diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0195.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0195.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-10_ta_all_0195.json.gz.jsonl"
@@ -0,0 +1,426 @@
+{"url": "https://adiraixpress.com/date/2020/11/29/", "date_download": "2021-02-26T04:08:55Z", "digest": "sha1:3LQVCV5LERVPN2RHKH6IUBPOCQCREHOD", "length": 7784, "nlines": 94, "source_domain": "adiraixpress.com", "title": "November 29, 2020 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஏமாற்றத்தில் உடன்பிறப்புக்கள் முந்தானை முடிச்சு படம் வெளியான நேரத்தில் அந்த படத்தில் நடித்திருந்த தவக்களை என்ற நடிகரின் நடிப்பு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தவக்களையை பல ஊர்களுக்கும் அழைத்து சென்று, முந்தானை முடிச்சு படத்தை பிரபலப்படுத்தினார்கள் தவக்களையை வேடிக்கை பார்க்க எல்லா ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். அந்த வகையில்அதிரைக்கும் தவக்களை வந்திருந்தார். அவரைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அப்போது ஒன்று கூடினார்கள்.ஆனால் பொதுமக்கள் தவக்களையை வேடிக்கை பார்த்தார்கள் ஆனால் நடிகரோ கூடி நின்ற ரசிகர்களை\nஅதிரையில் BSNL Fiber-ன் தடாலடி ஆஃபர் ரூ.707க்கு 3300 ஜி.பி டேட்டா\nஅதிரையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனது ஃபைபர் சேவையை துவங்கிய பி.எஸ்.என்.எல், தரமான மற்றும் நம்பகமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல் ஃபைபர் சேவைக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், சரக்கு மற்றும் சேவைவரி (GST) உட்பட ரூ. 707க்கு 3300ஜி.பி டேட்டா என்ற தடாலடி சலுகையை அறிவித்து வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திட்டத்தில் இணைய வேகம் 60mbps என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் HOTSTAR\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் மஜகவினர் கோரிக்கை மனு..\nதஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடத்திலிருந்து கழிவுநீர் வெளியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல முறையான வழி (செப்டிக் டேங்) ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பேரூராட்சியில் மனு கொடுத்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்டண கழிப்பிடத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-02-26T03:15:49Z", "digest": "sha1:OIU3S3RQ44P7JH3PWSZWKXLXEUCXBZQG", "length": 5135, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "சவால்… சவால் விட ஆசையாக இருக்கு… நிடி ஆயோக் துணைத் தலைவர் சொல்றார் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசவால்… சவால் விட ஆசையாக இருக்கு… நிடி ஆயோக் துணைத் தலைவர் சொல்றார்\nசவால்… சவால்… விட ஆசை என்று நிடி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா\nகடந்த காலங்களில், இந்திய மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதாரத்திற்காக உழைத்த காலம் குறித்து காட்ட முடியுமா என பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு சவால் விட ஆசையாக உள்ளது என்று நிடி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nஅமர்த்தியா சென் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து என்ன சூழ்நிலை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரம் குறித்து அவர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு கடந்த 4 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.\nதற்போதைய அரசு செய்த பணிகள் போல், வேறு எந்த 4 ஆண்டுகளிலாவது இந்தியாவை தூய்மையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் மீது அக்கறை கொண்ட பொருளாதாரத்திற்காக பணி செய்யப்பட்டது உண்டா என அவருக்கு சவால் விடுக்க விரும்புகிறேன்.\nஅரசின் நலத்திட்ட பலன்கள், நாட்டின் கடைசி நபருக்கும் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அவருக்கு புரியவில்லை என்றால், அவர் நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nசில நாட்களுக்கு முன்னர், அமர்த்தியா சென், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்வதாகவும், பொருளாதாரம் பின்னோக்கி செல்வதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநன்றி- பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-02-26T03:49:04Z", "digest": "sha1:S2T7JZFNCQC2Q4IE7HVSJNFJBKHLAMKK", "length": 17003, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "'சந்திரயான் - 2' விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், 'இஸ்ரோ' நிலைநிறுத்தியது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\n‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது\n‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில், ‘இஸ்ரோ’ நிலைநிறுத்தியது. நிலவை ஆய்வு செய்யும் முயற்சியில், இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை வெற்றிக்கு காரணமான, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுக்கு, நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nநிலவின் தென்துருவ பகுதியில், கனிம வளங்கள், தண்ணீர் இருப்பு உள்ளதா, மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ‘சந்திரயான் — 2’ என்ற, விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ உருவாக்கியது. அந்த விண்கலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இஸ்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘சதீஸ் தவான்’ விண்வெளி ஆய்வு மையத்தின், 2வது ஏவுதளத்தில் இருந்து, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.\n‘ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 – எம் 1’ ராக்கெட், ‘சந்திரயான் – 2’ விண்கலத்தை சுமந்தபடி, நேற���று மதியம், 2:43 மணிக்கு, விண்ணில் பாய்ந்தது. தரையில் இருந்து புறப்பட்ட, 16 நிமிடங்கள், 33 வினாடிகளில், ‘சந்திரயான் — 2’ விண்கலம், புவி வட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.\nமொத்தம், 3,850 கிலோ எடையுள்ள, ‘சந்திரயான் — 2’ விண்கலம், நேற்று முதல், 23 நாட்களுக்கு, குறைந்தபட்சமாக, 170 கி.மீ., துாரத்திலும், அதிகபட்சமாக, 39 ஆயிரத்து, 120 கி.மீ., துாரத்திலும், புவி வட்டப் பாதையில் சுற்றிவரும். பின், நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு, அந்த விண்கலம் மாறும்.\nநிலவிலிருந்து, 100 கி.மீ., தொலைவில், ‘சந்திரயான் – 2’ விண்கலம் இருக்கும்போது, அதிலிருந்து, ‘லேண்டர்’ என்ற கருவி, தனியே பிரிந்து, நிலவை நோக்கி செல்லும். அப்போது, மணிக்கு, 6,000 கி.மீ., வேகத்தில் செல்லும். தொடர்ந்து, அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு, 48வது நாளில், புவியிலிருந்து, 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ள நிலவில், லேண்டர் என்றஆய்வுக் கருவி தரையிறங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.\nஇதுகுறித்து, இஸ்ரோ தலைவர், கே.சிவன், சக விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:\nஇந்திய வரலாற்றில், இது சிறப்புமிக்க நாள். ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், ‘சந்திரயான் — 2’ விண்கலத்தை, திட்டமிட்டதைவிட, 6,000 கி.மீ., அதிக துார புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளோம். இதனால், நாளைக்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விஞ்ஞானிகள் செய்ய வேண்டிய பணிகளை, இன்றே ராக்கெட் செய்து விட்டது.\nஇம்மாதம், 15ம் தேதி, ‘சந்திரயான் — 2’ஐ, விண்ணில் ஏவ இருந்த கடைசி நேரத்தில், ராக்கெட்டில் இருந்த தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அது, 36 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. இதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பே காரணம்; அவர்களுக்கு, என் பாராட்டுக்கள்.\nஜி.எஸ்.எல்.வி., வகையில், இதுவரை ஏவிய ராக்கெட்டுகளை விட, தற்போது ஏவிய ராக்கெட்டின் செயல்பாடு, 15 சதவீதம் வரை, கூடுதல் சிறப்பாக இருந்தது. நிலவை ஆய்வு செய்ய ஒரே விண்கலத்தில் ‘ஆர்பிட்டர் லேண்டர் ரோவர்’ என மூன்று அதிநவீன ஆய்வுக் கருவிகள் அனுப்புவது இதுவே முதல்முறை.செயற்கைகோள் குழு ஒன்றரை ஆண்டுகள் கடினமாக உழைத்து ‘சந்திரயான் — 2’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது.\nதற்போது விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம் ஒன்றரை மாதங்களில் 15\nமுக்கியமான பகுதிகளை கடந்து செல்லும். இது நிலவின் தென்துருவப் பகுதியில��� தரையிறங்கக்கூடிய கடைசி 15 நிமிடங்கள் திகில் நிறைந்ததாகவே இருக்கும். ‘சந்திரயான் — 2’ விண்கலத்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்தன. இந்த விண்கலத்துடன் இஸ்ரோவின் வேலைகள் முடியவில்லை. தொடர்ந்து முக்கியமான செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும்.\nஇந்திய தேசியக் கொடி விண்வெளி துறையில் உயரப் பறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார். ‘சந்திரயான் – 2’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய விஞ்ஞானிகளுக்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nசந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.\n‘சந்திரயான் — 2’ விண்கலத்தில் ‘ஆர்பிட்டர் லேண்டர் ரோவர்’ என மூன்று ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் 2379 கிலோ எடையுடைய ஆர்பிட்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் சுற்றிவந்து ஆய்வு செய்யும். நிலவின் புகைப்படங்களை எடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பயலாலுவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும். இதன் ஆயுட்காலம் ஓராண்டு.\nநிலவிலிருந்து 100 கி.மீ. துாரத்தில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ‘சந்திரயான் – 2’ சுற்றி வரும் போது அதிலிருந்து 1471 கிலோ எடையுடைய லேண்டர் கருவி தனியே பிரிந்து நிலவில் தரையிறங்கும். இதில் சூரிய சக்தியில் இருந்து 650 ‘வாட்ஸ்’ மின்சாரம் பெறும் வகையில் சூரிய சக்தி தகடுகள் என்ற ‘சோலார் பேனல்’கள் பொருத்தப்பட்டுள்ளன.\nலேண்டரில் இருந்து 27 கிலோ எடையில் ஆறு சக்கரங்களுடைய ரோவர் என்ற ‘ரோபோட்டிக்’ வாகனம் தரையிறங்கும். இது 500 மீட்டர் துாரம் சென்று நிலவில் உள்ள கனிம வளங்கள் நில அதிர்வுகள் தண்ணீர் இருப்பை புகைப்படங்களாகவும் வெப்பம் போன்ற விபரங்களையும் சேகரித்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.லேண்டர் மற்றும் ரோவர் ஆய்வு கருவிகளின் ஆயுள்காலம் 14 நாட்கள்.\nஅன்னை மடியி��் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nastiknation.org/product/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-02-26T04:49:23Z", "digest": "sha1:LEFEOBKAAB63UHIMR6LUUEXUCXQINAPW", "length": 3459, "nlines": 96, "source_domain": "nastiknation.org", "title": "எண்ணெய் மற மண்ணை நினை – Nastik Nation", "raw_content": "\nஎண்ணெய் மற மண்ணை நினை\nபருவப் பிறழ்ச்சி பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கவும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் நம்மை கோருகிறது. மையப்படுத்தப்படாத ஆற்றல் செலவீட்டுக் குறைப்பை கோருகிறது, பெட்ரோல் பயன்பாட்டின் உச்சமும் பெட்ரோல் மலிவு விலையில் கிடைத்து வந்ததும் மனித குலத்தின் வளர்ச்சி என்ற கருதுகோள் குறித்த இலக்கணத்தை மாற்றி அமைக்க் நெருக்கிறது. பெட்ரோல் பயன்பாடற்ற வாழக்கையை கற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறோம். ஒரு மில்லியன் மக்கள் உணவுரிமை மறுக்கப்பட்டு பசியாலும் சத்தின்மையாலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடன் இன்றைய உணவு நெருக்கடியால் மேலும் ஒரு மில்லியன் மக்கள் சேர்க்கப்பட உள்ளனர்.\nஎண்ணெய் மற மண்ணை நினை quantity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://newneervely.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9", "date_download": "2021-02-26T03:52:02Z", "digest": "sha1:PTVP4VSSNONUMFVTB3M6JMMNLEI3NDPM", "length": 5641, "nlines": 87, "source_domain": "newneervely.com", "title": "ஆத்மசாந்திப்பிரார்த்தனை அழைப்பிதழ் சிவஸ்ரீ வே.நடராஜ சிவாச்சாரியார் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஆத்மசாந்திப்பிரார்த்தனை அழைப்பிதழ் சிவஸ்ரீ வே.நடராஜ சிவாச்சாரியார்\nநிகழும் விஜய வரடம் கார்த்திகைத்திங்கள் 22 ம் நாள் 08.12.2013 அன்று சிவபாதம் அடைந்த ஆவரங்கால் சிவன்கோவில் பிரதமகுருவும் நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சுவாமிநாத இராஜேந்திரக்குருக்களின் உறவுக்காரரும் ஆகிய சிவஸ்ரீ வே.நடராஜ சிவாச்சாரியார் அவர்களின் ஆத்மசாந்தியை முன்னிட்டு சிவசக்தி மணிமண்டபத்தில் 23.12.2013 திங்கட்கிழமை பகல் 11.00 மணியளவில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அஞ்சலியுரையும் நடைபெறவுள்ளதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பதாக நீர்வேலி கந்தசுவாமி தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் அறிவித்துள்ளார்.\nகரந்தன் சந்தி – ஸ்ரீ துர்க்கா முன்பள்ளிச்சிறார்களின் கலைவிழா »\n« நீர்வேலி தெற்கு இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி வழிகாட்டல் மாதர்சங்கத்தில் நடைபெற்றது\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:52:48Z", "digest": "sha1:W2JYSQO2LYUENIVLRLIQXRO5ZFNRTUSG", "length": 4813, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "வியாச்சியம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவியாச்சியம் தொடு, வியாச்சியம் போடு - வழக்குத் தொடு - go to law, prosecute\n:வழக்கு - வக்கீல் - வகாலத்து - வக்காலத்து - வக்காலத்துநாமா - வியாச்சியக்காரன் - வாய்தா\nசான்றுகள் ---வியாச்சியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 மே 2011, 04:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2021-02-26T03:25:33Z", "digest": "sha1:BVX4AXOLWCNL2CPAUB46WKB5K427YDPV", "length": 12140, "nlines": 198, "source_domain": "tamilneralai.com", "title": "மு .க .ஸ்டாலின் கேள்வி? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/தமிழ்நாடு/மு .க .ஸ்டாலின் கேள்வி\nமு .க .ஸ்டாலின் கேள்வி\nஅரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டரில் நரேந்திரமோடிக்கு BSNL ஊழியர்கள் சம்பந்தமாக கேள்வி எழுப்பியுள்ளார்.\nதிமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், BSNL நிறுவனதின் நிதிபற���றாக்குறை வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது BSNL நிறுவனம். 1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் நரேந்திரமோடி என மு .க .ஸ்டாலின் அவர்கள் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nஃபிளக்ஸ் மற்றும் பேணர்கள் வைக்க தடை\n2019-ம் ஆண்டு பொறியியல் கலந்தாய்வு எங்கு \nமேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பென்ட்\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார்\nவங்கிகளில் அதிக பணம் எடுக்க தடை\nதமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\n��ிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2021/02/18.html", "date_download": "2021-02-26T03:31:25Z", "digest": "sha1:5F6AI2UUBLZOCIJ54RUVTRJOG3PY3PIW", "length": 5623, "nlines": 120, "source_domain": "www.ceylon24.com", "title": "குளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகுளவி தாக்குதலுக்கு இலக்காகி 18 பேர் பாதிப்பு\nஇருவேறுபட்ட இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்கள் உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் 23.02.2021 முற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅந்தவகையில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 23.02.2021 முற்பகல் இடம்பெற்றுள்ளது.\nவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 10 பேர் பெண் தொழிலாளர்களும், 02 ஆண் தொழிலாளர்களுமாவர்.\nஇவர்களில் 06 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், எஞ்சிய 06 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதேவேளை, மஸ்கெலியா மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 6 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fastjobsearchers.org/2019/09/how-to-create-blog-on-blogger.html", "date_download": "2021-02-26T04:27:09Z", "digest": "sha1:WJQ3VZSSPBGYP3ZY6C6WPRRAPIQGMALX", "length": 6161, "nlines": 111, "source_domain": "www.fastjobsearchers.org", "title": "How To Create A Blog On Blogger in Tamil ?", "raw_content": "\nநீங்க Blog எப்படி Create பண்றதுனு தேடிட்டு இருக்கீங்களா அப்போ Correct ஆனா இடத்துக்கு தான் வந்துருக்கீங்க \nபெரும்பாலானோர் Google Blogger ல தான் தன்னோடைய முதல் Blog Create பன்னிருப்பாங்க ஏன் அப்டினா இதான் Easy மற்றும் செலவு இல்லாதது. இந்த Google Blogger ல உங்க Control ல தான் எலாம் இருக்கும் மத்த Platform ல அப்டி இல்லை நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரிற் மாற்றம் பண்ணிக்கலாம். கூகுளை பிளாக்கர் ஒரு மேஜிங் platform ஆஹ் இருக்கு. நானும் இந்த Blogger Platfrom தான் பயன்படுத்திகிட்டு இருக்கேன்\nநீங்க Blogger Account Create பண்ணனும்னா உங்களுக்கு முதல்ல ஒரு Gmail Account இருக்கனும்.\nமுதல்ல Blogger ஒரு Google இன் தயாரிப்பு தான் னு நீங்க தெரிஞ்சுக்கணும் அது நாலா தான் நாம Blogger Create பண்றதுக்கு Google Account தேவைபடுது\nநீங்கள் இங்கே கொடுக்கப்பட்டு Link மூலம் Google Account Create பண்ணிக்கலாம்\nGoogle Account Create பண்ணது மூலம் நீங்க Google ன் எல்லா Apps பயன்படுத்தலாம் குறிப்பாக Drive ,Gmail, Blogger இன்னும் நிறைய Apps பயன்படுத்த முடியும் .\nமேல குடுக்கப்பட்டுள்ள Link இல் சென்று தேவையான அனைத்தையும் பிள்ள பண்ணி Google Account Create பண்ணலாம் இது எலாம் பண்றதுக்கு ஒரு 5 நிமிடம் கூட ஆகாது நீங்க ஏற்கனவே கூகுளை வைத்திருந்தால் நீந்த திரும்பவும் ச்றேஅடே பண்ண அவசியம் இல்லை\nஇப்பொழுது நீங்க Blogger Account ன் உள்நுழைய வேண்டும், கொடுக்கப்படும் இந்த Link இல் சென்று Sign in கிளிக் செய்ய வேண்டும்\nCreating your blog உங்கள் வலைப்பதிவை உருவாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.kalakkalcinema.com/tag/palagiya-natkal-movie-first-look/", "date_download": "2021-02-26T03:19:16Z", "digest": "sha1:FOMAG332CGKWH3RNKYLH2JBHODN372MB", "length": 3952, "nlines": 96, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "palagiya natkal movie first look Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஇளம் தலைமுறையினருக்கான படமாக ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது பழகிய நாட்கள்\nஇளம் தலைமுறையினருக்கு பாடம் கற்பிக்கும் படமாக பழகிய நாட்கள் திரைப்படம் ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Palagiya Natkal Movie...\nவித்தியாசமான கதைகளத்தோடு ��ருவான பழகிய நாட்கள் – ரசிகர்களை கவரும் ஃபர்ஸ்ட் லுக்\nவித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள பழகிய நாட்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. Palagiya Natkal Movie First...\nஜூன் மாதத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 – தொகுத்து வழங்க போவது யார்\n பாவாடை சட்டையில் ரசிகர்களை பரவசமாக்கும் அஞ்சலி – வைரலாகும் வீடியோ.\nஅம்மாவை மிஞ்சிய அழகு.. இணையத்தில் கலக்கும் நடிகை சங்கீதா மகளின் புகைப்படம்.\nபக்கா கிராமத்து ஆளாக மாறிய ரம்யா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nசூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்துடுவேன் – பிரபல பாலிவுட் நடிகை ஓபன் டாக்.\nபார்பி டால் உடையில் மின்னும் பிக் பாஸ் ஜூலி.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…\nகமல் நடித்தால் மட்டுமே பாபநாசம் 2 – ஸ்ரீபிரியா ஓபன் டாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2021-02-26T03:33:27Z", "digest": "sha1:2R7SOIJYL57EJZPX5ZPONC4ZMXBSDIMM", "length": 12203, "nlines": 143, "source_domain": "www.magizhchifm.com", "title": "ஆனி மாத பௌர்ணமி. | Magizhchi Fm", "raw_content": "\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nமதியழகி மீடியாவின் 2020 ஆம் ஆண்டின் “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு” தளபதி…\nHome ஆன்மீகம் ஆனி மாத பௌர்ணமி.\n*பௌர்ணமி வழிபாடு என்பது புராண காலத்திலும், பண்டைய காலத்திலும் இருந்து வழி வழியாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.\n*பௌர்ணமியில் ஆலயங்களில் சக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் நடைபெறுகின்றன. பலர் தங்களின் வீடுகளில் சத்யநாராயண பூஜை செய்கின்றனர். பௌர்ணமியில் கிரிவலம் செல்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனதிற்கு அமைதியும், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். ஆனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் நாம் அனைவரும் வீட்டில் இருந்து விளக்கேற்றி வ��ிபாடு செய்வோம்.\n*ஆனியில் பௌர்ணமி பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன. அதன்படி, நாளை ஆனி மாத பௌர்ணமி, சனிக்கிழமை (04.07.2020)\n*பௌர்ணமியில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்ள வேணடும். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்தல் நன்று.\n*ஆனி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.\n*வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.\n*இந்த ஆனி பௌர்ணமி வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம்.\n*ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும்.\n*ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்ய பலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\n*ஆனி பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி.\nPrevious articleவிசிக மாவட்டப் பொறுப்புகளுக்கான விண்ணப்பம் – கட்டணம் & சந்தா செலுத்த வேண்டிய விவரம்:\nNext articleபோலி கருப்பட்டியை கண்டுப்பிடிப்பது எப்படி..\nபெண்களால் மட்டுமே பூஜைகள் நிகழ்த்தப்படும் கோவையின் லிங்க பைரவி ஆலயம்.\nசங்கரன்கோவில் அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோவிலில் உள்ள சண்முகர் சன்னதியில் தைப்பூச சிறப்பு அபிஷேகம்.\nசனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள் \nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…\nநம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் \"கவிதைகள் சொல்லவா\" நிகழ்ச்சியில், விரைவில்... கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்புக்...\n என்ற நம்பிக்கையில் பயணித்தால், முழுஇமயம்கூட உன் பாதத்தின் கீழ் சருகாகும் உன் பாதத்தின் கீழ் சருகாகும் முடியாது உன் பாதத்திற்கு இமயமாய் எழுந்து நிற்கும்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\nv=AovwzHxAWQo சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"மருத்துவர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newssri.com/cinema/9949/", "date_download": "2021-02-26T04:02:19Z", "digest": "sha1:AEA5MT57YAHS45RWYHRDM4DZYXKZGQFE", "length": 6796, "nlines": 91, "source_domain": "www.newssri.com", "title": "வித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சுப்ரமணியம் சிவா – Newssri", "raw_content": "\nவித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சுப்ரமணியம் சிவா\nவித்தியாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சுப்ரமணியம் சிவா\nதிருடா திருடி,யோகி, வெள்ளை யானை போன்ற படங்களை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. வடசென்னை, அசுரன் படத்தின் மூலம் தன் நடிப்பால் அனைவரையும் அசர வைத்தவர். இவர் “அம்மா உணவகம்” படத்தில் இடம் பெறும் தத்துவ பாடல் காட்சிக்கு கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nமனமே மனமே கலங்காதே மனமே நிழலாய் வருமே.. நாளை உன் கனவே கவலைகள் இங்கு நிரந்தரமில்லை துன்பங்கள் துயரங்கள் தொடர்வதில்லை… எனும் பாடலை கானாபாலா பாடியுள்ளார்.\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு…\nமாஸான டீசருடன் ஓடிடி வெளியீட்டை உறுதிசெய்த ‘ஜகமே தந்திரம்’…\nஅந்த காட்சியில் அழுதுவிட்டேன் – அதிதி பாலன்\nவிவேக பாரதி இயக்கத்தில் படிக்கட் பாய் புரொடக்ஷன்ஸ் சார்பில்\nஅஸ்வின் கார்த்திக், சசிசரத், கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாக ஸ்ரீநிதி, பாத்திமா நடிக்க “குள்ளபூதம்” இந்திரன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்ரமணியம் சிவா, ஷரவண சக்தி, ஈரமான ரோஜாவே சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் நிறைவு கட்ட படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் நடைபெற்று முடிவந்தது.\nதியேட்டர் ரிலீசில் சிக்கல் ஏலே படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு\nஇன்றைய ராசி பலன் – 12-2-2021\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு தருவதில்லை\nம���ஸான டீசருடன் ஓடிடி வெளியீட்டை உறுதிசெய்த ‘ஜகமே தந்திரம்’ படக்குழு\nஅந்த காட்சியில் அழுதுவிட்டேன் – அதிதி பாலன்\nரீமேக் படங்களுக்கு எதிரி நான் – நடிகை மஞ்சிமா மோகன்\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nவி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை\nஇலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர் அறிவிப்பு.\nமனித உரிமைகள் பேரவையி இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் – சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு\nநடிக்க உடம்பில் தெம்பு இருக்கு…. யாரும் வாய்ப்பு…\nமாஸான டீசருடன் ஓடிடி வெளியீட்டை உறுதிசெய்த ‘ஜகமே தந்திரம்’…\nஅந்த காட்சியில் அழுதுவிட்டேன் – அதிதி பாலன்\nரீமேக் படங்களுக்கு எதிரி நான் – நடிகை மஞ்சிமா மோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_2.html", "date_download": "2021-02-26T03:39:43Z", "digest": "sha1:3DAY5EB3NLLMJ4JOAL6MO6KQDUXMUXM4", "length": 10589, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "கதிரையில் ஏறிநின்று கரண்ட் கம்பியைத் தொடவேண்டாம் - தர்சானந்திற்கு எச்சரிக்கை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கதிரையில் ஏறிநின்று கரண்ட் கம்பியைத் தொடவேண்டாம் - தர்சானந்திற்கு எச்சரிக்கை\nகதிரையில் ஏறிநின்று கரண்ட் கம்பியைத் தொடவேண்டாம் - தர்சானந்திற்கு எச்சரிக்கை\nசாதனா June 27, 2018 இலங்கை\nயாழ் மாநகரசபையின் கடந்த அமர்வின்போது மாநகர முதல்வரினால் உறுப்பினர் ப.தர்சானந்த கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.\nபுகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றுவதை மட்டுமே அரசியலாகச் செய்துவருகிறார் யாழ் மாநகரசபையின் கந்தர்மடம் மேற்கு 02 ஆம் வட்டாரத்தின் உறுப்பினரான பரமலிங்கம் தர்சானந். இவரது வட்டாரத்தில் கடந்த வாரம் மின் அத்தியட்சகர் பிரிவினரால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றினை தான் பொருத்துவது போல படம் எடுத்து முகநூலில் பதிவேற்ற ஆசைப்பட்ட அவர் கதிரை ஒன்று வைத்து கதிரையில் ஏறி நின்றி மின்குமிழ்களின் ஆளிகளை தான் பொருத்துவது போல படம் எடுத்து முகநூலில் பதிவேற்றினார்.\nஅவர் போலித்தனத்திற்காக அவ்வாறு செய்திருந்தாலும் ஒரு உறுப்பினர் அவ்றாறு செய்தல் சட்டரீதியான குற்றம் அவரது உயிருக்கு ஏதும் நடந்தால் யார் பொறுப்பு என அச��� சம்பவம் தொடர்பில் பலரினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த விடயம் யாழ் மாநகரசபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்படவே கடந்த அமர்வின்போது கதிரையில் ஏறி நின்று ஆளியைப் பிடுங்குவது, கரண்ட் கம்பியைத் தொடுவது போன்ற செயற்பாடுகளில் உறுப்பினர்கள் ஈடுபடவேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஆனோல்ட்டினால் எச்சரிக்கப்பட்டார்.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=41962c643", "date_download": "2021-02-26T04:46:37Z", "digest": "sha1:IT4XEGW6OMJG3O55APLJK7WULM4HD7R2", "length": 11015, "nlines": 239, "source_domain": "www.worldtamiltube.com", "title": "புதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் - கனகன் ஏரியில் சடலமாக மீட்பு", "raw_content": "\nபுதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் - கனகன் ஏரியில் சடலமாக மீட்பு\nபுதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் - கனகன் ஏரியில் சடலமாக மீட்பு\nதலையில் காயங்களுடன் குடும்ப பெண்ணொருவர் வவுனியாவில் சடலமாக மீட்பு\nமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் - புதுச்சேரியில் வரலாறு காணாத மழை | Pudhuchery Rains\nவிசில் வெள்ளத்தில் சீமான் தெறிக்கவிட்ட மக்கள் | Seeman Latest Speech | NTK #seeman\nபுதுச்சேரி: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண்- தேடும் பணி தீவிரம் | Puducherry Floods\nகடலூர் மாவட்டத்தில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட நெல் மூட்டைகள்\nபுதுச்சேரியில் கனமழை - வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்\nதென்காசியில் ராணுவ வீரரின் மகள், மாமியார் சடலமாக மீட்பு\nபுதுச்சேரியில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் சடலமாக மீட்பு\nபறை அடித்து அசத்தும் Ashok Selvan, இந்த திறமை தெரியாம போச்சேப்பா | OMK\nதிடீரென பெய்த மழையால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நெல்மூட்டைகள்\nபுதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் - கனகன் ஏரியில் சடலமாக மீட்பு\nபுதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் - கனகன் ஏரியில் சடலமாக மீட்பு Uploaded on 22/02/2021: SUBSCRIBE to get the latest news updates : h...\nபுதுச்சேரியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் - கனகன் ஏரியில் சடலமாக மீட்பு\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/251117-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-02-26T03:49:09Z", "digest": "sha1:C3OPPWUHWJ5QOG6SQWJ6BKGI2SKTZSTN", "length": 19660, "nlines": 351, "source_domain": "yarl.com", "title": "மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nமலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nமலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை\nபதியப்பட்டது December 2, 2020\nமலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை\nRajeevan Arasaratnam December 2, 2020மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை2020-12-02T09:20:23+05:30\nமலேசியாவின் பொலிஸின் தலைமை அதிகாரியை கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தல விடுத்துள்ள விடுதலைப்புலிகளின் பிரதான தளபதி தான் என தெரிவிக்கும் நபர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மலேசிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nவிடுதலைப்புலிகளின் பிரதான தளபதி என தெரிவித்துள்ள நபர் ஒருவர் மலேசியாவின் பொலிஸ்மா அதிபர் அப்துல் ஹமீட் படுரை சுட்டுக்கொலை செய்யப்போவதாக எச்சரித்;துள்ளார்.\nமலேசிய பொலிஸின் தலைமையகத்தையும் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தையும் தாக்கப்போவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார் என மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nமின்னஞ்சல் மூலமாகவே இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய சிஐடி திணைக்களம் தெரிவித்துள்ளது.குறிப்பிட்ட நபர் முன்னர் மலேசிய மன்னரை அவமதிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொலிஸ்மா அதிபரை சுட்டுக்கொல்லப்பபோவதாகவும் இலங்கையிலும் மலேசியாவிலும் தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாகவும தெரிவித்து குறிப்பிட்ட நபர் பல ஊடகங்களிற்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை – Thinakkural\nவிடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று சிறீலங்கா சொல்கிறதே.... ஒருவேளை தளபதியின் ஆவியாக இருக்குமோ...\nவிடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று சிறீலங்கா சொல்கிறதே.... ஒருவேளை தளபதியின் ஆவியாக இருக்குமோ...\nஓ.... சிறிலங்கா சொல்வதில் இவ்வளவு நம்பிக்கையா\nஓ.... சிறிலங்கா சொல்வதில் இவ்வளவு நம்பிக்கையா\nஆமாம் சிறீலங்கா சிங்களவருடையது. அவர்கள் சொல்லியுள்ளார்கள் நாங்கள் சிங்கத்திற்குப் பிறந்தவர்களென்று, அதாவது மிருகத்திற்குப் பிறந்தவர்கள். மிருகங்கள் செய்யும் வேலைகளைச் சிறிதும் தப்பாது செய்கிறார்களே.\nஆமாம் சிறீலங்கா சிங்களவருடையது. அவர்கள் சொல்லியுள்ளார்கள் நாங்கள் சிங்கத்திற்குப் பிறந்தவர்களென்று, அதாவது மிருகத்திற்குப் பிறந்தவர்கள். மிருகங்கள் செய்யும் வேலைகளைச் சிறிதும் தப்பாது செய்கிறார்களே.\nஉண்மைதான் - நாங்களும் புலிகள் அல்லவா\nஉண்மைதான் - நாங்களும் புலிகள் அல்லவா\nசரி.....பூனைகள் இவ்வளவு நாளும் கிழிச்சது....\nஉண்மைதான் - நாங்களும் புலிகள் அல்லவா\nநீங்கள் அந்தக் கூட்டமா இதில் அதிசயமில்லை.\nஉண்மைதான் - நாங்களும் புலிகள் அல்லவா\nஅதானே, புலிக்கு பிறந்தது பூனையாகுமா\nஓ.... சிறிலங்கா சொல்வதில் இவ்வளவு நம்பிக்கையா\n2015ல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விமரிசித்தத்துக்கு இரண்டு வெட்டுப்புள்ளி வாங்கினனான் இப்போ என்னடா என்றால் நான் சொறிலங்காவின் ஆள் முடிந்தால் செய்து பார் என்கினம் ஒன்றுமே புரியவில்லை .\n2015ல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விமரிசித்தத்துக்கு இரண்டு வெட்டுப்புள்ளி வாங்கினனான் இப்போ என்னடா என்றால் நான் சொறிலங்காவின் ஆள் முடிந்தால் செய்து பார் என்கினம் ஒன்றுமே புரியவில்லை .\nஅட நீங்க வேற, அந்த ட்ரெயின் தடம்புரண்டு வருடங்கள் பல....\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nமீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு\nதொடங்கப்பட்டது புதன் at 21:28\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nஎங்கள் ஆட்களின், குறிப்பாக வடபகுதி, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தொழிலாளர்கள்...... 😡 எழுதும்போதே இரத்த அழுத்தம் கூடுகிறது... எந்தவித ஒழுக்கமுமற்ற (discipline ) சோம்பேறிகள். (எனது சொந்த அனுபவங்கள் அப்படி. கடந்த இரண்டு மாதங்களாக..☹️)\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nBy ஈழப்பிரியன் · பதியப்பட்டது 1 hour ago\nபிழையான பகுதியில் இணைத்துவிட்டேன். அகற்றவும் நன்றி.\nமீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு\nமலேசிய பொலிஸின் தலைமை அதிகாரிக்கு கொலை மிரட்டல் – விடுதலைப்புலிகளின் தளபதி என தெரிவிக்கும் நபரை கைதுசெய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2011/10/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-02-26T03:37:00Z", "digest": "sha1:Q7MB56WOTJYEMT7QTYK2K2KM77T74XFW", "length": 20812, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "எண்ணம் – குணநலன் – சூழ்நிலை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n���வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,160 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎண்ணம் – குணநலன் – சூழ்நிலை\nநல்ல எண்ணங்களோ, தீய எண்ணங்களோ ஒரு குறிப்பிட்ட எண்ணம் தொடர்ந்து நீடிக்கும் போது, அந்த எண்ணங்கள் அம்மனிதனின் குணநலன்களை பாதிக்காமல், ஒரு விளைவை ஏற்படுத்தாமல் விடாது என்று ´ஜேம்ஸ் ஆலன்´ சொல்கிறார்.\nஒரு மனிதன் தான் விரும்பும் சூழ்நிலையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், நம் மனதில் தோன்றும் எண்ணங்களை தேர்ந்தெடுக்கும் சூழலும் நம் கையில் தான் இருக்கிறது என்கிறார்.\n´எண்ணங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளலாம்´ எனறு மனிதர்கள் நினைக்கிறார்கள், கற்பனை செய்து கொள்கிறார்கள், ஆனால் எண்ணங்களை மறைக்க முடியாது. ஏனெனில், எண்ணம் முதலில் பழக்கமாக மாறுகிறது. பின் பழக்கம் சூழ்நிலையாக உருவாகிறது என்கிறார்.\nஇவ்வுண்மைமையை ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் சோதித்துப் பார்க்க முடியும். நம்மைப்பற்றி நாமே ஆழ்ந்து சிந்தித்து சுய சோத���ை செய்து கொள்வதன் மூலம் இந்த உண்மையைக் கண்டு பிடிக்ககலாம். அதற்கான உதாரணங்களையும் ஜேம்ஸ்ஆலன் தருகிறார்.\nதாழ்ந்த எண்ணங்கள் – இச்சைகளாகவும், காம உணர்வுகளாகவும், குடிபோதை போன்ற பழக்கங்களாகவும் மாறுகின்றன. பின் அந்தப் பழக்கங்கள் அழிவு, நோய் என்ற சூழ்நிலைகளாக மாறுகின்றன.\nதுய்மையற்ற ஒவ்வொரு எண்ணமும், குழப்பம் தளர்ச்சி என்ற பழக்கங்களாக மாறுகின்றன. பின் திசை திரும்பிய சூழ்நிலைகளாக மாறுகின்றன. பின் திசை திரும்பிய சூழ்நிலையாக மாறி நேர் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nபயம், சந்தேகம், முடிவெடுப்பதில் தயக்கம் என்ற எண்ணங்கள் பலகீனமான ஆண்மையற்ற உறுதி குலைந்த பழக்கங்களை உண்டாகுகின்றன. பின் அதுவே தோல்வி, வறுமை, அடிமையாக பிறரைச் சார்ந்திருத்தல் என்ற சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது.\nசோம்பேறித்தனமான எண்ணங்கள், அசுத்தமான பழக்க வழக்கங்களையும், நாணயமற்ற குணங்களையும் உண்டு பண்ணுகின்றன. பின் அதுவே பிச்சை எடுக்கும் நிலையையும், எதிலும் தோற்றுப் போகின்ற சூழ்நிலையையும் உருவாக்குகின்றது.\nபிறரைப் பழிக்கும் எண்ணங்ககளும், வெறுப்பும் பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை உண்டாக்குகிறது. வன்முறையில் ஈடுபடும் குணத்தை உருவாக்குகிறது. மேற்கூறிய இரண்டு பழக்கங்களளும், நமக்கு ஊறு விளைவிக்கிற, காயப்படுத்துகிற – சூழ்நிலையையும் நாம் அபாண்டமாகத் தண்டிக்கப்படுகின்ற சூழ்நிலையையும் உருவாக்குகிறது.\nசுயநலமிக்க எண்ணங்கள் தன்னை முன் நிறுத்துகின்ற பழக்கத்தையும், சுயலாபம் தேடும் குணத்தையும் ஏற்படுத்துகிறது. பின்னால் அதுவே சங்கடம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குகிறது. இதற்கு மாறாக அழகான எண்ணங்கள் அன்பு, கருணை என்ற பழக்கங்களாக மாறுகின்றன. பின்னால் அது சுமுகமான சூழ்நிலையையும், புத்துணர்ச்சியூட்டும் சூழ்நிலையையும் உருவாக்குகிறது.\nதூய்மை மிக்க எண்ணங்கள் சுயகட்டுப்பாடு, அடக்கம் என்ற பழக்கங்களை ஏற்படுத்துகின்றன. பின் அதுவே அமைதியும், சாந்தமும் நிறைந்த சூழ்நிலையை உண்டாக்குகின்றன.\nதன் காலிலே நிற்க விரும்பும் எண்ணம், துணிவு, முடிவெடுக்கும் உறுதி போன்ற எண்ணங்கள் ஆண்மை நிறைந்த பழக்க வழக்கங்களை உண்டு பண்ணுகிறது. பின்னால் வளமான வாழ்வு, வெற்றி, சுதந்திரம் என்ற சூழ்நிலைகளை அமைக்கிறது.\nதுடிப்பு நிறைந்த எண்ணங்���ள், தூய்மையான பழக்கங்களையும், உழைக்கும் மனோபாவத்தையும் உண்டு பண்ணுகின்றன. பின் அதுவே இனிமையான சூழ்நிலையாக மாறுகின்றது.\nசாந்தமான எண்ணங்கள், மன்னிக்கும் எண்ணங்கள் அமைதியான பழக்க வழக்கங்களை ஏற்படுத்துகின்றன. பின்னால் அதுவே ஒரு பாதுகாப்புத் தரும் சூழ்நிலையை உண்டாக்குகிறது.\nஅன்பான எண்ணங்கள், சுயநலமற்ற எண்ணங்கள், மற்றவருக்காகத் தன்னைத் தியாகம் செய்யும் குணத்தை – பழக்கத்தை உண்டாக்குகிறது. இதன் விளைவாக நிரந்தரமான வளம் நிறைந்த வாழ்வும் உண்மையான செல்வமும் ஏற்படுகிறது.\nமேற்கோள் காட்டப்பட்ட குணநலன்கள் குறித்து மனவியல் ஆய்வாளர்கள் அதிசயிக்கிறார்கள். ஜேம்ஸ் ஆலனின் தத்துங்கள் அறிவியல்படி 100/100 உண்மை என்கிறார்கள். ஆம், “இப்பிரபஞ்சம் இயங்குவது சில விதி முறைகளினால் தான். ஏனோ தானோ என்றல்ல. வாழ்வின் அடிப்படை நீதிதான் – அநீதி அல்ல. ஆத்மீக உலகை ஆளும் சக்தி நேர்மைதான் – ஊழலல்ல.”\nநாம் எதை தீர்மானிக்க வேண்டும்\nவிவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்\nஉலகில் வேகமாகப் பரவிவரும் மார்க்கம்\n« வாழ்ந்து படிக்கும் பாடங்கள் 8\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅந்தரத்தில் தொங்கும் சேது திட்டம் நிறைவேறுமா\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\n”இதுதான் சென்னை தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு..\nசளி, சைனஸ் என்றால் என்ன\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2016/11/madras-university-exam-starting-from.html", "date_download": "2021-02-26T04:18:51Z", "digest": "sha1:CLHWOYIZV3MMGJKNI674PK7KHCWWKUG4", "length": 4757, "nlines": 86, "source_domain": "www.kalvikural.net", "title": "MADRAS UNIVERSITY EXAM STARTING FROM DEC-10:", "raw_content": "\nசென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம:\nதொலைநிலை கல்வி தேர்வுகள், டிசம்பர், 10ல் துவங்கும்' என, சென்னை பல்கலையின் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பல்லை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, திருமகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை, தொழில் படிப்பு, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள், டிச., 10ல் துவங்கும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், தேர்வுகள் நடக்கும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். ஹால் டிக்கெட், டிச., 3ல், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வுக்கான முழு கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விபரத்தை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/10/25/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-02-26T03:17:26Z", "digest": "sha1:PTY457O67DFKZ3XISLOH3ATW2SUTY5SQ", "length": 7185, "nlines": 69, "source_domain": "itctamil.com", "title": "சுமந்திரன் விட்ட அறிக்கைக்கு எதிராக-முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் எதிர்ப்பு - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome அரசியல் சுமந்திரன் விட்ட அறிக்கைக்கு எதிராக-முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் எதிர்ப்பு\nசுமந்திரன் விட்ட அறிக்கைக்கு எதிராக-முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் எதிர்ப்பு\nதுரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார். நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா என கேட்க விரும்புகின்றேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் குறிப்பிட்டார்.\nகல்முனை பகுதியில் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,\nதமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை நகரை எம்மிடமிருந்து பறிக்க முற்பட்டனர். வடக்கு கிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசாங்கம் சர்வதேசத்துடன் நல்லுறவினை பேணி வருகின்றனர். ஆனால் எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போது கூட்டமைப்பானது அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என்கின்றனர்.\nஅல்லாவிடின் நீங்கள் துரோகிகள் என சுமந்திரன் என்பவர் அறிக்கை விடுகின்றார். நாங்கள் எடுப்பார் கைப்பிள்ளையா இவர்கள் வடக்கு கிழக்கினை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறாயின் எமது சமூகம் கடலில் போய் விழுவதா என கேட்க விரும்புகின்றேன்.\nநாங்கள் 20 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள். உலக அரசியல் ஞானம் உள்ளவர்கள் பூலோக அரசியலையும் படித்துக்கொண்டு இருப்பவர்கள். சிலர் கல்முனை பறி போவதனால் எனது அரசியல் முடிவு பெறும் என நினைக்கின்றனர்.\nஅவ்வாறே அவர்களது மனநிலையும் உள்ளது. ஒரு சமூகத்தை அழித்து தங்கள் குறிக்கோளை அடையமுற்படவும் முயற்சிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஆப்கானிஸ்தான் தலைநகர் மீது தீவிரவாத தாக்குதல்\nNext articleமுள்ளியவளையில் இன்று இரவு இடம்பெற்ற துயரம் – இளம் குடும்பஸ்தர் பலி\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/12/16/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-02-26T04:15:53Z", "digest": "sha1:4NV6NX2VVSHRUA3QQD33SCB2ANILYW63", "length": 4635, "nlines": 66, "source_domain": "itctamil.com", "title": "மருதனார்மடம் பொது சந்தை கொரோனாவைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome தாயக செய்திகள் மருதனார்மடம் பொது சந்தை கொரோனாவைரஸ் த��ற்று மேலும் அதிகரிப்பு\nமருதனார்மடம் பொது சந்தை கொரோனாவைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு\nமருதனார்மடம் பொதுச் சந்தை கோரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 16) புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nமருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கே இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅத்துடன் இன்று சங்கானை சந்தை வியாபாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.\nPrevious articleமக்களுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ள இராணுவத் தளபதி\nNext articleரூபாய் 10,000 – 50,000 வரை சலுகை வட்டியில் கடன் உதவி – அரசு அறிவிப்பு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் திருகோணமலையில்\nவவுனியாவில் மேலும் 24 தொற்றாளர்கள் மொத்த எண்ணிக்கை 201 ஆக உயர்வு\nஊரடங்கு சட்டத்தால் வெறிச்சோடிய வவுனியா நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karur.nic.in/ta/document/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%8A-06-07-2020/", "date_download": "2021-02-26T03:18:17Z", "digest": "sha1:GDBS5BGMZXQHLI4OMWCFUQ5JU6JMXCCY", "length": 5952, "nlines": 102, "source_domain": "karur.nic.in", "title": "குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவு – 06.07.2020 | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகுறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவு – 06.07.2020\nகுறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவு – 06.07.2020\nகுறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவு – 06.07.2020\nகுறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உத்யம் பதிவு – 06.07.2020 06/07/2020 பார்க்க (47 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 25, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://see-magic.co/category/tech-tips/", "date_download": "2021-02-26T03:35:03Z", "digest": "sha1:SZI4GJD3OACJDYN6RBKHUDCR3CD2M46Y", "length": 12389, "nlines": 70, "source_domain": "see-magic.co", "title": "Tech tips – see-magic.co", "raw_content": "\nஹைப்ரிட் ப்ரியஸ் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் ப்ரியஸ் பிரைம் மூலம், டொயோட்டா பசுமை தொழில்நுட்பத்தை வெளிப்புற ஸ்டைலிங்கில் போர்த்தி, வடிவமைப்பைப் பயன்படுத்தி அதன் சாதனைகளை ஊதுகொம்பு செய்கிறது. 2021 டொயோட்டா RAV4 பிரைம் வேறுபட்ட அணுகுமுறையை எடுக்கிறது. பிரைம் ஒரு சாதாரண RAV4, டொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் மாதிரி தெரிகிறது. இருப்பினும், ப்ரியஸ் பிரைமைப் போலவே, RAV4 பிரைம் ஒரு செருகுநிரல் கலப்பினமாகும், இது தற்போதைய RAV4 கலப்பின மாதிரியை\nகார்பன் தடம் குறைக்க விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு உணவளிப்பதன் மூலம் அல்ல, சாலை மற்றும் பாதையில் உயர் குதிரைத்திறன், உயர்-ஆக்டேன் கார்களை உருவாக்குவதன் மூலம் போர்ஷே தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். நிறுவனத்தின் நிறுவனர் ஃபெர்டினாண்ட் போர்ஷே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலப்பின தொழில்நுட்பத்தில் ஈடுபட்டிருந்தாலும், வாகன உற்பத்தியாளரின் நற்பெயர் உள் எரிப்பு இயந்திரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. இது 2000 களில் கலப்பின பிரிவில் காலடி எடுத்து\nஇன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) என்பது ஒரு செயலாக்க மையத்திற்கு தரவைக் கண்டறிந்து, அளவிட மற்றும் அனுப்ப சென்சார்கள் பொருத்தப்பட்ட சாதனங்களின் அமைப்பு ஆகும். இயக்க செலவுகளை குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், பயன்பாட்டை மேம்படுத்தவும் உதவும் மதிப்புமிக்க செலவுகளை வழங்க வணிகங்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்க தொழில்நுட்பம் அனுமதிக்கிறது. IoT தரவு எவ்வாறு சேகரிக்கப்படுகிறது, செயலாக்கப்படுகிறது மற்றும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்களா இந்த கட்டுரை உங்களுக்கானது. IoT தொழில்நுட்பத்தின்\nஇருப்பினும், உங்கள் ஓக்குலஸ் கோவிலிருந்து அதிகம் பெற, உயர்தர ஹெட்செட் உள்ளிட்ட சில நல்ல பாகங்கள் உங்களுக்குத் தேவைப்படும். அவந்தி அல்லது போஸ் கியூசி 35 II ஓவர்-தி-காது ஹெட்ஃபோன்கள் போன்ற தரமான ஹெட்ஃபோன்களின் ஜோடி உங்கள் விஆர் அனுபவத்தை மேம்படுத்தலாம். இரண்டு ஹெட்ஃபோன்களிலும் சத்தம் ரத்துசெய்யும் செயல்பாடு உள்ளது, இது உங்கள் ஆடியோ அனுபவத்தை உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆயினும்கூட, பல பிரீமியம் தலையணி பிராண்டுகளான அவந்த்ரீ மற்றும்\nதனிப்பயன் மறுபயன்பாட்டு பைகள் சிறந்த சந்தைப்படுத்தல் கருவிகள் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் நட்பும் கூட, நமது கிரகத்தில் உள்ள மக்கும் அல்லாத கழிவுகளை மற்ற நன்மைகளுடனும் குறைக்க உதவுகின்றன. ஒரு விளம்பர கருவியாக, அவை பட்ஜெட்டை மீறாமல் பிராண்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். தனிப்பயன் மறுபயன்பாட்டு பைகள் எங்கள் கிரகத்திற்கும் உங்கள் பிராண்டுக்கும் நன்மை பயக்கும் சில வழிகள் இங்கே: மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது\nஒரு மாறும், பரவலாக பயனுள்ள மற்றும் பொருள் சார்ந்த நிரலாக்க மொழியாக, மென்பொருள் பயன்பாடுகளை கட்டமைக்க உலகெங்கிலும் உள்ள வடிவமைப்பாளர்களால் பைதான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. பிற தற்போதைய நிரலாக்க மொழிகளைப் போலல்லாமல், குறைவான மற்றும் தெளிவான குறியீட்டைக் கொண்டு ஒரு கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை பைத்தான் புரோகிராமர்களுக்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு பைத்தானை பிற பிரதான நிரலாக்க மொழிகளிலும், அயராது சேர்க்கவும் விருப்பம் உள்ளது. அது இருக்கலாம் என்பதால், வெவ்வேறு வகையான\nநீங்கள் ஓய்வு பெறும்போது, உங்கள் வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரியாக இருக்காது என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள். உங்களுக்கு செல்ல வேலை இல்லாததால் இது மிகவும் சலிப்பை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் ஒரு வணிகமாக இருப்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்குங்கள். ஒரு வணிகத்தை நடத்துவதில் உள்ள சிக்கலை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், மேலும் இது சலிப்பைக் கடக்க உதவும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இந்த அறிவுறுத்தலை நீங்கள் எடுத்துக்கொள்வது புத்திசாலித்தனமா\nஇணையம் செல்லவும் கடினமாகி வருவதோடு, வலைத்தள உரிமையாளர்களுக்கு ஆன்லைன் உலகில் ஒரு நல்ல இடத்தை அடைவது முன்னெப்போதையும் விட சவாலானதாக இருப்பதால், திறம்பட விளம்பரப்படுத்துவது எப்படி என்பது உங்களுக்குத் தெரிந்ததை விட முன்பை விட முக்கியமானது. இப்போது, உங்கள் தேடுபொறி தேர்வுமுறை திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். இருப்பினும், உங்கள் வலைத்தளத்தைப் பார்ப்பதற்கான மற்றொரு சமமான வழி இணைப்புகள் மற்றும் பின்னிணைப்புகள் மூலம் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2390336", "date_download": "2021-02-26T05:05:22Z", "digest": "sha1:S6Q27PJNF327Z5JX2AK56L4EYD7SANNN", "length": 4321, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீல் ஆம்ஸ்ட்றோங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல் ஆம்ஸ்ட்றோங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:03, 28 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n971 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n11:57, 28 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n12:03, 28 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n== கடற்படை சேவை ==\n1949 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதி கடற்படையில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது, 18 ஆம் வயதில் விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவுக்கு அவர் நேரில் ஆஜாராக வேண்டும் என்று வந்திருந்தது. இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட 18 மாதங்கள் நீடித்தது, அப்போது அவர் USS Cabot (கபோட்) மற்றும் USS Wright (ரைட்) ஆகிய விமானம் தாங்கி கப்பல்களில் விமான இயங்குவதற்கு தகுதி பெற்றார். ஆகஸ்ட் 16, 1950 அன்று, அவரது 20 வது பிறந்தநாளில் இருந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆம்ஸ்ட்ராங் கடற்படை (ஏவியேட்டருக்கான) விமானிக்கான முழுத் தகுதியும் பெற்று விட்டார் என்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.\n== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T05:14:21Z", "digest": "sha1:VNXXMEVKS5RPWTZVHVHB6GYP4UVFNPAS", "length": 5353, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:முழுமை பெற வேண்டிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:முழுமை பெற வேண்டிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"முழுமை பெற வேண்டிய கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\n20-ஆம் நூற்றாண்டு தமிழ் மருத்துவ நூல்கள்\nஇந்திய அமைதி காக்கும் படை\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2012\nதமிழகம் பற்றிய தொலெமியின் குறிப்புகள்\nநற்குடி வேளாளர் வரலாறு (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2015, 09:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfcms.tamilheritage.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-video-clips/", "date_download": "2021-02-26T03:59:13Z", "digest": "sha1:NWLALYCFKCUATB3RWSNJGO32UTJCIPIW", "length": 7779, "nlines": 133, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "விழியப் பதிவுகள் – Video Clips – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nவிழியப் பதிவுகள் – Video Clips\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2021/01/blog-post_351.html", "date_download": "2021-02-26T03:54:43Z", "digest": "sha1:WCADNYAIQHUJKUQJJJ6QE6HOCFUXWZSZ", "length": 8170, "nlines": 121, "source_domain": "www.ceylon24.com", "title": "சம்பள உயர்வு, அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசம்பள உயர்வு, அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வானது இனிவரும் காலப்பகுதியிலும் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநுவரெலியாவில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் இராதாகிருஷ்ணன் எம்.பி., மேலும் கூறியவை வருமாறு,\n\" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பின் பிரகாரம் அடிப்படை நாட்சம்பளமாக 860 ரூபாவும், இதர கொடுப்பனவுகளாக 140 ரூபாவும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம். வாழ்க்கைச்சுட்டெண்ணுக்கமைய அவர்களுக்கான வேதனம் நிர்ணயிக்கப்படவேண்டும். இனிவரும் காலப்பகுதியிலும் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதன உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தலையிடவேண்டும்.\nகூட்டு ஒப்பந்தத்தில் ஏனைய தொழில்சார் உரிமைகளும் இருக்கின்றன. அவை தொடர்பில் கம்பனிகளுடன் கலந்துரையாடி உரிய சலுகைகளை, உரிமைகளை தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொடுக்கவேண்டும்.\nஅதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் இன்று படுபாதாளத்தில் விழுந்துள்ளது. ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து. டொலரின் பெறுமதி உச்சம் தொட்டுள்ளது. பொருளாதாரத்தை ஸ்தீரத்தன்மையுடன் வைத்திருக்கும் தகைமையை அரசாங்கம் இழந்துவிட்டது என்பது இதன்மூலம் புலனாகின்றது.\nவாழ்க்கைச்சுவை அதி���ரிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருட்கள், சேவைகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புபட்ட மஞ்சள் விலையையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\" - என்றார்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbeatslyrics.com/2018/10/ratti-song-lyrics-in-tamil-7up-madras.html", "date_download": "2021-02-26T03:58:05Z", "digest": "sha1:BTIMJGPQ3LCTJ4AC7OUI3JC6DMVH63IV", "length": 6906, "nlines": 115, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Raati Song Lyrics in Tamil from 7UP Madras Gig Album", "raw_content": "\nநிக்காம நீ மழை அடிக்கிறியே…\nஏ வாடி வாடி ராட்டி\nநானும் என் கண்ணே மூடலடி…\nநிக்காம நீ மழை அடிக்கிறியே…\nகண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற\nஎன்னோட உசுர நீ கட்டி இழுக்குற\nகாத்தாடி நூல போல் என்ன மாத்துற\nஎன்ன காத்தோடு காத்துல நீ கடத்துற\nஒரு தினுசா மனசக் கட்டி இழுக்குற\nஉன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற\nகனவா நெனவா கேக்க வெச்சாலே…\nஅடடா மனச அத்துமீற செஞ்சாலே…\nநிக்காம நீ மழை அடிக்கிறியே…\nமழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…\nமழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…\nமழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…\nமழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…\nகதாநாயகன் ஒரு புகைப்படம் பதிவிடும் இடத்தில் பணிபுரிகிறான். அவ்விடத்திற்கு கதாநாயகி புகைப்படம் அடுக்க செல்கிறாள். அத்தருணத்தில் அவளின் அழகைக் கண்டு கதாநாயகன் காதலுறுகிறான். இந்நிலையில் இப்பாடல் இசைக்கப்படுகிறது. இவ்வாறாக கதாநாயகி புகைப்படம் எடுக்க அவ்விடத்திற்கு பலமுறை செல்கிறாள். இறுதியில் அவள் திருமணம் முடிந்து அவளின் கணவருடன் இணையாக புகைப்படம் எடுக்க செல்கிறாள். அப்போது அவன் அவளை பார்த்து வருத்தப்படுகிறான். இந்நிலையில் இப்பாடல் நிறைவுபெறுகிறது. இறுதிவரை அவன் அவளிடம் தன்னுடைய காதலினை வெளிப்படுத்தவில்லை.\nராட்டி என்னும் பாடலானது 7-அப் மெட்ராஸ் கிக் என்ற ஆல்பமில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இதனை சோனி மியூசிக் மற்றும் கனக் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இப்பாடலின் வரிகளை மோகன்ராஜன் எழுதியுள்ளார். பம்பா பாக்யா இப்பாடலுக்குப் பின்னணியில் பாடியுள்ளார். இந்த படலானது சோனி மியூசிக் இந்தியா என்ற யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் பாடலின் காணொளி காட்சி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduthalai.page/2020/11/i1p1kb.html", "date_download": "2021-02-26T04:00:13Z", "digest": "sha1:5YK24PJIJOYGEL7U5WZMXMY7D2DJOOL7", "length": 4805, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகுறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் தவறான வாக்குறுதிகள்\nபாஜக மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nபுதுடில்லி, நவ. 24- விவசாயிக ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக மத் திய அரசு பொய்யான வாக் குறு திகளை அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலா ளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டு உள்ளார். அந்த அறிக்கையில் பிரியங்கா காந்தி கூறி இருப்பதாவது: கறுப்புச் சட்டம் எனும் வேளாண் சட்டத்தை அறிமு கப்படுத்தும்போது, பாஜக குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்போம் என்று தெரிவித்தது.ஆனால், வேளாண் சட்டங்கள் மூலம் பெருமுதலாளி களுக்கு மட்டுமே மோடி அரசு உதவி வருகிறது. அண்மையில் மத் திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nநவம்பர் 26ஆம் தேதி தேசிய தலைநகரை இணைக் கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக டில்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் பேர ணியாகச் டில்லி செல்ல உள் ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-26T04:36:46Z", "digest": "sha1:HXXH2VUBU4AUPFJJN3FJT5NZHK23VWEU", "length": 13223, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையின் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ரணில் இணைய வேண்டும் என்கிறார் விக்னேஸ்வரன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nஇலங்கையின் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ரணில் இணைய வேண்டும் என்கிறார் விக்னேஸ்வரன்\nநாட்டில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மஹிந்த ராஜபக்சாவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்த தேசிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யோசனை தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்தரேலியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் விக்டோரியா கோக்லியைச் சந்தித்தபோதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூ���ியுள்ளார்.\nஅவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் கலந்துரையாடியவை பற்றி விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 40 ஆண்டு காலமாக பதவி வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென ஐ.தே.கவைச் சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒரு ஒப்பந்த அடிப்படையில் 2015 ஜனவரி தொடக்கம் கூட்டரசாங்கம் ஒன்றை நடத்த முடிந்ததாக இருந்தால், தற்போதைய பாராளுமன்றத்தின் மிகுதிக் காலம் வரையில் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இணைத்து ஒரு தேசிய கூட்டரசாங்கத்தை அமைத்து முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு கூட்டு அரசாங்கத்திற்கான உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சினைகளை இருவரும் தீர்க்க முடியும். இரு தரப்பாரும் நாட்டின் நலன் கருதி இவ்வாறான கூட்டு அரசாங்கத்தை ஸ்தாபித் தால் பின்வரும் முக்கிய விடயங்களைத் தீர்த்து வைக்கலாம் .\nமுதலாவதாக தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம், சிறையில் வாடும் தமிழ்ச் சிறைக் கைதிகளை ஜனாதிபதி ஊடாக விடுவிக்கலாம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனே நீக்கலாம், காணாமற் போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலம் வாய்ந்ததாக மாற்றலாம், ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒரு சுமுகமான தீர்வுக்கு வரலாம், தமிழ் மக்கள் பிரச்சினையை மூன்று தரப்பாரும் பேசித் தீர்க்கலாம்.\nஎமது பொருளாதார நிலையைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீ.எஸ்.பி நிறுத்தப்பட்டமை சம்பந்தமாகவும் வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகள் நிறுத்தப்பட்டமை சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை எடுத்து நாட்டின் ஸ்திரத் தன்மையை நிச்சயப்படுத்தலாம்.\nகுறைந்து கொண்டு போகும் எமது ரூபாயின் பெறுமதியைத் திடப்படுத்தலாம். நாட்டின் கடன் சம்பந்தமாக இருவரினதும் ஒருமித்த கருத்துக்களினூடாக அவற்றைத் திரும்பச் செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் முடியும்.\nஎதற்கும் ரணிலைத் தொடர்ந்து பிரதமராக ஏற்றுக்கொண்டு மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவர் ஆக்கி இருதரப்பினரிடையேயும் ஒர�� உடன்படிக்கையை உண்டு பண்ணலாம். மற்றும் பல விடயங்களில் ஒருங்கிணைந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு இரு தரப்பினரும் முன்வரலாம். இன்றைய கால கட்டத்தில் இது அதி முக்கிய தேவையாக இருப்பதை இரு தரப்பினரும் உணர்ந்து கொண்டால் இவ்வாறான கூட்டரசை அவர்கள் ஸ்தாபிக்க முடியும்.\nஅதற்கு ஒரே ஒரு முக்கிய தடை இருப்பதை நான் காண்கின்றேன். குறிப்பாக எதிர்க் கட்சியினருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டிருப்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டும். அடுத்த இரண்டு வருடங்களுக்கும் இம் மேல்நீதிமன்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளைத் தற்போதைய அவசரமும் அவசியமும் கருதி தள்ளி வைக்கலாம். ஆனால் உரியகாலத்தில் சட்டம் தனது நடவடிக்கைகளை எடுக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/what-is-the-reason-if-coconut-we-offering-to-god-is-not-god/", "date_download": "2021-02-26T03:55:13Z", "digest": "sha1:5MV6OQYVCPGKDVXEH7I2LOIAX5BLEP4B", "length": 8224, "nlines": 99, "source_domain": "dheivegam.com", "title": "சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் என்ன பலன் ?", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nகோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nபொதுவாக எல்லோரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். ஏன் என்றல் சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே. ஒருவேளை தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ என்ன அர்த்தம் தெரியுமா\nதேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nதேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாவது கண் லஷ்மி, மூன்றாவது கண் சிவன் என்பது பொதுவான நம்பிக்கை. இத்தகைய சிறப்பு மிக்க தேங்காயை சுவாமிக்கு உடைக்கும்போது அது அழுகி இருந்தால் அது ஒரு மிக பெரிய அபசகுனம் என்று கருதி மக்கள் வருத்தப்படுவது வழக்கம்.\nஅனால் உண்மை என்னவென்றால் தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் அழுகி இருந்தால் ���து நன்மையே. இதன் மூலம் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று கூறப்படுகிறது.\nதேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்\nதெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில் ஏதோ சுபகாரியம் நடக்கப்போகிறது என்று அர்த்தம்.\nதேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்\nதெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பது நம்பிக்கை.\nஉப்பு தீபம் யாரெல்லாம் ஏற்றலாம் தெரியுமா இப்படி ஏற்றினால் ஆபத்து வருமா இப்படி ஏற்றினால் ஆபத்து வருமா உப்பு தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nவெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் இவரை மட்டும் வழிபட்டால் நாமும் செல்வந்தராகி விடலாமா\nஇந்த தெய்வத்தை 1 முறை, இப்படி வழிபாடு செய்தால் போதும். நீங்கள் தொழில் அதிபராகி, கோடிஸ்வரராகி, சொந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது நிச்சயம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=missile%20strike", "date_download": "2021-02-26T04:51:02Z", "digest": "sha1:J3VPEPJE3GATU3BV6V7VPWW2NBQP72Y3", "length": 4384, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"missile strike | Dinakaran\"", "raw_content": "\nவருவாய்த்துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nபிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nபோக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் கோவையில் இன்று 700 பஸ்கள் ஓடாது\nநாடு முழுவதும் மின்ஊழியர்கள் போராட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nஊதியம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nவேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு\n10 அம்ச கோரிக்க��யை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஸ்டிரைக்\nஅரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் 85வது நாளாக போராட்டம்.. ரயில் மறியலில் ஈடுபட உள்ள விவசாயிகள்\nபேச்சுவார்த்தை முழுமையாக நடக்காவிட்டால் ‘ஸ்டிரைக்’ அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முடிவு\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nதரமற்று போடப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பால் சாலை பணி நிறுத்தம் கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 6வது நாளாக மறியல்\nமத்திய அரசின் கலவை மருத்துவத்துக்கு எதிர்ப்பு டாக்டர்கள் உண்ணாவிரதம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 3வது நாளாக தொடர் மறியல் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-02-26T04:43:23Z", "digest": "sha1:AJKSYR5CFWSWOMS3HYK222G66D3G2SM5", "length": 13434, "nlines": 168, "source_domain": "www.kallakurichi.news", "title": "ஆன் லைன் வகுப்புகள் முழுமையான கல்வியை மாணவர்களுக்கு தராது :நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு… - January 17, 2021", "raw_content": "\nஆன் லைன் வகுப்புகள் முழுமையான கல்வியை மாணவர்களுக்கு தராது :நாளை மறுநாள் பள்ளிகள் திறப்பு…\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nஅரசு விதித்துள்ள கட்டுபாடுகள் நல்ல விஷயமாக இருந்தாலும், மாணவர்கள் அதனை கடைபிடிப்பார்களா என்பது சந்தேகம் தான் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nதமிழகத்தில் வரும் 19ம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள��டன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் 19- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி, சில கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, நண்பர்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிடக்கூடாது, விளையாட்டு பிரிவு கிடையாது, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் வருத்தத்தை அளிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉணவை பகிர்ந்து சாப்பிடுவதும், நண்பர்களுடனான விளையாட்டும் தடைபடுவதால் தங்களது மகிழ்ச்சியான நேரங்கள் மீண்டும் கிடைக்காமல் போகும் என குறிப்பிடுகின்றனர் மாணவர்கள்.\nஇருப்பினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து பள்ளிக்கு செல்வோம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆன்லைன் வகுப்பில் குழந்தைகள் என்ன படிக்கின்றனர் என்பது கூட தங்களுக்கு தெரியாது என்கின்றனர் பெற்றோர். கட்டுபாடுகளுடன் பள்ளி திறப்பது வரவேற்க கூடியது என்றாலும், அதனை ஆசிரியர்களும், மாணவர்களும் முறையாக பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர்.அரசு விதிமுறைகள் விதிப்பது மட்டுமின்றி அதனை கண்காணிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.\nநீண்ட நாள் கழித்து மாணவர்களை பார்க்க போவது மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அரசு விதித்துள்ள கட்டுபாடுகள் நல்ல விஷயமாக இருந்தாலும், மாணவர்கள் அதனை கடைபிடிப்பார்களா என்பது சந்தேகம் தான் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nஆன் லைன் வகுப்புகள் முழுமையான கல்வியை மாணவர்களுக்கு தராது எனக் குறிப்பிடும் ஆசிரியர்கள், பள்ளிக்கு வரும் குழந்தைகளை நிச்சயமாக பாதுகாப்பாக பார்த்துகொள்வோம் என நம்பிக்கை தருகின்றனர்.\nPrevious articleரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்\nNext articleதங்கம் விலை ரூ.40,000க்கு கீழ் சரிவு : மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது \nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள��ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா மற்றும் முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ...\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_384.html", "date_download": "2021-02-26T04:47:39Z", "digest": "sha1:A4DT5TFDLQ3HBTFYDALSPMWXEV3OTY7I", "length": 14568, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக மாறுகிறது யாழ்ப்பாணம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக மாறுகிறது யாழ்ப்பாணம்\nபெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாவட்டமாக மாறுகிறது யாழ்ப்பாணம்\nசாதனா July 02, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறுகின்றனர். கண்காணிப்பு நடவடிக்கைகள் இறுக்கப்பட்டாலே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்க முடியும்.\nபெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான மாவட்டமாக யாழ்ப்பாணம் மாறி வருகின்றதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அரசியல் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு பொலிஸாரின் பலவீ��னமே அடிப்படைக் காரணமாகும்.\nசட்ட ஒழுங்கை அவர்கள் இறுக்கமாக நடைமுறைப்படுத்திக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்தால் அடுத்தடுத்து சம்பவங்கள் இடம்பெறாது. முன்னைய காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடந்ததில்லை. பொலிஸார் முறையான நடவடிக்கையில் இறங்க வேண்டும் – என்றார். வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, வன்கொடுமைச் சம்பவத்தில் மறைந்த மாணவி வித்தியாவின் வழக்கில் எதிராளிகளுக்கு ஆதரவாக இங்குள்ள சட்டத்தரணிகள் எவ்வாறு முன்னிலையாகாமல் இருந்தார்களோ அதேபோல தற்போது நடைபெறும் சமூக விரோதக் குற்றங்களுக்காகவும் சட்டத்தரணிகள் முன்னிலையாகக் கூடாது.\nபோரின் பின்னரே இந்தச் சமூக விரோத கலாசாரம் தோன்றியுள்ளது. வெறுமனே பொலிஸாரின் மீது மட்டும் குற்றம் சுமத்தி எந்தப் பயனும் இல்லை. இது சமூகம் சார்ந்த விடயம். சமூக கட்டமைப்பாக நாம் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் – என்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமசந்திரன், லட்சம் படையினர் இங்கே இருக்கின்றனர். எவ்வாறு இந்தப் போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன.\nஇந்திய மீனவர்களை கைது செய்யமுடிகின்ற கடற்படையினரால் கடல் மூலம் கடத்தப்படுகின்ற கஞ்சா போன்ற போதைப்பொருட்களை ஏன் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. பொலிஸார் கைநீட்டி காசு வாங்குகின்ற போது அவர்களால் எவ்வாறு சட்ட ஒழுங்கினை காப்பாற்ற முடியும். கணவனின் முன்னால் அவரது மனைவியை வன்கொடுமைக்கு உள்ளாக்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளதெனில் பொலிஸாரின் சட்டஒழுங்கு சீரழிந்துள்ளது.\nபொலிஸார் இந்தச் சம்பவத்துக்கு வெட்கித் தலைகுனியவேண்டியுள்ளது – என்றார். மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திருமதி சரோஜினி சிவசந்திரன், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பெண்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு சில இளையர்கள் என்னதான் போராடினாலும் அடக்கி ஆளுதல், வன்முறைகளைக் கட்டவிழ்த்தலில் ஈடுபடுகின்றனர்.\nபோதைப் பொருள் பாவனையினை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். எல்லா வன்முறைக்கும் இதுவே அடிப்படைக் காரணியாகும். நகருக்குள் மட்டும் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபடாது கிராமங்களிலும் பொலிஸார் கண்காணிப்புக்களில் ஈடுபடவேண்டும் – என்றார்.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Rameshwaran", "date_download": "2021-02-26T04:30:38Z", "digest": "sha1:PJZFHFAHO4OT4ZGV2Z73DCG4BIPYL6IQ", "length": 7360, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Rameshwaran | Virakesari.lk", "raw_content": "\nமுழந்தாழிட்டு மாற்றுத் திறனாளி மாணவனுக்கு பட்டம் வழங்கி போராசிரியர்\nமட்டக்களப்பில் தலைதூக்கும் வாள்வெட்டு கலாச்சாரம்...\nஓமானிலிருந்து நாடு திரும்பிய 315 இலங்கையர்கள்\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயாமல், இராணுவத்தை பதில்கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nகூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதாலேயே மலையகம் பாதுகாக்கப்படுகின்றது - ராமேஷ்வரன்\nகூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் -...\nமலையக மக்களுக்கான இ.தொ.கா. வின் சேவைகள் தொடரும் - ராமேஷ்வரன்\nகட்சி பேதங்களுக்கு அப்பால் மலையக மக்களுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் தொடரும் என்று காங்கிரஸின் நிதிச்செயலாள...\nமலையகத்தின் அனைத்து பிரதான வீதிகளும் காப்பெட் பாதை - ராமேஷ்வரன்\n\" மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும்.\" - என்று இலங்கைத் தொழி...\n20ஆவது திருத்தச்சட்ட மூலத்துக்கு இ.தொ.��ா. ஆதரவு - ராமேஷ்வரன்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச்செயல...\n10 ஆண்டுகளுக்கு மொட்டு ஆட்சி தொடரும், மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் - ராமேஷ்வரன்\nஇன்னும் 10 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கி...\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/5crs-arjun-asked-actress/", "date_download": "2021-02-26T03:56:51Z", "digest": "sha1:Q7JCNTJQC4NSM5L33AAENQLSLMYIG6QN", "length": 4773, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நடிகை மீது வழக்கு தொடர்ந்த அர்ஜூன்! – Chennaionline", "raw_content": "\nரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நடிகை மீது வழக்கு தொடர்ந்த அர்ஜூன்\nஅர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிகரன் கதாநாயகியாக நடித்தார். இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார்.\nஸ்ருதி ஹரிகரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.\nஇந்த நிலையில் நடிகர் அர்ஜூன் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அர்ஜூனின் மருமகன் துருவா சர்ஜா இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.\n← கன்னட படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய இயக்குநர் முத்தையா\nகார்த்தியின் ‘தேவ்’ படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா →\nமீண்டும் போலீஸாக களம் இறங்கிய அருண�� விஜய்\nமிஸ் இந்தியாவாக மிரட்டுவாரா கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007410/amp", "date_download": "2021-02-26T04:52:11Z", "digest": "sha1:JYE3SM53S73OEU6PTF6Y45VZGYUN22HN", "length": 9414, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "விருதுநகர் மாவட்டத்தில் கோயில் திருப்பணிகளுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார் | Dinakaran", "raw_content": "\nவிருதுநகர் மாவட்டத்தில் கோயில் திருப்பணிகளுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்\nசிவகாசி, ஜன. 20: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கோயில் திருப்பணிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நன்கொடை வழங்கி வருகிறார். இந்நிலையில் திருத்தங்கல் புதிய பஸ்ஸ்டாண்டு அருகே கருப்பசாமி கோயில் கோபுர பணிக்கு ரூ.5 லட்சம், விருதுநகர் அருணாசல ஈஸ்வரர் கோயில் பணிக்கு ரூ.1 லட்சம், திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் இந்து நாடார் உறவினர்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கு ரூ.25 ஆயிரம், வத்ராயிருப்பு அருகே சுந்தரபாண்டியன் கிராமம் சாலிபர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட குஞ்சுமாடசாமி கோயில் கும்பாபிஷேக விழா பணிக்கு ரூ.25 ஆயிரம், சாத்தூர் அருகே முத்தாண்டிபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிக்கு ரூ.25 ஆயிரம், ராஜபாளையம் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டப கட்டுமான பணிக்கு ரூ.3 லட்சம் என நேற்று மட்டும் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் நன்கொடை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார். இதில்\nகோயில் நிர்வாகிகள், ராமர், பாக்கியராஜ், நாட்டாமை குருசாமி, திருத்தங்கல் அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சீனிவாசபெருமாள், ராஜபாளையம் நகர செயலாளர் ரானா பாஸ்கரராஜ், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007850/amp", "date_download": "2021-02-26T04:37:35Z", "digest": "sha1:B57R6K2K5EBSVBB22UITGHQ3PPGHPF57", "length": 10755, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு விழாக்களில் தொடர்ந்து புறக்கணிப்பு கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nஅரசு விழாக்களில் தொடர்ந்து புறக்கணிப்பு கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு\nகீழக்கரை, ஜன.22: அரசு விழாக்களில் தங்களை புறக்கணிப்பதாக ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். திருப்புல்லாணி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். ஆணையாளர் மல்லிகா வரவேற்றார். கணக்காளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.\nகூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:\nகவுன்சிலர் பைரோஸ்கான்: பெரியபட்��ினம் கப்பலாற்றுப்பகுதி துார்வாரப்பட வேண்டும். ஜலால் ஜூம்மா பள்ளி முதல் முத்துப்பேட்டை வரை கடற்கரைச்சாலை மற்றும், தங்கையா நகரில் அங்கன்வாடி மையம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். பொதுவாக அரசு விழாக்கள், பூமிபூஜை, கட்டடத்திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சி ஊராட்சிகளில் நடக்கும் போது ஒன்றியக் கவுன்சிலர்களை புறக்கணிக்கின்றனர். இதேபோல் கொசு மருந்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது எந்த தகவலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பது கிடையாது.\nவட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன் கூறுகையில், வரும் காலங்களில் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் திருப்புல்லாணி ஒன்றியத்தில் டெங்கு முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரியவில்லை. துணைத்தலைவர் சிவலிங்கம்: ஒன்றிய தலைவருக்கே தகவல் தெரிவிக்காமல் ஒப்புதல் பெறாமல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nஉறுப்பினர் கருத்தமுத்து: காவிரி நீர் எங்கள் பகுதியில் பல மாதங்களாக சப்ளை இல்லை. தலைவர் புல்லாணி: அரசு அலுவலர்கள் எங்களுக்குத் தெரியாமல் பணிகளை மறைக்க கூடாது. வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது. இறுதியில் அனைத்து தீர்மானங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஒன்றிய குழு தலைவர் புல்லாணி தெரிவித்தார்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Prison%20Guards", "date_download": "2021-02-26T04:24:50Z", "digest": "sha1:DOPWQTHDFQFZWPAW5ZMGTFFZGSPUTM44", "length": 5030, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Prison Guards | Dinakaran\"", "raw_content": "\nதபால் ஓட்டு மூலம் வாக்களிக்க வாய்ப்பு தாங்க...: சிறை காவலர்கள் கோரிக்கை\nபொதுமக்கள் அவதி க்ரைம் செய்திகள் மத்திய சிறை வளாகத்தில் பயிற்சி முடித்த சிறை காவலர்கள் அணிவகுப்பு\nநன்னடத்தை மீறிய ரவுடிகளுக்கு சிறை\nதண்டனை காலத்தை முடித்து கொண்டு சிறையில் இருந்து இளவரசி விடுதலை.: ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு\nஈரோடு அருகே சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறைக்காவலர்களுக்கான எழுத்து தேர்வு\nசிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில் செங்கோட்டுவேல் என்பவருக்கு 27 ஆண்டுகள் சிறை\n97ம் ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் 24 ஆண்டுகளுக்கு பின் பெண் காவலர்கள் சந்திப்பு: நெகிழ்ச்சி சம்பவம்\n97ம் ஆண்டு பயிற்சி முடித்தவர்கள் 24 ஆண்டுகளுக்கு பின் பெண் காவலர்கள் சந்திப்பு: நெகிழ்ச்சி சம்பவம்\nசித்ரவதைகளுக்கு பெயர் போன சர்ச்சைக்குரிய குவாண்டனமோ சிறை மூடல்: அமெரிக்க அதிபர் பைடன் விருப்பம்\nசிறுமி திருமணம் 3 பேருக்கு சிறை\nசிற���்பு காவலர்கள் அறிமுக கூட்டம்\nநாக்பூர் அரசு மருத்துவமனையில் உலா வரும் நாய்கள்: பாதுகாவலர்களை மீறி நாய்கள் நுழைந்தது எப்படி\n7 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு 17 வயதான சிறுவனுக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டு தண்டனை 21 வயதில் உறுதி : சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி\nசசிகலாவுடன் ஒன்றாக சிறையில் இருந்த இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை.: சிறை கண்காணிப்பாளர் தகவல்\nசசிகலா விடுதலையில் சிறை நிர்வாகம் சதித்திட்டம் தீட்டுவதாக ஆதரவாளர்கள் புகார்\nகஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nகஞ்சா கடத்திய பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nஅதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதியதில் விபரீதம்: பாதுகாப்பு பணிக்காக சென்ற ஆயுதப்படை காவலர் 2 பேர் பலி..\nசெஞ்சி அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டு சிறைதண்டனை தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/health/03/229908?ref=archive-feed", "date_download": "2021-02-26T03:37:08Z", "digest": "sha1:TWCOUAWYRSBYDELT47D2MQB4RDTAW4SU", "length": 10266, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்\nபொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக்குறைபாடுகள் உண்டாகும். இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது. இதனால் பெண்களுக்கு கூடுதல் ஊட்டசத்து தேவைப்படும்.\nநம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்க வைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து, மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அ��சர அவசரமாக கிளம்பி பயணத்தின் போதே சாப்பிடுகின்றனர், அல்லது பட்டினி இருக்கின்றனர்.\nமேலும் மாதவிலக்கு காலங்களில் 3 அல்லது 5 நாட்கள் தனியாக அமர வைத்து, எந்த வேலையும் செய்யவிடாமல், ஓய்வு கொடுத்தனர். அதை நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். அந்த காலங்களில் போதிய ஓய்வு தேவை என்பதாலேதான் அவ்வாறு செய்தனர் என்பதனை உணரலாம்.\nபோதிய சத்து குறைப்பாட்டால் குடலில் புண், பித்தம், அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடுமாம்.\nஇத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு எடுத்து கொள்வது அவசியம். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல. அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவையாக இருக்கிறது.\nநம்முடைய அன்றாட உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பலபேர்களின் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்துவது நல்லது. முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-26T05:20:50Z", "digest": "sha1:KQ2DK4WSLS5DW3VFPQSY75MSD2D6BL74", "length": 6967, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஜப்பானியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்���ியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சப்பானிய உடைகள் (2 பக்.)\n► சப்பானிய உணவுகள் (5 பக்.)\n► சப்பானிய மொழித் திரைப்படங்கள் (19 பக்.)\n► யப்பானியத் திரைப்படத்துறை (1 பக்.)\n\"ஜப்பானியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_80.html", "date_download": "2021-02-26T04:28:13Z", "digest": "sha1:ULOGBEVVNNN2LAIIQD5QQ2FL44R5VQF7", "length": 10359, "nlines": 130, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "வீடு வாங்குவோருக்கு வருமானவரி சலுகை : மத்திய அரசு அறிவிப்பு - Asiriyar Malar", "raw_content": "\nHome News வீடு வாங்குவோருக்கு வருமானவரி சலுகை : மத்திய அரசு அறிவிப்பு\nவீடு வாங்குவோருக்கு வருமானவரி சலுகை : மத்திய அரசு அறிவிப்பு\n‘தற்சார்பு இந்தியா’ 3.0 தொகுப்பின் ஒரு பகுதியாக, வீடு வாங்குவோருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் வருமான வரி சலுகை கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n‘மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட ‘தற்சார்பு இந்தியா’ 3.0 தொகுப்பின்படி, தற்போது வருமான வரி சட்டத்தின் 43 சி.ஏ. பிரிவு சர்க்கிள் ரேட் (முத்திரைத்தாள் மதிப்பு) மற்றும் ஒப்பந்த மதிப்புக்கு இடையில் வித்தியாசத்தை 10 சதவீதம் என கட்டுப்படுத்துகிறது.\nவித்தியாச அளவை 10 சதவீதம் என்பதில் இருந்து 20 சதவீதம் என உயர்த்த (பிரிவு 43 சி.ஏ.வின் கீழ்) முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும் தேதியில் இருந்து 2021 ஜூன் 30 வரையிலான காலத்திற்கு, ரூ.2 கோடி மதிப்பு வரையிலான குடியிருப்பு கட்டடங்களின் முதன்மை விற்பனைக்கு மட்டும் இது பொருந்தும்.இந்த வீடுகளை வாங்குவோருக்கு வருமான வரி சட்டம் 56 (2) (x) பிரிவின் கீழ் மேற்படி காலத்துக்கு, பின்தொடர்ச்சி சலுகையாக 20 சதவீதம் வரை அளிக்கப்படும்.\nஇதற்குத் தேவையான வருமான வரி சட்ட திருத்தம் செய்யப்படும். வீடு வாங்குவோர் மற்றும் கட்டுவோரின் சிரமங்களைக் குறைப்பதாகவும், விற்காமல் இருக்கும் வீடுகளை விற்பதற்கும் இது உதவிகரமாக இருக்கும்’ என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\nதொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கான திருத்திய பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\nதொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கான திருத்திய பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_982.html", "date_download": "2021-02-26T04:36:33Z", "digest": "sha1:RWELNFIWNXGABMJLFJOTAXCHW6JV6KIY", "length": 3341, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "கோட்டாபயவின் கைகளுக்குச் சென்ற இறுதி அறிக்கை!", "raw_content": "\nகோட்டாபயவின் கைகளுக்குச் சென்ற இறுதி அறிக்கை\nமிலேனியம் சேலன்ச் கோர்பரேஷன் எனும் எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் முழுமையான மீளாய்வு செய்யப்பட்ட இறுதி அறிக்கையினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த குழுவினர் ஒப்பந்தம் தொடர்பில் கடந்த ஆறு மாத காலமாக பல்வேறு துறைகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுத்த ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்பபடையில் அறிக்கையினை தயார்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், முழுமையான அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, குறித்த அறிக்கையானது நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/11224023/Karnataka-Union-minister-Shripad-Naik-injured-in-road.vpf", "date_download": "2021-02-26T04:01:49Z", "digest": "sha1:4HB2JUWO7CSTJ74I3NKX5IF7WPZEZYQ3", "length": 11417, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka: Union minister Shripad Naik injured in road accident; wife dies || மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி- அவரது நெருங்கிய உதவியாளர் சாலை விபத்தில் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்வு\nமத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி- அவரது நெருங்கிய உதவியாளர் சாலை விபத்தில் பலி + \"||\" + Karnataka: Union minister Shripad Naik injured in road accident; wife dies\nமத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி- அவரது நெருங்கிய உதவியாளர் சாலை விபத்தில் பலி\nமத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கி��் மனைவியும் அவரது நெருங்கிய உதவியாளரும் சாலை விபத்தில் பலியனார்கள்\nமத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் அவரது மனிவி மறும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை காரில் எல்லாப்பூரில் உள்ள காந்தே கணபதி கோயிலுக்கு சென்றனர். அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் கோவிலில் பூஜை செய்து பின்னர் இரவு 7 மணியளவில் கோகர்ணாவுக்குச் திரும்பிக்கொண்டு இருந்தனர்.\nஅவர்கள் வந்த கார் கோகர்ணாவுக்கு குறுக்குவழி சாலையில் வந்து கொண்டு இருந்தது. சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் டிரைவர் வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக கவிழ்ந்தது. ஹில்லூர்-ஹோசகாம்பி கிராமத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டது. இதில் மத்திய அமைச்சர் மனனைவி விஜயா மற்றும் இரண்டு பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nபோலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை அங்கோலாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியில் மத்திய அமைச்சரின் மனைவி விஜயா மரணமடைந்தார். மேலும் அவரது உதிவியாளர் ஒருவரும் சிகிச்சி பலனின்று உயிரிழந்தார்.\nமத்திய மந்திரி நாயக்கின் நிலைமை சீராக இருப்பதாகவும், அங்கோலாவில் முதற்கட்ட சிகிச்சையின் பின்னர் கோவா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து உத்தர கன்னட போலீஸ் சூப்பிரெண்டு கூறியதாவது:-\nஇந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் தனிப்பட்ட உதவியாளர் இறந்தார்: அமைச்சர் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அதே நேரத்தில் அவரது மனைவி விபத்தில் காலமானார் என கூறினார்.\nமத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜய நாயக்கின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார் என கர்நாடக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாத��� வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக 7 பேரை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படுகிறது\n2. 7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்\n3. கிழக்கு லடாக் கல்வான் தாக்குதல் : சீன வீரர்கள் பலியானதாக முதன் முறையாக உண்மையை ஒப்புக்கொண்டது\n4. சைக்கிளில் சென்றவர் பலி காரில் சிக்கிய பிணத்துடன் 10 கி.மீ. பயணம் செய்த டிரைவர்\n5. கிரண்பேடி பிரிவை தாங்க முடியாத கண்ணீர் சிந்திய புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. ரட்சன சிங்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2020/12/24115924/2191254/tamil-news-Buttermilk-to-control-appetite.vpf", "date_download": "2021-02-26T04:50:10Z", "digest": "sha1:DWSN462AP5R3X4ZSMTH4KXZDUSQBEY5L", "length": 11367, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Buttermilk to control appetite", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 24, 2020 11:59\nதொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nதொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல் நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள் மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர் சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, கார உணவை சாப்பிட்டோ அசிடிட்டி பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு டம்ளர் மோர் பருகலாம். வயிற்றுக்கு நன்மை பயக்கும். கூந்தல் மற்றும் சருமத்திற்கும் ஆரோக்கியம் சேர்க்கும். மோரின் ஐந்து ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.\nஎடை இழப்பு: உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மோர் சிறந்த பானமாகும். இதில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்திருக்கின்றன. கலோரிகள் மிகவும் குறைவு. கொழுப்பு அறவே இல்லை. உடல���க்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவும். மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் உள்ளிட்ட பல தாதுக்களும் உள்ளன. பசியைக் கட்டுப்படுத்தும் சிறந்த பானமாகவும் இது விளங்குகிறது.\nநீரிழப்பு: உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது, உடல் ஒட்டுமொத்த ஆற்றலையும் இழக்கக்கூடும். சிலருக்கு மயக்கமும் உண்டாகும். நீரிழப்புதான் அதற்கு காரணமாகும். வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை நீரிழப்புக்கான பொதுவான அறிகுறிகள். கோடையில் நீரிழப்பைத் தவிர்க்க உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து மோர் தயாரித்து பருகலாம். இவற்றில் இருக்கும் அதிகப் படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடு செய்ய உதவும்.\nவலுவான எலும்புகள்: தினமும் உடலுக்கு 1000 மி.கி கால்சியம் தேவை. ஒரு கப் மோர் சுமார் 284 மில்லி கிராம் கால்சியத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அன்றாட கால்சியம் தேவைகளில் 28 சதவீதத்தை பூர்த்தி செய்துவிடலாம். வயதாகும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.\nரத்த அழுத்தம்: மருத்துவ வழிகாட்டுதல் களின்படி, 130/80 என்ற அளவீட்டில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக காணப்படுவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தினமும் மோர் பருகுவதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். இதயம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படாது.\nமலச்சிக்கல்: வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குவதற்கு பண்டைய காலங்களில் இருந்து மோர் பயன்படுத்தப்படுகிறது. குடல் பிரச்சினைகளை சரிசெய்து மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்.\nHealth Care | Healthy Eating | Immunity | உணவுமுறை | உடல்நலம் | நோய் எதிர்ப்பு சக்தி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்\nஎச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல\nமயக்கம் வருவதற்கான காரணமும்... அறிகுறியும்...\nசிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்கள்...\nவெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் கு��ித்தால் இவ்வளவு நன்மைகளா\nஇந்த உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும்\nஅடிக்கடி மீன் நிறைய சாப்பிடலாமா\nபருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..\nபசி எடுப்பது ஏன் தெரியுமா\nநுரையீரல் ஆரோக்கியத்தை காக்க இதை செய்யலாம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/02/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T04:37:25Z", "digest": "sha1:XRZGBHTY3GIZQS6EGWK3HPFSIPZ374NW", "length": 11367, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "கொரோனாத் தடுப்பூசி யார் யாருக்கு ஏற்றக்கூடாது? | Netrigun", "raw_content": "\nகொரோனாத் தடுப்பூசி யார் யாருக்கு ஏற்றக்கூடாது\nகர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் தெரிவித்தார்.\nஇலங்கையில் பொதுமக்களுக்கும் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் எந்தெந்தத் தரப்புக்கு கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்படாது அல்லது அவர்கள் பெற்றுக்கொள்ளக்கூடாது என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-\n18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் கொரோனாத் தடுப்பூசி ஏற்றப்படாது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர் அப்பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்படலாம். அத்துடன், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படாது. அதேபோல பாலுட்டும் தாயாக இருந்தால் குழந்தை பிறந்து 6 மாதங்கள்வரை தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இப்பிரிவினர் குறித்தும் இன்னும் ஆய்வு இடம்பெறவில்லை. 6 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசியை பெறுவதற்கு தகுதிபெறுவர்.\nஅதிகளவு ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்த்துக்கொள்வதே நல்லது. கொரோனாத் தடுப்பூசி 2 கட்டங்களாக ஏற்றப்படும். எனவே, முதற்சுற்றில் தடுப்பூசி ஏற்றப்பட்டு, அதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் இரண்டாவது டோஸை பெற���்கூடாது.\nகொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருப்பவர்கள் தடுப்பூசியை பெறமுடியாது. குணமடைந்து இரு வாரங்களின் பின்னர் பெற்றுக்கொள்ளலாம் – என்றார்.\nஅதேவேளை, கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் சுகாதார ரீதியிலான அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனரே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வைத்தியர் தேஷாஹினி ஹேரத்,\n“நானும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டேன். நலமாக இருக்கின்றேன். கொரோனாத் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு சிற்சில உபாதைகள் ஏற்படக்கூடும். ஊசி ஏற்றப்படும் இடம் சிவப்பு நிறமாகலாம், அந்த இடத்தில் வலி ஏற்படலாம். சிலவேளை சிறு அளவில் காய்ச்சல் ஏற்படக்கூடும். நடுக்கம் ஏற்படலாம். சிலருக்கு உணவு அருந்த முடியாது, வாந்தியும் வரக்கூடும். ஆனால், இரு நாட்களில் இயல்புநிலைக்கு வந்துவிடும்.\nஎனினும், கொரோனாத் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு அச்சப்படத்தேவையில்லை. நீங்கள் விரும்பினால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.\nஅத்துடன், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற கருத்தும் சிலர் மத்தியில் நிலவுகின்றது. குறிப்பாக தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம் தரிக்க முடியாது எனப் பெண்கள் சிலர் கருதுகின்றனர். கர்ப்பமடைந்தாலும் கரு கலைந்துவிடலாம் எனச் சிலர் கருதுகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை. எனவே, சுகாதார தரப்பினரிடம் ஆலோசனை பெற்று, வைத்தியரிடம் பிரச்சினைகளை எடுத்துரைத்த பின்னர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.\nஎவராவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் 3 மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசியைப் பெறுவது சிறந்தது – என்றார்\nPrevious articleசாதாரண தரப்பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..\nNext articleதாக்குதலுடன் தொடர்புடைய யுவதி ஒருவர் கைது..\nயாழ் குடாநாட்டின் தீவுகள் எந்த நாட்டிற்கு\nபிரதமர் முன்னிலையில் அறிமுகமான புதிய முகக்கவசம்\nஅருள்நிதியின் அடுத்த காப் தில்லர் – வெளியானது அப்டேட்\nசிம்பு மற்றும் நயன்தாரா கெமிஸ்ட்ரி பற்றி விக்னேஷ் சிவன் ட்வீட்…\nபெட்ரோல் டீசல் விலை உயர்வை மறைமுகமாகக் கண்டிக்கிறாரா அஜித்\nரஜினிகாந்த்-லதா 40வது திருமண நாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/huge-money-from-tamil-rockers-suresh-kamatchi-angry-with-vishal/", "date_download": "2021-02-26T04:35:35Z", "digest": "sha1:ARG65MCDFFQPVKFECHSXFTX63AWHKKEL", "length": 8966, "nlines": 176, "source_domain": "newtamilcinema.in", "title": "தமிழ் ராக்கர்சிடமிருந்து பணம்? விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்? - New Tamil Cinema", "raw_content": "\n விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்\n விஷால் தரப்பு மீது சுரேஷ் காமாட்சி ஆவேசம்\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\n சுரேஷ் காமாட்சி திடீர் பல்டி\nவிஜயகாந்த் பற்றி பேசினா அழுதுருவேன்\nவிஷாலின் எனிமி க்கு வெற்றிமாறன் சப்போர்ட்\nவிஷாலை குறை சொல்வது தான் உங்க வேலையா\nகருத்து சொல்லவும் ஒரு முகவெட்டு வேணும்ல\n தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்திற்கு விஷால் சவால்\nபலத்த மவுனத்திற்கு பின் வாயை திறந்த ரஜினிக்கு கமல் நன்றி\nஇந்த அநியாயத்தை யாரும் தட்டிக் கேட்க மாட்டாங்களா\n வீராப்பு காட்டும் வீரா டைரக்டர்\nரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2010/02/2012.html", "date_download": "2021-02-26T03:11:53Z", "digest": "sha1:666UGQK3EEJAHX4C5ZZESKRWOF6RKBIA", "length": 14877, "nlines": 233, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம���பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநிபுரு என்ற கிரகம் 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனையும் பூமியையும்\nகடக்கும்.அந்தக் கிரகம் ஏறக்குறைய உஷ்ணத்திலும் வீரியத்திலும் இன்னொரு\nசூரியனைப்போல் இருக்கும்.அந்தக்கிரகம் தனது சுற்றுப்பாதையில் பூமியைக்\nகடக்கும்போது,பூமி தனது சுழற்சியை மூன்று நாட்களுக்கு நிறுத்திவிடும்.இதன்\nகாரணமாக,அந்த நாட்களில் நாம் சூரியனைப் பார்க்க முடியாது.அதே சமயம்,\nபூமியில் நிலநடுக்கம்,ஆழிப்பேரலை என்ற சுனாமி போன்ற இயற்கைப்பேரழிவுகள்\nஅடுத்த வருடம் அதாவது இந்த நிபுரு கிரகத்தை நாம் வெறும் கண்ணாலேயே\nபார்க்க முடியும்.21.12.2012 ஆம் தேதிதான் நிபுரு கிரகம் 3600 ஆண்டுக்கு\nஒரு முறை சூரியனையும் பூமியையும் கடக்க இருக்கும் தினம்.\nகி.பி.1985 ஆம் ஆண்டில் ஒரு மகான் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள\nபாதாளப்பொன்னியம்மன் கோவிலில் பிரசங்கம் செய்தார்.அவர் சொன்னது:\n\"கடவுள் பக்தி குறைந்து, பூமியில் தான,தர்ம காரியங்கள் அற்றுப்போய், கடலில்\nராட்சத அலைகள்(ஆழிப்பேரலை என்ற சுனாமி) 2012 ஆம் ஆண்டில்\nதோன்றும்.சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதிகளை சுமார் 25 கி.மீ.தூரம்\nஇதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன\nஎல்லோரும் இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.முதியோர்களை\nமுறையாகப் பராமரிக்க வேண்டும். தான தர்ம காரியங்களை தொடர்ந்து செய்து\nஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இதன் மூலம் இந்தப் பேரழிவிலிருந்து\nஜோதிடரீதியாக 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் என்ன விதமான\nஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் கூறுவது என்ன வென்றால்,2011 ஆகஸ்டு\nமாதம் சனி பகவான் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் சஞ்சாரம்\nசெய்கிறார்.இது சனிக்கு ஆகாததால்,பூமிக்கு நிறைய பாதிப்பு வரலாம்.\n15.10.2011 சனி வக்கிரத்தால் பூகம்பமும்,ஆழிப்பேரலை என்ற சுனாமியும்\n21.12.2011 இல் சனி கன்னியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.\nஇதனால் தெற்காசிய நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.குறிப்பாக,இந்தியாவுக்கு\nஅதிக பாதிப்பு இரு���்கும்.இயற்கை வளங்கள் அழியும்.பண்பாடு காலாச்சார\nமாற்றங்கள் ஏற்படும்.இந்தியாவின் ஒரு பகுதி முழுமையாகப்பாதிப்படைந்து,\nஇந்தியாவின் மீது போர் திணிக்கப்படும்.மகாராஷ்டிரா,கோவா,தமிழ்நாடு அதிக\n2011 இன் இறுதியில் இதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகி,2012 இல்\nஇயற்கைப்பேரழிவுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\nநன்றி:திரிசக்தி பக்கம் 14 டூ17,பிப்ரவரி 1 - 15,2010.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்...\nஉங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nஉங்கள் வீட்டிலேயே காய்கறித்தோட்டம் அமைக்கலாம்.ஆரோக...\nஇயற்கை சர்க்கரை வாங்க விரும்புகிறீர்களா\nமரம் வளர்த்துப் பணக்காரர் ஆன தமிழ்நாட்டுநிஜம்\nதமிழக விவசாயிகளுக்கு வழிகாட்டும் வெள்ளைக்காரர்\nவிவசாயத்தில் சாதனை செய்துள்ள விவசாயி:இடம் புளியங்க...\nஇதோ ஒரு இயற்கைவிவசாயி:நிஜக் கதை\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\nமலையாள ஆயுர்வேத சிகிச்சை வகைகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பிரகாரத்தில் பசுவுக...\nயாருக்கு எந்த ராசிக்கல்லை அணிவது\nநவக்கிரகங்களின் ஆதிக்கம் பெறும் மனித உறுப்புகள்\nநமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை\nகிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினா...\nகி.பி.2050 இல் நமது இந்தியா\nஒழுக்கம் சிதைவதற்குக் காரணம் என்ன\nஜோதிடத்தில் என்னவிதமான புண்ணியங்கள் கூறப்பட்டுள்ளன\nஇந்தியா சீனா போர் வருமா\nராகு காலம் எமகண்டம் என்றால் என்ன\nயார் எப்படிச் சாப்பிட வேண்டும்\nகடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல்\nஉங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்\nதங்கம் வாங்கிட சிறந்த மாதம்\nஜோதிட ராசிகளும் அவை ஆளும் உடல் உறுப்புகளும்\nஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்\nகொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் பா...\n10 வயதில் குழந்தை பெறும் இங்கிலாந்து சிறுமிகள்:ஆதா...\nபெண் குரலை ஆண் குரலாக மாற்றிக்காட்டிய யோகாசனப்பயிற்சி\nசெல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று ச...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nஉங்கள் நட்சத்திரப்படி சிவனை வழிபட உதவும் தேவாரப்பா...\nகி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா\nநாகம் வழிபட்ட சிவலிங்கம��:கும்பகோணம் அருகே சூரியக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_678.html", "date_download": "2021-02-26T03:51:13Z", "digest": "sha1:CKHRZHKTN6DIOB7HG276D7ANM4TGHCZ5", "length": 11834, "nlines": 153, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மேன்மை தங்கிய கோட்டார் மேற்றிராணி ஆண்டவரின் மதிப்புரை", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமேன்மை தங்கிய கோட்டார் மேற்றிராணி ஆண்டவரின் மதிப்புரை\nகாலஞ்சென்ற சேசுசபை சந்தியாகப்பர் சுவாமியவர்கள் இயற்றிய மன்ரேசா என்னும் பக்தி ரசம் பொழியும் உன்னத நூலின் அடுத்த பதிப்பு வெளிவந்திருப்பதைக் கண்டு மகிழ்கிறோம்.\nசிறந்த ஞான நூலாகிற 'மன்ரேசா' அச்சிடப்பட்ட நாள் முதல் இதுவரை நமது தமிழ் மக்களுக்கு ஏராளமான ஆத்தும் நன்மைகளை விளைவித்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. தியான காலத்தில் மாத்திரமல்ல, மற்ற நாட்களிலேயும் உத்தம் போதனைகள் அடங்கிய 'மன்ரோ ' புத்தகத்தை கவனத்துடன் வாசித்தல் ஞான இன்பத்தை மூட்டி பாவ சோதனைகளை ஜெயித்து உத்தம் கிறிஸ்துவ வாழ்வை அநுசரிக்க உதவியாயிருக்கிறதென்பது அநுபவத்தால் கண்ட விஷயம்.\nதற்போது வெளிவந்திருக்கும் புதிய பதிப்பில் சேசு சபை சங். மரிய இஞ்ஞாசியார் சுவாமியவர்கள் சொல்லிலும் பொருளிலும் தகுந்த திருத்தங்கள் செய்து, நுட்பமான சில விஷயங்கள் தெளிவாய் விளங்கும்படி பல குறிப்புகளையும் சேர்த்திருப்பதால் இப்புத்தகத்தின் மதிப்பு அதிகரித்துத் தோன்றுகிறது.\nஞானப் பொக்கிஷம் போன்ற மன்ரேசா' என்னும் அருமையான ஞான நூலை நம் தமிழ் கத்தோலிக்கர் ஒவ்வொருவரும் வாங்கி வைத்து இன்பமுடன் வாசித்து ஞானப் பயனடையுமாறு வெகுவாய் ஆசிக்கிறோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூச��� அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11737/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-26T03:30:45Z", "digest": "sha1:ZQQ5PRIZPYZZ6WCHR5B4LCRSIJSRCNHH", "length": 8352, "nlines": 85, "source_domain": "www.tamilwin.lk", "title": "குடிசை மக்களுக்கு வீட்டுத்திட்டம்? - Tamilwin.LK Sri Lanka குடிசை மக்களுக்கு வீட்டுத்திட்டம்? - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nகொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும் குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியேற்றவுள்ளதுடன், அடுத்த சில வருடங்களில் இந்த செயற்றிட்டத்தை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் இரண்டாம் மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்படும் பட்சத்தில், கொழும்பில் வீடில்லாப் பிரச்சினைக���கு முழுமையான தீர்வு காணப்படுமெனவும், குடிசைகளில் வாழும் மக்களை அந்த வீடுகளில் குடியமர்த்தியப் பின்னர் அந்த இடங்களை வர்த்தக தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் 10 வருடங்களில் கொழும்பிலுள்ள அனைத்து குடிசை வீடுககளும் அகற்றப்பட்டுவிடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமுதற்கட்டமாக 2023ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறை வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியமர்த்த எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2021/02/12/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-02-26T04:37:58Z", "digest": "sha1:SD2DTD55JKNGRXKEXCALO53WM5BTAWOA", "length": 16361, "nlines": 91, "source_domain": "bsnleungc.com", "title": "ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ‘சமூக நீதி சாசனத்தை’ தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ளது. | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ‘சமூக நீதி சாசனத்தை’ தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ளது.\nதமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான, சமூக நீதி கோரிக்கை சாசனம் வெளியிடும் நிகழ்ச்சி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலர் நினைவு நாளான பிப்ரவரி 11 (வியாழனன்று) சென்னையில் நடைபெற்றது.\nதலித் மக்களின் உரிமைகள், வாழ்நிலை மேம்பாடு, சமூக நீதி ஆகியன குறித்த பல்வேறு கோரிக்கைகள் 16 பக்க சிறு நூலாக சாசனம் தொகுக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை – தீண்டாமை ஒழிப்பு, கல்வி வேலை வாய்ப்பு, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்டல், சென்னையில் குடிசை மக்களின் வெளியேற்றத்தை தடுத்தல், நிலச் சீர்திருத்தங்கள், பஞ்சமி நில மீட்பு, பட்டா, பழங்குடியினர் பிரச்சனைகள், சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு, எஸ்.சி.,\nஎஸ்.டி துணைத் திட்டங்கள், கல்வி உதவித் தொகை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர், சமத்துவ மயானம், தலித் தொழில் முனைவோர், தொகுப்பு வீடுகள், கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், பொது விநியோகம், தலித் கிறிஸ்தவர், புதிரை வண்ணார் பிரச்சனைகள், கிராமப் பொதுச் சொத்துக்கள், வாழிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள், பள்ளிகளில் தீண்டாமை, கந்து வட்டிக் கொடுமை ஆணையங்களை ஆற்றல்படுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.\nஅரசியல் கட்சிகளுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்\nநிகழ்வை தொடங்கி வைத்து பேசியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், “தலித் மக்களை சாதியாக ஒதுக்கிவிட்டு கட்சிகள் அரசியல் நடத்த முடியாத அளவிற்கு அந்த மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு, சிறப்பு உட்கூறு திட்டம் போன்று தலித் மக்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் போராடிபெற்றவை. பொதுத்துறைகளை தனியார்ம��மாக்குவதால் இடஒதுக்கீட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவற்றிற்கு மத்திய ஆட்சியாளர்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களால் கூறப்படும் நவீன இந்தியா, வன்கொடுமைகளின் நாடாக உள்ளது. இவற்றிற் கெதிரான போராட்டக் களத்தில் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களோடு கம்யூனிஸ்ட்டுகள் இருப்போம்” என்றார்.\nமுன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ் கோரிக்கை சாசனத்தை வெளியிட்டு பேசுகையில், “ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சந்தித்து கோரிக்கை சாசனத்தைஅளித்து அவர்களது தேர்தல் அறிக்கையில் சேர்க்க வலியுறுத்துவோம். தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்து அமைய உள்ளஅரசு இந்த சாசனத்தை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டுமென்றால், மக்கள் மன்றம் அதிர வேண்டும். அதற்கான ஆயுதமாக இந்த சாசனம் இருக்கிறது” என்றார்.\n“சிங்காரவேலர், அயோத்திதாசர், பெரியார் போன்றோரின் சிந்தனைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் காரணமாகவே சமூக நீதியில் ஓரளவு தமிழகம் முன்னிலையில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக இந்த சமூகநீதி சாசனம் வெளியிடப்பட்டுள்ளது” என்றுமுதல் பிரதியை பெற்றுக் கொண்ட திரைப்படஇயக்குநர் ராஜூ முருகன் கூறினார்.“தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள்வியாபார உத்தியாகவும், தேர்தலை பாஜக, மாட்டு வியாபாரமாகவும் மாற்றியுள்ளன. இதிலிருந்து மாறுபட்டு இந்த சமூக நீதி சாசனம்வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதி கொலிஜியம் வரை மநுநீதி ஆதிக்கம் செலுத்துகிறது. சாதியஒடுக்குமுறை நடைபெறும் இடங்களில் எல்லாம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் நிற்கிறது. தற்போதைக்கு இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள அணி ஆட்சி மாற்றத்தை உருவாக்கும். அதிகார அமைப்புகளில் இடதுசாரிகள் அமர்ந்து தீவிரமாக செயலாற்றும் காலம்வரும்” என்றும் அவர் கூறினார்.\nதமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், “இயற்கை நீதிசிதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இயற்கைநீதிக்கும் சமநீதிக்கும் இடையே உள்ள சமூகநீதியை வலியுறுத்துகிறோம். சமூக நீதி என்பதுஇடஒதுக்கீடு மட்டுமல்ல. இயற்கை வளம், பொதுச்சொத்துக்கள், தொழில், வர்த்தகம் என அனைத்திலும் பின்பற்ற வேண்டும்.இந்தியாவில் 47 லட்சம் சாத��கள் மற்றும் அதன் உட்பிரிவுகள் உள்ளன. 97 சதவீத திருமணங்கள் சொந்த சாதிக்குள்தான் நடக்கின் றன. சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோரின் பட்டியலில் தமிழகம் கடைசிக்கு முந்தையஇடத்தில் உள்ளது. கண்ணியமாக பிணத்தைக்கூட அடக்கம் செய்ய முடியாத நிலையில்சாதிய கட்டமைப்பு உள்ளது. இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட நேரடி நியமனம் உள்ளிட்ட பல்\nவேறு சதிகளை செய்கின்றனர்” என்றார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றுகையில், “தமிழகத்தில் 20 சதவீதத்திற்கு மேல் உள்ள தலித், பழங்குடியின மக்களின் அரசியல், சமூக,பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்வகையில் சமூக நீதி சாசனம் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்தி, திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும். புதிதாக பதவியேற்கும் அரசு சாசனத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்த சாசனம் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டாலும், போராட்டம் இல்லாமல் அமலாகாது என்பதே கடந்த கால அனுபவம்” என்றார்.“வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தால் 120 நாட்களில் தீர்வுகாண வேண்டும். ஆனால் 20 வருடங்கள் கூட வழக்கைநடத்துகிற நிலைதான் உள்ளது. அண்மையில் ஒரு ஆணவக்கொலையில் 15 வருடங்களுக்கு பிறகே வழக்கு பதியப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்வெளியிடப்படும் இந்த கோரிக்கை சாசனத்தை நிறைவேற்ற, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும். களப்போராட்டங்கள் ஒருபுறம் இருக்க, கருத்தியல் போராட்டங்களுக்கு படைப்பாளிகளும், இலக்கியவாதிகளும், கலைஞர்களும் பெரும்பங்காற்ற வேண்டும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othersports/03/238405?ref=category-feed", "date_download": "2021-02-26T04:04:05Z", "digest": "sha1:UZCOU65JDAJTJELBCYIGNSASWIBSA2GR", "length": 7981, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் மரணம்! கோஹ்லி உருக்கமான பதிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியாவின் தந்தை மாரடைப்பால் மரணம்\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த சகோதரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியாவின் தந்தை ஹிமன்ஸு பாண்டியா மாரடைப்பால் காலமானார்.\nஇந்திய சர்வதேச கிரிக்கெட் அணி வீரர்களாக இருப்பவர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் குருனால் பாண்டியா.\nஇவர்களின் தந்தை ஹிமன்ஸு பாண்டியா இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஅவரின் மறைவுக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லியின் டுவிட்டர் பதிவில், ஹர்திக் மற்றும் குருனால் தந்தையின் மரண செய்தியை அறிந்து மனம் உடைந்தது.\nஅவரிடம் சில முறை பேசியுள்ளேன். மகிழ்ச்சி நிறைந்த நபராக அவர் இருந்தார்.\nஅவரின் ஆத்மா சாந்தியடையட்டும், இரண்டு பிள்ளைகளும் தைரியமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/119330", "date_download": "2021-02-26T05:19:51Z", "digest": "sha1:LAADDY5CZLL65GG3F2M72ET4E4GQCAXS", "length": 2777, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரான்சிஸ் கிரிக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரான்சிஸ் கிரிக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:53, 30 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n19:10, 1 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\n01:53, 30 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (த��கு) (மீளமை)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/589690", "date_download": "2021-02-26T05:18:26Z", "digest": "sha1:RAFYHPBC4OVA46OY2DAG7XWEF665BFMD", "length": 2880, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"11-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"11-ஆம் நூற்றாண்டு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:58, 6 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n19:36, 5 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிமாற்றல்: io:11ma yarcento)\n10:58, 6 செப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: yo:Ọ̀rúndún 11k)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/bmw/chennai/cardealers/k-u-n-exclusive-191373.htm", "date_download": "2021-02-26T05:17:34Z", "digest": "sha1:OCGOCFLWN6NJ2YAEZZSJ2WON2JMEJ3C5", "length": 4184, "nlines": 106, "source_domain": "tamil.cardekho.com", "title": "கே உ ன் பிரத்தியேக, royapettah, சென்னை - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்பிஎன்டபில்யூ டீலர்கள்சென்னைகே உ ன் பிரத்தியேக\nகே உ ன் பிரத்தியேக\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n*சென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசென்னை இல் உள்ள மற்ற பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nB7 &Amp; B8, அம்பத்தூர், அம்பத்தூர் தொழில்துறை எஸ்டேட், சென்னை, தமிழ்நாடு 600058\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nகே உ ன் பிரத்தியேக\n20, மீனம்பாக்கம், ஜிஎஸ்டி சாலை, சென்னை, தமிழ்நாடு 600027\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/heady-privatization-mania", "date_download": "2021-02-26T04:31:08Z", "digest": "sha1:ZPO5E47LS4B546GIC22LAWGGCNEPKLKT", "length": 10864, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊட��� உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்புகளும் மிக முக்கியம். எனவே அந்த துறையை அவமதிக்கும் போக்கினைஇனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர்நரேந்திர மோடி பொங்கியிருக்கிறார். மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசும்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.\nபொதுத்துறை நிறுவனங்களுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றோமோ அதே அளவிற்குத் தனியார் துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏன் என்றால் அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரியபங்களிப்பைத் தருகின்றன என்று அவர் கூறியிருக்கிறார். தனியார் துறையை மோடி பாராட்டுவதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படப்போவதில்லை. பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்தியஅரசு முக்கியத்துவம் அளிப்பதாக அவர் அளந்துவிட்டுள்ளதைத் தான் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nநட்டத்தில் அல்ல நல்ல லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் திட்டமிட்டு அழிப்பது யார் நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு4ஜி அலைக்கற்றை உரிமம் வழங்க மறுப்பது யார் நாட்டில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு4ஜி அலைக்கற்றை உரிமம் வழங்க மறுப்பது யார் நாட்டில் உயிர்காக்கும் தடுப்பூசிகளை உற்பத்திசெய்யும் பொதுத்துறை மருந்து நிறுவனங்களுக்கு போதிய ஆர்டர் தராமல் கொரோனா தடுப்பூசியைத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. மக்களின் சேவையில் லாபநோக்கம் பாராமல் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களை அவமதிப்பது மோடியும் அவரது ஆட்சியும்தான்.\nரயில்வேயில் 17 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். தனியார்மய முயற்சிகளால் இன்று 13 லட்சம் பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இத்துறையில் மட்டும் 4 லட்சம் பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை துவங்கி புதிய புதிய திட்டங்கள் என்ற பெயரில் அனைத்தும் தனியார்மயமாக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியையும் மத்திய அரசு விட்டு வைக்கவில்லை.மோடி நாடாளுமன்றத்தி��் தனியார் துறைக்கு வக்காலத்து பேசிய அதேநாளில்தான், இருஅரசு பொதுத்துறை மருந்து நிறுவனங்களை மூடவும் 3 நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்தகவுடா அறிவித்தார். இந்தியன் ட்ரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மாசூட்டிகல்ஸ் ஆகியவையே அந்த இரு அரசு நிறுவனங்கள். இந்த இரு அரசுநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் விஆர்எஸ் திட்டத்தில் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்புகிறது மத்திய அரசு.\nபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்த்து வேலையின்மையை அதிகரித்து சமூக நீதிக்கு வேட்டுவைத்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்த லட்சணத்தில் தனியார் துறையையாரும் திட்டக்கூடாதாம். அவர்களின் தடையற்றசுரண்டலுக்கு சலாம் போடவேண்டும் என்கிறாரா பிரதமர்\nTags தலைக்கேறும் தனியார்மய பித்து தலைக்கேறும் தனியார்மய பித்து\nஇளைஞர்களின் எச்சரிக்கை.... (அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது)\nகடன் வாங்கி காலத்தை கழித்த அதிமுக அரசு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nநாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு... இனி விரல் நுனியில் நூலகங்கள்....\n161 பட்டாசு ஆலை விபத்துக்கள் - 316 தொழிலாளர் உயிர்ப்பலி.... 10 ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்தது அதிமுக அரசு...\nஅதிமுக - பாஜக அணியை திமுக அணி தோற்கடிப்பது நிச்சயம்.... சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-02-26T03:11:49Z", "digest": "sha1:CUCEIBA6ZYTKLPT3NBUJRWGUZHWGUKMT", "length": 26071, "nlines": 203, "source_domain": "www.magizhchifm.com", "title": "பெண்கள் கருத்தரிக்க உதவும் உணவுகள்… | Magizhchi Fm", "raw_content": "\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வ���வு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nமதியழகி மீடியாவின் 2020 ஆம் ஆண்டின் “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு” தளபதி…\nHome பெண்கள் பெண்கள் கருத்தரிக்க உதவும் உணவுகள்…\nபெண்கள் கருத்தரிக்க உதவும் உணவுகள்…\nஆண், பெண் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புத பதிவு\nகுழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை நீர்கட்டி, ஹார்மோன் பிரச்னை, உடல் எடை அதிகரித்தல், உடல் சூடு போன்ற நிறைய காரணங்கள் கருத்தரிக்க தடையாக இருக்கின்றன. நமக்கு தெரியாத காரணங்களும் பல இருக்கின்றன. அதை என்னவென்று கவனியுங்கள்.\n எதைத் தவிர்க்கலாம் எனத் தெரிந்துகொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.\n1.வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது.\n2.ஒரு நாளைக்கு 2-3 காபி, டீ குடிக்கும் பழக்கம் இருப்பது.\nஅசிடிக் உணவுகளை அதிகம் உண்ணுவது – குளிர்பானங்கள், பீசா, பர்கர், நூடுல்ஸ், ஹோட்டல் உணவுகள், எண்ணெய் உணவுகள், ரெடிமேட் உணவுகள்.\n3.சூடான சாம்பார் பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள். அதைப் பலரும் சாப்பிடுகின்றனர். கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பிளாஸ்டிக். இதுவும் ஒரு வகை காரணம் குழந்தையின்மைக்கு…\n4.எண்ணெய் குளியல் எடுக்கின்ற பழக்கம் இப்போது இல்லை. இதனால் உடல் சூடு அதிகமாக இருக்கும்.\nகீரை சாப்பிடும் பழக்கமும் மிகவும் குறைந்துவிட்டது. கீரைகள் சாப்பிட்டால் பாதி குழந்தையின்மை பிரச்னை தீர்ந்துவிடும்.\n5.பறக்காத, சத்தம் போட தெரியாத, சீக்கிரம் வளர வேண்டும் என ஊசி போட்டு வளர்க்கும் பிராய்லர் கோழி ஒரு முக்கிய காரணம். இதை சாப்பிடவே கூடாது.\n7.தவறான வாழ்வியல் பழக்கம்.காலை உணவைத் தவிர்ப்பது, நேரம் கழித்து உண்ணுதல்.\nநீங்கள் நினைத்துப் பார்க்க முடியாதவைகூட காரணமாக இருக்கலாம்.\n8.பிளாஸ்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அதன் கெமில்களும் ஒரு காரணம்.\nமாத்திரை, மருந்துகளில் மினுமினுப்பாக ஒரு கோட்டிங் வருகிறது. அதுவும் ஒருவகை பிளாஸ்டிக்தான்.\n9.மைக்ரோவேவ் அவென் பயன்பாடு. அதில் பால் காய்ச்சி, கேக், பிஸ்கெட் செய்து சாப்பிடுவது.\nஅதிலும் அவெனுக்குள் தரமான பிளாஸ்டிக் வைத்து சமையல் செய்கிறேன் என்று பிளாஸ்டிக் பாத்திரம் வைக்கிறார்கள்…\n10.பிளாஸ்டிக்கில் தரமானது என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். பிளாஸ்டிக் காஸ்ட்லியாக விற்கப்பட்டால் அது தரமானதாகிவிடாது.\nபுது பெயின்ட் வாசனை, புதிய பிளாஸ்டிக்கில் இருந்து வரும் தாலேட் விந்தணுக்களைப் பாதிக்கும்.\n11.பெண்களின் காஸ்மெட்டிக்ஸில் உள்ள பாராபென், தாலேட் போன்ற மோசமான கெமிக்கல்களும் ஒரு காரணம்.\nநெயில் பாலிஷ், லிப்ஸ்டிக், முக கிரீம்கள் போன்றவை. இதில் பாராபென், தாலெட் அதிகம்.\nஇதுபோன்ற விஷயங்கள் கருத்தரிப்பை பாதிக்கும்.\nபெண்களுக்கு சினைப்பை பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.\nசினைப்பை நீர் கட்டி சரியாக, விந்தணுக்கள் அதிகரிக்க…\nகீரைகளைத் தினமும் ஒரு வகை எனச் சாப்பிடுங்கள்.\nஅத்திப்பழம் / மாதுளை வகை பழங்களை தினமும் சாப்பிடுங்கள்.\nமூச்சு பயிற்சியை யோகா நிபுணரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.\nஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியை சோறாக்கி சாப்பிட வேண்டும்.\nமுருங்கைகீரை பொரியல், முருங்கைக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.\nபசலைக்கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து தம்பதியர்கள் இருவரும் சாப்பிடுங்கள்.\nஉடல் பெருத்த பெண்கள், முகத்தில் லேசாக முடி இருக்கும் பெண்கள், சோற்றுக் கற்றாழை ஜூஸை 48 நாளைக்கு பனை வெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.\nவெந்தயத்தை முன்னாளே ஊறவைத்து கற்றாழை ஜூஸூடன் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது அப்படியே சாப்பிடவும் செய்யலாம்.\nபூண்டை உணவில் சேருங்கள்… மறக்க வேண்டாம்…\nசிறுதானியங்களை வாரத்தில் 3-4 முறையாவது சாப்பிடுவது நல்லது.\nகருத்தரிக்க உடல்பருமன் தடையாக இருந்தால், கொடம்புளி சேர்த்த பானத்தை குடிக்கலாம். இந்த லின்கை பாருங்கள்.\nபப்பாளி – பெண்ணுக்கு சிறந்த உணவு\nகருப்பையை பப்பாளி வலுவாக்கும் குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், தங்கள் கர்ப்பப்பப்யைத் தேற்றிக்கொள்ள பப்பாளியை சாப்பிடுங்கள். பப்பாளி சாப்பிட்டு 5-6 மாதம் கர்ப்பப்பையை வலுவாக்கிய பின் கருத்தரிக்க முயற்சிக்கலாம். வெற்றி நிச்சயம்.\nஉளுந்தங்கள�� சாப்பிட்டு மாதவிடாய் பிரச்னைகளை சீர்செய்து கொண்டால், நீங்கள் கருத்தரிக்க உதவியாக இருக்கும்.\nமாலை அல்லது இரவு 7 மணிக்கு தினமும் 1-2 செவ்வாழை வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nவெண்பூசணி கூட்டு, அல்வா என விதவிதமாக வெண்பூசணியை சாப்பிட பெண்கள் பழகி கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.\nஆண்மைக்குறைவுக்கு நல்ல மருந்து வெண்டைக்காய். லேசாக எண்ணெய் விட்டு வதக்கி, லேசாகத் தண்ணீர் தெளித்து வேக வைத்து சாப்பிட வேண்டும். டீப் ரோஸ்ட் செய்தால் சத்துகள் கிடைக்காது.\nஅவரைக்காய், அவரையில் உள்ள விதைகள் ஆண்மைக் குறைவைப் போக்கும் மகா சக்தி படைத்தது. வாரம் இருமுறையாவது அவரைக்காயை ஆண்கள் சாப்பிடலாம்.\nவெள்ளைப்படுதல் பிரச்னையிருக்கும் பெண்கள், வெண்பூசணியும் கற்றாழையும் சாப்பிட்டு வெள்ளைப்படுதலைக் குணமாக்கி கொள்ளுங்கள். கருத்தரிக்கத் திட்டமிடுவதற்கு முன் இதை செய்துவிடுங்கள்.\nபெண்களுக்கு தேவையான புரதங்கள் கிடைக்கின்ற உணவு, பருப்பு உசிலி. எந்த காய்கறிகளுடன் இந்த பருப்பு உசிலியை சேர்த்துக் கொள்ளலாம். பீன்ஸ், கொத்தவரை, முட்டைக்கோஸ் என எதிலும் சேர்த்து சாப்பிடுங்கள். கருத்தரிக்க உதவும் ஆரோக்கிய உணவு இது.\nஅத்திக்காய், பெண்களுக்கு சிறந்த மருந்து. மாதவிடாய் வரும் முன்னர் மூக்கடைப்பு, தும்மல், எரிச்சல் உணர்வு, காய்ச்சல் வரும் உணர்வு போன்ற அனைத்தையும் போக்கும். அத்திக்காய் பச்சடி செய்து சாப்பிட்டு மாதவிடாய் தொல்லைகளை சரி செய்து கொண்டால், அடுத்து கருத்தரிக்க திட்டமிடும்போது உங்களது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nவாழைப்பூ உரிக்க கஷ்டம்தான். ஆனால், வாழைப்பூ கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பித்தத்தை சீராக்கும். பாலிசிஸ்டிக் ஓவரி(சினைப்பை நீர்க்கட்டி) வராமல் தடுக்க உதவுவது வாழைப்பூதான். குழந்தைக்கு தடையாக இருக்கும் சினைப்பை நீர்கட்டி போக வாழைப்பூ கூட்டு, பொரியல், வாழைப்பூ வடகம் சாப்பிடுங்கள். பொதுவாகவே வாழைப்பூ சாப்பிட்டால் பெண்களுக்கு மிக நல்லது. குழந்தைப்பேறு கிட்டும்.\nவெந்தயகஞ்சி, முளைவிட்ட வெந்தயகஞ்சி, உளுந்து கஞ்சி ஆகியவற்றை பெண்கள் சாப்பிட்டு வந்தால், நீங்கள் குழந்தைக்காக முயற்சி செய்கையில் நற்செய்தி விரைவில் கிட்டும். மாதுளைப்பழத்தை தினம் ஒ���்று சாப்பிடுங்கள். இதுவும் ரொம்ப முக்கியம்.\nகொட்டை நீக்காத கறுப்பு பன்னீர் திராட்சை கிடைத்தால் தம்பதியர் இருவரும் அடிக்கடி சாப்பிடுங்கள். அல்லது கறுப்பு உலர்திராட்சையை தினந்தோறும் 15 எண்ணிக்கை அளவு சாப்பிடுங்கள். இதுவும் கொட்டை நீக்கப்படாதவையாக இருக்க வேண்டும்.\nதம்பதியர் இருவரும் காபி, டீ தவிர்த்து இந்தக் கஞ்சியை குடிக்கலாம். சிவப்பு சம்பா அரிசி அல்லது மாப்பிள்ளை சம்பா அரிசி, முளைக்கட்டி உலரவைத்த பாசிப்பயறு, கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, நன்கு வறுக்கப்பட்ட தொலி உளுந்து, பார்லி அரிசி, சம்பா கோதுமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு…\nஇவை அனைத்தும் தலா 250 கிராம். முந்திரி, பாதாம் – தலா 50 கிராம். தோல் சீவிய சுக்கு – 50 கிராம்.\nஇதையெல்லாம் வறுத்து மாவாகப் பொடித்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்… சத்து மாவு தயார்.\nதினமும் 3-4 ஸ்பூன் எடுத்து, சத்து மாவு கஞ்சி தயாரிக்கலாம். இதில் தேங்காய்ப் பால் சேர்த்து குடிப்பது இன்னும் பலன் அதிகம். இனிப்புக்கு வெல்லம் சேர்க்கலாம். வெள்ளை சர்க்கரை வேண்டாமே, ப்ளீஸ்…\nஇந்த சத்து மாவு கஞ்சி உங்களது நாளையே ஆரோக்கியமாக்கும். உடலை தேற்றும். தம்பதியர், குழந்தைக்கு முயற்சி செய்தால், விரைவில் பலன் கிட்டும்.\nமுறையாக உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். மகிழ்ச்சியுடன் மன அமைதியுடன் இருக்க தியானம், யோகா செய்யுங்கள். விரைவில் நற்செய்தி கிடைக்க . மகிழ்ச்சியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநோயை பரப்பும் வைரஸ்களிடம் இருந்து உங்களை காத்துக்கொள்வதற்கான எளிய வழிமுறைகள்…\nகுழந்தைகளை வளர்க்க ஞானம் வேண்டும்\nமார்கழி கோலங்களில் பூசணிப்பூ வைப்பது ஏன்\nபெண்களுக்கு பயனுள்ள பாட்டி வைத்தியம்\nமுன் எழுந்து முன் மறையும் அதிசயம்\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…\nநம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் \"கவிதைகள் சொல்லவா\" நிகழ்ச்சியில், விரைவில்... கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்புக்...\n என்ற நம்பிக்கையில் பயணித்தால், முழுஇமயம்கூட உன் பாதத்தின் கீழ் சருகாகும் உன் பாதத்தின் கீழ் சருகாகும் முடியாது உன் பாதத்திற்கு இமயமாய் எழுந்து நிற்கும்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\nv=AovwzHxAWQo சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"மருத்துவர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2019.08.16&action=history", "date_download": "2021-02-26T03:13:48Z", "digest": "sha1:IWHGP3VOQFPOEXH3E6TV75RRXLVNWNUG", "length": 2765, "nlines": 32, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"அரங்கம் 2019.08.16\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"அரங்கம் 2019.08.16\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 02:39, 17 டிசம்பர் 2019 NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (716 எண்ணுன்மிகள்) (+716) . . (\"{{பத்திரிகை| நூலக எண் = 72309...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/sai-baba-stuti-tamil/", "date_download": "2021-02-26T03:50:11Z", "digest": "sha1:Y2UCT3YAMOYMZFE2OWZC3VAJD33HFK5Y", "length": 9431, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "பாவம் நீங்க பாபா மந்திரம் | Sai baba manthiram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பாப வினைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்\nபாப வினைகள் நீங்கி, விருப்பங்கள் நிறைவேற செய்யும் சாய் பாபா மந்திரம்\nதவறு செய்யாத மனிதனே இந்த உலகில் இல்லை. தனது அறியாமையினால் செய்யும் தவறுகள் சக மனிதனாலும், இறைவனாலும் மன்னிக்கப்படக்கூடியவை. ஆனால் செய்யும் தவறுகளுக்கு ஏற்ற கர்ம வினைகளை அனுபவிக்க வேண்டும் என்பதை பலரும் அந்நேரத்தில் மற��்து விடுகின்றனர். தனது பக்தர்களின் எப்பேர்ப்பட்ட துன்பங்களையும் நீக்கும் மகானாக இருப்பவர் மகான் “ஸ்ரீ சாய் பாபா”. அவரை போற்றும் மந்திரம் இதோ.\nஓம் ஸர்வ சாக்ஷியை நமஹ\nஎளிமையின் வடிவாக வாழ்ந்த ஷீர்டி சாய் பாபாவை போற்றும் மந்திர வரி இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளும் மனதில் சாய் பாபாவின் திருமுகத்தை நினைத்தவாறு 108 முறை கூறுவது மிகவும் சிறந்ததாகும். மேலும் வியாழக்கிழமைகளில் காலை அல்லது மாலை வேளைகளில் சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்த கற்கண்டுகள், முந்திரி, பாதாம் பருப்புகள், பழங்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனமாக வைத்து மேற்கூறிய மந்திர வரியை 108 முறை துதித்து வந்தால் உங்களின் பற்றியிருக்கும் பாவ வினைகள் நீங்கி, நன்மைகள் ஏற்படும். உங்களின் நியாயமான கோரிக்கைகள் விருப்பங்கள் போன்றவற்றை நிறைவேற்றுவார் சாய் பாபா.\nகிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலம் ஷிர்டியிலேயே வசித்து வந்தவர் சாய் பாபா. அந்த ஊரில் பாபா தங்கியதன் மூலம் ஷீர்டி மண் புனித பூமியாக லட்சக்கணக்கான சாய் பாபாவின் பக்தர்களுக்கு மாறி போனது. பக்தர்களின் குறைகள் அனைத்தையும் பாபா தீர்த்த போது, மக்கள் அனைவரும் அவரை இறைவன் என்று புகழ்ந்த போதும், இறைவன் மிகவும் உயரியவன் நான் அவனது சேவகன் மட்டுமே என்று கூறிய அவரது தன்னடக்கத்திற்கு ஈடு இணையில்லை. அவரை வழிபடுபவர்களுக்கு நன்மைகள் அனைத்தும் ஏற்படும் என்பது உறுதி.\nஇது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007412/amp", "date_download": "2021-02-26T04:18:39Z", "digest": "sha1:5RQWZDYVZM2LBJGE2YKZFN4JN43HLNPQ", "length": 11524, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சர்வர��� பிரச்னையால் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் பொதுமக்கள் அலைக்கழிப்பு | Dinakaran", "raw_content": "\nவிருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சர்வர் பிரச்னையால் பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் பொதுமக்கள் அலைக்கழிப்பு\nவிருதுநகர், ஜன. 20:ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடுகளை தவிர்க்க, தமிழகம் முழுவதும் கைரேகை பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வழங்கும் பயோமெட்ரிக் முறை கடந்த 2020 அக்.1ல் நடைமுறைக்கு வந்தது. இதில் பிஓஎஸ் மெஷினில் ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து, பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைத்து ஓகே, ஆனால் மட்டுமே ரேசன் பொருட்களை வழங்க முடியும். ஆனால், சர்வர் பிரச்சனை காரணமாக பயோ மெட்ரிக் முறை 2020 அக்.13ல் நிறுத்தப்பட்டது. சர்வர் பிரச்சனையை சரி செய்ய முடியாமல் போனதால் 2020 நவ. மாத பொருட்களை பழைய முறைப்படி ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்து வழங்கினார். அதன்பின் 2020 டிச.12ல் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு ரேசனில் பொருட்கள் விநியோகம் செய்தனர்.\nபொங்கல் பரிசு மற்றும் பொருட்கள் விநியோகம் காரணமாக ஜன.4 முதல் ஜன.13 வரை பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டு, கார்டுகளை ஸ்கேன் செய்து பொங்கல் பரிசு வழங்கினர். பொங்கல் பரிசு, பொருட்கள் விநியோகம் காரணமாக ஜன. மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யவில்லை. இந்நிலையில் ஜன.14 முதல் 17 வரை விடுமுறை விடப்பட்ட நிலையில், ஜன.18 முதல் மறுபடியும் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 963 ரேஷன் கடைகளில் உள்ள 5.76 லட்சம் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடங்கி உள்ளது.\nநேற்று சர்வர் பிரச்னை காரணமாக பொருட்களை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு கார்டுதாரருக்கும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்க 20 முதல் 30 நிமிடம் பிடித்தது. தினசரி 120 முதல் 150 கார்டுதாரர்களுக்கு ரேஷனில் பொருட்கள் வழங்க வேண்டிய நிலையில் நேற்று 30க்கும் குறைவானவர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்க முடிந்தது. 80 சதவீதம் பேருக்கு பொருட்கள் வழங்காமல் இருக்கும் நிலையில், சர்வர் பிரச்சனையால் சிக்கல் எழுந்துள்ளது. ரேஷன் கடைகளில் கார்தாரர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. சர்வர் பிரச்சனை முழுமையாக சரி செய்யாமல் பயோமெட்ரிக் முறையை நடைமுறை படுத்துவதால் கார்டுதாரர்களும், கடை ஊழியர்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூட்டுறவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதிமுகவினர் விருப்ப மனு திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் ஓய்வு எஸ்ஐ வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை\nமருத்துவர் சமுதாய மக்களுக்கு 5% இடஒதுக்கீடு கோரி இன்று சலூன் கடைகளை அடைக்க சங்கத்தினர் முடிவு\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி தொண்டியக்காடு அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா\nபந்தல் அமைக்க விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் சாலை மறியல்\nநாளை வரை நடக்கிறது சங்க கூட்டம்\nநீடாமங்கலத்தில் ஆதார் சேவை சிறப்பு முகாம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா\nமன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது\nதிருவாரூரில் பயணிகள் கடும் அவதி திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 1,840 பேர் தேர்வு\nதொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் 20 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கம்\nசாலை மறியலில் ஈடுபட்ட 57 பேர் கைது\nகோபுராஜபுரத்தில் சாலை அரிப்பு தடுக்க கோரிக்கை\nபயணிகள் கடும் அவதி மத்திய அரசுக்கு எதிராக போராடியபோது உபா சட்டத்தில் கைது செய்தோரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தஞ்சையில் 30% பேருந்துகள் மட்டும் இயக்கம்\nதஞ்சை பகுதிக்கு மேய்ச்சலுக்காக வந்துள்ள ராமநாதபுரம் கிடை மாடுகள்\nஎஸ்பி தகவல் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சார்பில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு\nமகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை\nகாலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் நூதன போராட்டம்\nபக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=space%20center", "date_download": "2021-02-26T04:35:46Z", "digest": "sha1:3OVXHTSDYX2AF2U7JSDGQID2R3VAQ44B", "length": 5214, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"space center | Dinakaran\"", "raw_content": "\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிப்ரவரி 28ல் வ���ண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி சி-51\nஆந்திராவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிப். 28ல் விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி - 51\nவிண்வெளி பூங்கா அமைக்க திட்டம் இஸ்ரோ தலைவருடன், கலெக்டர் சந்திப்பு\nவேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய தரமற்ற நிலக்கடலை விதையால் இழப்பு-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார்\nதங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம்\nஅபிராமி கிட்னி கேர் சென்டரில் கல்லீரல் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கம்\nநெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை\nகுடியாத்தம் அருகே பரபரப்பு உதவி கலெக்டர், பெண் துணை பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் சிறைபிடிப்பு பொது இடத்தை அளக்கும் தகராறு\nலாரி மோதியதில் சென்டர் மீடியனில் சுற்றிசுழன்ற கார்\nஆலந்தூர் தொகுதி பிரச்னைகளுக்காக மத்திய அமைச்சருடன் திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்திப்பு: மக்கள் வாழ மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்\nஆலந்தூர் தொகுதி பிரச்னைகளுக்காக மத்திய அமைச்சருடன் திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்திப்பு: மக்கள் வாழ மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்\nஆலத்தூர் வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் பணி அனுபவ துவக்க விழா\nகடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் புதிய அங்கன்வாடி மையம் எம்எல்ஏ திறந்து வைத்தார்\nவேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கிய தரமற்ற நிலக்கடலை விதையால் இழப்பு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி புகார்\n தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தல் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் பதப்படுத்துதல் மதிப்புகூட்டுதல் பயிற்சி\nகறம்பக்குடி அருகே புதிதாக திறப்பு செயல்படாத கொள்முதல் நிலையம் கொட்டி வைத்த நெல் அனைத்தும் சேதமானதாக விவசாயிகள் கவலை\nபக்தர்கள் வேண்டுகோள் கரூரில் தேர்வு மையத்தை தேர்வாணை தலைவர் ஆய்வு\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையம் இந்தியா: பிரதமர் மோடி உரை\nஅடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Nadzik", "date_download": "2021-02-26T04:37:16Z", "digest": "sha1:5TOTQBX77Y4EAI25B74TRK2XABUM2JYP", "length": 5647, "nlines": 65, "source_domain": "ta.wikibooks.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nவிக்கிநூல்கள் தளத்தின் பதிவுகள் அனைத்திற்குமான ஒருங்கிணைந்த காட்சி. பதிவு வகை, பயனர் பெயர், அல்லது தொடர்புடைய பக்கத்தைத் தெரிவு செய்வதன்மூலம் காட்சி நோக்கை சுருக்கிக் கொள்ள முடியும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப் பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபயனர் உருவாக்கம் பற்றிய குறிப்புமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n08:08, 2 செப்டம்பர் 2020 Nadzik பேச்சு பங்களிப்புகள் renamed user முனைவர் த.சத்தியராஜ் (நேயக்கோ) (0 edits) to Neyakkoo (per request)\n17:09, 21 சூன் 2020 பயனர் கணக்கு Nadzik பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-02-26T05:19:13Z", "digest": "sha1:CAU4TIIQW5RZB32OS5PWNP5GUKIIXSUF", "length": 19000, "nlines": 265, "source_domain": "ta.wikipedia.org", "title": "காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(காட்பாடி ரயில் சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகடலூர்- திருவண்ணாமலை - வேலூர்- சித்தூர் நெடுஞ்சாலை, காட்பாடி, வேலூர், தமிழ்நாடு\n213 மீட்டர்கள் (699 ft)\nசென்னை சென்ட்ரல் - பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம்\nதமிழக வரைபடத்தில் உள்ள இடம்\nShow map of தமிழ் நாடு\nஇந்திய வரைபடத்தில் உள்ள இடம்\nவேலூர் காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Katpadi Junction, நிலையக் குறியீடு:KPD) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் நகரிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் இரயில் நிலையத்தில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில�� உள்ள 20க்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் இரயில் நிலையங்களில் காட்பாடி இரயில் நிலையமும் ஒன்றாகும். இது கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது.\nஇந்த நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் தொடருந்து நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் இரயில்கள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 150க்கும் அதிகமான பயணிகள் இரயில்கள் (இருபுறமும்) வேலூர்-காட்பாடி சந்திப்பு வழியாக செல்கின்றன. தளமேடை 1 முதல் 3வரை, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பயணிகள் இரயில்கள் முதன்மையாக இயக்கப்படுகின்றன.[1][2]\nஐ.ஆர்.சி.டி.சி மூலம் பராமரிக்கப்படும் உணவுத் தளம் 1 மற்றும் 2 தளங்களில் அமைந்துள்ளது.\nநடைமேடை 1, 2 மற்றும் 3 தளங்களில் ஆவின் பால் சாவடி, காபி ஷாப்பிங், ஹோட்டல், புக் ஸ்டால் மற்றும் பழ ஸ்டால்கள் வரை புதுப்பித்தல் கடைகளும் உள்ளன.\nகழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் நடைமேடை 1, 2, 3 மற்றும் 5 ஆகிய இடங்களில் உள்ளன.\nஏ.டி.எம் முக்கிய நுழைவாயிலில் அமைந்துள்ளது.\nடிஜிட்டல் போர்டு நடைமேடை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் வந்து செல்லும் தொடருந்துகளின் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இட அமைப்பு உடன் காட்டுகிறது.\nபார்சல் முன்பதிவு அலுவலகம், இரயில்வே அஞ்சல் சேவை (ஆர்.எம்.எஸ்) ஆகியவை இருக்கின்றன. உயரக மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணிகள் காத்திருக்கும் அறைகள் நடைமேடை 1, 2 மற்றும் 3ல் உள்ளன.\nபெண்களுக்கான தனி காத்திருக்கும் மண்டபம்.\nஇந்த நிலையத்தில் நடைமுறையில் முன்பதிவற்ற பயணிகளுக்கான ஐந்து நுழைவுச்சீட்டு சேவை முகப்புகள் உள்ளன. நீண்ட தொலைவு இரயில்களுக்கான ஏழு முன்பதிவு சேவைமுகப்புகள் (கவுன்டர்கள்) தனி கட்டிடத்தில், இரயில் நிலையத்தில் முதன்மை நுழைவாயிலில் அமைந்துள்ளது.\nஇரயில்வே காவல் நிலையம் (RPF) நடைமேடை எண்.1 இல் அமைந்துள்ளது.\nபயணிகளின் பாதுகாப்புக்கு, தெற்கு இரயில்வே எல்லா தளங்களிலும் கேமராக்களை நிறுவியுள்ளது.\nநடைமேடை 1இல் ஒரு CMC மருத்துவமனை உதவி மையம் செயல்படுகிறது.[3]\nகாட்பாடி நிலையத்தி��ிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே இரயில் நிலையத்தை இணைக்கும் பஸ் வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.\nசென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திப்புக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள், வேலூருக்கு வருகை தருகின்றனர்.\nஇந்தியாவின் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்கள்\nமூலம்: \"முதன்மையான நூறு இந்தியத் தொடருந்து நிலையங்கள்\". http://www.indianrail.gov.in/7days_Avl.html.\nவேலூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2020, 09:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda-rapid/what-is-mileage-of-skoda-rapid-on-highways-and-city.html", "date_download": "2021-02-26T05:18:18Z", "digest": "sha1:FE57OUVIWDHWBKTOO76YEE7KYWTQKQKQ", "length": 5244, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the mileage of Skoda Rapid on highways and City? நியூ ரேபிட் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ரேபிட்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்புதிய ஸ்கோடா ரேபிட் ஸ்கோடா ரேபிட் faqs What ஐஎஸ் the மைலேஜ் அதன் ஸ்கோடா ரேபிட் மீது highways மற்றும் City\nNew Rapid மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக நியூ ரேபிட்\nசியஸ் போட்டியாக நியூ ரேபிட்\nஅமெஸ் போட்டியாக நியூ ரேபிட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 18, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/price-of-petrol-can-be-reduced-in-return-for-raising-funds-for-the-temple--shiv-sena-party-advises-central-bjp-government", "date_download": "2021-02-26T03:36:03Z", "digest": "sha1:NGK5WMDZ3WYGTMVO2JFABWJVIEHUBTHZ", "length": 7939, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nகோயிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதி���் பெட்ரோல் விலையை குறைக்கலாம்...மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கட்சி புத்திமதி...\nமத்திய அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அயோத்தியில் ராமா கோவில் கட்டுவதற்கான நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.\nஇதுவரை ரூ. 1600 கோடி வரை வசூலித்துள்ளது. தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.இந்நிலையில், ராமர் கோயில் நிதி வசூல் குறித்து, தனது பத்திரிகையான ‘சாம்னா’வில், விமர்சனங்களை வைத்துள்ள சிவசேனா, “நாடு முழுவதும் கோவில் கட்ட நன்கொடை வசூலிக்கும் பணி கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்வாறு ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்குப் பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள். இதனால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார்” என்று குறிப்பிட்டுள்ளது.“கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடிகர்கள் அக்சய்குமார், அமிதாப் பச்சன் போன்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர்” என்பதை நினைவுபடுத்தியுள்ள சிவசேனா, “தற்போது பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்த போதும் சினிமா நட்சத்திரங்கள் மவுனமாக உள்ளனர்” என்று கூறியுள்ளது.\n“2014-ஆம் ஆண்டு வரை கருத்து கூற சுதந்திரம் இருந்தது. அரசை விமர்சிப்பவர்கள் அப்போது, தேசத்துரோகவழக்கில் சிறையில் அடைக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூறவேமுடியாமல் பேச்சுரிமையை இழந்துஉள்ளோம்” எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.\nTags கோயிலுக்கு நிதி திரட்டுவதற்கு பெட்ரோல் விலை சிவசேனா கட்சி\nகோயிலுக்கு நிதி திரட்டுவதற்கு பதில் பெட்ரோல் விலையை குறைக்கலாம்...மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கட்சி புத்திமதி...\nஇஸ்ரேலைப் போல இந்தியாவிலும் மக்கள் போராட்டம் வெடிக்கும்... பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி எச்சரிக்கை\nமோடியை சிவாஜியுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியீடு... சிவசேனா கட்சி எம்.பி. கண்டனம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nநாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு... இனி விரல் நுனியில் நூலகங்கள்....\n161 பட்டாசு ஆலை விபத்துக்கள் - 316 தொழிலாளர் உயிர்ப்பலி.... 10 ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்தது அதிமுக அரசு...\nஅதிமுக - பாஜக அணியை திமுக அணி தோற்கடிப்பது நிச்சயம்.... சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/sinsofprophets1.html", "date_download": "2021-02-26T04:02:29Z", "digest": "sha1:IFTPI5SDJPAHR7PBTU2U5M4SNIRAQXDO", "length": 29186, "nlines": 71, "source_domain": "www.answering-islam.org", "title": "இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் - 1", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஇஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1\nதீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை எதிர்மறையான நிலையில் பைபிள் காட்டுகின்றது என்றுச் சொல்லி, முஸ்லீம்கள் அடிக்கடி பைபிளை தாக்குவார்கள். நோவா அதிகமாக திராட்சை ரசத்தை குடித்த நிகழ்ச்சியும், லோத்து தன் மகள்களோடு சயனித்ததும், தாவீது விபச்சாரம் செய்ததும் இன்னுமுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையான இறைவனின் தீர்க்கதரிசிகளின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது, என்று முஸ்லீம்கள் வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வெட்கப்படக்கூடிய செயல்களுக்கு தீர்க்கதரிசிகள் தூரமானவர்கள் என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பைபிள் திருத்தப்பட்டது என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள்.\nஇப்படிப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு ஏற்கனவே பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கீழ் கண்ட கட்டுரைகளை பார்க்கவும்.\nகுர்ஆனும் இஸ்லாமிய பாரம்பரிய நூல்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றிச் சொல்லும் போது அவர்கள் நூறு சதவிகிதம் பரிசுத்தவான்களாக காட்டாமல் சிறிது குறைவாகவே காட்டுகின்றது என்பதை இந்த கட்டுரையில் உங்களுக்கு காட்டவிரும்புகிறோம். இஸ்லாமிய ஆரம்ப கால நூல்கள் கூட தாவீது செய்த விபச்சார செயலோடு கூட சேர்த்து, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை அங்கீகரிக்கின்றது என்பதை அறியும் போது இதை படிக்கின்ற உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.\n1. இஸ்லாமும் ஆபிரகாம் பொய் சொல்லுதலும்:\nஉதாரணத்திற்கு, குர்ஆனும், ஹதீஸ்களும் ஆபிரகாம் பொய் சொன்னார் என்று அங்கீகரிகின்றன.\nபாகம் 4, அத்தியாயம் 60, எண் 3358\n'இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்\" என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது\" என்று கூறியதுமாகும். (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்\" என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்\" என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்\" என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்\" என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சா��ா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது\" என்று கூறியதுமாகும். (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்\" என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்\" என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்\" என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்\" என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்\" அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.\n(அபூ ஹுரைரா (ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே அவர் (ஹாஜிரா) தான் உங்களின் தாயார்.\n2. ஆபிரகாம் அல்லாவை சந்தேகித்தார் என்று கூட ஒரு ஹதீஸ் சொல்கிறது:\nபாகம் 5, அத்தியாயம் 65, எண் 4694\nஎன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'\n(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். ஒசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். ஒசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா' என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்' என்று பதிலளித்தார்கள்.\nஎன அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.\n3. நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாத அளவிற்கு குர்ஆனால் எதிர்மறையாக சொல்லப்பட்டவர் இன்னொருவர் இருக்கிறார், அவர் தான் யோசேப்பு:\nஅவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) \"வாரும்\" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) \"அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்\" என்று சொன்னார். (குர்ஆன் 12:23)\nஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (குர்ஆன் 12:24)\n\"யோசேப்பு அந்த போத்திபாரின் மனைவி மீது விருப்பம் கொண்டே இருப்பார்\" என்று குர்ஆன் சொல்கிறது, அதாவது, அந்த போத்திபாரின் மனைவியோடு அவர் விபச்சாரம் செய்ய விருப்பம் கொண்டே இருப்பார் என்று சொல்கிறது. ஆனால், பரிசுத்த பைபிள், குர்ஆனின் இந்த கருத்தை மறுத்துச் சொல்கிறது, அதாவது, இந்த தீய செயலை செய்ய யோசேப்பு திடமாக மறுத்தார் என்றுச் சொல்கிறது.\nஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக் குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.\n4. தன் மகள்களை கற்பழிக்க தீய மக்களிடம் ஒப்புக்கொடுத்த இஸ்லாமிய நபி லோத்து:\nலோத்து தன்னிடம் வந்த விருந்தாளிகளை காப்பாற்றவேண்டி, தன் ஊரின் மக்களிடம் தன் மகள்களை ஒப்படைத்துவிடுகிறேன் என்றும், தன் விருந்தாளிகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார் என்று குர்ஆன், பைபிள் சொல்வது போலவே அப்படியே சொல்லியுள்ளது.\nநம் தூதர்கள் (வானவர்கள்) ��ுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் \"இது நெருக்கடி மிக்க நாளாகும்\" என்று கூறினார். (11:77)\nஅவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) \"என் சமூகத்தார்களே இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா\" என்று கூறினார். ( 11:78)\n(அதற்கு) அவர்கள் \"உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்\" என்று கூறினார்கள். (11:79)\n(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். (15:67) (லூத் வந்தவர்களை நோக்கி;) \"நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;\" (15:68) \"அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்\" என்றும் கூறினார். (15:69) அதற்கவர்கள், \"உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா\" என்று கேட்டார்கள். (15:70)\n என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்\" என்று கூறினார். (15:71)\nதன் பிள்ளைகளின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமை இல்லையா அவசரம் ஏற்பட்டால், தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமையில்லையா அவசரம் ஏற்பட்டால், தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமையில்லையா இப்படி இருந்தும், இங்கு லோத்து என்பவர் தன் மகள்களாகிய கன்னிப்பெண்களை தீயமக்கள் கற்பழிக்க ஒப்புக்கொடுப்பதை காண்கிறோம். இதில் ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இதே கதையை பைபிளும் சொல்கிறது (பார்க்க ஆதியாகமம் 19:1- 9). இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லீம்கள் இந்த கதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இந்த கதைப் பற்றி ஏன் முஸ்லீம்கள் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றிய காரணம் மிகவும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இதே கதை தங்கள் புத்தகத்திலும் இருப்பதால் தான் இப்படி இருந்தும், இங்கு லோத்து என்பவர் தன் மகள்களாகிய கன்னிப்பெண்களை தீயமக்கள் கற்பழிக்க ஒப்புக்கொடுப்பதை காண்கிறோம். இதில் ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இதே கதையை பைபிளும் சொல்கிறது (பார்க்க ஆதியாகமம் 19:1- 9). இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லீம்கள் இந்த கதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இந்த கதைப் பற்றி ஏன் முஸ்லீம்கள் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றிய காரணம் மிகவும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இதே கதை தங்கள் புத்தகத்திலும் இருப்பதால் தான் இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், பைபிளுக்கு எதிராக முஸ்லீம்களின் விமர்சனங்கள் அனைத்தும் புகையால் தங்கள் குர்ஆன் நிகழ்ச்சிகளை மறைக்கும் செயல்களுக்குச் சமமாகும். அதாவது பைபிளில் உள்ள அதே நிகழ்ச்சி அல்லது கதை குர்ஆனிலும் இருந்தால், அதை எந்த காரணத்தைக் கொண்டும் முஸ்லீம்கள் ஒரு பிரச்சனையாக வெளியே கொண்டுவரமாட்டார்கள்.\nஇது பரிசுத்த பைபிளைத் தாக்கும் முஸ்லீம்களின் கபடவேஷத்தை அப்படியே காட்டுகிறது. இப்படிப்பட்ட கதைகள் பைபிளில் சொல்லப்பட்டதால், அது இறைவனின் வேதம் இல்லை என்றுச் சொல்லும் அதே முஸ்லீம்கள், அதே கதை குர்ஆனில் இருப்பதால், குர்ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம் என்றுச் சொல்லும் தகுதியை இழக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2021/01/21115307/2277742/Tamil-news-AUSvIND-Arrangements-were-made-to-give.vpf", "date_download": "2021-02-26T04:01:52Z", "digest": "sha1:DSAVPJN5E333MOBG7C327O2GRWXM3PSM", "length": 13861, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil news AUSvIND Arrangements were made to give t Natarajan a grand welcome in his hometown", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய வீரர்கள் நாடு திரும்பினர் - நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு\nஆஸ்திரேலியாவில் இருந்து இந்திய வீரர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் நடராஜனுக்கு சொந்த ஊரில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றி கரமாக முடிந்தது.\n3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.\nஇரு அணிகள் இடையே 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.\nஅடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.\nசிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது. பிரிஸ்பேனில் நடந்த 4-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் முதல்முறையாக டெஸ்டில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.\nவிராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள்.\nவீரர்கள் தனித்தனியாக தங்களது சொந்த நகருக்கு சென்றடைந்தனர். அணியின் தற்காலிக கேப்டன் ரகானே, ரோகித்சர்மா, பிரித்விஷா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் மும்பை வந்தடைந்தனர்.\nகடைசி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரிஷப் பண்ட் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “கோப்பையை தக்க வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரை கைப்பற்றியதால் ஒட்டு மொத்த வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்” என்றார்.\nஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார்.\n29 வயதான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு இன்று வருகிறார்.\nகடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.\nஅதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார்.\nசொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக அவரது நண்பர்கள் கூறும்போது, “நடராஜனுக்கு மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் நிலையம் சந்தைப்பேட்டையில் இருந்து அவரது வீடு வரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nநாளையே (22-ந் தேதி) சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுவார் என்பதால் அவரை பார்த்து வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் இன்று மாலையே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்” என்றனர்.\nநெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டிகளில் சேர்த்து 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.\n20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளரான நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் சென்னை வந்து கொரோனா தடுப்பு வளையத்துக்குள் வருவார்கள்.\nAUSvIND | t natarajan | ஆஸ்திரேலியா இந்தியா தொடர் | நடராஜன்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் சாதனை\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\n145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்\nபந்தை பளபளப்பாக்க உமிழ் நீரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்: சானிடைசரால் சுத்தம் செய்த நடுவர்\nஎனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க விரும்புகிறார்கள் - நடராஜன் ருசிகர பேட்டி\nநடராஜனின் வா���்க்கையை சினிமாவாக எடுக்க இயக்குனர்கள் ஆர்வம்... ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா\nதமிழக வீரர் நடராஜனுக்கு அஜய் ஜடேஜா பாராட்டு - கடந்த 44 நாட்களில் வாழ்க்கை மாறிவிட்டது\nடெஸ்ட் போட்டியிலும் நடராஜனை சேர்க்கலாம் - தெண்டுல்கர் கருத்து\nநடராஜன் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார் - ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/792221/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE-2/", "date_download": "2021-02-26T04:48:55Z", "digest": "sha1:ZM2WZMWS35UZYZ65MDQM4L2CBISIDRX2", "length": 2572, "nlines": 28, "source_domain": "www.minmurasu.com", "title": "கொரோனா நோயாளிகளுக்கு பாடல்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் பெண் – மின்முரசு", "raw_content": "\nகொரோனா நோயாளிகளுக்கு பாடல்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் பெண்\nகொரோனா நோயாளிகளுக்கு பாடல்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் பெண்\nகொரோனா நோயாளிகளுக்கு பாடல்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் பெண்\nநீண்டகாலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாடல்கள் மூலம் நிவாரணம் வழங்கி வருகிறார் சூசி.\nமூச்சுவிடுவதில் சிரமம், தொடர் சோர்வு என கொரோனா தாக்கங்கள் கொண்ட பலர் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.\nவிராட் கோலியை சமாளிப்பது எப்படி என தெரியவில்லை\nஎனது நடிப்பை நானே கடுமையாக விமர்சனம் செய்வேன் – சூர்யா சொல்கிறார்\nஅனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட அதிக வரவேற்பை பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல்\nயாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்\nசிம்பு – கவுதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=NjAyMzkw", "date_download": "2021-02-26T03:40:53Z", "digest": "sha1:KYKZ2MERJ2DJXS7EM6VHXITCS75KL54H", "length": 7775, "nlines": 202, "source_domain": "www.proprofs.com", "title": "10 - அறிவியல் - உயிரியல் - 08. கழிவு நீர் மேலாண்மை - ProProfs Quiz", "raw_content": "\n10 - அறிவியல் - உயிரியல் - 08. கழிவு நீர் மேலாண்மை\nநீரினால் உண்டாகும் நோய்க்கு எடுத்துக்காட்டு _______\nபடிந்த மற்றும் மிதந்த பொருட்களை _______ சுத்திகரிப்பு முறையால் நீக்கலாம்.\nஎது திரும்பப் பெற இயலாத வளம் _____\nஇயற்கை வாயுவில் காணப்படும் முதன்மையான பொர���ள் _______\nநீரில் இனப்பெருக்கம் செய்யும் பூச்சிகளால் வரும் நோய் ______\nஅசுத்தமான நீரைப் பருகுவதால் ஏற்படும் நோய் ______\nதிரும்பப் பெற இயல்லாத வளத்தைக் காண். சூரிய ஒளி ஆற்றல், காற்று, இயற்கை வாயு, ஹைட்ரஜன்\nபொருந்தாததை நீக்குக. உயிரி ஆல்கஹால், பச்சை டீசல், உயிரி ஈதர், பெட்ரோலியம்\nபொருந்தாததை நீக்குக. காலரா, டைபாய்டு, சொறி சிரங்கு, சீதபேதி\nஆற்றலைச் சேமிக்க உதவும் சாதனத்தை தேர்ந்தெடு. தாமிர மின்அடை, மின்நீர் சூடேற்றி, மின்னணு மின் அடை, டங்ஸ்டன் விளக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemanews.net/tag/tamannaah/", "date_download": "2021-02-26T03:26:21Z", "digest": "sha1:LYXDIOXGDRUXOWB3UVDKG3J56T6DFYCY", "length": 2508, "nlines": 42, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "Tamannaah – Tamil Cinema News", "raw_content": "\nநடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் பிரபல நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டை\t...\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:19:05Z", "digest": "sha1:XHJAZOAPAPFU3ILWSINSL3WDOQPXWID2", "length": 10175, "nlines": 76, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ் மிக உயர்ந்தவன்...", "raw_content": "\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nநிச்சியமாக அல்லாஹ் மிக உயர்ந்தவன்...\nபொதுவாக அனைத்து விடயங்களிடமும் அவனிடமே உயர்வு உள்ளது. உயர்ந்த தன்மையைக் கொண்டவன். விதிப்பதிலும் பண்புகளிலும் அவன் உயர்ந்தவன். மேலும் அடக்கியாளுவதிலும் உயர்ந்தவன்.\n{அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.}. [ஸூரதுல் பகரா 255]\nஅனைத்து பண்புகளையும், மகத்துவத்தையும், பெறுமையையும், கண்ணியத்தையும், அழகையும், உயர்ந்த பூரணத்துவத்தையும் கொண்டு அவன் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். மேலும் முடிவு அவனிடமே உள்ளது.\nஅல்லாஹ் அவனுடைய வர்ணனைகளை விட்டும் உயர்ந்து விட்டான் அவனுக்கு எதையும் சேர்க்க முடியாது. அசுத்தங்கள் குறைகள் போன்றவற்றை விட்டும் உயர்ந்து விட்டான். அல்லாஹ் அடக்கியாளும் பண்புகளும் தன்மையும் அவனுக்குரியவைகள் இவற்றை விட்டும் உயர்ந்தவன். அல்லாஹ்வே உயர்ந்தவன்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_4.html", "date_download": "2021-02-26T04:52:05Z", "digest": "sha1:N6A5W7DEIAK2F74RLT6J4DUVRS4V6WLE", "length": 19796, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ஆஸி கிரிக்கட் அணி பயணித்த பேருந்து மீது கவுகாத்தில் கல் வீச்சு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » ஆஸி கிரிக்கட் அணி பயணித்த பேருந்து மீது கவுகாத்தில் கல் வீச்சு\nஆஸி கிரிக்கட் அணி பயணித்த பேருந்து மீது கவுகாத்தில் கல் வீச்சு\nஅவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது கவுகாத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் ��ந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இந்திய அணியின் சொதப்பலாக ஆடியதால், அவுஸ்திரேலியா எளிதாக வென்றது. இந்த போட்டி முடிந்ததும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு பேருந்து ஒன்றில் சென்றனர்.\nஅப்போது அந்த பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்தனால், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ்.\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ��ரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக���களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப்படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-02-26T03:39:50Z", "digest": "sha1:AP3QACNYAHULGTARE2OCF4XFMUCT4JIZ", "length": 2491, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் பலி\nஆப்கானிஸ்தான் கிழக்கு பகுதி நன்கர்ஹர் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் அரசு நிகழ்ச்சியில் அதிபர் அஷ்ரப் கானி கலந்துகொண்டார்.\nநிகழ்ச்சி முடிந்து அவர் புறப்பட்டு சென்றவுடன் முக்காபெரட் சதுக்கம் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் இந்துக்கள், சீக்கியர்கள் என 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/252614.html", "date_download": "2021-02-26T04:19:27Z", "digest": "sha1:N7AEKT3YDGIKCXHYAAY5MDKMTLHI3JEB", "length": 6075, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "அட கடபுலே - நகைச்சுவை", "raw_content": "\nபையன்;உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன்.\nபையன்;இப்படி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்.....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : கார்த்திக் ராஜா\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/136-news/articles/thevan", "date_download": "2021-02-26T03:45:11Z", "digest": "sha1:PYSLSB6HPQN5WHYYJLROIG5QQILFVXFE", "length": 3886, "nlines": 119, "source_domain": "ndpfront.com", "title": "தேவன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...\nதுன்பமும் போராட்டமும்… Hits: 3368\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி அலையும் மனிதன்..\nதற்கொலை ஒரு போராட்ட வழியல்ல..\nபோராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..\nஇது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..\nகிரேக்க தேசமும் முதலாளித்துவத்தின் அழுத்தமும்...\nமுன்னாள் போராளிகளை அரசியற் பகடையாக்கும் அரசியல்வாதிகள்..\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://provipressmedia.com/2020/05/29/covid19290520/", "date_download": "2021-02-26T04:21:51Z", "digest": "sha1:KYD4FMJO2RZVMDPIYI5XSOLR5RM2A3AK", "length": 3336, "nlines": 65, "source_domain": "provipressmedia.com", "title": "புதுச்சேரியில் மேலும் 4 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது !. | PROVI PRESS MEDIA LTD", "raw_content": "\nபுதுச்சேரியில் மேலும் 4 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது \nபுதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவர தொடங்கிவிட்டது. இன்று ( 29.05.2020 ) ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்களுக்கு கொரோனா உறுதிசெய்யபட்டுள்ளது.\nபுதுச்சேரி சோலை நகர் பகுதியில் உள்ள நெய்தல் வீதியை சேர்ந்தவர்கள் இவர்கள்\nமேலும் முத்தியால் பேட் பகுதியில் 1 நபருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளது\nமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி சுகாதார துரை அறிவுறுத்தி வருகிறது\nPrevious மக்கள் நாயகன் யார் \nNext புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nஅரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021\nஅரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://thirukkural.io/kural/1190", "date_download": "2021-02-26T03:38:29Z", "digest": "sha1:4G75PNNXRBXNVKSO2DFPV7XRMXG6JCVY", "length": 3470, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 1190 | திருக்குறள்", "raw_content": "\nபசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்\nபிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமலிருப்பாரானால், யான் பசலையுற்றதாகப் பெயரெடுத்தல் நல்லதே.\nதரைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவறி அவள் இயற்பட மொழிந்தது. நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்: பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று.\n('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள். அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது என்பதாம்.)\n(இதன் பொருள்) பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று; நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்,\n(என்றவாறு). இது நின்மேனி பசந்ததென்றதோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையே ன்று தலைமகள் கூறியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsuthanthiran.com/2020/06/06/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:13:27Z", "digest": "sha1:HP52XF5JQ2I455DTJIJFTU4BDUQKQGTI", "length": 10978, "nlines": 91, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "பொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nவலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் சிறுவர்கள் உள்ள 25 குடும்பங்களுக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகமும் தமிழ் இளையோர் கூட்டமைப்பும் இணைந்து பால்மா பெட்டிகளை வழங்கிவைத்தனர்.\nஇந்த பால்மா பெட்டிகளுக்கான அனுசரணையை ஊரெழு கிராமத்தைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசித்துவரும் அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவரது ஞாபகார்த்தமாக வழங்கியுள்ளனர்.\nசுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகருமான லயன் சி.கௌரீஷனின் ஒழுங்கமைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயற்றிட்டத்தில் |சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் செயலாளரும் தமிழ் சி.என்.என்., புதிய சுதந்திரன் ஆகியவற்றின் ஆசிரியருமான லயன் சி.ஹரிகரன் மற்றும் கிராம மக்கள் இணைந்து பயனாளிகளுக்கு பால்மா பெட்டிகளை வழங்கிவைத்தனர்.\nபொன்னாலைக் கிராமத்தில் குறித்த பிரதேச மக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள். இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டு சுயதொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட காலத்தில் ���ந்த அமைப்போ அல்லது அரசியல் வாதிகளோ இதுவரை உலருணவுப் பொதிகள் எவையையும் வழங்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.\nதம்மிடம் இருக்கின்ற பொருள்களை விற்று தமது பிள்ளைகளின் வயிற்றுப் பசியைப் போக்கியுள்ளதாகவும்; அவர்கள் கண்ணீர் மல்கத் தமது அவல நிலையைத் தெரிவித்தனர்.\nஒரு குடும்பத் தலைவர் தன்னிடம் இருந்த – தமது ஒரேயொரு துவிச்சக்கரவண்டியை அதன் பெறுமதியில் இருந்து மிகவும் குறைந்த விலைக்கு 3 ஆயிரம் ரூபாவுக்கு விற்று வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொள்வனவு செய்துள்ளார் என்று தமது சோகக் கதையை வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.\nகடந்த வாரம் தமிழ் இளையோர் கூட்டமைப்பு அமைப்பால் இவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏக மனதாகஅனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றம்\nஜோ பைடன், கமலா தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்\nகாரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி -தவராசா கலையரசன்.\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம மக்களுக்கும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு உதவி\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வ���ியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/15190", "date_download": "2021-02-26T03:25:57Z", "digest": "sha1:GSFDOIHBERMASUWOX4CRCXUP6VXC6F4S", "length": 8870, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வித்தியா கொலை வழக்கு! மேல்நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டால் விரைவில் தீர்ப்பு! நீதிபதி இளஞ்செழியன் – | News Vanni", "raw_content": "\n மேல்நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டால் விரைவில் தீர்ப்பு\n மேல்நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டால் விரைவில் தீர்ப்பு\nயாழ்.மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டால் தொடர் திகதியிட்டு விசாரணைகளை முன்னெடுப்பேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.\nகுறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 9 சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலத்தை நீடிக்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றில் மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.\nஅவ்வேளை அரச சட்டவாதி எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் மன்றில் பாரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து நீதிபதி வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டால் தொடர் திகதியிட்டு விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் தீர்ப்பினை வழங்குவேன் என தெரிவித்தார்.\nஅவ்வேளை குறித்த வழக்கின் 4ம் , 7ம் மற்றும் 9ம் சந்தேக நபர்கள் சார்பில் மாத்திரமே சட்டத்தரணி சரத் வல்கம முன்னிலையாகி இருந்தார். ஏனைய சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.\nஅந்நிலையில் , குறித்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் , எமது சார்பாக முன்னிலையாக யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் முன் வருகின்றா���்கள் இல்லை. நாம் அன்றாடம் உழைத்து உண்பவர்கள். எமக்கு பெருமளவில் நிதி செலவளித்து சட்டத்தரணிகளை பிடிக்க முடியாது என மன்றில் தெரிவித்தார்.\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் வழங்கிய வாக்குறுதி\nசுகாதார நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையில் மீண்டும் வாகனம் இறக்குமதி செய்யப்படுமா..\nஎரிபொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் வழங்கிய…\nசுகாதார நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி…\nஇலங்கையில் மீண்டும் வாகனம் இறக்குமதி செய்யப்படுமா..\nஎரிபொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர்…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல்…\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ்…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல்…\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/on-what-basis-you-prescribed-patanjalis-medicine-ima-questions-union-health-minister/", "date_download": "2021-02-26T04:15:18Z", "digest": "sha1:7JA75BPU7OGWYJANWC2M3SVHFZNJC5N7", "length": 15522, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பதஞ்சலியின் மருந்தை எதன் அடிப்படையில் பரிந்துரைத்தீர்கள் ? மத்திய சுகாதார அமைச்சருக்கு ஐ.எம்.ஏ. சரமாரி கேள்வி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபதஞ்சலியின் மருந்தை எதன் அடிப்படையில் பரிந்துரைத்தீர்கள் மத்திய சுகாதார அமைச்சருக்கு ஐ.எம்.ஏ. சரமாரி கேள்வி\nகொரோனா தொற்று நோய்க்கு பதஞ்சலி தயாரித்துள்ள கோரோனில் என்ற மருந்து சிறந்த தீர்வாக இருக்கும் என்று பதஞ்சலி வர்த்தக நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் விளம்பரப்படுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பிப்ரவரி 19 ம் தேதி, பாபா ராம்தேவ் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் அந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த மருந்தை அனைவருக்கும் மீண்டும் அறிமுகப்படுத்தினர்.\nமுறையான மருத்துவம் படித்த மருத்துவரான மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தனின் இந்த செயலுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதஞ்சலி தயாரித்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதா அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எத்தனை பேருக்கு ஆய்வு செய்யப்பட்டது அப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், எத்தனை பேருக்கு ஆய்வு செய்யப்பட்டது ஆய்வின் முடிவு என்ன ஆய்வு குறித்து எந்த நிறுவனம் இவர்களுக்கு சான்று வழங்கியது \nஅறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத ஒரு பொருளை, மருந்து என்று கூறி போலியாக உலவ விடும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது ஏன் என்றும், நாட்டு மக்கள் அனைவரும் இந்த மருந்தை பற்றி தெரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தார்மீக அடிப்படையில் நாட்டு மக்களுக்கு தாமாக முன்வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்த கோரோனில் மருந்து கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் என்றால், எதற்காக 35000 கோடி ரூபாய் செலவில் தடுப்பு மருந்துக்கு செலவு செய்தீர்கள் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.\nஇந்த மருந்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அங��கீகாரம் பெற்றது என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கூறி வருவதை உலக சுகாதார அமைப்பு, எங்களிடம் இந்த நிறுவனம் சார்பில் எந்த ஒரு விண்ணப்பமும் இதற்காக வரவில்லை என்று ராம்தேவின் புருடாவுக்கு ஏற்கனவே திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரின் இந்த செயல் இந்திய மருத்துவ கூட்டமைப்பை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.\nகொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு கொரோனா சமீபத்திய தகவல்கள்: சிகிச்சையின் போது காற்று வழி பரவுமா COVID-19 கொரோனா வைரஸ் பிறழ்வு பற்றிய அச்சம் வேண்டாம்: மலேசியாவில் கண்டறியப்பட்ட புது கொரோனா வகை குறித்த அபாயத்தை மறுக்கும் விஞ்ஞானிகள்\nPrevious நெருங்கி வரும் சட்டசபை தேர்தல்: அசாமில் ரூ.3,222 கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nNext தமிழகம், அசாம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் 7ந்தேதி அறிவிப்பு அசாம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சூசகம்…\nசுயநிதி கல்லூரிகளில் மாணாக்கர்களின் கல்விக்கட்டணத்தை அவர்களே தீா்மானிக்கலாம்\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nமுகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nவிதர்பா மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி இருந்த 229 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது….\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ��ான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nசுயநிதி கல்லூரிகளில் மாணாக்கர்களின் கல்விக்கட்டணத்தை அவர்களே தீா்மானிக்கலாம்\nவிவசாயிகளுக்கு ஏப்ரல் 1ந்தேதி முதல் மும்முனை மின்சாரம்\nமகாராஷ்டிரா : பள்ளி விடுதியில் தங்கி உள்ள 229 மாணவர்களுக்கு கொரோனா\nவார ராசிபலன்: 26.2.2021 முதல் 4.3.2021 வரை\nநாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/politics/rajini-talks-about-modi", "date_download": "2021-02-26T03:40:27Z", "digest": "sha1:EAWA3FJQN2GK4X2QYAA5LXFMDGXG4JKA", "length": 7406, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மோடியை புகழும் ரஜினி! ரஜினியின் அரசியல் தந்திரம் துவங்கிவிட்டதா! - TamilSpark", "raw_content": "\n ரஜினியின் அரசியல் தந்திரம் துவங்கிவிட்டதா\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் பயணத்தை பற்றி அறிவித்த ரஜினி தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்கான நிர்வாகிகளை நியமித்த ரஜினி தற்போது வரை கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது அரசியல் ரீதியான கருத்துகளை தனது செய்தியாளர் சந்திப்புகளில் வெளிப்படுத்தி வருகிறார்.\nஅதேசமயம் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி. அடுத்தடுத்து ரஜினியின் படங்கள் வெளியாகின்றன. கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகிய 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பொங்கலுக்கு பேட்ட திரைப்படம் வெளியாகும் நிலையில் உள்ளது.\nஇந்நிலையில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரஜினியிடம் அரசியலில் கமல் உங்களுக்கு போட்டியாளரா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “அரசியலில் அவரை எனக்கு போட்டியாளராக கருதவில்லை. அவர் எனக்கு சக நடிகர்; நல்ல நண்பர். அரசியலில் நுழைந்தால் நான் நானாக இருப்பேன். அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு 67 வயதாகிறது, இந்த வயதில் அரசியலில் நுழைவது எளிதல்ல\" என்று கூறினார்.\nமேலும் பிரதமர் மோடி குறித்து கருது தெரிவித்த ரஜினி, \"மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்யும் அவர் தனது சிறப்பைக் கொடுக்கிறார். இதை மட்டுமே இப்போது நான் சொல்ல விரும்புவேன்\" எனக் கூறினார். அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்துப் பதிலளித்த அவர், ``தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடம் கூடிய விரைவில் நிரப்பப்பட வேண்டும். தமிழர்களிடம் நிறைய ஆற்றல் வளம் உள்ளது. அவர்கள் கடின உழைப்பாளி மட்டுமல்ல அறிவார்ந்த மக்கள்\" என கூறியுள்ளார்.\nசித்தி 2 சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு அடித்த அதிஷ்டம்\nப்பா.. பாவடை சட்டையில் 15 வயது பெண்ணாக மாறிய நடிகை அஞ்சலி..\nடைட்டான உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை அனு இம்மானுவேல்\nசும்மா அல்லு விடுது... தெறிக்க விடலாமா.... நடிகை சாக்ஷியின் தில் திகில் காட்சிகள்\nஅட.. நடிகர் சஞ்சீவ்வின் அண்ணன் இவர்தானா முதன் முதலாக வெளியான இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\n கீழே விழுந்து பிரபல நடிகைக்கு தலையில் அடி வைரலாகும் பதறவைக்கும் பகீர் வீடியோ\nஇந்திய அணியில் சாதிக்கும் தமிழன்.. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை..\nசெம மாஸ்... தளபதி பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் நடிகை நஸ்ரியா..\nசூடுபிடித்த விஜய் டிவி நீயா நானா.. மாமனாரிடம் வேலை பார்ப்பது தவறா.. பொங்கி எழுந்த நபர்.. வைரல் வீடியோ\nரேஷன் கடையில் வரிசையாக நின்ற மக்கள்.. திடீரென அலறியடித்து ஓட்டம்.. என்னனு பார்த்தா விஷயமே வேற..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-26T04:31:20Z", "digest": "sha1:BZBFIKBOWB4Q6EPX6JFGU4TSNJEDJW6L", "length": 8147, "nlines": 130, "source_domain": "www.updatenews360.com", "title": "போலீஸ் குவிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்..\nதிரிபுராவின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆளும் பாஜகவின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நட���்த மோதல்களில் 12 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்களில்…\nதமிழகத்தில் 2வது நாளாக தொடரும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்: பொதுமக்கள் அவதி..\nசென்னை: தமிழகம் முழுவதும் 2வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்….\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை…\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ்…\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. உலகிலேயே…\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட கார்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.04.20&action=edit", "date_download": "2021-02-26T03:36:38Z", "digest": "sha1:SZ44RWMBL4QM4O354QX4BDBPJ22LVBKM", "length": 3050, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2019.04.20 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2019.04.20 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பத்திரிகை| நூலக எண் = 72299 | வெளியீடு = [[:பகுப்பு:2019|2019]].04.20 | சுழற்சி = நாளிதழ் | இதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] | பதிப்பகம் = நியூ உதயன் ���ப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம் | மொழி = தமிழ் | பக்கங்கள் = 24 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/723/72299/72299.pdf உதயன் 2019.04.20] {{P}}<--pdf_link--> [[பகுப்பு:2019]] [[பகுப்பு:-]][[பகுப்பு:உதயன் ]]\nஉதயன் 2019.04.20 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/date/2021/01/11/", "date_download": "2021-02-26T04:25:14Z", "digest": "sha1:SFVZYTWJVZPLUHF4USYC77KUY4J22K3Y", "length": 7742, "nlines": 93, "source_domain": "adiraixpress.com", "title": "January 11, 2021 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசாதனை மாணவன் ரியாஸுதீனுக்கு TNTJ நிர்வாகிகள் நேரில் பாராட்டு \nதஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த மாணவர் ரியாஸுதீன், கடந்தசில நாட்களுக்கு முன்பு உலகின் எடை குறைந்த செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். சாதனை மாணவன் ரியாஸுதீனை இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டினர். மேலும் அடுத்தக்கட்ட பணிகளுக்கு உதவி தேவை என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகவும் என மாவட்ட தலைவர் ராஜிக் முகமது அவர்கள் கூறி உத்வேகப்படுத்தினார். பின்னர் துணை செயலாளர்கள் பாவா மற்றும் ஹாஜா ஜியாவுதீன் மறுமை வாழ்க்கை\n அதிரையில் கொட்டித்தீர்க்கும் விடாத மழை வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nஅதிரையில் 64மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இன்றுகாலை 8:30மணி நிலவரப்படி 18.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் இன்று காலை முதல் கூடுதலாக சற்று முன்னர் வரை உள்ள நிலவரப்படி 64மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இம்மழை பெய்வதால் இன்னும் ஓரிரு நாட்கள் இம்மழை\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்க கோரிக்கை இந்திய வர்த்தகர் சம்மேளனம் வேண்டுகோள்\nவாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. வாஸ்ட்அப் பயனர் தகவல் பகிர்வு தொடர்பான கொள்கைகள் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சங்கம் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட ���கவல்கள், பணப்பரிமாற்ற விவரங்கள், இருப்பிட விவரங்கள், அவர்கள் வைத்துள்ள தொடர்பு எண் தகவல்களை பெறும் வாட்ஸ்அப் அவற்றை எந்த நோக்கத்திற்கு வேண்டுமானாலும்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/11/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-02-26T04:31:03Z", "digest": "sha1:NNYYW6LSM7RIMB54TNV2RT6WPOVJPCVH", "length": 6029, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "வெளியேறுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுத்து வருகிறார் மஹிந்த தேசப்பிரிய - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் வெளியேறுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுத்து வருகிறார் மஹிந்த தேசப்பிரிய\nவெளியேறுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுத்து வருகிறார் மஹிந்த தேசப்பிரிய\nதேசிய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் பதவிக் காலம் முடியவுள்ள நிலையில், அவரது அலுவலத்தில் உள்ள அனைத்து பொறுப்புக்களையும் ஒப்படைத்து விட்டு செல்வற்கான ஆயத்தங்களை முன்னெடுத்து வருகிறார்.\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமையினால், தேர்தல் ஆணைக்குழுவில் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nதேசிய தேர்தல் ஆணையகத்தின் ஏனைய இரு உறுப்பினர்களும் முன்னதாகவே தங்கள் அலுவலங்களை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந் நிலையிலேயே மஹிந்த தேசப்பிரியவும் தனது அலுவலகத்தை காலி செய்வதற்கான நடவடிக்கைகளை தற்சமயம் முன்னெடுத்துள்ளார்.\nமஹிந்த தேசப்பிரிய தேர்தல் அலுவலகத்தில் சுமார் 37 வருட காலம் சேவை புரிந்துள்ளார்.\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் கீழ் ஐந்து புதிய ஆணையர்கள் தேசிய தேர்தல் ஆணையத்தில் நியமிக்கப்படுவார்கள். இது 19 ஆவது திருத்தத்தின் கீழ் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களை விட அதிகபடியான எண்ணிக்கையாகும்.\nமஹிந்த தேசப்பிரியவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபொம்பியோ தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இருவருக்கு கொரோனா\nNext articleதிருகோணமலையில் கடைக்கு சென்ற மீன்வியாபாரி திடீர் மரணம்; தீவிர விசாரணையில் பொலிஸார்\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue7/145-news/articles/nilatharan", "date_download": "2021-02-26T03:52:25Z", "digest": "sha1:ZHGR3X4KXHHATHYOQAOV2IAN2ZS3QF4Q", "length": 4221, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "நிலாதரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலவு காக்கும், கிளிகள்..... (சிறுகதை)\t Hits: 3097\nஇது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)\t Hits: 3152\nகாணாமல் போன அம்மா.... Hits: 3117\nஊமைக் காதல்...... (சிறு கதை)\t Hits: 3064\nநாங்கள் எல்லோரும் மனிதர்கள்...... (சிறு கதை)\t Hits: 2990\nபோர்க்களங்களில் இருந்து திரும்பாதவர்களின் தாய்மார்களுக்காக...\t Hits: 3130\nமனிதப்பண்டங்கள்........... சிறுகதை Hits: 3258\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\t Hits: 3328\nஓ….என் யாழ்ப்பாணமே…... (சிறுகதை)\t Hits: 3445\nவிஷ முட்கள்….....(சிறுகதை)\t Hits: 3257\nதீர்க்க தரிசனங்கள்…….(சிறுகதை)\t Hits: 3497\nகானல் நீர் (சிறுகதை) Hits: 3352\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2021/01/23112950/2288235/tamil-news-Nokia-Quicksilver-Listed-on-Geekbench-With.vpf", "date_download": "2021-02-26T04:37:33Z", "digest": "sha1:CUGRPZS3CFGK2TWHIIDHOUXGTAYG7Y5D", "length": 8989, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Nokia Quicksilver Listed on Geekbench With Android 11, 6GB of RAM", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.\nஹெச்எம்டி குளோபல் உருவாக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவிக்சில்வர் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. புது நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது.\nஇந்த நோக்கியா ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இது நோக்கியா 6.3 அல்லது 6.4 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n��ற்போதைய ரென்டர்களின் படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா செட்டப், 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 690ஜி பிராசஸர், அட்ரினோ 619 GPU கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6.4 5ஜி என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.\nபுகைப்படங்களை எடுக்க புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.\nநோக்கியா | ஆண்ட்ராய்டு 11 | ஸ்மார்ட்போன்\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nபட்ஜெட் விலையில் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ. 3 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட் இந்தியாவில் அறிமுகம்\n48 எம்பி குவாட் கேமராக்களுடன் விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇந்தியா வரும் குறைந்த விலை நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்கள்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\n108 எம்பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nஎக்சைனோஸ் பிராசஸர் கொண்ட சாம்சங் லேப்டாப் வெளியீட்டு விவரம்\n108 எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி 8 சீரிஸ்\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nபப்ஜி மொபைல் 2 வெளியீட்டு விவரம்\n108 எம்பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\n108 எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி 8 சீரிஸ்\nஇந்தியாவில் விவோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் அசுஸ் ரோக் போன் 5\nஇந்தியாவில் அந்த பிராசஸருடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/793982/123-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2021-02-26T03:12:50Z", "digest": "sha1:FAEMQUDZHRQIUAII33GWZ7A5Y4DJYWHJ", "length": 6124, "nlines": 34, "source_domain": "www.minmurasu.com", "title": "123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர் – மின்முரசு", "raw_content": "\n123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்\n123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தனர்\nஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர்.\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அதன்படி கோவை-சிறுவாணி ரோடு பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் 123 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.\nஇதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 123 ஜோடிகளுக்கும் மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். இதில் திருமண ஜோடிகளின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதிருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சூட்கேஸ், கியாஸ் ஸ்டவ், சில்வர் குடம், குக்கர் உள்பட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.\nதிருமணம் முடிந்ததும் கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஓய்வு எடுக்கிறார். பின்னர் அவர், கொடிசியாவில் கிறிஸ்தவ ஜனநாயக சங்கம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கிறார்.\nஇதையடுத்து அவர், நாமக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக இரவு 9.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள��� பலப்படுத்தப்பட்டு உள்ளன.\nமுதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்\nசமையல் கியாஸ் விலை ரூ.50 உயர்வு- அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிக்கும்\nசிம்பு – கவுதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nமேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் 2-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/arya/", "date_download": "2021-02-26T03:49:31Z", "digest": "sha1:HKDXI4PCJX6XRRLUHOD5BOQYE524WLEH", "length": 7860, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "arya Archives - New Tamil Cinema", "raw_content": "\nபிக் பாஸ் 2 / ஆர்யா, ஜெயம் ரவிக்கு வலை\n தயாரிப்பாளர் சங்கத்தை கலக்கிய ஆர்யா\nஅஜித்தை உதைக்கணும் போல இருக்கு – நாக்கை துருத்திய நாஞ்சில் சம்பத்\nஆர்யா வேட்டையில் அகப்பட்ட வரலட்சுமி\nபாலாவிடம் சிக்கி பல்லிளித்த சேனல்\nஆர்யா நடிக்கும் ரெட் லைட் விளம்பரம்\nஅமீர் பட ஹீரோயின் அதிதி படங்கள்\n வாள் சண்டை பயிற்சியெல்லாம் வீணாப் போச்சா\n இனி லாடம் கட்ற வரைக்கும் இதே ரிப்பீட்தான்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2009/09/raghu-kethu-transist-2009some-spiritual.html", "date_download": "2021-02-26T03:20:14Z", "digest": "sha1:KDROB26DIDUSXQMDYVXJIHDMHG2MOQEU", "length": 13362, "nlines": 206, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும��,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nஇதுவரை மகர ராசியில் ராகு பகவானும்,கடக ராசியில் கேது பகவானும் இருந்தனர்.அவர்கள் கடந்த ஒன்றைரை வருடமாக இந்த ராசிகளை மெல்ல மெல்ல நகர்ந்து,27.10.2009 அன்று ராசிமண்டலத்தில் மாற்றமடைய இருக்கின்றனர்.\nராகு பகவான் 27.10.2009 முதல் தனுசு ராசிக்குள்ளும், அதே நாள் அதே நேரத்தில் கேது பகவான் மிதுன ராசிக்குள்ளும் நுழைகின்றனர்.\nராசி மண்டலத்தில் மிக முக்கிய கேந்திரமான ராசிகளை அடுத்த ஒன்றைரை வருடங்கள் கடக்க இருக்கின்றனர்.தனுசு ராசியில் கேது பகவானின் நட்சத்திரமான மூலமும்,மிதுன ராசியில் ராகு பகவானின் நட்சத்திரமான திருவாதிரையும் அமைந்திருக்கின்றன.\nஅதே சமயம்,26.9.2009 அன்று இன்னொரு கேந்திரமான முக்கியராசிக்கு தர்ம தேவதையான சனி பகவான் வந்துவிட்டார்.அவர் அங்கு 15.11.2011 வரை இருக்கப்போகிறார்.அதுபோக,டிசம்பர் 2009 ஆம் மாதத்தில் நீசத்தில் இருந்த குருபகவான் மகரத்தை விட்டு கும்பராசிக்குச் செல்லப்போகிறார்.கும்பத்தில் வெறும் மூன்றரை மாதம் மட்டும் இருந்துவிட்டு,அதிசாரம் பெற்று தனது இன்னொரு ஆட்சி வீடான மீனத்துக்குச் செல்லப்போகிறார்.இதனால்,கி.பி.2011 ஆம் ஆண்டில் மட்டும் குருபகவான் ராசிமண்டலத்தில் இறுதியான கேந்திரமான மீனத்துக்கு வரப்போகிறார்.\nஇந்த கேந்திரங்களில் பெரிய மற்றும் முக்கிய கிரகங்கள் அமர்வு உலகை ஆளும் மனிதர்கள் பிறப்பதற்குக் காரணமாக அமையப்போகின்றன.\nஅதே சமயம், ராகு கோதண்ட ராகுவாகப்போகிறார்.தனுசு ராசியைத் தான் கோதண்டம் என ஜோதிடத்தை உரைக்கும் புராதன நூல்கள் தெரிவிக்கின்றன.இதனால்,ஏராளமான புதிய செல்வந்தர்கள் இந்த பூமியில் உருவாகப்போகிறார்கள்.அதே சமயம்,புத்திக்காரனாகிய புதனின் வீட்டில் ஞான அதிபதி கேதுவின் அமர்வு பல புதிய ஆன்மீக வழிமுறைகளையும்,புதிய மதங்களும் இந்த பூமியில் தோன்றக்காரணமாகின்றன.\nதனி மனித ரீதியில், தனுசு ராசி மற்றும் மிதுன ராசியினர் தேவையற்ற அவமானத்தையோ அல்லது அனாவசியமான குழப்பத்தையோ உருவாக்கக் காரணமாகப்போகிறார்கள்.\nஇந்த ராசிக்காரர்கள் இறைவழிபாட்டை தினமும் செய்வதால் ஓரளவு தாமும்நிம்மதியை அடையவாய்ப்பிருக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகடவுளை எப்படி நேரில் தரிசிப்பது\nபூமியைத் தாங்குவது ஆதி சேஷன் என்றபாம்பு:அறிவியல் ப...\nஅடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009\nபசுவை ஏன் வழிபட வேண்டும்\nஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து\nசில தமிழ்நாட்டு பரிகாரத் திருக்கோவில்கள்\nமறைக்கப்பட்ட இந்து அறிவியல் வரலாறு\nதெய்வத்தின் அருள் உடனே கிடைக்க ஒரு சுலபவழி\nஅது என்ன நாக மாணிக்கம்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nபிரபஞ்சத்தின் பிரமாண்டம் பற்றிய விளக்கம்\nஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்\n27 நட்சத்திரங்களுக்கான தமிழ்ப்பெயர்கள்(சித்தர் பரி...\n.இறைவனை ஜோதி வடிவாக தரிசிக்க ஒரு ரகசியம்\n.பிரார்த்தனை என்பதன் பொருள் என்ன\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஇந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்ன\nஉலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட நமது சனாதன தர்மம்\nதிருஅண்ணாமலையில் அன்னதானம் செய்ய மிகவும் உகந்த நாட...\nவியாழ வட்டம் என்றால் என்ன\nமறுபிறவியற்ற நிலைக்குச் செல்ல உதவும் அன்னதானம்\nஅபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95", "date_download": "2021-02-26T04:27:40Z", "digest": "sha1:POIREYH2UXU23FNOL4FIX56WHZOZ7PPW", "length": 9973, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nஜனநாயகப் படுகொலை செய்த பாஜகவுக்கு புதுவை மக்கள் பாடம் புகட்டுவார்கள்...\nவியாபாரமே நடைபெறுவதில்லை என்றும் தொழிலும் முடங்கிவிட்டது என்றும் குமுறினார்கள்....\nஇறைச்சி சாப்பிடுபவர்களை நான் விரும்புவதில்லை... பாஜக கேரள ‘முதல்வர்’ வேட்பாளர் இ. ஸ்ரீதரன் சொல்கிறார்...\nரமேஷ் சென்னித்தலா மற்றும் குஞ்ஞாலிக்குட்டி ஆகியோர் மரியாதைக்குரியவர்கள் என்றும் முதல்வர் பினராயி விஜயன் ஒரு சர்வாதிகாரி என்றும் தெரிவித்துள்ளார்......\nரூ. 10 லட்சம் மதிப்பில் கோகைன் கடத்திய வழக்கு.... பாஜக பெண் தலைவர் பமீலாவை மாட்டி விட்டதே பாஜகவினர்தான்..\nதன்னை மாட்டிவிட்டதே பாஜக தலைவர்கள்தான் என்று பமீலா கண்ணீர் விட்டுள்ளார்.....\nபிப்.22 ல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு.... புதுவையில் பாஜக அடுத்த ஆட்டம்....\nகட��்த 5 ஆண்டுகாலமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் அனைத்து வகையிலும் தொல்லை கொடுத்து வந்தது பாஜக தலைமை.... .\nராகுலை விமர்சித்து பாஜக-வுக்கு காவடி....\nமோடி அரசு ரூ. 2.5 லட்சம் நிதியுதவி வழங்கும்....\nஇலங்கை, நேபாளத்திலும் கிளைகள்.... சர்வதேச கட்சியாகிறதாம் பாஜக.... அமித்ஷா கூறியதாக திரிபுரா முதல்வர் உளறல்\n2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷாவை, தான் சந்தித்ததாகவும்.....\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது\nபா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\nஅதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம் ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம் ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம் - சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஅதிமுக - பாஜக கூட்டணியை முறியடிப்போம் ஆட்சி மாற்றத்தை நோக்கி ஆர்த்தெழுவோம், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇரும்பு வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை நடும் விவசாயிகள்.... பாஜக அரசின் காவல்துறைக்கு பதிலடி....\nஇரும்புக்கம்பி, வேலிகள் உள்பட 14 வகையாக தடுப்புகளை அமைத்துள்ளனர்.....\nநடிகை கங்கனாவுக்கு மும்பை நீதிமன்றம் சம்மன்...\n\"ஜாவேத் அக்தர் கொடுத்த புகார் நீதிமன்ற விசாரணைக்கு......\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nநாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு... இனி விரல் நுனியில் நூலகங்கள்....\n161 பட்டாசு ஆலை விபத்துக்கள் - 316 தொழிலாளர் உயிர்ப்பலி.... 10 ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்தது அதிமுக அரசு...\nஅதிமுக - பாஜக அணியை திமுக அணி தோற்கடிப்பது நிச்சயம்.... சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி....\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... 85 சதவீத பேருந்துகள் ஓடவில்லை.... போராட்டம் தொடரும்... தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிற���ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/abishekam-illatha-amman/", "date_download": "2021-02-26T04:14:50Z", "digest": "sha1:HI66GPAQF4TCNZ4JXAW3FSXN35GRW4VL", "length": 3885, "nlines": 79, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அபிஷேகம் இல்லாத அம்மன் | Chennai Today News", "raw_content": "\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் உலகம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த அம்மன் சுயம்புவாகத் தோன்றியதாம். இந்த அம்மனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த அம்மனின் திருவுருவம் மிகப்பழமையானது\nஇந்தியாவுக்கு எதிரிகள் வெளியில் இல்லை. ஆசம்கானுக்கு சிவசேனா கடும் கண்டனம்\nசித்தானந்தசாமி கோவில் கும்பாபிஷேகம் ரங்கசாமி பங்கேற்பு\nஅபிஷேகம் செய்தால் என்ன கிட்டும் \nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kallakurichi.news/category/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-02-26T03:58:05Z", "digest": "sha1:PP2J4VBZ6UBPRK6M5MFNPEJVAD34RTAZ", "length": 16376, "nlines": 157, "source_domain": "www.kallakurichi.news", "title": "கல்வராயன்மலை - Kallakurichi News | Latest News | News in Tamil", "raw_content": "\nகல்வராயன் மலையில் உள்ள கிராமங்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம்\nகல்வராயன் மலையில் உள்ள கிராமங்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது இதில் கரியலூர் அரசு சமுதாய நிலையத்திற்கு உட்பட்ட பரங்கிநத்தம் கிராமத்தில் நுண்கதிர் பரிசோதனை வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது 2025 தமிழகத்தில் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற காசநோய் இயக்குனரின் அறிவுறுத்தலின்படி வீடு வீடாக சென்று காசநோய் பற்றிய விழிப்புணர்வும்...\nகல்வராயன் மலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பு\nகச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் உள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வராயன் மலையில் பெரியார், மேகம், கவியம், சிறுகலுார், எட்டியாறு போன்ற பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் கரியாலுார் சிறுவர் பூங்கா, படகுதுறை மற்றும் ��ூங்கில் குடில்கள், கருமந்துறை அரசு பழ பண்ணை போன்றஇடங்களும்...\nகனமழையால் பெரியார் நீர் வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு \nகள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ,சங்கராபுரம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது . கல்வராயன்மலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து துவங்கியுள்ளது.அதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லும் வகையில் இருக்கும் பெரியார்...\nபழங்குடியினர் நலத்துறை பள்ளி மாணவர்கள்-அரசின் உலர் உணவு பொருட்கள் கிடைக்குமா\nகல்வராயன்மலையில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவித்த உலர் உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வராயன்மலையில் அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் 26 ஆரம்ப பள்ளிகள்,13 நடுநிலைப் பள்ளிகள், இன்னாடு, கொட்டபுத்துார், மூலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 3 உயர் நிலைப் பள்ளிகள், மணியார்பாளையம் மற்றும் கோமுகி அணை ஆகிய இடங்களில்...\n8 மணி நேர போராட்டத்திற்க்கு பிறகு அருவியில் இருந்து விழுந்த மென் பொறியாளர் உடல் ஆற்றங்கரையில் இருந்து மீட்பு \nகள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ளா சிறுகலூர் அருவிக்கு புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சொகுசு காரில் நான்கு பேர் நண்பர்கள் கல்வராயன்மலை ஏறி கடந்த 28 ம் தேதியன்று வந்துள்ளனர் .இந்த நிலையில் கல்வராயன் மலையில் எழிலழகை சுற்றி பார்த்துவிட்டு சிறுகலூர் அருவிக்கு சென்று அங்கு குளித்து விட்டு மாலை நேரத்தில் மது அருந்தியுள்ளனர்.இந்த...\nகல்வராயன் மலை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பெரியார் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு \nகள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ளது கல்வராயன் மலை பகுதி. இம்மலைப் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள முக்கிய நிகழ்ச்சிகளாக சொல்லப்படக்கூடிய பெரியார் நீர்வீழ்ச்சி கவியம் மேகம் போன்ற பல்வேறு நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து துவங்கியுள்ளது .மேலும் கல்வராயன்...\nகள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக கல்வராயன் மலையில் உள்ள நீர்பிடிப்பு களில் நீர்வரத்து பெற்று கோமுகி அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது\nகள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயபாளையம், சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன் மலை போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வந்தது இதனால் கல்வராயன் மலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர் வரத்து தொடங்கி நீர் பிடிப்புகள் வழியாக கோமுகி அணைக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது குறிப்பாக கல்படை,பொட்டியம்...\nகணவரை கொலை செய்து காப்பு காட்டில் வீசிய மனைவி உட்பட இருவர் கைது \nகள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையம் அருகே அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது கல்வராயன் மலை .கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கும் தர்மபுரி மாவட்டத்திற்கும் எல்லையான கல்வராயன்மலை பகுதியில் கடந்த 7 ஆம் தேதியன்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.இது குறித்து கரியாலூர் போலிசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நேரில்...\nகல்வராயன்மலையில்3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி அதனை சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்....\nகனமழையின் காரணமாக கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே இருக்கக்கூடிய கல்வராயன்மலை பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது மேலும் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது இதனால் கல்வராயன்மலையில் இருக்கக்கூடிய பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து துவங்கியுள்ளது இதனால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள...\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்த���யாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:56:10Z", "digest": "sha1:MS732SMXMO35NOW5NSXU7A3BLQXAYHDY", "length": 10594, "nlines": 137, "source_domain": "www.magizhchifm.com", "title": "தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு | Magizhchi Fm", "raw_content": "\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nமதியழகி மீடியாவின் 2020 ஆம் ஆண்டின் “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு” தளபதி…\nHome அரசியல் தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது – தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு\nமாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது – தனியார் பேருந்து உரிமையாளர்கள்\nஇருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் – தனியார் பேருந்து உரிமையாளர்கள்\nநாளை முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் முடிவு.\nதனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது\nPrevious article68-வது மான்கி பாத் நிகழ்ச்சி – பிரதமர் மோடி உரை…\nNext articleமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி 21 நெல்லையில் நடைபெறுகிறது.\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் நடைபெறுகிறது.\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்\nஇந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து மாணவ மாணவிகளுக்கான யோகாசனப்போட்டி பொதிகை நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.\nமதியழகி மீடியாவின் 2020 ஆம் ஆண்டின் “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு” தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்வு.\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…\nநம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் \"கவிதைகள் சொல்லவா\" நிகழ்ச்சியில், விரைவில்... கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்புக்...\n என்ற நம்பிக்கையில் பயணித்தால், முழுஇமயம்கூட உன் பாதத்தின் கீழ் சருகாகும் உன் பாதத்தின் கீழ் சருகாகும் முடியாது உன் பாதத்திற்கு இமயமாய் எழுந்து நிற்கும்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\nv=AovwzHxAWQo சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"மருத்துவர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/mla-vijayadharani-clarifies-rumours-about-joining-bjp", "date_download": "2021-02-26T04:50:43Z", "digest": "sha1:CWWVRSRG3OYG4B7D5CYGGJLIRBBM24XD", "length": 13722, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "``எனக்கு சீட் கிடைக்கக்கூடாதுனு கிளப்பிவிட்டதா இருக்கலாம்!\" - வதந்தி குறித்து விஜயதாரணி - MLA Vijayadharani clarifies rumours about joining BJP", "raw_content": "\n``எனக்கு சீட் கிடைக்கக்கூடாதுனு கிளப்பிவிட்டதா இருக்கலாம்\" - வதந்தி குறித்து விஜயதாரணி\n''எனக்குக் கட்சி சீட் கொடுக்கக்கூடாத��னே சிலர் இந்த வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கலாம். இது உள்ள இருந்தோ, வெளிய பா.ஜ.க-வில் இருந்தோ கிளம்பிய வதந்தியா இருக்கலாம். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சதி நடக்குது.''\nகுஷ்புவை தொடர்ந்து இன்னும் சில மாற்றுக் கட்சி அரசியல் பிரபலங்கள் பா.ஜ.கவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. அதில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பெயரும் அடக்கம். நான் பா.ஜ.க-வில் இணையப் போவதில்லை என விளக்கம் கொடுத்திருக்கும் விஜயதாரணியிடம், ஏன் அவர் பெயர் இதில் அடிபட்டது என்பது குறித்துக் கேட்டோம்.\n''நான் எதுக்கு பி.ஜே.பி-க்கு போகணும் காங்கிரஸில் எனக்கு ரெண்டு தடவ எம்.எல்.ஏ பொறுப்பு கிடைச்சிருக்கு, அடுத்ததா எம்.பி வாய்ப்பை கேட்டுட்டு இருக்கேன். கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொறுப்புல இருக்கேன். எனக்கு பி.ஜே.பி-ல சேர என்ன அவசியம் வந்தது காங்கிரஸில் எனக்கு ரெண்டு தடவ எம்.எல்.ஏ பொறுப்பு கிடைச்சிருக்கு, அடுத்ததா எம்.பி வாய்ப்பை கேட்டுட்டு இருக்கேன். கட்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொறுப்புல இருக்கேன். எனக்கு பி.ஜே.பி-ல சேர என்ன அவசியம் வந்தது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு சீட் கேட்டிருக்கேன். அது இல்லைன்னா சட்டமன்றத்துல கன்டின்யூ பண்ணுவேன். எனக்குக் கட்சி சீட் கொடுக்கக்கூடாதுனே சிலர் இந்த வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கலாம். இது உள்ள இருந்தோ, வெளிய பா.ஜ.க-வில் இருந்தோ கிளம்பிய வதந்தியா இருக்கலாம். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சதி நடக்குது.\nகுஷ்புவுக்கு கட்சி மேலிடத்திலிருந்து பொறுப்பு கொடுத்தாங்க. இருந்தாலும் அவங்க வேற கட்சிக்குப் போகக் காரணங்கள் அவங்களுக்கு இருந்திருக்குது. எனக்கு சினிமா மாதிரி வேற பிசினஸ் எல்லாம் கிடையாது. நான் பாரம்பர்யமா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவ. குழந்தை பருவத்துல இருந்தே இந்தக் கட்சியில இருக்கேன். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ்னு படிப்படியா உயர்ந்தவ நான். கடந்த 30 ஆண்டுகளா காங்கிரஸில் இருக்கேன்.\nஎங்க கட்சியில இருந்து பிரிஞ்சு போனவங்க ஆரம்பிச்ச கட்சிகளுக்குக்கூட நான் போகல. ப.சிதம்பரத்தோட ஆபீஸ் ஜூனியரா இருந்தும் அவரு ஆரம்பிச்ச கட்சிக்கு நான் போகல. ஆனா, குஷ்பு 10 ��ண்டுக்கால அரசியல் வாழ்க்கையில மூணு கட்சிக்கு மாறிட்டாங்க. நான் குழந்தையில இருந்தே காங்கிரஸ், ஆனா குஷ்பு ஆறு வருஷத்துக்கு முன்னாடிதான் காங்கிரஸுக்கு வந்தாங்க. என் இயல்பு வேற, குஷ்பு இயல்பு வேற. நான் மனதுக்குப் பிடிக்காத மாற்றத்தை விரும்பமாட்டேன், நான் கொள்கைப்பிடிப்போடு இருக்கேன்.\nஜோதிமணி கட்சியில எம்.பி சீட் கேட்டதுனால, அவங்களையும் இப்படித்தான் கட்சியை விட்டுப் போயிடுவாங்கனு சொன்னாங்க. அவங்களுக்கு சீட் கொடுத்து கட்சி ஜெயிக்கவைக்கலையா எல்லா இடங்களிலும், பெண்கள் வளர்ந்து வரும்போது இதுபோன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது. இப்படி கொளுத்திப்போடுறதை கட்சி மேலிடம் நம்பாது. நான் வெற்றி பெற்றிருவேனோனு பயத்துல, எங்க கட்சியில உள்ள போட்டியாளர்களும் பா.ஜ.க-வுல உள்ளவங்களும் இப்படி கிளப்பி விடுறாங்கன்னு நினைக்கிறேன். நான் மக்களுக்காகப் பணிசெய்றேன். காங்கிரஸ் கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்\" என்றார்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2021-01/chaldean-patriarch-religions-peace.html", "date_download": "2021-02-26T04:17:00Z", "digest": "sha1:UWCXTZETWJHFB5IRXYKWOIYNL2IQUC2C", "length": 10364, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "அமைதியைக் கண்டுகொள்ள, தன்னலப்போக்குகளை கைவிடுக - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்பு���ர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/02/2021 15:49)\nஈராக் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ\nஅமைதியைக் கண்டுகொள்ள, தன்னலப்போக்குகளை கைவிடுக\nகர்தினால் சாக்கோ - துன்ப காலங்களில், அன்பு, அமைதி, மற்றும், ஒன்றிணைந்து வாழ்தலின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டியது மதங்களின் கடமை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nகொரோனா பெருந்தொற்றாலும், பல்வேறு துன்ப நிலைகளாலும், போர்களாலும் துவண்டு போயிருக்கும் ஈராக் நாட்டில், 2021ல் இடம்பெற உள்ள திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம், வன்முறையற்ற நாடாக, ஒரு புதிய நாடாக ஈராக் நாடு உருவாக உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், ஈராக் கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ.\nஈராக் நாட்டு கிறிஸ்தவர்களுக்கென புத்தாண்டு செய்தி ஒன்றை வெளியிட்ட, கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், துன்ப காலங்களில், அன்பு, அமைதி, மற்றும் ஒன்றிணைந்து வாழ்தலின் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டியது மதங்களின் கடமை என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.\nஈராக் ஒரு புதிய நாடாக உருவெடுப்பதற்கு திருத்தந்தையின் இவ்வாண்டு திருத்தூதுப்பணம் பெரிய அளவில் உதவுவதாக இருக்கும் என்று தன் செய்தியில் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், மக்களுக்குப் பணியாற்ற வேண்டிய கடமையை மறந்து, அதிகாரம், மற்றும், பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், அமைதியைக் கண்டுகொள்ளவேண்டுமெனில், தன்னலப்போக்குகளைக் கைவிடவேண்டும் என தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅமைதியின்றி வளர்ச்சியும் வாழ்வும் இல்லை என்பதை உணர்ந்தவர்களாக அனைவரும், ஒன்றிணைந்த வாழ்வு, சகிப்புத்தன்மை, வன்முறையற்ற நிலை, ஒருமைப்பாடு ஆகியவைகளின் மதிப்பீடுகளை உணர்ந்து செயல்பட அழைப்பு விடுக்கும் கர்தினால் சாக்கோ அவர்கள், இத்தகைய ஒரு சூழலை உருவாக்கிக் கொடுப்பதில் மதங்கள், மற்றும், அரசுகளின் கடமையை வலியுறுத்தியுள்ளார்.\nஈராக், மத்தியக் கிழக்கு நாடுகள், மற்றும், உலக மக்களின் இதயங்களில் அமைதி நிலவுவதற்கு அனைவரும் செபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்த கர்தினால் சாக்கோ அவர்கள், பகைமை ம���்றும் வன்முறைகளின் சுவர்கள் முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட வேண்டும் எனவும், திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் ஈராக் நாட்டில் வெற்றியடைய செபிக்குமாறும், தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார். (AsiaNews)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.cxjsmart.com/metal-card/", "date_download": "2021-02-26T03:24:44Z", "digest": "sha1:RAUIVGXXB6PKTYDF762PS6FCAALEXIV2", "length": 20553, "nlines": 294, "source_domain": "ta.cxjsmart.com", "title": "மெட்டல் கார்டு சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை | சீனா மெட்டல் கார்டு உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nRFID கைக்கடிகாரம் / காப்பு\nசிலிகான் ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nநெய்த / துணி Rfid கைக்கடிகாரம்\nகாகித Rfid கைக்கடிகாரம் / வளையல்\nபி.வி.சி ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nRFID நீட்சி மீள் கைக்கடிகாரம் / காப்பு\nRFID குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid எதிர்ப்பு மெட்டல் குறிச்சொற்கள்\nRFID கேபிள் முத்திரை குறிச்சொல்\nRFID கழிவு தொட்டி குறிச்சொல்\nRFID பிபிஎஸ் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் சிலிகான் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் டெக்ஸ்டைல் லாண்டரி டேக்\nNFC டோக்கன் / நாணயம் குறிச்சொல்\nதொடர்பு இல்லாத NFC ரீடர் எழுத்தாளர்\nமொபைல் NFC ரீடர் எழுத்தாளர்\nலக்கேஜ் டேக் / ஹேங் டேக்\nபி.வி.சி விசை ஃபோப் / ஸ்னாப்-ஆஃப் விசை குறிச்சொல்\nRFID கார் கீ பை\nRFID தடுப்பு அட்டை பணப்பை\nகேசினோ / விளையாட்டு / போக்கர் சிப்\nசிப் கார்டைத் தொடர்பு கொள்ளுங்கள்\nவெப்பநிலை உடல் முகம் அங்கீகாரம்\nRFID கைக்கடிகாரம் / காப்பு\nசிலிகான் ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nநெய்த / துணி Rfid கைக்கடிகாரம்\nகாகித Rfid கைக்கடிகாரம் / வளையல்\nபி.வி.சி ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nRFID நீட்சி மீள் கைக்கடிகாரம் / காப்பு\nRFID குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid எதிர்ப்பு மெட்டல் குறிச்சொற்கள்\nRFID கேபிள் முத்திரை குறிச்சொல்\nRFID கழிவு தொட்டி குறிச்சொல்\nRFID பிபிஎஸ் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் சிலிகான் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் டெக்ஸ்டைல் லாண்டரி டேக்\nNFC டோக்கன் / நாணயம் குறிச்சொல்\nதொடர்பு இல்லாத NFC ரீடர் எழுத்தாளர்\nமொபைல் NFC ரீடர் எழுத்தாளர்\nலக்கேஜ�� டேக் / ஹேங் டேக்\nபி.வி.சி விசை ஃபோப் / ஸ்னாப்-ஆஃப் விசை குறிச்சொல்\nRFID கார் கீ பை\nRFID தடுப்பு அட்டை பணப்பை\nகேசினோ / விளையாட்டு / போக்கர் சிப்\nசிப் கார்டைத் தொடர்பு கொள்ளுங்கள்\nவெப்பநிலை உடல் முகம் அங்கீகாரம்\nAMR220-C1 பாதுகாப்பான புளூடூத் ...\nACR35 NFC மொபைல் மேட் கார்டு ...\nACR3901U-S1 ACS பாதுகாப்பான நீலம் ...\nதனிப்பயன் தூரிகை வெற்று கருப்பு எஃகு காந்த துண்டு உலோக அட்டை\nபொருள்: உலோகம், உலோகம் / துருப்பிடிக்காத எஃகு / அலுமினியம் / செப்பு நிறம்: வெள்ளி / கருப்பு / தங்கம் / ரோஜா தங்கம் போன்றவை. மேற்பரப்பு பூச்சு: எட்ச், அரிப்பு, லேசர் கட் அவுட், பூசும் கருப்பு நிறம் போன்றவை பொருள் உலோக வணிக அட்டை பொருள் பித்தளை, தாமிரம், அலுமினியம், எஃகு பரிமாணம் 85 * 54 மிமீ, 80 * 43 மிமீ, 80 * 50 மிமீ, 77 * 44 மிமீ அல்லது தனிப்பயனாக்கப்பட்ட தடிமன் 0.3 மிமீ, 0.4 மிமீ, 0.5 மிமீ, 0.8 மிமீ அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடு CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சிடுதல்; பட்டு அச்சிடுதல்; டிஜிட்டல் பிரிண்டிங் கைவினை விருப்பம் வரிசை எண், பார் குறியீடுகள், காந்த கோடு, சி ...\nதனிப்பயனாக்கப்பட்ட எஃகு பிரஷ்டு லேசர் வெட்டு சில்வர் மெட்டல் பிசினஸ் கார்டு\nபொருள்: உலோகம், உலோகம் / துருப்பிடிக்காத எஃகு / அலுமினியம் / செப்பு நிறம்: வெள்ளி / கருப்பு / தங்கம் / ரோஜா தங்கம் போன்றவை. மேற்பரப்பு பூச்சு: எட்ச், அரிப்பு, லேசர் கட் அவுட், பூசும் கருப்பு நிறம் போன்றவை பொருள் உலோக வணிக அட்டை பொருள் பித்தளை, தாமிரம், அலுமினியம், எஃகு பரிமாணம் 85 * 54 மிமீ, 80 * 43 மிமீ, 80 * 50 மிமீ, 77 * 44 மிமீ அல்லது தனிப்பயனாக்கப்பட்ட தடிமன் 0.3 மிமீ, 0.4 மிமீ, 0.5 மிமீ, 0.8 மிமீ அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடு CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சிடுதல்; பட்டு அச்சிடுதல்; டிஜிட்டல் பிரிண்டிங் கைவினை விருப்பம் வரிசை எண், பார் குறியீடுகள், காந்த கோடு, சி ...\nதனிப்பயனாக்கப்பட்ட ஸ்மார்ட் தொடர்பு சிப் உறுப்பினர் உலோக எஃகு அட்டை\nபொருள்: உலோகம், உலோகம் / துருப்பிடிக்காத எஃகு / அலுமினியம் / செப்பு நிறம்: வெள்ளி / கருப்பு / தங்கம் / ரோஜா தங்கம் போன்றவை. மேற்பரப்பு பூச்சு: எட்ச், அரிப்பு, லேசர் கட் அவுட், பூசும் கருப்பு நிறம் போன்றவை பொருள் உலோக வணிக அட்டை பொருள் பித்தளை, தாமிரம், அலுமினியம், எஃகு பரிமாணம் 85 * 54 மிமீ, 80 * 43 மிமீ, 80 * 50 மிமீ, 77 * 44 மிமீ அல்லது தனிப்பயனாக்கப்பட்ட தடிமன் 0.3 மிமீ, 0.4 மிமீ, 0.5 ம��மீ, 0.8 மிமீ அல்லது தனிப்பயனாக்கப்பட்ட அச்சிடு CMYK முழு வண்ண ஆஃப்செட் அச்சிடுதல்; பட்டு அச்சிடுதல்; டிஜிட்டல் பிரிண்டிங் கைவினை விருப்பம் வரிசை எண், பார் குறியீடுகள், காந்த கோடு, சிப், ...\nதொடர்பு இல்லாத ஐடி ஐசி ஸ்மார்ட் ஆர்எஃப்ஐடி சிப் எஃகு என்எப்சி மெட்டல் கார்டு\nMobile என்எப்சி மெட்டல் கார்டை என்எப்சி ஏபிபி மொபைலில் நிரல் செய்யலாம், யுஎல்ஆர் அல்லது தொடர்புத் தகவல்களை என்எப்சி சிப்பில் சேமிக்க முடியும், மேலும் என்எப்சி மொபைலுடன் தொடர்பு கொள்ளும்போது தானாகவே படிக்க முடியும், புத்திசாலி மற்றும் வசதியானது. N இந்த என்எப்சி மெட்டல் கார்டு அண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ்ஸில் உள்ள புதிய தலைமுறை மொபைல்களுடன் வேலை செய்ய முடியும் al மெட்டல் பிசினஸ் கார்டு துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது, நல்ல தொடு அமைப்பு கொண்டது. வெவ்வேறு வண்ணங்கள் எலக்ட்ரோபிளேட் செய்யப்படலாம் அல்லது மெட்டல் கார்டு, கருப்பு, தங்கம், ரோஜா ஆகியவற்றில் பட்டு அச்சிடப்படலாம். தங்கம், தாமிரம், வெள்ளை, சாம்பல், பச்சை, தூரிகை, மை ...\nதனிப்பயனாக்கப்பட்ட எஃகு உலோக விசிட்டிங் அட்டை உலோக வணிக அட்டை\nபொருள்: உலோகம், உலோகம் / துருப்பிடிக்காத எஃகு / அலுமினியம் / தாமிரம்\nநிறம்: வெள்ளி / கருப்பு / தங்கம் / ரோஜா தங்கம் போன்றவை.\nமேற்பரப்பு பூச்சு: எட்ச், அரிப்பு, லேசர் கட் அவுட், முலாம் கருப்பு நிறம் போன்றவை\nஷென்சென் சுவாங்சின்ஜி ஸ்மார்ட் கார்டு நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/1320", "date_download": "2021-02-26T03:44:34Z", "digest": "sha1:WZU65TXUXLDIJGVWE5B2NS7DINW7XJG2", "length": 7486, "nlines": 57, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 1 « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nசலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 1\nஒருவர் சுகதேகியாக இருப்பதற்கு உடலிலுள்ள பல தொழிற்பாடுகள் உதவுகின்றன. அவற்றில் ஒன்று உடலிலுள்ள வெல்லத்தின் (குளுக்கோசு) அளவை ஒரு சமநிலையில் வைத்திருப்பதாகும்.\nஎங்கள் உடலில் சதையி எனும் சுரப்பி வயிற்றுப் பகுதியில் உள்ளது. இது இன்சுலின் எனப்படும் பதார்த்தத்தைச் ( ஹோர்மோன்) சுரக்கிறது. இன்சுலின் குருதியிலுள்ள வெல்லத்தின் அளவைக் குறிப்பிட்ட வரையறையுள் பேண உதவுகின்றது. நாம் உணவுண்ணும் போது இரத்தத்தில் வெல்ல மட்டம் கூடுகின்றது. இதன்போது சதையி இன்சுலினைச் சுரந்து வெல்லமட்டத்தை இரத்தத்தில் குறைக்கின்றது. உடலில் வெல்லமட்டத்தை கூட்டுவதற்குப் பல வகையான சுரப்புகள் (ஹேர்மோன்கள்) உதவுகின்றன . ஆனால் இன்சுலின் மட்டுமே குறைப்பதற்கு உதவுகின்றது. ஆகவே இச் சுரப்புகளுக்கிடையான சமநிலை ஒருவரைச் சுகதேகியாக வைத்திருப்பதற்கு அவசியமானது.\nஇரத்ததிலுள்ள வெல்லமட்டம் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிகரிக்கும் நிலைமையே சலரோகமாகும். வகை 1 இற்குரிய சலரோகம் (T1DM) என்பது இன்சுலின் போதுமற்ற அல்லது முற்றாக இல்லாத நிலைமையாகும். இந்நிலைமையே சிறுவர்களில் அதிகமாகக் காணப்படும் சலரோக வகையாகும்.\n02. உங்கள் பிள்ளை இந்நோயைப் பெற்றது எப்படி\nசில சிறுவர்களின் உடலில் இன்சுலினைச் சுரக்கும் சதையக் கலங்களை அழிவடையச் செய்யும் பிறபொருள் எதிரிகள் காணப்படுகின்றன. பிறபொருளெதிரி என்பது ஒரு சுரப்பிலுள்ள கலங்களுக்கு எதிராக உற்பத்தி செய்யப்பட்டு அச்சுரப்பியைக் காலப்போக்கில் அழிக்கின்ற இரசாயனப் பதார்த்தமாகும்.\nதற்போது இவ் அழிவுச்செயன்முறையைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து வகைகளோ செயன்முறைகளோ அறியப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.\n03. உங்கள் பிள்ளையைக் குணப்படுத்த முடியுமா\nபிறபொருளெதிரிகள் ஒரு முறை சுரக்கப்பட்டால் அவை தொடர்ச்சியாக இன்சுலின் சுரக்கும் கலங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் படிப்படியாக இன்சுலின் அளவு குறைந்து இறுதியில் முற்றிலும் இல்லாது போகிறது ஆகவே சலரோகம் குணப்படுத்தப்பட முடியாத போதிலும் இன்சுலினைக் கொடுப்பதால் கட்டுப்படுத்தப்படக் கூடியது.\n« வலிப்பு நோய் சம்பந்தமாக ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியவை.\nஎமது இணையதள ஆரம்பவிழா படங்கள் (18 November 2013) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3102", "date_download": "2021-02-26T03:45:43Z", "digest": "sha1:Q27QXBPL2DHP4IVVG3KGNZA2YONS2HR3", "length": 4678, "nlines": 49, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "கர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nகர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்\nகர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nவலி நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பரசிட்டமோல் எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளே இதனை தெரிவித்துள்ளனர்.\nஎலிகளில் மனிதக் கருவின் திசுக்களை செலுத்தி, ஒரு கர்ப்பம் போன்று பாவனை செய்து பரிசோதித்தபோது, பரசிட்டமோல் 7 நாட்களுக்கு கொடுக்கப்பட்டவற்றுக்கு, அதில் டெஸ்ட்துரோனின் அளவு மிகவும் குறைவாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புக்களை உருவாக்குவதில் இந்த ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.\nகர்ப்பிணிகள் இந்த வலி நிவாரணியை மிகவும் அவசியமாக தேவைப்பட்டால் மாத்திரம், மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்று பிரிட்டனின் சுகாதாரத்துறை கூறுகிறது.\n« கருவகப் புற்றுநோயை ஆரம்பத்திலே கண்டறியும் இரத்த சோதனை.\nநோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rubakram.com/2015/11/", "date_download": "2021-02-26T03:27:22Z", "digest": "sha1:4ZVTTBR7LYMJDHOZI5EA6CMYUQOVJER7", "length": 40548, "nlines": 113, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : November 2015", "raw_content": "\nஎந்தப் பெண்ணுக்கும் கிடைக்காத அந்த அரியாபாக்கியம் என்றோ அல்லது துரதிஷ்டம் என்றோ சொல்ல முடியாத ஒரு நிகழ்வு எனக்கு நேர்ந்தது. அந்தச் செய்தியை கேட்டு, நள்ளிரவில் தனியாக காட்டு வழியில் செல்லும் வண்டியின் இரு சக்கரத்திலும் காற்று போனது போல், எனது வாழ்க்கை அந்த நொடி ஸ்தம்பித்துப் போனது. பலரும் தவமாய் தவமிருந்து பெரும் அந்த வரம் எனக்கு சாபமாகவே வந்தது. எனது பெற்றோர், கணவர் உற்றார் உறவினர் அனைவரின் முன்பு என் இதழ்கள் போலியாக புன்னகை செய்ய உள்ளம் என் நிலையைக் கண்டு குமுற, 'நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்ற பாடல் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தேன். இப்போது நீங்களே அதை யூகித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், நீங்கள் நினைத்தது சரி தான். நான் கருத்தரித்துள்ளேன். என்னை நீங்கள் திமிரு பிடித்தவள் என்று எண்ணியிருக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு கோவம் இல்லை. உங்கள் கோணம் அது, என் கோணம் வேறு.\nபெண்களை படிதாண்ட விடாத ஒரு சமூகத்தில் பிறந்தாலும், பெற்றோரின் துணையுடன், பள்ளி கல்வியில் எங்கள் ஊர் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். நான் பெற்ற மதிப்பெண்களுக்கு சென்னையில் முன்னிலை கல்லூரிகளில் நுழைய வாய்ப்பு கிட்டியபோதும், எனது சமூகத்தை எதிர்த்து என்னால் பக்கத்துக்கு ஊரில் இருக்கும் கல்லூரி வரை தான் செல்ல முடிந்தது. நான் பேருந்து ஏறி தினமும் கல்லூரி செல்வதைக் கண்டு பொறுக்க முடியாத என் உறவெனக் கூறிக் கொள்ளும் பலர் எனது படிப்பை நிறுத்தும்படி என் தந்தைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். என் பிடிவாதத்தால் மட்டுமே, நான்கு ஆண்டுகள் நீடித்தது என் கல்லூரி வாழ்க்கை. கல்லூரியில் படிக்கும் பொழுதே ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியும் கிட்டியது. பணியிடம் சென்னை. வீட்டில் ஒரு பிரளயம் வெடித்தது.\nசினந்தேன், சினுங்கினேன், உருகினேன், அழுதேன், கெஞ்சினேன், கதறினேன். எது பலித்தது என்று தெரியாது, என் அன்னை எனக்கு துணை நிற்க பெரிய கனவுக் கோட்டைகளுடன் சென்னையை நோக்கி பயணித்தேன். சென்னை என்னை ஏமாற்றவில்லை. என் ஏக்கங்களை தீர்த்தது. பல தரப்பட்ட மக்களை சந்தித்தேன், பல கதைகளை கேட்டேன், நான் இழந்த பருவங்களை எண்ணி வருந்தினேன். கட்டுப்பாடு இல்லாத வாழ்கையில் சகல சந்தோஷங்களுக்கு வாயில் கதவு தி��ந்தே இருந்தபோதும் ஒரு கணமும் என் நிதானத்தை இழக்கவில்லை நான். அயாரது உழைத்தாலும், பெண்கள் ஆண்களுக்கு கீழ் தான் என்று முகத்தில் அறையாத குறையுடன் அந்த கார்ப்பரேட் சமூகம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தது.\nபல அடிகள் பட்டு, ஒருவழியாக பணியில் முன்னேறும் தருணம் வந்தபொழுது, வீட்டில் இருந்து ஒரு செய்தி வந்தது. சென்னையின் எனது சுதந்திர வாழ்க்கைக்கு முடிவு கட்ட. சில விஷயங்களில் என்னைப் போல் அதிஷ்டக்காரி யாரும் இல்லை. ஏன் தெரியுமா. சொல்கிறேன். பல மாதங்கள் பல ஆண்டுகளா மாப்பிள்ளைத் தேடியும் வரன் அமையாமல் பலர் தவிக்க, எனக்கு மட்டும் முதல் வரனே கைகூடியது உங்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் தானே.\nதிருமணத்திற்கு முன்னரே வேலை விட வேண்டி எனது புகுப்போகும் வீட்டார் கட்டளையிட எனது தந்தை அடிபணிந்தார். இது நான் எதிர்பார்த்தது தான், ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. இருப்பினும் ஒரே ஆறுதல் தந்த விசயம் என்னை மணக்கப் போகும் அவர் பணிபுரியும் அயல் நாட்டிற்கு என்னையும் அவர் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தது தான். கல்யாணம் மற்றும் எல்லாச் சடங்குகளும் என் மாமியாருக்கு பல குறைகளுடன் முடிய, திருமணமாகி இரண்டாம் வாரம் என்னைப் பின் வரச்சொல்லி விட்டு என் கணவர் பறந்து சென்றார்.\nசென்னையில் எனக்கு கிடைத்த நடப்புகளைக் கொண்டு எனது வீசா ஏற்பாடுகளை விரைந்து செய்தேன். வீசா நேர்காணலையும் சிக்கலற்று முடித்துவிட்ட மகிழ்ச்சியுடன் மருத்துவ சோதனைக்கு சென்ற பொழுது தான் அந்தச் செய்தி எனக்கு கிடைத்தது. கருவுடன் விமானம் ஏற மருத்துவம் பச்சை கொடி காட்டினாலும், வீசா தர அந்த நாடு மறுத்தது. என்னை தவிர்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், 'கல்யாணம், குழந்தை என்ன வாழ்க்கை இது' என்ற எனது வாழ்க்கை மீது எனக்கு வெறுப்பு தான் தோன்றியது.\nகருவுற்று கணவனைப் பிரிந்து தனிமையில் போராடுவதன் வலி எனக்கு புரிந்தது அந்த ஆரம்ப காலங்களில் தான். நீங்கள் மாமியார் கொடுமைகள் பற்றி பல கதைகள் படித்திருபீர், பல தொடர்கள் பார்த்திருப்பீர் ஆனால் அவற்றில் ஒன்றிலும் ஒவ்வாத சம்பவங்கள் தான் எனக்கு அவர் வீட்டில் நடந்தது. எனக்கு பிறக்கப் போவது நிச்சயம் பெயரன் தான் என்று எதோ ஒரு நிமித்தக்காரன் மூலம் முடிவு செய்து கொண்ட என் மாம���யார், என்னைக் கையில் வைத்து தாங்கத் தொடங்கினார். இதைப்போய் கொடுமை என்று சொல்லுகிறாயே உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் என்று தானே நினைக்கின்றீர். அளவுக்கு மீறும் போது அன்பும் கொடுமையாகத் தான் மாறியது எனது விஷயத்தில். என்ன புரியலையா. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம் தெரியுமா. உங்களுக்கு எல்லாவற்றிற்கும் உதாரணம் சொன்னால் தான் விளங்குகின்றது. உங்களுக்கு மார்கண்டம் தெரியுமா. நீங்கள் அசைவ பிரியர் என்றால் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. மூன்று மாதங்களுக்கு முன்னால் இதேக் கேள்வியை என்னிடம் கேட்டிருந்தால் 'எனக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மார்த்தாண்டம் தான் தெரியும்' என்று சொல்லியிருப்பேன்.\nமுட்டை வாசனை என்றாலே பக்கத்து தெரு வரை ஓடும் எனக்கு, பெயரன் வளமுடன் பிறக்க வேண்டும் என்று சகல உயிரினங்கள் மற்றும் தாவரங்களை சமைத்து தினமும் விருந்தளித்தார் என் மாமியார். அந்த அப்பாவி ஆட்டின் எந்த பகுதியையும் உண்ணாமல் விடுவதில்லையா நீங்கள். முதல் முறை அந்த மார்கண்டத்தை பற்றி உண்ட பின் தான் அறிந்தேன், உடனே வாந்தியும் எடுத்தேன். பேறு கால வாந்தி என்று அவரே முடிவு செய்து மீண்டும் அதை என் வாயில் திணித்தார் என் கணவரின் அன்பு அன்னை. என் நடையில் தப்பு, அமர்வதில் திருத்தம், படுப்பதில் கவனம் என்று ஒன்றல்ல ரெண்டல்ல அடுக்கிக்கொண்டே போகலாம் அவர் தன் பெயரன் பால் செய்த அன்புத் தொல்லைகளை.\nஉனக்கு எதிலும் குறைகள் தானா சந்தோஷம் என்பதே கிடையாதா என்று உங்கள் மனதில் ஓடும் எண்ண அலைகளை என்னால் உணரமுடிகின்றது. என் வயற்றில் இருந்த குழந்தையை, கருப்பு வெள்ளை படமாக கணினி திரையில் மெல்ல அசையக் கண்ட போது எனக்கு கிட்டிய இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை. பத்து நாள் தவிர்த்து, கைபேசியில் மட்டுமே கண்ட கணவன், கணவன் இல்லாது மாமியார் வீட்டில் சிறை, என சிதைந்து போன எனது கனவுக் கோட்டைகளை எண்ணி கண்ணீர் பெருகிய பொழுது, 'உனக்கு நான் இருக்கிறேன்' என்பது போல, என் செல்வம் என்னை முதன்முறை வயிற்றில் உதைத்து சைகையால் உணர்த்தினான். அதன்பின் எப்பொழுதெல்லாம் என் மனம் கணக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் அவன் உதைத்தான். இப்படியே இன்பமும் துன்பமும் ஒரு சேர கலந்தோடி ஏழு மாதங்கள் கடந்து, யாரும் எதிர் பாராத ஒரு சிக்கல் உருவானது.\nதலை பிரசவத்திற்கு என்னைத் தாய் வீடு அழைத்துச் செல்ல வந்த என் பெற்றோரை, 'அனுப்ப முடியாது' என்று விரட்டி அடித்தார் என் மாமியார். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். அவரது பெயரன் நலமுடன் உலகில் அடியெடுக்கும் வரை என்னை எங்கும் அனுப்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். இரு தரப்பினருக்கும் சண்டை வலுத்து, ஊர் பஞ்சாயத்து வரை சென்று, இறுதியில் நான் பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. இதில் வேடிக்கை என்னவென்றால், என் தொடர்பான எந்தவொரு பிரச்சனைகளிலும் கடைசி வரை யாருமே என் விருப்பத்தை கேட்டதில்லை. என் மாமியாரின் அன்புதொல்லைக்கும் என் பெற்றோரின் சுய மரியாதைப் போருக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமானவள் நான்.\nதாய் வீட்டில் சுகந்திரத்துடன் இருந்தாலும், கர்ப காலத்தின் இறுதி சில வாரங்களில் உடல் எடை கூடி உட்காரவும் முடியாமல் படுக்கவும் முடியாமல், மிக மெதுவாக நாட்கள் சென்று ஒரு வழியாக மருத்துவர் கொடுத்த கெடு நெருங்கியது. பொதுவாக அனைவருக்கும் குறித்த தேதிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வலி வரும் என்பர், எனக்கு என் மாமியார் உருவில் சுனாமியே வந்தது. அவர் என் வீட்டிற்கு வந்து எங்களுடன் தங்கி, வீட்டில் யாரும் யாருடனும் பேசாமல் இருந்த அந்த இரண்டு நாட்கள் நரகம். என் அம்மா ஒன்று சொன்னால் வீம்பிற்கு என்றே இவர் அதற்கு முரணாக ஒன்று சொல்வார். இவர்கள் சண்டையில் எனக்கு மனவேதனை வந்ததே ஒழிய, வரவேண்டிய வலி வரவில்லை. குறித்த தேதி இன்று, மாலை வரை வலி வராததால் மருத்துவமனைக்கு சென்று விட்டோம். மருத்துவர் வலி வர சற்று நேரம் காத்திருக்க வைத்த நேரத்தில், 'என்னிடமே இருந்திருந்தால் இந்நேரம் என் பெயரன் அழும் சத்தம் கேட்டிருக்கும்' என்று என் மாமியார் தொடங்கிய வாசகம், என் அன்னைக்கும் அவருக்கும் பெரும் வாக்குவாதத்தை கிளறியது. என்ன கொடுமை இது இறைவா என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா என் குழந்தை தோன்றும் பொழுதே இந்த உலகின் மீது வெறுப்புடன் பிறக்க வேண்டுமா. இல்லை, வேண்டாம். இந்த வாசகங்கள் கேட்காதபடி உன் கருணையால் என்னைச் சில நாட்கள் செவிடாக்கி விடு.\nஎல்லா���் கதைகளையும் போல், 'இது ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுந்த கற்பனை' என்று புணைப் பாத்திரங்களுடன் இந்தக் கதையை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை என்பதால் என் வாழ்வில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை நடந்தவாறே உங்களுடன் இங்கு பகிர்கின்றேன்.\nநான் எப்பொழுது வட சென்னை சென்றாலும், தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ரயிலில் சென்று திரும்புவது வழக்கம். சென்னையின் மக்கள் மற்றும் வாகன நெருக்கடியில் சிக்கித் தவிக்காமல் தென் சென்னையில் இருந்து வட சென்னைக்கு ரயிலில் சென்று திரும்புவது உசிதமாகவே கருதுவேன். அன்று சனிக்கிழமை என்பதால், வழக்கமாக ரயிலில் செல்பவர் கூட்டம் இன்றி காலியாக இருக்கும் வேளை, என்று நினைத்து ரயில் நிலையம் சென்ற எனக்கு அங்கு கடலென தேங்கி நின்ற மக்கள் கூட்டத்தைக் கண்டு ஒரு கணம் மிரண்டேபோனேன். பின்பு விசாரிக்கையில் தான், தண்டவாள பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் செலுத்தப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்ட செய்தி தெரிந்தது. ரயிலில் பெருகி வழிந்த மக்களின் வியர்வை மணத்தில் தான் தொடங்கியது எனக்கான அன்றைய தினம்.\nபல வித பொருட்களை பல பாணியில் கூவி விற்போர், திண்பண்டங்கள் விற்போர், பாட்டு பாடி பிச்சை கேட்போர், வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் திருநங்கைகள் என அடிக்கிக் கொண்டே போகலாம் ரயில் பயணங்களின் சுவாரசியங்களை. ரயில் பயணம் தரும் சுகமும் வேறு எந்தப் பயணத்திலும் கிடைப்பதில்லை. அன்று எனது அலுவல்களை முடித்து மீண்டும் ரயிலில் வீடு திரும்பும்போது நடந்த அந்த சம்பவம் தான் இந்த தமிழ் சமூகத்தின் மீது எனது பார்வையை மாற்றியது.\nபர்மா பஜாருக்கு அருகில் அத்தோ(பர்மா வகை உணவு) சாப்பிட்டு, சென்னை பீச் ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்ல தயாராக இருந்த ரயிலில் வேகமாக ஓடி ஏறினேன். ரயிலில் கூட்டம் சற்று மந்தமாக இருந்த பொழுதும் உட்கார இடம் இல்லாததால், கதவுக்கு அருகில் நின்று கொண்டேன். பார்க் ரயில் நிலையத்தில் சுமாரான கூட்டம் ஏற ரயில் சற்று நிரம்பியது. கூட்டம் அதிகமானபோதும் என்னால் எனது இடத்தை தக்க வைக்க முடிந்ததை எண்ணி நான் கொண்ட பெருமிதம் மாம்பலம் வரையில் தான். வடக்கில் கங்கை வற்றா நதியென்றால், தெற்கில் ரங்���நாதன் தெருவிலும் அதை சார்ந்த அடுக்குமாடி கட்டிடங்களைக் கொண்ட அங்காடிகளிலும் என்றும் மக்கள் கூட்டம் வற்றுவதில்லை. இவர்கள் நகரின் பல பகுதிகளில் கிளைகளை தொடங்கினாலும், மண்ணை பிரியா பூர்வக்குடிகள் போல மக்கள் படையெடுப்பு தி.நகருக்கு தான். மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறிய மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ரயில் பெட்டியின் மத்தியில், ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை காற்றில் நிறுத்தி தவம் செய்யும் முனிவர் போல் எனது நிலைமை நொடிப்பொழுதில் மாறியது.\nஇன்னும் இருபது நிமிடம் தம் கட்டினால் குறைந்த சேதாரத்துடன் வீடு திரும்பி விடலாம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு எனது காற்சட்டையில் இருக்கும் பணப்பையின் சௌக்கியத்தையும் விசாரித்துக் கொண்டேன். சைதையில் ரயில் புறப்படும் போது கதவருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு கண்கள் என்னையே காண்பது போல தோன்றியது. எனது கண்களை அந்தக் கண்களோடு பொருத்தினேன், அந்தக் கூடலில் நான்கு கண்களும் இமைக்கவில்லை. எனது கண்களை வேறு திசையில் திருப்பி கைபேசியை நோண்டுவதுபோல் பாசாங்கு செய்து, ஓரக்கண்ணால் அந்த திசையை நோக்கினேன், அந்தக் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டிருந்தன.\nபரங்கிமலை வந்ததும், கூட்டம் சற்று குறைய, அந்தக் கண்கள் என்னை நோக்கி நகரத் தொடங்கின. பெரிதும் கலவரம் இல்லாமல் இயல்பாக அந்தக் கண்களைக் கொண்ட உருவம் நகர, எனது சட்டை கழுத்து சங்கிலியை மறைக்குமாறு அதை மேலே தூக்கி விட்டுக் கொண்டு, கைபேசியை இறுக பிடித்துக் கொண்டேன். எனது ஒற்றைக் கால் தவம் முடிந்து, இரு கால்களை தரையில் ஊன்றி நிற்க, அந்தக் கண்களின் இரண்டு கால்கள் எனது கால்களுக்கு நடுவில் வந்து நின்றன. சுற்றி பல வித மக்களின் எண்ண அலைகள் ஓடினாலும், என்னையும் அந்தக் கண்களையும் சுற்றி ஒரு கவசம் போல காணமுடியா பிம்பம் ஒன்று அமைந்து தனிமை நிலையை உண்டாக்கியது.\nஅந்தக் கண்களின் எண்ணம் புரியாமல் நான் தவிக்க அதன் வாய் தமிழில், 'நீங்க இன்போசிஸ் ஆ' என்று கேட்க, நான் 'இல்லை' என்று வார்த்தையால் சொல்லும் முன் வேகாமாக தலையை அசைத்து சைகை செய்தேன்.\n'உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு' என்றான்,\nநான் 'ழே' என வார்த்தையின்றி விழிப்பதை அவன் கண்டு அடுத்த கேள்வியை 'நீங்க தாம்பரமா\n'எந்த தெரு' என்று கணை போல் பாய்ந்தது அவனது அடுத்த கேள்வி. இப்பொழுது எனது உடல் நாலாப் பக்கமும் கூட்ட நெரிசலால் அழுத்தப் பட்டிருந்தது, இங்கு குறிப்பிட முடியாத சில அங்கங்களிலும் சற்று அழுத்தம் தோன்ற, எனது முகத்தில் சங்கடம் சலனமானது.\nஅவன் எனது முகவரியைக் கேட்டவுடன் எனது நுண்ணறிவு விபரீதத்தை உணர்த்த, 'வால்மீகி தெரு' என்று தப்பான தெருவை சொல்லி தப்பித்து விட்டோம் என்று சற்றே இளகும் பொழுது ரயில் பல்லாவரம் வந்தடைந்தது.\nஅவன் கண்ணில் ஆயிரம் வாட் விளக்கொளியுடன் 'நானும் தாம்பரம் தான். வீடு தேடிட்டு இருக்கேன். உங்க தெருவுல வாடகலாம் எவ்வளோ\nஇன்னும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் என்று உற்சாகத்துடன் 'ஆறாயிரம் முதல் பத்தாயிரம் வரை இருக்கும்' என்றேன்.\n'வீடு காலியா இருந்தா சொல்லுங்க. என்னோட நம்பர் சேவ் பண்ணிகொங்க. உங்க நம்பர் சொல்லுங்க நான் மிஸ்டு கால் தரேன்' என்று எனது இதழ் என் கைபேசி எண்ணை உதிற காத்திருந்தான்.\nவேறு வழியின்று எனது கைபேசி எண்ணை நான் சொல்ல, அவன் எனது கைபேசிக்கு அழைத்து 'பிரகஷ்ணு சேவ் பண்ணிகொங்க. உங்க பேர்' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால்' என்று அவன் கேட்க, எனது பெயரை சொல்லிக் கொண்டே எனது காற்சட்டையில் இருந்த கைபேசியை எடுக்கும் பொழுது தான் கவனித்தேன், எனது அங்கங்களை அழுத்திக்கொண்டிருந்தது அவனது உடல். அந்த இடத்தில் அழுத்தம் இருப்பதை அவனிடம் சொல்லி விலக சொல்ல தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு அதில் விருப்பம் இருப்பது போல் அவன் எண்ணி விட்டால் என்ற அபாய எண்ணமும் தோன்றியது. என் மனம் குழம்பி நிற்க ரயிலும் சானடோரியத்தில் நிற்க, விரைந்து வெளியேறினேன். அந்த ரயிலில் நடந்ததை நினைத்த பொழுது உடல் முழுவதும் மயிர் சிலிர்த்தது. சொல்ல முடியாத சோகம் மனதை சூழ்ந்தது.\nவீடு சென்று தூங்கும் முன் பல முறை யோசித்தேன். ஏன் ஒருவரை தவறாக எண்ண வேண்டும். கூட்டம் அதிகம், இயல்பாக பட்டிருக்கலாம். உண்மையாகவே அவன் வீடு தேடிக் கொண்டி��ுக்கலாம். பல படங்கள் பார்த்தும் பல கதைகள் கேட்டும் இந்த மனம் குறுகலாகவே எண்ணங்களை ஓட விடுகின்றது என்று என்னை நானே திட்டிக் கொண்டேன்.\nஇப்படி ஒரு சம்பவம் நடந்தைதையே மறந்து போய் எனது இயல்பு வாழ்க்கையில் இருந்த ஒரு நாள், ஒரு பெயர் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.\nமறுமுனையில் 'ஹலோ நான் பிரகாஷ். அன்னைக்கு ட்ரைன் ல மீட் பண்ணோமே',\nஅவன் 'வீடு எதாவது இருக்கா\nநான் 'இல்ல. கொஞ்சம் பிஸியாக இருக்கேன். அப்பறம் பேசறேன்' என்று மறுமுனையில் பேசும் முன் அழைப்பை துண்டித்து, அந்த எண்ணை 'DNA'(Do Not Attend), என்று சேவ் செய்துவிட்டேன்.\nதினமும் அந்த எண்ணில் இருந்து தவறாமல் அழைப்பு வரும். நான் எடுக்காமல் நிராகரித்துக் கொண்டிருக்க, ஒரு நாள் அவனே வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்தான்.\n'என்ன ரொம்ப பிஸியா. போன எடுக்கறதே இல்ல' என்று கேட்டான்.\n'வோர்க் கொஞ்சம் டைட்டா இருக்கு' என்று சலித்தேன்.\n'வீட்ல யாரும் இல்ல. பசங்க எல்லாம் பார்ட்டி பண்றோம், நைட் வரீங்களா என்றவுடன் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.\n'இல்ல வேல இருக்கு. இதோ வரேன் சார்' என்று பாசாங்கு செய்து அழைப்பை துண்டித்தேன்.\nஇம்முறை அவனது எண்ணங்களும் அன்று ரயிலில் நடந்ததும் சுதி சேர்ந்தது. சென்னையிலும் இந்த நாகரீகம் வந்து விட்டதை முதலில் மனம் ஏற்கவில்லை என்றாலும், மாறி வரும் சூழல் அதை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தது. பெண்களுக்கு மட்டுமல்ல, இங்கு ஆண்களுக்கும் பாலியல் வன் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசாப்பாட்டு ராமன் - முட்டை காளான் பிரை\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610870", "date_download": "2021-02-26T05:10:08Z", "digest": "sha1:IYDMGKZQWZOQXLEKHH7GB3N2P3R6P6NT", "length": 4637, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜோசே சரமாகூ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோசே சரமாகூ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:32, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:28, 7 ச���ப்டம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: be-x-old:Жазэ Сарамага)\n14:32, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஜோசே டி சூசா சரமாகூ''' (பிறப்பு:''José Saramago'' பி. நவம்பர் 16, 1922 - இ. ஜூன் 18, 2010), [[நோபல் பரிசு]] பெற்ற [[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]] எழுத்தாளரும், நாடகாசிரியரும், [[பத்திரிகையாளர்|பத்திரிகையாளரும்]] ஆவார். உருவகத்தன்மை கொண்ட இவரது சில ஆக்கங்கள், வரலாற்று நிகழ்வுகளுக்கு மறைமுகமான நோக்கைக் கொடுப்பதுடன், அதிகாரபூர்வமாக வழங்கப்படும் செய்திகளுக்கு மாறாக மனிதநேயம் சார்ந்த நோக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சரமாகூவுக்கு 1998 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு, லிஸ்பனில், [[பிரீட்டாஸ் மாகல்ஹேயஸ்]] போன்ற வேறும் சிலருடன் சேர்ந்து ''பண்பாட்டுப் பதுகாப்புக்கான தேசிய முன்னணி'' என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். தற்போது இவர் ஸ்பெயினின் [[கனரித் தீவுகள்|கனரித் தீவுகளில்]] உள்ள [[லான்சரோட்டே]]யில் வாழ்ந்து வருகிறார்வந்த இவர் ஜூன் 2010ல் மரணமடைந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0/", "date_download": "2021-02-26T03:41:47Z", "digest": "sha1:ILXKMXBNZ4PPKEM73M5AK7RN7PCN4JRT", "length": 12363, "nlines": 197, "source_domain": "tamilneralai.com", "title": "சட்டவிரோதமாக குடியேறிய ராணுவ வீரர் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/இந்தியா/சட்டவிரோதமாக குடியேறிய ராணுவ வீரர்\nசட்டவிரோதமாக குடியேறிய ராணுவ வீரர்\nசட்டவிரோதமாக குடியேறிய ராணுவ வீரர்\nஇந்தியா ராணுவத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய முகமது சனவ்லா ஏன்பவர் சட்டவிரோதமாக குடியேறியிருப்பவர் என்று .புகார் செலுத்தப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார் .இந்நிலையில் அவர் மீது புகார் கொடுத்ததாக கூறப்படும் 3 பேர், “இந்த வழக்கு தொடர்பாக எங்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. சந்திரமால் த���ஸ் என்பவர்தான் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். அவர் வேண்டுமென்றே இந்த வழக்கில் தவறான தகவல்களை அளித்துள்ளார்” என்று கூறி அதிகாரி சந்திரமால் தாஸ் மீது காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nதீவிரவாதத்திற்கு ஏதிராக அரசு பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையுடன் செயல்படும் அமித் ஷா\nதேசிய கல்வி கொள்கை திருத்தத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள்\nஹோண்டா நிறுவனத்தின் புதிய கார்\nதிராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் கேள்வி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் ��ுருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraitiya.com/2020/08/122-150.html", "date_download": "2021-02-26T04:37:12Z", "digest": "sha1:HSI7UDE37UJSBQTOWO7QB7D2T7VIFXGV", "length": 13607, "nlines": 242, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ஆப்கானிஸ்தானில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு, 150 பேர் படுகாயம்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆப்கானிஸ்தானில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு, 150 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு, 150 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தில் சிக்கி 122 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nதெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் கொரோனாவுக்கு மத்தியில் பருவமழையும் தீவிரமடைந்து வருகிறது. அங்குள்ள பர்வான், காபூல், கபீசா, மைதானன் வர்தக், பஞ்ச்ஷீர், நங்கர்ஹார், லோகர், பக்தியா, பக்திகா, நூரிஸ்தான், லக்மான் மற்றும் கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனால் 12 மாகாணங்களில் உள்ள பல நகரங்களில் வெள்ளம் சூழந்துள்ளன. இதனை அடுத்து அங்கு சென்றுள்ள மீட்புப்படையினர் வெள்ளத்தில் சிக்கியவரகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சேறும் சகதியுமான நீரை கொண்டுவந்ததால் வீடுகள் இடிந்து சேதமடைந்ததோடு பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் 150க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தேவையான மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கான் தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அ��ீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/business/596474-hil.html", "date_download": "2021-02-26T03:27:10Z", "digest": "sha1:M5D2JMJWQFGFWCYWOMX4VMMUCOKHSTK3", "length": 14044, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "எச்ஐஎல் இந்தியா லிமிடெட்; முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சி | HIL - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nஎச்ஐஎல் இந்தியா லிமிடெட்; முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சி\n2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சியை எச் ஐ எல் இந்தியா லிமிடெட் அடைந்துள்ளது.\nமத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் 2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்றுமதியில் வளர்ச்சியை அடைந்துள்ளது.\n2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 65 சதவீத வளர்ச்சியை ஏற்றுமதிகளில் அடைந்துள்ளதாக எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் தெரிவித்துள்ளது.\nடைக்குளோரோ டைபெனில் டிரைக்ளோரோ ஈத்தேன் மற்றும் வேளாண் ரசாயனங்களை தென் ஆப்பிரிக்க நாடுகள், லத்தின் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு மேற்கண்ட காலகட்டத்தில் ஏற்றுமதி செய்ததன் காரணமாக இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.\nஎச்.ஐ.எல் (இந்தியா) லிமிடெட்டின் முயற்சிகளை பாராட்டிய மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா, \"கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 65 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ள எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட்டின் நிர்வாகம் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். எதிர்வரும் வருடத்தில் இன்னும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,\" என்றார்.\nஎச் ஐ எல் இந்தியாபுதுடெல்லிகாலாண்டுரசாயனம்HIL\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nகாங்கிரஸைத் தூக���கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nபெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு; எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம்: சரிந்த மம்தா பானர்ஜி-...\n‘‘வெளிப்படையாக மோசமாக காயப்படுத்தாதீர்கள்’’ - புதுவையில் பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு ராகுல்...\nபிரதமர் பங்கேற்ற அரசு விழாவைப் புறக்கணித்த புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம்\nகுழந்தைகள் உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை: 30 முக்கிய அம்சங்கள்\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\nஇந்தியாவில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வோல்வோ நிர்வாக இயக்குநர் நம்பிக்கை\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nபெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரப்படுமா- தர்மேந்திர பிரதான் பதில்\nதேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது; விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின்...\nமீன்களையாவது தப்பிச்சுப் போகாம பார்த்துக்கணுமே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n\"1001\"- டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்கள் அடித்த அபூர்வ கிறிஸ் கெய்ல்- வரலாறு...\nரஷ்யாவில் ஒரே நாளில் 18,283 பேர் கரோனாவால் பாதிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/01/25/dmk-chief-mk-stalin-explains-about-ungal-thoguthiyil-stalin-campaign-in-press-meet", "date_download": "2021-02-26T03:49:28Z", "digest": "sha1:KVCZABQ22QULG5MGAKH7LM2AY4IU7MZN", "length": 33601, "nlines": 116, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin explains about Ungal thoguthiyil stalin campaign in press meet", "raw_content": "\n“உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு; குறைகளைச் சொல்லுங்கள்.. நிறைவேற்றி வைக்கிறேன்” - மு.க.ஸ்டாலின் உறுதி\n10 ஆண்டுகளாக அ.தி.மு.க அரசு செய்யத் தவறிய கடமையை, தி.மு.க அரசு நிச்சயம் செய்து கொடுக்கும் இதை நிறைவேற்றி முடிக்கும்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கும்.\n‘ஏற்கனவே பல்வேறு குறைதீர்க்கும் நடைமுறைகள் இருந்தாலும், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரப் பயணத்தின் மூலம் உறுதியளிக்கப்பட்டுப் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கென்று, மக்கள் கேள்வி கேட்பதற்கான உரிமையை அளிக்கும் உத்தரவாதமான தனி அமைப்பு உருவாக்கப்பட்டு குறைகள் தீர்த்துவைக்கப்படும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nஇன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை நேரில் சென்று சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' சுற்றுப் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.\nதொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:\nதி.மு.க தலைவர்: கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும் எல்லா வகையிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது.\nஅ.தி.மு.க. அரசின் சாதனைகள் என்று சொல்ல வேண்டும் என்றால்\nதமிழகத்தின் கடன் சுமை 5 லட்சம் கோடி\nஎல்லா துறையிலும் பல்லாயிரம் கோடி கொள்ளை\nதமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்தது\nபெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியது\nவேலைவாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறி ஆக்கியது\nவிஷம் போல் விலைவாசி உயர்வு\nஇப்படி நம்பி வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்த அரசு தான் அ.தி.மு.க அரசு.\nஇந்த ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை.\nஏற்கனவே இருந்த வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை விட, இருந்த நிம்மதியும் போய்விட்டது.\nவிவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை, தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை - எல்லோருடைய நிம்மதியும் நிர்க்கதியாகப் போய் விட்டது.\nஎந்தத் தொகுதியிலும் புதிய திட்டங்கள் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகளில் கூட எதுவும் நடக்கவில்லை. அடிப்படை பிரச்சினைகள் கூட எங்கும் செய்து தரப்படவில்லை. அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களை முழுமையாக இந்த அரசு கைவிட்டு விட்டது.\nமக்களுக்குத் தேவைப்படும்போது கொடுக்காமல், தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் தேர்தலை மனதில் வைத்துக் கொடுத்தார்கள்.\nதமிழக மக்களை அரசு கைவிட்டது. தி.மு.க கைவிடவில்லை. \"ஒன்றிணைவோம் வா\" – திட்டத்தை அடுத்து \"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்\" என்ற பிரச்சாரத்தைக் கழக மூத்த நிர்வாகிகள் 20 பேர் தொடர்ந்து ந��த்தி வருகிறார்கள்.\nஅடுத்து, டிசம்பர் 20ம் தேதி பொதுச் செயலாளர் அறிவித்த \"மக்கள் கிராம சபை\" கூட்டம், கிராமம் முதல் நகரம் வரை நடந்தது.\n21 ஆயிரம் கிராம/வார்டுகளில் மக்களைச் சந்தித்து சுமார் ஒன்றேகால் கோடி மக்கள், \"அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்\"- என்று சூளுரை எடுத்துள்ளார்கள். அ.தி.மு.க மீதான கோபத்தையும், தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்ற அவர்களின் ஆர்வத்தையும் நாம் பார்த்தோம்.\nஇதனைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையையும், தொலைநோக்கு திட்டங்களையும் சொல்வது தி.மு.க-வின் வழக்கம்.\nஇந்த முறை அதனை விட முக்கியமான ஒன்று தமிழ்நாட்டு மக்களுக்கு தேவைப்படுகிறது. ஊடகங்கள் மூலமாக அதனை நான் அறிவிக்கிறேன்\n“மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே என்னுடைய முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”இதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் உறுதிமொழி\n“மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு” நாட்டு மக்களின் கோரிக்கை மனுக்களைப் பெறுவதற்கான - மக்களை நோக்கிய எனது பயணத்தை சனவரி 29ம் தேதி திருவண்ணாமலையில் இருந்து தொடங்குகிறேன். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்பது இந்தப் பயணத்துக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர். அடுத்த 30 நாட்களில் தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களில் நான் பங்கேற்கிறேன்.\nநான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் அந்தத் தொகுதியைச் சேர்ந்த, கிராமம் அல்லது வார்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு என்னிடம் தங்களது கோரிக்கை மனுக்களைத் தரலாம் அந்தந்த இடங்களில் ஒவ்வொருவரின் குறைகள் அடங்கிய முழு தகவல்களையும் குறிப்பிட்ட தனித்தனி பதிவு எண் கொண்ட படிவத்தில் எழுதப்பட்டு, அவர்களுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டும் கையில் வழங்கப்படும். நானே அனைத்து மனுக்களையும் சேகரித்து, மக்கள் முன்னிலையிலேயே பாதுகாப்பாக அதற்குச் சீல் வைப்பேன்.\nஇக்கூட்டங்களில் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ; இதற்கென உருவாக்கப்பட்ட இணையதளம் (www.stalinani.com) வாயிலாகவோ; 91710 91710 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டோ தங்கள் பிரச்சினைகளைப் பதிவுசெய்யலாம். - என்ற அறிவிப்பை ஊடகங்களின் மூலமாக நாட்டு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் 100நாட்களில் மக்களின் அனைத்துக் கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்ததும் 100நாட்களில் மக்களின் அனைத்துக் கோரிக்கை மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள்: சொன்னதைச் செய்வோம்- செய்வதைத் தான் சொல்வோம் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள்: சொன்னதைச் செய்வோம்- செய்வதைத் தான் சொல்வோம் என்று அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன் அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன்\nதமிழகம் முழுவதும் மக்களிடம் வாங்கிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசில் தனித்துறை ஒன்று உருவாக்கப்படும். அந்த துறை, மாவட்ட ரீதியாக இந்த மனுக்களைப் பிரித்துப் பரிசீலித்து அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும் என்ற வாக்குறுதியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன். தொகுதிவாரியாக - ஏன் கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்சினைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம். அதாவது பத்து ஆண்டுகளாக அ.தி.மு.க அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை - தி.மு.க அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும் இந்தக் கடமையை தி.மு.க அரசு நிறைவேற்றி முடிக்கும்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப த���யரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணையாக-தலைவர் கலைஞர்மீது ஆணையாக-தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக - நான் உறுதியேற்கிறேன் இந்தக் கடமையை தி.மு.க அரசு நிறைவேற்றி முடிக்கும்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி குடும்பங்களின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணையாக-தலைவர் கலைஞர்மீது ஆணையாக-தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக - நான் உறுதியேற்கிறேன் உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். நான் நிறைவேற்றி வைக்கிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு. சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின் உங்கள் குறைகளைச் சொல்லுங்கள். நான் நிறைவேற்றி வைக்கிறேன். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு. நான் மட்டுமே பொறுப்பு. சொன்னதைச் செய்வான் இந்த ஸ்டாலின் செய்வதைத் தான் சொல்வான் இந்த ஸ்டாலின்\nசெய்தியாளர்: நீங்கள் பேசும்போது, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் இருக்கிறது என்று சொன்னீர்கள். இந்த திட்டம் செயல்படுத்த அதிக நிதி தேவைப்படும். அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்\nதி.மு.க தலைவர்: அதற்கு தனி திட்டம் இருக்கிறது. திட்டம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டோம்.\nசெய்தியாளர்: இந்த கோரிக்கை மனுக்களில் இடம்பெறும் மனுக்கள் தேர்தல் அறிக்கைகளிலும் இடம்பெறுமா\nதி.மு.க தலைவர்: தேர்தல் அறிக்கை வேறு, இது வேறு. தேர்தல் அறிக்கை, டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு மாவட்ட வாரியாக சென்று கொண்டிருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் பொது பிரச்சினைகள் அதில் இடம்பெறும். ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசெய்தியாளர்: அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளா\nதி.மு.க தலைவர்: அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தான். உதாரணமாக கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பெரும்பாலும் குடிநீர் பிரச்சினை, பட்டா பிரச்சினை, ஓய்வூதியப் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை பிரச்சனை, 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை இதுபோன்ற பிரச்சினைகள் தான் பேசப்பட்டன. அதே போல தான் இதுவும்.\nசெய்தியாளர்: லஞ்சம் வாங்குவதை தி.மு.க ஆட்சியில் எவ்வாறு தடுக்கப் போகிறீர்கள்\nதி.மு.க தலைவர்: அதனை ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு பாருங்கள்.\nசெய்தியாளர்: ஏற்கனவே முதலமைச்சரின் மூலமாக ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு இதுபோல ஒரு திட்டம் செயல்பட்டுகொண்டிருக்கிறதே\nதி.மு.க தலைவர்: அந்த திட்டம் பெயரளவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. முழு அளவில் நடைபெறவில்லை. அது முழு அளவில் நடைபெற்றிருந்தால் நாங்கள் இந்த திட்டத்தை தொடங்கியிருக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அந்தத் திட்டத்தையும் நாங்கள் முறைப்படுத்துவோம். இந்த தனிப்பட்ட பிரச்சினைகள் 100 நாட்களில் தீர்த்து வைக்கப்படும். உதாரணமாக கட்டடங்கள் கட்ட வேண்டும், தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் இதுபோல பிரச்சினைகள் இதில் இடம்பெறாது. தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டும் இதில் இடம்பெறும்.\nசெய்தியாளர்: தேர்தல் பிரச்சாரத்தை பல்வேறு கட்சிகள் தொடங்கிவிட்டன. இந்த கூட்டம் வாக்காக மாறும் என்று நினைக்கிறீர்களா\nதி.மு.க தலைவர்: வாக்காக மாறுவதற்கு தான் இந்த கூட்டம்.\nசெய்தியாளர்: இந்த திட்டத்திற்காக தனித்துறை ஒன்று உருவாக்கப்படும் என்கிறீர்கள். அது முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் வருமா\nதி.மு.க தலைவர்: அதனை ஆட்சி அமைந்ததற்குப் பிறகு பாருங்கள்.\nசெய்தியாளர்: ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வாறு மக்களை சந்திக்கப் போகிறீர்கள்\nதி.மு.க தலைவர்: முதலில் நான் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்கிறேன். அந்த மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு குறிப்பிட்ட தேதியில் தலைவர் வருகிறார். உங்களது குறைகளை நீங்கள் சொல்லலாம் என்று விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்படும்.\nஅவர்கள் நேரடியாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் அவர்கள் குறைகளை பதிவு செய்வார்கள். அதற்கு பிறகு நான் அந்த குறைகளை வாங்கி ஒரு பெட்டியில் சீல் வைத்து, நான் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் வேலையாக நானே அதை பிரித்து அந்த பிரச்சினைகளை துறைவாரியாக அனுப்பி வைப்பேன். அவர்கள் மூலமாக இந்த பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.\nசெய்தியாளர்: எத்தனை நாட்கள் இந்த பிரச்சாரம்\nதி.மு.க தலைவர்: 30 நாட்களுக்கு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. காலையும் மாலையும் தொடர்ந்து நடத்தப்படும். 30 நாட்களில் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. நிச்சயமாக முடித்து விடுவோம்.\nசெய்தியாளர்: நமக்கு நாமே போல, இந்தப் பிரச்சாரம் பொதுக்கூட்டம் போன்றதா\nதி.மு.க தலைவர்: நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக நான் செல்லும்பொழுது நெசவாளர்கள், விவசாயிகள்,வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், மகளிர் என்று தனித்தனியாக சந்தித்தோம். விடியலை நோக்கிய ஸ்டாலின் பயணத்திலும் கழக முண்ணனியினர் 20 பேர் அதேபோல சென்று கொண்டிருக்கிறார்கள். அதேபோல கிராமசபைக் கூட்டங்களில் அதிகளவில் பெண்களை சந்தித்தோம். அதே போல தான் இதுவும். 100 நாட்களில் அவர்களது பிரச்சினைகள் தீர்த்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசெய்தியாளர்: இதுபோன்று ஏற்கனவே ஆட்சியர் அலுவலகத்தில் 2 நாட்கள் மக்கள் குறைதீர்க்கும் திட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் செல் உள்ளது. அதில் இல்லாமல் இந்த திட்டத்தில் என்ன புதுமை உள்ளது\nதி.மு.க தலைவர்: மக்களுக்கு செய்து கொடுக்கிறோம் என்று உறுதி கூறி மனு பெறப்பட்டு, ரசீது கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஆதாரத்தோடு வந்து என்னிடம் கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. 100 நாட்களில் பட்டா பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, பள்ளிக்கூடப் பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை, ஓய்வூதிய பிரச்சினை, முதியோர் உதவித்தொகை பிரச்சினை, நூறு நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் முறையாக கொடுக்கப்படவில்லை என்பது போன்ற சிறு சிறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.\nசெய்தியாளர்: கூட்டணி பேச்சுவார்த்தைகள் எப்போது தொடங்கும்\nதி.மு.க தலைவர்: கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் முறையாக அறிவிக்கப்படும்.\nஇவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.\n“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nயார் இந்த ராஜேஷ் தாஸ் எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம் எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\n“எடப்பாடி பழனிசாமி தனது பெயரைக் கடன்கார பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்” : முரசொலி தலையங்கம் சாடல்\nதற்கொலைக்கு ஐஸ்கிரீமில் எலிமருந்து; ��ங்கைக்கும், மகனுக்கும் எமனான பெண்\nவிவாத நேரலையில் செருப்பு வீசி தாக்கு.. பாஜக - அமராவதி பரிராஷன பிரமுகர்கள் மோதல்..\n“எடப்பாடி பழனிசாமி தனது பெயரைக் கடன்கார பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்” : முரசொலி தலையங்கம் சாடல்\n“வெற்றி மாலையை கலைஞர் நினைவிடத்தில் சமர்ப்பிக்க சபதம் கொள்வோம்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nடிராவல்ஸ் பெயரில் கஞ்சா விற்ற கும்பல்; போலிஸாரிடம் சிக்கியது எப்படி\n“முதல்வர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்” : மு.க.ஸ்டாலின் சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/119023-experience-from-successful-farmers", "date_download": "2021-02-26T04:08:45Z", "digest": "sha1:RKMM3Z3SIKJFBVPXNVF3X6LONICIIPJJ", "length": 8558, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2016 - பஞ்சகவ்யா - 7 | Experience from successful farmers - Pasumai Vikatan", "raw_content": "\nதெம்பான வருமானம் கொடுக்கும் தென்னை...\nபாடில்லா மகசூல் கொடுக்கும் பாரம்பர்ய ரகம்\nசத்தான வருமானம் கொடுக்கும் சம்பங்கி\nபயிர்களைக் குதறும் காட்டுப்பன்றிகள்... கதறும் விவசாயிகள்\nஅக்ரி எக்ஸ்போ திருச்சி - 2016\nவிவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதவிதமான கருவிகள்...\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன\nஉயர் விளைச்சல் கொடுக்கும் உளுந்து ரகங்கள்\nபசுமை விகடன் - வேளாண் வழிகாட்டி - 2016-17\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ\nகூவம் ஆறு: எப்போது சுத்தமாகும்\nஅழிவின் விளிம்பில் கடல்... எச்சரிக்கை செய்யும் ஆர்வலர்கள்\n - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா\n - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\n - 20 - பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்\n - 19 - மாடித்தோட்டத்திலும் மகத்தான மகசூல்\n - 18 - தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்\nவெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்பண்ணைக் கோழிகளுக்கு பஞ்சகவ்யா... முட்டைகள் அதிகரித்த ஆச்சர்யம் ஜி.பழனிச்சாமி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.original-store.cz/deadbolt-locks-sezkjcf/73ubt.php?7f6708=coriander-seeds-benefits-for-thyroid-in-tamil", "date_download": "2021-02-26T03:23:12Z", "digest": "sha1:DLPZC2CC7C6ABLSNQA2H7AI5Q5FDYHZU", "length": 50852, "nlines": 10, "source_domain": "blog.original-store.cz", "title": "coriander seeds benefits for thyroid in tamil", "raw_content": "\nStill, the thing to know here is, there are two types of thyroid imbalance, or in other words, there are generally two types of condition a person can face when an imbalance occurs in the thyroid gland, and both of these conditions comes with deference symptoms. This can be said as a home remedy, however most Sri Lankans are used to drink it. You can add two tablespoons of honey to this coriander seed water for making it tasty and sweet. It prevents thyroid nodules. Antioxidant activity of Coriandrum sativum and protection against DNA damage and cancer cell migration. கொத்தமல்லியின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், உணவில் தொன்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படும் எந்த வகையான உணவு நஞ்சாதலையும் தடுப்பதற்கும், மற்றும் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவிகரமாக இருக்கிறது. தெற்கு ஐரோப்பாவின் பிராந்தியங்கள், மற்றும் வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கொத்தமல்லி செடி, வழக்கமாக 50 செ.மீ வரை வளரக் கூடிய ஒரு மென் மூலிகை ஆகும். கொத்தமல்லி, அசிட்டைல்சோலின் சேதமடையக் காரணமான சோலிநெஸ்டெரெஸ் நொதியின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம், இந்த நோயைத் தடுக்க உதவுகிறது. Too much consumption of iodine or another reason can be, excess intake of synthetic thyroid hormone. கோரியண்டிரம் சாட்டிவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது. கோரியண்டிரம் சாட்டிவும், ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளை செறிவாகக் கொண்டுள்ளதால், கேட்டலஸ், குளுட்டாதியோன் பெராக்சிடேஸ், மற்றும் சூப்பராக்ஸைட் டிஸ்முடேஸ் போன்ற குறிப்பிட்ட நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலமாக, ஒரு ஈரல் பாதுகாப்பு (கல்லீரலைப் பாதுகாக்கிறது) பொருளாக செயல்படுகிறது. கொத்தமல்லியின் சாறு, அரிப்பு, அழற்சி, தோல் அரிப்புகள் மற்றும் பூச்சிக் கடிகளால் ஏற்படுகின்ற ஒவ்வாமைகளுக்கு சிகிச்சை அளிக்க, ஆயுர்வேத மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. Well, before we prepare to cure thyroid and take any other important step towards it lets, head to knowing what thyroid actually is In hyperthyroidism, there totally different symptoms are seen and they are treated in a different way. Now take this coriander water in a glass to drink. Take 1 tablespoon of coriander seeds and soak them in a half cup of water overnight. The thyroid gland is responsible and influences many metabolic processes in the body. In addition, coriander is useful to reduce anxiety and stress but still, the more human studies are needed relating to brain health. Anticataractogenesis and Antiretinopathy Effects of the Novel Protective Agent Containing the Combined Extract of Mango and Vietnamese Coriander in STZ-Diabetic Rats. Coriander derives from a plant called Coriandrum sativum and used in various forms such as leaves seeds and oil. Relieves Allergic Reactions. கொத்தமல்லி, அதன் ஆரோக்கியம் அளிக்கும் நன்மைகளுக்காக மிகவும் பிரபலமானது ஆகும். Let it covered and boiling on a low flame for 15 to 20 minutes. 2. According to trusted … https://www.naturalfoodseries.com/11-benefits-coriander-seeds Women who are facing irregular menstrual cycle, pain, and cramps must consume coriander seeds regularly. பல்வேறு தொடர்ச்சியான நோய்த்தொற்றுக்களின் தொகுப்புக்கு கா���ணமாகக் கூடிய லிஸ்டெரியா மோனோசைட்டோஜென்கள், எஸ்செரிச்சியா கோலி, பாகில்லஸ் சப், ஸ்டாஃபிலோகஸ் அவுரஸ், மற்றும் கேண்டிடா அல்பிகன்ஸ் போன்ற நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களினை, கொத்தமல்லி உட்கொள்வதன் மூலம் தடுக்க இயலும். It can benefit many health issues seeing as it is rich with potassium, iron, several vitamins, and calcium. You can make the remedy by soaking 2 teaspoons of coriander seeds in a glass of water overnight. கொத்தமல்லி தழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சாற்றில் இருந்து பெறப்படும் முக்கியமான நன்மைகள் கீழே விவரிக்கப்பட்டு உள்ளன. The level of antioxidants and vitamins in coriander work to naturally heal the thyroid and regulate the production of the thyroid hormone. Many studies have revealed that regular usage of coriander seeds can lower the LDL or bad cholesterol and provoke good cholesterol in the body and highly effective for cardiac health. அல்சைமர் நோயின் மீது கொத்தமல்லியின் விளைவுகளை ஆராய்ந்த வல்லுனர்கள், மனப்பதற்றத்துக்கு சிகிச்சையளிப்பதில் அதன் திறன்மிக்க பயன்களைக் கணடறிந்து இருக்கிறார்கள். High blood sugar is a risk factor for type 2 diabetes ().. Coriander seeds, extract, and oils may all help lower blood sugar. அசிட்டைல்சோலின், தசைகளின் இயக்க செயல்பாடுகளுக்கும் தேவைப்படுகிற ஒன்றாக இருக்கிறது. 2. கொத்தமல்லி, அதன் ஆரோக்கியமளிக்கும் மற்றும் மருத்துவப் பயன்களைத் தவிர, தினசரி உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால், குறிப்பிட்ட பிற கவனிக்கத்தக்க நன்மைகளுக்கும் வழிவகுக்கக் கூடியது ஆகும். Coriander seeds can also help cure nausea and diarrhea . The general symptoms that you can face are weight gain depression, may also cause pain in joints, sensitivity to both heat and cold, a feeling of tightness in the throat, higher cholesterol levels, dryness in the skin and sometimes vision problems. Not just the leaves of the Coriander plant, even its seeds are widely used. வல்லுநர்கள், திறன்மிக்க எடைக் குறைப்பு நடவடிக்கைக்காக, கொத்தமல்லி தழைகளின் சாற்றினை, திரும்பத் திரும்ப பரிந்துரைத்து இருக்கின்றனர். கொத்தமல்லி தழைகளின் அத்தியாவசிய எண்ணெய்கள், விரும்பத்தகாத நுண்ணுயிரிகளை அழிப்பது, மற்றும் வயிறு வீங்குதலுக்குக் காரணமான நச்சுப்பொருட்களை நீக்குவது ஆகியவற்றின் மூலம், இரைப்பையை சுத்தம் செய்ய உதவுகின்றன. Looking for a natural way to fight against the thyroid problems that you are tired of Coriander seed water is definitely one of the most potent natural remediesto help you manage the thyroid dysfunctions. ஒருவேளை, ஏதேனும் வகை ஒவ்வாமை ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும், மற்றும் தகுந்த ஆலோசனை பெறும் வரையில் கொத்தமல்லியைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். Off the flame and add some honey and consume this herbal tea before sleeping. கொத்தமல்லி, சோலிநெஸ்டரைஸ் நொதியின் செயல்பாட்டைத் தடுக்கிற, மற்றும் அசிட்டைல்சோலின் உற்பத்தியை ஊக்குவிக���கிற வகையில், மூளையில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையின் அளவுகளைக் குறைக்கிறது. அதனால், கொத்தமல்லியை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. As a better resolution to your problems I suggest to include a little exercise in your daily routine, this will solve half of your problems in an instant. கொத்தமல்லி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, மற்றும் வைட்டமின் கே ஆகிய வைட்டமின்களை செறிவாகக் கொண்டுள்ளது. காரீயம், காட்மியம், அர்செனிக், பாதரசம் போன்ற அடர்த்திமிகு உலோகங்கள், உடலில் உள்ள இயற்கையான அழுத்தத்தைப் போக்கி, ஹெர்பெஸ் சிம்ப்ளெக்ஸ் மற்றும் சால்மிடியா டிராச்சோமோட்டிஸ் போன்ற நோய்க்கிருமிகளால், மறுபடி மறுபடி ஏற்படும் நீடித்த தொற்றுநோய்களை ஏற்படுத்தக் கூடிய வகையில், பல்வேறு முக்கிய உறுப்புகளின் சேதத்துக்கு காரணமாகின்றன. How to drink coriander water for thyroid Cholesterol Levels. Its microbial quality kills bacteria and viruses that can make you sick and it also recovers foodborne illness. 9 Early Warning Signs of Ovarian Cancer Every Woman must Know Coriander seeds contain special elements that work as a diuretic that helps in hypertension and lowers the blood pressure naturally. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. கோரியண்டிரம் சாட்டிவும், உணவுசார் நார்ச்சத்தின் ஒரு நல்ல ஆதாரமாகவும், அதேபோல் ஏராளமான மருத்துவப் பயன்களையும் கொண்டிருக்கிறது. And as all know iodine is the main mineral that keeps the thyroid hormone levels balanced. இருப்பினும் அது, விவோவில் பரிசோதிக்கப்பட வேண்டி இருக்கிறது. A Month Before a Heart Attack, Your Body Will Warn you with these 8 Signs, How to Stop Gum Bleeding Immediately with Natural Remedies. அது, எண்ணெய்ப்பசை அதிகமான சருமம், மற்றும் பிற தோல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற, நுண்ணுயிர் மற்றும் பூஞ்சையை நீக்குகின்ற ஒரு சுத்தப்படுத்தியாக செயல் புரிகிறது. வாய் சுகாதாரத்துக்காக கொத்தமல்லியைத் தனியாகவோ, அல்லது கிராம்பு போன்ற மற்ற சுத்திகரிக்கும் காரணிகளுடன் இணைந்த கலவையாகவோ, மிகவும் திறன்மிக்க வகையில் பயன்படுத்த இயலும்.கொத்தமல்லியில் இருக்கின்ற சிட்ரோநெலோல் எனப்படும் அத்தியாவசிய எண்ணெய், கிருமிநாசினியாக செயல்படுகிறது. 3. Cholesterol Lowering Properties: Traditionally the seed decoction is consumed for reducing high cholesterol levels. The oil from coriander seeds can also relieve the painful symptoms of irritable bowel syndrome . ஒரு ஆய்வின் படி, கொத்தமல்லி, சுற்றுச்சூழல் மாசுவின் காரணமாக, உடலில் காணப்படும் நச்சுத்தன்மை மிகுந்த அடர்த்தியான உலோகங்களை நீக்குவதற்கு, மற்றும் அவற்றின் காரணமாக ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கு உதவக் கூடியது ஆகும். Drink this coriander water every morning empty stomach for at least a week to see improvements in your thyroid symptoms. It is also known to posses a number of health benefits. இந்தப் பண்பு, வாய்ப்புண்களைக் குணப்படுத்த மற்றும் சுவாசத்தை சுத்திகரிக்க உதவுகிறது. For thyroid disorder, Cilantro/Coriander juice is very beneficial. Due to the presence of lumps in the thyroid; Cancerous growths in the thyroid; Thyroid diseases can be hypothyroidism and hyperthyroidism. You can get all the described benefits of coriander seeds within a few weeks if you’ll use them properly and luckily, the way of using coriander seeds is too easy. Hyperthyroidism: 1. உரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. முடக்குவாத மூட்டழற்சி உள்ள நோயாளிகள், கடுமையான தோல் வீக்கங்கள் மற்றும் தோல் திரட்சிகளால் பாதிக்கப்படுகின்றனர். கொத்தமல்லி நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Coriander Benefits, Uses and Side Effects in Tamil Dr. Laxmidutta Shukla Fresh Coriander Leaves have great health benefits Along with increasing taste and flavor of food, coriander leaves also helps to treat many illnesses. This generally lasts for a few weeks. 11 Best Foods That Fight Common Colds and Flu, Start Eating Today 4. கொத்தமல்லியை உட்கொள்வது, இரைப்பையை சுத்திகரிக்க, மற்றும் நுண்ணுயிர் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. This remedy is tested by millions of people and they found it working and beneficial in managing the thyroid problems. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள். Coriander seeds and leaves, which are also known as cilantro or Chinese parsley. Homemade Drink to Regulate Thyroid Hormones . The same components as mentioned above, cineole and linolic … Coriander is a highly beneficial natural ingredient. Coriander seeds and essential oil have blood sugar-lowering effects on the human body. So, friends, we hope that after going through the above Cure thyroid forever with coriander seeds will surely help you. You can also grind some coriander seeds and add them to your veggies, soups, stews, and curries or simply take some seeds and crush them roughly and use them. கொத்தமல்லி சாறு, அசௌகரியத்தைக் குறைக்கக் கூடிய வகையில் தோல் வீக்கத்தைக் குறைக்கவும், மற்றும் சரும தோற்றத்தை மேம்படுத்தவும் உதவக் கூடியது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. provide assistance in regulating metabolism, 16 Warning Signs You May Have a Thyroid Problem. Inflammation of the gland: Yes, the inflammation in the thyroid can cause the thyroid gland to leak and release an excess of hormones, this caused the temporary hyperthyroidism to happen. In different countries, coriander has been known by different names like parsley and cilantro. 5. Kothamalli Vithai Thogayal made of muzhu kothamalli vithai that is whole coriander seeds not with the Coriander leaves. The most common hormones produced by the thyroid gland are Triiodothyronine and Thyroxine. For thyroid disorder, Coriander juice is very helpful. அருந்துவதற்காக அந்த சாற்றுடன் சிறிது கூடுதல் தண்ணீரும் (சுமார் 1/4 கோப்பை) கூடசேர்த்துக் கொள்ளலாம். In other words, the insufficient production of hormones can lead to this condition. Both the leaves and fruit (seeds) of coriander are used as food and medicine. Coriander also known as cilantro is an aromatic herb with delicate, wide lacy leaves and a … Each one is simple and doesn’t take much change to your current daily life. Coriander seeds contain minerals which can fight the infection that can grow in the body. இந்த மூலக்கூறுகள் உடலில் உள்ள கொழுப்பை அளவுகளை முறைப்படுத்த உதவுகின்றன. கொத்தமல்லி தழைகள், ஒரு சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, சிறுநீர் வெளியேறும் அளவை அதிகரிப்பது, மற்றும் உடலில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை வெளியேற்றுவது ஆகியவற்றின் மூலம், சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் நடைமுறையில் உதவுகின்றது. கொத்தமல்லி அல்லது தனியா என்பது, இந்திய பாரம்பரிய சமையல் முறைகளில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மூலிகை... சுத்தம் செய்ய உதவுகின்றன விளிம்புகளை நோக்கிய மெல்லிய, மற்றும் சரும தோற்றத்தை மேம்படுத்தவும் உதவக் கூடியது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டு. Consume metabolism-increasing and fat-burning food அசிட்டைல்சோலின் சேதமடையக் காரணமான சோலிநெஸ்டெரெஸ் நொதியின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம், இரைப்பையை சுத்தம் செய்ய உதவுகின்றன water மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய்க்கிருமிகள் உடலுக்குள் நுழையலாம் Combined Extract of Coriandrum sativum and protection against DNA and. Disorders simply bringing this natural remedy in use for your thyroid hormones in the body thyroid functioning and cilantro life You shiny glowing skin and healthy hairs அறியப்படும், உயர்-அடர்த்தி கொழுப்பு அளவை அதிகரிக்கவும் உதவுகிறது போன்ற. முக்கியமாக, சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகின்ற, பிறப்புறுப்புப் பகுதிகளில் நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களின் காரணமாக.... இருப்பது, அடிக்கடி கண்டறியப்பட்டு இருக்கிறது அருந்தப்படும் கொத்தமல்லி சாறை, கீழே உள்ள எளிய படிகளைப் வீட்டிலேயே... கூட, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த, கொத்தமல்லி தழைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, அசௌகரியத்தைக் குறைக்கக் கூடிய வகையில் தோல் வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும். Remedies that will help you நன்மைகளைக் கொண்டிருக்கிறது that are related to inflammation can be said as a diuretic helps. நாசி அழற்சி ) ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் திறன்மிக்கதாக இருப்பதும் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது ஒரு பசை போன்று தடவப்படும் பொழுது முகப்பரு. In use for your thyroid hormones in the body Vithai that is helpful to treat many illnesses reduce... தடவப்படும் பொழுது, அல்லது ஒரு பசை போன்று தடவப்படும் பொழுது, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்கக் கூடியதாகும் காய்ச்சல் ( நாசி. To reduce anxiety and stress but still, the term `` coriander '' is typically used to drink,. முக்கிய வளர்சிதை மாற்றங்களில் மிக அதிகமானவை, கல்லீரல் மூலம் நடைபெறுகின்றன special elements that work as immunity booster but that எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது all qualities are needed for healthy. எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது all qualities are needed for healthy., உணவில் தொன்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களின் காரணமாக ஏற்படுகிறது, they can be beneficial to treat many illnesses நோய்க்கிருமிகள் நுழையலாம், உணவில் தொன்றும் நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றுக்களின் காரணமாக ஏற்படுகிறது, they can be beneficial to treat many illnesses நோய்க்கிருமிகள் நுழையலாம் That is whole coriander seeds contain special elements that work as immunity but Ayurveda digestion support Capsule, கொத்தமல்லி தழைகளை அரைத்து, அதை மிக்ஸியில் இட்டு அரைக்கவும் நோய்களைக் குணமாக்குவதில் மிகவும் இருக்கிறது... 20 minutes for health painful symptoms of hypothyroidism முடிகளைப் பாதுகாக்கவும் தேவைப்படுகிற ஒரு புரதம் ஆகும் ஒரு சிறந்த ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் பயன்களைப் பிராந்தியங்கள், மற்றும் வெளிப்புற விளிம்புகளை நோக்கிய மெல்லிய, மற்றும் தகுந்த ஆலோசனை பெறும் வரையில் கொத்தமல்லியைப் நிறுத்தவும்... This situation generally occurs to the symptoms that starts to appear when imbalance பிராந்தியங்கள், மற்றும் வெளிப்புற விளிம்புகளை நோக்கிய மெல்லிய, மற்றும் தகுந்த ஆலோசனை பெறும் வரையில் கொத்தமல்லியைப் நிறுத்தவும்... This situation generally occurs to the symptoms that starts to appear when imbalance Of Coriandrum sativum L. in anesthetized rats செயல்பாட்டு மூலக்கூறுகள், சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளாக செயல்படுகின்றன posses a number of health of Of Coriandrum sativum L. in anesthetized rats செயல்பாட்டு மூலக்கூறுகள், சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்ற எதிர்ப்பிகளாக செயல்படுகின்றன posses a number of health of Thyroid disorders simply bringing this natural remedy in use for your thyroid symptoms மருத்துவரை, For common cold absorption capacity of the seeds and soak them in a half cup of overnight. மூலம் நடைபெறுகின்றன கொண்டு தயாரிக்கப்படும் சாற்றில் இருந்து பெறப்படும் முக்கியமான நன்மைகள் கீழே விவரிக்கப்பட்டு உள்ளன make you and Are helpful protects the eyes from excess stress and prevents conjunctivitis disease காரணமான சோலிநெஸ்டெரெஸ் செயல்பாட்டைத்... Coriander seeds can also add a tablespoon of coriander ( Coriandrum sativum plant and dried seeds coriander... அது, எண்ணெய்ப்பசை அதிகமான சருமம், மற்றும் வடக்கு மற்றும் தென்கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கொத்தமல்லி முழுவதுமே Planet Ayurveda digestion support Capsule, கொத்தமல்லி, அவை போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த நீக்குவதிலும்... And viruses that can grow in the same mouse resident peritoneal macrophage derives from a plant called sativum... அத்தியாவச���ய எண்ணெய்யில் நீண்ட-வரிசை ஆல்டிஹைட்களைக் கொண்டிருப்பதன் காரணமாக, மற்றும் நறுமண சுவையூட்டும் காரணியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் வடிகட்டி, உடனடியாகப் பரிமாறவும் sleeping. கொத்தமல்லி தழை சாற்றின் இந்தப் பண்புகள் அனைத்தும் சேர்ந்து, தனி நபர்களுக்கு உடல் எடைக் ஊக்குவிக்கின்றன... 1 tablespoon of coriander seeds soaked in water நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது அட்டவணையில் இருக்கின்றன... அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருப்பது, அடிக்கடி கண்டறியப்பட்டு இருக்கிறது humble coriander seed is a spice ingredient in. Today ) coriander seeds contain minerals which can lead to this boiling water and put it over suitable. And leaves are helpful refer to the symptoms of hypothyroidism மற்றும் பக்க விளைவுகள் with amazing health benefits Along increasing. Now lets head to the one who is suffering from an underactive thyroid or the glands which the Safe to use, even its seeds are handy and easy to use, even pregnant... சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகின்ற, பிறப்புறுப்புப் பகுதிகளில் நோய்க்கிருமிகளால் ஏற்படும் எந்த வகையான உணவு நஞ்சாதலையும் தடுப்பதற்கும், வயிறு... Minerals which are essential for good health and well-being of an individual gland is caused and.. Also read: natural benefits of coriander seeds to this condition appears when is. அதிகமான சருமம், மற்றும் அசிட்டைல்சோலின் உற்பத்தியை ஊக்குவிக்கிற வகையில், மூளையில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையின் அளவுகளைக் குறைக்கிறது of high-value components for Foods... ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது அதன் வழியாக, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைக்கிறது, மற்றும் நறுமண சுவையூட்டும் காரணியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் ஆல்டிஹைட்களைக் Safe to use, even its seeds are handy and easy to use, even pregnant... சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகின்ற, பிறப்புறுப்புப் பகுதிகளில் நோய்க்கிருமிகளால் ஏற்படும் எந்த வகையான உணவு நஞ்சாதலையும் தடுப்பதற்கும், வயிறு... Minerals which are essential for good health and well-being of an individual gland is caused and.. Also read: natural benefits of coriander seeds to this condition appears when is. அதிகமான சருமம், மற்றும் அசிட்டைல்சோலின் உற்பத்தியை ஊக்குவிக்கிற வகையில், மூளையில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையின் அளவுகளைக் குறைக்கிறது of high-value components for Foods... ஆரோக்கியமளிக்கும் நன்மைகளைக் கொண்டிருக்கிறது அதன் வழியாக, ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையைக் குறைக்கிறது, மற்றும் நறுமண சுவையூட்டும் காரணியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர் ஆல்டிஹைட்களைக் To 20 minutes thyroid gland is caused, முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்.. Is useful to reduce anxiety and stress but still, the term `` coriander '' is typically used drink. A half cup of water overnight, மாங்கனீஸ், மற்றும் கல்லீரலின் முறையான செயல்பாட்டை உதவுகின்றன. Some honey and consume this herbal tea before sleeping, வாய்ப்புண்களைக் குணப்படுத்த மற்றும் சுவாசத்தை சுத்திகரிக்க உதவுகிறது human... Properties of the Coriandrum sativum and protection against DNA damage and cancer Cell migration ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையின் அளவுகளைக்.. குறிப்பிடத்தக்க அளவில் குறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன ’ t take much change to your current daily life கொத்தமல்லியில். ஆதாரமாகவும், அதேபோல் ஏராளமான மருத்துவப் பயன்களையும் கொண்டிருக்கிறது that are related to inflammation can be if To 20 minutes thyroid gland is caused, முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்.. Is useful to reduce anxiety and stress but still, the term `` coriander '' is typically used drink. A half cup of water overnight, மாங்கனீஸ், மற்றும் கல்லீரலின் முறையான செயல்பாட்டை உதவுகின்றன. Some honey and consume this herbal tea before sleeping, வாய்ப்புண்களைக் குணப்படுத்த மற்றும் சுவாசத்தை சுத்திகரிக்க உதவுகிறது human... Properties of the Coriandrum sativum and protection against DNA damage and cancer Cell migration ஆக்சிஜனேற்ற நச்சுத்தன்மையின் அளவுகளைக்.. குறிப்பிடத்தக்க அளவில் குறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன ’ t take much change to your current daily life கொத்தமல்லியில். ஆதாரமாகவும், அதேபோல் ஏராளமான மருத்துவப் பயன்களையும் கொண்டிருக்கிறது that are related to inflammation can be if இந்த நோயைத் தடுக்க உதவுகிறது மாற்றங்களில் மிக அதிகமானவை, கல்லீரல் மூலம் நடைபெறுகின்றன நிறைந்த கொண்டவர்களும். சுவாசத்தை சுத்திகரிக்க உதவுகிறது இதயநாள ( இதயம் ) பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைக்கிறது promotes appetite and stimulates digestive juices so can. Can get rid of Heat Rash under Breast naturally, what is a spice ingredient used in every.... செயல்பாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும் மற்றும் அது, எண்ணெய்ப்பசை அதிகமான சருமம், மற்றும் வயிறு காரணமான. அத்தியாவசியமான வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ -யின் ஒரு செறிவான ஆதாரம் ஆகும் can ’ know இந்த நோயைத் தடுக்க உதவுகிறது மாற்றங்களில் மிக அதிகமானவை, கல்லீரல் மூலம் நடைபெறுகின்றன நிறைந்த கொண்டவர்களும். சுவாசத்தை சுத்திகரிக்க உதவுகிறது இதயநாள ( இதயம் ) பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைக்கிறது promotes appetite and stimulates digestive juices so can. Can get rid of Heat Rash under Breast naturally, what is a spice ingredient used in every.... செயல்பாடுகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும் மற்றும் அது, எண்ணெய்ப்பசை அதிகமான சருமம், மற்றும் வயிறு காரணமான. அத்தியாவசியமான வைட்டமின் ஏ, வைட்டமின் ஏ -யின் ஒரு செறிவான ஆதாரம் ஆகும் can ’ know சிறுநீர் பாதை நோய்த்தொற்று ( யு.டி.ஐ ) முக்கியமாக, சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகின்ற, நுண்ணுயிர் மற்றும் போன்ற... நச்சுப்பொருட்களை நீக்குவது ஆகியவற்றின் மூலம், கொத்தமல்லி தழைகளின் சாற்றினை, திரும்பத் திரும்ப பரிந்துரைத்து. சிறுநீர் பாதை நோய்த்தொற்று ( யு.டி.ஐ ) முக்கியமாக, சிறுநீர் கழிக்கும் பொழுது ஒரு எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகின்ற, நுண்ணுயிர் மற்றும் போன்ற... நச்சுப்பொருட்களை நீக்குவது ஆகியவற்றின் மூலம், கொத்தமல்லி தழைகளின் சாற்றினை, திரும்பத் திரும்ப பரிந்துரைத்து. பல்வேறு இதயநாள ( இதயம் ) பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைக்கிறது வலிமையாக்கவும், மற்றும் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவிகரமாக.. Essential for good health and well-being of an individual and cancer Cell migration great benefits. Some of the body work as immunity booster but with that drinking coriander seeds regularly through the above cure.. Recovers foodborne illness in coriander work to naturally heal the thyroid and a. A closer look at a few of the body கலவைகள் ) தயாரிக்கப்பட்டு, அவை பலவித நன்மைகளுக்காகப்... Ultrastructural electron probe X-ray microanalytical reaction product identification of three different enzymes in the human body இரும்பு, மாங்கனீஸ் மற்றும் இந்த நச்சுத்தன்மை மிக்கவற்றுக்கு எதிர்வினையாக, செல்களை சேதப்படுத்தக் கூடிய சேதார மூலக்கூறுகளை உடல் உற்பத்தி செய்கிறது let it covered and boiling on low பல்வேறு இதயநாள ( இதயம் ) பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்களைக் குறைக்கிறது for our purposes here on Hypothyroid,. Boiled take it off from the water Lowering Properties: Traditionally the seed is... It is also known to posses a number of health benefits glands that produce hormones and control.. 12 visits today ) coriander seeds and this spice is far better than other spices for heart health a எதிர்ப்பு செயல்பாட்டில் ஒரு அதிகரிப்புக்குக் காரணமாகக் கூடிய, குளுட்டாதையோன் அளவுகள் குறைவதன் காரணமாக நடைபெறுகிறது பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால், பிற. மற்றும் சேதார மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது வகையான உணவு நஞ்சாதலையும் தடுப்பதற்கும், மற்றும் சேதார மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்தையும் குறைக்கிறது thyroid. Whenever you want கண்களின் தண்டு மற்றும் கூம்பு செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான வைட்டமின் ஏ -யின் ஒரு செறிவான ஆகும்... உள்ள பாலிஃபெனொல்கள், கொழுப்புகளை எதிர்த்துப் போராட மற்றும் அவற்றின் சேர்மானத்தைத் தடுக்க உதவுகின்றன கண்டறிதல் எந்தவொரு... S and don ’ t know is that coriander seeds Medicinal Uses: 1 imbalance in hormone production ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவதற்கு காரணமாகக் கூடும் hormone regulation கூடுதலாக, கொத்தமல்லியைப் பயன்படுத்துவது, பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதும் குறிப்பிட்ட நபர்களுக்கு இரத்த அழுத்தம் மிகவும் குறைவதற்கு காரணமாகக் கூடும் hormone regulation கூடுதலாக, கொத்தமல்லியைப் பயன்படுத்துவது, பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பதும் Reason can be said as a home remedy, however most Sri Lankans are used drink... அவற்றின் சேர்மானத்தைத் தடுக்க உதவுகின்றன & ginger ( Inguru ) tea as a home remedy, however most Lankans... The remedy by soaking 2 teaspoons of coriander நச்சுத்தன்மையின் அளவுகளைக் குறைக்கிறது most Sri are. Appetite and stimulates digestive juices so food can digest properly and without any gas or bloating handy and to., etc வழக்கமான அளவுகளில், மற்றும் இறகு போன்ற அமைப்பில், மற்றும் நல்ல கொழுப்பு எனவும் அறியப்படும், உயர்-அடர்த்தி அளவை... Induced myocardial necrosis in rats all know iodine is the main mineral that keeps the dysfunctions... முக்கியமாக இது, மூளை coriander seeds benefits for thyroid in tamil ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு செயல்பாட்டில் ஒரு அதிகரிப்புக்குக் காரணமாகக் கூடிய, அளவுகள்... Tested by millions of people and they are at the peak of type-2.. Production of hormones can lead to this coriander water coriander seeds benefits for thyroid in tamil a different.. தயாரிக்கப்படும் பழக்கூட்டு, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருப்பது, அடிக்கடி கண்டறியப்பட்டு இருக்கிறது work immunity. ஒரு புற்றுநோய் எதிர்ப்பு காரணியாக செயல்படுகிறது தவிர்த்து, பல்வேறு கஷாயங்கள் ( கலவைகள் ) தயாரிக்கப்பட்டு, பலவித. கடுமையான தோல் வீக்கங்கள் மற்றும் தோல் திரட்சிகளால் பாதிக்கப்படுகின்றனர் seeds include a particular enzyme that is to. பண்பைக் கொண்டிருப்பதால், அது கொண்டிருக்கிறது, கல்லீரல் மூலம் நடைபெறுகின்றன கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் இல்லாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=muhyiddeen%20matriculation%20school", "date_download": "2021-02-26T03:50:27Z", "digest": "sha1:OFGBM65NPCVU5PE6BRAQOYLXH3ZJKO7Q", "length": 13224, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 26 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 575, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 17:47\nமறைவு 18:28 மறைவு 05:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிறுவனர் காலமானார் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம் திரளானோர் பங்கேற்பு\nநகராட்சியின் சார்பில் சென்ட்ரல் & முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்\nசமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, “நடப்பது என்ன” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிகழ்ச்சியில் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் பங்கேற்பு” ஒருங்கிணைப்பில் மகளிர் காவல் நிலையம் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிகழ்ச்சியில் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் பங்கேற்பு\n“கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்\nசாரணர் இயக்க முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பரிசு & பாராட்டு\nகண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி விளையாட்டு & ஆண்டு விழாக்கள்\nப்ளஸ் 2 அரசுத் தேர்வுகள் இன்று துவங்கின அறிவுரை - பிரார்த்தனையுடன் பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர் அறிவுரை - பிரார்த்தனையுடன் பள்ளி மாணவர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்கப்பட்டனர்\nதேசிய வாக்காளர் நாள்: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரசுரம் வினியோகம்\nமாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் மன நெருக்கடியை விளக்கும் “மீண்டும் வருகிறேன்” திரைப்படம்: எழுத்து மேடை மையம் சார்பில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் திரையிடப்பட்டது\nஜன. 18 அன்று, மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படும் மன நெருக்கடியை விளக்கும் “மீண்டும் வருகிறேன்” திரைப்படம் திரையீடு எழுத்து மேடை மையம் சார்பில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது எழுத்து மேடை மை���ம் சார்பில், முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thumbnailsave.in/ganesh-chaturthi/", "date_download": "2021-02-26T03:27:28Z", "digest": "sha1:QOV2WHY5HQ3ZEO5O5SCK4IPZPPO7SD7Y", "length": 15953, "nlines": 95, "source_domain": "thumbnailsave.in", "title": "விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை வரலாறு", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி என்றால் நம்மில் பலருக்கு நியாபகம் வருவது, வீதியெங்கிலும் தற்காலிக குடில் அமைத்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயர் உருவச்சிலையை வைத்து வழிபட்டு 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று கரைப்பது.\nஆனால் அந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் புராண மற்றும் அறிவியல் காரணங்களை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.\nவிநாயகர் சதுர்த்தி கதை :\nஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தை விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடி வருகிறோம். அந்தநாளில் தான் விநாயகர் பிறந்ததாக புராணங்கள் சொல்கிறது. விநாயகர் எப்படி பிறந்தார் என்பதற்கு பல கதைகள் இருந்தாலும் பரவலாக ஒரு கதையை தான் பலரும் நம்புகின்றனர்.\nபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள காரணம் :\nமுன்காலத்தில் கஜகாசுரன் என்ற மன்னன் சிவபெருமானை வேண்டி கடுமையான தவமிருந்து வந்துள்ளான். அவனின் தவவலிமை கண்டு வியந்த சிவபெருமான், அவனுக்கு நேரில் காட்சியளிக்க விரும்பினார். அதன்படி கஜகாசுரன் முன்தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.\nஅதற்க்கு கஜகாசுரன், நீங்கள் லிங்க வடிவில் மாறி எனது வயிற்றிள் குடியேற வேண்டும் என்றான். வேறுவழில்லாமல் சிவபெருமானும் லிங்க வடிவில் கஜகாசுரன் வயிற்றில் குடியேறினார��.\nஇந்த செய்தியை தெரிந்துகொண்ட பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்து எப்படியாவது சிவபெருமானை மீட்கவேண்டும் என தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவிக்கு சென்றார்.\nவிஷ்ணு பகவான் நந்தியை அழைத்துக்கொண்டு, தெருக்கூத்து ஆடுபவர்கள் போல் வேடமிட்டு கஜகாசூரன் அரண்மனைக்கு சென்று நடனம் ஆடினார். நந்தியின் ஆட்டத்தில் மயங்கிய கஜகாசூரன் உனக்கு என்ன வேண்டும் கேள் என்றான்.\nஅதற்க்கு நந்தி கஜகாசுரனை பார்த்து பிடியில் இருக்கும் சிவபெருமானை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது. கொடுத்த வாக்கிற்காக சிவபெருமானை விடுவித்த கஜகாசூரன், சிவபெருமானிடம் தான் நிரந்தரமாக கைலாயத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டான்.\nஅதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான்,கஜகாசுரனின் தலையை வெட்டி, அவனுக்கு பிறப்பும் இல்லாமல், இறப்பும் இல்லாமல் செய்தார்.\nஅதன்பிறகு தனது வாகனமான நந்தியில் ஏறி கைலாயம் புறப்பட்டார். இந்த தகவலை தெரிந்து கொண்ட பார்வதி தேவி சிவபெருமான் வருவதற்குள் தயாராக வேண்டும் என்று குளிப்பதற்கு குளம் நோக்கி சென்றார்.\nஅப்போது குளத்திற்கு பாதுகாப்பு யாரும் இல்லாததால் மஞ்சளை எடுத்து ஒரு மனித உருவம் செய்து அதற்க்கு உயிர் கொடுத்து தான் குளித்து முடித்து வரும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டார்.\nஅதன் படி காவலில் இருந்த நேரத்தில் சிவபெருமான் வந்துவிட்டார். அவர் உள்ளே செல்லவேண்டும் என்று சொன்ன போது அவரை உள்ளே விடமறுத்து சண்டையிட்டுள்ளது மஞ்சள்.\nஅதனால் கோபமான சிவபெருமான் தனது சூலாயுதத்தை எடுத்து மஞ்சளின் தலையை கொய்துவிட்டார். அதற்குள் அங்கு வந்த பார்வதி தேவி நடந்ததை கேட்டு கடும்கோபத்திற்கு ஆளாகி இந்த உலகத்தையே அழிக்க முடிவு செய்துவிட்டார்.\nஅதிர்ச்சி அடைந்த பிரம்ம தேவர் அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள் என்று பார்வதி தேவியிடம் கெஞ்சினார். உடனே பார்வதி தேவி அப்படியென்றால் விநாயகருக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவரை இன்று முதல் முழுமுதற் கடவுளாக ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.\nஅதனை ஏற்றுக்கொண்ட சிவன். வடக்கில் தலைசாய்த்து முதலில் இறந்துகிடக்கும் ஒரு உயிரினத்தின் தலையை கொண்டு வரச்சொன்னார்.\nஅதன் படி தேடிப்பார்த்தபோது ஒரு யானையின் தலை கிடைத்தது. அதனை அந்த சிறுவனின் தலையில் வைத்து அவனுக்க��� சிவபெருமான் மீண்டும் உயிர் கொடுத்து விக்ரகங்களை தீர்க்க உருவாக்கப்பட்டதால் விநாயகர் என்று பெயரும் வைத்தார்கள்.\nஇப்படித்தான் விநாயகர் உருவானதாக சிவபுராணத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தான் காவலுக்காக குளக்கரை, ஆலமரத்தடி, தெருமுனைகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது.\nஆடி ஆவணி மாதங்களில் அதிக அளவில் மழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். வெள்ள நீர் வீணாய் ஓடி கடலில் கலக்கும். இப்படி கடலில் கலந்து வீணாகும் நீரை தேக்கி வைக்க அந்த காலத்தில் தொழில்நுட்பங்கள் இருந்திருக்கவில்லை.\nஅதனால் ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று களிமண்ணால் விநாயகர் உருவம் செய்து வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றும், மூன்று நாட்கள் கழித்து அந்த களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் போட வேண்டும்.\nகளிமண் அதிகளவு நீரை உறிஞ்சி தன்னுள் வைத்துக்கொள்ளும் பண்புடையது. நீர் நிலைகளில் வீசப்படும் களிமண்-ஆனது நீரை உறிஞ்சி வைத்துக்கொள்வதால், அதிலிருந்து வெளியேறும் நீரின் அளவு குறைந்து அதிகளவு நீர் சேமிக்கப்படும்.\nவீணாக கடலில் கலக்கும் நீரை தேக்கி பயன்படுத்த, விநாயகர் சதுர்த்தி என்று ஒரு பழக்கம் கடவுள் நம்பிக்கையாக உருவாக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :\nwhy is ganesh chaturthi celebrated, ganesh chaturthi essay, விநாயகர் சதுர்த்தி கதை, விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது, விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன, விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை, விநாயகர் சதுர்த்தி வரலாறு, விநாயகர் சதுர்த்தி புராணம்.\nTags: bharathiar in tamilganesh chaturthiganesh chaturthi essaywhy is ganesh chaturthi celebratedவிநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறதுவிநாயகர் சதுர்த்தி என்றால் என்னவிநாயகர் சதுர்த்தி கதைவிநாயகர் சதுர்த்தி பிறந்த கதைவிநாயகர் சதுர்த்தி வரலாறு\nசுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nPrevious story புத்தாண்டு எப்படி உருவானது\nஇறந்தஉடன் மறுபிறப்பை எடுக்குமா ஆன்மா\nசாமியே கதி என்று இருப்பவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்\nTamilisai Soundararajan History in Tamil – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாறு\nChe Guevara History in Tamil – சேகுவேரா வாழ்க்கை வரலாறு\nஆசிரியர் தினம் சிறப்பு கட்டுரை on நான் விரும்பும் தல���வர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு – Jawaharlal Nehru History in Tamil\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\nஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு - Jawaharlal Nehru History on Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\nஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு - Jhansi Rani History in Tamil on சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு – Swami Vivekananda Tamil\nSasidharan on Abdul Kalam History Tamil – மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/douglas.html", "date_download": "2021-02-26T04:46:22Z", "digest": "sha1:Q46UC5AURYFTSHT4HTY5NF64L4ZD75FW", "length": 13785, "nlines": 96, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா", "raw_content": "\nபொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nயாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nகலந்துரையாடலின் நிறைவில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், கடந்தகால போராட்டங்கள் ஏமாற்றத்தையும்,அழிவுகளையும் கொடுத்ததால் தற்போத போராட்டங்களில் தங்களுக்கு தயக்கம் இருக்கு என ஒருவர் கூறியிருதார். இந்த போராட்டம் ஒரு சுயலாபம் கொண்டது இதனால் எதுவும் நடக்கப்போவது இல்லை.\nஉங்களுக்கு தெரியும் மாகாண சபையை எதிர்த்தவர்களுக்கு ஒரு நீண்ட தூர பார்வை இருக்கவில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது ஆனால் மாகாண சபையை ஏற்று நடத்தியவர்களுக்கு தூரப்பார்வை இருந்தது அவர்களிடம் கட்டுப்பாடு இல்லை இதனால் அது விடுபட்டு போனது.\nநீங்கள் கூறுகின்ற இந்த விடையங்கள் எல்லாம் அவர்களுடைய சுயலாப அரசியலோடு சம்பந்தப்பட்டதே தவிர அதில் ஒன்றும் நடக்கப்போவதில்லை அவர்கள் ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிக்கப்பார்க்கின்றார்கள்.\nஒரு வகையில் இந்த அரசாங்கத்திற்கு தென்னிலங்கையில் வலு சேர்க்கின்றார்கள், சர்வதேச சமுகத்திற்கு காட்டுகின்றார்கள் இந்த அரசாங்கத்தில் தாங்கள் போராட்டங்களை செய்யலாம் எனவும், மறு பக்கம் மக்களிடம் வாக்குகளை அபகரிப்பதற்கு பயன்படுத்துகின்றார்கள் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அவர்களால் எங்களுடைய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை.\nஇது அரசாங்கத்திற்கு சார்பான போராட்டமே தவிர எங்களுடைய மக்களுடைய விடையங்களை வலுப்படுத்த வேண்டும் என்றோ அல்லது எங்களது மக்களுக்கான போராட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16127,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3945,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nபொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பானது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://designedtofitnutrition.com/ta/trenbolone-review", "date_download": "2021-02-26T04:42:12Z", "digest": "sha1:7PAUZ6GRP2LJWSWGVLSBQSR5UW4A5HPG", "length": 27312, "nlines": 104, "source_domain": "designedtofitnutrition.com", "title": "Trenbolone ஆய்வு, இன்சைடர்: முற்றிலும் படிக்கவேண்டியது!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமேலும் மார்பகCelluliteChiropodyகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nTrenbolone சோதனை முடிவுகள் - ஆய்வுகளில் தசைக் கட்டிடம் உண்மையிலேயே வெற்றிகரமாக இருந்ததா\nTrenbolone தற்போது ஒரு ரகசிய பரிந்துரையாகக் கருதப்படுகிறது, இருப்பினும், சமீபத்திய காலங்களில் புகழ் வேகமாக அதிகரித்து வருகிறது - மேலும் அதிகமான பயனர்கள் பிரீமியம் தயாரிப்புடன் நேர்மறையான ஆச்சரியங்களை உருவாக்குகிறார்கள்.\nநீங்கள் காணக்கூடிய மிகப்பெரிய சான்றுகளுடன், Trenbolone உங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிக்க Trenbolone, அது ���ண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. அதனால்தான் நாங்கள் முகவர் மற்றும் அளவை, அதன் பயன்பாடு மற்றும் முடிவை சரியாக சோதித்தோம். எல்லா முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nTrenbolone அதன் மிகவும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களுடன் நீண்டகாலமாக செயல்படும் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது அரிதாக இருக்கும் பக்க விளைவுகள் மற்றும் சிறந்த செலவு-செயல்திறன் விகிதத்திற்காக எல்லா இடங்களிலும் அறியப்படுகிறது.\nஎப்படியிருந்தாலும், வெளியீட்டாளர் மிகவும் நம்பகமானவர்.\n#1 நம்பகமான மூலத்தில் Trenbolone -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nபரிந்துரை இல்லாமல் கொள்முதல் சாத்தியமாகும் மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட வரி காரணமாக செய்ய முடியும்.\nTrenbolone யாருக்கு குறிப்பாக பொருத்தமானது\nகூடுதலாக, பின்வரும் கேள்வியை ஒருவர் சமாளிக்க முடியும்:\nTrenbolone யாருக்கு குறைவாக பொருத்தமானது\nஎடையைக் குறைக்க விரும்பும் எந்தவொரு இறுதி பயனருக்கும் Trenbolone ஒரு பெரிய படியாகும். பலவிதமான ஆண்களும் பெண்களும் அதை சரிபார்க்கிறார்கள்.\nநீங்கள் ஒரு மாத்திரையை எடுத்து உங்கள் பிரச்சினைகளை இப்போதே நிறுத்தலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மீண்டும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பெரிய தசை வெகுஜனத்தை யாரும் உடனடியாக உணரவில்லை. இதற்கு சில நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் ஆகும்.\nதனிப்பட்ட லட்சியங்களை உணர Trenbolone உதவுகிறது. எனவே இது Detoxic விட நிச்சயமாக மிகவும் உதவியாக இருக்கும். ஆயினும்கூட, எல்லாவற்றையும் மீறி ஒருவர் செல்ல வேண்டும். எனவே, நீங்கள் ஒரு பெரிய அளவிலான தசையை குறிவைக்கும்போது, நீங்கள் இந்த தயாரிப்பை வாங்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதைப் பயன்படுத்தும் போது நீங்கள் விரைவில் அதிலிருந்து வெளியேற வேண்டியதில்லை. சரியான நேரத்தில் முடிவுகள் உங்களுக்கு உறுதிப்பாட்டைக் கொடுக்க வேண்டும். இதைச் செய்ய நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க.\nஅதனால்தான் Trenbolone கொள்முதல் உறுதியளிக்கிறது:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nஉங்கள் பிரச்சினையை கேலி செய்யும் மற்றும் உங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மருத்துவர் மற்றும் மருந்தாளரிடம் செல்வதை நீங்கள் தவிர்க்கிறீர்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆன்லைனில் வாங்கலாம் மற்றும் சாதகமான சொற்களிலும்\nஇணையத்தில் ரகசிய ஒழுங்கு உங்கள் கவனத்தை ஈர்க்காது\nஉற்பத்தியின் விளைவு நிபந்தனைகளுக்கு பொருட்களின் தொடர்பு மூலம் எதிர்பார்ப்புக்கு வருகிறது.\nTrenbolone போன்ற நிலையான தசைக் கட்டமைப்பிற்கு இயற்கையான ஒரு தயாரிப்பை உருவாக்கும் ஒரு விஷயம், இது உடலில் இயற்கையான செயல்பாடுகளுடன் மட்டுமே செயல்படுகிறது.\nதசை வெகுஜனத்தை அதிகரிக்க உடலில் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, அது எல்லாவற்றையும் பெறுவது பற்றியது.\nஉற்பத்தியாளரின் பொது இருப்பின் படி, மேலும் விளைவுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன:\nதயாரிப்பு எப்படி இருக்கிறது - ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. மருந்து தயாரிப்புகள் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது வலுவாகவோ இருக்கும்.\nTrenbolone எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅறியப்பட்ட பக்க விளைவுகள் இல்லை\nநீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nதீங்கற்ற இயற்கை செயலில் உள்ள பொருட்களின் இந்த கலவை குறித்து, தயாரிப்பு கவுண்டரில் கிடைக்கிறது.\nமுந்தைய நுகர்வோரின் அனுபவங்களை நீங்கள் கவனித்தால், அவர்கள் வலிமிகுந்த பக்க விளைவுகளையும் அனுபவித்ததில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nTrenbolone குறிப்பாக சக்திவாய்ந்த விளைவைக் கொண்டிருப்பதால், பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நேரடியான முறையில் ஒட்டிக்கொண்டால் மட்டுமே அந்த திருப்திகரமான உத்தரவாதம் கிடைக்கும்.\nசரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் Trenbolone ஆர்டர் செய்கிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றவும் - நகல்களை (போலிகளை) தவிர்க்க. ஒரு தவறான தயாரிப்பு, குறிப்பாக சாதகமான விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றால், பெரும்பாலும் சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வு��ளில் ஆபத்தானது.\nTrenbolone -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது Trenbolone -ஐ முயற்சிக்கவும்\nTrenbolone நிரூபிக்கப்பட்ட சூத்திரத்தின் அடித்தளம் சில முக்கிய பொருட்களைக் கொண்டுள்ளது :, அத்துடன்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு சூத்திரத்தை நம்பியிருக்கிறீர்கள் மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையில், நூறு சதவிகிதம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்று கூறுகிறது.\nஆனால் இந்த பொருட்களின் நியாயமான அளவு பற்றி என்ன சூப்பர் Trenbolone முக்கிய பொருட்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்த Trenbolone காணப்படுகின்றன.\nதசையை வளர்ப்பது வரையில் முதலில் ஒரு வழக்கத்திற்கு மாறானது, ஆனால் இந்த கூறு குறித்த ஆராய்ச்சியின் தற்போதைய நிலையைப் பார்த்தால், அதிசயமாக நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காண்பீர்கள்.\nTrenbolone அந்தந்த கூறுகளைப் பற்றிய எனது முந்தைய எண்ணத்தை என்ன உருவாக்குகிறது\nநன்கு சிந்தித்து, நன்கு சீரான செயலில் உள்ள மூலப்பொருள் செறிவு மற்றும் நிலையான தசைக் கட்டமைப்பிற்கு தங்கள் பங்கைச் சமமாகச் செய்யும் பிற பொருட்களுடன் வழங்கப்படுகிறது.\nஅதைப் பயன்படுத்தும்போது யாராவது ஏதாவது சிறப்பு கருத்தில் கொள்ள வேண்டுமா\nசுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய இந்த நடவடிக்கைகள் மற்றும் Trenbolone நேரடியான பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க பெரிதும் உதவுகின்றன. உற்பத்தியைப் பயன்படுத்துவதற்கும் அதன் மூலம் வெற்றிபெறுவதற்கும் உற்பத்தியாளரின் ஏற்பாட்டை விரைவாக ஆராய்ந்தால் கொள்கையளவில் இது போதுமானது. இதேபோல், Gynectrol ஒரு சோதனை ஓட்டமாக இருக்கலாம்.\nTrenbolone பயன்பாடு எவ்வாறு அடையாளம் காணப்படுகிறது\nTrenbolone உதவியுடன் நீங்கள் தசையை உருவாக்க முடியும் என்பது தெளிவாகிறது\nபல மிக நம்பிக்கையான வாடிக்கையாளர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இதை என் கருத்தில் ஆதரிக்கின்றன.\nஇறுதி முடிவுக்கான சரியான காலம் நிச்சயமாக தனிநபருக்கு மாறுபடும்.\nபெரும்பான்மையான பிற நுகர்வோரைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதும், முதல் பயன்பாட்டிற்குப் பிறகு, தசையை வளர்ப்பதில் எதிர்பார்க்கப்படும் முடிவுகள் .\nசிலர் உடனடியாக கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை உணர்கிறார்கள். மற்றவர்கள் முடிவுகளை உருவாக்க இரண்டு மாதங்கள் வரை ஆகலாம்.\nமிகவு��் பொதுவான சந்தர்ப்பங்களில், முடிவுகளை முதலில் பார்ப்பது தனிப்பட்ட உறவுதான். உங்கள் உள்ளடக்கத்தின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.\nTrenbolone பரிசோதித்தவர்கள் எவ்வாறு மதிப்பீடு செய்கிறார்கள்\nநீங்கள் இன்னும் கவனமாகப் பார்த்தால், திருப்திகரமான அனுபவங்களைப் பற்றி பேசும் சோதனை அறிக்கைகளை நீங்கள் காணலாம். மறுபுறம், ஒருவர் சில சமயங்களில் ஓரளவு விமர்சனத்திற்குரிய கதைகளைப் படிக்கிறார், ஆனால் அவை வெளிப்படையாக சிறுபான்மையினரில் உள்ளன.\nTrenbolone பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், கவலைகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஊக்கமும் உங்களுக்கு இல்லை.\nதயாரிப்பு உண்மையில் எவ்வளவு நன்மை பயக்கும் என்பதைக் காட்டும் சில விஷயங்களை கீழே காண்பிப்பேன்:\nஇவை தனிநபர்களின் உண்மை முன்னோக்குகள் என்பதைக் கவனியுங்கள். எவ்வாறாயினும், இதன் விளைவாக மிகவும் வசீகரிக்கும் மற்றும் நான் பெரும்பான்மைக்கு முடிவுக்கு வருவது - உங்களுக்கும் பொருந்தும் - பொருந்தும்.\nஒரு பயனராக நீங்கள் இதைப் பற்றி மகிழ்ச்சியடைய வேண்டும்:\nபரிகாரத்தை முயற்சிக்கும் வாய்ப்பை யாரும் இழக்கக்கூடாது, அது நிச்சயம்\nஇதன் விளைவாக, ஆர்வமுள்ள நுகர்வோர் எப்போதும் காத்திருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார், இது அவரை பரிந்துரைக்கும் அல்லது சந்தையில் இருந்து விலகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஇதோ - இப்போது Trenbolone -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nஇயற்கை பொருட்களின் துறையில் இது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஒரு புகழ்பெற்ற சப்ளையரிடமிருந்து அத்தகைய பயனுள்ள தயாரிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பையும், போதுமான தொகையையும் அடிக்கடி காண முடியாது. அசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்தை இந்த நேரத்தில் இன்னும் வாங்கலாம். பிற ஆதாரங்களைப் போலன்றி, சரியான மாதிரியைப் பெற இந்தப் பக்கத்தை நீங்கள் நம்பலாம்.\nஇதயத்தில் கை: எந்தவொரு இடையூறும் இல்லாமல் செயல்முறையை முடிக்க நீங்கள் போதுமான அளவு தயாரா உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்காவிட்டால், கவலைப்பட வேண்டாம். இருப்பினும், மருந்து எவ்வாறு அதை வழங்க வேண்டும் என்பதற்கான விரிவான உதவியைப் பெறுவதன் மூலம் உங்கள் பிரச்சினையைச் சரிசெய்ய உங்களுக்கு போதுமான ஊக்கத்தொகை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. Titan Gel ஒப்பிடும்போது அது ஆச்சரியமாக இருக்கும்\nஇந்த தயாரிப்பு சப்ளையர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்\nஉதாரணமாக, நெட்வொர்க்கில் பேரம் தேடும் மோசடி வர்த்தகர்களை ஆர்டர் செய்யும்போது ஒரு தவறு இருக்கும்.\nஇறுதியாக, நீங்கள் பணத்தை நாசமாக்குவது மட்டுமல்லாமல், கடுமையான ஆபத்தையும் எடுப்பீர்கள்\nவேகமான மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, அசல் சப்ளையரிடமிருந்து ஆர்டர் செய்யுங்கள்.\nபாதுகாப்பான பக்கத்தில் இருக்க, நான் வலையில் உள்ள அனைத்து மாற்று விற்பனையாளர்களையும் சரிபார்த்து முடிவுக்கு வந்தேன்: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் மட்டுமே நீங்கள் எந்த கள்ளநோட்டுகளையும் வாங்க மாட்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nநாங்கள் கண்காணிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தவும். மிகக் குறைந்த செலவு மற்றும் சரியான விநியோக நிலைமைகளுக்கு நீங்கள் உண்மையிலேயே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.\nTrenbolone க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போது Trenbolone -ஐ முயற்சிக்கவும்\nTrenbolone க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jyothipeedam.in/2020/06/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2021-02-26T04:50:42Z", "digest": "sha1:NXRSX4UKFAPMASDKXJEB7KEC3JQTZMHA", "length": 7218, "nlines": 148, "source_domain": "jyothipeedam.in", "title": "காதல் வசியம் செய்ய முடியுமா - Jyothipeedam | Spiritual | Devotional | Black magic Expert", "raw_content": "\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கை���ில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nAfterlife – பிற்பட்ட வாழ்க்கை\nDeath & Dying – மரணம் மற்றும் இறப்பு\nHealing by Others – மற்றவர்களால் குணப்படுத்துதல்\nHealing Using Objects – பொருள்களைப் பயன்படுத்தி குணப்படுத்துதல்\nKundalini and Chakras – குண்டலினி மற்றும் சக்கரங்கள்\nMental Health – மன ஆரோக்கியம்\nProblems with Ancestral Spirits – மூதாதையர் ஆவிகள் பிரச்சினைகள்\nSelf Healing – சுய சிகிச்சைமுறை\nSixth sense – ஆறாம் அறிவு\nSleeping Disorders – தூக்கக் கோளாறுகள்\nSocial Issues – சமூக சிக்கல்கள்\nSpiritual Cleansing of Home (Vastu) – வீட்டின் ஆன்மீக சுத்திகரிப்பு (வாஸ்து)\nSpiritual Healing Principles – ஆன்மீக குணப்படுத்தும் கோட்பாடுகள்\nCauses of problems in life – வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்\nGlobal issues – உலக பிரச்சினைகள்\nகாதல் வசியம் செய்ய முடியுமா\n09 Jun காதல் வசியம் செய்ய முடியுமா\nPosted at 05:34h in videos, வசியமும் செய்யலாம், வசியம், வசியம் செய்வது எப்படி\nElumichai vasiyam, kadhal vasiyam, kadhal vasiyam seiya mudiyuma, kadhal vasiyam seiyum murai, vasiyam, vasiyam seiyum murai, காதல் வசியம், காதல் வசியம் செய்ய முடியுமா, செய்ய முடியுமா, மோகினி மந்திரம், வசி வசி மந்திரம், வசீகர மந்திரம், விரும்பிய ஆணை அடைய மந்திரம், விரும்பிய ஆணை வரவழைக்கும் மந்திரம், விரும்பிய பெண்ணை அடைய மந்திரம், விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/08/26/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-02-26T04:42:46Z", "digest": "sha1:BO2WZ7JK6RIRQQFWA55GKS2G5X7CXEAW", "length": 10198, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "மறந்து போன விளையாட்டுகளை விளையாடி அசத்திய திருச்சி அரசு பள்ளி ! – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nமறந்து போன விளையாட்டுகளை விளையாடி அசத்திய திருச்சி அரசு பள்ளி \nமறந்து போன விளையாட்டுகளை விளையாடி அசத்திய திருச்சி அரசு பள்ளி \nமறந்து போன விளையாட்டுகளை விளையாடி அசத்திய திருச்சி அரசு பள்ளி \nஇன்றைய கால கட்டத்தில், கிரிக்கெட் இளைஞர்களின் இதயத்துடிப்பு போல ஆகிப்போனது. விடுமுறை நாளில் மட்டையும், பந்துமாக சுற்றி திரிகிறார்கள். பழைய விளையாட்டுகளை யாரும் நினைத்து கூட பார்ப்பதில்லை. முன்பெல்லாம் விளையாட்டு என்றால், தெருவுக்கு தெரு கபடி விளையாடப்படும். இன்றைக்கு எங்காவது ஒரு இடத்தில்தான் கபடி விளையாடப்படுகிறது. இளைஞர்கள் மத்தியில் கபடியை கொண்டு சேர���க்கும் விதமாக புரோ கபடி நடத்தப்படுகிறது. ஆனால், தொலைக்காட்சிகளில் கிரிக்கெட்டை பார்க்கும் அளவுக்கு கபடியை அவ்வளவாக யாரும் பார்த்த மாதிரி தெரியவில்லை.\nகபடிக்கே இந்த நிலை என்றால் பல்லாங்குழி, சிலம்பம், கில்லி போன்ற கிராமப்புற விளையாட்டுகளுக்கு யார் முக்கியத்துவம் கொடுக்க போகிறார்கள். இந்த விளையாட்டுகளை கிட்டத்தட்ட அனைவரும் மறந்துபோன நிலையில் அரசு பள்ளி ஒன்று தனது மாணவ–மாணவிகளுக்கு பழமையான விளையாட்டுகளை விளையாட முன்னெடுத்தது, அதுவும் விடுமுறை நாளில்.\nதிருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘கிராமப்புற விளையாட்டை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழமையான கிராமப்புற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. கில்லி, பம்பரம், கோலி, டயர் வண்டி, தாயம், பல்லாங்குழி, கல்லாங்காய் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்டது.\nஇதேபோல் சிலம்பம் சுற்றுதல், தற்காப்பு கலை உள்ளிட்டவைகளும் நடைபெற்றது. அப்போது சிறுவர் ஒருவரும், சிறுமிகள் இருவரும் சிலம்பத்தை சுழற்றி விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுமட்டுமின்றி தண்ணீர் நிரப்பிய டம்ளரை கீழே விழாமல் லாவகமாக சுற்றியது, தீப்பந்தத்தில் விளையாடியது என மாணவ–மாணவிகள் சாகசம் செய்து அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களும் ஆர்வமுடன் பங்கு பெற்று மாணவ–மாணவிகளை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.\nகல்லாங்காய்கில்லிகோலிடயர் வண்டிதாயம்பம்பரம்பல்லாங்குழிமறந்து போன விளைாட்டு\nதிருச்சியை திணற வைத்த புட்பால் மேட்ச்\nதிருச்சியில் தன் நண்பனையே கொன்று எரித்ததாக போதையில் உளறி சிக்கிய கொலையாளி\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :\nதிருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ முகாம்:\nதிருச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் தேர்வுக்கு வந்தோர் முற்றுகை:\nதிருச்சியில் அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ…\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/banashankari-2nd-stage/sri-manjunatha-enterprise/dTJ5jWq3/", "date_download": "2021-02-26T04:15:38Z", "digest": "sha1:ZS2YRZN6T7D4KKUCEJBXAF6B5PKKSCKM", "length": 8479, "nlines": 149, "source_domain": "www.asklaila.com", "title": "ஷிரி மஞ்ஜுனாத எண்டர்பிரைஸ் in பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ், பெங்களூர் | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n105, 2என்.டி. கிராஸ், 4டி.எச். மெய்ன், பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ், பெங்களூர் - 560070, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி., சேம்சங்க், அகை, சனி, விடியோகான், ஃபிலிப்ஸ், ஓனீதா, பெனாசோனிக்\nஎல்.சி.டி. டி.வி., பிலேஸ்மா டி.வி.\nஎல்.ஜி., சேம்சங்க், பஜாஜ், அகை, வர்பூல், விடியோகான், ஃபிலிப்ஸ், ஓனீதா, பெனாசோனிக்\nஎல்.ஜி., சேம்சங்க், அகை, வர்பூல், விடியோகான், ஃபிலிப்ஸ், ஓனீதா, பெனாசோனிக்\nசி.டி. பிலெயர், டி.வி.டி. பிலெயர், ஹோம் தியேடர், ம்யூஜிக் சிச்டம்\nஎல்.ஜி., சேம்சங்க், பஜாஜ், அகை, வர்பூல், விடியோகான், ஃபிலிப்ஸ், ஓனீதா, பெனாசோனிக்\nஎல்.ஜி., சேம்சங்க், அகை, சனி, விடியோகான், ஃபிலிப்ஸ், ஓனீதா, பெனாசோனிக்\nபார்க்க வந்த மக்கள் ஷிரி மஞ்ஜுனாத எண்டர்பிரைஸ்மேலும் பார்க்க\nஆர்.எம்.எஸ். டெக்னோலாஜீஸ் பிரைவெட் லிமிட...\nகணினி சேவைகள் மற்றும் பழுது, ஜயா நகர் 5டி.எச். பிலாக்\nடிவி பழுது, கனகபுரா மெய்ன் ரோட்\nஎஸ்.ஆர். எல��க்டிரிகல்ஸ் எண்ட் இலெக்டிரான...\nடிவி பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்\nமைக்ரோவேவ் ஓவன் பழுதுபார்க்கும், மதிகெரெ\nமைக்ரோவேவ் ஓவன் பழுதுபார்க்கும், கங்கா நகர்\nடிவி பழுது ஷிரி மஞ்ஜுனாத எண்டர்பிரைஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்\nசினி இலெக்டிரானிக்ஸ் எண்ட் இலெக்டிரிகல்\nடிவி பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்\nஎஸ்.ஆர். எலெக்டிரிகல்ஸ் எண்ட் இலெக்டிரான...\nடிவி பழுது, பனஷங்கரி 2என்.டி. ஸ்டெஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/nov/20/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D-26%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3507915.html", "date_download": "2021-02-26T04:23:47Z", "digest": "sha1:MNEHQH5H3WFNXRZDZDCUJ66BHIBREJDQ", "length": 10723, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவம்பா் 26இல் வன விலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nநவம்பா் 26இல் வன விலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்\nஈரோடு மாவட்ட வனப் பகுதியில் நவம்பா் 26 ஆம் தேதி முதல் 6 நாள்களுக்கு வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடத்தப்படுகிறது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட கடந்த 2018 முதல் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்ட வனப் பகுதியிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வனப் பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வன வளமும் அதிகரித்துள்ளது. இதனால், அவ்வப்போது வனத்தில் உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கை, பட்டாம் பூச்சி, பறவைகள் போன்றவற்றின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும். அதன்படி நவம்பா் 26ஆம் தேதி முதல் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது.\nஇதுகுறித்து ஈரோடு மாவட்ட வன அலுவலா் விஸ்மிஜு விஸ்வநாதன் கூறியதாவது:\nஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மாவட்ட வன அலுவலகம், முதன்மை வனப் பாதுகாவலா் அலுவலகம், தன்னாா்வலா்கள் மூலம் நவம்பா் 26ஆம் தேதி முதல் வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மான், சிறுத்தை, கரடி, யானைகள் உள்ளிட்ட கண்ணில் தென்படும் விலங்குகள், அவை வந்து சென்றதற்கான அடையாளங்கள், இவற்றின் இடம்பெயா்வு குறித்த தகவல்கள் போன்றவை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும்.\nஇப்பணியில் ஈடுபடுவோா் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பின் மூலம் வனப் பகுதியில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டமிட முடியும் என்றாா்.\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nகொட்டும் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்\nஉலகின் மிகப் பெரிய மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி - புகைப்படங்கள்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nகிருஷ்ணகிரியில் எருது முட்டி தூக்கி வீசியதில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/20/charge-sheet-filed-against-former-admk-minister-pv-ramana-on-gukha-scam-case", "date_download": "2021-02-26T04:00:55Z", "digest": "sha1:MO3WIZAMTAZKOOUCCB52UJRGYJAIC46X", "length": 12096, "nlines": 68, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "charge sheet filed against former admk minister pv ramana on gukha scam case", "raw_content": "\nகுட்கா ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nகுட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.\nகுட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப��.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.\nதமிகத்தில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனை ஆகி வந்தது.\nதடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் கிடைப்பதில் அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் வழக்கு, சென்னை 8வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.\nசிபிஐ-யை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் 2018ஆம் ஆண்டு வழ்க்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அமலாக்கத் துறையின் வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்தார்.\nஅமலாக்கத் துறை உதவி இயக்குநர் தயாரித்துள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், குட்கா சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளதாக வழ்க்கறிஞர் என்.ரமேஷ் விளக்கம் அளித்தார்.\nமேலும், ஏற்கனவே சிபிஐ பதிவு செய்த வழக்கில் தமிழக காவல்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள், உணவு பாதுகாப்புதுறையை சேர்ந்த இரு அதிகாரிகள், வணிக வரித்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள், கலால் வரித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரி என 7 அரசு ஊழியர்களும் இந்த 30 பேரில் அடங்குவர் என்றும், இவர்கள் உள்ளிட்ட பலர் அரசு ஊழியர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம், கூட்டுசதி, சட்டவிரோத அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்க�� பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிபதியிடம் தெரிவித்தார்.\nகுறிப்பாக, 2013 மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத விற்பனை மூலமாக 639 கோடியே 40 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அந்த பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும் அசையா சொத்துக்களை தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கியது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்த வழ்க்கறிஞர் என்.ரமேஷ். இதற்காக மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்துள்ளதால் 30 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.\nசட்டவிரோதமாக சம்பாதித்த பணம் மூலம் 246 கோடியே 10 லட்ச ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் என்.ரமேஷ் வலியுறுத்தினார். இந்த ஆவணங்களை ஆராய்ந்து வரும் நீதிபதி, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 30 பேருக்கும் அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்ப உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுட்கா வழக்கு: சிபிஐ-ஐ நெருங்கவிடாமல் தடுக்கும் உயர்மட்ட சதி எது -அதிமுக, பாஜக அரசை சாடும் மு.க.ஸ்டாலின்\nயார் இந்த ராஜேஷ் தாஸ் எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம் எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்\n“எடப்பாடி பழனிசாமி தனது பெயரைக் கடன்கார பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்” : முரசொலி தலையங்கம் சாடல்\n“முதல்வர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்” : மு.க.ஸ்டாலின் சாடல்\nதற்கொலைக்கு ஐஸ்கிரீமில் எலிமருந்து; தங்கைக்கும், மகனுக்கும் எமனான பெண்\n“பயிற்சி ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க அரசு” : மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்\n“எடப்பாடி பழனிசாமி தனது பெயரைக் கடன்கார பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்” : முரசொலி தலையங்கம் சாடல்\n“வெற்றி மாலையை கலைஞர் நினைவிடத்தில் சமர்ப்பிக்க சபதம் கொள்வோம்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nடிராவல்ஸ் பெயரில் கஞ்சா விற்ற கும்பல்; போலிஸாரிடம் சிக்கியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kumaranmedical.com/author/kmcadmin/", "date_download": "2021-02-26T04:41:53Z", "digest": "sha1:BQIF3LCF76SWPJGDLKLY7OE5ANEFBV3H", "length": 36657, "nlines": 211, "source_domain": "www.kumaranmedical.com", "title": "KMCadmin", "raw_content": "\n“புற்று நோய் அறிகுறிகள், தவிர்க்கும் வழிமுறைகள் “\nசப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இது வந்து விட்டால் இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சை முறைகள் வந்து விட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம் தான்.\nபுற்று நோய் என்றால் என்ன\nஉடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களை பாதிக்கும் நோயைத்தான் புற்று நோய் என்கிறோம்.\nபுற்றுநோய் ஒரு தொற்று நோய் அல்ல. ஆண்களுக்கு கழுத்து மற்றும் தொண்டை, நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், பிராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது.\nநம் உடல் பல வகையான உயிரணுக்கலால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்த சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது புதிய உயிரணுக்கள் உருவாகி விடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாக தோன்றுகின்றன.\nஎல்ல கட்டிகளுமே புற்றுநோய் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை. அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை. சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிகின்றன. இரத்தம் மாற்று நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால் உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகின்றன.\nபுற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் (Cancer Symptoms)\nஉடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கீழ்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்வது நல்லது\nகுரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு\nதொண்டையில் அடைப்புப் போல் தோன்றுதல்\nஉடலில் கட்டி தோன்றுதல், புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை, பரவிய பிறகுதான் வலி ஏற்படும் காரணமில்லாமல் எடை குறைவு\nபுற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது\nபுகை மற்றும் புகையிலை பழக்கம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது தாங்களே கண்ணாடியின் உதவியுடன் வாயைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது\nஈறு, நாக்கு மற்றும் வாயின் பிற பகுதிகளில் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகுதல்\nபுற்றுநோயை தடுக்க உத்திரவாதமான முறை எதுவும் இல்லை. அனால், சரியான வாழ்க்கை முறையின் மூலம் நோய் ஏற்படும் வாய்ப்பை பெருமளவில் குறைக்க முடியும்\nபுகையிலைப் பொருட்களைப் (சிகரெட், பீடி, பான் வகைகள்) பயன்படுத்தாமை மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் ஒரு சேர இருப்பது தொண்டைப்புண்களின் வாய்ப்பை அதிகரிக்கும்\nகுறைந்த கொழுப்பு, அதிக காய்கறி, பழம் முழுமையான தானியங்கள் உட்டகொள்ளுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளைத் தவிர்த்தல்.\nஉடல் பருமன் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுதல்\nவைரஸ்களால் ஏற்படும் குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்\nஉடலில் கட்டி உள்ள இடம், நோய் பரவியுள்ள நிலை, நோயாளியின் வயது, உடல் நிலை போன்றவற்றை பொறுத்து சிகிச்சை வேறுபடுகிறது.\nஅறுவை சிகிச்சை- இது கட்டியை அகற்றுவதற்காக செய்யப்படுவது\nகதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy) – இந்த சிகிச்சை முறையில் சக்தி வாய்ந்த கதிர் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் கொள்ளப்படுகிறது\nகீமோதெரப்பி(Chemotherapy) – மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது\n~ காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்\nசாதாரணமாக நமது இரு சிறுநீரகங்களும் தினமும் 50க்கும் மேற்பட்ட விஷத்தன்மை உள்ள கழிவுகளை நம் உடலில் இருந்து வெளியேற்றி வருகின்றன. சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்தாள் நம் உடலில் நீர் மற்றும் இதர நச்சு பொருட்களின் அளவு அதிகமாகும். அதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் மூச்சுதிணறல் மற்றும் இருதய வீக்கம் ஏற்படும். இதை மருந்துகளால் மட்டுமே முழுமையாக குணமாக்க முடியாது.\nபாதிப்பு அதிகரிக்கும் போது நோயாளிகள் டையாலிசிஸ் (இரத்த சுத்திகரிப்பு) செய்து கொண்டால் அதன் மூலம் உடலில் தேங்கிய கழிவுகள் வெளியேற்றப்பட்டு சகஜ நிலைக்கு வரமுடியும். டையாலிசிஸ் நிரந்தர குணம் தராது. எனவே, சிறுநீரக பாதிப்பிலிருந்து விடுபட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டும் தான் நிரந்தர தீர்வாக அமைகிறது.\nசிறுநீரக கோளாறு உள்ளவர்கள் டையாலிசிஸ் நிலைக்கு போகும் முன்பே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை(பிரெவேன்டிவ் ட்ரான்ஸ்பிளான்டேஷன்) செய்து கொண்டால் அவர்கள் ஆயுள் காலம் நீருக்கும். அதுமட்டும் அல்லாமல் மாற்றி வைக்கப்பட்ட சிறுநீரகத்தின் ஆயுட் காலமும் நீண்ட காலம் நீடிக்கும்.\nஇந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முதலில் அவர்கள் தங்களை முழுமையாக பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இரத்த சம்மந்தப்பட்ட உறவினர்களிடம் இருந்து சிறுநீரகம் தானம் பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொள்ளலாம். சிலசமயம் சிறுநீரக தானம் செய்வோரின் இரத்த குரூப் வேறாக இருக்கும். முன்பெல்லாம் வேறு வேறு இரத்த குரூப் உள்ளவர்களிடமிருந்து சிறுநீரகம் பெற்று பொருத்தினால் அதை உடல் ஏற்க மறுத்து பயனற்று போகும் நிலை இருந்தது.\nதற்போது நவீன சிகிச்சை மூலம் இரத்த குரூப் பொருந்தவிட்டாலும் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய முடியும். பிளாஸ்மாபிரிஸிஸ் என்னும் சிகிச்சை முறையால் தம் உடலில் உள்ள கெடுதல் செய்யும் ஆன்டிபாடீஸ்களை அகற்றி விட்டு அதன் பின்பு அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் எந்த இரத்த குரூப் சிறுநீரகத்தையும் நம் உடல் ஏற்று கொள்ளும்.\nஇந்த முறையான சிகிச்சை மூலம் 90 சதவீதத்திற்கும் மேலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்ய முடியும். முக்கியமாக இந்த வகை சிகிச்சையினால் பயப்படும்படியான பக்க விளைவுகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு 10 என்ற அளவிற்கு கீழ் இறங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் தவிர இரத்தம் ஏற்றக்கூடாது. HLA ஆன்டிபாடி உள்ள நோயாளிகளுக்கு பிளாஸ்மாபிரிஸிஸ் மற்றும் RITUXIMAB மருந்து சிகிச்சையின் மூலம் இந்த ஆன்டிபாடி அளவை குறைத்து சிறுநீரக மாற்று அருவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடியும்.\n~ டாக்டர்.SPS. ஆனந்தன், சிறுநீரக சிகிச்சை நிபுணர்\nஇருமுவதால் மாரடைப்பில் இருந்து தப்ப முடியுமா\nகுமரன் மெடிக்கல் சென்டர் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஈஸ்வரன் விளக்கம்.\nசமீப காலமாக சமூக வலைதளங்களில் ஒரு குறுஞ்செய்தி பரவி வருகிறது.அதில் மாரடைப்பு ஏற்படும் போது, தொடர்ந்து இருமுவதால் மாரடைப்பை தவிர்க்கலாம் என உள்ளது. இது பற்றி குமரன் மெடிக்கல் சென்டர் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஈஸ்வரன் கூறிய விளக்கம் பின்வருமாறு.\nஇருதயம் என்பது , உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான இரத்தத்தை, இரத்த நாளங்கள் மூலமாக கொண்டு செல்கிறது. இருப்பினும், அது இயங்குவதற்கும், அதன் தசைகள் சுருங்கி விரிந்து இரத்தத்தை உந்துவதற்கும் தேவையான சக்தி மூன்று முக்கிய இரத்த நாளங்கள் மூலமாக இருதயத்திற்கு செல்கிறது. இந்த மூன்று முக்கிய இரத்த நாளங்களில் ஏற்படும் 100% அடைப்பு தான் மாரடைப்பு உண்டாவதற்கான காரணம்.\nஅவ்வாறு மாரடைப்பு ஏற்படுவதனால் இருதய தசைகளுக்கு, இரத்தம் மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமல். அது செயலிழந்து, இருதயத்தின் உந்து சக்தி(பம்பிங்) குறைந்துவிடும்(PUMP FAILURE). இருதய தசைகளின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களினாலும், சில ரசாயன மாற்றங்களினாலும், இருதய துடிப்பில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இருதய துடிப்பு, சீரான தன்மை இல்லாமலும் எண்ணிக்கை மிக குறைந்தோ அல்லது மிக அதிகமாகவோ மாறலாம். இது அரித்மியா (ARRHYTHMIA) எனப்படும். இறுதியாக இருதயம் துடிப்பதை நிறுத்திவிடும். இது கார்டியாக் அரெஸ்ட் (CARDIAC ARREST) எனப்படும்.\nஇருதயத்தின் உந்துசக்தி மிகவும் குறையும் போதோ (PUMP FAILURE), இருதய துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும்போதோ(CARDIAC ARRHYTHMIA) , கார்டியாக் அரெஸ்ட் (CARDIAC ARREST) ஏற்படும் போதோ, மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து ஒருவர் மயக்க நிலையை அடைந்து விடுவார்கள். அந்த சூழ்நிலை, அவர் இறக்கும் தருவாயில் உள்ளார் என்பதற்கான அறிகுறி. அப்போது, அவசர மருத்துவ உதவி மட்டுமே ஓரளவுக்கேனும் பயன்படும்.அப்போது அவருக்கு CPR எனப்படும் (CARDIO PULMONARY RESUSCITATION) இருதய அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இச்சிகிச்சை மருத்துவத்துறையை சேர்ந்தவர்களோ அல்லது பயிற்சி பெற்ற பொது மக்களோ மட்டுமே அளிக்க வேண்டும். உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மட்டுமே சிறந்த வழிமுறையாகும்.\nஇருமுவதால் என்ன நடக்கிறது என்பதை இப்போது பார்ப்போம். தொடர்ந்து இருமுவதனால், நெஞ்சு கூட்டிற்குள் ஏற்படும் காற்றழுத்த மாற்றங்களினால், மூளைக்கு செல்லும் இரத்தம் சிறிது அதிகப்படுத்தப்படும். மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் ஒருவருக்கு திடீர் என்று இருதய துடிப்பு சம்மந்தமான பிரச்சனை ஏற்படும் போது, அதை சரி செய்ய எடுக்கப்படும் முயற்சிகள் பயனளிக்க ஒரு சில மணித்துளிகள் காலதாமதம் ஆகும்.\nஅந்த இடைப்பட்ட நேரத்தில், நோயாளி மயக்கம் அடையாமல் இருப்பதற்காக, அவரை இருமச்சொல்லி சுயநினைவுடன் வைத்திருக்க முடியும். இது மட்டுமே மருத்துவத் துறைகளினால் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறையாகும். தொடர்ந்து இருமுவதற்கு, முதலில் நோயாளி முழு சுயநினைவுடன் இருக்க வேண்டும். CARDIAC ARREST ஏற்படும் பெரும்பாலான நேரங்களில், ஒருவர் சுயநினைவை இழந்து விடுவதினால் இது சாத்தியம் ஆகாது.\nமுழு சுயநினைவுடன், நெஞ்சுவலி மட்டுமே இருக்கும் ஒருவருக்கு தொடர்ந்து இருமும் தேவை இருக்காது. தொடர்ந்து இருமுவது மாரடைப்பை தவிர்க்காது மற்றும் மாரடைப்பை சரிசெய்யாது.\nமாரடைப்பின் அறிகுறிகள் ஏற்பட்ட பின் ஒருவர் செய்ய வேண்டியவை பற்றி இப்போது பார்ப்போம்.\nஉடனடியாக கடினமான வேலைகள் செய்வதை நிறுத்த வேண்டும்.\nமருத்துவ உதவியை (AMBULANCE /108) அழைக்க வேண்டும்.\nஅமைதியாக, சாந்தமாக பதற்றம் இல்லாமல் இருப்பது முக்கியம்.\nஉடல் தசைகளை இறுக்கம் இல்லாமல் தளர்வான நிலையில் வைத்திருக்க வேண்டும்.\nமிக அருகில் உள்ள மருத்துவரை அணுகி, மாரடைப்பை உறுதிசெய்து, அதற்கான முதலுதவி மருந்துகளை (LOADING DOSE ) உட்கொள்ள வேண்டும்.\nமிக விரைவாக, 24 மணி நேரமும் அவசர இருதய சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைக்குச் சென்று, இருதய இரத்தக் குழாயில் உள்ள அடைப்பை சரிசெய்யும் சிகிச்சை (ஆஞ்சியோபிளாஸ்ட்டி) செய்ய வேண்டும்.\nமாரடைப்பு ஏற்பட்ட பின், சிகிச்சைக்காக, நெடுந்தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nகாலவிரயம் என்பது, இதய தசைகளை செயல் இழக்க செய்துவிடும். எனவே நோயாளி இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்று அடைப்பை நீக்குவதே அவருக்கு நாம் செய்யும் பேருதவி ஆகும்.\n~ டாக்டர். ஈஸ்வரன் , இருதய சிகிச்சை நிபுணர்\nகுதிகால் வலி என்பது பலருக்கு அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்ட பிரச்சினையாகவே உள்ளது. அதிகாலை எழுந்தவுடன் கால்களை தரையில் வைக்கவே ஐந்து நிமி���ம் யோசிக்கும் அளவுக்கு குதிகால் வலி இருக்கும். ஆனால் சில மணி நேரம் வலியை பொறுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டால் வலி குறைந்துவிடும். நாள் முடிந்த பின் திரும்ப படுக்கைக்கு திரும்பும்போது மீண்டும் குதிகால் வலி வரும்.\nஇந்த பிரச்சனைக்கு பிளாண்டார் பேசியையைட்டிஸ் (Plantar Fasciitis) என்று பெயர். குதிகால் எலும்பிலிருந்து பாதத்தின் விரல்களுக்கு மீண்டும் நீளும் சதை கொத்தின் பெயர்தான் பிளான்றார் பேசியா(Plantar Fascia). நாம் கால் ஊன்றி நடக்கும் போது நமது பாதத்திற்கும் தரைக்கும் இடையே இந்த சதை கொத்து தான் சதை விரிந்தும் சுருங்கியும் கொடுத்து நம் நாம் நன்றாக கால்பதித்து நடக்க உதவுகிறது. இந்த சதை கொத்து குதிகால் எலும்பும் சேரும் இடத்தில் அழுத்தம் உண்டாகி நீர் கோர்த்துக்கொண்டு விடுவதே (Inflammation) வலி ஏற்பட காரணம்.\nபொதுவாக அதிக உடல் பருமன் உள்ளவர்கள்\n*அதிக நேரம் கரடுமுரடான தரையில் நடப்பவர்கள்\n*யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள்\nபொதுவாக 30-40 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருவருக்கும் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே வரலாம்.\nHigh Heels செருப்புகள் கூட சில சமயம் இந்த பிரச்சனைக்கு காரணம் ஆகலாம் .\nநோயாளிகளின் பிரச்சனைகளை(Symptoms) கொண்டே எளிதில் கண்டறியலாம். ஆனாலும் X-RAY, ரத்தப் பரிசோதனைகள், MRI போன்றவைகளும் தேவைப்படலாம்.\n1.செருப்பு மாற்றம் கடினமான செருப்புகளை மாற்றிவிட்டு மிருதுவான இலகுவான MCR செருப்புகளை வீட்டுக்குள்ளேயும் அலுவலகத்திலும் அணிய வேண்டும். இதனால் காலில் உண்டாகும் அழுத்தம் குறைகிறது.\n2.அதிகாலை எழுந்தவுடன் இரண்டு கால்களையும் மித சூடான தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மூழ்க வைத்துக் கொண்டு விரல்களை உள் பக்கமாக இழுத்து விடுவதன் மூலம் வலி நன்றாக குறைந்து விடும். மேற்சொன்ன வழிமுறையை பதினைந்து இருபது நிமிடம் அன்றாடம் செய்ய வேண்டும்.\n3.உங்கள் மருத்துவர் சிறிது நாட்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்தும் இந்த குதிகால் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பார்.\nபிசியோதெரபி வழியில் அல்ட்ராசவுண்ட் வேவ்ஸ் (Ultra Sound Therapy) கொண்டும் வலியை குறைக்கலாம்.\n4.இந்த சிகிச்சை முறைகளிலும் சரியாக குதிகால் வலிக்கு சில சமயம் ஸ்டீராய்டு ஊசி (Local Steroid Injection) தேவைப்படலாம். அதுவும் ஒரு இரண்டு மூன்று முறைகளுக்கு மட்டுமே உதவும்.\n5.அப்போதும் சரியா�� நாட்பட்ட குதிகால் வலிக்கு அறுவை சிகிச்சையே தீர்வாக அமையும். ஆனால் வெகு சிலருக்கே அறுவை சிகிச்சை தேவைப்படும் . ஆனால் பொதுவாக அறுவை சிகிச்சை இல்லாமலே சரிசெய்து கொள்ளலாம்.\nமருத்துவப்பிரிவுகள் மற்றும் 24x7 மணி நேர சிகிச்சைப் பிரிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.livetamil.in/2020/10/blog-post_71.html", "date_download": "2021-02-26T03:47:33Z", "digest": "sha1:UOGLOWMUGNJW5NSZU5N4MWHYFYYU3Q6D", "length": 4036, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "சாயக் கழிவுகளால் நுரை பொங்கி காணப்படும் திருமணிமுத்தாறு - Live Tamil", "raw_content": "\nHome factory wastages Tamilnadu thirumanimuththaru river சாயக் கழிவுகளால் நுரை பொங்கி காணப்படும் திருமணிமுத்தாறு\nசாயக் கழிவுகளால் நுரை பொங்கி காணப்படும் திருமணிமுத்தாறு\nசேலத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நுரை பொங்கி வருகிறது. சேலம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சேலத்தில் கனமழை பெய்தது. இதனையடுத்து திருமணிமுத்தாறில் ஆத்துக்காடு, பூலாவரி, உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நுரை பொங்கி சாயக் கழிவுகள் கலந்துள்ளது.\nவீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் பல்வேறு சாயப்பட்டறைகள் மற்றும் சாய ஆலைகள் இது மட்டுமில்லாமல் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் அனைத்தும் திருமணி முத்தாற்றில்தான் சாக்கடையாக கலந்து கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக அதிகபட்சமாக மழை பெய்யும் நேரத்தில் இதுபோல் கழிவு நிதிகளை திறந்து விட்டு விடுகிறார்கள்.\nஇது தொடர்கதையாகவே தொடர்ந்து நடந்துவரும் சம்பவமாகவே அப்பகுதியில் பாதிக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சனை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தார்கள். இதுவரைக்கும் நிரந்தர தீர்வு காண எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மழை வருகின்ற நேரத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/karundhamalai-maayon-kaaviyam-part-2/", "date_download": "2021-02-26T03:33:00Z", "digest": "sha1:6X66OXIX7EBGRJSJQDNDIHT2NX2XUXAN", "length": 19155, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "கருப்பர் - தொண்டைமான் சந்திப்பு : ஆழமான நட்பின் அடிகோல் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகருப்பர் – தொண்டைமான் சந்திப்பு : ஆழமான நட்பின் அடிகோல்\nகருந்தமலை மாயோன் காவியம் – பாகம் 2\nகருப்பர் – தொண்டைமான் சந்திப்பு : ஆழமான நட்பின் அடிகோல்\nஅன்றைய விடியல், வனத்தை வதைக்கும் பொழுதாய் விடிந்தது. படபடக்கும் பறவைகள், அங்கு ஏதோ மாற்றுமனிதர்களின் வரவை அறிவித்தவண்ணம் இருந்தது. கூக்குரலிடும் பறவைகளின் ஓலி பாறைகளில் எதிரொலித்தவண்ணம் இருந்தது.\nநிசப்தமான காடுகளுக்கறியாத ஓசையொலிகளும் புழுதிப்படலங்களுமாக வனம் வதைபட்டது. வனவிலங்குகளின் அலறிய ஓசையொலி அவர்களின் அச்சத்தை பிரிதிபலித்ததா அல்லது வருகின்ற மனிதர்களை எச்சரிக்கின்றதா என்று புரியாத புதிராய் இருந்தது. ஒலிகள் அருகாமையில் வர வர, ஆர்ப்பரிக்கும் பரியும், அதனோடு வேட்டையாடும் நாயுமாய், வனவிருந்தாடிகள் வந்திருப்பதை வனவாசிகளுக்கு அறிவிப்பதாயிருந்தது.\nமாட்டுமந்தைகளுக்கு மத்தியில் மையமிட்டுருந்த கருப்பருக்கு அளப்பரிய சினம்மூண்டது. வனத்திலே வேட்டையாடி உணவருந்தும் மரபினர் இருந்தனர், அவர்கள், உணவுக்காய் அன்றி உயிரை துன்புறுத்துவதில்லை. ஆனால், வந்திருக்கும் விருந்தாளியோ, களிப்பிற்காக வேட்டையாடும் கூட்டம். அதை, வனசமதர்மம் பேணும் கருப்பரால் ஏற்க இயலவில்லை. ஜீவகாருண்யம் வாழ்ந்த உள்ளக்கூடம் நிறைந்த மனிதக்கூட்டம் அது.\nகருப்பரின் சினம், வந்திருப்போரின் பலம் அறியவில்லை, யாரென்று வினவவில்லை, எண்ணிக்கை கணக்கெடுக்கவில்லை, ஆனால், மீறப்படும் வனதர்மத்தை முறியடிக்கவேண்டும் என துடிப்பாய் எழுந்தது.\nகருப்பரின் ஓர் அழைப்போசையில், அவரது கூட்டம், ஒரு பெரும் முறியடிப்பு தாக்குதலுக்கு அவர்கள் அறியாமல் தயாரானார்கள். அது ஒரு முறியடுப்பு தாக்குதல் என்பதை அவர்கள் அறியாதவராய் நிலையெடுத்தனர்.\nகருப்பரின் மரத்தினாலான “வளரி”, வந்த கூட்டத்தின் தலைவனாய் தெரிந்தவனின் கைகளை பதம்பார்க்க, கொண்டிருந்த வில் அம்பை இழந்தான். அந்த புரியாத ஆயுதத்தில் மதிமறந்தனர். அதற்குள், கருப்பர் கூட்டத்தின் எழுச்சிமிகு தாக்குதலை, சற்றும் எதிர்பாராத வனவிருந்தாடிகள் நிலைகுலைத்தனர்.\nதலைவனாய் தெரிந்தவன் அப்படையின் ஆற்றல்மிகு செயலான் ரகுநாத தொண்டைமான் என்பதை கருப்பர் கூட்டம் அறிந்திருக்கவில்லை. இதையெல்லாம், பின்னால் இருந்து கவனித்த விஜயரகுநாத தொண்டைமான் மற்றும் அவனது மதியுரைஅறிஞர் அறிவுடை நம்பிகளும், காண்பதை நம்பியும் நம்பாமல், வியப்பின் விளிம்பில் இருந்துமீண்டு, “நிறுத்துக” என்று பெருமறிவிப்பை செய்தனர்.\nவிஜயரகுநாத தொண்டைமானின் குரலின் கம்பீரம், அவ்வொலி கேட்ட அனைவரையும் நிசப்தம் கோல செய்தது. காடுகளும், கருப்பர் கூட்டமும் தன்னை அறியாமல், கட்டளைக்கு அடிபணிந்தனர்.\nவியப்பில் இருந்து மீண்ட விஜயரகுநாத தொண்டைமான், கருப்பரை பார்த்து, தாக்குதலுக்கான காரணத்தை வினவினார். கருப்பர், காடு தமக்கான வீடு என்பதையும், அங்குள்ள உயிரினங்கள் அனைத்தும் தமது சக உயிரினங்களென்றும், அவை கொல்லப்படுவதை அனுமதியோம் என்று பதிலுரைத்தார். உணுவுக்கு வேட்டையாட அனுமதிப்போம் அதுவும் மற்ற வனஉயிரை பாதிக்காமல்.\nஇதைக்கேட்ட விஜயரகுநாத தொண்டைமான், வியப்பில் விரைத்தார். உயிர்கள் மீது இத்தனை காதலா \nஅறிவுடை நம்பி இடைமறித்தார். வீரனே, இதை வேட்டை என்று எண்ணாதே. இது, ஓர் போர் பயிற்சி. எங்களது இனத்தை காப்பதற்காக, எம் வீரரை கொண்டு ஓர் போர் சூழலை ஏற்படுத்தி பயிற்சி செய்கிறோம். அதை, நீ பாழ்படுத்திவிட்டாய் என்று அறிவாயாக. மன்னிப்பு கேட்டு “உயிர்ப்பிச்சை” கேட்டுக்கொள் என்றார்.\nகருப்பரோ, காடுகள் அறியா மொழியில் பேசுகுறீர்கள். பிட்சை எங்கள் அகராதியில் இல்லை, எங்களுக்கு மட்டுமல்ல, காடுகளை சார்ந்து வாழும் எவருக்குமில்லை.\nவிஜயரகுநாத தொண்டைமான், கருப்பரின் விடையில் உள்ள சாதுர்யத்தையும், வீரத்தையும், அவர்களின் வனப்பையும் கண்டு வியந்து மகிழ்ந்தார். கருப்பரிடம், நட்பை பாராட்டுவதாகவும், தங்களுக்கான போர்பயிற்சிக்கான சூழலை ஏற்படுத்தி உதவவேண்டினர்.\n“உதவி” என்ற சொல், சூழலின் இறுக்கத்தை தளர்த்தி, கருப்பருக்கும் தொண்டைமானுக்கமான நெருக்கத்தை ஏற்படுத்தியது.\nவந்தோரை இளைப்பாற்றி, அரும்சுவை விருந்தளித்தனர். இளைப்பாரிய தொண்டைமானிடம், மலையடிவாரத்தில், போர் பயிற்சிக்கான சூழல் உள்ளதாகவும் அங்கே அழைத்து செல்வதாகவும் கருப்பர் உரைத்தார்.\nஅதுவரை, கேட்க தயங்கிய வினாவினை, தொண்டைமான் வினவினார். கருப்பரே, வட்டவடிவிலான புதுவகை ஆயுதம் அது என்ன அதை, எங்களுக்கு பயிற்சிப்பீர்களா மேலும், எங்களது பயிற்சியில், தாங்களும் தங்களுது கூட்டமும் மற்றைய வேட்டைச்\nமேலும், அவர்களின் உணுவுத்தேவை குறித்தும் உதவிவேண்டினார்.\nநட்புக்கு, நேசக்கரம் நீட்டினாரா கருப்பர் \nகருந்தமலை மாயோன் காவியம் – கருப்பர் திருப்பூட்டு\nPrevious கருந்தமலை மாயோன் காவியம் – கருப்பர் திருப்பூட்டு\nகருந்தமலை மாயோன் காவியம் – கருப்பர் திருப்பூட்டு\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,096 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,053…\nவார ராசிபலன்: 26.2.2021 முதல் 4.3.2021 வரை\nநாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் \nதமிழகம் : இன்று 2 ஆம் நாளாகத் தொடரும் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்\nமீண்டும் வேல் பஞ்சாயத்துத் தொடக்கம் : மோடிக்கு வெள்ளி வேல் பரிசளித்த எல் முருகன்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்த���்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2016/11/cce-worksheet-2nd-week-tamil-answer-key.html", "date_download": "2021-02-26T03:34:23Z", "digest": "sha1:ZWSILGEJO6CNXCE44ZHSGQBB6WSCNH6R", "length": 3107, "nlines": 84, "source_domain": "www.kalvikural.net", "title": "CCE WORKSHEET 2nd WEEK - TAMIL ANSWER KEY (21/11/2016) 1-8 th std :", "raw_content": "\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2016/11/court-judgment-copy-09112016.html", "date_download": "2021-02-26T03:18:52Z", "digest": "sha1:OD6X6IRQUDORCRAFWOGOA76ODI2UIQST", "length": 3087, "nlines": 88, "source_domain": "www.kalvikural.net", "title": "COURT JUDGMENT COPY [09.11.2016]", "raw_content": "\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.madathuveli.com/2011/03/", "date_download": "2021-02-26T04:38:58Z", "digest": "sha1:3M5PXUBBASI6EFE7B4KGB7YXRK3QEV3Z", "length": 9320, "nlines": 200, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி: மார்ச் 2011", "raw_content": "\nவியாழன், 24 மார்ச், 2011\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 8:10 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 7:37 கருத்துகள் இல்லை:\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 7:34 கருத்துகள் இல்லை:\nசனி, 12 மார்ச், 2011\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 11:51 கருத்துகள் இல்லை:\nபுங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயபுதிய நுழ��வாயில் சுவிஸ் வர்த்தகர் சாயி ட்ரடெர்ஸ் ரவி குடும்பத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலய முன்பகுதி மதிலுடன் கூடிய நுழைவாயில் அழகான முறையில் புதிதாக அமைக்கபப்டு கொடுக்கப் பட்டுள்ளது.இந்த அரிய பணி சுவிசில் வசிக்கும் இராசமாணிக்கம் குடும்பத்தினரால் (சாயி ரெடேர்ஸ் )முழுதுமாக செய்து கொடுக்கப்பட்டது பாராட்டத் தக்கது.இதற்கான நிதி புங்குடுதீவு மக்கள் விழி புணர்வு ஒன்றிய தலைவர் இராசமாணிக்கம் ரவீந்திரன் மற்றும் அவரது சகோதரர்களினால் வழங்கப் பட்டுள்ளது .இந்த பாடசாலையின் புதிய அழகிய தோற்றத்தினை நிழல் படங்களாக இங்கே தந்துள்ளோம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 11:51 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nபுங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலயபுதிய நுழைவா...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2936420", "date_download": "2021-02-26T05:41:38Z", "digest": "sha1:DCVBED5CMJDTJHY2SNRJX2WND4Z43TCH", "length": 9980, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முக்குலத்தோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முக்குலத்தோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:01, 22 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம்\n3,227 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n11:05, 22 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nRajmaruthavel (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n12:01, 22 மார்ச் 2020 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n[[தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டிய��்|தமிழக அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில்]], [[கள்ளர்]] மற்றும் [[அகமுடையார்]] சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் மற்றும் [[மறவர்]] மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் உள்ளனர்.[{{cite news|title=Tamil Nadu Public Services Commission: List of Communities|url=http://www.tnpsc.gov.in/communities-list.html#bc |accessdate=2016-08-17}}] இந்திய நடுவண் அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், இந்த மூன்று சமூகத்தினரும் [[இந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு|இதர பிற்படுத்தப்பட்டோர்]] பிரிவில் உள்ளனர்.[{{cite web |url=http://www.ncbc.nic.in/User_Panel/GazetteResolution.aspx\n== தேவர் ஜெயந்தி ==\n1990களில் [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]] அரசாங்கத்தின் உறுப்பினர்கள், முதலமைச்சர் உட்பட முக்குலத்தோருக்கு ஆதரவளித்ததாக குற்றச்சாட்டுகளை, [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] ஆவணப்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் காவல்துறை மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பதவிகளைப் பெற்றனர். அந்த நேரத்தில் முக்குலத்தோர் சமூகம் மாநிலத்தில் பின்தங்கிய நிலையிலும், அதிக மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால் [[தலித்]] சமூகங்கள் - குறிப்பாக, [[பள்ளர்]]கள் - பெருகிய முறையில் செல்வந்தர்களாகவும், அரசியலில் ஆர்வமுள்ளவர்களாகவும் மாறிக்கொண்டிருந்தனர். தலித்துகளின் முன்னேற்றம் மற்றும் உயர்வுகளால் தலித்களுக்கும், முக்குலத்தோர்களுடன் பல மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த மோதல்களில் பெரும்பாலும் காவல்துறையினரின் கூட்டு இருந்தது. தலித் ஆர்வலர்கள் என அழைக்கப்படுபவர்களை தடுத்து வைப்பது, மக்கள் மீது (குறிப்பாக பெண்கள்) தாக்குதல்கள் மற்றும் தலித் கிராமங்களில் இருந்து கட்டாயமாக இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு உதவியது.][{{cite book |title=Broken People: Caste Violence Against India's \"untouchables\" |first=Smita |last=Narula |others=Human Rights Watch |publisher=Human Rights Watch |year=1999 |isbn=978-1-56432-228-9 |pages=5-6, 82, 86 |url=https://books.google.co.uk/books\nமுக்குலத்தோர்கள் ஆண்டுதோறும் [[முத்துராமலிங்கத் தேவர்|உ. முத்துராமலிங்கம் தேவரின்]] (1908-1963) பிறப்பு மற்றும் இறப்பு நாட்களான அக்டோபர் மாதம், 30 ஆம் தேதி, ''தேவர் ஜெயந்தி'' விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க [[அரசியல்வாதி]]யாக இருந்தார், ''தேவர் ஜெயந்தி'' என அழைக்கப்படும் இந்நிகழ்ச்சி, 1993 ஆம் ஆண்டில் [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] சார்பில் விழாவாக கொண்டாடப்படுகிறது. முக்குலத்தோர்கள், [[முத்து��ாமலிங்கத் தேவர்|முத்துராமலிங்கத் தேவரை]] ஒரு தெய்வமாகக் கருதுகிறார்கள். இந்த நேரத்திலிருந்தே ஜெயந்தி ஒரு சிறிய விவகாரமாக இருந்து கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.\n== கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர் போர் படையணி ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/417327", "date_download": "2021-02-26T04:33:01Z", "digest": "sha1:4KRVO2SYYP5OWHAGEVIKSYNPFBYBLZWA", "length": 2689, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பி.எச்.பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பி.எச்.பி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:02, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n00:57, 24 சூலை 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n04:02, 17 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nPurbo T (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/610872", "date_download": "2021-02-26T05:35:52Z", "digest": "sha1:E3TGCQYL7BQVNUVLY35D246QMYRQYOV5", "length": 2963, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜோசே சரமாகூ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோசே சரமாகூ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:33, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:33, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\n14:33, 11 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcscvle.com/tn-govt-tnscps-recruitment-2020/", "date_download": "2021-02-26T03:34:15Z", "digest": "sha1:RUJ2L4BTQASTMSL666TMWXICDDLCZ6OD", "length": 8481, "nlines": 84, "source_domain": "tamilcscvle.com", "title": "TN GOVT TNSCPS Recruitment 2020 - TAMIL CSC VLE", "raw_content": "\nதமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக வேலைவாய்ப்பு | ஆற்றுப்படுத்துநர் வேலை | அலுவலர் வேலை | பணியாளர் வேலை | No Exam | No Fees | Salary: 21,000/- | Last Date: 15-10-2020\nதமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவி, நன்னடத்தை அலுவலர் பதவி, சமூகப்பணியாளர் பதவி காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு கலெக்டர் ஆபிஸ் மூலமாக அறிவிப்பு.\nஇந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது ஒன்லி இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்வார்கள்.\n1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)\n3. சமூகப்பணியாளர் (Social Worker)\n1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal cum Probation Officer)\nமாதம் சம்பளம் – Rs. 21,000/-\nமாதம் சம்பளம் – Rs. 14,000/-\n3. சமூகப்பணியாளர் (Social Worker)\nமாதம் சம்பளம் – Rs. 14,000/-\nஇந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.\n1. சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் [ Legal cum Probation Officer ]\nGraduation in Law [B.L] or L.L.B [ Regular ] [10+2+3 மாதிரி] பட்டம் பெற்றிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை நலம் /சமூக நலம்/ தொழில் துறை ஆகியவற்றில் குழந்தைகளுக்கான சட்டம் சார்ந்த பணியில் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.\n“ஆ” பிரிவு அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் அனுபவம் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். 62 வயதுற்கு மேற்ப்பட்டவர்களாக இருத்தல் கூடாது.\n2. ஆற்றுப்படுத்துநர் [ Counsellor ]\nபட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]\nபட்டதாரி [அ] முதுநிலை பட்டதாரி [ Regular ] [10+2+3 மாதிரி] என்ற முறையில் சமூகப்பணி/ சமூகவியல்/ உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது. [பொது விண்ணப்பத்தார்களுக்கு]\nமேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.10.2020 மாலை 5.45 மணிக்குள் “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண், 310 & 311 மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக ��ணைப்புக் கட்ட்ம், திருவாருர் – 610 004. என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்\nமாவட்ட் ஆட்சித்தலைவர் / தலைவர்,\nமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,\nதமிழக அரசு பஞ்சாயத்து ஆபிசில் ஊராட்சி செயலர் கிளார்க் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் – இத கிளிக் பன்னுங்க\nதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட BDO ஆபிஸ் வேலைவாய்ப்பு நோட்டிபிகேசன் – இத கிளிக் பன்னுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/16051", "date_download": "2021-02-26T04:05:14Z", "digest": "sha1:5X2WDQGPPISQVKDMOBHLUMYEABNHPLSN", "length": 12276, "nlines": 235, "source_domain": "www.arusuvai.com", "title": "புதிய உறுப்பினர்கள்(welcome freshers) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபுதிய உறுப்பினர்கள் இங்கே உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே\nவணக்கம் அன்பு தோழிகளே.நான் புதிய உறுப்பினர்.நான் சவுதியில் இருக்கிறேன்.நான் கூட்டாசோரு பகுதியில் அனுப்பிய குறிப்பு வரவில்லை.பதில் ப்ளீஸ்\nஎப்படியும் வந்துவிடும். கொஞ்சம் லேட் ஆகும். அவ்வளவு தான். காத்திருங்கள்\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\n2 மணி நேரத்திற்கு முன்பு.கொஞ்சம் எப்படி அனுப்ப வேண்டும் என்று சொலுங்க.\nஇப்ப 2 மணி நேரத்திற்கு முன்னாடியா\nஅதுக்குள்ளையும் எப்படி பா வரும். அவங்க செக் பண்ணனும். போட்டோவை சரி செய்யணும்.உங்க குறிப்பை வரிசை படுத்தனும். இப்படி நிறைய வேலை இருக்கு பா. அதுனால கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க. 2,3 நாள்ல வந்துடும்\nவேற ஏதாவது சந்தேகம்னா கேளுங்க. சொல்கிறேன் :)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநன்றி தோழி, நான் தொடர்புக்கு\nநான் தொடர்புக்கு உள்ளே சென்று குறிப்பை அனுப்பினேன்.ஃபோட்டோ சேர்க்கவில்லை.இங்கு கூடாசோரு பகுதியில் அனுப்பும் குரிப்பு உடனே வரும் என்ரு இருந்ததால் நான் கேட்டேன் தோழி.\nநீங்கள் முதல் முறை அனுப்புவதால் சற்று தாமதம் ஆகும். இதன் பிறகு அவர்கள் உங்கள் பெயரை சேர்த்துவிட்ட பின் நேரடியாகவே நீங்களே அனுப்பும் வசதியை ஏற்படுத்தி தருவார்கள். அப்போது நீங்கள் க��றிப்பை அனுப்பிய அடுத்த நொடியே அறுசுவையில் பார்க்கலாம் :)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநான் கஸ்ட்டர்டு இனிப்பு அனுப்பியுள்ளேன்.அது வந்தால் தெரியபடுத்துஙள் ப்ளீஸ்\nகண்டிப்பாக சொல்கிறேன். நீங்களும் வாங்க அடிக்கடி\nஅப்ப தானே தெரியும் :)\nநிறைய குறிப்புகள் தந்து ஸ்டார் பெற வாழ்த்துக்கள் \nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nபுதிய தோழியை வருக வருக என்று வரவேற்கிறோம்,\n\"புதிய தோழியெ புதிய தோழியே வா வா\nஉன் வலது காலை எடுத்துவைத்து வா வா\"\nஉன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.\nஜலீலாஅக்காவுக்கு திருமண நாள் வாழ்த்தலாம் வாங்க\nஉள்ள வாங்க... கதை சொல்லுங்க \nவெளிநாட்டில் வாழும் தோழிகள் அனைவருக்கும்\nபிறந்த நாள் பார்ட்டி மெனு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/10/18010050/Why-did-you-cast-Aksharahasana-in-the-film-Achsam.vpf", "date_download": "2021-02-26T04:02:23Z", "digest": "sha1:TDDJ7X54QT3W2NVXMGK5QG2IUIHSCANL", "length": 10336, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why did you cast Aksharahasana in the film 'Achsam Madam Naanam Payirppu'? - Director's explanation || அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் அக்சராஹாசனை நடிக்க வைத்தது ஏன்?- டைரக்டர் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் அக்சராஹாசனை நடிக்க வைத்தது ஏன்- டைரக்டர் விளக்கம் + \"||\" + Why did you cast Aksharahasana in the film 'Achsam Madam Naanam Payirppu'\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் அக்சராஹாசனை நடிக்க வைத்தது ஏன்\nகமல்ஹாசனின் 2-வது மகளான அக்சராஹாசன் இசை, உதவி டைரக்டர் என பணிபுரிந்து வந்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 18, 2020 05:00 AM\nநடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் ஏற்கனவே பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். கமல்ஹாசனின் 2-வது மகளான அக்சராஹாசன் இசை, உதவி டைரக்டர் என பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் அவர் ‘கடாரம் கொண்டான்’ படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.\nஅதைத்தொடர்ந்து இப்போது, ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் அவர் 19 வயது கல்லூரி மா���வியாக நடித்துள்ளார். ராஜா ராமமூர்த்தி டைரக்டு செய்துள்ளார். ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படத்துக்கு குறிப்பாக அக்சராஹாசனை தேர்வு செய்தது ஏன் என்று டைரக்டர் ராஜா ராமமூர்த்தியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-\n“கதையின் நாயகி பவித்ரா 19 வயது கல்லூரி மாணவி. எல்லா பெண்களுக்கும் வருவது போல் அவளுக்கும் பிரச்சினை வருகிறது. இந்த கதாபாத்திரத்துக்கு அக்சராஹாசன் பொருத்தமாக இருந்தார். படக்குழுவினரில் என்னை தவிர மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பெண்கள். அமெரிக்காவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு ‘அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு’ படம் தேர்வு செய்யப்பட்டிருப்பது, இன்னொரு சிறப்பு அம்சம்.\nபடத்தின் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். டீசரை சுருதிஹாசனும், முதல் தோற்றத்தை விஜய் சேதுபதியும் வெளியிட்டார்கள். ‘பவித்ரா’ கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள டிரைலர் தூண்டும். அனைத்து பெண்களும் தன்னுள் சிறிதளவேனும் பவித்ராவை உணர்வார்கள். படத்தில் அக்சராஹாசனின் பாட்டியாக பிரபல பாடகி உஷா உதுப் நடித்து இருக்கிறார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. 19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை\n3. 3 கட்சிகளுக்கு மாறியது ஏன்\n4. படப்பிடிப்புக்கு தயாரான ரஜினி\n5. பிரபல நடிகைக்கு 2-வது திருமணமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%93-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-02-26T04:14:43Z", "digest": "sha1:32ZWIISF76MQ7ULPBZ7HH2B5SYRRBDBQ", "length": 8935, "nlines": 73, "source_domain": "www.behindframes.com", "title": "ஓ காதல் கண்மணி Archives - Behind Frames", "raw_content": "\n9:35 AM பன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\n6:31 PM அம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\n1:48 PM அதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nஏ.ஆர்.ரகுமான் தனது ட்ரூப்புக்கு பார்ட்டி வைத்தது ஏன்..\nதுல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து, சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படமும் ஹிட்.....\n3௦ நாளில் 3 படம் ; ஸ்டுடியோகிரீன் அதிரடி..\nஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து கார்த்தியை வைத்து படங்களை தயாரித்து வெளியிடுவது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ரசிகர்களின் பல்ஸ்...\nமம்முட்டியை அவமதித்த ராம்கோபால் வர்மாவுக்கு துல்கர் பதிலடி..\nதேவையில்லாமல் எதையாவது பேசி, வம்பை விலைகொடுத்து வாங்குவதில் சர்ச்சை நாயகன் இயக்குனர் ராம்கோபால் வர்மாவை மிஞ்ச ஆளில்லை. சமீபத்தில் வெளியான ‘ஓ...\nஓ காதல் கண்மணி – விமர்சனம்\nதிருமணம் பண்ணிக்கொள்ளாமலேயே வாழும் லிவிங் டுகெதர் வாழ்க்கை பேச்சளவில் ஓகே.. ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்பதை, ஆராய்ச்சியெல்லாம் செய்யாமல், உணர்வுப்பூர்வமாக அணுகியிருக்கிறார்...\nசென்னையில் இன்று ஒரே நாளில் தந்தை-மகன் படங்கள் ரிலீஸாகும் அதிசயம்..\nமணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள ‘ஓ காதல் கண்மணி’ படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்துள்ள...\nஅமெரிக்காவில் 7௦ இடங்களில் வெளியாகும் ‘ஓ காதல் கண்மணி’..\nமணிரத்னம் ரசிகர்களுக்கு நாளை திருவிழா தான் போங்கள்.. கடல் படத்தை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப்பின் அவரது இயக்கத்தில் வெளியாகும் படம்...\n“நான் ஊர்ல இல்லாத நேரம் இரண்டு கவிஞர்கள் உருவாகிட்டாங்க” – வைரமுத்து\nமணிரத்னம் இயக்கியுள்ள 24வது படம் தான் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசை.. வேறு...\nமே-1க்கு இடம்பெயர்ந்த ‘இடம் பொருள் ஏவல்’..\nதிருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தங்களது படங்களை குறித்த காலத்தில் ரிலீஸ் செய்ய ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஆனாலும் சினிமாவில் பருவநிலை...\nநானிக்கு மணிரத்னத்தின் சர்ப்ரைஸ் கிப்ட்..\nமணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படம் தெலுங்கில் பங்காரம் என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. படத்தின் ஹீரோவான துல்கர் மலையாளம்...\n‘டார்லிங்’கை தொடர்ந்து ‘கண்மணி’யையும் கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்..\nபடங்களை தயாரிப்பதாகட்டும், வாங்கி வெளியிடுவதாகட்டும் ஸ்டுடியோகிரீன் என்கிற லேபிள் இருந்தால் அதன் பிசினசே வேறு. ‘அட்டகத்தி’யில் ஆரம்பித்து, நல்ல படங்களையும் வாங்கி...\nஓ காதல் கண்மணி ரிலீஸில் ‘அலைபாயும்’ சென்டிமென்ட்..\nமலை போன்ற வெற்றிகளை குவித்த இயக்குனர் மணிரத்னம், ‘கடல்’ படத்தில் ஏற்பட்ட சறுக்கலுக்கு பிறகு மீண்டும் ‘ஓ காதல் கண்மணி’ மூலம்’...\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nஅரக்கோணம் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம்… தோல்வி பயத்தில் MLA ரவி\nமுதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் எதிர்கட்சியினர் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikibooks.org/wiki/3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_-_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-02-26T04:18:18Z", "digest": "sha1:H5LYMELGNREDRKNHDNZ7RPZAE27ZS5IN", "length": 12397, "nlines": 119, "source_domain": "ta.wikibooks.org", "title": "3-வது திருமொழி - போய்ப்பாடு - விக்கிநூல்கள்", "raw_content": "3-வது திருமொழி - போய்ப்பாடு\nபோய்ப் பாடுடைய நின்தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன்*\n உன்னைத் தனியேபோய் எங்கும் திரிதி*\nஆய்ப்பாலர் பெண்டுக ளெல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்திநான் வைத்தேன். (1)\nவண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப*\nநண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா\n திரியை எரியாமே காதுக் கிடுவன்*\nகண்ணுக்கு நன்று மழகுடைய கனகக் கடிப்பும் இவையா\nவைய மெல்லாம் பெறுவம் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்*\nவெய்யவே காதில் திரியை யிடுவன் நீவேண்டிய தெல்லாம் தருவன்*\nஉய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுட ராயர் கொழுந்தே\nமையன்மை செய்து இளவாய்ச் சியருள்ளத்து மாதவனே. இங்கே வாராய்.\t(3)\nவணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார்காது தாழப் பெருக்கி*\nகுணநன் றுடையர் இக்கோபால பிள்ளைகள் கோவிந்தா\nஇணைநன் றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து*\nசுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான் சோத்தம்பிரான்\n என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழலா ரொடுநீபோய்*\nகோத்துக் குரவை பிணைந்து இங்குவந்தால் குணங்கொண் டிடுவனோ நம்பீ\nபேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே\nவேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல் விட்டுவே\nவிண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் உன்வாயில் விரும்பியதனை நான்நோக்கி*\nமண்ணெல்லாம் கண்டு என்மனத்துள்ளே யஞ்சி மதுசூதனே யென்றிருந்தேன்*\nபுண்ணேது மில்லைஉன்காது மறியும் பொறுத்து இறைப்போது இருநம்பீ\nமுலையேதும் வேண்டே னென்றோடி நின்காதில் கடிப்பைப் பறித்தெறிந்திட்டு*\nமலையை யெடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய்*\nதலைநிலாப் போதே உன்காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்ற மேயன்றே.\t(7)\nஎன்குற்றமே யென்று சொல்லவும் வேண்டாகாண் என்னைநான் மண்ணுண்டே னாக*\nஅன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே*\nவன்புற் றரவின் பகைக்கொடி வாமன நம்பீ\nதுன்புற் றனவெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.\t(8)\nமெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று*\nகையைப் பிடித்துக் கரையுரலோடு என்னைக் காணவே கட்டிற் றிலையே\nசெய்தன சொல்லிச் சிரித்து அங்குஇருக்கில் சிரீதரா\nகையில் திரியை யிடுகிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே.\t\t\t(9)\nகாரிகை யார்க்கும் உனக்கும் இழுக்குற்றென்\nதாரியா தாகில் தலைநொந்திடு மென்று விட்டிட்டேன் குற்றமே யன்றே*\nசேரியிற் பிள்ளைக ளெல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி*\nஏர்விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட இருடீகேசா\nகண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் கடிகமழ் பூங்குழ லார்கள்*\nஎண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்களமுதே\nஉண்ணக் கனிகள் தருவன் கடிப்பொன்றும் நோவாமே காதுக் கிடுவன்*\nபண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட பற்பநாபா\nவாவென்று சொல்லி என்கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை*\nநோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்\nநாவற்பழம் கொண்டுவைத்தேன் இவைகாணாய் நம்பீ\nசாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோதரா\nவார்காது தாழப் பெருக்கி யமைத்து மகரக்குழை யிடவேண்டி*\nசீரால் அசோதை திருமாலைச் சொன்னசொல் சிந்தையுள் நின்றுதிகழ*\nபாரார் தொல்புகழான் புதுவைமன்னன் பன்னிரு நாமத்தாற் சொன்ன*\nஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே. \t\t(13)\nஇப்பக்கம் கடைசியாக 7 பெப்ரவரி 2006, 09:57 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/kia/sonet/what-is-difference-between-imt-dt-vs-only-imt-2375992.htm", "date_download": "2021-02-26T04:47:49Z", "digest": "sha1:AOONINLMZV3GTPJ6KIKQTYBGA5MG75XM", "length": 10866, "nlines": 290, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is difference between imt dt vs only imt | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand க்யா சோநெட்\nமுகப்புபுதிய கார்கள்க்யாசோநெட்க்யா சோநெட் faqswhat ஐஎஸ் difference between imt dt விஎஸ் only imt\n322 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nசோநெட் 1.5 htk பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் dtCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடிCurrently Viewing\nசோநெட் 1.5 கிட்ஸ் பிளஸ் டீசல் ஏடி dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ imt dtCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dctCurrently Viewing\nசோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct dtCurrently Viewing\nஎல்லா சோநெட் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/articles/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/class-alliance-strengthening-in-the-new-environment", "date_download": "2021-02-26T04:12:29Z", "digest": "sha1:6MSZQLNKV6DQQEJDY4ZOBTRKCUPZGT36", "length": 26615, "nlines": 90, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nபுதிய சூழலில் வலுப்பெறும் வர்க்கக் கூட்டணி.....\nமார்க்சிய மேதை மாசேதுங் எழுதினார்: “ஒரு பொருளுக்குள் உள்ள எதிரும் புதிருமான முரண்பாட்டுத் தன்மை அதன் வளர்ச்சிக்கான அடிப்படையாக உள்ளது”. இந்தக் கோட்பாடு இன்றைய இந்திய விவசாயத்திற்கும், தொழில் துறைக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது. மாசேதுங் குறிப்பிட்ட முரண்பாடு பற்றிய மார்க்சியக் கோட்பாட்டை இந்திய விவசாயத்தில் பொருத்திப் பார்த்தால்ஒரு முக்கியமான முடிவுக்கு வர இயலும். இன்று, பெரு முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் ஒட்டுமொத்த விவசாய வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. அதன் விளைவாக ஒரு பெரும் வளர்ச்சி மாற்றம் உருவாகும் நிலை உள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடியும்.\nஏகபோக தொழில் நிறுவனங்களின் இலாபக் குவியலுக்கு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் சிறு குறு நடுத்தரத் தொழில்கள் அழிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பெரு முதலாளிகளுக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டு, தொழில் நடத்துகிற நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் பிரிவினருக்கும், முரண்பாடு தீவிரம் பெற்றுள்ளது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அறிக்கை, தீவிரமடைந்து வரும் இந்த வர்க்க முரண்பாட்டை விளக்குகிறது. விவசாயத்திலும், தொழில் துறையிலும் வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. இதனால் சோசலிசப் புரட்சிக்கு உந்து சக்தியாக விளங்குகிற தொழிலாளி - விவசாயி வர்க்கக் கூட்டணி வலுப்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன என்று மத்தியக் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\n“சர்வதேச நிதி மூலதனத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் பெரு முதலாளிகள் ஒருபக்கமும், ஒட்டுமொத்த விவசாய வர்க்கம் இன்னொரு பக்கமும் என முரண்பாட்டை கூர்மையடையச் செய்துள்ளது. பெரும் விவசாயிகள் பணக்கார விவசாயிகள் மற்றும் பிறர் என எல்லா விவசாயிகளும் ஒரே அணியில் சேர்ந்துள்ளனர்.”\nஎன்று மத்தியக் குழு அறிக்கை விவசாயிகள் போராட்டத்தை முன்னிறுத்தி,இன்றைய முரண்பாடு பற்றிய விளக்கத்தை அளித்துள்ளது.\nஇந்த முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை காண முடியும்.விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிற இந்தக்காலம் முழுவதும் அரசு தரப்பிலும் அரசுக்கு ஆதரவாக இருக்கிறஅறிவுஜீவிகள், ஊடகங்கள் தரப்பிலும் அடுக்கடுக்காக பொய்யான விவரங்கள், கட்டுக்கதைகள் என ஏராளமாகபிரச்சாரம் செய்யப்பட்டன. ஆனால் அவற்றை விவசாயிகள்நம்பிடாமல், அனைத்தையும் நிராகரித்து உறுதியான போராட்டப் பாதையில் பயணித்து வருகின்றனர்.இதுவே விவசாயத்துறையில் உள்ள முரண்பாட்டின் தீவிரத்தை படம் பி��ித்துக் காட்டுகிறது.\n“போராடுகிற விவசாயிகள் வருமானம் ஈட்டுகிற பகுதியினர் . அவர்கள் மேல்தட்டில் உள்ள இரண்டு சதவீதமான பணக்கார விவசாயிகள்; அவர்கள் நலனுக்காகத்தான் போராடுகிறார்கள்..அடித்தட்டு விவசாயிகளின் நலனுக்காக அல்ல..” என்பது போன்ற வாதங்களை முன்வைத்து, போராடும் விவசாயிகள் இடையே பிளவு ஏற்படுத்த முயற்சி செய்தனர். பல ஆளும் கட்சி ஆதரவுஊடகங்களும் இதுபோன்று பிரச்சாரம் செய்து வருகின்றன. உண்மையில் விவசாயம்,பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தால் யாருக்கு பலன் கிடைக்கும் மேல்தட்டு, அடித்தட்டு விவசாயிகள் யாராக இருந்தாலும் ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளுக்கு உட்பட்டுத்தான் விவசாயம் செய்ய முடியும்.\n“பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை முறையினால் மிகுந்த லாபம் கண்டவர்கள். எனவேதான் வேளாண் சட்டங்களை எதிர்த்து அவர்கள் போராடுகிறார்கள்”என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலை முறை கொண்டுவரப்பட்ட நோக்கமே விவசாயிகளைப் பாதுகாப்பதுதான். இதனை மேலும் பலப்படுத்தினால் பஞ்சாப் விவசாயிகள் மட்டுமல்ல; அனைத்து மாநில விவசாயிகளும் விவசாயமும் பாதுகாக்கப்பட்டு உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அந்த முறையை ஒழித்துக் கட்டுவது ஏற்கனவே அதனால் ஓரளவு பலன் பெற்றவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.\nஇவ்வாறு, இலாபம் அடையும் பஞ்சாபிய விவசாயிகள், இலாபம் பெறாத இதர மாநில விவசாயிகள் என்கிறமுறையில் பிளவுபடுத்துகிற வேலையையும் அறிவுஜீவிகளும் ஆளும் தரப்பும் பிரச்சாரம் செய்து வந்தனர்.இதுவும் எடுபடவில்லை.“ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட முறையில் வேளாண் உற்பத்திப் பொருள் விற்பனை கமிட்டி மற்றும்குறைந்தபட்ச ஆதார விலை முறையையும் பயன்படுத்திக்கொள்ள சுதந்திரம் இருக்கிறது; எனவே அவர்கள் அவர்களுக்கு எது தேவையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறபோது போராட்டத்திற்கு உருப்படியான கோரிக்கையே இல்லை; போராட்டமே தேவையில்லை” என்று பிரச்சாரம் செய்தனர்.\nகொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டங்களால் விவசாயத்தில் வலுமிக்க மேலாதிக்கத்தை செலுத்துவதற்கு ஏகபோக கார்ப்பரேட்டுகளுக்கு இடமே இல்லை என்பது போலவும் விவசாயிகளுக்கு எல்லா சுதந்திரமும் இருப்பது போலவும் எழுதி வருகிற அறிவுஜீவிகள் உண்மையில் விவசாயிகளை ஏமாற்ற நினைக்கின்றனர். இப்படிப்பட்ட வாதத்திலும் எந்த அடிப்படையும் இல்லை. ஏகபோக கார்ப்பரேட் மேலாதிக்கம் விவசாயத்தில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு விவசாயிகளின் குரலுக்குமதிப்பிருக்காது.எந்த எதிர்ப்புகளுக்கும், எந்த வாய்ப்பும் இருக்காது; வல்லான் வைத்ததே சட்டம் என்கிற நிலைஏற்பட்டு விவசாயத்தில் பெருமுதலாளிகளின் கொடுங்கோன்மை நிலவும். இதையெல்லாம் விவசாயிகள் புரிந்து கொண்டுள்ள காரணத்தினால்தான் எவ்வளவு காலம் ஆனாலும் எத்தனை தியாகங்கள் செய்ய நேரிட்டாலும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடர்வது என்று முடிவெடுத்துள்ளனர்.\nஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயம் கொண்டுவரப்பட்டால் விவசாயிகள் நிலத்தை இழக்க நேரிடும் என்கிற அச்சத்தை விவசாயிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.இதனைக் குறிப்பிட்டு “வேளாண் சட்டங்களில் நிலத்தை கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற ஷரத்து எங்கே இருக்கிறது..காட்டுங்கள்.. பார்க்கலாம்.. ” என்று விதண்டாவாதம் செய்கின்றனர். “வேண்டுமானால் நாங்கள் கார்ப்பரேட்களிடம் நிலத்தை விற்க மாட்டோம் என்று முடிவெடுத்து விவசாயிகள் உறுதியாக நிற்கட்டும். யார் வேண்டாம் என்பது..காட்டுங்கள்.. பார்க்கலாம்.. ” என்று விதண்டாவாதம் செய்கின்றனர். “வேண்டுமானால் நாங்கள் கார்ப்பரேட்களிடம் நிலத்தை விற்க மாட்டோம் என்று முடிவெடுத்து விவசாயிகள் உறுதியாக நிற்கட்டும். யார் வேண்டாம் என்பது”என்றெல்லாம் ஏகடியம் பேசுகின்றனர்.(மிண்ட் இணைய இதழில் சுர்ஜித் பெல்லா பேட்டி;8-2-2021).\nமூன்று சட்டங்களும் உண்மையில் விவசாய உற்பத்தி, விற்பனை என அனைத்து நிலைகளிலும் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் தீர்மானிக்கிற இடத்தில் இருக்கிற போது விவசாயிகளால் எப்படி முடிவெடுக்க இயலும்இந்த பசப்புகளும் பிரச்சாரங்களும் பல மாதங்களாக நடந்து வருகிறது. ஆனால் விவசாயிகள் இதில் ஏமாற தயாராக இல்லை.அதனால்தான் இந்திய நாடு முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.\nபோராட்டத்தைப் பற்றி ஆயிரமாயிரம் பொய்களையும் கட்டுக்கதைகளையும் அவதூறுப் பிரச்சாரத்தையும். அவிழ்த்துவிட்ட போதும், போராடுகிறவர்கள் மீது பொய்வழக்கு சிறை, வன்முறைகளை பிரயோகித்த போதும் ஏன் விவசாயிகள் போராட்டம் உறுதியுடன் முன்னேறி வருகிறது இதற்கு,பெரு முதலாளிகளுக்கும் அனைத்துப் பிரிவு விவசாயிகளுக்கும் முரண்பாடு தீவிரமடைந்துள்ளது என்ற மத்தியக்குழுவின் தெட்டத் தெளிவான கருத்தே விடையாக அமைந்துள்ளது.மேல்தட்டு விவசாயிகள், நடுத்தர விவசாயிகள் என்கிற வகையில் பிளவுபடுத்தும் முயற்சிகளும் எடுபடவில்லை. ஒட்டுமொத்த விவசாயப் பிரிவினருக்கும் ஆளும் பெரு முதலாளித்துவ வர்க்கங்களுக்கும் இடையேயான முரண்பாடு கூர்மைப்பட்டு இருப்பதுதான் இதற்கு காரணம்.\nஒரு நாளில் சராசரியாக இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நெருக்கடியின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. விவசாயம் கட்டுபடியாகாத நிலையில் உள்ளதால் இந்த நிலைமை தொடர்கிறது.விளை பொருட்களுக்கான விலைகள் போதுமான அளவில் இல்லாத நிலையில் விவசாயிகளுடைய வாழ்க்கை வேதனை வாழ்க்கையாக அமைந்துள்ளது.86 சதமான விவசாயக் குடும்பங்கள் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தை உடைமையாக கொண்டுள்ளனர்.அவர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் விவசாயத்தை விட்டு இடம்பெயர் தொழிலாளர்களாக மாறும் நிலைமையை மோசமான சந்தை நிலைமைகள் ஏற்படுத்தியுள்ளன. இந்த விவசாய நெருக்கடி நிலைமைகளை பெரும் கார்ப்பரேட்டுகள் விவசாயத்தினை தங்களுக்கு ஏற்றவாறு உருமாற்றி, கொள்ளை லாபம் அடைய திட்டம் தீட்டி வருகின்றனர்.\n“உலக அளவில் முதலாளித்துவ நெருக்கடி நீடிக்கிறது, இந்தியப் பொருளாதாரம் கடும் மந்த நிலையை எதிர்கொண்டுவந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றும் அதன் பேரால் முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கும் பொருளாதாரத்தை கடுமையாகப்பாதித்துள்ளன. ஆனால், இந்தப் பின்னணியிலும் கூட, இந்திய பெருமுதலாளிகளின் லாபம் தடைபடக் கூடாது என்ற நோக்கத்தில் ஆளும் வர்க்கங்கள் செயல்படுகின்றன.”\nஎன மத்தியக் குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\n“பெரு முதலாளிகளுக்கும், அவர்கள்அல்லாத பிற முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடும், பாஜகவிற்கும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக பரந்தஒற்றுமையை கட்டமைக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.”\nஎன தற்போது எழுந்துள்ள வாய்���்பை மத்தியக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.\nதீவிரமடைந்துள்ள இந்த முரண்பாட்டினை தொழிலாளி வர்க்கமும், ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும். முதலாளித்துவ - நிலவுடைமையையும், அவர்களது வர்க்க ஆட்சியையும் எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த முடியும். இந்திய பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் நடத்தும் போராட்டங்கள் மேலும் உறுதிப்படும் வாய்ப்புகள் இன்று ஏற்பட்டுள்ளன.இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி தொழிலாளி- விவசாயி வர்க்க ஒற்றுமையை மேலும் வலுவாக்குவதே முக்கியக் கடமை.\nகட்டுரையாளர்: என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)\nTags புதிய சூழலில் வலுப்பெறும் வர்க்கக் கூட்டணி\nபுதிய சூழலில் வலுப்பெறும் வர்க்கக் கூட்டணி.....\n161 பட்டாசு ஆலை விபத்துக்கள் - 316 தொழிலாளர் உயிர்ப்பலி.... 10 ஆண்டுகளாக வேடிக்கை மட்டுமே பார்த்தது அதிமுக அரசு...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nநாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறப்பு... இனி விரல் நுனியில் நூலகங்கள்....\nஅதிமுக - பாஜக அணியை திமுக அணி தோற்கடிப்பது நிச்சயம்.... சென்னையில் பிரகாஷ் காரத் பேட்டி....\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.... 85 சதவீத பேருந்துகள் ஓடவில்லை.... போராட்டம் தொடரும்... தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/12/23092735/2190967/tamil-news-Marriage-Pariharam.vpf", "date_download": "2021-02-26T04:24:29Z", "digest": "sha1:HHLUJUK4FSDJU7A5MGOZURW24AQRNHAY", "length": 10295, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Marriage Pariharam", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதுன்பம், திருமண தடை போக்கும் துர்க்கை அம்மன்\nபதிவு: டிசம்பர் 23, 2020 09:27\nஇளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.\nஅம்மன் வழிபாடுகள் அநேகம் இருந்தாலும், துர்க்கை அம்மனை ராகு காலத்தில் போற்றிப் பாடி அபிஷேகம் ஆரத்தியுடன், எலுமிச்சைப்பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷமானதாக இருக்கிறது. கொடிய அசுரனை வதம் செய்த சக்தியின் அம்சமான துர்க்கையம்மன், தங்கள் பாவங்களையும் வதம் செய்து வாழ்வில் நிம்மதி தருவாள் எனும் நம்பிக்கையே, இதற்கு காரணம்.\nராகு கிரகத்தால் பூஜிக்கப்பட்டு அந்த கிரகத்திற்கு அருள்புரிந்த காரணத்தினால், சண்டி பாடத்தின் தலையாய சக்தியாக இருக்கும் துர்க்கை அம்மன், ‘மங்கள சண்டி’ என்றும், ‘ராகுகால துர்க்கை’ என்றும் போற்றப்படுகிறாள். இளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.\nதுர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (தடைகளை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாவத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயத்தை அழிப்பவள் என்பது பொருளாகும்.\nதுர்க்கையை, ஒன்பது துர்க்கைகளாக பெயரிட்டு அழைக்கிறது, மந்திர சாஸ்திரம். அவை: குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்கா, சுபத்ரா ஆகும் .\nமகத்தான சுவாஸினி பூஜையிலும் 1.சைலபுத்ரி, 2.ப்ரம்ஹசாரிணி, 3.சந்த்ரகண்டா, 4.கூஷ்மாண்டா, 5.மகாகவுரி, 6.காத்யாயனி, 7.காளராத்ரி, 8. மகாகவுரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.\nஅஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்து, சிவப்பு வஸ்திரத்தை அம்மனுக்கு அணிவித்தால் சிறப்பு. துர்க்கை அம்மனை நம்பிக்கையுடன் வணங்குபவர்களுக்கு மனத்தளர்ச்சியோ, வேதனைகளோ, பயமோ தோன்றுவதில்லை. மாறாக எதையும் எதிர்கொள்ளும் துணிவைத் தருகிறாள் அன்னை துர்க்கா தேவி.\nசிம்ம வாகனத்தில் அமர்ந்து, கொடியில் அசையும் மயில் தோகையுடன் சிவப்பு நிறப் புடவையில் சர்வ அலங்கார ரூபிணியாக, கையில் சூலத்துடன் வீற்றிருக்கும் அன்னை துர்க்காதேவியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகுகாலத்தில் பக்தியுடன் விளக்கேற்றி வேண்டினால் நினைத்த காரியம் வெற்றியாவது உறுதி.\nமங்கல வாழ்வு தரும் மாசி மக விரதம்\nமாசிமக தீர்த்தவாரியின் போது கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட தடை\n1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை கோவில் கும்பாபிஷேகம்\nஅருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்- பள்ளிகொண்டான்\nவெள்ளிக்கிழமை பிரதோஷமும்... விரத வழிபாட்டு பலனும்...\nதிருமண தோஷம் இருப்பவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்\nதிருமண தடை நீங்க இந்த பரிகாரங்கள் பலன் தரும்\nஇந்த பரிகாரத்தை 48 நாட்கள் செய்பவர்களுக்கு திருமண தடை விலகும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sliit.lk/ta/business/programmes/business-analytics-degree/", "date_download": "2021-02-26T04:19:41Z", "digest": "sha1:77XAYUCA46Q66EEJ6UEJIZ4C2Z3FFH5C", "length": 11207, "nlines": 262, "source_domain": "www.sliit.lk", "title": " BBA (Hons) in Business Analytics | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nவியாபார இளமானி (சிறப்பு) பட்டம் - வணிக அனலிட்டிக்ஸ்\nபல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளன\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nபல்கலைக்கழகங்களின் சர்வதேச சங்கம் (IAU)\nநுழைவு: பிப்ரவரி / ஜூன் / செப்டம்பர்\nகடல்: வாரநாட்கள் / வார இறுதி\nதேர்வுகள்: வாரநாட்கள் / வார இறுதி\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/07/blog-post_38.html", "date_download": "2021-02-26T04:04:33Z", "digest": "sha1:3DCR4DAHNBGDLDYJVPXMGYV3P3UWPQB7", "length": 3768, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று...! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று...\nஇலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று...\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்��ுள்ளது.\nஏற்கனவே 2451 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.\nகுறித்த மூன்று பேரும் கந்தகாடு மத்திய நிலையத்தில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன், நேற்றைய தினம் மாத்திரம் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/money/133371-business-stories", "date_download": "2021-02-26T04:53:23Z", "digest": "sha1:V4B66OVPXWIRNDG2HBWMBKTGIKSD6CKZ", "length": 18662, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 13 August 2017 - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்! - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்! | Business stories - Nanayam Vikatan", "raw_content": "\nகொள்ளையர்களை விட்டுவிட்டு, அப்பாவி மக்களை வதைப்பது ஏன்\nகல்விக் கடன் எளிதாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nவரிக் கணக்குத் தாக்கல்... கெடு தேதி தவறியவர்கள் என்ன செய்யலாம்\nநாகப்பன் பக்கங்கள்: நிஃப்டி இண்டெக்ஸ் ஒரு வரம்\nஇன்ஸ்பிரேஷன் - மலாலா ஓர் ஆச்சர்யம்\nயாருக்கு எந்த முதலீடு பொருத்தம்\nபணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்துக்கு சிறந்த வழி\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... வருமானத்துக்கு கேரன்டி உண்டா\nஸ்மார்ட்போன்... - உங்கள் தகவல்களைப் பாதுகாக்க ஸ்மார்ட் வழிகள்\nஃபண்ட் கார்னர் - மகளின் படிப்புக்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nடார்கெட் பிரஷர்... தப்பிக்கும் வழிகள்\nஇந்தியப் பொருளாதாரம்... சி.இ.ஓ-க்களின் பார்வை\nகுவியும் ஐ.பி.ஓ... - சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவளரும் நிறுவனங்களை வளர்க்கும் நான்கு விஷயங்கள்\nஷேர்லக்: இந்தியச் சந்தை இன்னும் உச்சத்தைத் தொடவில்லை\nநிஃப்டியின் போக்கு: வியாபாரத்தின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nதகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்\nமாத்தி யோசி மை டியர் ப்ரோ - 9 - வெற்றிக்கான இலக்கு\n - 9 - இந்தியாவின் இளைஞர் சக்தி\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 9 - வீடு... கார்... திருமணம்... எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஜி.எஸ்.டி... - அத��கவரி வசூலிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர முடியுமா\nபழுதடைந்த ஆவணங்கள்... நகலைப் பெற என்ன வழி\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஎஃப் & ஓ கார்னர் இரண்டு நாள் பயிற்சி வகுப்பு - ஈரோட்டில்...\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 43 - ஏற்றுமதியில் நீங்களும் கலக்கலாம்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 42 - ஏற்றுமதித் தொழிலை எளிதாக விளக்கும் ஃப்ளோ சார்ட்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 41 - வெற்றிகரமான ஏற்றுமதிக்கு கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 40 - பேமென்ட் முறைகளும் வங்கியின் பங்கும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 39 - ஷிப்மென்டுக்குப் பின் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 38 - ஏற்றுமதிக்குத் தேவையான ஆவணங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 37 - பொருளுக்கான விலை நிர்ணயம் செய்வது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 36 - வெற்றி தரும் சந்திப்புகளை நிகழ்த்தும் கலை\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 35 - ஆர்டர் எடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 34 - ஏற்றுமதி தொழிலில் உள்ள ரிஸ்க்குகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 32 - ஏற்றுமதி நாடுகளின் நடைமுறைகளும் கட்டுப்பாடுகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 31 - ஏற்றுமதிக்கான நாடுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 30 - ஏற்றுமதியாளர்களுக்குக் கைகொடுக்கும் புரமோஷனல் கவுன்சில்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 29 - பொருள் கொள்முதல்... கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 28 - இறக்குமதியாளரிடம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 27 - ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளும் தடைகளும்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 26 - விற்பனைக்கு வித்திடும் ‘சாம்பிள்’\nஏற்றுமதி சூட்ச��மங்கள்... எங்கே வாங்குவது, எங்கே விற்பது - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஎந்தெந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்தால் லாபம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபம் தரும் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் தனியார் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதிக்கு உதவும் அரசுத் துறைகள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nலாபகரமான ஏற்றுமதிக்கு அவசியமான 5 விஷயங்கள் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலின் வெற்றி ரகசியம் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nஏற்றுமதித் தொழிலைத் தொடங்குவது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nசர்வதேச சந்தையைப் பிடிப்பது எப்படி - நீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ்\nவெற்றி தரும் தெளிவான இலக்குகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஇலக்குகளை எட்டிப் பிடிக்க உதவும் தொழில் செய்யும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nதடையில்லா பிசினஸீக்கு இயந்திரங்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநஷ்டத்தைத் தவிர்க்க உதவும் பொருள்கள் மேலாண்மை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவெற்றிகரமான பிசினஸுக்கு 7M மேனேஜ்மென்ட் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nவாடிக்கையாளர்களைக் கவரும் பேக்கிங் முறைகள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகல��ம் பிசினஸ்மேன்\nபிசினஸ் வெற்றிக்கு உதவும் 7 விஷயங்கள் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\n - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nநீங்களும் செய்யலாம் ஏற்றுமதி பிசினஸ் - 33 - ஏற்றுமதிக்கு அவசியம் தேவைப்படும் சான்றிதழ்கள்\nஉங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Tamil", "date_download": "2021-02-26T04:25:40Z", "digest": "sha1:ZT7QHONX6QGHEF6TEAT6CSYCPNJSVH2A", "length": 9996, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Tamil | Virakesari.lk", "raw_content": "\nமட்டக்களப்பில் தலைதூக்கும் வாள்வெட்டு கலாச்சாரம்...\nஓமானிலிருந்து நாடு திரும்பிய 315 இலங்கையர்கள்\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயாமல், இராணுவத்தை பதில்கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nதமிழ்த் தேசிய அரசியலின் எதிர்கால வீச்சுக்கு காணப்படும் ஒரே வழி\nசிங்கள, பௌத்த தேசியவாதம் எவ்வாறு மக்கள் கூட்டத்தினை ஒருங்கிணைக்கின்றதோ அதேபோன்று தமிழ்த் தேசிய வாதமும் தனிநலன்களுக்கு அ...\nபுலம்பெயர் தமிழர்கள் ஈழத்தைக் கோருகின்றனர் - பூகோள இலங்கையர் பேரவை\nஜெனிவா கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய யோசனையொன்றை முன்வைக்கவுள்ளன. இவையனைத்தும் புல...\n3 மொழிகளிலும் பின்னணி பேசி அசத்திய 'பாகுபலி' நடிகர்\n'பாகுபலி' பட புகழ் நடிகர் ராணா டகுபதி கதையின் நாயகனாக நடித்து வரும் 'காடன்' படத்திற்காக மூன்று மொழிகளில் பின்னணி பேசி அன...\n“ப��த்துவில் முதல் பொலிகண்டி வரை” தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்\nகிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழ் சிவில் சமூகத்தின் “பொத்துவிலிருந்து பொலிகண்டி வரை” பேரணி சிறிய...\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை - மாபெரும் பேரணி 3 ஆவது நாளாகவும் திருகோணமலையில் இருந்து முன்னெடுப்பு.\nதமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் ஏ...\nதமிழில் தேசிய கீதத்தை பாடுங்கள் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு கடிதம்\nதமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பு...\nநடிகை ஜீவிதா மற்றும் வைத்தியர் ராஜசேகரின் இளைய வாரிசு சிவானி நடிகையாக அறிமுகம்\nதமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகத்தில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான நடிகை ஜீவிதா மற்றும் டாக்டர் ராஜசேகரின் இளைய மகளான ச...\nகிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உதயம்\nகிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண கூட்டம் நேற்று ( 27-12-2020 ) நடைபெற்றது.\nபாடல்களுக்கு மத்தியில் கலைக்களைகளும் முளைத்திருக்கின்றன என்ற போதிலும் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்வின் வழியே திரைப்பா...\nஐ.ம.ச. வேட்புமனுவில் தமிழ், முஸ்லிம் கட்சி வேட்பாளர்களுக்கு இடமில்லை - லக்ஷ்மன் கிரியயெல்ல\nதமிழ், முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு ச...\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://alshifaproperties.com/2019/07/13/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2019/", "date_download": "2021-02-26T05:01:15Z", "digest": "sha1:OV6PHPPGYFY3UCI7AOFZAG35YSTOHAB4", "length": 6958, "nlines": 86, "source_domain": "alshifaproperties.com", "title": "பட்ஜெட் ஜூலை 2019 - Al-Shifa Properties", "raw_content": "\nஜூன் 2019இல் RBI கடன் வட்டி விகிதத்தை 5.75% குறைத்தது, இந்த அளவிற���கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதை ஊக்கப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது.\nதற்போது பட்ஜெட் 2019இல், வீட்டுக்கடன்களுக்கு அரசாங்கம் வரிவிலக்குகளை அதிகப்படுத்தி உள்ளது. இதன்படி வருமான வரி சட்டம் பிரிவு 24இன் படி 2லட்சமாக இருந்த வரிவிளக்கு தொகையை 3.5லட்சமாக உயர்த்தியுள்ளது, ஆக தற்போது முதல்முறை சுயபயன்பாட்டிற்காக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 3.5லட்சம் வரை வரிவிளக்கு அளிக்கப்படும். இது 45லட்சத்திற்குள் மதிப்பு கொண்ட வீடாக (Affordable housing) இருத்தல் அவசியம். வீட்டுக்கடன் வட்டி திரும்ப செலுத்தும் காலம், 15வருடமாக இருப்பின், இந்த 3.5லட்சம் வரிவிலக்கு 7லட்சமாக பயனளிக்கும்.\nஇதுபோன்ற நடவடிக்கைகள் முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு பயனளித்தாலும், வட்டியில் இருந்து விலகி நிற்கும் சிறுபான்மையினர்களுக்கு சலுகைகள் வருமாயின், மகிழ்ச்சி அளிக்கும். வட்டியில்லா வங்கிகள் மேலைநாடுகளில் துவங்கப்படுவதை போல இந்தியாவிலும் பெரும் அளவில் துவங்கப்படுவது நன்மைபயக்கும், இதனை நோக்கி நம் சமூகம் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nயூடிஆர் (கூட்டு பட்டா)/ கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை\nபட்டா பெயர் மாற்றம் மட்டும் போதாது சிட்டா, அ-பதிவேடு, புலப்படத்திலும் மாற்றம் செய்யபட வேண்டும்\nபத்திரம் தொலைந்தால் உயிர்ப்பிக்க வழிமுறைகள்\nஇடத்தின் உங்களுக்கான உரிமையை நிலைநாட்ட மிகவும் முக்கியமான ஆவணங்களில் பத்திரம் ஒன்று, அது தொலைந்து விட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்\nநில புல எண்கள் (சர்வே நம்பர்) என்றால் என்ன\nஅனைத்து நிலங்களும் அளக்கபட்டு, பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி எண்கள் (அடையாளப்படுத்துவதற்காக) வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்களுக்கு பெயரே புல எண் (Survey Number) ஆகும், புல எண்ணிற்கு உட்பிரிவுகளும் உண்டு.\nபட்டா பெயர் மாற்றம் மட்டும் போதாது சிட்டா, அ-பதிவேடு, புலப்படத்திலும் மாற்றம் செய்யபட வேண்டும்\nபட்டா மனு செய்யும் முறை ஆன்லைன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-100.html", "date_download": "2021-02-26T04:02:08Z", "digest": "sha1:L2QOGN4SY7HKOP6P4NZJ4Q3K4L6YWTYC", "length": 9617, "nlines": 145, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 100 - ஸூரத்துல் ஆதியாத்தி", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 100 - ஸூரத்துல் ஆதியாத்தி\nஸூரத்துல் ஆதியாத்தி (வேகமாகச் செல்லுபவை)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-\n100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,\n100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-\n100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,\n100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-\n100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.\n100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.\n100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.\n100:9. அவன் அறிந்து கொள்ளவில்லையா கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-\n100:10. மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-\n100:11. நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூரத்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/skoda-octavia/what-is-the-price-of-skoda-octavia-in-india.html", "date_download": "2021-02-26T05:16:42Z", "digest": "sha1:34S3CLFQJYG6PCT72TGZWFBLPP3UWLT3", "length": 5003, "nlines": 140, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the price of Skoda Octavia in India? ஆக்டிவா | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா ஆக்டிவா\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா ஆக்டிவாஸ்கோடா ஆக்டிவா faqs India இல் What ஐஎஸ் the விலை அதன் ஸ்கோடா ஆக்டிவா\nஆக்டிவா மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nCity 4th Generation வழக்கமான சந்தேகங்கள்\ncity 4th generation போட்டியாக ஆக்டிவா\nNew Rapid வழக்கமான சந்தேகங்கள்\nநியூ ரேபிட் போட்டியாக ஆக்டிவா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 18, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Rapid/Skoda_Rapid_1.0_TSI_Style.htm", "date_download": "2021-02-26T05:23:37Z", "digest": "sha1:RUDNLWCKFA4JU5265IRHHWBQHPOHYY5Z", "length": 46679, "nlines": 702, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபுதிய ஸ்கோடா ரேபிட் 1.0 பிஎஸ்ஐ Style\nbased மீது 267 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்நியூ ரேபிட்1.0 பிஎஸ்ஐ ஸ்டைல்\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் மேற்பார்வை\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் Latest Updates\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் Colours: This variant is available in 3 colours: புத்திசாலித்தனமான வெள்ளி, கார்பன் எஃகு and டோஃபி பிரவுன்.\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் விலை\nஇஎம்ஐ : Rs.25,744/ மாதம்\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.97 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.0l பிஎஸ்ஐ பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டர���ல்) 55\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nபின்பக்க சஸ்பென்ஷன் compound link crank-axle\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 116mm\nசக்கர பேஸ் (mm) 2552\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேக எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch.\nஇணைப்பு எக்ஸ்டி card reader\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் நிறங்கள்\nCompare Variants of நியூ ஸ்கோடா ரேபிட்\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ்Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ rider பிளஸ் ஏடிCurrently Viewing\nநியூ ரேபிட் 1.0 லாரா டி.எஸ்.ஐ அம்பிஷன் ஏ.டி.Currently Viewing\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ எம்.ஜி உடை ஏ.டி.Currently Viewing\nஎல்லா நியூ ரேபிட் வகைகள் ஐயும் காண்க\nSecond Hand புதிய ஸ்கோடா ரேபிட் கார்கள் in\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ எலிகன்ஸ் பிளஸ்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி ஸ்டைல் பிளஸ்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.6 எம்பிஐ ஏடி எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி எலிகன்ஸ்\nஸ்கோடா ரேபிட் 1.5 டிடிஐ ஏடி எலிகன்ஸ் பிளேக் பேக்கேஜ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் படங்கள்\nஎல்லா நியூ ரேபிட் படங்கள் ஐயும் காண்க\nஸ்கோடா நியூ ரேபிட் வீடியோக்கள்\nஎல்லா நியூ ரேபிட் விதேஒஸ் ஐயும் காண்க\nஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா நியூ ரேபிட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ ரேபிட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nவோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ்\nஹோண்டா சிட்டி விஎக்ஸ் எம்டி\nஹோண்டா சிட்டி 4th generation வி எம்டி\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்\nமாருதி டிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஸ்கோடா நியூ ரேபிட் செய்திகள்\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\nரேபிட்டிற்கு புதிய 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் கிடைக்கவுள்ளது\nஅடுத்த-தலைமுறை ஸ்கோடா ரேபிட் ஒரு ஆக்டேவியா போன்ற நோட்ச்பேக்காக இருக்கும். 2021 இல் தொடங்கவுள்ளது\nஇது கிட்டத்தட்ட முழுமையாக உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN தளத்தை அடிப்படையாகக் கொண்டது\nஅடுத்த ஜென் ஸ்கோடா ரேபிட் ரஷ்யாவில் கிண்டல் செய்யப்பட்டது; இந்தியா 2022 இல் துவங்கக்கூடும்\nவடிவமைப்பில் ஸ்கலா மற்றும் சூப்பர் உடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது\nஸ்கோடா ராபிட் ஆண்டுவிழா வெளியீடு ரூ.6.99 லட்சத்திற்கு அறிமுகம்\nஸ்கோடா ஆட்டோ இந்தியா ரூ. 6.99 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம் விலை) புதிய ராபிட் ஆண்டுவிழா வெளியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஆண்டுவிழா வெளியீட்டில் பக்கவாட்டு கதவில் பாயில் (foil) உடல் வண்\nஎல்லா ஸ்கோடா செய்திகள் ஐயும் காண்க\nஸ்கோடா நியூ ரேபிட் மேற்கொண்டு ஆய்வு\n rider ஆட்டோமெட்டிக் or மக்னிதே ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nநியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ ஸ்டைல் இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.72 லக்ஹ\nபெங்களூர் Rs. 14.46 லக்ஹ\nசென்னை Rs. 14.04 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.94 லக்ஹ\nபுனே Rs. 14.03 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.90 லக்ஹ\nகொச்சி Rs. 13.99 லக்ஹ\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 18, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://suvanacholai.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-02-26T04:13:41Z", "digest": "sha1:ZL5O244LJZGYOLCN6ERPCD4QGK73AB2H", "length": 2993, "nlines": 58, "source_domain": "suvanacholai.com", "title": "மறுமையும் அந்த நான்கு கேள்விகளும் (v) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமறுமையும் அந்த நான்கு கேள்விகளும் (v)\nரமளான் முழு இரவு நிகழ்ச்சி\nவழங்கியவர்: அஷ்ஷைஹ் எம். என். நூஹ் மஹ்ழரி, அழைப்பாளர், IDGC தஃவா நிலையம்\nஇடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையம்\nநாள் : 17 – 07 – 2014 வியாழக்கிழமை\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/04/blog-post.html", "date_download": "2021-02-26T04:24:02Z", "digest": "sha1:NVLHL6XJDWMAC3KKCVPE7BWAPRGQ374E", "length": 16193, "nlines": 214, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டையில் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பினால்... வீடு தேடி வரும் காய்கறிகள்... தொடர்பு எண் என்ன தெரியுமா?", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்புதுக்கோட்டையில் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பினால்... வீடு தேடி வரும் காய்கறிகள்... தொடர்பு எண் என்ன தெரியுமா\nபுதுக்கோட்டையில் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பினால்... வீடு தேடி வரும் காய்கறிகள்... தொடர்பு எண் என்ன தெரியுமா\nகரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறார்கள். போலிசார் விதிகளை மீறியவர்களை பிடித்து நூதன தண்டனைகள் கொடுத்து வழக்குகள் பதிவு செய்தாலும் அன்றாடம் விதிமீறல்கள் நடந்து கொண்டே இருக்கிறது.\nமேலும் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிலும் பல இடங்களில் காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை புகார்களாகவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக விலைக்கு காய்கறிகள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை நகர மக்களுக்கு காய்கறிகள் அவர்களின் வீடுகளுக்கே கிடைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.\nகூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை புதுக்கோட்டை நகரில் உள்ள மக்களுக்கு வீடு தேடி சென்று வழங்கும் திட்டத்தின் கீழ் wa.me/919443675038 என்ற எண்ணில் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பினால் அவர்களின் வீட்டுக்கே கூட்டுறவு சங்க ஊழியர்கள் காய்கறிகளை கொடுத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வார்கள்.\nஅதாவது ரூ. 150 மதிப்புள்ள காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ. 100 க்கும் ரூ. 200 மதிப்புள்ள காய்கறித் தொகுப்பு ரூ. 150 க்கும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் நேரிலும் சென்று ஆய்வு செய்தார்.\nஇதே போல கிராமங்களில் உள்ள விவசாயிகளின் காய்கறிகளை அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து வீட்டுக்கு வீடு காய்கறிகள் விற்பனை செய்தால் மாவட்டம் முழுவதும் காய்கறிக்காக வீட்டைவிட்டு வெளியே வருவோர் எண்ணிக்கை குறையும் என்று கூறும் விவசாயிகள், இதே போல வாழைப் பழங்கள், பலாப் பழங்கள் உள்ளிட்ட பழங்களையும் கொள்முதல் செய்து விற்பனை செய்தால் விவசாயிகள் நட்டமின்றி வாழலாம் எ��்கின்றனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் மாவட்ட செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்16-02-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 30\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி முதல் திருச்சி வரை குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் இயக்கம்\nமீமிசலில் நடைபெற்ற முஹம்மது நபி யார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம்.\nதிமுகவில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் விருப்ப மனு\nஜெகதாப்பட்டினம் அருகே பிப்.16 அன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...\n9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை (பிப்ரவரி 26) முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2021/01/21114904/2277740/tamil-news-Vu-Cinema-TV-Action-series-55-inch-and.vpf", "date_download": "2021-02-26T03:22:29Z", "digest": "sha1:Y3W4S7XEQXDPDTFH5JR6YOFD7ROKUSY4", "length": 6572, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Vu Cinema TV Action series 55 inch and 65 inch launched in India", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇருவித அளவுகளில் வு சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்\nவு நிறுவனத்தின் புதிய சினிமா ��ிவி ஆக்ஷன் சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.\nவு சினிமா டிவி ஆக்ஷன்\nவு நிறுவனம் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் புதிய ஆண்ட்ராய்டு டிவிக்களை சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு டிவி மாடல்களில் 4K UHD டிஸ்ப்ளே மற்றும் ஹெச்டிஆர்10, டால்பி விஷன் மற்றும் MEMC வசதி வழங்கப்பட்டு உள்ளன.\nஇத்துடன் ஐஆர் பிளஸ் ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. இந்த ரிமோட் யூடியூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் கூகுள் பிளே சேவைகளுக்கான ஹாட்கீ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஸ்போர்ட்ஸ் சவுண்ட் மோட் வசதிகளை கொண்டுள்ளது.\nஇரண்டு வு டிவி மாடல்களிலும் 100 வாட் சவுண்ட்பார் மற்றும் 6 ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவை டைட்டானியம் கிரே டோன் மற்றும் பெசல்-லெஸ் ஸ்கிரீன், பேப்ரிக் பினிஷ் கொண்டிருக்கிறது.\nவு சினிமா டிவி ஆக்ஷன் 55 இன்ச் மாடல் விலை ரூ. 49,999 என்றும் 65 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 69,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவி மாடல்களும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.\nவு | ஸ்மார்ட் டிவி\nஎக்சைனோஸ் பிராசஸர் கொண்ட சாம்சங் லேப்டாப் வெளியீட்டு விவரம்\n108 எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி 8 சீரிஸ்\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nபப்ஜி மொபைல் 2 வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.protectionwinner.com/ta/", "date_download": "2021-02-26T03:45:39Z", "digest": "sha1:7SIWHRPCZS6LDWLE7XJ6GF744QMNXMMG", "length": 13156, "nlines": 222, "source_domain": "www.protectionwinner.com", "title": "திரை பாதுகாவலர்கள், மொபைல் தொலைபேசி வழக்கு - Kairui", "raw_content": "\nஐபோன் 12 திரை பாதுகாப்பாளர்கள்\nஐபோன் 11 திரை காப்பாளர்களும்\nஐபோன் 11 புரோ திரை காப்பாளர்களும்\nஐபோன் 11 புரோ மேக்ஸ் திரை காப்பாளர்களும்\nஐபோன் எக்ஸ் திரை காப்பாளர்களும்\nஐபோன் XR திரை காப்பாளர்களும்\nஐபோன் XS திரை காப்பாளர்களும��\nஐபோன் XS மேக்ஸ் திரை காப்பாளர்களும்\nமற்ற ஐபோன் திரை பாதுகாவலர்கள்\nகேலக்ஸி S11 / S11 பிளஸ் திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி Note10 / Note10 பிளஸ் திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி S10 லைட் திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி S10 / S10 பிளஸ் திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி S9 திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி A81 திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி A71 திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி A70 / A70s திரை காப்பாளர்களும்\nகேலக்ஸி A50 திரை காப்பாளர்களும்\nமற்ற சாம்சங் திரை பாதுகாவலர்கள்\nஹவாய் ப 30 புரோ திரைப் பாதுகாப்பான்\nஹவாய் ப 30 திரை காப்பாளர்களும்\nஹவாய் 20 புரோ திரை காப்பாளர்களும் துணையை\nஹவாய் 20 திரை காப்பாளர்களும் துணையை\nஹவாய் ப 20 லைட் திரை காப்பாளர்களும்\nஹவாய் ப 20 புரோ திரை காப்பாளர்களும்\nஹவாய் ப 20 திரை காப்பாளர்களும்\nமற்ற ஹவாய் திரை பாதுகாவலர்கள்\nக்சியாவோமி மி குறிப்பு 10 திரை பாதுகாவலர்கள்\nக்சியாவோமி மி 9 புரோ திரை பாதுகாவலர்கள்\nக்சியாவோமி Redmi குறிப்பு 8 புரோ\nக்சியாவோமி Redmi குறிப்பு 8 திரை பாதுகாவலர்கள்\nக்சியாவோமி Redmi குறிப்பு 7 திரை பாதுகாவலர்கள்\nமற்ற க்சியாவோமி திரை பாதுகாவலர்கள்\nஒரு பிளஸ் திரை பாதுகாவலர்கள்\nகார் ஊடுருவல் திரை பாதுகாவலர்கள்\nசேஸ் ZTE திரை பாதுகாவலர்கள்\nஏடி & டி திரை பாதுகாவலர்கள்\nமென்மையான கண்ணாடி திரை பாதுகாப்பாளருக்கான வீடியோ\nஷென்ழேன் Kairui ஆப்டோ-ELEC Co., Ltd திரை பாதுகாவலர்கள் மற்றும் மொபைல் தொலைபேசி வழக்கு ஈடுபாடுள்ளவன், சிக்கலான சேவையை வழங்க மற்றும் தயாரிப்பில் தொழில்நுட்பம் முதிர்ச்சி, தொழில்முறை விற்பனை குழு அனைத்து உங்கள் கிரியைகளின் மிகவும் பயனுள்ளதாக செய்ய, கண்டிப்பு தரக் கட்டுப்பாடு (IQC, ஒவ்வொரு வரிசைக்குமான IPQC, FQC, OQC, பணத்தைப் புழக்கத்தில் விடும்) தொழில் ஆர் & டி முன்கூட்டியே சூடான விற்பனையான தொலைபேசி modles 'அளவு புதிதாக துல்லியமான அளவு துறை.\nதயாரிப்பு மற்றும் உபகரணங்கள் காட்சி\nதயாரிப்பு மற்றும் உபகரணங்கள் காட்சி\nதயாரிப்பு மற்றும் உபகரணங்கள் காட்சி\nதயாரிப்பு மற்றும் உபகரணங்கள் காட்சி\nதயாரிப்பு மற்றும் உபகரணங்கள் காட்சி\nஷென்ழேன் Kairui ஆப்டோ-தேர்தலில் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nமொபைல் ஃபோன் டெம்பர்டு படத்தை எவ்வாறு அடையாளம் காண்பது உயர்தர மொபைல் ஃபோன் டெம்பர்டு படத்தை எவ்வாறு தேர்வு செய்வது\n1. ஒளி பரிமாற்றத்தைப் பாருங்கள் அசல் படத்தைக் கண்டறிவதற்கான ஒரே புதையல் ஒளி பரிமாற்றம் மட்டுமே. உயர்தர மொபைல் ஃபோன் டெம்பர்டு படத்தின் ஒளி பரிமாற்றம் சுமார் 95% ஆகும், அதே நேரத்தில் போலி மற்றும் தாழ்வானவை 80% க்கும் குறைவாக உள்ளன. லைட் டிரான்ஸ் அளவிட மிக எளிய மற்றும் உடனடி வழி ...\nசமீபத்திய உயர்தர இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தகவல் ghther\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சிறப்பு தயாரிப்புகள் , வரைபடம் , மொபைல் தள\nதனியுரிமை மனமுடைய கண்ணாடி ஹவாய் , ஹவாய் திரை பாதுகாவலர்கள், ஹவாய் ப 30 புரோ கண்ணாடி , தொலைபேசி கண்ணாடி ஹவாய் , ஹவாய் ப 10 லைட் திரை காப்பாளர்களும் , ஹவாய் திரை காப்பாளர்களும் ,\nநெருங்கிய தேடலாம் அல்லது ESC, enter ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemanews.net/2021/01/26/yogibabu-playing-cricket-neatly-video-goes-viral-on-the-internet/", "date_download": "2021-02-26T03:57:35Z", "digest": "sha1:XQV4LOMJKZJNVZTSP2KSCSSP33J7W63Y", "length": 4450, "nlines": 74, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "நேர்த்தியாக கிரிக்கெட் விளையாடும் யோகிபாபு – இணையத்தில் வைரலாகும் வீடியோ – Tamil Cinema News", "raw_content": "\nநேர்த்தியாக கிரிக்கெட் விளையாடும் யோகிபாபு – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nதமிழ் திரையுலகில் முன்னணி நகைசுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை நடிகரும், தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஅந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்இணையத்தில் அந்த வீடீயோவை வைரலாக்கி உள்ளனர். தற்போது இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.\nPrevious Article எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷன், சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ – மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nNext Article திரையரங்குகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள புதிய அனுமதி\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nஇன்று குக் வித் சோமாலியில் பள்ளி சீருடையில் ஷிவாங்கி – இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-12/sant-egidio-peace-virtual-manifestation-january-1.html", "date_download": "2021-02-26T04:58:49Z", "digest": "sha1:F76JS4VND5NUQRVYVLKVALVBV42RNS5Q", "length": 10703, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "உலக அமைதி நாள் - Sant’Egidio குழுமத்தின் நேரடி ஒளிபரப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (25/02/2021 15:49)\nபொலிவியா நாட்டில் வறியோருக்கு கிறிஸ்மஸ் கால உதவிகளை வழங்கும் Sant’Egidio குழுமம்\nஉலக அமைதி நாள் - Sant’Egidio குழுமத்தின் நேரடி ஒளிபரப்பு\nசனவரி 1, புத்தாண்டு நாளன்று, உரோம் நகரின் Sant’Egidio குழுமம், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளின் சாட்சிய அறிக்கைகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரையையும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nசனவரி 1, புத்தாண்டு நாளன்று, உலக அமைதி நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, உரோம் நகரில் செயலாற்றிவரும் Sant’Egidio குழுமம், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொள்ளும் சாட்சிய அறிக்கைகளையும், இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரையையும் வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வோர் ஆண்டும், சனவரி 1ம் தேதி, நண்பகலையொட்டி, Sant’Egidio குழுமம், வத்திக்கான் புனித பேதுரு வளாகம் நோக்கி நடத்திவரும் பேரணியும், அதன் முடிவில் திருத்தந்தை வழங்கும் மூவேளை செப உரையும் இவ்வாண்டு, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நடைபெறாது என்பதை அறிவித்துள்ள இக்குழுமம், அதே நண்பகல் வேளையில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் திருத்தந்தையும் வழங்கும் செய்திகள் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது.\nமொசாம்ப���க், லெபனான், சிரியா, தென் சூடான், மத்திய ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும், கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமிலிருந்தும் பல்வேறு பிரதிநிதிகள் உலக அமைதியைக் குறித்து பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயையும், கோவிட்-19 பெருந்தொற்றையும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள், லெபனான் நாட்டில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெற்றுவரும் மறுவாழ்வு முயற்சிகள், சிரியாவிலும், லெஸ்போஸ் தீவிலும் புலம்பெயர்ந்தோர் நடுவே மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் ஆகியவை குறித்து அந்தந்த நாட்டு பிரதிநிதிகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வர் என்று Sant’Egidio குழுமத்தின் தலைவர், Marco Impagliazzo அவர்கள் கூறினார்.\nஇந்நிகழ்வின் இறுதியில், உலக அமைதி நாள் மற்றும் மரியா இறைவனின் தாய் பெருவிழா ஆகியவற்றையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கும் மூவேளை செப உரை, வலைத்தள நேரடி ஒளிபரப்பில் இடம்பெறும் என்று, Sant’Egidio குழுமம் அறிவித்துள்ளது. (Zenit)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/64212/", "date_download": "2021-02-26T04:21:55Z", "digest": "sha1:OFPO4H2CUHXOKKS6DEF5UIWXXXW3DU56", "length": 6707, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்நாட்டு செய்திகள் பொது அறிவிப்பு மாநில செய்திகள்\nபிப்ரவரி 16 நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளை கடக்க FASTag கட்டாயம்\nஇந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளின் அனைத்து வழித்தடங்களிலும் வரும் பிப்ரவரி 16 நள்ளிரவு முதல் வாகனங்களில் FASTag இருந்தால் மட்டுமே கடக்க முடியும். அப்படி வாகனங்களில் பாஸ்ட்டேக் இல்லை என்றால் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008இன் படி இரண்டு மடங்கு கூடுதலாக சுங்கச் சாவடிகள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்���ும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2016-இல் பாஸ்ட்டேக் கட்டண வசூல் முறை இந்தியாவில் அறிமுகமானது. எலெக்ட்ரானிக் முறையில் சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்துவதுதான் பாஸ்ட்டேக். M மற்றும் N ரக வாகனங்களில் பாஸ்ட்டேக் பொருத்திக்கொள்ள கடந்த ஜனவரி 1, 2021 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான கெடுத் தேதியை இனியும் அதிகரிக்கமுடியாது என தெரிவித்ததோடு பாஸ்ட்டேக் வசூல் முறை உடனடியாக அமலாகும் எனத் தெரிவித்துள்ளார் அந்த துறையின் அமைச்சர் நிதின் கட்கரி.\nபாஸ்ட்டேக் வசூல் நடைமுறை இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 720க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் அமலில் உள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/360780.html", "date_download": "2021-02-26T04:21:30Z", "digest": "sha1:BSKEQB57G6QSWVCJYZVLW4E5RDYZ6HPW", "length": 5841, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "சிரிப்பூ - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (20-Aug-18, 6:54 pm)\nசேர்த்தது : செண்பக ஜெகதீசன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/12/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-02-26T03:13:00Z", "digest": "sha1:KJK7RAUJTRRD2RKA6QI7DYZC36ZGBQDJ", "length": 4134, "nlines": 64, "source_domain": "itctamil.com", "title": "அமைச்சர் சமல் ராஜபக்ச சுய தனிமைப்படுத்தலில் - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அமைச்சர் சமல் ராஜபக்ச சுய தனிமைப்படுத்தலில்\nஅமைச்சர் சமல் ராஜபக்ச சுய தனிமைப்படுத்தலில்\nஅமைச்சர் சமல் ராஜபக்ச அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள கமத்தொழில் சேவைகள் திணைக்கள பணிப்பாளருடன் நெருக்கமாக பணியாற்றியதன் காரணமாக அமைச்சர் சமல், இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதன் காரணமாக அவர் வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nPrevious articleபிள்ளையானுடன் நுழைவாயிலை உடைத்த சகாக்கள் – பதற்றத்தில் பிரதேச சபை\nNext articleகொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/breaking-news/634102-russia-corona-update.html", "date_download": "2021-02-26T03:45:32Z", "digest": "sha1:MFWOCU2TM6AQKKGAIEAZ3CIDHW5IHKOG", "length": 14727, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "ரஷ்யாவில் தொடர்ந்து குறையும் கரோனா | russia corona update - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nரஷ்யாவில் தொடர்ந்து குறையும் கரோனா\nரஷ்யாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ரஷ்ய நோய் தடுப்பு மையம் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,207 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 40,86,090 ஆக உள்ளது. ரஷ்யா கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவில் 15 ஆயிரத்துக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு ஏற்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை ரஷ்யாவில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். டிசம்பர் மற்றும் ஜனவரியை ஒப்பிடுகையில் பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nரஷ்யாவில் கரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு மக்களுக்கு ஸ்புட்ன���க் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.\nரஷ்யாவில் தொடர்ந்து குறையும் கரோனா\nபெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தேமுதிக, அமமுக.ஆதரவுடன் திமுக வெற்றி: துணை முதல்வர் ஓபிஎஸ் ஊரில் பரபரப்பு\nபிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கோவை வருகை: எல்.முருகன் தகவல்\n'பூவே உனக்காக' வெளியாகி 25 ஆண்டுகள்: தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படும் தரமான திரைப்படம்\nரஷ்யாவில் தொடர்ந்து குறையும் கரோனா\nபெரியகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தேமுதிக, அமமுக.ஆதரவுடன் திமுக வெற்றி: துணை முதல்வர்...\nபிரதமர் மோடி வரும் 25-ம் தேதி கோவை வருகை: எல்.முருகன் தகவல்\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nஇந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்து 145 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி: அஸ்ட்ரா ஜெனிகா...\nஇந்திய கரோனா தடுப்பூசியை விரும்பும் வெளிநாடுகள்: மத்திய அமைச்சர் பெருமிதம்\nதமிழகத்தில் இன்று 467 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 169 பேருக்கு பாதிப்பு:...\nபொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க...\nஜிஎஸ்டி சாலை 8 வழிப் பாதையாக விரிவாக்கம்: ரூ.230 கோடி மதிப்பில் மூன்றாம்...\nஇந்தோனேசியாவில் சுரங்க விபத்து: 3 பேர் பலி; பலர் மாயம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசிலிண்டர் விலை ரூ.810: ஒரே மாதத்தில் 3-வது முறையாக உயர்வு\nதாம்பரம் அருகே நாளை 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி: பொதுமக்களுக்கு திமுக எம்எல்ஏ.,...\nதேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது; விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின்...\nமீன்களையாவது தப்பிச்சுப் போகாம பார்த்துக்கணுமே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரதமரின் அறிவிப்புகள் அனைத்தும் வெற்று அறிவிப்பே: சீமான் பேட்டி\nபெரியகுளம் ஊராட��சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் தேமுதிக, அமமுக.ஆதரவுடன் திமுக வெற்றி: துணை முதல்வர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_11.html", "date_download": "2021-02-26T04:40:07Z", "digest": "sha1:EE5GQSKTJKLVPNDS3PDBGNX3QRJQZGEH", "length": 8579, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "அரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஅரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம்\nமேலும் ஆறு வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருக்கும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய 6 ராஜபக்ஷர்கள் இணைந்துள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியில் அவ்வாறான நடவடிக்கைகள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகட்சியின் செயற்குழு ஊடாக முழு இலங்கையும் பிரதித நிதித்துவ படுத்தப்படுவதாகவும் அதனூடாக வெற்றி பெறக்கூடய தலைவர் ஒருவரை தெரிவு நியமிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தை இலகுவில் ஒப்படைக்க மாட்டோம் எனவும் மேலும் 6 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்��ில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.livetamil.in/2020/10/blog-post_0.html", "date_download": "2021-02-26T04:44:18Z", "digest": "sha1:IPHZL6DFQF26SIWKE2SXWRDIQ2JMSE3B", "length": 3649, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடா? - Live Tamil", "raw_content": "\nHome Tamilnadu toilet method damage தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடா\nதனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடா\nமதுரையில் அலங்காநல்லூர் பகுதியில் மத்திய அரசின் தனிநபர் கழிவறை அமைக்கும் திட்டத்தில் ஒரே பயனாளிக்கு 4 கழிவறைகள் கட்டியதாக கணக்கு காட்டி புகார் எழுந்துள்ளது. அச்சம்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 2014 முதல் 2017 வரை 151 பயனாளிகளுக்கு கழிவறை கட்ட தலா 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.\nஇதில் ஒரே தம்பதியினரின் பெயரில் மூன்று நான்கு முறை கணக்கு காட்டி லட்சக்கணக்கான பணம் மோசடி செய்திருப்பது தெரிய தெரியவந்துள்ளது. ஒரே தம்பதியின் பெயரில் வரிசை எண் மாற்றி அடுத்த வரிசையில் அதே தம்பதியினரின் பெயர்களை ஆங்கிலத்தில் அடுத்த பயனாளியாக மோசடி செய்து பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.\nஆனால் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஒரு தவணை மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரே தம்பதியினரின் பெயரில் போலியாக ஆவணங்கள் தயாரித்து மீண்டும் மீண்டும் 12 ஆயிரம் ரூபாய் நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று கையாடல் செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் செல்ல துரையிடம் கேட்டபோது இது குறித்த புகார் வரவில்லை எனவும் உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/generalmedicine/2020/12/26153450/2201819/tamil-news-eat-sesame-escape-from-any-disease.vpf", "date_download": "2021-02-26T04:52:07Z", "digest": "sha1:NXGE6GZGTNFYHL24IHTSPGFLFD4ZFH4J", "length": 13783, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news eat sesame escape from any disease", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎள்ளு சாப்பி��்டால் இந்த நோய்களில் இருந்து தப்பிக்கலாம்...\nபதிவு: டிசம்பர் 29, 2020 10:00\nஎள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்தில், சிறு வயதிலேயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். இதை சாப்பிடுவதால் எத்தனை வகையான நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.\nஎள்ளு மிட்டாய், எள்ளு உருண்டை, எள்ளு பொடி இப்படி பலவிதத்தில், சிறு வயதிலேயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே, இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிச்சயமான உணவுகளாக இருந்தது. இதை சாப்பிட்டதால், வகை வகையான நோய்களில் இருந்து தப்பித்தோம்.\nமுக்கியமாக, எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.\nஎந்த ஒரு பலகாரத்திலும் கொஞ்சம் எள்ளை சேர்த்து சமைக்கும் பழக்கத்தை, கொண்டிருந்தனர், நம் முன்னோர். உதாரணத்துக்கு, முறுக்கு, சீடை, ஓட்டை வடை, எள்ளு உருண்டை என, இப்படி விதவிதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம், அன்று முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்.\nஎதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின், 'ஏ, பி' போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், பலன் முழுமையாக கிடைக்கும்.\nதாய்லாந்தில் உள்ள, சியாங் மாய் யூனிவர்சிட்டி, புற்றுநோய் மற்றும் எள் பற்றிய ஆராய்ச்சியில், பல தகவல்களை வெளியிட்டது. அதில், 'கருப்பு எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும்; மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும்' என குறிப்பிட்டுள்ளது.\nபுற்றுநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம், 'சீசமின்' என்ற மூலக்கூறு தான். இது, எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள் ஆகும். மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த வேதி பொருள், எதிர்ப்பு சக்தியை துாண்டி, நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. இவை, ஆண்கள் - பெண்கள் என, இருவிதமாக அதன் பயனை பிரித்து தருகிறது.\nபெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். அத்துடன், ரத்�� நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பாதுகாப்பதாக, தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nமார்பக புற்றுநோய் மட்டுமின்றி, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி, சுத்தமாக வைக்கிறது.\nவெள்ளை எள்ளை விட, கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் அதிகம் உள்ளது. எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை தடுக்கும். மேலும், முடி உதிர்தல், ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் தீரும்.\nஇதை சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது. உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் நல்லது. குறிப்பாக, அரிசி அல்லது ஓட்ஸ்சுடன் சேர்த்து சாப்பிட்டால், முழு பலன் கிடைக்கும்.\nஉடலில் ஏதேனும் நோய் உள்ளோர், மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடுவது நல்லது. அதேபோல், நல்லெண்ணையில், 'சீசேமோலின்' எனும் வேதிப் பொருள் நிறைந்துள்ளது. எனவே, இதை உணவில் அதிகம் சேர்க்கும்போது, இதயத்திற்கு பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.\nநல்லெண்ணையில், துத்தநாகம் எனும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது; இது, எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே, எலும்புகள் வலுவுடன் இருக்க, கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணையையும் சாப்பிடுவது நல்லது. அதிலும், நல்லெண்ணையை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிக நல்லது.\nநல்லெண்ணையில் இருக்கும் மக்னீசியம், ரத்த அழுத்தத்தை குறைக்க, பெரிதும் உதவுகிறது. அதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணை சாப்பிடுவது, நல்ல பலனை தரும்.\nதினமும் காலையில், நல்லெண்ணையால் வாயை கொப்பளித்தால், சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்\nஎச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல\nமயக்கம் வருவதற்கான காரணமும்... அறிகுறியும்...\nசிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்க��்...\nவெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்தால் இவ்வளவு நன்மைகளா\nஇந்த உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும்\nஅடிக்கடி மீன் நிறைய சாப்பிடலாமா\nபருவகால மாற்றங்களில் உடல் பாதிக்காமல் இருக்க..\nபசி எடுப்பது ஏன் தெரியுமா\nஉடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/07/blog-post_14.html", "date_download": "2021-02-26T03:40:42Z", "digest": "sha1:EKWVJ4KTPQZ6KUMY72OQXP6XZQMRIIHG", "length": 4372, "nlines": 54, "source_domain": "www.thaitv.lk", "title": "போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS SRI LANKA NEWS போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nபோக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஇம்மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.\nமேலும், கடந்த மார்ச் 16 தொடக்கம் ஜூன் 30 வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு 6 மாத மேலதிக சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டும் நாளாந்தம் அதிகளவான மக்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வருகைத் தருவதன் காரணமாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/12497-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/246/?tab=comments", "date_download": "2021-02-26T03:57:54Z", "digest": "sha1:Q5C3U5MIEXRAZRJZOWUXL5VJVTMKNNC6", "length": 27153, "nlines": 687, "source_domain": "yarl.com", "title": "பிறந்தநாள் வாழ்த்துக்கள்! - Page 246 - வாழிய வாழியவே - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம���. கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஇணையவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nதமிழ் சிறி 502 posts\nஎனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த\nநண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசகல செல்வங்களும் பெற்று நீடுழி வாழ்க\nபுங்கைக்கும் , இணியவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...\nஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இணையவனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇன்று பிறந்தநாளைக் கொண்டாடும்.... தமிழ்ப்பொடியனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தமிழ்ப்பொடியன்\nதமிழ்ப்பொடியனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nவாழ்த்துக்கள் தமிழ்ப்பொடியன்.. இணையவனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nதமிழ்ப்பொடியனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதம்பி இணையவனுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nநேற்று முந்த நாள் இண்டைக்குப் பிறந்தநாளைக் கொண்டாடின கொண்டாடும் சகலருக்கும் என்ரை வாழ்த்துக்கள்\nதமிழ்ப்பொடிக்கு என்ரை பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nதமிழ்ப்பொடிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று பிறந்தநாளைக் கொண்டாடும்.... தமிழ்ப்பொடியனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nசகாராவால் றோமியோ என அழைக்கப்படும் கள உறவு புங்கையூரானுக்கும் , மற்றும் இணையவன் , பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஇணையவனுக்கும் தமிழ்ப் பொடியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஊடகனாய் , கவிஞனாய், கலைஞனாய் பிறந்த மண்ணின் கடமைகளில் தன் பணி செய்யும் காலத்தின் கடன் உணர்ந்து பணியாற்றும் தமிழ்ப்பொடியனுக்கு இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nமறக்காமல் பிறந்தநாள் பலகாரங்களை தபாலில் அனுப்பி வைக்கவும்.\nஇணையவன் அண்ணா, தமிழ்ப்பொடியன் அண்ணா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.\nஎம் கள சகோதரி யாயினி இக்கு எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .\nஉலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், இந்த அண்ணனின் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்காக இருக்கும்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், யாயினி\nயாயினிக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nயாயினிக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.\nதமிழ் சிறி 502 posts\nஎனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி, புரட்சி ,சுவி கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த\nநண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nமீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு\nதொடங்கப்பட்டது புதன் at 21:28\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nஎங்கள் ஆட்களின், குறிப்பாக வடபகுதி, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தொழிலாளர��கள்...... 😡 எழுதும்போதே இரத்த அழுத்தம் கூடுகிறது... எந்தவித ஒழுக்கமுமற்ற (discipline ) சோம்பேறிகள். (எனது சொந்த அனுபவங்கள் அப்படி. கடந்த இரண்டு மாதங்களாக..☹️)\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nBy ஈழப்பிரியன் · பதியப்பட்டது 1 hour ago\nபிழையான பகுதியில் இணைத்துவிட்டேன். அகற்றவும் நன்றி.\nமீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3900", "date_download": "2021-02-26T03:22:34Z", "digest": "sha1:FVWCSWRCZGB2L3YYUCKZXAUKECXUYVD2", "length": 17286, "nlines": 68, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "நீரிழிவை வெற்றி கொள்வோம் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\n1. உலக சுகாதார தினம் (World Health Day) கடந்த 7ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தத் தினம் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் விளக்கிக் கூறுங்கள்\nஉலக சுகாதார தாபனமானது (World Health Organization) 195Oஆம் ஆண்டிலெிருந்து ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதியை உலக சுகாதார தினமாகக் கொண்டாடிவருகின்றது. உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு இலக்கு களைக் கருத்தில் கொண்டு இந்தத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டுக்குரிய சுகாதார தினத்தின் பிரதானமான தொனிப்பொருள் நீரிழிவு சம்பந்தமான தாகும்.\nஇந்தவருடத்துக்குரிய சுகாதாரதினத்தையொட்டிய உலகளாவிய செயற்பாடுகளின் பிரதான நோக்கமானது நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதாகும். உலகில் ஏறக்குறைய 400 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இந்தத் தொகையானது இன்னமும் 20 வருடங்களில் இரட்டிப் படையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஉலக சனத்தொகையில் பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் வாழ்வது தென்னாசிய மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியங்களிலேயாகும். நீரிழிவு தொடர்பான இறப்புக்களில் 80 சதவீதமானவை குறைந்த அல்லது நடுத்தர வருமான முள்ள நாடுகளிலேயே ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஉலகம் முழுவதிலும் ஏறக்குறைய 9 சதவீத மானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையிலும் நீரிழிவுநோயினால் பாதிக்கப்பட்டோரின் சதவீதமானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.\nஅண்மையில் கொழும்பு மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஏறக்குறைய 20 சதவீதமானோர் நீரிழிவால் அல்லது நீரிழிவுக்கு முந்திய நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இதுவொரு அபாய அறிவிப்பு எனக் கருத்தில் கொண்டு நாம் செயற்படுவதுமிக அவசியமாகும்.\n2. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சதவீதம் இவ்வாறாக அதிகரித்துச் செல்வதற்கான காரணங்கள் எவை\nஆரோக்கியமற்ற(Unhealthy)உணவுகளை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை மற்றும் அதிகரித்துச் செல்லும் உடற்பருமன் என்பவை இந்த அதிகரிப்புக்கு பிரதானமான காரணங் களாகும். தொற்றும் நோய்களால் பாதிக்கப்படுகின்ற இலங்கை போன்றவளர்முக நாடுகளில், நீரிழிவு மற்றும் இருதய நோய் போன்ற தொற்றா நோய்களும் (Non Communicaple disease) ©£ கரித்துச் செல்வது மிகவும் ஒரு துரதிர்ஷ்ட வசமான நிலையாகும்.\n3. தொற்றா நோய்கள், குறிப்பாக நீரிழிவு தொடர்பாக எமது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றதா இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nநீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு சிறிது சிறிதாக எமது மக்கள் மத்தியில் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிபோன்ற ஊடகங்களும் மற்றும் சமூகவலைத்தளங்களும் பிரதான மான பங்கை ஆற்றி வருகின்றன.\nஇலகுவான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நீரிழிவு போன்ற பல தொற்றாநோய்கள் ஏற்படுவ எமது மக்கள் மத்தியில் நீரிழிவுநோய் பற்றிய பல தப்பபிப்பிராயங்கள் (Misconcepts) உள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டுமக் கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.\n4. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன\nநீரிழிவுநோய் உள்ளதாகக்கண்டறியப்பட்ட ஒருவர் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அவதானமாக இருப்பதன் மூலம் நீரிழிவால் ஏற்படும்ப���்வேறுபட்ட நீண்டகாலப் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். இலகுவான வாழ்க்கைமுறை மாற்றங்களை நடை முறைப்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும். மேற்கத்தைய மற்றும் துரித உணவு(Fast food) வகை களைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது மிகவும்\nஅவசியமானதாகும். சீனிச்சத்துள்ள இனிப்பான உணவுகளைத் தவிர்ப்பதும், மாச்சத்துள்ள உணவுகளைக் குறைப்பதும் மிக அவசியமானதாகும். எனினும் நீரிழிவுநோயாளியொருவர் தனது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவு தேகப் பயிற்சியை வைத்திய ஆலோசனைப்படிமேற்கொள்வதும் அவசியமானதாகும். நீரிழிவு நோயாளியானவர் தனது உடல் நிறையைச் சீராகப் பேணுவதும் தகுந்த BMI உடற்திணிவுச் சுட்டெண் மிக அவசியமாகும்.\nநீரிழிவு நோயாளியொருவர் அந்த நோய்க்கான மருந்துகளைக்கிரமமாக உட்கொள்வதும் மருத்துவ சிகிச்சை நிலையத்துக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வருகை தந்து மருத்துவர்களின் பரிசோதனைகளுக்கு உட்படுவதும் அவசியமானதாகும். நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதவிடத்து இருதயநோய், கண்பார்வை குறைவடைதல், சிறுநீரகம் பாதிப்படைதல் மற்றும் பல வகையான நரம்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட நாளிலிருந்தே நோயாளியொருவர் மிகவும் அவதானமாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் மூலம் நீண்டகாலப்பிரச்சினைகளின்(Complications) தாக்கங்களிலிருந்து விடுபடவோ அன்றி அந்தத் தாக்கங்கள் ஏற்படுவதைப் தவிர்க்கவோ முடியும்.\n5. இறுதியாக நீரிழிவுநோயின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான அல்லது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் பற்றிச் சிறிது கூறுங்கள்\nஉலக சுகாதாரதாபனம் மற்றும் பல அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் உலகளாவிய ரீதியில் பல செயற்றிட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன. எமது நாட்டிலும் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை நீரிழிவுப் பேரவை (Srilanka Diabetes Federation) போன்றவை மிக முக்கியமான பங்கு வகித்துவருகின்றன.\nயாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை எமது யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையமானது பலவகையான சமூக செயற்றிட்டங்களை ஆரம்பித்து மிகவும் திறம்படச் செயற்படுத்திவருகின்றது. நாளைய தலைவர்களான பாட சாலை மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அடுத்த இலக்காகும்.\nஇந்தமுறை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் வேலை புரியும் அனைத்துப் பணியாளர்களிடையேயும் நீரிழிவு மற்றும் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றோம். நீரிழிவு போன்ற தொற்றா நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கவும் அவற்றின் தாக்கத்தைக்கட்டுப்படுத்தவும்.உலக சுகாதாரதினத்தையொட்டிய இந்தக் காலப்பகுதியில் நாம் அனைவரும் உறுதி பூணுவது காலத்தின் கட்டாயமாகும்.\nநீரிழிவு மற்றும் அகஞ்சுரக்கும் தொகுதியியல்\n« குழந்தை பெற்றெடுப்பதை தள்ளிப்போடுவது நல்லதல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nilaraseeganonline.info/2012/06/", "date_download": "2021-02-26T03:26:18Z", "digest": "sha1:UFOQ2HJBZKJCOOBPIULL3BB3IGBX3SGN", "length": 10275, "nlines": 272, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: June 2012", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nநீலநிற மலர் மலர்ந்திருப்பதை நேற்றைய\nதன் அருகே உறங்கும் தங்கையை\nநீல நிற மலரை சுற்றுகிறது\nவிடியலில் அறையை விட்டு வெளியேறுகிறார்கள்\nமெதுவாய் அசைந்தசைந்து கீழ் இறங்குகிறது.\nபரந்து விரிந்த பூமியின் கரங்களில்\nபிரபஞ்சத்தின் எங்கோ ஓர் மூலையில்\nயாரோ ஒருவன் ஆற்றில் வலை வீசுகிறான்.\nஒரு மெழுகுவர்த்திரி தனியே எரிந்துகொண்டிருக்கிறது.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/10/28/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-02-26T04:29:57Z", "digest": "sha1:3MKHOTOMA67QW4DTPZMSMHL7VQTXOYNJ", "length": 5533, "nlines": 68, "source_domain": "itctamil.com", "title": "சீனா ஒரு வேட்டையாடும் நாடு! ஸ்ரீலங்காவில் பகிரங்கப்படுத்திய மைக்பொம்பியோ - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சீனா ஒரு வேட்டையாடும் நாடு\nசீனா ஒரு வேட்டையாடும் நாடு\nஸ்ரீலங்காவுடனான இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிப்பதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.\nஇன்றையதினம் கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜதந்திர செயலாளர் மைக்பொம்பியோ, சீனா ஒரு வேட்டையாடும் நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுவதாகவும் கூறியிருந்தார்.\nஇவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் எதிர் கருத்துக்களை முன்வைத்துள்ளது.\nகுறித்த பதிவில் இலங்கை நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் நாம் மும்முரமாக இருக்கிறோம். ஆனால் அமெரிக்காவால் எப்போதுமே ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க முடியும் என்று பதிவிட்டுள்ளது.\nPrevious articleபெரும் அபாய கட்டத்தில் கொழும்பு\nNext articleஊரடங்கு உத்தரவு தொடர்பான புதிய அறிவிப்பு\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://panipulam.net/?tag=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-02-26T03:16:34Z", "digest": "sha1:C2M7JXNLIRMJOU376SY44T4T5LQWABH4", "length": 17756, "nlines": 217, "source_domain": "panipulam.net", "title": "டென்மார்க்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nm.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் வரதராஜன் மகேந்திரன்\nLalitha on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nபண் தமி��் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் இராசையா தருமபுத்திரன்\nsiva on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (10)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)\nசாந்தை சனசமூக நிலையம் (26)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)\nசாந்தை பிள்ளையார் கோவில் (100)\nதினம் ஒரு திருக்குறள் (80)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (19)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (62)\nபூப்புனித நீராட்டு விழா (22)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)\nமியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை\nஐ.நா ஆணையாளர் அறிக்கையை நிராகரித்தது இலங்கை\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈகுவடாரில் 3 சிறைகளில் கலவரம்-79பேர் பலி\nஹொரண பகுதியில் 45 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது\nகிண்ணியாவில் டைனமைட்டுடன் ஆயுர்வேத வைத்தியர் கைது\nஅமெரிக்கத் தூதுவர் யாழ். நூலகத்துக்கு தூதுவர் விஜயம்\nமட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nவரவேற்பு விருந்துபசார விழா – புதுமணத் தம்பதிகள் திரு. திருமதி, விஐயராஐன் -ரூமினி\nடென்மார்க்கில் வசிக்கும் செல்வன். பொன்னுத்துரை “விஐயராஐன்” அவர்களுக்கும்,சாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,டென்மார்க்கில் வசிக்கும் திரு. திருமதி. திருச்செல்வம்-சாந்தினி தம்பதியினரின் புதல்வி “ரூமினி” அவர்களுக்கும் 11.09.2011 அன்று இனிதே சிறப்பாக நிகழ்ந்தேறிய திருமண வரவேற்பு விருந்துபசார நிகழ்வுகள்\nPosted in டென்மார்க், திருமணவிழா | Tags: டென்மார்க், வாழ்த்துக்கள் | Comments Closed\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி சிதம்பரநாதன் மதிவதனா தம்பதிகளின் செல்வப் புதல்வி திவ்வியாவிற்கும் செல்வன் கபிலன் அவர்களுக்கும் 27-08-2011 அன்று டென்மார்க் ஸ்கேன் நகரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்வின் படங்களை நீங்கள் இங்கே காணலாம்.\nPosted in டென்மார்க், திருமணவிழா | Tags: டென்மார்க் | No Comments »\nDenmark Skjern டெனிஷ் தமிழ் தோழமை ஒன்றியத்தின் கலைவிழாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட போட்டோக்கள்(11-06-2011 சனிக்கிழமை)\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | No Comments »\nநம்மவர் ஒன்றுகூடல் – 6\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | No Comments »\nநம்மவர் ஒன்றுகூடல் – 5\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | No Comments »\nநம்மவர் ஒன்றுகூடல் பாகம்- 4\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | 1 Comment »\nநம்மவர் ஒன்றுகூடல் பாகம் – 3\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | 1 Comment »\nPosted in ஐரோப்பிய செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | No Comments »\nநம்மவர் ஒன்றுகூடல் போட்டோ பாகம் -1\nPosted in செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | 2 Comments »\n28-05-2011 அன்று டென்மார்க்கில் ஒளிப்பதிவு செய்யப்பட்டவை\nPosted in செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | 21 Comments »\nசுடச் சுட அப்பம் வடையோடு விழா ஆரம்பமாக உள்ளது\nகோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் ஸ்கேயனில் வாழ்ந்து வந்தவருமான மாரிமுத்து உருத்திரசிங்கம் அவர்கள் 19-05-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 22/05/2011, 01:00 பி.ப — 03:00 பி.ப\nSkjern வாழ் நம்மவர் சார்பில் எமது கண்ணீர் அஞ்சலி\nPosted in செய்திகள், டென்மார்க் | Tags: டென்மார்க் | No Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/09/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-02-26T04:44:25Z", "digest": "sha1:WAFI44XKBGTEVURGSKHAAODSKKDCHG6U", "length": 7686, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில் இலவச உணவுப்பொருள் தயாரிப்பு பயிற்சி 20-ம் தேதி தொடக்கம். – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில் இலவச உணவுப்பொருள் தயாரிப்பு பயிற்சி 20-ம் தேதி தொடக்கம்.\nதிருச்சியில் இலவச உணவுப்பொருள் தயாரிப்பு பயிற்சி 20-ம் தேதி தொடக்கம்.\nதிருச்சியில் இலவச உணவுப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி, வரும் செப்-20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.\nஇதுகுறித்து, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.\nதிருச்சி மேலப்புதூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கண்டோன் மென்ட்கிளை மாடியில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், வரும் செப்-20 ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு அப்பளம், ஊறுகாய், மசால் பொடிகள் தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.\nஇப்பயிற்சியில், சாம்பார், ரசம், குழம்பு, கறிமசால், பிரியாணி, இட்லி, பருப்பு சாதம் உள்ளிட்ட பொடிகள், மட்டன், சிக்கன் மசாலாக்கள், நெல்லிக்காய், பூண்டு, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட ஊறுகாய், அப்பளம், ஜுஸ், சர்பத், ஜாம், ரோஸ் மில்க் சிரப், பாதம் பால் உள்ளிட்ட பல் வேறு உணவுப்பொருள்கள் தயாரிப்பு இலவசமாக அளிக்கப்படவுள்ளது.\nஇதில், சேர்ந்து பயன்பெற விரும்புவோருக்கு செப்.16 ஆம் தேதி முதல் சேர்க்கை நடைபெறவுள்ளது.மேலும், விவரங்களுக்கு 0431-2412825, 9994737185 6382018981 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சியில் டூவிலரில் சுற்றி வரும் செயின் திருடன் இவன் தான் \nதிருச்சியில் 32 போலிஸ் வாக்கிடாக்கிகளை திருடி விற்றவர்கள் கைது \nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :\nதிருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ முகாம்:\nதிருச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் தேர்வுக்கு வந்தோர் முற்றுகை:\nதிருச்சியில் அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ…\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roshaniee.blogspot.com/2010/11/blog-post_30.html", "date_download": "2021-02-26T04:40:45Z", "digest": "sha1:PZ7IKOD7S7B6TMR2WRJQZFJBMIRFHTBH", "length": 11074, "nlines": 276, "source_domain": "roshaniee.blogspot.com", "title": "ROSHANIEE: ஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்??", "raw_content": "\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nஒவ்வொரு முயற்சியும் தோல்வி தானே\nபெரிய பெரிய அமைப்புக்கள் என்னத்துக்கு காசா கொட்டுகினம்\n2009ல் பாதிக்கப்பட்டோர் அரை மில்லியன் அமெரிக்காவில\nஇப்ப இலங்கையிலயுமாம் அதில யாழ்ப்பாணத்திலயும் ஒட்டிக்கிச்சு\nவதந்தியை விட வேகமாகப் பரவுது\nகாலம் மாறிப்போச்சோ கலாச்சாரம் மாறிப்போச்சோ தெரியல\nஎன்ன தான் இருந்தாலும் எய்ட்ஸ் நோயாளியை ஒதுக்காமல்\nஎய்ட்ஸ் தினத்தன்று ஏதாவது அவர்களுக்கு உதவுங்கள்.\nஅமெரிக்கா , இலங்கை , எய்ட்ஸ் , தடுப்போம் , நோயாளி\nதகுந் நாளில் தகுந்த பதிவொன்று வாழ்த்துக்கள்...\nஎவனோ செய்யும் குற்றத்திற்காக வேறொருவரை தண்டிக்கும் சாபமிது...\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\n.....இது கடவுளின் படைப்பினால் வந்தது என்று தோன்றவில்லை.\nவிழிப்புணா்வு பதிவு எண்டுறது இது தானோ\nகடவுள் கொடுத்த சாபமில்லை.. இது நாங்களாகவே எங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டது. என்ன தாய், தந்தையரில் இருந்து பிறக்கப்போகும் குழந்தைகளிலும் இது தொடரும் என்பதுதன் அபத்தமானது.\nஒரு இடத்தால கூடினா இன்னொண்டால குறைக்கோணும் அதான் இந்த அழிவுகளும் நோய்களும்\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nமறுப்பார் ஏற்பார் யாரும் இல்லை\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nகலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nஇலங்கையின் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்\nஐக்கிய நாடுகள் சபை (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nதேசிய நல்லிணக்க ஆணைக்குழு (1)\nஏன் இப்படி ஒன்றைக் கடவுள் படைச்சான்\nமறுப்பார் ஏற்பார் யாரும் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1711057", "date_download": "2021-02-26T05:37:54Z", "digest": "sha1:6H5O7WXLI37D5WQD6EFXSGQHEJ5KJ2YZ", "length": 5363, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் (தொகு)\n10:27, 22 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n10:24, 22 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n10:27, 22 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஇப்பகுதியில் [[புத்தமதம்]] சிறப்பாக ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.\nஇத்திருக்கோயில் வளாகத்தில் உள்ள புத்தர் சிலை கோயிலுக்கு வரும் சிவபக்தர்களால் இன்றளவும் வழிபடப்படுகிறது.][http://www.dinamani.com/tamilnadu/article1227058.ece] இந்த புத்தர் சிலை அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. தமிழகத்தில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலைகளே அதிகமாக உள்ளன. நின்ற நிலையிலான புத்தர் சிலைகள் மிகக்குறைந்த அளவில் உள்ளன. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது. இவ்வாறே [[திருவலஞ்சுழி|திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயிலில்]] பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நின்ற நிலையிலான புத்தர் சிலை ஒன்று இருந்துள்ளது. தற்போது அச்சிலை சென்னை[[அரசு எழும்பூரிலுள்ளஅருங்காட்சியகம், சென்னை|சென்னை அரசு அருங்காட்சியகத்தில்]] காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1943212", "date_download": "2021-02-26T05:23:35Z", "digest": "sha1:SVVIZLS6OENPAEIXD2NGEKICQXIXRYTA", "length": 12218, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"முக்குலத்தோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"முக்குலத்தோர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:03, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n8,588 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n03:59, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n04:03, 31 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nகேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தேவர்களின் மறவர் போர்ப்படை பிரதான போர்ப்படையாக இருந்தது, தேவர்களின் மறவர் படை கேரளத்து நாயர்களுடன் இணைந்து \"தமிழ் படை பட்டாளம்\" என்று நாயர்கள் ஜாதியின் துணை ஜாதியாக மருவினார்கள்,[http://www.completemartialarts.com/information/styles/indian/silambam.htm]\n== [[விஜயநகரப் பேரரசு]], மற்றும் [[முக்குலத்தோர் ]] தேவர்கள் கூட்டணி ==\n13ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் பாண்டிய நாடிர்க்கு வருகை தந்த உலக புகழ் பெற்ற இத்தாலிய கடலோடி மார்கோ போலோ மற்றும் பாண்டியர்களுடன் வணிகம் செய்துவந்த \"வாசாப்\" என்ற பெர்சிய வியாபாரி குறிப்புகள் தெளிவாக வரலாறை சொல்லியுள்ளது - பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டிய தேவருக்கு பின் அவரின் ஐந்து புதல்வர்கள் சுந்தர பாண்டிய தேவர் உட்பட பாண்டிய நாட்டை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர், இதில் பல சகோதர சடைகளால் தங்களின் வலிமையை இழந்து சிற்றரசர்களாக சிதரிபோனார்கள் அப்போதுதான் விஜநகரம் பேரரசு தமிழகதிற்கு வருகிறது, அதே நேரம்தான் பாமினி இஸ்லாமிய சுல்தான்கள் தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் செல்வ வளங்களை கொள்ளையடிக்க வருகின்றனர், எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போல் சகோதர சண்டையில் வலுவிழந்து கிடந்த தேவர் இன மன்னர்கள், அதே நேரம் ஆந்திரம் கர்நாடக பகுதியை உள்ளடக்கிய விஜயநகர பேரரசு இஸ்லாமிய சுல்தான்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்து கொண்டிருந்தது,தமிழகத்திலும் இஸ்லாமிய சுல்தான்களின் ஊடுருவல்களை தடுக்க '''முக்குலத்தோர்'''மற்றும் '''ராஜ கம்பளத்தார் ''' இணைந்து இஸ்லாமிய கொள்ளையர்களுடன் போராடி வெற்றி பெற்றார்கள், பின்பு பாண்டிய நாடு உட்பட ஏனைய முக்குலத்தோர் குறிப்பாக சிறு கள்ளர் நாடுகளை இணைத்து அதை 42 பாளையங்களாக பிரிக்க பட்டு அதில் பெரும்பாலான பாளையங்கள் தேவர்கள் வசம் கொடுத்து, அதில் சில பாளயங்ககளை ராஜகம்பளத்தார் நிர்வாகம் செய்தனர், ஒரு சிறந்த அதிகார பகிர்வுடன் இரு சமூக மக்களும் ஆட்சி புரிந்தனர் , பின்னாட்களில் புலித்தேவர் தலைமையில் தான் அவரின் அழைப்பை ஏற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பெருன்பான்மை பாளையங்கள் ஓன்று கூடினர்,புலித்தேவர் அனைத்து பாளையங்களையும் தன் தலைமையில் இணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்தார், நாயகர்கள் பாளயங்களிலும் தேவர்களே முதன்மை படைதலபதிகளாக இருந்தார்கள், உதாரணமாக கட்டபொம்மன் முதன்மை தளபதி வெள்ளைய தேவர், கட்டபொம்மன் மறைவிற்கு பிறகு ஊமைத்துரை அடைக்கலம் கொடுத்தனர் மருது பாண்டியர்கள் மற்றும் வாளுக்கு வேலி அம்பலம்,[https://books.google.ca/books\n=== இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த தேவர்கள் ===\nதேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக சங்க வரலாற்றுகாலம் தொட்டு விளங்கி வருகின்றனர். ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.\n17ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான போற்குடிகள் ஆங்கிலயர்களுக்கு அடிபணிந்து விட்ட கால பகுதியில் தமிழ் போர்குடிகளான தேவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை ஏற்காது தொடர்ந்து போர் செய்து வந்துள்ளனர்,\n=== இந்தியாவின் முதல் சுதந்திர போரை தொடக்கி வைத்தவர் தேவர் இன பூலித்தேவன் ===\nபூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு தற்போதைய திருநெல்வேலி சீமை அக்காலத்தில் பூழி நாடு என்று பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று அதை ஆண்டு வந்தவர், இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.\n“\"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன\n== முக்குலத்தின் மூன்று பிரதான பிரிவுகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:52:49Z", "digest": "sha1:7V7WDHNHO72LYQRFF5OZFLBAPZNRHU6G", "length": 7702, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏட்ரியாட்டிக் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏட்ரியாட்டிக் கடல் (Adriatic Sea) மத்தியத் தரைக்கடலின் ஒரு பிரிவு. இது ஐரோப்பாவின் இத்தாலிய குடாவுக்கும் பால்கன் குடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கடலின் மேற்குக் கரையில் இத்தாலியும், மேற்குக் கரையில் பொசுனியாவும் எர்செகோவினாவும், சுலோவேனியா, குரோஷியா, அல்பேனியா மற்றும் மொண்டனேகுரோ நாடுகளும் உள்ளன. ரீனோ, போ, அடிகே, பிரெண்டா, பியாவே, சோக்கா, கிருக்கா, செடினா, நெரெட்வா, டிரின் ஆகிய ஆறுகள் இக்கடலில் பாய்கின்றன. இக்கடலின் கிழக்குப்பகுதியில் குரோசியாவுக்கு அண்மையாக 1300க்கு மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் அதிகபட்ச ஆழம் 1,233 மீட்டர் (4,045 அடி) ஆகும். இது மத்தியதரைக்கடலை விட உப்புத்தன்மை குறைந்ததாகக் காணப்படுகின்றது.\nஏட்ரியாட்டிக் கடல் (குரோஷிய கரையிலிருந்து)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.ebmnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-02-26T03:41:46Z", "digest": "sha1:XTYZLNIH37XRMVW4VYCRJ7R3UXKNDSKG", "length": 6566, "nlines": 108, "source_domain": "tamil.ebmnews.com", "title": "சித்ராவின் மரணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் “முல்லை”தான் காரணமா.. போலீஸார் விசாரணை – EBM News Tamil", "raw_content": "\nசித்ராவின் மரணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் “முல்லை”தான் காரணமா.. போலீஸார் விசாரணை\nசித்ராவின் மரணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் “முல்லை”தான் காரணமா.. போலீஸார் விசாரணை\nசென்னை: முல்லை கேரக்டர்தான் நடிகை சித்ராவின் உயிரை பறித்ததா என போலீஸார் நடிகர், நடிகைகளிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த சித்ரா நேற்று காலை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசித்ராவும் பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த ஹேம்நாத்தும் காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.\nஜனவரி மாதம் இவர்களது திருமணத்தை பெரியவர்களே நடத்தவிருந்த நிலையில் திடீரென பதிவு திருமணம் செய்து கொண்டது ஏன், இத்தனை நாட்களாக திருவான்மியூர் வீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்த சித்ரா திடீரென ஹோட்டலில் தங்கியது ஏன், குளிக்கச் சென்ற போது ஹேம்நாத்தை சித்ரா வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nஅமெரிக்க அதிபர் தேர்���ல்.. 50 மாகாணங்களும் தேர்தல் முடிவு சான்றிதழ்களை வழங்கியாச்சு.. அடுத்து என்ன\nசபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் வர வேண்டாம் – தேவஸ்தானம் அறிவிப்பு\nபுத்தாண்டு வந்தாச்சு.. தெறிக்க விடும் வடிவேலு மீம்கள்.. செம விஷ் இது.. பாருங்க..…\nதப்ப சுட்டிக்காட்டினா.. நான் மட்டும்தானான்னு எதிர் கேள்வி கேட்குறாங்க.. யாரை…\nமீண்டும் ரேங்க் டாஸ்க்.. இதுக்கு பேர்தாங்க கார்னர்.. ஆரியை அட்டாக் பண்ணும் ரியோ..…\nசித்ரா இடத்தில் நானா.. வாய்ப்பே இல்லை.. உதறித் தள்ளிய நடிகை.. உருகும் ரசிகர்கள்\nபுதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை.. அடுத்து தமிழகம்தான்.. திருமாவளவன் சொல்வதை பாருங்க\nப்ளீஸ்.. “இவருக்கு” மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்\nசசிகலாவுக்கு மெகா “பதவி”.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் தினகரன்.. மிரண்டு பார்க்கும் கட்சிகள்\nமும்பையில் தடுப்பூசி பெற்ற டாக்டருக்கு கொரோனா பாதிப்பு\n“அதிரடி முடிவு”.. மொத்தமா கிளம்பி போய்… இதென்ன புதுஸ்ஸா இருக்கு.. ஒர்க் அவுட் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/topic/navdeep-saini", "date_download": "2021-02-26T03:24:22Z", "digest": "sha1:ZI5T5ZYBNAKNLV7YX2K37PGCURO3QFJF", "length": 10572, "nlines": 124, "source_domain": "tamil.mykhel.com", "title": "Navdeep Saini News in Tamil | Latest Navdeep Saini Tamil News Updates, Videos, Photos - MyKhel Tamil", "raw_content": "\nஇறுதி 2 டெஸ்ட் போட்டிகள்... ஷமி, சைனி அணியில இணையறாங்க... கலக்கல் ஆட்டம் காத்திருக்கு\nடெல்லி : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த இரு போட்டிகள் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் நடைப...\nஇந்திய ஒருநாள் அணியில் தமிழக வீரர்.. கடைசி நேர ட்விஸ்ட்.. இதுதான் காரணமா\nசிட்னி : தமிழக வீரர் நடராஜன் இந்திய உத்தேச ஒருநாள் அணியில் மாற்று வீரராக முதல் ஒருநாள் போட்டி துவங்கும் முன் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் முதல் ஒ...\nஇந்தியா -ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்... வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரம்\nடெல்லி : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ள அணியை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கென 32 வீரர்களை தேர்ந்தெடுக்கும் ...\nபொல்லார்டுக்கே தண்ணி காட்டிய இளம் வீரர்.. பரபர சூப்பர் ஓவர்.. கோலி டீம் ஜெயித்தது இப்படித்தான்\nதுபாய் : 2020 ஐபிஎல் தொட���ில் பத்தாவது போட்டியிலேயே இந்த சீசனின் இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிக...\nIND vs NZ : டீமை மாத்தினா தான் சரியா வரும்.. கேப்டன் கோலி அதிரடி முடிவு.. 2 வீரர்கள் நீக்கம்\nஆக்லாந்து : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி, குல்தீப் யாதவ்...\nIND vs AUS : ரிஷப் பண்ட் நீக்கம்.. ரொம்ப நாள் கழித்து உள்ளே வந்த அந்த வீரர்.. கேப்டன் கோலி அதிரடி\nராஜ்கோட் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அணியில் இரண்டு மாற்றங்களை செய்து இருந்தார் கேப்டன் விராட் கோலி. மு...\n வெற்றிக்கு காரணம் “அந்த குரூப்” தான்.. புகழ்ந்து தள்ளிய கேப்டன் கோலி\nஇந்தூர் : இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமான \"அந்த குரூப்பை\" கேப்டன் கோலி புகழ்ந்து ...\n இத்தனை நாளா எங்கே இருந்தாரு 152கிமீ. வேகம்.. மிரட்டிய இளம் இந்திய பவுலர்\nஇந்தூர் : இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்று வரும் இளம் வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி மின்னல் வேகத்தில் பந்து வீசி மிரட்டினார்...\nதிக் திக் கிளைமாக்ஸ்.. கடைசியில் சர்ப்ரைஸ் தந்த இளம் வீரர்.. வெ.இண்டீஸ்-ஐ வீழ்த்திய இந்தியா\nகட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், மூன்று போ...\nமின்னல் வீரனை இறக்குறோம்.. ஜெயிக்கிறோம்.. அதிரடி முடிவு எடுத்த கேப்டன் கோலி\nகட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்தார் கேப்டன் கோலி. மூன்றாவது போட்டி...\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nEngland -ஐ யோசிக்க கூட விடாமல் காலி செய்த அக்சர் & அஸ்வின்\n3வது டெஸ்ட்.. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 81 ரன்னுக்கு ஆல் அவுட்\nவிஜய் ஹசாரே கோப்பை: பாண்டிச்சேரிக்கு எதிராக மும்பை அணி ஆடிய போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடி ப்ரித்வி ஷா 227 ரன்கள் எடுத்துள்ளார்\nZaheer Khan-ஐ பின்னுக்கு தள்ளிய Ashwin.. அதிக விக்கெட்டுகள் எ���ுத்த 4-ஆவது இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mumbaitamilmakkal.in/2018/12/congress-committee-meeting-ward-35.html", "date_download": "2021-02-26T03:18:05Z", "digest": "sha1:CR6FRER4XBD6ZFFTBJ7VHDAN62PSRELZ", "length": 3500, "nlines": 89, "source_domain": "www.mumbaitamilmakkal.in", "title": "Congress Committee Meeting Ward 35 - Mumbai Tamil Makkal", "raw_content": "\nமுல்லுண்ட் பங்குனி உத்திரம் விழா\nமலாடு ஒர்லம் வல்லனை காலனி தலைவர் கணேஷ் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் கமிட்டி வார்டு (35) குடிசைப்பிரிவு சார்பாக கூட்டம் நடைப்பெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு மும்பை தலைவர் காங்கிரஸ் கமிட்டி உமேஷ் பாட்டியா, டாக்டர் வி.பி.ராமையா, பொதுச்செயலாளர் மராட்டிய மாநில காங்கிரஸ் கமிட்டி குடிசைப்பிரிவு.திரு.கணேஷ் வார்டு தலைவர் (35) திரு.முருகன் காங்கிரஸ் கமிட்டி.திரு.கபூர் குரேசி.ப்ளோக்தலைவர்.துணைத்தலைவர் திரு.சுபாஷ்.வார்டு கமிட்டி நிர்வாகிகள் திரு.எஸ்.மைக்கேல், ஏ.ஆரோக்கியசாமி, ஏ.பெனசமன், திரு.கார்த்திக்.திரு.வெங்கடேஷ்.திரு.தினகரன்.திரு.மோகன் சென்னை காங்கிரஸ்.திரு.பப்பு சித்திக்.மலாடு தாலுகா காங்கிரஸ் குடிசைப்பிரிவு.திரு.ஷகில் மாவட்ட செயலாளர் குடிசைப்பிரிவு.அஸ்ஸலம் ஷேக்.மாவட்ட செயலாளர் குடிசைப்பிரிவு.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு, மாறன் நாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-02-26T03:27:54Z", "digest": "sha1:TIHH5FC56A33OFV4PGMD3K7RSETSMNHA", "length": 33293, "nlines": 496, "source_domain": "www.neermai.com", "title": "தேக்கு | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு அறிந்து கொள்வோம் தேக்கு\nஉலகின் மதிப்பு வாய்ந்த வன்மர இனங்களில் (Hardwood) ஒன்றான “வெர்பினேசியே” (Verbinaceae) குடும்பத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” (Tectona grandis ). கிரேக்க மொழியில் ‘டெக்டன்’ என்றால் தச்சருக்கு தொடர்புள்ள. “கிராண்டிஸ்” என்றால் பிரமாதமானது, “தச்சர்களுக்கு உகந்த அருமையான மரம்” என்ற பொருளில் இப்பெயரிடப்பட்டுள்ளது\nதென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரிய இம்மரம், இயற்கையாகவே இந்தியா, பர்மா, லாவோஸ், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பரவலாக காணப்படுகின்றது. தேக்கு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே இதன் ஆங்கில பெயரான டீக் வுட்-TEAK WOOD வந்தது\nஇலையுதிர்க்கும் மரவகையை சேர்ந்த தேக்கு 30லிருந்து 40மீ உயரம் வரை வளரும். நவம்பர் முதல் ஜனவரி வரை இலையுதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றியே காணப்படும். இம்மரம் நல்ல வலிமையுடைய, கரையான் தாக்காத தன்மையுடையது. மேலும் இம்மரம் நல்ல சூரிய ஒளி இருக்குமிடங்களில் செழித்து வரும். தேக்குமரம் வளரும் இடத்தை பொறுத்து 15 ஆண்டுகளில் சுமார் 15மீ உயரமும் 90செ.மீ வரை சுற்றளவும் 30 ஆண்டுகளில் சுமார் 25 மீட்டர் உயரமும், 175 செ.மீ சுற்றளவு வரை வளரும்.\n15-30செமீ அகலமுள்ள, சொரசொரப்பான எதிரடுக்கு இலைகளையும், கொத்தான வெள்ளைப்பூக்கள் மற்றும் 4 விதைகளுடன் இளமஞ்சள் நிறக்காய்களையும் கொண்டிருக்கும்..\nதேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் ஜுன்-செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பழங்கள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும். சதைபற்றுள்ள ஒற்றை விதையுள்ள பழங்கள் உருண்டையாக இருக்கும். 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மரங்களிலிருந்து சேகரித்த விதைகள் மூலமும், நாற்றுக்குச்சிகள் மூலமும் இனப்பெருக்கம் நடைபெறும்.\n40-80 வருடங்களான கரையான் அரிக்காத த���்மையுடைய தேக்கு மரம் மரச்சாமான்கள் , சன்னல், கதவுகள் , கட்டில்கள், கப்பல் கட்டுமானம் ஆகியவற்றை செய்ய பயன்படுகின்றது .\nதேக்கின் இலை, பூ, காய், மரப்பட்டை அனைத்தும் மருந்தாக பயன்படும். இலைகளிலிருந்து சிவப்பு வர்ணம் எடுக்கப்படுகின்றது\nஉலகின் மொத்த தேக்கு உற்பத்தியில் 1 பங்கு மியான்மரில் இருந்து பெறப்படுகின்றது. தன்னிரகற்ற உறுதி, லேசான எடை, நீடித்த உழைப்பு பளபளப்பு ஆகிய சிறப்பு குணங்களுடைய தேக்கு, கனஅடி ரூ2000 முதல் 3000 வரை மதிப்புடையது . தேக்கு மரத்தின் மையப்பகுதி (heart wood) 1.4% சிலிகாவும் இயற்கை எண்ணைகளும் இருப்பதால் , நல்ல மணத்துடன், அடர்ந்த காவி நிறத்திலும், வெளிவட்டப்பகுதி ( sap wood ) வெளிறியும் , ஆண்டு வளையங்கள் தெளிவாகவும் காணப்படும்\nஇந்திய அரசு 1994ல் ‘மகாவிருக்ஷம்’ என்ற விருதைத்தந்து கௌரவித்த பரம்பிக்குளம் சரணாலயத்திலுள்ள 47.5 மீ உயரமும், 6.8மீ அகலமும் உள்ள 450 வயதான ’’கன்னிமரா’’ தேக்கு மரமே உலகின் மிகப்பெரிய தேக்காக இருந்தது. தற்போது 2017ல் மியான்மரில் உள்ள ’ஹோமியோமாலிம்’ எனப்பெயரிடப்பட்ட 34மீ உயரமும் 8.4மீ சுற்றளவும் உள்ள தேக்கு மரம் உலகின் மிகப்பெரிய தேக்காக அறிவிக்கப்பட்டது.\nதேக்கு வளர்ப்பு, ஆய்வு, விற்பனை மற்றும் பயன்பாடுகள்,குறித்த பன்னாட்டு தேக்கு தகவல் வலைத்தளம் The International Teak Information Network (Teaknet) கேரளாவை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு வருகின்றது.\nபொதுவாக தேக்கு மரம் நட்டு வளர்க்க நினைக்கும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலின் வரப்போரங்களில் நட்டு வைக்கும்போது கூடுதல் பலன்பெறமுடியும் இதன் கிளைகள் அடர்ந்து பரவாது என்பதால் பயிர்களுக்கான சூரிய வெளிச்சத்தில் தடை ஏற்படாது.\nவாழை இலையைப் போலவே தேக்கு இலைகள் நன்றாக அகன்று விரிந்து இருப்பதால் நாம் தேக்கு இலைகளில் உணவருந்தலாம். தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும். தேக்கு மரத்தின் விதைகளை கொண்டு கூந்தல் தைலம் தயாரிக்கப்படுகின்றது\nஅடுத்த கட்டுரைஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 18\nஇரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை,வாசகி,கட்டுரையாளர்,தாவரயலாளர்,தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடி�� சிறுவீட்டில் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருக்கிறேன்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nசர்வதேச முக்கிய தினங்கள் – ஜனவரி\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\nசர்வதேச முக்கிய தினங்கள் – ஜனவரி\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/5721", "date_download": "2021-02-26T04:10:41Z", "digest": "sha1:5LA5KO7IEA3N6VJGLDOBAXZRE6WUM5A6", "length": 12133, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "ஆனையிறவு மக்களுடனான விசேட சந்திப்பை மேற்கொண்ட டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு) – | News Vanni", "raw_content": "\nஆனையிறவு மக்களுடனான விசேட சந்திப்பை மேற்கொண்ட டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு)\nஆனையிறவு மக்களுடனான விசேட சந்திப்பை மேற்கொண்ட டெனிஸ்வரன் (படங்கள் இணைப்பு)\nகிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆனையிறவு கிராமத்தில் வசித்துவரும் மக்களை அவர்களது சன சமூக நிலையத்தில், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் சந்தித்து அவர்களது குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பான ஒரு விசேட கலந்துரையாடல் 20/02/2017 திங்கள் மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.\nகுறித்த விசேட கலந்துரையாடலில் அங்கு வசித்துவரும் குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக அதாவது அவர்களது கிராமத்திற்கான பாதைகளில் இரவுவேளைகளில் பயணிக்கும்போது விஷப்பாம்பு பூச்க்களுக்குள் பயத்தோடு பயணிப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்ய தெரு விளக்குகள் பொருத்தி தருமாறும், அத்தோடு அவர்களது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்க்கோ அல்லது தாங்கள் ஒரு அலுவலுக்காக கிளிநொச்சி செல்வதற்க்கோ இவ்வீதியில் வெயிலில் நிற்பதாகவும் அதற்கு ஒரு பேரூந்து நிறுத்தகம் அமைத்து தருமாறும், அதேவேளை பாரிய பிரச்சினையாக அவ்வாறு வெய்யிலில் நின்றாலும் அவ்வழியாக செல்லும் எந்த பேருந்துகளும் மறித்தாலும் தங்களை ஏறிச்செல்லாததால் மிகுந்த சிரமப்படுவதாகவும் அந்த வகையில் போக்குவரத்து பிரச்சினைக்கு தமக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்குமாறும் இவ்வாறு பலதரப்பட்ட தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருடன் கலந்துரையாடினார்கள்.\nஅவ் விசேட சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களும் கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ்வினோத் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nஅங்கு மக்கள் தெரிவித்த குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பதில் அளிக்கையில் தெருவிளக்குகளுக்கான ஒழுங்குகளை தாம் செய்துதருவதாகவும் அவற்றை இலங்கை மின்சார சபையின் உதவியுடன் பொருத்தி தருவதாகவும் கூறினார், அதனைத்தொடர்ந்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாகவும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் தொடர்பாகவும் கேட்டுக்கொண்டதோடு அனைத்து குறைபாடுகளையும் உரியமுறையில் தங்களது கடிதத்தலைப்பில் தனக்கு தருமாறும், இந்த ஆண்டிற்கான பேரூந்து நிழல்குடைகள் அமைப்பதற்கான ஒதுக்கீடுகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டில் அந்த குறைபாட்டை தாம் நிவர்த்தி செய்துதருவதாகவும், பேரூந்துகள் நிறுத்தாமல் செல்வது தொடர்பாக தாம் குறித்த பேரூந்து சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் இவ்விடயம் தொடர்பாக இருதரப்பு பேரூந்து சேவை வழங்குநர்களும் கவ���த்தில் கொண்டு செயற்படுமாறும் அவ்வாறு பேரூந்துகள் தொடர்ந்து கண்மூடித்தனமாக இவ்வாறு செயற்படுவார்களாயின் குறித்த உள்ளூர் சேவைகளை வழங்கும் பேரூந்து நடத்துநர் மற்றும் சேவை வழங்குநர்கள் மீது எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர்களுக்கு தெரிவித்தார்.\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல் செய்யப்பட்ட மரக்கறிகள்\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள் :…\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் வழங்கிய…\nசுகாதார நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி…\nஇலங்கையில் மீண்டும் வாகனம் இறக்குமதி செய்யப்படுமா..\nஎரிபொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர்…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல்…\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ்…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல்…\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/rajin-press-meet-on-tomorrow", "date_download": "2021-02-26T03:11:55Z", "digest": "sha1:5CMZOTTH7OYQAU4SXJQTMQA3VNLET4UQ", "length": 7181, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "ரஜினி மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனை.! கமல் - ரஜினி சந்திப்பிற்கு பிறகு நடக்கவிருக்கும் மாற்றம்.? - TamilSpark", "raw_content": "\nரஜினி மீண்டும் நிர்வாகிகளுடன் ஆலோசனை. கமல் - ரஜினி சந்திப்பிற்கு பிறகு நடக்கவிருக்கும் மாற்றம்.\nரஜினி, வரும், 26ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்திருந்தநிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை சரியானதையடுத்து குணமடைந்து வீடுதிரும்பினார் ரஜினிகாந்த்.\nஇதனையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தனது உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக தான் அரசியல் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் ரஜினி அறிவித்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.\nஇந்தநிலையில், கடந்த சனிக்கிழமையன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் திடீரென்று சந்தித்துப் பேசிய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலை கவனித்து கொண்டுள்ளார். வாய்ப்பு இருக்கிறது என் பின்னால் வாருங்கள் என நான் சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என்கிறேன் என தெரிவித்தார்.\nஇந்நிலையில், வருகிற 26-ஆம் தேதி ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ரஜினி- கமல் சந்திப்பிற்கு பிறகு அரசியல் களத்தில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிர்வாகிகளையும், செய்தியாளர்களை சந்திக்கப் போகிறார். இதனால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.\nசித்தி 2 சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு அடித்த அதிஷ்டம்\nப்பா.. பாவடை சட்டையில் 15 வயது பெண்ணாக மாறிய நடிகை அஞ்சலி..\nடைட்டான உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை அனு இம்மானுவேல்\nசும்மா அல்லு விடுது... தெறிக்க விடலாமா.... நடிகை சாக்ஷியின் தில் திகில் காட்சிகள்\nஅட.. நடிகர் சஞ்சீவ்வின் அண்ணன் இவர்தானா முதன் முதலாக வெளியான இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\n கீழே விழுந்து பிரபல நடிகைக்கு தலையில் அடி வைரலாகும் பதறவைக்கும் பகீர் வீடியோ\nஇந்திய அணியில் சாதிக்கும் தமிழன்.. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை..\nசெம மாஸ்... தளபதி பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் நடிகை நஸ்ரியா..\nசூடுபிடித்த விஜய் டிவி நீயா நானா.. மாமனாரிடம் வேலை பார்ப்பது தவறா.. பொங்கி எழுந்த நபர்.. வைரல் வீடியோ\nரேஷன் கடையில் வரிசையாக நின்ற மக்கள்.. திடீரென அலறியடித்து ஓட்டம்.. என்னனு பார்த்தா விஷயமே வேற..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:18:00Z", "digest": "sha1:TZMNQVC7QFFVWLY5TJLYIW6XADL6PC36", "length": 5610, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ராம் சரண் | Virakesari.lk", "raw_content": "\nஓமானிலிருந்து நாடு திரும்பிய 315 இலங்கையர்கள்\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயாமல், இராணுவத்தை பதில்கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nசுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 3,242 கைது\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ராம் சரண்\nராம் சரணை இயக்கும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் ஷங்கர் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் தயாராகும் 'இந்தியன் 2 'என்ற படத்தை இயக்கி வ...\n'ரணம் ரௌத்திரம் ரத்தம்' திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு\nஇந்த திரைப்படம் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nஈராக்கின் ��ர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/category/state-news/page/79/", "date_download": "2021-02-26T03:24:34Z", "digest": "sha1:TFQZP7B22GBZIPOWOLP7RFAM2DRALDZN", "length": 4756, "nlines": 96, "source_domain": "adiraixpress.com", "title": "மாநில செய்திகள் Archives - Page 79 of 79 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n50 சதவீத மானியத்துடன் பெண்களுக்கு ஸ்கூட்டி\nடிச.16-ல் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்பு\nவிருதாசலம் மஜகவினர் தமுமுகவில் இனைந்தனர்\nஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு \nசென்னையில் முஸ்லிம் பள்ளியை நள்ளிரவில் இடிக்க முயற்சி எஸ்டிபிஐ கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் ஜீனைத் அன்சாரி விளக்கம். (video)\nபுதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சங்பரிவாரங்கள்\nஒக்கி புயல்: லட்சத்தீவிற்கு ரூ.500 கோடி இழப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuveli.com/2012/", "date_download": "2021-02-26T03:42:09Z", "digest": "sha1:KZNWAW2FJXLYUQWW34MAZYRHEDJJ3UWU", "length": 36288, "nlines": 269, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி: 2012", "raw_content": "\nசெவ்வாய், 13 நவம்பர், 2012\nபுங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையத்தின் செயலராக நீண்ட காலம் சேவை செய்த பொ .அமிர்தலிங்கம் அவர்களின் மாமியார் திருமதி குமாரசாமி சின்னபிள்ளை (துணைவியின் அன்னை ) கனடாவில் கடந்த கார்த்திகை பத்தாம் நாள் காலமாகிவிட்டார் .தகனக் கிரியை 14.11.2012 அன்று நடைபெறம் விபரங்கள் மரண அறிவித்தலில் காணவும் .இந்த இணையத்தின் தலைப்புக்கு கீழே உள்ள மரண அறிவித்தலை அழுத்தவும் .அன்னாருக்கு எமது சனசமூக நிலையத்தன் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் குடும்பதவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:17 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 25 மே, 2012\nசுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான \"புங்குடுதீவு ம��ன்மியம்\" நூல் வெளியீடு. இன்னும் நிகழ்வுகள் தொடர்கின்றன .ஞாயிறன்று கனடா மொன்றியலில் .\n\"\"புங்குடுதீவு மான்மியம் \"\" நூல் வெளியீட்டு விழா ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து தமது சிறப்புமிகு பயணத்தை முடித்துக்கொண்டு கனேடிய பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள் மூவரும் கனடா திரும்பியுள்ளனர் . இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புங்குடுதீவு நலன்புரி சங்கம் இந்த வெளியீட்டை சிறப்பாக நடத்தி வைத்தது .பாரிசில் உயர்திரு .இலங்கையர் கனகசபை அரியரத்தினத்தின் முயற்சியில் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது . சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள ரூபிகேன் என்னும் இடத்தில் இந்த வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .இந்த விழாவில் திரு.செல்வம் அடைக்கலநாதன் (பா.உ. த.தே.கூ.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய விழா இனிதே நடைபெற்றது . சுவிசில் விழா நடைபெற்ற அதே நாளில் வேறு பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருத போதும் நூறு பேர் வரையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . தவிர்க்க முடியாத காரனகளால் சமூகமளிக்க முடியாமல் போன மக்கள் கனடா பிரதிநிதிகளை சந்தித்து நூலை பெற்றுக் dகொண்மை வெற்றிகரமாக நடந்தேறியது .அத்தோடு தங்கள் இல்லங்களுக்கு வரவழைத்து வரவேற்பு வழங்கி நூலை வந்கியமையும் aமறக்க முடியாததாக அமைந்தது .சுவிசில் மட்டும் சுமார் ஏழாயிரம் பிரான்குகளுக்கும் சற்று அதிகமாக நூலுக்கான வரவு நிதியாக கிடைத்தமை ஒரு வரலாற்றுப் பதிவாகும் எல்லோருக்கும் ஏற்பாட்டாளர்கள் தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள்\nசுவிஸ் வெளியீட்டு விழாவையொட்டி சகல வழிகளிலும் எமக்கு உறுதுணையாய் இருந்து ஒத்துழைத்த பின்வருவோருக்கு விசேசமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 6:43 கருத்துகள் இல்லை:\nவியாழன், 10 மே, 2012\nசுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிறு நடைபெறவுள்ளது\nகனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தினால் நூலுருவாக்கப் பட்ட \"புங்uகுடுதீவு -மான்மியம் \" என்னும் மாபெரும் நூல் ஒன்று எதிர்வரும் 13 . 05 . 2012. ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 .00 மணியளவில் பெர்னில் Schulanlage ,Worbstr 13 ,3113 Rubigen என்னும் aமுகவரியில் சிறப்பான முறையில் வெளியிட ஏற்பாடாகி lஉளது .\nவிழாவைச் சிறப்பிக்க தாயகத்தில் hஇருந்து வன்னி நாடாளூமன்ற த.தே .கூட்டமைப்பு உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன் சுவிசுக்கு வருகை தந்துள்ளார். நூலை வெளியிட்டு வைக்க கனடாவிலிருந்து .திரு ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர் புங்குடுதீவு மகா வித்தியாலயம்).திரு .தி .கருணாகரன் (தலைவர் ,புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -கனடா ).திரு .குணா செல்லையா (முன்னாள் தலைவர் .புங்.பழைய மாணவர் சங்கம் .கனடா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .நூல் ஆய்வுரை யை திரு சண்.தவராசா (ஊடகவியலாளர்.சுவிட்சர்லாந்த் ) அவர்கள் நிகழ்த்தவுள்ளார்\nபுங்குடுதீவு மண்ணுக்காக பல வருடங்களாக சேவை செய்து வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் எமது ஊரின் பெருமை மிகு வரலாறு ,மற்றும் ஆலயங்கள் ,கிராமங்கள் .பெரியோர்கள் ,துறை சார் விற்பன்னர்கள் ,சமூக சேவை அமைப்புகள் .புலம்பெயர் மக்கள் இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கி சுமார் எழுநூறு பக்கங்களுடன் பாரிய ஆவணத் தொகுப்பாக வெளிவரும் இந்த நூலின் மகிமை காண உங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம் . நாம் பிறந்த மண்ணை நேசிக்கும் ஊரின் உறவுகளே .எமது ஊருக்கென்று ஒரு பெருமை உண்டு.எமக்கென்று ஒரு வரலாற்றுப் பதிவு உண்டு .எமத்ழு வரும் காலச் சந்ததிகளுக்கு நாம் எழுதி வைப்போம் .என்றென்றும் அழியாத சொத்தாக இந்த நூலினை பாதுகாப்போம் . இந்த பாரிய கடமையை நிறைவேற்ற ஒன்று கூடுவோம் உறவுகளே .பலத்த சிரமங்களின் மத்தியில் இந்த iநூலினவெளிக் கொண்டு வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் மேம்பட்ட செயலை வரவேற்போம் ,வாழ்த்துவோம் .வருக வருக என் அன்போடு அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள் .\nபதினோராம் திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் .\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:44 கருத்துகள் இல்லை:\nசுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா ^\nகாலம் . 13 . 05 . 2012. ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3 .00 மணி\nசிறப்பு விருந்தினர் .திரு ,செல்வம் அடைக்கலநாதன் (வன்னி மாவட்ட பா.உ.தமிழ் தேசியக் கூட்டமைப்பு )\nநூலை வெளியிட்டு வைக்க கனடாவிலிருந்து\nபின்வருவோர் பங்கு கொள்கிறார்கள் .\n1.திரு ந.தர்மபாலன் (முன்னாள் அதிபர் புங்குடுதீவு மகா வித்தியாலயம்)\n2.திரு .தி .கருணாகரன் (தலைவர் ,புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் -கனடா )\n3.திரு .குணா செல்லையா (முன்னாள் தலைவர் .புங்.பழைய மாணவர் சங்கம் .கனடா)\nநூல் ஆய்வுரை -திரு சண்.தவராசா (ஊடகவியலாளர்.சுவிட்சர்லாந்த் )\nபுங்குடுதீவு மண்ணுக்காக பல வருடங்களாக சேவை செய்து வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் எமது ஊரின் பெருமை மிகு வரலாறு ,மற்றும் ஆலயங்கள் ,கிராமங்கள் .பெரியோர்கள் ,துறை சார் விற்பன்னர்கள் ,சமூக சேவை அமைப்புகள் .புலம்பெயர் மக்கள் இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கி சுமார் எழுநூறு பக்கங்களுடன் பாரிய ஆவணத் தொகுப்பாக வெளிவரும் இந்த நூலின் மகிமை காண உங்களை இருகரம் கூப்பி அழைக்கின்றோம் . நாம் பிறந்த மண்ணை நேசிக்கும் ஊரின் உறவுகளே .எமது ஊருக்கென்று ஒரு பெருமை உண்டு.எமக்கென்று ஒரு வரலாற்றுப் பதிவு உண்டு .எமத்ழு வரும் காலச் சந்ததிகளுக்கு நாம் எழுதி வைப்போம் .என்றென்றும் அழியாத சொத்தாக இந்த நூலினை பாதுகாப்போம் . இந்த பாரிய கடமையை நிறைவேற்ற ஒன்று கூடுவோம் உறவுகளே .பலத்த சிரமங்களின் மத்தியில் இந்த iநூலினவெளிக் கொண்டு வரும் கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் மேம்பட்ட செயலை வரவேற்போம் ,வாழ்த்துவோம் .வருக வருக\nபதினோராம் திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் .\nமண்டபத்துக்கு வரும் வழி . Autobahn Thun /.Ausfahrt Munsingen இல் வெளியேறி Rubigen இடம் நோக்கி வந்ததும் வருகின்றRound of board இல் Worb எடுக்க வரும் வீதியாகும் .\nகனடாவில் இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா புகைப்படம்\nபன்னிரண்டு வட்டாரப் பிரதிநிதிகளுடன் நூலாசிரியர் துரை ரவி (முதலாவது ) தலைவர் தி கருணாகரன் (கடைசி )\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 2:23 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 4 மே, 2012\nபுங்குடுதீவு வடக்கு பகுதியின் 7ஆம் ,8 ஆம் 9 ஆம் வட்டார மக்களின் அறிவுக்கண்ணை திறந்த அற்புதமான ஒரு ஆசான் உயர்திரு ச.சொக்கலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது .மடத்துவெளி பாலசுப்பிரமணியரின் திருவாசல் முன்னே குடியிருந்த இந்த ஆசிரியர் பெருங்காடு சுப்பிரமணிய வித்தியாலயத்திலும் இறுதி காலங்களில் மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராகவும் அதிபராகவும் பணி புரிந்து கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் .1912 இல் புங்குடுதீவில் பிறந்து அன்றைய காலத்தில் ஆங்கிலேயரால் நேரடியாக செயல்படுத்தப்பட்ட ஆங்கிலத்தோடு ஒட்டிய தமிழ் மூலக் கல்வியில் உயர்தரம் வரை கற்று தேறினார் பழைய முறையிலான எஸ் எஸ் சி பரீட்சையை அப்போதைய திட்டப்படி ஆங்கிலம் தமிழ் கலந்த இருமொழி தெரிவில் எழுதி சித்தி எய்தியவர் .தமிழ் கட்டுரைகளை ஆங்கிலத்துக்கும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழுக்கும் மொழிபெயர்க்கும் விதிமுறைகள் கொண்டதான அந்த கல்வி முறையில் தேர்ச்சி பெற்றவர் .கணிதம் தமிழ் சமயம் ஆங்கிலம் என்பவற்றை முறைப்படி கற்பிக்கும் ஆற்றலும் கொண்டவர்.கிராம மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நேரங்கள் தவிர மாலை நேரத்திலும் மேலதிகமாக வகுப்புக்களை நடத்தி விசேசமான பரீட்சைகளில் தேர்வு பெற காரணமாக இருந்தவர் . புலமைப் பரிசல் பரீட்சைக்கு மாணவர்களை ஆயத்தப் படுத்துவதில் வல்லவாராக திகழ்ந்தார் இதற்கெனவும் மாலை நேர வகுப்புகளை திறம்பட நடத்தினார் .இவரது விடாமுயற்சிக்கு பலனாக இவரது மாணவனான சிவ-சந்திரபாலன் 7 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கது .இவர் அதிபராக இருந்த காலத்தில் தான் கமலாம்பிகை வித்தியாலயத்தின் மத்தியில் உள்ள கட்டிடம் தெற்கே உள்ள கட்டிடம் .விஞ்ஞான ஆய்வுகூடம் என்பன முற்று முழுதாக அமைக்கப் பட்டு மகா வித்தியாலயம் என்ற தரத்துக்கு இப்பாடசாலை தரமுயர்த்த கூடியதாக இருந்தது .பாடசாலை கிணற்றினையும் மலசலகூடத்தினையும் புதிதாக அமைத்தார் . பாடசாலை சுற்றி வரவுள்ள பாதுகாப்பு வேலிகளை முழுவதுமாக அடைத்து வந்தார் .பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பழைய மாணவர் சங்கம் மடத்துவெளி சன சமூக நிலையம் என்பவற்றோடு கூடி திட்டங்களை வகுத்து பல அரிய பணிகளை செவ்வனே நிறைவேற்றி வந்தார் பாடசாலை விளையாட்டு போட்டியினை வருடாவருடம் நடத்த ஆரம்பித்து வைத்து வித்திடவரும் இவரே .பாடசாலைக்கு வழங்கபட்ட காலை ஆகாரமான பால் விநியோகத்தையும் தனது இல்லத்திலேயே நடத்த ஒத்துழைத்து இடம் வழங்கி வந்தார் 1971 இல் கமலாம்பிகையில் அதிபர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றார் .\nஇவர் சமூக சேவையிலும் நிறைந்த ஈடுபாடு கொண்டிருந்தார் .சமூகத்துக்கே ஒரு வழிகாடியாக வாழ்ந்து வந்தார் .புங்குடுதீவில் புகழ் பெற்று விளங்கு முயர் தரத்திலான மடத்துவெளி சனசமூக நிலையத்தினை திரு ஐயாத்துரை ஆசிரியரோடு இணைந்து 1959 இல் ஸ்தாபித்து வைத்த பெருமைக்குரியவர் ஆரம்ப��்தில் கமலாம்பிகை வளவிலும் பின்னர் இந்த பாடசாலை கட்டிடத்திலும் அமைத்து சேவையாற்றியவர் .\nஒய்வு பெற்ற போது ஓய்ந்திடாது கிராமத்து பஞ்சாயத்து தலைவராக இருந்து ஏராளமான பிணக்குகளை இலகுவாக நீதியாக தீர்த்து வைத்து மக்களின் அபிமானத்தை பெற்றார்\nதனியே கல்வி அறிவு மட்டும் அன்றி சாஸ்திர கலை காணி அளவிடும் அறிவு என்பவற்றையும் கற்று மக்களுக்கு சேவை புரிந்து வந்தார் .தனது 83 ஆவது வயதில் இவர் பூதவுடலை நீத்தார் .இவரது சேவையும் புகழும் என்றும் எம்மக்கள் மனதில் நின்று நிலைக்கும்\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 3:35 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 28 பிப்ரவரி, 2012\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 10:00 கருத்துகள் இல்லை:\nபுதன், 8 பிப்ரவரி, 2012\nமீண்டும் மடத்துவெளி இளைஞர்களின் சாதனை\nசுவிசில் இன்று(28.01-2012) நடை பெற்ற கிட்டு ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் லீஸ் இள நட்சத்திர கழகம் ( 15 வயது அணி )சாதனைகள்\nஎந்த ஒரு கோலையும் எதிரணியிடம் பெறாது இறுதியாட்டம் வரை முன்னேறி பலம் மிக்க மற்றுமொரு அணியான இளம் சிறுத்தைகள் அணியை5 -0 என்ற ரீதியில் அமோகமாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .அரையிறுதியில் நடைபெற்ற போட்டியில் கூட இளம்தென்றல் அணியுடனான பனால்டி உதை மூல வெற்றி நிர்ணயிப்பில் எதிரணியின் அத்தனை உதைகளையும் தடுத்து நிறுத்தி இறுதியாட்டம் சென்றது மற்றுமொரு சாதனை நிகழ்வாகும்.ஏனைய அணிகள் யாவும் வேற்று இனத்து சிறந்த வீரர்களை தெரிவுசெய்து தங்கள் அணியில் விளையாட கொண்டு வந்திருந்த போதும் இந்த அணி தனியே தமிழ் வீரர்களை மட்டுமே இணைத்து விளையாடி இருந்தது மற்றுமோர் பதிவாகும் . இந்த சுற்று போட்டியின் மேலதிக முழு விபரங்களும் புகைப்படங்களும் பின்னர் வெளியிடுவோம் -புங்குடுதீவு மடத்துவெளி இளைஞர்களான இந்த அணியின் தலைவராக சந்திரபாலன் திலீபனும் பந்துக் காப்பாளராக கனகராசா சாதுரிகனும் பயிற்சியாளராக சிவ-சந்திரபாலனும் பங்கேற்றனர் (படத்தில் இடப்பக்கம் -சிவ.சந்திரபாலன் இடமிருந்து வலமாக நான்காவதாக சாதுரிகன் ஐந்தாவதாக திலீபன் .ஆறாவதாக ஜெயபாலன் மதுசன் .புங் 3/10)\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 1:21 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப ���ா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nதிருமதி குமாரசாமி சின்னபிள்ளைபுங்குடுதீவு.7 ...\nசுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான \"புங்குடுதீவு ...\nமீண்டும் மடத்துவெளி இளைஞர்களின் சாதனை சுவிசில் இன...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/shanakiyan_16.html", "date_download": "2021-02-26T03:31:53Z", "digest": "sha1:WXUBRSGQAPKFYPKHLQS2DFRAGDDYTCKW", "length": 27052, "nlines": 119, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் - சாணக்கியன் MP", "raw_content": "\nஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் - சாணக்கியன் MP\nதற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கல் அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது வரலாறு காணாத வெற்றியைக் கண்டது.\nவடக்கு கிழக்கு முழுவதும் அதற்குக் கிடைத்த ஆதரவு என்பது தமிழ் சமூகத்தில் நீண்டகாலத்தின் பின்னர் ஏற்பட்ட எழுச்சியாகவே இருந்தது. கிழக்கில் இருந்து வடக்கை நோக்கிப் பயணித்த அந்தப் பயணத்திற்கு பாரிய வரவேற்பு கிடைத்தமை சிறப்பானது.\nஉண்மையில் இந்தப் போராட்டம் வெற்றியடைந்தமைக்கு பலரின் பங்களிப்பு இருந்தது. அனைத்துப் பிரதேசங்களிலும், கிராமங்களிலும் இருந்து எமக்கு ஆதரவளித்த எமது சகோதரங்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அத்தோடு பல அரசியற் பிரமுகர்களும் பல்வேறு உதவிகளைச் செய்திருந்தார்கள்.\nஇந்தப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றது. அதனைப் பற்றி நாங்கள் அலசி ஆராய வேண்டிய தேவையில்லை. ஏனெனில் போராட்டம் வெற்றியளித்தது என்ற செய்தி மட்டுமே எங்களுக்குத் தேவை.\nநாட்டின் தெற்கிலும், சர்வதேச ரீதியில் இந்தப் போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது ஒரு சில கட்சிகள், சில தனிநபர்கள் இதனைக் குழப்புவதற்காகப் பல பிரயத்தனங்களைச் செய்திருந்தார்கள். அதன் சலசலப்புகள் தான் அவையே தவிர வேறெதுவும் இல்லை.\nஇந்தப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டமானது உலகம் பூராகவும் பார்க்க வேண்டும். எமது மக்களின் பிரச்சினைகள் உற்றுநோக்கப்பட வேண்டும் என்பதற்காகவே செய்திருந்தோம்.\nஆனால் சிலர் நான் தெரிவித்த கருத்துக்களை வைத்து சாணக்கியன் ஏமாற்றிவிட்டார் என்ற கருத்துக்களைச் சொல்லுகின்றார்கள். உண்மையில் இந்தப் போராட்டம் என்பது தமிழ் மக்களின் எழுச்சியினை சர்வதேச சமூகம் அனைத்திற்கும் தெரியப்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு தனி நிகழ்வை மையப்படுத்தி செய்ததாக யாரும் கருதுவார்களாக இருந்தால் அது தவறு.\nதற்போது பலரும் பலவாறு சொல்லுகின்றார்கள். ஆனால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் போது செயற்குழு என்ற ஒரு கட்மைப்பு உருவாக்கபபட்டது. அந்தக் குழுவிலே பங்குபெறாதவர்கள், அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள் எல்லாம் இந்த நிகழ்வைப் பற்றிக் கருத்துச் சொல்வது மிகவும் வேடிக்கையான ஒரு விடயம்.\nஇந்தப் போராட்டமானது தமிழ் மக்களினதும், தமிழ்பேசும் மக்களினதும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டமாகவே நடத்தியிருந்தோம். இதனை எவரும் திசைதிருப்பக்கூடாது.\nஇந்தப் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டதாகத் தெரிவித்திருந்தார்கள். ஊடக சந்திப்புகளெல்லாம் நடத்தியிருந்தார்கள். இன்று காலையில் கூட கல்முனை நீதிமன்றத்தால் எனக்கு இந்தப் போராட்டம் தொடர்பில் வழக்கிற்கான அழைப்பாணை கிடைக்கப்பெற்றது. ஆனால் ஒரு சிலருக்கு இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது கேள்விக்குரிய விடயம்.\nஇந்தப் போராட்டத்தின் வெற்றியை மாத்திரம் கருதி நாங்கள் பல விடயங்களை அலசாமல் இருந்தாலும் கூட ஒரு சிலர் தொடர்ச்சியாக ஊடக சந்திப்புகள் நடத்தி இந்தப் போராட்டத்தைப் பற்றிய கருத்துகளைச் சொல்வதைப் பார்க்கும் போது.\nசில அடையாளம் இல்லாதவர்கள் தங்களின் அடையாளத்தை உருவாக்கு��தற்காக இதனைப் பயன்படுத்துகின்றார்களா என்று ஒரு சந்தேகமும் இருக்கின்றது.\nஏனெனில், உண்மையில் சட்டரீதியான சிக்கல் வரும் போது அனைவருக்கும் சேர்த்துத் தான் அது வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் வந்ததாக நான் அறியவில்லை\nஇந்தப் போராட்டத்தை வெற்றியாக முடித்தமையையிட்டு ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் ஏனெனில் அந்த எழுச்சி நிகழ்வு எமது தமிழினத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஒரு விடயம். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட ஒரு விடயம்.\nஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒருசில அரசியல்வாதிகளைப் பார்த்தால் நகைச்சுவைப் படங்கள் நடிப்பது போல் சில செயற்பாடுகள் மேற்கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.\nசிறுபிள்ளைத் தனமான அரசியற் செயற்பாடுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒன்றுமே செய்யாமல் இருந்து ஒரு பஸ் வண்டியை ஓட்டி விளம்பரம் தேடுவதான காட்சிகளைக் கூட காண்கின்றோம்.\nஒரு பாதையில் போகமுடியாவிடின், பஸ் வண்டிக்கு சாரதி இல்லாவிட்டால் புதிய சாரதியொருவரை நியமனம் செய்வதும், அந்தப் பாதையைச் சீர்செய்வதும்தான் அபிவிருத்தி என்று சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள் செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடகங்களில் நகைச்சுவைப் படங்கள் நடிப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.\nநேற்றைய தினம் நீர்ப்பாசன விடயங்கள் சம்மந்தமாக இராஜாங்க அமைச்சரொருவர் வந்ததாகக் கேள்விப்பட்டேன். உண்மையில் அங்கு தீர்மானிக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்ட திட்டங்கள். முதலாவது பாராளுமன்ற அமர்வின் பின்னர் நான் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களைச் சந்தித்து எமது மாவட்டத்தில் படுவான்கரைப் பிரதேசத்தில் குறையில் காணப்படுகின்ற நீர்வழங்கல் விடயங்கள் குறித்து கலந்துரையாடுகையில் ஒரு மாத காலத்திற்குள் திட்டங்களைத் தயாரித்து வழங்குவதாக தெரிவித்து, அதையும் அவர் தந்திருந்தார்.\nஅந்த நேரம் நமது அபிவிருத்திக் குழுத் தலைவர் சிறையிலே இருந்தார். அவர் அறிய வாய்ப்பும் இருந்திருக்காது. எனவே அவையெல்லாம் முடிந்த விடயங்கள். அவ்வாறான முடிந்த விடயங்களைக் கையில் எடுத்து ஒரு இராஜாங்க அமைச்சரைக் கொண்டு வந்து கூட்டம் நடாத்துவதென்பது மக்களை ஏமாற���றுகின்ற ஒரு விடயம்.\nஇதை விடுத்து புதிய நீர்வழங்கள் திட்ங்கள், புதிய தண்ணீர்த் தாங்கி நிறுவும் திட்டங்கள், புதிய வீதிகள் நிர்மானித்தல், புதிய பஸ்கள் இறக்குமதி போன்ற செயற்பாடுகளைச் செய்து, அதற்காக நிகழ்வுகளை நடத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள்.\nஅதேபோன்று சப்ரிகம என்ற திட்டம், கடந்த கம்பெரலிய திட்டம் என்பது பாரிய அபிவிருத்தித் திட்டமாகும். அதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு 60 கோடி ரூபாய்களுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஆனால் தற்போதைய சப்ரிகம திட்டத்தில் கம்பெரலியவில் 10 வீதம் கூட ஆளுந்தரப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் அவர்கள் அபிவிருத்தி செய்வோம் என்று மக்களிடம் வாக்குக் கேட்டு வந்தார்கள். இருந்தாலும், இவர்கள் விளம்பரம் தேடும் ஒரேயொரு விடயத்தை மாத்திரம் நன்றாகச் செய்கின்றார்கள்.\nநாங்கள் இன்று மக்களுக்காகப் போராடி வழக்குகளுக்கான அழைப்பாணைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிலர் நகைச்சுவைப் படங்களை நடித்து விளம்பரம் தேடுவது மிகவும் வேடிக்கையான ஒரு விடயம்.\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தினூடாக அரசியல் என்பதை விட தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றோம். இதுதான் முக்கியமான விடயம்.\nஇதன்போது மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் மற்றும் முஸ்லீம் மக்களின் ஜனாசா எரிப்பு விடயங்கள் தொடர்பில் நாங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் வடக்கு கிழக்கிலே தேசியம் சார்ந்த நாங்கள் எங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியாது.\nஇது நாங்கள் ஒன்றுபட வேண்டிய ஒரு காலம். இதனை விரும்பாதவர்கள் தான் மிகவும் கேவலமான செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள், கருத்துகளை முன்வைக்கிறார்கள்.\nமக்களிடம் எழுச்சி ஒன்று ஏற்பட்டால் தங்களுடைய பொய்கள் அடங்கிப் போகும், அரச கைக்கூலிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்படும் என்ற அச்சமே அவர்களை இவ்வாறு சொல்ல வைக்கின்றது.\nஇதனை இலக்காகக் கொண்டு நாங்கள் செயற்படவில்லை. ஆனால், தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கிலே அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அன��ப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16127,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3945,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: ஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் - சாணக்கியன் MP\nஐந்து அல்ல ஐம்பது வழக்குகள் வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன் - சாணக்கியன் MP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.ebmnews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-26T03:59:37Z", "digest": "sha1:PCGBBZVPI6FDSXAL34JMU27LYUFGKKBE", "length": 6315, "nlines": 107, "source_domain": "tamil.ebmnews.com", "title": "எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி போடுங்க பிரசிடென்ட்.. ஜோ பிடனிடம் சொன்ன இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் – EBM News Tamil", "raw_content": "\nஎல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி போடுங்க பிரசிடென்ட்.. ஜோ பிடனிடம் சொன்ன இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள்\nஎல்லோருக்கும் கொரோனா தடுப்பூசி போடுங்க பிரசிடென்ட்.. ஜோ பிடனிடம் சொன்ன இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள்\nவாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள இந்திய உணவக உரிமையாளர்களுடன் அதிபர் ஜோ பிடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.\nவெள்ளை மாளிகை வெளியிட்ட வீடியோவில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், நீல் மற்றும் சமீர் இட்னானி ஆகிய இந்திய உணவகமாக Naanstop உரிமையாளருடன் உரையாடும் காட்சிகள் உள்ளன.\nஅப்போது, புன்முறுவலுடன், கனிவாக காணப்பட்டார் ஜோ பிடன். தங்கள் வணிகம் கிட்டத்தட்ட 75 சதவீதம் குறைந்துவிட்டது என்று நீல், பிடனிடம், கூறினார். அவர் மேலும் கூறுகையில், 20 முதல் 25 ஊழியர்கள் வரை முன்பு பணியாற்றியதாகவும், தற்போது, 10-15 என்ற அளவுக்கு ஊழியர் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். “உங்கள் உணவக பிஸினஸ் துளிர்விட இப்போது உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய தேவை என்ன” என்று பிடன் பதிலுக்கு கேட்டார்.\n“டமார்” என வெடிக்க போகும் பூகம்பம்.. கிடுகிடு அதிமுக.. அந்த 2 மெகா திட்டம்.. சசிகலா போடும் ஸ்கெட்ச்\nரயில்டெல் நாளை IPO வெளியீடு.. தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்..\nபோராடினீங்கனா 20 வருஷம் கம்பி எண்ணணும்… பாத்துக்குங்க… மியான்மர்…\nநாடாளுமன்றத்தில் மூத்த அதிகாரி பலாத்காரம்..புகார் கூறிய பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட…\nகாஷ்மீர், லடாக் பகுதிகளை… தனித்து காட்டிய உலக சுகாதார அமைப்பு… கடும்…\nதைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. “அடுத்து போர்..” சீனா எச்சரிக்கை..…\nபுதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை.. அடுத்து தமிழகம்தான்.. திருமாவளவன் சொல்வதை பாருங்க\nப்ளீஸ்.. “இவருக்��ு” மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்\nசசிகலாவுக்கு மெகா “பதவி”.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் தினகரன்.. மிரண்டு பார்க்கும் கட்சிகள்\nமும்பையில் தடுப்பூசி பெற்ற டாக்டருக்கு கொரோனா பாதிப்பு\n“அதிரடி முடிவு”.. மொத்தமா கிளம்பி போய்… இதென்ன புதுஸ்ஸா இருக்கு.. ஒர்க் அவுட் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3006011", "date_download": "2021-02-26T05:36:29Z", "digest": "sha1:SQ3I3NCXREL37EQK2PCHIWVMYW3KZFOI", "length": 4776, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வில்லியம் ஷாக்லி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வில்லியம் ஷாக்லி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:40, 26 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n09:50, 14 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள் இணைத்தல்)\n03:40, 26 சூலை 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n'''வில்லியம் சொக்லி''' (''William Bradford Shockley'', [[பெப்ரவரி 13]], [[1910]] – [[ஆகஸ்ட் 12]], [[1989]]) [[டிரான்சிஸ்டர்|டிரான்சிஸ்டரை]]க் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியா]]வில் பிறந்த [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்க]] [[இயற்பியல்|இயற்பியலாளர்]]. இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த [[ஜோன் பார்டீன்]], [[வால்ட்டர்வால்டர் பிரட்டன்பிராட்டன்]] ஆகியோருக்கு [[1956]] ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.\nதான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய \"சிலிகான் பள்ளத் தாக்கு\". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/440696", "date_download": "2021-02-26T04:21:36Z", "digest": "sha1:X65EBGQ3FFMXL7KCIV4CWSJE5P32OMOI", "length": 2902, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ரிக்டர் அளவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரிக்டர் அளவு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:23, 20 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n00:09, 24 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: hi:रिक्टर स्केल)\n23:23, 20 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/815708", "date_download": "2021-02-26T05:23:16Z", "digest": "sha1:JKK5YNNQNUMXPA2JTKMJLYFFQEEVF2LE", "length": 2951, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் (தொகு)\n17:00, 10 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்\n71 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n17:00, 10 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (இரு கட்டுரைகள் இணைப்பு)\n17:00, 10 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTheni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்)\n| name = திருவதிகை வீரட்டானேசுவரர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/792488/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:10:24Z", "digest": "sha1:QPPK5X35AUJN47IQFBPARNAY2OVSNWUD", "length": 4832, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு – மின்முரசு", "raw_content": "\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 36 மணி நேரத்திற்குப் பிறகு சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமான்னு பகான் என்ற அந்த சுகாதார பணியாளர் மெதண்டா என்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். அந்த மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி அன்று மான்னு பகான் உள்பட 151 சுகாதார பணியாளர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடப்பட்டது.\nமறுநாள் இரவு மான்னு பகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் எந்தவிதமான நோயாலும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 36 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.\nஇங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,202 பேருக்கு தொற்று உறுதி\nஅசாமில் பள்ளிக்கூடத்தில் குண்டுவெடிப்பு – கட்டிடங்கள் இடிந்து நாசம்\nசிம்பு – கவுதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nமேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் 2-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-02-26T04:37:29Z", "digest": "sha1:42VDKAYNPJNJMV4CA2A42CC3FTPJ5VKQ", "length": 9704, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுத்தை | Virakesari.lk", "raw_content": "\nமுழந்தாழிட்டு மாற்றுத் திறனாளி மாணவனுக்கு பட்டம் வழங்கி போராசிரியர்\nமட்டக்களப்பில் தலைதூக்கும் வாள்வெட்டு கலாச்சாரம்...\nஓமானிலிருந்து நாடு திரும்பிய 315 இலங்கையர்கள்\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயாமல், இராணுவத்தை பதில்��டமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nபொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோட்டம் - பதற்றத்தில் பொதுமக்கள்\nபொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை...\nசிறுத்தை கடித்து நபர் பலி: வனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கைது\nவனவிலங்கு காரியாலயம் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nலிந்துலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nநுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையிலும் ஹட்டன் - நுவரெலியா A7 பிரதான...\nகொட்டகலையில் மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தைகள் : மக்கள் அச்சத்தில்\nதிம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிலஸ்பாம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத...\n தீர்வினை கோரும் பிரதேச வாசிகள்\nமாத்தளை, யட்டவத்தை பிரதேசத்திலுள்ள மலைப்பிரதேசங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கி...\nதுப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சிறுத்தை சடலமாக மீட்பு\nமஸ்கெலியா, பிரவுன்லோ தோயிலைத் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக...\nஇலங்கை சிறுத்தை இங்கிலாந்தில் உயிரிழப்பு\nஇங்கிலாந்து மிருகக்காட்சிசாலையில் மூன்று குட்டிகளை ஈன்றெடுத்த இலங்கை சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.\nமரத்திலிருந்து பாய்ந்த சிறுத்தை; இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி\nமரத்திலிருந்து சிறுத்தை ஒன்று பாய்ந்ததால் இருபெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.\nபொறியில் சிக்கி மேலும் ஒரு சிறுத்தை உயிரிழப்பு\nகம்பளை, தொலுவ பகுதியில் இன்றைய தினம் மேலும் ஒரு சிற���த்தை பொறியில் சிக்கி உயிரிழந்துள்ளது.\nசிறுத்தை கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு ; 13 ஆடுகள் படுகாயம்\nமாவைகலட்டி பகுதியில் வீட்டில் கட்டியிருந்த ஆடுகளை இன்று சிறுத்தை கடிதத்தில் 13 ஆடுகள் காயமடைந்துள்ளதுடன் 6 ஆடுகள் இறந்து...\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viralulagam.in/2019/09/actor_24.html", "date_download": "2021-02-26T04:01:20Z", "digest": "sha1:JZ6CJOLEJ6RBLDOADTHOSJ6OF4JPJ3P2", "length": 3754, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "ரசிகனா படத்தை மட்டும் பாருங்க..! என்னை தொல்லை செய்யாதீங்க...! விலகி ஓடும் நடிகர்", "raw_content": "\nHomecinema kisu kisuரசிகனா படத்தை மட்டும் பாருங்க.. என்னை தொல்லை செய்யாதீங்க...\nரசிகனா படத்தை மட்டும் பாருங்க.. என்னை தொல்லை செய்யாதீங்க...\nதமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக மாபெரும் ரசிக பட்டாளத்துடன் வலம்வருபவர் இந்த நடிகர்.\nஎன்றாலும் ரசிகர்கள் பலர் எல்லை மீறி செய்யும் சில செயல்களினால் அதிர்ச்சியடைந்த அவர் தற்பொழுது பெரும்பாலும் அவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்.\nபடப்பிடிப்பில் தொல்லை தருவார்கள் என்கிற காரணத்தினால் வெளி மாநிலங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி வந்த இவரை, டப்பிங்கின் போது மடக்கி பிடித்து தொல்லை கொடுத்தனர் ரசிகர்கள்.\nஇந்நிலையில் முற்றிலும் ரசிகர்களை தவிர்த்து விட எண்ணிய நடிகர், தனது வீட்டிலேயே டப்பிங் தியேட்டர் ஒன்றை கட்டி வருகிறாராரம்.\nவெளியே வந்தாதானே என்ன லாக் பண்ணுவீங்க...\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/64143/", "date_download": "2021-02-26T04:09:25Z", "digest": "sha1:EMTICFWBZVIPUUIKS5GVLX6SYXQJUJIW", "length": 4611, "nlines": 103, "source_domain": "adiraixpress.com", "title": "மதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளராக மல்லிப்பட்டிணம்அப்துல் மாலிக் நியமனம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளராக மல்லிப்பட்டிணம்அப்துல் மாலிக் நியமனம்..\nமதிமுக கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த A.அப்துல் மாலிக் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து அறிவித்தனர்.புதியதாக அறிவிக்கப்பட்ட அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/raj-kiran/", "date_download": "2021-02-26T03:48:38Z", "digest": "sha1:KPM4U44Z537DMPM2LPQP4LCQ43MKKUD2", "length": 5880, "nlines": 101, "source_domain": "www.behindframes.com", "title": "Raj Kiran Archives - Behind Frames", "raw_content": "\n9:35 AM பன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\n6:31 PM அம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\n1:48 PM அதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nபொள்ளாச்சியில் படப்பிடிப்பு : ராம்சரணின் தமிழ்ப்பாசம்\nராம்சரணும் காஜல் அகர்வாலும் ராஜமௌலி டைரக்ஷனில் வெளியான ‘மகதீரா’ படத்தில் இணைந்து நடித்ததும் படம் சூப்பர் டூப்பர்ஹிட் ஆனதால் ராசியான ஜோடி...\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nஅரக்கோணம் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம்… தோல்வி பயத்தில் MLA ரவி\nமுதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் எதிர்கட்சியினர் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.madathuveli.com/2017/03/", "date_download": "2021-02-26T03:45:26Z", "digest": "sha1:RZLLELNMYF37EIJ6CYSJHBVPHBS25PMI", "length": 32106, "nlines": 344, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி: மார்ச் 2017", "raw_content": "\nதிங்கள், 20 மார்ச், 2017\n19.03.2017 .2 ஆம் திருவிழா\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 12:39 கருத்துகள் இல்லை:\nஅருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்\nபிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2017\nநிகழும் மங்களகரமான துர்முகி வருடம் பங்குனி மாதம் 05ம் நாள் (18.03.2017) சனிக்கிழமை முற்பகல் 11மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nதீர்த்தக்கேணிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்\nஆலய தீர்த்தக்கேணி (சரவணைப்பொய்கை) அமைக்கும் பணியை பொறுப்பேற்ற தீர்த்தத்திருவிழா உபயகாரர்களான திரு.சபாபதிப்பிள்ளை இராசதுரை குடும்பத்தினரால் தீர்த்தக்கேணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.04.216 திகதி பகல் தீர்த்த திருவிழா தினத்தன்று இடம் பெற்றது. தீர்த்தக்கேணியை விரைவாக கட்டிமுடிக்கும் நோக்கில் கட்டுமான வேலைகள் ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அதற்கான கட்டுமான நிதியின் ஒரு பகுதியும் ஒப்பந்தக்காரரிடம் கையளிக்கப்பட்டு வேலைகள் துரிதமாக நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இப்பாரிய பணியைப் பொறுப்பேற்ற திருவிழா உபயகாரர்களுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகுக.\nஅருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்\nபிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2016\nநிகழும் மங்களகரமான மன்மதவருடம் பங்குனி மாதம் 15ம் நாள் (28.03.2016) திங்கட்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் தொடர்ந்து நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.\n27.03.2016 ஞாயிறு - சாந்தி வழிபாடுகள்\n28.03.2016 திங்கள் - 1ம் திருவிழா (கொடியேற்றம்)\n29.03.2016 செவ்வாய் - 2ம் திருவிழா\n30.03.2016 புதன் - 3ம் திருவிழா\n31.03.2016 வியாழன் - 4ம் திருவிழா\n01.04.2016 வெள்ளி - 5ம் திருவிழா\n02.04.2016 சனி - 6ம் திருவிழா\n03.04.2016 ஞாயிறு - 7ம் திருவிழா\n04.04.2016 திங்கள் - 8ம் திருவிழா\n05.04.2016 செவ்வாய் - 9 திருவிழா (தேர் திருவிழா)\n06.04.2016 புதன் - 10ம் திருவிழா\n07.04.2016 வியாழன் - 11ம் திருவிழா\n08.04.2016 வெள்ளி - வைரவர் மடை\nமாதப்பூசை செய்பவர்களின் பெயர் விபரங்��ள் - 2016\nதை – திரு.திருநாவுக்கரசு கருணாகரன் (கனடா)\nமாசி – திரு.புலேந்திரன் வசிகரன் (சுவிஸ்)\nபங்குனி - திரு,இராசமாணிக்கம் ரவிந்திரன் (சுவிஸ்)\nசித்திரை - திரு,நவரட்ணம் சிவானந்தன் (சுவிஸ்)\nவைகாசி - திருமதி.குணரெத்தினம் இராசேஸ்வரி குடும்பம்(கனடா)\nஆனி - திரு,இ.குலசேகரம்பிள்ளை குடும்பம் (கனடா)\nஆடி - திரு.வைத்திலிங்கம் விக்கினேஸ்வரன் (சுவிஸ்)\nஆவணி - திரு,துரைராசா சுவேந்திரராசா (சுவிஸ்)\nபுரட்டாதி- திரு.அம்பலவாணர் தியாகலிங்கம் (கனடா)\nஐப்பசி - திரு.அருணாசலம் கைலாசநாதன் (சுவிஸ்)\nகார்த்திகை- திரு.நடராஜா யோகேஸ்வரன் (சுவிஸ்)\nமார்கழி - திரு,சுப்பிரமணியம் பிள்ளை (சுவிஸ்)\nஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய நிரந்தர வைப்பு நிதியம்\nஎமது ஆலயத்திற்கு நிரந்தர வைப்பு நிதியம் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது. நிரந்தர வைப்பு நிதியத்திலிருந்து பெறப்படும் வட்டி பணம் ஆலயத்தின் மாதாந்த நித்திய பூசை தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிரந்தர வைப்பு நிதியத்திற்கு முதல் கட்ட நிதியாக மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா (ரூபா 350,000.00) ஆலய நிர்வாகத்தினருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர வைப்பு நிதியம் திரு.சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் முன்முயற்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகும். நிரந்தர வைப்பு நிதியத்திற்கான முதல் கட்ட நிதியை சுவிற்சலாந்திலுள்ள மடத்துவெளி முருகன் அடியார்களான பின்வருவோர் வழங்கியுதவியுள்ளனர்.\n1.திரு.நாகராசா ஜெயராசன் (வேணு) ரூபா 150,000.00\n2.திரு.தம்பிராசா கமலநாதன் ரூபா 100,000.00\n3.திரு.விசுவலிங்கம் அரிச்சந்திரராசதேவன் ரூபா 100,000.00\n1ம் திருவிழா – திரு.வி.இராமநாதன் குடும்பத்தினர்\n2ம் திருவிழா – திரு.வி.சுப்பிரமணியம் குடும்பத்தினர்\n3ம் திருவிழா – திரு.நா.தனபாலசிங்கம் குடும்பத்தினர்\n4ம் திருவிழா – திரு.நா.பேரம்பலம் குடும்பத்தினர்\n5ம் திருவிழா - திரு.கு.கதிர்காமு, திரு.க.சின்னையா குழுவினர்\n6ம் திருவிழா – திருமதி.கி.சவுந்தரநாயகி குடும்பத்தினர்\n7ம் திருவிழா – திரு.மு.தம்பிப்பிள்ளை குடும்பத்தினர்\n8ம் திருவிழா – திரு.அ.வே.இளையதம்பி குடும்பத்தினர்\n9ம் திருவிழா – திரு.வ.வே.இளையதம்பி குடும்பத்தினர்\n10ம் திருவிழா – திரு.வே.சபாபதிப்பிள்ளை குடும்பத்தினர்\n11ம் திர��விழா – திரு.நா.பரராசசிங்கம் குடும்பத்தினர்\nவைரவர் மடை – திரு.ச.கடாட்சம் குடும்பத்தினர்\nஅருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்\nபிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2015\nநிகழும் மங்களகரமான ஜயவருடம் பங்குனி மாதம் 25ஆம் நாள் (08.04.2015) புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் இடம் பெற்று தொடர்ந்து பத்து நாட்கள் காலை, மாலை உற்சவங்கள் தொடர்ந்து நடைபெறும். இப்பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.\n07.04.2015 செவ்வாய் சாந்தி வழிபாடுகள்\n08.04.2015 புதன் 1ம் திருவிழா (கொடியேற்றம்)\n09.04.2015 வியாழன் 2ம் திருவிழா\n10.04.2015 வெள்ளி 3ம் திருவிழா\n11.04.2015 சனி 4ம் திருவிழா\n12.04.2015 ஞாயிறு 5ம் திருவிழா\n13.04.2015 திங்கள் 6ம் திருவிழா\n14.04.2015 செவ்வாய் 7ம் திருவிழா\n15.04.2015 புதன் 8ம் திருவிழா\n16.04.2015 வியாழன் 09 திருவிழா (தேர் திருவிழா)\n17.04.2015 வெள்ளி 10ம் திருவிழா (தீர்த்தத்திருவிழா)\n18.04.2015 சனி 11ம் திருவிழா\n19.04.2015 ஞாயிறு வைரவர் மடை\nஎங்கள் ஆலயத்தின் மாதிரி அமைப்பு\nஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடும், மதிப்புடனான கௌரவிப்பும்\nஎம் கிராமத்தின் முருகன் கோவில் அழகு பொலிவுற்று, கோபுரத்துடன் காட்சி தருவது யாவரும் அறிந்ததே. நம் கோவில் திருப்பணிகளை சிரமேற்கொண்டு அழகுற முடித்த தலைவர் திரு.சண்முகநாதன் அவர்கள்\nசுவிசிற்கு வருகை தந்துள்ளார். அவரை கௌரவிக்கும் முகமாக ஓர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். இங்கு மகா கும்பாபிஷேக மலர் வெளியிடப்படும் என்பதையும், கோவில் திருப்பணி நிதி அறிக்கையும்\nதாக்கல் செய்யப்படும் என்பதையும் அறியத்தருகிறோம்.\nதிரு. சண்முகநாதன் அவர்கள் சில நாட்களே இங்கு நிற்பார் என்பதைக்\nகருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் என்பதால்\nஅனைவரும் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\n„ஒரு மனிதனுக்கான கௌரவம் என்பது,\nநாம் எல்லோரும் கலந்து கொண்டு அவரிற்கான கௌரவத்தை\nவழங்குவோம். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nகாலம் : 24.08.2014 பி.பகல் 15.00 மணிக்கு\nஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடு – 2013\nஇடம்:- சோதியா கலைக் கல்லூரி, 28, பிலாஸ் துலா சப்பில், 75018 பரீஸ்,பிரான்ஸ்\nகாலம்:- 15. 08. 2014 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி\nயா/ புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்க���்சங்க பிரான்ஸ் கிளை அங்குரார்ப்பண நிகழ்வோடு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடும்நடைபெறவுள்ளது.\nகும்பாபிசேக மலர் வெளியீடு, வரவு செலவு அறிக்கை, கும்பாபிசேகஇறுவெட்டு வெளியீடு, கலந்துரையாடல் என்பன இடம்பெறவுள்ளன.அனைத்து ஊரதீவு, மடத்துவெளி மக்களையும், ஆதரவாளர்களையும்அன்புடன் அழைகின்றோம். ஒருங்கிணைப்பு குழுவுடன், அ.சண்முகநாதன் ( தலைவர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயபரிபாலன சபை )\nஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிசேக மலர் வெளியீடு – 2013\nஇடம் – பாபா திருமண மண்டபம், ரொறன்ரோ, கனடா\nகாலம் – 10.08.2014 ஞாயிறு காலை 10 மணி\nகும்பாபிசேக மலர் வெளியீடு, வரவு செலவு அறிக்கை, கும்பாபிசேக இறுவெட்டு வெளியீடு, கலந்துரையாடல் என்பன இடம் பெறவுள்ளன. எனவே அனைத்து ஊரதீவு, மடத்துவெளி மக்களையும், ஆதரவாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nஅழைப்பவர் – தாயகம் சென்று திரும்பிய அ.சண்முகநாதன்\n(தலைவர், ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய பரிபாலன சபை)\nஅருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில்\nபிரமோற்சவ விஞ்ஞாபனம் - 2014\nநிகழும் மங்களகரமான விஜயவருடம் பங்குனி மாதம் 8ம் நாள் (22.03.2014) சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மகோற்சவ பெருவிழாவில் கலந்து முருகன் அருளைப் பெற்றுய்யும் வண்ணம் முருகன் அடியார்களை அன்புடன் அழைக்கின்றோம்.\n21.03.2014 வெள்ளிக்கிழமை சாந்தி வழிபாடுகள்\n22.03.2014 சனிக்கிழமை 1ம் திருவிழா (கொடியேற்றம்)\n23.03.2014 ஞாயிற்றுக்கிழமை 2ம் திருவிழா\n24.03.2014 திங்கட்கிழமை 3ம் திருவிழா\n25.03.2014 செவ்வாய்க்கிழமை 4ம் திருவிழா\n26.03.2014 புதன்கிழமை 5ம் திருவிழா\n27.03.2014 வியாழக்கிழமை 6ம் திருவிழா\n28.03.2014 வெள்ளிக்கிழமை 7ம் திருவிழா\n29.03.2014 சனிக்கிழமை 8ம் திருவிழா\n30.03.2014 ஞாயிற்றுக்கிழமை 09 திருவிழா (தேர் திருவிழா)\n31.03.2014 திங்கட்கிழமை 10ம் திருவிழா (தீர்த்தத்திருவிழா)\n01.04.2014 செவ்வாய்க்கிழமை 11ம் திருவிழா\n02.04.2014 புதன்கிழமை வைரவர் மடை\nஆலய பரிபாலன சபையின் அவசர வேண்டுகோள்\nஎதிர்வரும் பங்குனி மாதம் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் ஆலயத்தில் எஞ்சியுள்ள புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்யவேண்டியுள்ளது. எனவே தயவுசெய்து இதுவரை நிதியுதவி செய்யச் சந்தர்ப்பம் கிடைக்���ாத புலம் பெயர்ந்து வாழும் அன்புக்குரிய மடத்துவெளி, ஊரதீவு முருகன் அடியார்களிடம் இருந்தும் ஆலய பரிபாலன சபையினர் நிதியுதவியை வேண்டி நிற்கின்றனர்.\nஆலய பரிபாலன சபையின் முக்கிய அறிவித்தல்\nமடத்துவெளி ஸ்ரீபாலசுப்பிரமணிய ஆலயத்தின் திருவிழா, மாதப்பூசை, விசேடபூசைகளில் பங்கேற்று தங்கள் பங்களிப்பை செய்து வந்த ஆலய உபயகாரர்கள் தொடர்ந்தும் செய்ய விரும்புமிடத்து ஆலயத்தொலைபேசியுடன் தங்களின்தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றனர். தவறும் பட்சத்தில்அவ்விடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றனர். எனவே தயவுசெய்து தொடர்பினை ஏற்படுத்தி நிச்சயபடுத்திக் கொள்ளுங்கள்.\nபுலம்பெயர் வாழ் மக்களுக்கு ஆலய பரிபாலன சபை தலைவரின் அன்பான வேண்டுகோள்\nதங்களின் உதவியுடன் இவ்வாலய திருப்பணி வேலைகள் 85சதவீதம் செய்து முடித்து கும்பாபிஷேகம் 28.06.2013 இல் நிறைவடைந்துள்ளது. ஆனால் ஆலய திருப்பணி வேலைகளை முழுமையாக பூரணப்படுத்த மேலும் நிதி தேவையாகவுள்ளது. நிதியுதவிசெய்ய விரும்புபவர்கள் ஆலய இலங்கை வங்கி கணக்கு இலக்கம் 74602768 இற்கு அனுப்பி வைத்து ஆலய தொலைபேசியில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள் ளுகின்றேன்.\nதலைவா், ஆலய பாிபாலன சபை\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 12:30 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\n19.03.2017 .2 ஆம் திருவிழா\nஅன்பான உறவுகளுக்கு ஓர் இனிய தகவல்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649816", "date_download": "2021-02-26T04:08:17Z", "digest": "sha1:VJVS3OFCINHA6CQLVS4F2HDQHL2GOWEW", "length": 10701, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மக்கள் பார்வைக்கு 28ம் தேதி திறப்பு: முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் மக்கள் பார்வைக்கு 28ம் தேதி திறப்பு: முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்\nசென்னை: ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக, முதல்வராக, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் வசித்து வந்தார். அந்த வீட்டில் இருந்தபோதுதான் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி 75 நாள் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலன் அளிக்காமல் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை வைத்தனர்.\nஇதையடுத்து 2017ம் ஆண்டு ஆகஸ்டு 17ம் தேதி, வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து வருகிற 28ம் தேதி (வியாழன்) காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைக���கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சண்முகம் உட்பட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். திறப்பு விழா முடிந்ததும், பொதுமக்கள் பார்வையிட தினசரி அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக நாளை (27ம் தேதி) ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார்.\nஜெயலலிதா வீடு 10 கிரவுண்டு பரப்பளவு மற்றும் 3 மாடிகளை கொண்டது. இந்த இல்லத்தில் 32,721 பொருட்கள் இடம் பெற்றுள்ளது. இதில் 8,376 புத்தகங்கள், 394 நினைவு பரிசுகள் ஆகும். 4.372 கிலோ தங்க பொருட்கள், 601 கிலோ வெள்ளி பொருட்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிமுக, காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் பேரவைக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nஅரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்\nபிளஸ் 2 பொது தேர்வுக்கு தனி தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்\n2வது அலை வீசுவதால் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு\nசிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\n× RELATED ஜெயலலிதா பிறந்தநாள் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1715415", "date_download": "2021-02-26T05:49:52Z", "digest": "sha1:F6YLQ5UPNLEGKOYBCQKXZQCNOLZGJQXA", "length": 3202, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மின்மமாக்கும் ஆற்றல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின்மமாக்கும் ஆற்றல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:47, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n09:44, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n09:47, 30 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:First Ionization Energy.svg|thumb|500px|அயனியாக்கும் ஆற்றலின் வளர்ச்சிப் போக்கு ஒவ்வொரு கார உலோகத்திலும் குறைந்தபட்சமாகத் தொடங்கி மந்த வாயுவில் அதிகபட்சமாக முடிவடைகிறது]].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/audi-rs7-2015-2019/what-is-the-top-speed-of-audi-rs7.html", "date_download": "2021-02-26T03:51:23Z", "digest": "sha1:2VH2DHXMS2K4R5GQLZRD2SUUO2MUTUCW", "length": 3783, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the top speed of Audi RS7 2015-2019? ஆர்எஸ்7 2015-2019 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி ஆர்எஸ்7 2015-2019ஆடி ஆர்எஸ்7 2015-2019 faqs What ஐஎஸ் the top speed அதன் ஆடி ஆர்எஸ்7 2015-2019\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 09, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8/", "date_download": "2021-02-26T04:11:59Z", "digest": "sha1:PQ5LQP3ZGGCTPRKQFBCFY7GAGY6JKBUB", "length": 11254, "nlines": 196, "source_domain": "tamilneralai.com", "title": "அமெரிக்க அதிபரின் ‘ஆல் இஸ் வெல்’ – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/உலகம்/அமெரிக்க அதிபரின் ‘ஆல் இஸ் வெல்’\nஅமெரிக்க அதிபரின் ‘ஆல் இஸ் வெல்’\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் ‘ஆல் இஸ் வெல்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈராக்கில் உள்ள 2 அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் சேதம் குறித்து நாளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nஇந்து ரக்ஷா தளம் பொறுப்பு\nசீனா, இந்தியா, ரஷ்யா மாநாட்டில் சுஷ்மா\nமழையால் டாஸ் போடுவதில் தாமதம்\nசச்சின் இஸ்ரோ டீமுக்கு பாராட்டு\nபுதிய சீனா கட்டண பட்டியல்… ஆபத்து உருவாக்குகிறது.\nஇளம்பெண் பலி யார் காரணம் \nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9-5/", "date_download": "2021-02-26T03:33:21Z", "digest": "sha1:7E4CX6ZG7GEGCEUHQ4IIGYAVGVKY6XDM", "length": 11636, "nlines": 197, "source_domain": "tamilneralai.com", "title": "டிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/தமிழ்நாடு/டிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி\nடிடிவி தினகரன் அவர்களின் வாழ்த்து செய்தி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் உலகெங்கும் வாழ்கிற தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். மகிழ்ச்சியையும் மாண்புகளையும் மீட்டெடுக்கும் ஆண்டாக அமையட்டும் என தன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nதமிழ் நேரலையின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்\nகமலின் வீடியோ பதிவிற்கு மணிரத்னத்தின் பதில்\nட்ராவிட் சாதனையை முறியடித்தார் தோனி \nவீரத்தின் விளைநிலம் ரங்கராஜ் பாண்டே\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/27541", "date_download": "2021-02-26T04:09:59Z", "digest": "sha1:AXWLHEA6CXJ2V7L66H6FHIVVXIO7CQED", "length": 7748, "nlines": 154, "source_domain": "www.arusuvai.com", "title": "kuthaiku unau | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம் தோழி என் குழந்தைக்கு 5 மாதம் அகுது பா என்ன பழக்கள் கொடுகலம் எப்படி கொடுகலம் பா plz help me pa\nஇந்த லிங்க் ஐ தட்டிப் பாருங்கள் பிரியா,விளக்கமாகெ கொடுக்கப் பட்டுள்ளது.\nஅப்படியே உங்க தலைப்பையும் குழந்தைக்கு உணவு என்று மாற்றி விடுங்கள்.குதைக்கு என்றுள்ளது.\nபழங்கள் ஆப்பிள், பச்சை வாழைப்பழம், மாதுளை, ஆரஞ்சு கொடுக்கலாம், ஆப்பிளை நறுக்கி மிக்ஸியில் போட்டு அடித்து கொடுக்கலாம், பச்சை வாழைப்பழம் பாதி பழம் கொடுங்கள் மாலை நேரத்தில், குழந்தைக்கு 5 மாதம் தான் ஆகுது அதனால 8 மாதம் கழித்து ஒரு பழம் கொடுக்கலாம், மாதுளையை உரித்து மிக்��ியில் போட்டு அடித்து தனியாக வடிகட்டி அதில் பால் ஊற்றி கொஞ்சம் சர்க்கரை போட்டு கலந்து கொடுக்கலாம், குழந்தைக்கு சளி இருந்தால் மாதுளை ஜீஸ் கொடுக்க கூடாது, இனி வருவது வெயில் காலம் அதனால ஜீஸ் வகைகள் அதிகமாக கொடுக்கலாம்,\n3மாதம் குழந்தைகு வெலிக்கு செரியக பொவதில்லை..\nகுழந்தை கால்கள் பலம் பெற\nகுழந்தை இன் அழுகை மற்றும் எடை பற்றி\nகுழந்தைக்கு தங்க நகை வாங்க\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_38.html", "date_download": "2021-02-26T03:34:33Z", "digest": "sha1:3VJZF4WQTCLVGWR4NBI4ECHV7LMYFHSB", "length": 11221, "nlines": 117, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் குடும்பப் பெண்ணிடம் போனில் ரேட் கேட்டு போன இரு காவலிகளை புரட்டி எடுத்த கணவனும் உறவினர்களும்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் குடும்பப் பெண்ணிடம் போனில் ரேட் கேட்டு போன இரு காவலிகளை புரட்டி எடுத்த கணவனும் உறவினர்களும்\nயாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவரிடம் தொலைபேசி வழியாக முறையற்ற விதமாக நடந்த இரண்டு இளைஞர்கள், பிரதேச மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.\nநேற்று (20) யாழ் புறநகர்ப் பகுதியொன்றில் இந்த சம்பவம் நடந்தது.\nவட்டுக்கோட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். பின்னர் பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.\nவட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர்கள் இருவர் அறிமுகமற்ற தொலைபேசி இலக்கமொன்றிற்கு அழைப்பேற்படுத்தி பேசியுள்ளனர். மறுமுனையில் பேசிய இளம் குடும்பப் பெண்ணிடம் “ரேட் என்ன\nஇதனால் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டில் அவரது கணவரும் இருந்ததால் இதனை அவதானித்து, நடந்ததை வினவியுள்ளார். இதன்போது, நடந்தவற்றை அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த இலக்கத்திற்கு மீள மனைவியை அழைப்பேற்படுத்த வைத்த கணவன், அவர்களை, யாழ் புறநகர்ப்பகுதியொன்றிற்கு வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் கார் ஒன்றில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு ஏற்கனவே, பெண்ணின் கணவனும், அந்தப் பகுதி இளைஞர்களும் காத்திருந்தனர்.\nகுறிப்பிட்ட பகுதிக்கு சென்ற இளைஞர்கள் இருவரும், பெண்ணிற்கு அழைப்பேற்படுத்தி தாம் காத்திருக்கும் விடயத்தை தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இடமொன்றிற்கு அவர்களை வருமாறு பெண் கூறியதையடுத்து இருவரும் அங்கு சென்றனர்.\nஅங்கு ஏற்கனவே காத்திருந்த இளைஞர்கள், காரில் வந்த இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து, கட்டி வைத்து நையப்புடைத்துள்ளனர். இதில் அவர்கள் கடுமையான காயமடைந்தனர்.\nபின்னர் யாழ்ப்பாண பொலிசாரிடம் இளைஞர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.\nஇருவரையும் விசாரணை நடத்திய பொலிசார், இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/21133033/2277771/Tamil-News-Centre-says-reservation-will-dilute-the.vpf", "date_download": "2021-02-26T04:00:16Z", "digest": "sha1:A44VR4ILAHXMOY2SD6XYVNYDLT23FXRB", "length": 15519, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு || Tamil News, Centre says reservation will dilute the NEET eligibility", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 26-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஇடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு\nபுதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.\nபுதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.\nபுதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில், புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தந்தால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்றும், புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு 6 வாரம் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கூறி உள்ளது.\nஇதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nNEET Exam | Reservation | நீட் தேர்வு | இடஒதுக்கீடு\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்\n3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை\n2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா\nநெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி\nபல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரை\nமேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nகுறுகிய தூர ரெய��ல்களில் கட்டண உயர்வு... ரெயில்வே கூறும் விளக்கம்\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுடன் பிரதமர் மோடி சந்திப்பு- இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார்\nநீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு\nஇந்த வருடம் முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு- மத்திய அரசு முடிவு\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்கமுடியாது- ஐகோர்ட்டில், மத்திய அரசு பதில்\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது- கல்வி அமைச்சகம் திட்டவட்டம்\nநீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் இருக்காது - கல்வி அமைச்சகம்\nதமிழகத்தில் வரும் 25-ந்தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nகுடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும்- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு\n13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர் - வடிவேலுவை நடிக்க வைக்க திட்டம்\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nடெல்லிக்குள் நுழைய 5 மாநில மக்களுக்கு கட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/06/blog-post_32.html", "date_download": "2021-02-26T03:34:11Z", "digest": "sha1:NYLOIORB24RGA47ZBRGHICR7CWGWHLVM", "length": 4491, "nlines": 56, "source_domain": "www.thaitv.lk", "title": "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அறிவிப்பு! முக்கிய தலைகள் சிக்குமா? | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News Politics SRI LANKA NEWS பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அறிவிப்பு\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அறிவிப்பு\nநல்லாட்சி அரசாங்கத்தில் அரச வங்கிகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வங்கி ஊழியர்களுடன் இடம்பெ���்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அரச வங்கி ஊழியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் இதன்போது ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதேவேளை அரச வங்கிகளில் உயர் மட்ட முகாமைத்துவத்தில் காணப்படும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/trending/admk-founder-mgr-birthday-admk-statement-160121/", "date_download": "2021-02-26T04:28:56Z", "digest": "sha1:FAFVHLCJ7JUYYJEFR5ODPNSBXFBWYR4R", "length": 28166, "nlines": 215, "source_domain": "www.updatenews360.com", "title": "‘ஒரு குடும்பத்தின் சுயநலம், சுரண்டல் சிந்தனைகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது’ : தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்…!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘ஒரு குடும்பத்தின் சுயநலம், சுரண்டல் சிந்தனைகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது’ : தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்…\n‘ஒரு குடும்பத்தின் சுயநலம், சுரண்டல் சிந்தனைகளுக்கு தேர்தலில் இடமளிக்கக் கூடாது’ : தொண்டர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மடல்…\nமுன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளனர்.\nஅதில், கூறியிருப்பதாவது :- அன்பார்ந்த கழக உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.\nஎளியோரை இரட்சிக்க வந்த இதய தெய்வம்,\nஏழைகள் வாழ்வில் இருள் நீக்க உதித்த ஒளி விளக்கு,\nஒழுக்க நெறிகளை கலைத் துறையால் பயிற்றுவித்த கலங்கரை விளக்கம்,\nஉழைப்பவர் எல்லாம் உயர்ந்தவரே என்ற உண்மையை உரக்கச் சொன்ன தனிப் பிறவி,\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பிறந்த நாள் விழா, உலகில் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் மகத்தான திருவிழா.\n“தன்னை தலையாகச் செய்வானும் தான்” என்று சங்கத் தமிழ் கூறும் வாழ்க்கை நெறிக்கு சிறந்த எடுத்துக்காட்டு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள். வறுமையின் கோரப் பிடியில் வாடிய இளமைக் காலத்தில் தொடங்கி, புகழ் ஏணியின் உச்சத்தைத் தொட்டு, நாடாளும் மன்னனாக வாழ்வை நிறைவு செய்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உழைப்பாலும், முயற்சியாலும், தன்னலம் துறந்து, பிறர் நலம் பேணி வாழ்ந்த வாழ்க்கை முறையாலும் “மனிதர்களில் மாணிக்கம்’” என்ற இரவாப் புகழ் பெற்ற சரித்திர நாயகர்.\nதிரை உலகில் தனக்கென ஒரு தனி வழியை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை சொந்தமாக்கிக்கொண்ட புரட்சித் தலைவர், தனது உழைப்பும், புகழும் மக்களுக்கு நல்ல கருத்துகளையும், அறநெறிகளையும் கொண்டு சேர்க்கும் வலுவான ஆயுதங்களாகப் பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\nதிரைப்படங்களின் மூலம், குறிப்பாக பாடல்களின் மூலம், புரட்சிகரமான சிந்தனைகளையும், சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துச் சொன்னதில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நிகராக இன்னொரு மனிதரை உலகில் வேறு எங்கும் காண முடியாது.\nபுரட்சித் தலைவரின் திரைப்படங்கள் காட்டப்பட்டபோது, திரையரங்குகள் எல்லாம் வகுப்பறைகளாக அல்லவா மாறி இருந்தன.\nகல்லாதபேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து\nகாண்பதில் தான் இன்பம் என்தோழா\nஒருவர் பெற்ற மக்களே – என்றும் பாடி,\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போல, கலைவழிப் பாடம் நடத்திய “வாத்தியார்” யாரேனும் இருக்க முடியுமா\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், தான் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டிய செயல் வீரர். உலகமே போற்றும் சத்துணவுத் திட்டம்; பெண்மையைப் போற்ற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தலைமுறை, தலைமுறையாக பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த பலகோடி மக்கள் வாழ்வில் ஏற்றம்பெற, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு 69 விழுக்காடு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு; கிராமப்புறங்களில் நிலவி��� அடிமைத்தனங்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாக முறையை முற்றிலும் ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் (60) என்னும் புதுப் பதவிகள் மூலம் நிர்வாகத்தை மக்கள் கையில் கொண்டுசேர்த்த மனிதாபிமானப் பணி; மனிதர்களிடையே\nஏற்றத் தாழ்வுகளை தோற்றுவித்து, உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்ற சதிவலை பிண்ணிய சாதிப் பெயர்களை பொது வெளிகளில் இருந்து நீக்கிய சமூகப் புரட்சி; கம்ப்யூட்டர் காலத்திலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் என்றெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் நிகழ்த்திய சாதனைகள், வேறு\nயாராலும் அத்தனை எளிதாக செய்திட முடியாத அரும் பெரும் சாதனைகளாகும்.\nஎனவே தான், அவர் மக்கள் மனதில் புரட்சித் தலைவராகவும், பொன்மனச் செம்மலாகவும் அன்பு சிம்மாசனம் போட்டு மன்னாதி மன்னனாக வீற்றிருக்கிறார். புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,\nதமிழ் நாட்டிற்கும் வழங்கிய மாபெரும் கொடையாக வந்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புரட்சித் தலைவர் ஆட்சியின் நீட்சியாகவும், அவர் திட்டமிட்டிருந்த சமூகப் புரட்சிகளையும், வளர்ச்சிகளையும் நடைமுறைப்படுத்தும் கலைகளை அறிந்தவராகவும் சிறப்பாக ஆட்சி செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் இன்றும், இனிவரும் காலங்களிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வெற்றிநடைபோடும் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.\nநமது இயக்கம் சமூக மாற்றத்திற்கான இயக்கம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சி மட்டுமல்ல, ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, எல்லோரும் சம உரிமையும், சம வாய்ப்பும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இடையறாத முயற்சிதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உழைப்பு.\nஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி, சமத்துவ சமுதாயம் அமைத்து, சமதர்மம் காத்து தமிழ் இனம் இந்த உலகத்துக்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்திட, ஒயாது பாடுபடும் இயக்கம் தான், புரட்சித் தலைவரால் நிறுவப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் இலட்சியப் பயணத்தில் இதோ இன்னும் சில மாதங்களில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்னும் ஜனநாயகப் போர்க்களத்தை நாம் சந்திக்கப் போகிறோம்.\n2021-ல் தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்கப் போவது, மக்களாட்சியின் மாண்புகளைப் போற்றி, எல்லோரும் பங்குபெறும் உண்மை ஜனநாயகமா அல்லது ஒரு குடும்பத்தின் பதவி வெறிக்கு மக்களை பலியிடும் போலி ஜனநாயகமா அல்லது ஒரு குடும்பத்தின் பதவி வெறிக்கு மக்களை பலியிடும் போலி ஜனநாயகமா என்ற வினாவிற்கு விடைகாணப் போகும் களமாக எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் களம் அமையப் போகிறது.\nஒரு குடும்பத்தின் சுயநலத்திற்காகவும் சுரண்டல் சிந்தனைகளுக்காகவும் தமிழ் நாட்டையும், தமிழ்ச் சமூகத்தையும் பலிகொடுத்து, அதிகாரத்தை அடையத் துடிக்கும் தீய சக்தியின் அநியாயத்தை வெட்டி வீழ்த்தும் களமாக, எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தல் இருக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.\nவளர்ச்சி ஏதுமின்றி இருள் சூழ்ந்த மந்த நிலை, கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு, கட்டுப்பாடற்ற காட்டாட்சி, உலகத் தமிழர்களின் உரிமைகளைப் பற்றிய கவலை சிறிதும் அற்ற போலி தமிழ் முழக்கம் என்று, திமுக நடத்தத் துடிக்கும் வன்முறை வெறியாட்டம் மீண்டும் தலைதூக்க முடியாத வண்ணம் தேர்தல் களத்தில் நாம் அனைவரும் விழிப்புடன்\nபுரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் நடத்திய, இன்று நாமும் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய நல்லாட்சி தொடர்ந்திட புரட்சித் தலைவரின் 104-ஆவது பிறந்த நாளில், வெற்றிநடை போடும் தமிழகத்தைக் காத்திட, நாம் அனைவரும் சபதம் ஏற்போம்; கடுமையாக களப் பணி ஆற்றுவோம்; வெற்றி காண்போம். வெற்றி\nநமது சொந்தம், வீரம் நமது சொத்து.\nநல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம், எனத் தெரிவித்துள்ளனர்.\nTags: அதிமுக, அரசியல், எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஓ பன்னீர்செல்வம், சென்னை, திமுக\nPrevious இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வலியுறுத்தல்.. தமிழீழ அரசியல் கட்சிகள் மீண்டும் கடிதம்..\nNext அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு : 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு…\nஈகுவடாரில் சிறைச்சாலைகளில் நடந்த கலவரம்: கைதிகளின் பலி எண��ணிக்கை 79 ஆக உயர்வு..\nதமிழகத்தில் 2வது நாளாக தொடரும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்: பொதுமக்கள் அவதி..\nபாகிஸ்தானுடன் அமைதியையே இந்தியா விரும்புகிறது.. மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை..\nடிரம்பின் கிரீன் கார்டு தடையை நீக்கியது ஜோ பிடென் நிர்வாகம்..\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nமியான்மர் ராணுவத்திற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தடை.. ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை..\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nதமிழகத்தில் 2வது நாளாக தொடரும் அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்: பொதுமக்கள் அவதி..\nQuick Shareசென்னை: தமிழகம் முழுவதும் 2வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள்…\nபெட்ரோல் டீசல் விலை குறைய ஒரே வழி இது தான்.. ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்ததாஸ் ஆலோசனை..\nQuick Shareபெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான வரிகளை குறைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த…\nடெல்லியில் விவசாயிகளை கைவிட்டு கடலில் சுற்றும் ராகுல் காந்தி.. கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டம்..\nQuick Shareராகுல் காந்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, கேரள முதல்வர் பினராயி விஜயன்,…\nபிங்க் பால்… ரெண்டே நாள்… இங்கிலாந்தின் சோலியை முடித்த இந்திய அணி..\nQuick Shareஇங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது….\nஅம்பானி வீட்டின் அருகில் வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிப்பு..\nQuick Shareஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான மும்பையில் உள்ள ஆண்டிலியா இல்லத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகளைக் கொண்ட…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankanewsweek.com/5300-lanka_news_week-15-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T03:44:24Z", "digest": "sha1:MFECWE2HJAWOFIL3R65RJ6KSJ24TIM7W", "length": 9771, "nlines": 55, "source_domain": "lankanewsweek.com", "title": "Lanka NewsWeek - மக்களின் கவனயீனம்: கொரோனாவினால் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கம்", "raw_content": "\nமக்களின் கவனயீனம்: கொரோனாவினால் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கம்\nஇலங்கையில் கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவும் என்கிற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மக்களின் கவனக்குறைவு காரணமாக பல்வேறு பிரதேசங்கள் சுகாதார அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.\nவைரஸ் பரவும் அச்சம் காரணமாக அடுத்தமாதம் நடத்தப்படவிருந்த உயிர்த்த ஞாயிறு தினமும், தீவிரவாத தாக்குதலை நினைவுகூறும் விசேட ஆராதனைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த 11ஆம் திகதி முதல் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது கடந்துசெல்கின்ற இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தான காலம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nமக்கள் வீட்டிலிருந்தே தங்களுக்கு அவசியமான மருத்துவருடன் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயலி ஒன்றும் சுகாதார அமைச்சினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, பல பிரதேசங்களிலும் தொற்றுநீக்கும் மருத்துகளும் தெளிக்கப்பட்டு வருகின்றன.\nஇப்படியான அவதானம் காணப்படுகின்ற போதிலும் பல்வேறு பிரதேசங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை மக்கள் உதாசீனப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ள பிரதேசங்கள் மற்றும் உயிரிழப்பு இடம்பெற்ற பகுதிகளை சுகாதார அமைச்சு முடக்கியுள்ளது.\nஇதற்கமைய நீர்கொழும்பு – போருத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்ததை அடுத்து அவரது பிரதேசம் மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, இலங்கையின் முதலாவது மரணம் பதிவாகிய மாறவில பிரதேசத்தைச் சேர்ந்த நபர் வசித்த பிரதேசமும் முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅத்துடன், யாழ்ப்பாணம் அரியாலை பிரதேசத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயமொன்றில் நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டிருந்தனர் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் - தாவடி பிரதேசத்திலுள்ளவர்களின் பகுதியும் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது.\nமேலும் அண்மையில் கண்டி – அக்குறணையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பீடித்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த பிரதேசமும் மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.\nகளுத்துறை மாவட்டம் பண்டாரகம – அட்டுளுகம பிரதேசத்திலிருந்தும் சில கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதியும் சுகாதார அதிகாரிகளால் முடக்கப்பட்டது.\nஇதேவேளை, கொழும்பு – களுபோவில மருத்துவமனையின் 05ஆம் இலக்க நோயாளர் அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஅந்த வார்ட்டில் சிகிச்சைப் பெற்றுவந்த மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்றைய தினம் உறுதியாகியது.\nஇதனையத்து அவர் தங்கியிருந்த 05ஆம் இலக்க நோயாளர் அறை மூடப்பட்டதாக மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார்.\nதொடர்ந்து அந்த வார்ட்டில் சேவைசெய்துவந்த 20 தாதியர்கள் மற்றும் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்த 15 நோயாளர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nமக்களின் கவனயீனம்: கொரோனாவினால் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கம்\n5G மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஹுவாவிக்கு அனுமதி\nகூகுள் வரைபடத்தின் புதிய மைல்கல்-அவதானிக்கக் கூடிய விடயங்கள்\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் 4 ஐபோன்கள்\nநாகரிக மனிதனின் கூர்ப்பு குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்\nயார் இந்த கோப் குழுவின் புதிய தலைவர்\nஹந்தானை சட்டம் மடாலயங்களுக்கு இல்லையா\nரஸ்ய மருத்துவக் கல்லூரி நீக்கம்: பல கோணத்தில் சந்தேகம்\nமக்கள் பிரச்சினையை தீர்த்து பொருளாதாரத்தை உயர்த்துவேன்-ஜனாதிபதி\nதேசிய உற்பத்தியில் சர்வதேசத்தை வெல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/88988/news/88988.html", "date_download": "2021-02-26T04:15:30Z", "digest": "sha1:G5DLMTVN75MWUOQNIMEN3BBY3XQGMMS3", "length": 5919, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனோரமாவிடம் ஆசீர்வாதம் பெற்ற விவேக்!! : நிதர்சனம்", "raw_content": "\nமனோரமாவிடம் ஆசீர்வாதம் பெற்ற விவேக்\nவிவேக் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் விவேக் அஜித்துடன் இணைந்து போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இவர் காமெடி நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய காமெடியால் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களையும் கூறிவருகிறார்.\nமேலும் இவர் மனிதநேய செயல்பாடுகளுக்காக தனது பங்கை செலுத்திக் கொண்டும் மரக்கன்றுகள் நட்டு சமூகத்தின் மேல் உள்ள ஆர்வத்தை அவ்வப்போது காண்பித்தும் வருபவர். இந்நிலையில், பழம்பெரும் நடிகை மனோரமாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.\nஇதுகுறித்து விவேக் கூறும்போது, “தொலைக்காட்சியில் தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்தேன். இதில் ஆச்சி மனோரமாவின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது. உடனே அவரை சந்திக்க ஆசைப்பட்டேன். அதனால் ஆச்சி வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றேன்” என்றார்.\nவிவேக் தற்போது ‘கஸ்மோரா’ என்னும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதில் விவேக் சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் நடிக்கவிருக்கிறார்.\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\nஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை எப்படி சாதித்தார் இவர் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன், வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம்\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவைத்தார்.\nகெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/89354/news/89354.html", "date_download": "2021-02-26T04:31:14Z", "digest": "sha1:PHKTXUNXS6QK3EPYSU2K54XZA2EURVK2", "length": 4726, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!! : நிதர்சனம்", "raw_content": "\nவீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nபாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு தலைமையில் டவுட்டன் பாலம் அருகே வீரமணியை கண்டித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக 40 பேர் கைது ���ெய்யப்பட்டனர்.\nஇதே போல் அகில இந்திய இந்து சத்ய சேனா சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் 30 பேர் கெல்லீஸ் சிக்னல் அருகே வீரமணியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\nஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை எப்படி சாதித்தார் இவர் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன், வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம்\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவைத்தார்.\nகெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/89626/news/89626.html", "date_download": "2021-02-26T04:49:38Z", "digest": "sha1:SACWLDODKPZOHDOTPH77244ZND3SHCEK", "length": 7739, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பலாத்காரம் செய்தவர்களின் பெயரை சரிதாநாயர் என்னிடம் கூறினார்: விசாரணை கமிஷன் முன்பு மாஜிஸ்திரேட்டு சாட்சியம்!! : நிதர்சனம்", "raw_content": "\nபலாத்காரம் செய்தவர்களின் பெயரை சரிதாநாயர் என்னிடம் கூறினார்: விசாரணை கமிஷன் முன்பு மாஜிஸ்திரேட்டு சாட்சியம்\nசோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதாநாயர் கைது செய்யப்பட்டு அப்போதைய எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சரிதாநாயர் தனக்கு அரசியல் ரீதியாக மிரட்டல் இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்து என்றும் மாஜிஸ்திரேட்டிடம் கூறினார்.\nமேலும் தன்னை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இது தொடர்பாக சரிதாநாயர் கூறிய தகவல்களை அப்போதைய மாஜிஸ்திரேட்டு ராஜு முறையாக பதிவு செய்யவில்லை என்று புகார் கூறப்பட்டது.\nஇதுபற்றி மாஜிஸ்திரேட்டு ராஜுவிடம் விளக்கம் கேட்டு கேரள ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது. மேலும் சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை கமிஷனும் இதுபற்றி கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி மாஜிஸ்திரேட்டு ராஜுவுக்கு சம்மன் அனுப்பியது.\nமாஜிஸ்திரேட்டு ராஜு ந��ற்று விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், சரிதாநாயர் தன்னிடம் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தபோது, தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பற்றிய விவரத்தை தெரிவித்தார்.\nசோலார் பேனல் மோசடி தொடர்பாக விசாரித்த வேளையில் அவர், வழக்கை திசை திருப்பும் வகையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுபற்றி கூறியது, வழக்குக்கு தொடர்பில்லாமல் இருந்தது. எனவே நான் அதை பதிவு செய்யவில்லை. சரிதாநாயர் தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியது உண்மைதான். அவர் கூறிய பெயர்கள் இப்போது எனக்கு நினைவில் இல்லை. என்னுடன் அவர் 5 நிமிடங்கள் மட்டுமே பேசினார்.\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\nஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை எப்படி சாதித்தார் இவர் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன், வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம்\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவைத்தார்.\nகெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/89945/news/89945.html", "date_download": "2021-02-26T03:50:54Z", "digest": "sha1:AQ6TKZE7TXCXJ7EODUOAHQJIGDFK2WQX", "length": 5744, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார தந்தை கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nபச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார தந்தை கைது\nமேற்கு வங்காள மாநிலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆசிரியர் ஒருவரிடம் விற்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதுப்குரியைச் சேர்ந்த பல்புல் ஹக் என்பவரின் மனைவிக்கு கடந்த சனிக்கிழமை இரவு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குழந்தையுடன் வீட்டுக்கு வந்ததும், அந்த குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசிய பல்புல் ஹக், மாதாபங்கா பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பார்த்தா பிஸ்வாசிடம் கொடுத்துள்ளார்.\nஇதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பார்த்தா பிஸ்வாஸ் வீட்டிற்குச் சென்று குழந்தையை மீட்டனர். குழந்தையி���் தந்தை பல்புல் ஹக் மற்றும் குழந்தையை விற்பனை செய்வதற்கு உதவி செய்த மற்றொரு ஆசிரியர் அதுல் பாசக் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பார்த்தா பிஸ்வாசை போலீசார் தேடிவருகின்றனர்.\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\nஒரு வருடம் எங்க வாழ்க்கை இருளால் மூழ்கியது\n3 வேளை சாப்பிட வழி இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை தங்க நிரந்தர இடம் இல்லை எப்படி சாதித்தார் இவர் \nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன், வெறித்தனமாக முன்னேறி காட்டிய மனிதன்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படம்\nவேதனையையே வாழ்க்கையாக கொண்ட ஒரு பெண் எப்படி உலகை திரும்பி பார்க்கவைத்தார்.\nகெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/37920/", "date_download": "2021-02-26T03:28:48Z", "digest": "sha1:73SHS63ZN3G7NJGBQD5JYKCTC3S66ZXJ", "length": 18429, "nlines": 256, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் – POLICE NEWS +", "raw_content": "\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்\nபுதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 23/02/2021\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nஇந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக தன்னை இந்திய நாடு அறிவித்துக்கொண்ட ஜனவரி, 26ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 72ஆவது ஆண்டை இந்த எட்டுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நாடெங்கும் உள்ள காவல்துறையினரில் வீரதீர செயல்புரிந்த கா���லர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.\nதமிழக காவல்துறை சார்பில் வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்த காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டு காவல்துறையின் உயரிய விருதான ‘குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்’ ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி பி.மணிகண்டகுமார், மற்றும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர்க்கு இன்று வழங்கப்பட்டது.\nகுடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டது.. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு மற்றும் சந்தோஷ் குமார் உள்பட 17 பேருக்கு இந்திய காவல் பதக்கம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன் 1994 ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் பொது சேவையில் சிறந்து விளங்குவதற்கான போலீஸ் பதக்கமும், சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கமும், கடமைக்கான சிறந்த பக்திக்கான முதலமைச்சரின் பதக்கம் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\n630 திண்டுக்கல்: இன்று குடியரசு தின நாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை பெற்ற, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவலருமான கருப்பையா அவர்களுக்கு போலீஸ் […]\nதான் பாடுபட்டு சேர்த்து காணாமல்போன பணம் கிடைத்ததால் காவல்துறையினருக்கு விவசாயி கண்ணீர் மல்க நன்றிகூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nசட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nஅனைவரையும் பாதுகாக்கும் எண்ணத்தில் மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீர் பாரூர் காவல் ஆய்வாளர் கு.கபிலன் வழங்கினார்\nகபசுர குடிநீர் வழங்கிய உதவி ஆய்வாளர்\nதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,063)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,734)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/354469", "date_download": "2021-02-26T05:24:53Z", "digest": "sha1:FCR3ZO3VQGXAF2LXC7YXXNQAERPPUPGO", "length": 2985, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் (தொகு)\n18:54, 18 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ko:구스타브 에펠\n21:44, 18 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல்: uk:Густав Ейфель)\n18:54, 18 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ko:구스타브 에펠)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/10033240/Prime-Minister-Modi-discusses-with-roadside-vendors.vpf", "date_download": "2021-02-26T04:06:57Z", "digest": "sha1:INLIPYUL6G2BAMFIKLJLXNQF5HPVJWC2", "length": 12652, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prime Minister Modi discusses with roadside vendors || சாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி + \"||\" + Prime Minister Modi discusses with roadside vendors\nசாலையோர வியாபாரிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி\nசாலையோர வியாபாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.\nபதிவு: செப்டம்பர் 10, 2020 05:15 AM\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால், விய��பாரம் பாதிப்பு அடைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கும், தெரு வியாபாரிகளுக்கும் மத்திய அரசு பி.எம்.ஸ்வாநிதி (சாலையோர வியாபாரிகள் சுய சார்பு நிதி திட்டம்) என்ற பெயரில் கடன்கள் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கியது.\nஉத்தரவாதம் இன்றி குறைந்த வட்டிக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்ற மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தெரு வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தவாறு நேற்று காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார்.\nஇந்தூர் மாவட்டம், சன்வர் நகரை சேர்ந்த தெரு வியாபாரி சாகன் லாலுடன் பேசும்போது, துடைப்பம் தயாரிப்பதற்கான செலவை குறைப்பதற்கு விளக்குமாறு தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் குழாயை (கைப்பிடி) திருப்பித்தருமாறு வாடிக்கையாளர்களிடம் கேட்கலாம். இதன்மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முடியும் என யோசனை கூறினார். சாகன்லால், தனது வியாபாரத்தை மேம்படுத்த விரும்புவதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.\nசுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு, குடிநீருக்காக ஒரு நேரம் பயன்படுத்தி விட்டு விட்டெறிந்து விடுகிற பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு பதிலாக மண்பானையை உபயோகிக்குமாறு மோடி, அவருக்கு ஆலோசனை வழங்கினார்.\nகுவாலியரில் தெருவில் உணவு வியாபாரம் செய்கிற அர்ச்சனா சர்மாவுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அந்த பெண் விற்பனை செய்யும் ‘டிக்கி’யை (தின்பண்டம்) தனக்கும் வழங்குவாரா என கேட்டார்.\nரைசன் மாவட்டம், சாஞ்சியை சேர்ந்த காய்கறி வியாபாரி தல்சந்த் என்பவருடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அவர் காய்கறிகளுக்கு விலையாக பணத்தை ரொக்கமாக பெறுவதற்கு பதிலாக ‘கியுஆர் கோட்’ டிஜிட்டல் தளத்தை பயன்படுத்துவதை அறிந்து பாராட்டு தெரிவித்தார்.\nஅதைத் தொடர்ந்து காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதெருக்களில் உணவுகளை விற்பனை செய்கிறவர்களுக்கும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விற்பனை தளத்தை வழங்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய ஓட்டல்கள் போல, தெரு உணவு வியாபாரிகளும் ஆன்லைன் வழியாக உணவுகளை வினியோகம் செய்ய முடியும். இந்த வசதியை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் தெரு வியாபாரிகள் முன்வந்தால், அரசு இந்த முயற்சியை மேலும் தீவிரமாக்கும். பெரிய அளவில் தெரு வியாபாரிகள், ஆன்லைன் கட்டண முறையை பின்பற்ற வேண்டும்.\nதெரு வியாபாரிகள், டிஜிட்டல் பண தளத்தை அதிகளவில் பயன்படுத்தி, உலகிற்கு ஒரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. சிறுத்தையுடன் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கட்டிப்புரண்டு சண்டை\n2. இந்திய வான்வெளியை பயன்படுத்த இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்\n3. புதுச்சேரி பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை வருகை\n4. குஜராத் உள்ளாட்சித் தேர்தல்; பெரும்பாலான வார்டுகளில் பாஜக முன்னிலை\n5. குஜராத் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.khanakhazana.org/ta/punjabi-chicken-biryani-tamil.html", "date_download": "2021-02-26T03:25:55Z", "digest": "sha1:IPMFEZV7TABOBO2JK6NEUZHAZMA3URQV", "length": 6439, "nlines": 71, "source_domain": "www.khanakhazana.org", "title": "பஞ்சாபி சிக்கன் பிரியாணி | Punjabi Chicken Biryani Recipe in Tamil | Khanakhazana", "raw_content": "\nஇஞ்சி - 2 அங்குலம்\nபூண்டு - 6 பல்\nசின்ன வெங்காயம் - 125 கிராம்\nதயிர் - 225 கிராம்\nசீரகம் - 1 மேஜைக்கரண்டி\nபிரியாணி இலை - சிறு துண்டு\nமுந்திரி பருப்பு - 15 கிராம்\nபாதாம்பருப்பு - 15 கிராம்\nசாரப் பருப்பு - 15 கிராம்\nபிஸ்தா பருப்பு - 15 கிராம்\nதிராட்சை - 15 கிராம்\nகோழித் துண்டுகள் - 125 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nசமையல் எண்ணெய் - தேவையான அளவு\nபாசுமதி அரிசி - 2 கப்\n2 அங்குலம் இஞ்சி, 6 பல் பூண்டு, 125 கிராம் சின்ன வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 225 கிராம் தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். 1 மேஜைக்கரண்டி சிரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பிரியாணி இலை ஒ��்றைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு (சாரோலி), பிஸ்தா பருப்பு, திராட்சை ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் 15 கிராம் எடுத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அரைத்த மசாலாவைத் தயிருடன் கலந்து, இதில் சுத்தம் செய்த கோழித் துண்டுகள் 125 கிராம், உப்புத்தூள் இவற்றையும் கலந்து 4 மணி நேரம் அப்படியே ஊற விடவும். அதன் பின் ஒரு கனமானப் பாத்திரத்தில் சமையல் எண்ணெய் 100 கிராம் ஊற்றி, காய்ந்ததும், 1/2 அங்குலம் பட்டை, பெரிய கறுப்பு ஏலக்காய் விதைகள் 1 மேஜைக்கரண்டி, 4 கிராம்பு, துண்டுகளாக்கிய பிரியாணி இலை. 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு வதங்கியதும், ஊற வைத்துக் கோழிக்கறி மசாலாவைச் சேர்த்து வாணலியை மூடி வைக்கவும். கறி வெந்து, மசாலா நன்கு வற்றி, எண்ணெய் பிரிந்ததும் இறக்கிக் கொள்ளவும். அடி கனமானப் பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், 2 கப் பாஸ்மதி அரிசியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிர் உதிராக வேக வைத்து இறக்கவும் பின் இதனை 3 பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு பாகத்திலும் சிகப்பு, மஞ்சள், பச்சை கலர் கலந்து கொள்ளவும். அடி கனமானப் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் தடவி, ஒரு பாகம் சாதம், அதன் மீது கோழித்துண்டுகள், அதன் மீது மற்றொரு பாகம் சாதம், அதன் மீது கோழித்துண்டுகள் என மூன்று பாகமாக ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்து இறக்கவும். மேல் பாகத்தில் பருப்பு வகைகளை தூவி, அதன் மீது வெள்ளி ஜரிகைத் தாள்களைப் (Silver foils) போட்டு அலங்கரிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/11/2.html", "date_download": "2021-02-26T04:35:47Z", "digest": "sha1:MYB6ZEIW67ONBW4AYJQDD7UWEJLYQXX2", "length": 9737, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "இந்தியன்-2 கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்!! - pathivu24.com", "raw_content": "\nHome / சினிமா / இந்தியன்-2 கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்\nஇந்தியன்-2 கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்\nசங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக\nசங்கர் அடுத்து கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்க இருக்கிறார். கமல் இரு வேடங்களில் நடிக்கும் இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவி���் உருவாக இருக்கிறது. முந்தைய பாகத்தை போலவே கமல் இதில் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார் எனக் கூறப்படுகின்றது.\nபடத்திற்காக கமல் தனது உடல் எடையை குறைக்கும் வேலையில் இறங்கி உள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் முக்கியத்துவல் இல்லாத பாத்திரங்களில் நயன்தாரா நடிக்க விரும்பம் இல்லாததால் அவர் அதை மறுத்துவிட்டார் எனச் சொல்லப்படுகின்றது.\nதற்போதைய தகவல்படி ‘இந்தியன் 2’வில் நடிக்க காஜல் அகர்வாலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர்களில் ரஜினி, கமல் தவிர மற்றவர்களுடன் காஜல் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.cxjsmart.com/rfid-blocking-card-wallet/", "date_download": "2021-02-26T03:20:58Z", "digest": "sha1:4NE2MZJW2LADO4VYGUSL6J7JFL7ABOBH", "length": 14762, "nlines": 281, "source_domain": "ta.cxjsmart.com", "title": "RFID தடுப்பு அட்டை Wallet சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை | சீனா ஆர்.எஃப்.ஐ.டி தடுப்பு அட்டை பணப்பை உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nRFID கைக்கடிகாரம் / காப்பு\nசிலிகான் ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nநெய்த / துணி Rfid கைக்கடிகாரம்\nகாகித Rfid கைக்கடிகாரம் / வளையல்\nபி.வி.சி ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nRFID நீட்சி மீள் கைக்கடிகாரம் / காப்பு\nRFID குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid எதிர்ப்பு மெட்டல் குறிச்சொற்கள்\nRFID கேபிள் முத்திரை குறிச்சொல்\nRFID கழிவு தொட்டி குறிச்சொல்\nRFID பிபிஎஸ் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் சிலிகான் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் டெக்ஸ்டைல் லாண்டரி டேக்\nNFC டோக்கன் / நாணயம் குறிச்சொல்\nதொடர்பு இல்லாத NFC ரீடர் எழுத்தாளர்\nமொபைல் NFC ரீடர் எழுத்தாளர்\nலக்கேஜ் டேக் / ஹேங் டேக்\nபி.வி.சி விசை ஃபோப் / ஸ்னாப்-ஆஃப் விசை குறிச்சொல்\nRFID கார் கீ பை\nRFID தடுப்பு அட்டை பணப்பை\nகேசினோ / விளையாட்டு / போக்கர் சிப்\nசிப் கார்டைத் தொடர்பு கொள்ளுங்கள்\nவெப்பநிலை உடல் முகம் அங்கீகாரம்\nRFID தடுப்பு அட்டை பணப்பை\nRFID கைக்கடிகாரம் / காப்பு\nசிலிகான் ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nநெய்த / துணி Rfid கைக்கடிகாரம்\nகாகித Rfid கைக்கடிகாரம் / வளையல்\nபி.வி.சி ரிஃபிட் கைக்கடிகாரம் / காப்பு\nRFID நீட்சி மீள் கைக்கடிகாரம் / காப்பு\nRFID குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid குறிச்சொற்கள் / ஸ்டிக்கர்கள்\nRfid எதிர்ப்பு மெட்டல் குறிச்சொற்கள்\nRFID கேபிள் முத்திரை குறிச்சொல்\nRFID கழிவு தொட்டி குறிச்சொல்\nRFID பிபிஎஸ் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் சிலிகான் சலவை குறிச்சொல்\nயுஎச்எஃப் டெக்ஸ்டைல் லாண்டரி டேக்\nNFC டோக்கன் / நாணயம் குறிச்சொல்\nதொடர்பு இல்லாத NFC ரீடர் எழுத்தாளர்\nமொபைல் NFC ரீடர் எழுத்தாளர்\nலக்கேஜ் டேக் / ஹேங் டேக்\nபி.வி.சி விசை ஃபோப் / ஸ்னாப்-ஆஃப் விசை குறிச்சொல்\nRFID கார் கீ பை\nRFID தடுப்பு அட்டை பணப்பை\nகேசினோ / விளையாட்டு / போக்கர் சிப்\nசிப் கார்டைத் தொடர்பு கொள்ளுங்கள்\nவெப்பநிலை உடல் முகம் அங்கீகாரம்\nAMR220-C1 பாதுகாப்பான புளூடூத் ...\nACR35 NFC மொபைல் மேட் கார்டு ...\nACR3901U-S1 ACS பாதுகாப்பான நீலம் ...\nRFID தடுப்பு அட்டை பணப்பை\nகிரெடிட் கார்டு வழக்கை rfid தடுக்கும்\nஇந்த rfid தடுப்பு கிரெடிட் கார்டு வழக்கை RFID அட்டையை ஸ்கேன் செய்வதிலிருந்து பாதுகாக்க முடியும். RFID தடுக்கும் அட்டை வழக்கு 125Khz, 13.56Mhz, uhf சிக்னலைத் தடுக்கலாம், நீங்கள் வெளிநாடுகளில், விடுமுறையில் அல்லது நெரிசலான மையத்தில் பயணிக்கும்போது, சட்டவிரோத ஹான்கர் ஸ்கானைத் தவிர்க்க உங்களுக்கு RFID தடுக்கும் அட்டை வழக்கு பணப்பையை தேவை. கிரெடிட் கார்டு வழக்கை RFID தடுப்பது திறக்க மற்றும் மூடுவதற்கு மிகவும் எளிதானது, பயன்பாட்டில் இல்லாதபோது பாதுகாப்பாகவும் பாதுகாப்பாகவும் இணைக்கிறது. Rfid தடுக்கும் தயாரிப்புகள் பற்றிய கூடுதல் விரிவான தகவல்கள், எங்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம். விவரக்குறிப்புகள்: ...\nஷென்சென் சுவாங்சின்ஜி ஸ்மார்ட் கார்டு நிறுவனம், லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vbxpublication.com/", "date_download": "2021-02-26T04:27:04Z", "digest": "sha1:WIS6GZ2BFBT7RJH3C7NMPXN6OZVJ3WJQ", "length": 19103, "nlines": 348, "source_domain": "vbxpublication.com", "title": "VBX Publication – We Make History", "raw_content": "\nஅ���்னைத் தமிழுக்கு அழகு சேர்க்க கவிஞர்கள் சூட்டும் அணிகலன்களே கவிதைகள். கவிஞர் உமா கண்ணன் படைத்துள்ள \"மொழி மறந்த மௌனங்கள்\" என்னும் View product.\nதென்னெல்லைப் போர்க்கள நாயகன் முன்னாள் அமைச்சர் அ. சிதம்பரநாதன்\n'மந்திரி அ. சிதம்பரநாதன் நற்பணி மன்றம்' தென்னெல்லைப் போர்க்கள நாயகன், தமிழர் சிங்கம் சிதம்பரநாதன் அவர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்துக் கொண்டாடி வருகிறது. திருவிதாங்கூர்த் தமிழ்நாடு View product.\nஇந்த நாவலில்..... சுதந்திர இந்தியாவில் வாழுகிற பேறு பெற்ற நாம் இன்று எப்படி வாழ்கிறோம் சுதந்திர அரசாங்கத்தில் பணியாற்றுகிற அரசு அதிகாரிகளும், View product.\n\"நீர் மேலாண்மையைத் தேடி' என்ற பொருளில் நூலொன்றைத் தந்திருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை பாராட்டுக்குரியவர் மட்டுமல்லாமல் போற்றுதலுக்குரியவர். View product.\nஇந்த நூல் வெளியிடப்படுவதற்காக எழுதப்பட்டதல்ல. எங்கள் குடும்பங்களின் முன்னோர்களைப் பற்றி அடிக்கடி என்னிடம் பேசிக்கொண்டிருப்பார்கள் என் அம்மா. அந்தச் செய்திகள் ஒரு அற்புதமான நாவலின் View product.\nஉலக வரலாற்றில் மனித நாகரிகம் தோன்றிய நாளில் இருந்து நோய்களின் தாக்கம் வெவ்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்ட நாட்டில், ஊரில், இடங்களில் என்று பல்வேறு தாக்கத்தை View product.\nநண்பர் அழகுமித்ரனின் ‘காரமுள்’ என்னும் சிறுகதை தொகுப்பை வெறும் கற்பனைகளாக மட்டும் கடந்து போய்விட இயலவில்லை. அதனுள் இழையோடும் வேதனைக்கோடுகள் நிகழ்வுகள் மீது நெய்யப்பட்ட கற்பனை View product.\nஉயிரைத் தேடி… (கிராமம் நோக்கி ஓர் பயணம்)\nநாகரீக மாளிகைகளாக இன்று நகரங்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டாலும், அதன் ஆதி வேர் போய் நிற்பது என்னவோ கிராமங்களில்தான். கிராமத்தில் உள்ள வயல் சேற்றில் View product.\nஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை\n‘ஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை' என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் ஒரு அரசியல் புத்தகத்தினைக் கொண்டு வந்துள்ளார். இருபத்திரண்டு தலைப்புகளில் View product.\nநீருடனான தமிழனின் உறவு என்பது அலாதியானது. நீரை உயிருக்கு இணையாக நினைத்தவன் தமிழன். படுகர், தாங்கல், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், View product.\nநெஞ்சில் உரம் நேர்மைத் திறம்\nதமிழகக் காவல்துறையில் திறமையான, நேர்மையான, மக்கள் நலனை மையப்படுத்தி பணியாற்றிய காவல்துறையினரும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சியம். புதிதாக View product.\nசிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதைப் பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. மருத்துவ வசதி இல்லாத View product.\nகதை, கட்டுரை, கவிதை, புதினம் பாடல், படம் எனும் பல்வேறு வடிவங்கள் மூலம் நற்சிந்தனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். வீரியமிக்கக் View product.\nதமிழக தலைவர்கள்: அன்றும் இன்றும்\nஇந்த நூலின் ஆசிரியர் திரு. ப. திருமலை அவர்கள் தமிழ் வாசிப்பாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். எம்.ஏ. (அரசியல் அறிவியல்) View product.\nசும்மா கிட (டாவோயிசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட தத்துவார்த்த குறுநாவல்)\nமொழி, மதம், நாடு முதலியவற்றால் வேறுபட்டிருந்தாலும், உண்மையான ஆன்மீகத்தேடல் உள்ள ஞானிகளது சிந்தனை ஒரே வழியிலேதான் செயல்படும், சென்றடையும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்றாகும். View product.\nகவிதை ஆற்றல் கொண்ட மனிதர்கள் தாங்கள் உணர்ந்த, அனுபவித்த காதல் உணர்வுகளை, காவியமாகவும் கவிதைகளாகவும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது காதல் உணர்வின் வெளிப்பாடுகள் அவர்களைப் போலவே View product.\nபத்திரிகையாளர் ப.திருமலை அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகள் மீது கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். விரிவாக விவாதித்திருக்கிறார். உரிய சான்றுகளும், புள்ளி விவரங்களும் ஆங்காங்கே அளிக்கப்பட்டிருக்கின்றன. View product.\nஇன்றையச் சமூகத்தில் நடைபெறும் தீவிரவாதம், என்கவுண்டர், மரண தண்டனை, இன அழிப்பு, சித்திரவதை போன்ற கொடூரமான மனித உரிமை மீறல்களைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார் View product.\nநம்மைச் சுற்றி நிகழும் மனித பண்புகளுக்கு எதிரான இந்தச் செயல்களில் மனம் பதைத்து, நமக்கிருக்கும் இந்த ஒரே மண்ணையும், நமக்கு வாய்த்திருக்கும் இந்த ஒரே வாழ்வையும் View product.\nஎங்க தாத்தா வீட்டில் ஒரு தோட்டம் இருந்தது\nகாவிரி நாடன் காதலி (வரலாற்று நாவல்)\nசும்மா கிட (டாவோயிசத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட தத்துவார்த்த குறுநாவல்)\nபிச்சிப் பூ – நாவல்\nஆன்மிகம் – ஒரு உரையாடல்\nஇலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் கோட்பாடுகள்\nஉயிரைத் தேடி… (கிராமம் நோக்கி ஓர் பயணம்)\nசாலையோரம் நிழல் தரும் மரங��கள்\nஜனாதிபதி முதல் சாதாரண ஜனம் வரை\nதமிழக தலைவர்கள்: அன்றும் இன்றும்\nதிரு-தமிழக போராட்ட தளபதி சிதம்பரநாதன்\nதிருவள்ளுவர் பிறந்த இடம் மயிலாப்பூரா திருநயினார்குறிச்சியா\nநெஞ்சில் உரம் நேர்மைத் திறம்\nஉடல்நலத்திற்கான கீரை வகைகளும் சமைக்கும் முறைகளும்\nதமிழ்த்தொண்டர் வரலாறு (கவிதை நாடகங்கள்)\nதாய்மைத் தமிழ் (கவிதை நாடகம்)\nநானே கடவுள் நானே மிருகம்\nநெருப்பில் நீராடும் மலர்கள் (சிந்தனை நாடகம்)\nஇனியேனும் பகையோம்… (உறவாடும் கவிதைகள்)\nஎன் பிரிய சகியே… (சில கவிதைகள்)\nகண்மணி பாப்பா (சிறுவர் இலக்கியம்)\nகனவில் வந்த காதலி (கவிதைகள்)\nகவிஞர் தங்க அரசின் கவிதைகள்\nகாலம் – காற்று – காதல் (கவிதைகள்)\nநமக்காய் இருப்பதே இயற்கை (கவிதைத் தொகுப்பு)\nநீ எந்தன் மனைவியானால்…. (கவிதைக் கோலங்கள்)\nஇறைவனைத் தேடி… ஆன்மாவின் பயணம்…\nதங்கச் சிலுவை (சிறுகதைத் தொகுப்பு)\nஅவ்வை வழி (அமுதத் துளி)\nகருத்துச்சுவைகள் – (கருத்துப் பொட்டலம் II)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fintrexfinance.com/tamil/promotion/53/", "date_download": "2021-02-26T03:15:28Z", "digest": "sha1:NYBZ7VEPWGC5RMXP6PCPGFX3MAMU2ZQG", "length": 3417, "nlines": 71, "source_domain": "fintrexfinance.com", "title": "Fintrex Finance | ත්රීවීල් ලීසිං සදහා ඔබව සාදරයෙන් පිළිගනිමු !", "raw_content": "\nநிதி தகவல்கள் மற்றும் KPIகள்\nஇல. 851 டாக்டர் தனிஸ்டர் டி சில்வா\nமாவத்தை (பேஸ்லைன் வீதி) கொழும்பு 14\nஅழைப்பு நிலையம்: 0117 200 100\nமத்திய வங்கியின் நாணய சபையினால் 2011ம் ஆண்டு 42 ம் இலக்க நிதி வியாபார சட்டத்தின் கீழ் உரிமம் அளிக்கப்பட்டது. கூட்டிணைக்கப்பட்ட திகதி 29/03/2007(பதிவிலக்கம் PB 878) | பிட்சிங் ரேட்டிங் B+(lka)\nபதிப்புரிமை © 2018 Fintrex தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649818", "date_download": "2021-02-26T03:46:12Z", "digest": "sha1:DUHMHTYYCP6ZIFLN3ES27GXVKDJY7WFX", "length": 9934, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வருக்கு திமுக வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் த��ுமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வருக்கு திமுக வலியுறுத்தல்\nசென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, வெளியிட்ட அறிக்கை: கோவை காந்திபுரத்தில் உள்ள சென்னை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், கூலிப்படையினரால் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 23ம் தேதி மதியம் கோவை துடியலூர் கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதியதில் அவர் இறந்தார். இது குறித்து நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கோவையில் நடந்தது விபத்து தானா என்ற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.\nஇந்த மருத்துவமனை விவகாரத்தில் “வாடகை பாக்கிக்காக” கொடுத்த புகாரில் டாக்டர் உமாசங்கரை மின்னல் வேகத்தில் கைது செய்ய உத்தரவிட்டவர்கள் யார், ஜாமீனில் வெளிவந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த அவர் எப்படி விபத்து நேர்ந்த அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அதில் உள்ள மர்மம் என்ன, இந்த ஒட்டுமொத்த மருத்துவமனை விவகாரத்திலும், அதிமுக முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்று வரும் செய்திகளையும் புறக்கணித்துவிட முடியாது. எனவே, உமாசங்கர் வழக்கை ச���பிசிஐடிக்கு மாற்றி-நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.\nதிமுக, காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் பேரவைக்கு குறைந்த எண்ணிக்கையில் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி\nதாம்பரம் நகராட்சியில் தூய்மை பணிகள் சுணக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்\n18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800 பேர் கைது: கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என அறிவிப்பு\nசென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சி வகுப்புகள்: ஆணையர் துவக்கி வைத்தார்\nஅரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்\nபிளஸ் 2 பொது தேர்வுக்கு தனி தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்\n2வது அலை வீசுவதால் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்: கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு\nசிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்பேரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பிடுங்கிய எஸ்பி கண்ணன்: வழக்குப்பதிவு செய்யும்படி தமிழக அரசுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை\n× RELATED பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2683582", "date_download": "2021-02-26T05:36:53Z", "digest": "sha1:Z3ATEYHBTDVSAJPHBTLUWYZENDMDAJOL", "length": 5173, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொல். திருமாவளவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொல். திருமாவளவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:19, 27 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n595 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nஞா. ஸ்ரீதர்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n11:06, 27 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nASAR ASHWIN (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n11:19, 27 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஞா. ஸ்ரீதர்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\nதிருமாவளவன் தமிழ்த் திரைப்படங்க���் சிலவற்றிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் [[அன்புத்தோழி]] ஆகும். இதில் இவர் கிளர்ச்சித் தலைவர் வேடம் ஏற்று நடித்துள்ளார்.][[http://entertainment.oneindia.in/tamil/exclusive/anbu-thozi-censor-board-030707.html Anbu Thozhi cleared by censors oneindia]] இப்பாத்திரம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. இது தவிர கலகம், என்னைப்பார் யோகம் வரும், மின்சாரம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் டாக்டர்.அம்பேத்கார் அவர்களது சிலையினை திறந்து வைத்துள்ளார்.திருச்செந்தூர் அருகே டாக்டர்.அம்பேத்கர் மணிமண்டபத்தையும் நடுவை அசார் சகோதர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2978602", "date_download": "2021-02-26T05:29:16Z", "digest": "sha1:MOU3UZZKXWP4WSA2II3DEQHXNKUTZRZD", "length": 4935, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:2019–20 coronavirus pandemic data\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:2019–20 coronavirus pandemic data\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:05, 29 மே 2020 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 8 மாதங்களுக்கு முன்\n01:06, 29 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\n02:05, 29 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T03:29:51Z", "digest": "sha1:6HO7F3FKTVQZYSB5LOYJFUN6MF7TNCK7", "length": 4337, "nlines": 57, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"விக்கிநூல்கள்:எமது வேண்டுகோள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"விக்கிநூல்கள்:எமது வேண்டுகோள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல���கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிக்கிநூல்கள்:எமது வேண்டுகோள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிநூல்கள்:சமுதாய வலைவாசல் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/03/918270282723_31.html", "date_download": "2021-02-26T03:14:45Z", "digest": "sha1:N2BKGE3RJUWTIGOJZCANWERZAHTIEGJ5", "length": 16905, "nlines": 216, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கொரோனாவால் இறந்தவர் ஒருவர் மது இல்லாமல் இறந்தவர் ஐந்து பேர்!", "raw_content": "\nHomeமாநில செய்திகள்கொரோனாவால் இறந்தவர் ஒருவர் மது இல்லாமல் இறந்தவர் ஐந்து பேர்\nகொரோனாவால் இறந்தவர் ஒருவர் மது இல்லாமல் இறந்தவர் ஐந்து பேர்\nகேரளாவில் ஊரடங்கின் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது கிடைக்காமல் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பகுதியாக் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது.\nகேரளாவின் திருச்சூர் மாவட்டம் தவநூரைச் சேர்ந்தவர் சனோஜ் (38) . திருமணமாகாத இளைஞரான அவர் பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். கேரளாவில் மதுக்கடைகள் மூடுவது பற்றிய அறிவிப்பு வந்ததில் இருந்து இரண்டு நாட்கள் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், கடந்த வெள்ளியன்று காலை அவரது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர், இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஅதேபோல் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குண்டரா பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியனான சுரேஷ் (38) என்பவரும், சவரா பக���தியைச் சேர்ந்த பிஜு பிரபாகரன் (50) என்பரும், மதுவை திடீரென்று நிறுத்துவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளின் காரணமாக சனிக்கிழமையன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.\nஇவரகளைப் போலவே கண்ணூர் மாவட்டம் பனயத்தம்பரம்பா பகுதியில் உள்ள கன்னடிவெளிச்சதைச் சேர்ந்த விஜில் (35) என்பவரும் மது கிடைக்காமல் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.\nமறுநாள் ஞாயிறன்று திரிச்சூர் மாவட்டம் கொடுங்காளுரைச் சேர்ந்த சுனீஷ் (32) என்பவர் ஆற்றில் மூழ்கியும், நௌபால் (34) என்பவர் ஆப்டர்ஷேவ் லோஷனை விழுங்கியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nமது கிடைக்காத காரணத்தால் கேரளாவில் முதல் மரணம் நிகழ்ந்த உடனே மாநில அரசு, மாநில கலால் துறையின் சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் போதை மீட்டெடுப்பு மையங்களும், மனநல பாதிப்படைந்து காணப்படுபவர்களுக்கு ஆலோசனை அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தது.\nதற்போது ஐந்து பேர் வரை மரணமடைந்துள்ள நெருக்கடி நிலையைச் சமாளிக்க மருத்துவரின் அனுமதி இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மது கொடுக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ஞாயிறன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅத்துடன் இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் மாநில கலால் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் ஆன்லைனில் மது விற்பனை செய்வது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகொரோனா வைரஸ் மாநில செய்திகள்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்16-02-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 30\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி முதல் திருச்சி வரை குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் இயக்கம்\nமீமிசலில் நடைபெற்ற முஹம்மது நபி யார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம்.\nதிமுகவில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் விருப்ப மனு\nஜெகதாப்பட்டினம் அருகே பிப்.16 அன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.livetamilnews.com/bowlers-tighten-india-s-grip-over-sa-in-pune-test/", "date_download": "2021-02-26T04:45:42Z", "digest": "sha1:O52ZN3OTJYKZE2K3RMNIIXA5GXBDYNHT", "length": 13920, "nlines": 162, "source_domain": "www.livetamilnews.com", "title": "தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\nதென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி\nதென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி\nஅஸ்வின், ஷமி, ஜடேஜா ஆகியோரின் துல்லியம், நெருக்கடி தரும் பந்துவீச்சால் புனேயில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகின்றனர்.\nதென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸைக் காட்டிலும் 404 ரன்கள் பின்தங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.\n76 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 197 ரன்கள் சேர்த்துள்ளது. பிலாண்டர் 21 ரன்னிலும், கேசவ் மகராஜ் 21 ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nமுகமது ஷமியின் துல்லியம், அஸ்வின், ஜடேஜாவின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீ���்சும் இன்றைய ஆட்டத்தின் முத்தாய்ப்பாகும்.\nவிக்கெட் வீழ்த்திய அஸ்வினை பாராட்டும் சக வீரர்கள்\nஅனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன்கள் டூப்பிளஸி, டீகாக் இருவரும் விக்கெட் சரிவில் இருந்து அணியைக் காக்க ஒருகட்டத்தில் கடுமையாகப் போராடினார்கள். ஆனால், இவர்களின் போராட்டத்தை அஸ்வின் முடிவுக்கு கொண்டு வந்து திருப்புமுனையை ஏற்புடுத்தினார்.\nஇந்தியா, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் சேர்த்திருந்தது.\nபுர்யன் 20 ரன்களிலும், நார்ட்ஜே 2 ரன்களிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் சிறிதுநேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர்\nமுகமது ஷமி வீசிய பந்தில் 4-வது ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து நார்ட்ஜே 3 ரன்னில் வெளியேறினார்.\nஉண்மையில் ஷமி வீசிய அந்த பந்து அருமையானது, வேகத்துடன் கூடிய ஸ்விங் பந்து என்பதால், நார்ட்ஜேவால் பேட்டை ஒதுக்க முடியவில்லை, கட் ஷாட் அடிக்கவும் முடியவில்லை. பந்து பேட்டில் பட்டவுடன் 4-வது ஸ்லிப்பை நோக்கிச் சென்றது. அங்கு நின்றிருந்த கோலி, அருமையான டைவ் அடித்து பிடித்து விக்கெட்டை சாய்த்தார்.\nதொடக்கத்தில் இருந்தே அவுட் ஸ்விங்குகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறவிட்ட உமேஷ் யாதவ் இன்றும் அசத்தலாகப் பந்துவீசினார்.\nபுதிய பந்து என்பதால், உமேஷ் யாதவுக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆனது. நைட்வாட்ச்மேன் ஆன்ரிச் நார்ட்ஜே 30 ரன்கள் சேர்த்திருந்தபோது, உமேஷ் யாதவ் வீசிய அவுட் ஸ்விங் பந்தில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\n6-வது விக்கெட்டுக்கு டிகாக், டூப்பிளசி இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் சரிவைத் தடுத்தனர். டூப்பிளஸி அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன்கள் சேர்த்தார்.\nஇருவரையும் பிரிக்க இந்திய வீரர்கள் சிறிது பிரயத்தனம் செய்தார்கள். ஆனால், அஸ்வின் பந்துவீ்ச்சை தவறாகக் கணித்து ஆடிய டீகாக் பந்தை ஸ்டெம்புக்கு அருகே விட்டு கட் செய்ய முயன்றார். ஆனால் பந்து அவரை ஏமாற்றி, போல்டாக்கியது. 31 ரன்களில் டீகாக் வெளியேறினார்.\nஅடு���்துவந்த முத்துசாமி, டூப்பிளஸியுடன் இணைந்தார். நிதானமாக பேட் செய்த டூப்பிளஸி அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய முத்துசாமி இந்த முறை சொதப்பினார்.\nஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கிய முத்துசாமி 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து சிறிதுநேரத்தில் அஸ்வின் பந்துவீச்சில் 64 ரன்கள் சேர்த்திருந்த டூப்பிளசிஸ் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த பிலாண்டர் 21 ரன்னிலும், கேசவ் மகராஜ் 21 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.\nபொங்கலுக்கு தாண்டவம் ஆடவிருக்கும் ஈஸ்வரன்\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. லிட்டில் சூப்பர் ஸ்டார்...\nஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேனுல போவான்… அட்டகாசமாக வெளியாகியுள்ள ‘சூரரைப் போற்று’ ட்ரெய்லர்\nநடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது சுதா கொங்கரா இயக்கத்தில்,...\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nநடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்\nஇன்றைய ராசி பலன்கள்: (31/10/2020).. எந்த ராசிக்கு லாபம் கிடைக்கும்..\nஇன்றைய ராசி பலன்கள்: (29/10/2020)..\nஇன்றைய ராசி பலன்கள்: (28/10/2020)… யாருக்கு லாபம் கிடைக்கும்..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/cortiderm-g-p37114211", "date_download": "2021-02-26T04:06:54Z", "digest": "sha1:QIHZKAEONDQAXB3TBV4FMUV7MBZ4T6LE", "length": 21640, "nlines": 429, "source_domain": "www.myupchar.com", "title": "Cortiderm G in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cortiderm G payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cortiderm G பயன்படுகிறது -\nதோல் சீர்குலைவுகள் மற்றும் நோய்கள் मुख्य\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cortiderm G பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cortiderm G பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCortiderm G எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவுரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cortiderm G பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Cortiderm G எந்தவொரு ஆபத்தான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.\nகிட்னிக்களின் மீது Cortiderm G-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Cortiderm G ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Cortiderm G-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Cortiderm G ஆபத்தானது அல்ல.\nஇதயத்தின் மீது Cortiderm G-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Cortiderm G எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cortiderm G-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cortiderm G-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cortiderm G எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cortiderm G உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Cortiderm G உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Cortiderm G-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Cortiderm G ���ட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Cortiderm G உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Cortiderm G உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Cortiderm G உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Cortiderm G எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E2%80%9D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%83/", "date_download": "2021-02-26T03:54:13Z", "digest": "sha1:XWVHMIRCOQ5YLVYVKLX4UZMVTE7PJH4N", "length": 4236, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "”பொறுமையும் சொர்கமும்” ஃபஹத் அல் அஹமத் பயான் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்”பொறுமையும் சொர்கமும்” ஃபஹத் அல் அஹமத் பயான் நிகழ்ச்சி\n”பொறுமையும் சொர்கமும்” ஃபஹத் அல் அஹமத் பயான் நிகழ்ச்சி\nகடந்த 25-11-11 அன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஃபஹத் அல் அஹமத் கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாராந்திர சொர்பொழிவில் குவைத் மண்டல மங்காஃப் கிலை பொருலாளர் சகோதரர் முஹம்மது அலி அவர்கள் ”பொறுமையும் சொர்கமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.கிளை சகோதர்ர்கள் ஆர்வத்தோடு கலந்துக் கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D19%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T03:34:31Z", "digest": "sha1:EDWTRUOGK26754VX2TGWJN6WGFI5GJ7F", "length": 5168, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொவிட்19 வைரஸ் பரவல் | Virakesari.lk", "raw_content": "\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nசுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 3,242 கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை நிராகரிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொவிட்19 வைரஸ் பரவல்\nஉலக தலைமைத்துவத்திற்கும் சவாலை ஏற்படுத்தும் சீனா \nகொவிட்19 வைரஸ் பரவல் அனைத்துலக பொருளாதாரத்தையும் கடும் வீழ்ச்சிக்குள் தள்ளிவிட்டுள்ளது. இந்த நிலைமையானது உலகமயமாக்களின்...\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20797", "date_download": "2021-02-26T04:07:08Z", "digest": "sha1:R6FQG2GFVAFPAQ4WDMLF6WJMZ32T34HT", "length": 19629, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 26 பிப்ரவரி 2021 | துல்ஹஜ் 575, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:32 உதயம் 17:47\nமறைவு 18:28 மறைவு 05:42\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஆகஸ்ட் 1, 2018\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் ‘இயற்கையைத் தேடி’ மூலிகைத் திருவிழா 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 839 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற்ற ‘இயற்கையைத் தேடி’ எனும் தலைப்பிலான மூலிகைத் திருவிழாவில், நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-\nதமிழக அரசின் – இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்பாட்டில், ‘இயற்கையைத் தேடி’ எனும் தலைப்பில் மூலிகைத் திருவிழா, காயல்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் 26, 27, 28 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று நாட்களில் நடைபெற்றது.\nதுவக்க நாளன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில, தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி மருத்துவர் இராஜசெல்வி, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ஃபாத்திமா பர்வீன், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்களான ஆல்பர், கோகிலா (பொறுப்பு), ஆத்தூர் மருத்துவர் முத்தமிழ்ச் செல்வி, காயல்பட்டினம் மருத்துவர் முருக பொற்செல்வி ஆகியோர் கலந்துகொண்டு, வாழ்த்துரையாற்றினர்.\nஒவ்வொரு நாளும் 07.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மீண்டும் 15.00 மணி முதல் 17.00 மணி வரையிலும் மூலிகைத் திருவிழா நடைபெற்றது. இதில், நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் உட்பட திரளானோர் கலந்துகொண்டு, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மூலிகைகள், மூலிகைச் செடிகள், இயற்கை வாழ்வியலின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைப் பார்த்துச் சென்றனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவு���் >>\nகுவைத் கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 03-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/8/2018) [Views - 451; Comments - 0]\nசுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி\nஅமெரிக்காவில் காயல் மாணவி ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டம் பெற்றார்\nஎழுத்து மேடை: “ஊரு விட்டு ஊரு வந்து... (பயணத் தொடர் பாகம் - 5)” சமூக ஆர்வலர் ஹிஜாஸ் மைந்தன் கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 02-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/8/2018) [Views - 437; Comments - 0]\nகாயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழங்கினார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழங்கினார்\n’ குழுமத்திற்கு நகராட்சி பதில்\nநகராட்சியின் டெங்கு ஒழிப்பு பணிக்கு 36 தற்காலிக பணியாளர்கள் சுமார் ரூ. 2.42 லட்சம் மாத ஊதியம் சுமார் ரூ. 2.42 லட்சம் மாத ஊதியம் “நடப்பது என்ன” குழுமம் சார்பில் - த.அ.உ. சட்டத்தின் கீழ் பெற்ற தகவல் வெளியீடு\nஆக. 19 அன்று, காயல்பட்டினம் நகர மக்களுக்கு மருத்துவ சேவையாற்றிய மருத்துவர்களுக்கு “நடப்பது என்ன” குழுமம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி” குழுமம் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி\nநாளிதழ்களில் இன்று: 01-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/8/2018) [Views - 422; Comments - 0]\nசென்னை KCGC அமைப்பின் சார்பில் ஏழை மாணவியருக்கு – ரூ.33 ஆயிரம் செலவில் பள்ளிக் கட்டணம், பாடக் குறிப்பேடுகள் அன்பளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 31-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/7/2018) [Views - 394; Comments - 0]\nமுஸ்லிம் மகளிருக்கான அரசு இணை மானியம் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார் தொடர்வண்டி நிலையம், துளிர் பள்ளி, கடற்கரை, அரசு மருத்துவமனை, திடக்கழிவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்\nஉள்ஹிய்யா 1439: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.3,800 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1439: ஐ.ஐ.எம்.இல் மாடு ஒரு பங்குக்கு ரூ.3,750 நேரில் பதிவு செய்ய வேண்டுகோள் நேரில் பதிவு செய்ய வேண்டுகோள்\nஉள்ஹிய்யா 1439: குருவித்துறைப் பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3,800 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nநகர்மன்ற முன்னாள் உறுப்பினரின் தாயார் காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/t-siva/", "date_download": "2021-02-26T04:11:54Z", "digest": "sha1:7XZ6PXJC2PPAVXLVYLEDR4GDVHEJ6FQM", "length": 4707, "nlines": 90, "source_domain": "www.behindframes.com", "title": "T Siva Archives - Behind Frames", "raw_content": "\n9:35 AM பன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\n6:31 PM அம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\n1:48 PM அதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \n5 மில்லியனை தாண்டிய அம்ரீஷின் ‘சின்ன மச்சான்’..\nசின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது…அம்ரீஷ் இசையில் செந்தில்...\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nஅரக்கோணம் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம்… தோல்வி பயத்தில் MLA ரவி\nமுதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் எதிர்கட்சியினர் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37308-2019-05-24-08-45-49", "date_download": "2021-02-26T04:03:11Z", "digest": "sha1:ARIMX3643WPHEDDKSDZX7HQT3S4PY4XP", "length": 16455, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "ஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு\nமலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்\nதலித் வீட்டு சாப்பாடு மட்டுமல்ல தலித்துகளே பிஜேபிக்குத் தீட்டுதான்\nபி.ஆர்.அம்பேத்கர் - தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\nமாட்டிறைச்சி உண்பது தீண்டாமைக்கு ஓர் அடிப்படைக் காரணம்\n‘நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்’\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 24 மே 2019\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nஎவ்வளவோ காலமாய் பார்ப்பனர்களால் கொடுமைப்படுத்தப் பட்டிருந்ததான பாலக்காடு கல்பாத்தி பொது ரோடுகளில், மலையாளத்து ஈழவ சகோதரர்களும் தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் ஐகோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும் சமரச ஞானமும் உதயமாகி நீக்கப்பட்டது என்று சொல்லவே முடியாது என்றே சொல்லுவோம். இன்னமும் இது போல மலையாளத்திலும் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாததும், கிட்டே அணுகக் கூடாததுமான எத்தனையோ தெருக்கள் இருந்து கொண்டு வருகின்றன. அவைகள் ஒவ்வொன்றுக்கும் வெள்ளைக்காரர்கள் வாய் மூலமாய் தீர்ப்பை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய ஒரு பார்ப்பனருக்காவது புத்தி வந்து தாங்களாகவே அனுமதித்தார்களென்று சொல்லிக் கொள்ள முடியாமலேயே இருக்கின்றது. இனியாவது சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த தலைவர்களுக்காவது திருவாங்கூர் அரசாங்கத்திற்காவது புத்தி வருமோ என்று கேட்கின்றோம்.\n(குடி அரசு - செய்திக் குறிப்பு - 27.11.1927)\nஒரு சந்தேகம் - ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா\nஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா மகமதியருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா மகமதியருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அந்நிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோயிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள் இங்கு கோவிலுக்குள் போகலாம் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் ��பாத்தியாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும் வழக்கமும் இருக்கின்றது. ஆனால் தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக் கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக் கூடாது என்றும் சொல்லுவது யோக்கியமாகுமா இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா இம்மாதிரி கோவில்களையும் (டைனாமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெரிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும் கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா என்று கேட்பதுடன் நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களை விட இழிந்தவர்களா\n(குடி அரசு - கட்டுரை - 27.11.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2021/02/18/", "date_download": "2021-02-26T04:13:14Z", "digest": "sha1:HSRMEA7DYC4ELHMCTW6WH4IHSDYI3NXL", "length": 5435, "nlines": 76, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\n18-02-2021 அன்று நடைபெற்ற உண்ணாவிரத போராட்ட நிகழ்வுகள்\nஉண்ணாவிரத போராட்டத்தை தடை செய்வது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி எண் 19(1)(b)ல் வழங்கப்பட்டுள்ள கூட்டம் கூடும் உரிமையை மீறும் செயலாகும்\nஉண்ணாவிரத போராட்டத்தை தடை செய்வது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி எண் 19(1)(b)ல் வழங்கப்பட்டுள்ள கூட்டம் கூடும் உரிமையை மீறும் செயலாகும்- BSNL CMD க்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம் உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஜனவரி மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்...\nஉண்ணாவிரத போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்- BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம் அறைகூவல்\nBSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் இன்று (17.02.2021) காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. 16.02.2021 அன்று Dy.CLC(C) நடத்திய சமரச பேச்சு வார்த்தை தொடர்பாக அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த சமரச பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின்...\nதொழிலாளர் வருங்கால வைப்புநிதியிலும் கை வைக்கிறது மோடி அரசு.. இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டியை குறைக்க திட்டம்…\nமத்திய அரசு , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (EPF) வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக குறைத்து, தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டிலும் இபிஎப்ஓ சேமிப்புக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க மோடி அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3/", "date_download": "2021-02-26T03:35:15Z", "digest": "sha1:TASDT4U4CNCMKEYU6XXANJOZNEVRL7AB", "length": 7328, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "சிவந்தி ஆதித்தானர் மணிமண்டபம் – முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார் – Chennaionline", "raw_content": "\nசிவந்தி ஆதித்தானர் மணிமண்டபம் – முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்\nதமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.\nஇதற்காக, திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி மணிமண்டபம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நடைபெற்ற கோலாகல விழாவில், மணிமண்டபம் கட்டுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின. அதில், பூங்கா, நூலகத்துடன் பார��வையாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்யும் பணிகள் நடைபெற்றன.\nமணிமண்டப கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்து, சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து, அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் அவர் உரையாற்றுகிறார்.\nமேலும், தூத்துக்குடி மாவட்ட புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.\nவிழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டசபை துணை சபாநாயகர், அரசு தலைமைக் கொறடா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, எம்.பி. – எம்.எல். ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்கின்றனர்.\nசிவந்தி ஆதித்தனார் சாதனைகளை அறிந்துக் கொள்ள பிரத்யேக நூலகம் →\nஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 2வது நாளாக தொடர்கிறது\nசந்திரபாபு நாயுடுவின் 3 வயது பேரன் பெயரில் ரூ.18 கோடி சொத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:52:25Z", "digest": "sha1:G2ZLX3TGI5VZKAYG2RV6JLG5Z3D46XOM", "length": 5293, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிருத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாப்பிலக்கண வகையில் கட்டளைக் கலித்துறை எனக் கூறப்படும் பாடல் இறைவனைப் பற்றியதாக அமையும்போது திருவிருத்தம் எனப் போற்றப்படுவது மரபு.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2013, 22:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப��துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-02-26T04:33:13Z", "digest": "sha1:LOBFNLQGISBX5GR5V26XEW6KG64JNS6L", "length": 20097, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "பலூச் சுதந்திர இயக்கத்தை நசுக்குவதில் சீனாவின் பங்கை பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒப்புக் கொண்டார் - பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒப்புக்கொள்கிறார்", "raw_content": "வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26 2021\nதடுப்பூசி ஈக்விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nஎல்லோரும் அமைதியாக இருங்கள்: மிருதுவான தளபாடங்கள் சான்ரியோவின் கொலாப்பில் விலங்குகளைக் கடக்கின்றன\nகாங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்விகள் இந்திய ஏஜென்சிகள் நீரவ் மோடி ஒப்படைப்பின் முயற்சிகள்: நீரவ் மோடியை ஒப்படைப்பது குறித்து சல்மான் குர்ஷித்தின் கேள்வி, கேட்டார்- யாருடைய வெற்றி\nஆடுகளம் சர்ச்சையில் விராட் கோஹ்லி: மோட்டரா வென்ற பிறகு பேட்டிங் தரமற்றது என்று விராட் கோஹ்லி கூறுகிறார்: பேட்டிங்\nபிரீமியம் 650 சிசி குரூசருடன் 3 புதிய பைக்குகளில் பணிபுரியும் ராயல் என்ஃபீல்ட் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி அறிந்திருக்கிறது\nபாலிவுட்டில் தனது போராட்டத்தை நினைவில் கொண்ட பிறகு நோரா ஃபதேஹி உடைந்து போகிறார் | போராட்ட நாட்களை நினைவில் கொண்டபின் நோரா ஃபதேஹி அழத் தொடங்கினார், அவள் சொன்னாள் – வாயை கேலி செய்தாள், பாஸ்போர்ட் கூட திருடப்பட்டது.\nகிராபிக்ஸ் அட்டை பற்றாக்குறை இருந்தபோதிலும், என்விடியா Q4 இல் B 5 பில்லியனில் உயர்ந்தது\nHome/World/பலூச் சுதந்திர இயக்கத்தை நசுக்குவதில் சீனாவின் பங்கை பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒப்புக் கொண்டார் – பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒப்புக்கொள்கிறார்\nபலூச் சுதந்திர இயக்கத்தை நசுக்குவதில் சீனாவின் பங்கை பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒப்புக் கொண்டார் – பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒப்புக்கொள்கிறார்\nபாகிஸ்தானில் பலூச் சுதந்திர இயக்கத்தை “நசுக்குவதில்” சீனாவின் பங்கை பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டில் ஒப்புக் கொண்டார். பலூச் மக்களின் சுதந்திரப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர பெய்ஜிங் தனக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்துள்ளது என்று அவர் கூறினார்.\nபலூச் இயக்கத்தை நசுக்க சீனா என்னை இங்கு நிறுத்தியுள்ளதாகவும், எனக்கு ஆறு மாத வேலைகளை வழங்கியுள்ளதாகவும் பங்களாதேஷ் செய்தித்தாள் ‘தி டெய்லி சன்’ அவரிடம் கூறியது. ஈரானை பாகிஸ்தானின் மிக மோசமான எதிரி என்று வர்ணித்த பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரல் அய்மான் பிலால், பாகிஸ்தானின் இராணுவம் ஈரானுக்குள் சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.\nஅவர் கூறினார், “சீனா எனக்கு சம்பளம் மற்றும் பெரிய தொகையை வழங்கியுள்ளது மற்றும் அதன் பிராந்திய நலன்களுக்காகவும், சிபிஇசி (சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம்) க்கு எதிரான ஈரானின் சூழ்ச்சிகளைத் தடுக்கவும் அதிகாரப்பூர்வமாக என்னை இங்கு அனுப்பியுள்ளது, ஏனெனில் இது பிராந்திய நலன்களில் ஒரு வகையான முதலீடு . “\nகடந்த காலத்தில் இஸ்லாமாபாத்தின் பல வளர்ச்சித் திட்டங்கள் இருந்தபோதிலும் பலுசிஸ்தான் பாக்கிஸ்தானின் மிக வறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாகாணமாக உள்ளது. கிளர்ச்சிக் குழுக்கள் பல தசாப்தங்களாக மாகாணத்தில் ஒரு பிரிவினைவாத கிளர்ச்சியைத் தூண்டின. இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மத்திய அரசு தங்களது வளங்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். இஸ்லாமாபாத் 2005 இல் இந்த பகுதியில் ஒரு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.\n2015 ஆம் ஆண்டில், சீனா பாகிஸ்தானில் 46 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார திட்டத்தை அறிவித்தது, அதில் பலுசிஸ்தான் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். சீனா-பாக��ஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தில் (சிபிஇசி), அமெரிக்க மற்றும் இந்திய செல்வாக்கை எதிர்கொள்ள பாகிஸ்தான் மற்றும் மத்திய மற்றும் தெற்காசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதை பெய்ஜிங் நோக்கமாகக் கொண்டுள்ளது.\nசிபிஇசி பாகிஸ்தானின் தெற்கு குவாடர் துறைமுகத்தை (626 கிலோமீட்டர், கராச்சிக்கு மேற்கே 389 மைல்) அரேபிய கடலில் சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்துடன் இணைக்கிறது. சீனாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்த சாலை, ரயில் மற்றும் எண்ணெய் குழாய் இணைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களும் இதில் அடங்கும்.\nபலூச் பிரிவினைவாதிகள், போராளிகள் மற்றும் அரசியல் குழுக்கள் இருவரும் மாகாணத்தில் சீனாவின் அதிகரித்த பங்களிப்பை எதிர்க்கின்றனர். பாகிஸ்தானில் பலூச் பிரிவினைவாதிகளின் கொடிய தாக்குதல்களின் எழுச்சி சீனாவின் லட்சிய பெல்ட் மற்றும் சாலை திட்டங்களின் அபாயத்தையும் செலவையும் அதிகரித்துள்ளது. அவர் சீனாவின் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பல தாக்குதல்களையும் நடத்தியுள்ளார். நவம்பர் 2018 இல், பலூச் பிரிவினைவாதிகள் தெற்கு கராச்சி நகரமான பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதரகத்தை தாக்கினர்.\nREAD கொரோனா வைரஸ் புதுப்பிப்பு: ஜனவரி முதல் முதல் முறையாக, கோவிட் -19 வழக்குகளில் ஒற்றை இலக்க அதிகரிப்பு இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது - உலக செய்தி\nபலூச் இயக்கத்தின் முடிவும், சிபிஇசியின் வெற்றியும் பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் மிகவும் முக்கியமானது என்று மேஜர் ஜெனரல் அய்மான் பிலால் கூறினார். அவர் கூறினார், “இந்த பணிக்கு எங்களிடம் ஒரு நல்ல தொகை உள்ளது, எனவே பலூசிஸ்தானில் ஈரான் அமைதியின்மையை உருவாக்கும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது என்பதால் உங்களுக்கு எவ்வளவு தேவை என்று சொல்லுங்கள். சிபிஇசிக்கு எதிராகவும் நட்பின் பெயரால் வயிற்றில் எங்கள் ஸ்டாப்” என்றும் அவர் கூறினார்.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nகொரோனா வைரஸ் கண்காணிப்புக்கு சீனா அழைப்பு விடுத்து, ���னநிறைவுக்கு எதிராக எச்சரிக்கிறது\nகொரோனா வைரஸ் பரவல் மந்தமான பின்னர் தென் கொரியா பள்ளிகளை மீண்டும் தொடங்குகிறது – உலக செய்தி\nகோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களை க honor ரவிப்பதற்காக யு.எஸ். கொடிகளை மூன்று நாட்களுக்கு அரை அணியாக குறைக்க டிரம்ப் உத்தரவிட்டார்\nஅமெரிக்காவில் குடியேற மேகன் மார்க்ல் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோருக்கு அடீல் உதவுகிறாரா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 க்கான செனகல் test 1 டெஸ்ட் கிட்டில் பணிபுரிகிறது, அறிக்கைகள் ஆப்பிரிக்காவில் 22,000 ஐத் தாண்டிய வழக்குகளின் எண்ணிக்கை – உலக செய்தி\nதடுப்பூசி ஈக்விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nஎல்லோரும் அமைதியாக இருங்கள்: மிருதுவான தளபாடங்கள் சான்ரியோவின் கொலாப்பில் விலங்குகளைக் கடக்கின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/mainnews/73036/", "date_download": "2021-02-26T03:11:15Z", "digest": "sha1:5Z3AISJE5SYPUMOG6EBKDJJIFIM2UHRC", "length": 9119, "nlines": 157, "source_domain": "thamilkural.net", "title": "20 இற்கு ஆதரவானவர்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவார்கள் - லக்ஷமன் கிரியெல்ல - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் 20 இற்கு ஆதரவானவர்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவார்கள் – லக்ஷமன் கிரியெல்ல\n20 இற்கு ஆதரவானவ���்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவார்கள் – லக்ஷமன் கிரியெல்ல\n20 இற்கு ஆதரவானவர்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.\nநாடாளுமன்றில் இன்று (23) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\nநாம் தேர்தல்களில் தோல்வியடைந்தாலும் ஒரு கொள்கையின் கீழ்தான் இதுவரை பயணித்துக்கொண்டிருக்கிறோம். அரசாங்கத் தரப்புக்குத்தான் ஒரு கொள்கையொன்று இல்லை. காலத்துக்குக் காலம் அவர்களின் கொள்கை மாறிக்கொண்டே செல்கிறது.\n20இன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்பட்டால் நாம் மீண்டும் பின்நோக்கி நகரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு உள்ளாவோம்.\n20இற்கு ஆதரவளிப்பது என்பது எதிர்கால சந்ததியினரை காட்டிக்கொடுப்பது போன்றதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநடை பயணத்தை ஒழுங்கு செய்தவர்கள் நீதிமன்றிற்கு அழைப்பு\nNext articleகொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைவு\nகொரோனா மரண சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி\nநேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்\nயாழ் மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது- யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nசுகாதார சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஜெனிவாப் பிரேரணை வரைவின் வெற்றி வாய்ப்பு ; 40 அங்கத்துவ நாடுகளின் கருத்து இன்று...\nகேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன; இன்னும் பதில் கிடைக்கவில்லை – சபையில் சாணக்கியன் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://usrtk.org/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T04:08:51Z", "digest": "sha1:CV3N4C462UXLQWYZ4AJB2KRMY53IN3C3", "length": 12561, "nlines": 62, "source_domain": "usrtk.org", "title": "biohazards காப்பகங்கள் - அமெரிக்காவின் அறியும் உரிமை", "raw_content": "\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nபயோஹார்ட்ஸ் விசாரணையில் FOI வழக்கு\nஅச்சு மின்னஞ்சல் இந்த கீச்சொலி\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 4, 2021 by ஸ்டேசி மல்கன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (FOIA) விதிகளை மீறியதற்காக, ஒரு இலாப நோக்கற்ற புலனாய்வு பொது சுகாதாரக் குழுவான அமெரிக்க உரிமை அறிய, கூட்டாட்சி அமைப்புகளுக்கு எதிராக மூன்று வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. நாவல் கொரோனா வைரஸ் SARS-CoV-2 இன் தோற்றம், உயிரியல்பாதுகாப்பு ஆய்வகங்களில் கசிவுகள் அல்லது விபத்துக்கள் மற்றும் தொற்றுநோயை அல்லது மரணத்தை அதிகரிக்க முற்படும் செயல்பாட்டு ஆராய்ச்சியின் அபாயங்கள் பற்றி அறியப்பட்டவற்றைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த வழக்குகள் உள்ளன. சாத்தியமான தொற்று நோய்க்கிருமிகள்.\nஜூலை முதல், SARS-CoV-48 இன் தோற்றம் மற்றும் உயிரியல்பாதுகாப்பு ஆய்வகங்களின் அபாயங்கள் மற்றும் செயல்பாட்டின் ஆதாய ஆராய்ச்சி பற்றிய தகவல்களைத் தேடும் 2 மாநில, கூட்டாட்சி மற்றும் சர்வதேச பொது பதிவுகளின் கோரிக்கைகளை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்.\nபற்றி மேலும் வாசிக்க எங்கள் கண்டுபிடிப்புகள் இதுவரை, நாங்கள் ஏன் இந்த விசாரணையை நடத்துகிறோம், பரிந்துரைக்கப்பட்ட அளவீடுகள் மற்றும் நாங்கள் பெற்ற ஆவணங்கள்.\nFOI வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன\n(1) அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்: பிப்ரவரி 4, 2021 அன்று, யு.எஸ்.ஆர்.டி.கே. ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது FOIA இன் விதிகளை மீறியதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (FDA) எதிராக. கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான வுஹான் மையம் மற்றும் வுஹான் நிறுவனத்துடன் கூட்டு மற்றும் நிதியளித்த ஈகோஹெல்த் கூட்டணி ஆகியவற்றுடன் அல்லது ஆவணங்கள் மற்றும் கடிதங்களை நாடுகிறது. வைராலஜி, மற்ற பாடங்களில்.\n(2) அமெரிக்க கல்வித் துறை: டிசம்பர் 17, 2020 அன்று யு.எஸ்.ஆர்.டி.கே. ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது FOIA இன் விதிகளை மீறியதற்காக அமெரிக்க கல்வித் துறைக்கு எதிராக. கலிஃபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, கல்வித் துறை கால்வெஸ்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மருத்துவக் கிளையிலிருந்து அதன் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி உடனான அறிவியல் மற்றும் / அல்லது ஆராய்ச்சி ஒத்துழைப்பு குறித்து கோரிய ஆவணங்களை நாடுகிறது.\n(3) அமெரிக்க வெளியுறவுத்துறை: நவம்பர் 30, 2020 அன்று யு.எஸ்.ஆர்.டி.கே. ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது FOIA இன் விதிகளை மீறியதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு எதிராக. கலிஃபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான வுஹான் மையம் மற்றும் வுஹான் நிறுவனத்துடன் கூட்டு மற்றும் நிதியளித்த ஈகோஹெல்த் கூட்டணி ஆகியவற்றுடன் அல்லது ஆவணங்கள் மற்றும் கடிதங்களை நாடுகிறது. வைராலஜி, மற்ற பாடங்களில். பார் செய்தி வெளியீடு.\n(4) தேசிய சுகாதார நிறுவனங்கள்: நவம்பர் 5, 2020 அன்று யு.எஸ்.ஆர்.டி.கே தேசிய சுகாதார நிறுவனங்களுக்கு (என்ஐஎச்) எதிராக எஃப்ஒஐஏ விதிமுறைகளை மீறியதற்காக வழக்குத் தொடர்ந்தது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் வுஹான் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், மற்றும் வூஹானுடன் கூட்டு மற்றும் நிதியளித்த ஈகோஹெல்த் கூட்டணி போன்ற அமைப்புகளுடன் அல்லது கடிதங்களைப் பெற முயல்கிறது. வைராலஜி நிறுவனம். பார் செய்தி வெளியீடு.\nஅமெரிக்காவின் அறியும் உரிமை என்பது பொது சுகாதாரத்திற்கான வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு புலனாய்வு ஆராய்ச்சி குழு ஆகும். பொதுமக்களின் அறியும் உரிமையை நிரூபிக்க நாங்கள் தாக்கல் செய்த FOI வழக்குகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்களைப் பார்க்கவும் FOIA வழக்கு பக்கம்.\nபயோஹசார்ட்ஸ் உயிர் அபாயங்கள், கோரோனா, FOI, தகவல் சுதந்திரம், GOF ஆராய்ச்சி, ஆய்வக விபத்துக்கள், சார்ஸ்-CoV-2\nபொது சுகாதாரத்திற்கான உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பின்தொடர்வது\nஎங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும். உங்கள் இன்பாக்ஸில் வாராந்திர புதுப்பிப்புகளைப் பெறுங்கள்.\nம��ன்னஞ்சல் முகவரி உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nநன்றி, எனக்கு ஆர்வம் இல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/19129", "date_download": "2021-02-26T04:37:25Z", "digest": "sha1:ZLEQ7FJPVDQ3VAR3TCVAGSP2SWYAKT52", "length": 8033, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "நன்றி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதொடர்பு கொண்ட அனைவருக்கும் நன்றி எங்கள் அமைப்புபற்றிய முழுவிபரங்களையும் தெரிவிக்கவிரும்புகிறேன் ஒவ்வொரு பதிவிலும்தெரிவிப்பேன் ஆன்லைன்ஜாப் மட்டுமே தெரிந்துவைத்துள்ளீர்கள் போலிருக்கிறது நாங்கள் அதிகம் கம்யூட்டர் சம்பந்தப்படாத வீட்டிலிருந்து செய்யக்கூடிய சிறுதொழில்கள் பற்றி மட்டுமே ஆலோசனை வழங்குகிறோம் விற்பனை உதவி செய்து தருகிறோம் மூதலீட்டுடன் மற்றும் முதலீடிகள் இல்லாத எண்ணற்ற தொழில்கள் உள்ளது இதுபற்றி விபரம் அனைவருக்கும் தெரியாது நாங்கள் உங்கள்தேவை என்னவோ அதைதெரிந்து ஆலோசனை வழங்குகிறோம் கண்டிப்பாக உழைப்புதேவை சும்மா வீட்டிலிருங்கள் பணம் சம்பாதியுங்கள் என்பதல்ல எங்கள் நோக்கம் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு உங்களைத் தொடர்புகொள்ள போன் நம்பர் அல்லதுமெயில் ஐடி கண்டிப்பாக தேவை பொழுதுபோக்கும் எண்ணத்தில் இப்பதிவு ஆரம்பிக்கவில்லை ஒருசிலரேனும் எங்களால்வெற்றிபெறவேண்டும் படித்த படிக்காத பெண்கள் அனைவரும் தொடர்புகொண்டு பயன்பெறலாம் தெரிந்த பெண்கள் போதியவருமானம் இல்லாமல்இருந்தாலும் அவர்களுக்காக நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம் நாங்கள் ஆரம்பித்து சிலகாலமே ஆகிறது விரைவில் எங்கள் மூலம் பயன் அடைந்தவர்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வோம்\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nyalinikarthi கொஞ்சம் வாங்க பிளீஸ்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/user/26171", "date_download": "2021-02-26T03:46:23Z", "digest": "sha1:ILB4IA7PZPZWAFMCVSQKYAW6VR7AER5H", "length": 5244, "nlines": 135, "source_domain": "www.arusuvai.com", "title": "aswinithiyagu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழ��ப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 3 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nபட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது\nஅடிக்கிறோம் அடிக்கிறோம் அரட்டை நல்லா அடிக்கிறோம்\nகல கல காணா கேங்கு...\nஎன்னைவிட்டு ஓடிப் போக முடியுமா..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.aljazeeralanka.com/2018/01/blog-post_2.html", "date_download": "2021-02-26T03:49:48Z", "digest": "sha1:OTY645YI6PDHTM4UE7YH6UWKDULRVWTD", "length": 23913, "nlines": 352, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "සංචාරක ක්ෂේත්රයේ ආදායමට වඩා රටේ ගරුත්වය ඊට වඩා වැදගත්.", "raw_content": "\nஇராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...\n இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்... ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியான கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் மதவாக்குள பிரதேசத்திற்கு அம���த்து கொடுக்கப்ப்பட்டுள்ளது. கௌரவ முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அல்ஹாஜ் றிஷாத் பதுயுதீன் அவர்களின் நிதியின் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் முயற்சியினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மதவாக்குள கட்சிக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க மதவாக்குள பிரதேசத்திற்கு மிக நீண்டகால தேவைப்பாடாக இருந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானம் நேற்று கெளரவ அலி சப்ரி ரஹீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் இந்த கரப்பாந்தாட்ட விளையாட்டு மைதானமானது சுமார் 16 லட்சம் ரூபா பெறுமதியாகும் எனவே இதனை ஊருக்கு அமைத்து கொடுத்தமைக்கு மதவாக்குள ஊர் மக்கள் மற்றும்இ விளையாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் நன்றிகளை அகில இலங்கை மக்கள் காங்ரஸிற்கு தெரிவித்து கொள்கின்றனர். ஊடகவியலாளர் சில்மியா யூசுப். 0769622313\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்\n*ரணில் மைத்திரி நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடபெற்ற 146 சம்பவங்கள்* *(தொடரும்)* 146.23.11.2017அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்குநியமனம் பெற்று சென்ற முஸ்லிம் ஆசிரியைக்கு பாடம் நடத்தஅதிபர் மறுப்பு வெளியிடப்பட்டது. http://www.madawalanews.com/2017/11/blog-post_373.html 145. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிடுப்பு பகுதியிலுள்ள முஸ்லிம் நபரொருவரின் வீடொன்றின் மீது அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_912.html 144. 20.11.2017 வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியது. http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_180.html 143. 17.11.2017 300க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் பல குழுக்களாகப் பிரிந்து கிந்தோட்டைக்குப் பிரவேசிக்கும் பாதைகளை எல்லாம் இடைமறித்த வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பிரவேசித்து இரவு 9.30 மணியளவில் தம\nஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்\nஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத்தும் ஹக்கீமை சமூக துரோகி என குற்றம் சாட்டி அரசியல் செய்யும் முஸர்ரப்பும் இதுவே இவர்களின் அரசியல் வியூகம் ...................................................................... ரிசாத்தின் வர்த்தக அமைச்சால் பொத்துவிலுக்கோ அல்லது அம்பாரை மாவட்டத்தின் மக்களுக்கோ கிடைத்த நன்மைகள் என்ன அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அம் மக்களுக்கு நன்மை கிடைத்ததோ இல்லையோ அந்த மக்களை காட்டி அவருக்கு அரபு நாடுகளில் கிடைத்த நிதிகளே அதிகம். அவர்கள் சொல்லும் 50 வீடு எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது அவர்கள் சொல்லும் பள்ளி வாயலுக்கு வழங்கப்பட்ட நிதி எங்கிருந்து வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது எந்த வர்த்தக அமைச்சினால் வந்தது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது இன்று இளைஞர்களை ஒன்றுபடச் சொல்லும் முஸர்ரப்பினால் ரிசாத்தை கொண்டு எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா அவரின் அமைச்சைக் கொண்டு இந்த அம்பாரை மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொழில் பேட்டை அமைக்கப்பட்டதா சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது சம்மாந்துறையில் அமைப்பேன் எனக் கூறி அம் மக்களை ஏமாற்றியதே மீதியானது இவ்வாறான பொய் பொத்தலோடு நாம் எவ்வாறு ஒன்றுபடுவது ஒவ்வொரு முறையும் ஞானசாரவை தூண்டி அரசியல் செய்யும் ரிசாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "https://www.viduthalai.page/2020/11/NfZ0SR.html", "date_download": "2021-02-26T03:48:00Z", "digest": "sha1:NOEN2DPVOYASRSXGJERVIERJCRX2I63R", "length": 7918, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "மோடியின் புகழை மட்டுமே பாடிய ஊடகவியலாளருக்கு தகவல் ஆணையர் பதவி", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமோடியின் புகழை மட்டுமே பாடிய ஊடகவியலாளருக்கு தகவல் ஆணையர் பதவி\nபுதுடில்லி, நவ.1 மத்திய தகவல் ஆணையராக ஊட கவியலாளர் உதய்மகுர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். உதய் மகுர்கர் பல முக்கிய செய்தி ஊடகங்களின் பங்குதாரர் ஆவார். இவரது நியமனம் குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.\nமோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட் டது முதல் இரவும் பகலும் பெரும்பாலான வட இந்திய ஊடகங்கள் இந்தியாவை மீட்கவந்தவர் என்ற ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பரப்பிக்கொண்டே வந்து பெரும்பாலான மக்களிடையே மோடி தான் இந்தியாவிற்கான பிரதமர் என்ற பிம்பத்தை உருவாக்கியது, இது ஒரு திட்டமிட்ட பரப்புரை ஆகும். இதை மும்பையில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘இண்டியா டுடே' ஊட கத்தின் கருத்தரங்கம் ஒன்றில் பல பெரும் ஊடகவியலாளர்களே ஒப்புக்கொண்டனர்\nமோடியை மக்கள் மத் தியில் கொண்டு செல்வதற்கு அனைத்து ஊடகங்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர் களுள் முக்கியமானவர் உதய மகுர்கர். இவர் மோடிக்கு மிகவும் நெருங்கிய நண்பர். குஜராத்தைச் சேர்ந்தவர். மோடி முதல்வராக இருக்கும் போது கூட தேசிய ஊடகங்களில் ‘மோடியின் குஜராத்' என்ற போலியான மாயை பரவ காரணமானவர் இவர் தான். இவர் 2017-ஆம் ஆண்டு ‘‘மோடியுடன் கோடிக்கணக்கான மக்கள்'' என்ற தலையணை அளவுக் கான நூலை எழுதி, மோடி கையாலேயே வெளியிட்டார்.\nஇந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற அய்.எப்.எஸ். அதிகாரி யஷ்வர்தன் குமார் நியமிக்கப்படுவதாக பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென அவரது பெயர் நீக்கப்பட்டு, உதய் மகுர்கர் பெயர் முன்மொழியப்பட்டு, அவருக்கு ஆணையர் பதவியும் வழங்கப்பட்டுவிட்டது. இந்தப் பதவிக்கு முன்னாள் அய்.எப்.எஸ். அதிகாரி யஷ்வர்தன் குமார் மற்றும் கேரளா முன்னாள் நிதித் துறைச் செயலாளர் போன்ற பல மூத்த அனுபவமிக்க, ஓய்வு பெற்ற அதிகாரி கள் விண்ணப்பித்த நிலையில், இந்தப் பத விக்கு விண்ணப்பமே செய்யாத உதய்மகுர்கரை நியமித்துள்ளனர்.\nஇவர் ஆரம்பம் முதலே தீவிர இந்துத்துவ ஆதரவாளர். ஊடகவியலாளர் என்ப தாலும், மோடியின் மீது நாட்டமும், பாரதீய ஜனதா கட்சியின் மீதான ஆதரவும்தான் இவருக்கு இந்தப் பதவியைத் தேடித் தந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ்.\nநரேந்திர மோடி தலைமையிலான குழு, மத்திய தகவல் ஆணையர்களை தேர்வு செய்துள்ளது. தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு 139 விண்ணப்பங்களும், தகவல் ஆணையர்கள் பதவிக்கு 355 விண்ணப்பங்களும் வந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/99263", "date_download": "2021-02-26T04:00:45Z", "digest": "sha1:JJNJIDXPSXCBDZERPLUEEII2LIFY22ZG", "length": 11531, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா விடுதலையானார்…! | Virakesari.lk", "raw_content": "\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயாமல், இராணுவத்தை பதில்கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nசுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 3,242 கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை நிராகரிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nசொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா விடுதலையானார்…\nசொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா விடுதலையானார்…\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா இன்று புதன்கிழமை விடுதலையானார்.\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிக��ா கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூருவிலுள்ள அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை மையத்திற்கு வைத்தியர்கள் மாற்றியுள்ளதோடு, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானதாக சிறை அதிகாரிகள் வைத்தியசாலையில் சந்தித்து சிறையில் இருந்து விடுதலை ஆனதற்கான உத்தரவை வழங்கியுள்ளனர்.\nசிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு வைத்தியசாலையில்யில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசொத்து குவிப்பு வழக்கு சசிகலா விடுதலை\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னி மொஸ்கோவிற்கு வெளியே ஒரு அடையாளம் தெரியாத தடுப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.\n2021-02-26 09:26:09 அலெக்ஸி நவல்னி ரஷ்யா மொஸ்கோ\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nஈரானின் ஆதரவுடைய போராளிகளால் கிழக்கு சிரியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலைகள் மீது அமெரிக்க இராணுவம் வியாழக்கிழமை பிற்பகுதியில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.\n2021-02-26 09:01:50 ஈராக் சிரியா பென்டகன்\nதமது தளங்களில் இருந்து மியன்மார் இராணுவத்தை தடை செய்தது பேஸ்புக், இன்ஸ்டகிராம்\nசமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் மியன்மாரின் இராணுவத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் அதன் தளங்களில் இருந்து தடை செய்துள்ளது.\n2021-02-25 18:34:45 பேஸ்புக் இன்ஸ்டாகிராம் இராணுவத்திற்கு உடனடி தடை\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nகட்டுப்பாடு மற்றும் பிற துறைகளில் போர்நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் அவசியம் கடைப்பிடிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளதாக இரு நாடுகளும் வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.\n2021-02-25 14:30:38 இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்\nஅனுமதிக்கு முன்னரே சீன கொரோனா தடுப்பூசிகளை பெற்ற சிங்கப்பூர்\nசீனாவின் சினோவாக் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியை சிங்கப்பூர் செவ்வாய்க்கிழமை பெற்றுள்ளது.\n2021-02-25 16:49:34 சீன கொரோன தடுப்பூசிகள் சிங்கப்பூர்\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Lakshmanlaksh", "date_download": "2021-02-26T05:02:45Z", "digest": "sha1:CNCC2KCLYXQZQRKSOZMARGX66KBKMH4C", "length": 6982, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n13:14, 18 மார்ச் 2019 Lakshmanlaksh பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:அசிபித்ரினே (\"Accipiterinae= Accipter+inae *Accipter- பாறு *inae- இங...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:09, 18 மார்ச் 2019 Lakshmanlaksh பேச்சு பங்களிப்புகள் created page பேச்சு:அசிபித்ரிடே (\"Accipiteridae= Accipter+idae *Accipter- பாறு *idae- உய...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:05, 18 மார்ச் 2019 Lakshmanlaksh பேச்சு பங்களிப்புகள் created page பாம்புண்ணிக் கழுகு (\"{{Taxobox | image = Circaetus gallicus 02.JPG | image_caption = ...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n04:13, 18 மார்ச் 2019 Lakshmanlaksh பேச்சு பங்களிப்புகள் created page பயனர்:Lakshmanlaksh (\"{{வார்ப்புரு:பயனர் இந்தி...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) அடையாளம்: Visual edit: Switched\n02:43, 18 மார்ச் 2019 பயனர் கணக்கு Lakshmanlaksh பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-26T05:21:26Z", "digest": "sha1:TOKCS6UPCKKSUTS7JC5UNUD3EOVNBCEH", "length": 8299, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகநூல் தூதுவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து 9, 2011; 9 ஆண்டுகள் முன்னர் (2011-08-09)\nஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோசு திறன்பேசி, விண்டோசு 8 , 10\nமுகநூல் தூதுவன் (Facebook Messenger) [பரவலாக பேஸ்புக் மெசஞ்சர் அல்லது மெசஞ்சர்[1] என அழைக்கப்படும் இது ஓர் செய்தி பரிமாற்ற செயலி ஆகும். 2008 ஆம் ஆண்டில் முகநூல் சேட் என துவங்கப்பட்ட இந்த செயலியானது 2010 இல் சீரமைக்கப்பட்டு 2011 இல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படும் செயலியாக வெளியிடப்பட்டது.\nமார்ச் 2008 இல் உடனடி தகவல்பரிமாற்ற செயலியினை பரிசோதனை முயற்சியில் முகநூல் நிறுவனம் செய்தது. [2][3] பின் அதற்கு முகநூல் சேட் எனப் பெயரிட்டு ஏப்ரல் 2008 இல் பயனாளர்கள் பயன்படுத்த வெளியிடப்பட்டது.[4][5] அக்டோபர் 2011 இல் பிளாக்பெர்ரியில் பயன்படும் வகையில் செயலி வெளியானது..[6][7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2020, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/palsuvai/jothidam/124488/", "date_download": "2021-02-26T03:20:44Z", "digest": "sha1:PRGI5TCMR5N2Q6EY3LS2Q5TDQVS5MYQO", "length": 16524, "nlines": 164, "source_domain": "thamilkural.net", "title": "இந்ந ராசிகளையுடைய கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சோதிடம் இந்ந ராசிகளையுடைய கணவன் மனைவிக்குள��� அன்னியோன்யம் அதிகரிக்கும்\nஇந்ந ராசிகளையுடைய கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்\nமேஷம்-:மேஷ ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.\nரிஷபம்: -ரிஷப ராசிக்காரரா்களுக்கு கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிரடியான மாற்றம் உண்டாகும் நாள்.\nமிதுனம்:-மிதுன ராசிக்காரரா்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.\nகடகம்:-கடக ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்:- சிம்ம ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.\nகன்னி-:கன்னி ராசிக்காரரா்களுக்கு தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கைைய பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்:-துலா ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன சாதனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும் . புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nவிருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரரா்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள் மனத்தாங்கல் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அதிக உரிமை எடுத்து கொண்டு யாரிடமும் பேசவும் பழகவும் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nதனுசு:-தனுசு ராசிக்காரரா்களுக்கு பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nமகரம்:-மகர ராசிக்காரரா்களுக்கு மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேற வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகும்பம்: -கும்ப ராசிக்காரரா்களுக்கு குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நல்லன நடக்கும் நாள்.\nமீனம்:-மீன ராசிக்காரரா்களுக்கு நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வெளியூர் பயணங்கள் செய்யும்போது அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகு���் நாள்\nPrevious article11.15 கோடியை கடந்த உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை\nNext articleநாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்\nஇன்று சந்திராஷ்டமஸ்டத்தால் கஸ்டப்பட போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்றைய நாள்(25.02.2021) உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(24.02.2021) உங்களுக்கு எப்படி\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nசுகாதார சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஜெனிவாப் பிரேரணை வரைவின் வெற்றி வாய்ப்பு ; 40 அங்கத்துவ நாடுகளின் கருத்து இன்று...\nகேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன; இன்னும் பதில் கிடைக்கவில்லை – சபையில் சாணக்கியன் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_8.html", "date_download": "2021-02-26T03:22:13Z", "digest": "sha1:5B5AK45REDW7SCVGZXRJHUEND4DGIZKQ", "length": 16894, "nlines": 242, "source_domain": "www.adiraitiya.com", "title": "header கோழிக்கோடு விமான விபத்து: விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS கோழிக்கோடு விமான விபத்து: விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்\nகோழிக்கோடு விமான விபத்து: விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்\nகோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் முதல் சோயப் அக்தர் வரை பல விளையாட்டு பிரபலங்���ள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.மலப்புரம்: துபாயில் இருந்து வந்த, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737' விமானம், கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில், தாங்கொணா மழைக்கிடையே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. ஓடுபாதையிலிருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து, இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில், பைலட் உட்பட, 19 பேர் பலியாகினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக பல விளையாட்டு பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகோழிக்கோடு விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வேண்டி கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. - Virat Kohli (@imVkohli) August 7, 2020சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு கோழிக்கோட்டில், விமான விபத்தில் காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டி கொள்கிறேன். விபத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that's overshot the runway at Kozhikode Airport, Kerala.Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.- Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020 யுவராஜ் சிங் கோழிக்கோட்டில் விமானம் நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபயணிகள் மற்றும் ஊழியர்களுக்காக வேண்டி கொள்கிறேன். 2020ம் ஆண்டு கருணை காட்டட்டும்Shocking news of the Kozhikode flight crash. Prayers for the passengers and crew. 2020 please have mercy - Yuvraj Singh (@YUVSTRONG12) August 7, 2020பாக்., கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் கேரளாவில், ஏர் இந்திய விமானம் நொறுங்கியது குறித்த செய்தி கேட்டு வருத்தமும், வேதனையும் ஏற்பட்டது.\nShocking news.- Rohit Sharma (@ImRo45) August 7, 2020 இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கோழிக்கோடு விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. கேரளாவில் இருந்து வரும் புகைப்படங்கள் மனதை உருக்குகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.My thoughts with the families of those affected by #KozhikodeAirCrash. The visuals from Kerala are heartbreaking. I pray for speedy recovery of the injured #AirIndia- Ravi Shastri (@RaviShastriOfc) August 8, 2020 சஷி மாலிக் அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளின் நலனுக்காக வேண்டி கொள்கிறேன். தங்க��ின் உறவினர்களை இழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல்,Shocking news\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/25055120/Suspended-action-against-policemen-who-grow-beards.vpf", "date_download": "2021-02-26T03:52:05Z", "digest": "sha1:G52PMCZ3QEBBQP6LRV6J2PDBNOTMA7AN", "length": 9899, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Suspended action against policemen who grow beards without the permission of the High Officer || உயரதிகாரியின் அனுமதி இன்றி தாடி வளர்த்த போலீசார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉயரதிகாரியின் அனுமதி இன்றி தாடி வளர்த்த போலீசார் மீது சஸ்பெண்டு நடவடிக்கை\nஉத்தர பிரதேசத்தில் அனுமதி இன்றி தாடி வளர்த்து சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீசார் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 25, 2020 05:51 AM\nஉத்தர பிரதேசத்தின் பா��்பத் மாவட்டத்தில் ரமலா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் பணிபுரிந்து வருபவர் இந்திஜார் அலி. இவர் உயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடி வளர்த்துள்ளார்.\nஇதனால், அவரை தாடியை மழிக்கும்படி போலீஸ் சூப்பிரெண்டு கூறியுள்ளார். ஆனால் 3 முறை கூறியும் உயரதிகாரியின் உத்தரவை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒழுங்கீன நடவடிக்கையாக கடந்த 20ந்தேதி அலி சஸ்பெண்டு செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாக இது விவாத பொருளாக இருந்து வந்தது.\nஇந்நிலையில், அலி தனது தாடியை மழித்து உள்ளார். இதுபற்றி தனது உயரதிகாரியிடம் விண்ணப்பம் வழியே தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, அவரை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன்பின்பு அவர் மீண்டும் தன்னுடைய பணியில் சேர்ந்துள்ளார். இதனை சிங் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.\nஉயரதிகாரியின் முன் அனுமதியின்றி தாடி வளர்த்ததற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீசார், தாடியை மழித்ததும் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளது மீண்டும் விவாதத்திற்கு உள்ளானது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல; பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும்; பிரதமர் மோடி உறுதி\n2. ‘திருப்பதி’ உருவான தினத்தை கொண்டாடிய பொதுமக்கள்\n3. திருமணமான பெண் கற்பழித்து கொலை\n4. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வழக்கில் சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\n5. காங்கிரசுடன் புதிதாக கூட்டணி அமைக்கவில்லை; ஒப்பந்தபடியே மைசூரு மேயர் பதவி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைத்துள்ளது; தேவேகவுடா பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவா���்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2020/05/mla.html", "date_download": "2021-02-26T04:46:45Z", "digest": "sha1:W7JJQY23RLDPHJ4MOEII6NKVW4FFXZUI", "length": 12122, "nlines": 211, "source_domain": "www.gopalappattinam.com", "title": "அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி MLA போலீசில் புகார்.!", "raw_content": "\nHomeசுற்றுவட்டார செய்திகள்அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி MLA போலீசில் புகார்.\nஅறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி MLA போலீசில் புகார்.\nஅறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி நேற்று அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.\nஅதில், சில விஷமிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியில், நான் பேசாததை, நான் பேசியது போன்று மிமிக்ரி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரப்பி, எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செய்து வருகின்றனர்.\nஅவதூறாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்16-02-2021 19:30:00\nGPM மக்கள் மேடை 20\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 86\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 30\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 13\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 24\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nஅறந்தாங்கி முதல் திருச்சி வரை குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் இயக்கம்\nமீமிசலில் நடைபெற்ற முஹம்மது நபி யார் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) விளக்க கூட்டம்.\nதிமுகவில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட இயக்குநர் நடிகர் போஸ் வெங்கட் விருப்ப மனு\nஜெகதாப்பட்டினம் அருகே பிப்.16 அன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...\n9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை (பிப்ரவரி 26) முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.neermai.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:29:37Z", "digest": "sha1:366LIPHFVF2TKHLSWRYPQJW5TILS3J3J", "length": 25300, "nlines": 490, "source_domain": "www.neermai.com", "title": "வேண்டாம் உன் நினைவுகள்… | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு போட்டிகள் கவிதை ஜுலை - 2020 வேண்டாம் உன் நினைவுகள்…\nகவிதை ஜுலை - 2020\nஉன் நினைவுகளோடு வாழும் எனக்கு\nநீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லை\nநான் பேசி பழகியதால் என்னவோ\nஎன் மொழிநடையாக புரிகிறது என் மனதில்…..\nநீ பிரிந்து போனதை மறந்து,\nதனிமை உள்ளூற சுவடாகி போனது;\nநிமிடங்கள் ஒவ்வொன்றும் தனிமையில் தவித்து\nவிழி வழியில் அன்பை புதைத்து\nஉன் பிரிவையும் நிறைவோடு ஏற்கிறேன்\nநீ எனக்கு அளித்த வலிகளை\nதாங்கிய மனதில் மீண்டும் ஒருமுறை\nமானி இந்துவின் மைந்தன்… தமிழை நேசிப்பவன்...... மட்டக்களப்பு தேசிய கல்வியற்கல்லூரி ஆசிரிய பயிலுனர்….\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nநான் விரும்பும் என் உலகம் – Diyana Munassil\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemanews.net/2021/01/29/official-announcement-of-dhruv-vikram-movie-with-pa-ranjith-2/", "date_download": "2021-02-26T03:55:27Z", "digest": "sha1:OLDJCSXT4N7466S7XCHBH4M5QESVVI27", "length": 5771, "nlines": 76, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "பா.ரஞ்சித்துடன் இணையும் துருவ் விக்ரம் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு! – Tamil Cinema News", "raw_content": "\nபா.ரஞ்சித்துடன் இணையும் துருவ் விக்ரம் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nதுருவ் விக்ரமின் அடுத்த படத்தின் சூடான தகவல்\nமெட்ராஸ், கபாலி, காலா, போன்ற வெற்றி படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தற்போது ஆரிய நடித்துவரும் ‘சல்பேட்டா’ என்ற படத்தை இயக்கி முடித்ததை அடுத்து படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இப்படம் வெகு விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதை தொடர்ந்து பா.ரஞ்சித் தனது நீலம் புரோடக்சன் நிறுவனத்தின் ஊடக சில படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இவர் ‘பரியேறும் பெருமாள்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கியவர் என்பதும் தற்போது தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nNext Article ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் உலக அழகியின் செல்பி\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nஇன்று குக் வித் சோமாலியில் பள்ளி சீருடையில் ஷிவாங்கி – இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thaitv.lk/2020/07/blog-post_62.html", "date_download": "2021-02-26T03:19:37Z", "digest": "sha1:YQRA73KRP5QW7LFQUOAUYJZIOI3ZDGTA", "length": 3595, "nlines": 53, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன்னர் வெளியான பொதுமக்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு. | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சற்றுமுன்னர் வெளியான பொதுமக்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு.\nசற்றுமுன்னர் வெளியான பொதுமக்களுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு.\nஅரசாங்கத்தினால் எதிர்வரும் நாட்களில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக பரவிவரும் செய்தி வதந்தி என அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.\nநேற்று(11) முதல் சில சமூக ஊடகங்களின் மூலமாக இவ்வாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதால் உண்மை தன்மை தொடர்பில் அரச தகவல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2021-02-26T03:56:42Z", "digest": "sha1:U347EUHR3ZFQLERTGKGKF5DOPKSP4FKL", "length": 4138, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "குர்ஆன் ஹதீஸ் மட்டும் பின் பற்றுவோம் – வி ஆர் புரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்குர்ஆன் ஹதீஸ் மட்டும் பின் பற்றுவோம் – வி ஆர் புரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nகுர்ஆன் ஹதீஸ் மட்டும் பின் பற்றுவோம் – வி ஆர் புரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வி ஆர் புரம் கிளையில் கடந்த 27-11-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஹுசைன் அவர்கள் குர்ஆன் ஹதீஸ் மட்டும் பின் பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-26T03:39:07Z", "digest": "sha1:ORZAMYICAXICB26W3VHFABBP67UXQ4FU", "length": 9868, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விளாடிமிர் புட்டின் | Virakesari.lk", "raw_content": "\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nசுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 3,242 கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையை நிராகரிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரண���ப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: விளாடிமிர் புட்டின்\nபதவியேற்பின் பின்னர் முதற் தடவையாக புட்டினுடன் உரையாடினார் பைடன்\nஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் முதன் முறையாக உரையாடிய...\nஅமெரிக்காவுடனான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீட்டிக்க புட்டின் விருப்பம்\nரஷ்யாவும் அமெரிக்காவும் எந்தவொரு புதிய நிபந்தனைகளையும் விதிக்காமல் 2021 பெப்ரவரி மாதத்தில் காலவாதியாகும் ஆயுதக் கட்டுப்...\nபுட்டினின் ஊடகப் பேச்சாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஊடகப் பேச்சாளர் டிமெட்ரி பெஸ்கோவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்தாக சர்வதேச செய்திக...\nரஷ்ய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nமே 11 ஆம் திகதி வரை ரஷ்யாவில் பணியற்ற காலப்பகுதி நீடிப்பு \nகொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பணியற்ற காலப்பகுதியை மே 11 திகதி வரை நீடிப்பதற்கு ரஷ்ய ஜனாதிபத...\nஅதிகார மோகமும் அரசியலமைப்பு சீர்திருத்தமும்\nநீண்டகாலம் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்களினால் எளிதாக அதிகாரத்தை துறந்துவிட முடிவதில்லை. தங்களது வாழ்நாள் பூராவ...\nபதவி விலகியது ரஸ்ய அரசாங்கம் -ஆரம்பமானது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் அதிகாரத்தில் நீடிப்பதற்கான புட்டினின் காய்நகர்த்தல்\nஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஏதாவது ஒரு அதிகாரம் மிக்க பதவியில் இருந்தபடி ஆட்சி செய்வதற்கு புட்டின் திட்டமிட...\nஇலங்கையுடன் நல்லுறவை வலுப்படுத்த புட்டின் விருப்பம்\nஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற அடிப்படையில் நாடுகளின் இறைமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை ரஸ்ய...\nஅமெரிக்காவுக்கு வாருங்கள் புட்டினுக்கு அழைப்பு\nஅமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு அமெ���ிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.\nடொனால்ட் ட்ரம்பின் பலவீனமான இராஜதந்திரம் - ஓர் அலசல்\nட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதிக்கு ' வியக்கத்தக்கவகையில் அடங்கிப் போயிருந்தார் ' எனறு வர்ணித்தது.இன்னொரு ஊடகம் ட்ரம்பின் செயற்பாட...\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\nகொரோனா தொற்றினால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.forsetraroofing.com/news/2020-work-will-resume-on-february-20/", "date_download": "2021-02-26T03:18:50Z", "digest": "sha1:LM6B6EGUMRBZEDYPI33NNG4YICJ4ZNYQ", "length": 8292, "nlines": 153, "source_domain": "ta.forsetraroofing.com", "title": "2020. பிப்ரவரி 20 ஆம் தேதி பணிகள் மீண்டும் தொடங்கும்", "raw_content": "\nகல் பூசப்பட்ட உலோக கூரை ஓடு\n2020. பிப்ரவரி 20 ஆம் தேதி பணிகள் மீண்டும் தொடங்கும்\n2020. பிப்ரவரி 20 ஆம் தேதி பணிகள் மீண்டும் தொடங்கும்\nகோவிட் -19 தலைமையிலான 40 நாட்கள் நீடித்த சீன வசந்த விழா விடுமுறைக்குப் பிறகு, ஃபோர்செட்ரா திரும்பி வந்து 20 ஆம் தேதி மீண்டும் உற்பத்திக்குத் திறந்தார் வது பிப்ரவரி. கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால், பணியாளர்களை முழுமையாக மறுசீரமைக்க முடியவில்லை, எங்கள் சப்ளையர்களின் போதிய விநியோக திறன், எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையுடனும் ஆதரவுடனும், நாங்கள் 200 000 க்கும் மேற்பட்ட கல் பூசுகளை தயாரித்து அனுப்பியுள்ளோம் ஒரு மாதத்திற்குள் மற்ற நாடுகளுக்கு கூரை ஓடுகள்.\nஉலகெங்கிலும், குறிப்பாக ஏற்றுமதி வெளிநாட்டு வர்த்தகத்திற்கு பொருளாதாரம் மிகவும் மோசமாக மாறும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். நாங்கள் அதை உணர்ந்தோம், ஆனால் நாங்கள் தயாரிக்கும் உயர்தர தயாரிப்பு மற்றும் இந்த துறையில் நன்கு அறியப்பட்ட நற்பெயர் காரணமாக அதை நன்றாக சமாளிக்கிறோம். வாழ்க்கை எளிதானது அல்ல, ஆனால் ஒருபோதும் நின்றுவிடாது, நாம் அதனுடன் முன்னேறி அதை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.\nஎங்கள் முகமூடிகளை அகற்றி, புதிய காற்றை வெளியில் சுவாசிக்கும் நாளுக்காக விரைவில் பிரார்த்தனை செய்வோம். கோர்சிட் -19 இன் போது ஃபோர்செட்ரா ��ூரை ஓடுகள், உங்கள் வீட்டை மூடி, வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் ----- உங்கள் கூரை எங்கள் வாழ்க்கையின் வேலை \nஇடுகை நேரம்: ஏப்ரல் -17-2020\nபிளாக் 3, எண் 1 ஷென்டாங் ஆர்.டி, சாங்க்கோ டவுன், புயாங் மாவட்டம், ஹாங்க்சோ, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\n© பதிப்புரிமை - 2010-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2016/11/10th-12th-nominal-roll-wise-emis-update.html", "date_download": "2021-02-26T03:35:52Z", "digest": "sha1:HPGSU6YRFYEWUW2IOAENS24AGI62CJ5D", "length": 3304, "nlines": 84, "source_domain": "www.kalvikural.net", "title": "10th & 12th Nominal roll wise EMIS update must - DSE Director", "raw_content": "\nஎமிஸ் (EMIS)தகவல் தொகுப்பில் உள்ள விபரங்கள் மூலம்sslc மற்றும் +2 அரசு பொதுத் தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல் தயாரிக்க உத்தரவு.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfox.com/2021/02/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-2/", "date_download": "2021-02-26T03:12:37Z", "digest": "sha1:CZJ3FP5CUINLRRZ73MQH3FRSFZFHR5II", "length": 3689, "nlines": 67, "source_domain": "www.tamilfox.com", "title": "விபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா…! விரல்கள் உடைந்து… முகத்தில் காயம்… அவரே வெளியிட்ட பரபரப்பு புகைப்படம் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா… விரல்கள் உடைந்து… முகத்தில் காயம்… அவரே வெளியிட்ட பரபரப்பு புகைப்படம்\nவிபத்தில் சிக்கிய நடிகை மாளவிகா… விரல்கள் உடைந்து… முகத்தில் காயம்… அவரே வெளியிட்ட பரபரப்பு புகைப்படம்\nடாக்டர் ராமதாஸ் குறித்து, ஜான் பாண்டியன் நெகிழ்ச்சி\nதமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில ச��்டப்பேரவை தேர்தல் அடுத்த வாரம் அறிவிக்கப்பட வாய்ப்பு\nமேட்டூர் அணையின் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்\nடீசல் விலை உயர்வைத் தொடர்ந்து கர்நாடக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த ஆலோசனை\nசீனாவில் முற்றிலும் வறுமை ஒழிக்கப்பட்டதாக அதிபர் ஜின்பிங் பேச்சு\nபத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான இயற்கை விவசாயம் செய்யும் மூதாட்டியுடன் பிரதமர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://pstlpost.blogspot.com/2008/09/blog-post_05.html", "date_download": "2021-02-26T04:08:59Z", "digest": "sha1:3DPQMEHS7CWK3BLNMPJ2SJGEXMAV7EP6", "length": 8836, "nlines": 90, "source_domain": "pstlpost.blogspot.com", "title": "பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்: சரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்!!", "raw_content": "\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nஇன்று சரோஜா திரையிடப்பட்ட திரையரங்குகளிலில் இருந்து மேலாளர்கள் தொலைபேசி படம் குறித்து நல்ல விதமாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஒரு படம் ஹிட் ஆகுமா ஆகாதா என்பதை அப்படத்தை இயக்கிய இயக்குனர், தயாரித்த தயாரிப்பாளரை விட மிகத்துல்லியமாக கணிக்கக் கூடியவர்கள் தியேட்டர் ஊழியர்கள்.\nசரோஜா படம் பற்றி தமிழகமெங்கும் படத்தை வெளியிட்ட தியேட்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘ஸ்யூர் ஹிட்' என்று நம்மிடையே தெரிவித்திருக்கிறார்கள். படம் சரியில்லை என்றால் 'வேஸ்ட்டுங்க' என்று முகத்திலடித்தாற்போல சொல்லிவிடுவது இவர்கள் வாடிக்கை. முதல் நாள் என்பதால் இன்று நிறைய இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ரிசர்வேஷன் சார்ட்டை சோதித்ததில் சனி, ஞாயிறு நாட்களில் நிறைய பேர் குடும்பமாக வருவார்கள் என்று தெரிகிறது.\nவெங்கட்பிரபுவின் முந்தைய படைப்பான சென்னை-600028 படத்தின் வசூல் சாதனையை சரோஜா சில நாட்களிலேயே முறியடித்துவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் அனைவரையுமே படம் திருப்திபடுத்தியிருப்பதால் படத்தின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.\nபிரமிட் சாய்மிரா நிறுவனம் இப்படத்துக்கான விளம்பர தந்திரங்களை நூதன முறையில் உருவாக்கியிருக்கிறது. சரோஜா விளம்பரங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களை சாலையில் நீங்கள் கண்டால் அங்கேயே சரோஜா படத்துக்கான டிக்கெட்டுகளை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.\nவெங்க��் பிரபு குழுவினருக்கும், பிரமிட் சாய்மீராவுக்கும் வாழ்த்துக்கள்.\nகுசேலனில் பட்ட காயத்திற்கு சரோஜா மருந்து தடவட்டும்\nபடம் ஹிட்தான், சந்தேகமே வேணாம்.\nமிகவும் அருமையான படம் குசேலன் தோல்வியில் இருந்து உங்களை மீட்க வந்த ரட்சகன் சரோஜா.\nவன்முறை, ஆபாசம் இல்லாத நல்ல படம்..\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nதடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyathisaigal.com/2019/10/contact/", "date_download": "2021-02-26T04:19:44Z", "digest": "sha1:LKB42JW2DPZ5SGEMUJVY5VI656MEC5XY", "length": 4666, "nlines": 87, "source_domain": "puthiyathisaigal.com", "title": "Contact புதிய திசைகள் %", "raw_content": "\nதொடர்புடையவை: நெல்லையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nPrevதிருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்\nNextதில்லைக்காளிக்கு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகம்\nகாவிரி மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள\nகர்நாடக மாநிலத்தின் அனுமதி தேவை இல்லை\nகடந்த ஆண்டு பட்ஜட் மீள் பார்வை\nகரோனாவின் தோற்றம்: சீனாவுக்கு அப்பாலும் உண்மையை தேடுவோம்…\nஇன்றைய ராசிப்பலன் – 02.01.2021\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nராகு கால பூஜையின் பலன்கள்\nஇரண்டே வெற்றிலை போதும் உங்கள் கஷ்டங்கள் தீரும்\n அவற்றில் சுப காரியங்கள் செய்வது சரியா\nசெய்தி மற்றும் படைப்பிலக்கியத்திற்கானத் தளம்.\nஇணை ஆசிரியர் சாரதா சந்தோஷ்\nஇன்றைய ராசிப்பலன் – 02.01.2021\nதோஷம் நீங்க 12 ராசிக்காரர்கள் பைரவரை வணங்கும் முறை\nகரோனாவின் தோற்றம்: சீனாவுக்கு அப்பாலும் உண்மையை தேடுவோம்…\nஃபைசர் தடுப்பூசி பேரிடரை போக்குமா.. பெருவணிக நோக்கமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/kids/childhood-cancer-early-signs-and-symptoms-of-cancer-among-children-030523.html", "date_download": "2021-02-26T04:27:23Z", "digest": "sha1:3XMQACJMWCT73DFFLP6R3QX33SF5UFSB", "length": 24118, "nlines": 174, "source_domain": "tamil.boldsky.com", "title": ": குழந்தைகளுக்கு புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் ஆரம்ப கால அறிகுறிகள்! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த வகை பெண்களை காதலிக்கும் ஆண்கள் ரொம்ப பாவம்... இவங்க கண்டிப்பா உங்கள கழட்டி விட்ருவாங்க...\n29 min ago காபி குடிப்பது உங்க இதயத்தை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாதுகாக்குமாம் தெரியுமா\n1 hr ago கொரோனா உங்கள் உடல் உறுப்புகளில் ஏற்படுத்தும் நீண்டகால பாதிப்புகள்... கொரோனா போனாலும் ஆபத்துதான் போல\n7 hrs ago இன்றைய ராசிப்பலன் (25.02.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடவும்…\n19 hrs ago இந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா\nSports சாதனை மேல் சாதனை... அதிரடி கிளப்பும் தமிழக வீரர்... ஷாகிர் கானை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்\nNews பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த மம்தா பானர்ஜி\nAutomobiles வீட்டிலிருந்தே புதிய பஜாஜ், கேடிஎம், ஹஸ்க்வர்னா பைக்குகளை புக்கிங் செய்து வாங்கலாம்\nMovies ஓ இதுக்குப் பேரு தான் சீன் பேப்பரா.. லோகேஷ் கனகராஜ் ரியாக்ஷனை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nFinance சாமனியர்களுக்கு கிடைத்த ஜாக்பாட்.. 3-வது நாளாக தங்கம் விலை சரிவு.. இன்னும் குறையுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எ��்படி அடைவது\nகுழந்தைகளுக்கு புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் ஆரம்ப கால அறிகுறிகள்\nஉலக அளவில் புற்றுநோய் என்பது ஒரு மிகவும் கொடிய நோய் ஆகும். புற்றுநோய் எவரையும் எந்த வயதிலும் தாக்கக்கூடியது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கும் புற்றுநோய் பரவுவது என்பது சா்வ சாதாரணமாகிவிட்டது. குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டால் அவா்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும். அவா்களது வாழ்நாள் குறையும் மற்றும் அவா்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவும் ஆகும்.\nMOST READ: உங்க இரத்த பிரிவை சொல்லுங்க.. எடை குறைய எந்த மாதிரி உணவை சாப்பிடணும்-ன்னு சொல்றோம்...\nகுழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பற்றிய விழிப்புணா்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். புற்றுநோய் பாதித்த குழந்தைகளை அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த கட்டுரையில், இந்தியாவில் குழந்தைகளுக்கு பரவும் புற்றுநோய் பற்றியும் அதன் ஆரம்ப கால அறிகுறிகள் பற்றியும் பாா்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தியாவில் குழந்தைகள் புற்றுநோய் பரவல்\nஉலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனா். இதில் 70 விழுக்காட்டு குழந்தைகள் வளரும் நாடுகளைச் சோ்ந்தவா்களாவா்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக இருப்பதால் ஏற்படும் லுகேமியா (leukaemia) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் பரவலாக உள்ளது. குறிப்பாக 25 முதல் 40 விழுக்காடு குழந்தைகளுக்கு இந்த நோய் உண்டு. இந்தியாவில் கைக்குழந்தைகளுக்கு நரம்பு மூலச்செல் புற்றுநோய் (நியுரோபிலாஸ்டோமா) ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள் முதல் பதின் பருவத்தில் உள்ளவா்கள் வரை இந்தியாவில் மத்திய நரம்பு அமைப்பு கட்டிகளால் பாதிக்கப்படுகின்றனா்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினமாகும். மருத்துவ பாிசோதனைகள் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப கால மருத்துவ பாிசோதனைகள் பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஒன்று அதிதீத சந்தேக குறியீடு, இரண்டாவது எளிதாக நோய் தொற்று ஏ��்படுவா்களை கண்டறிவது, மூன்றாவது நோயின் ஆபத்தைக் கண்டறிவது ஆகும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கண்டறிவது ஆங்கிலத்தில் SILUAN என்று கருதப்படுகிறது.\n* S என்பது தேடுதலை அல்லது உதவி கேட்பதைக் குறிக்கும். அதாவது விடாப்பிடியாகத் தொடா்ந்து கொண்டிருக்கும் அறிகுறிகளைக் கண்டறிவதற்கான உதவியைத் தேட வேண்டும்.\n* I என்பது கண்களின் அறிகுறிகளைக் குறிக்கும். கண்களில் ஏற்படும் வெள்ளை நிழல் அல்லது கண்கள் வீங்குதல் அல்லது கண் பிதுங்கி இருத்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், அது கண் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக இருக்கலாம் அல்லது நரம்பு மூலச்செல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் கண்களில் புற்றுநோய் பரவிவிடும்.\n* U என்பது விளக்கம் கொடுக்க முடியாது என்பதைக் குறிக்கும். காரணம் இல்லாமல் 2 வாரங்களுக்கு அதிகமாக காய்ச்சல் இருத்தல், அல்லது திடீரென்று உடல் எடை குறைதல், சுவையுணா்வை இழத்தல், ஏன் என்று தொியாத அளவிற்கு உடல் வெளிரிப்போதல், தோலின்மீது ஊதாப் புள்ளிகள் ஏற்படுதல், சோா்வு, காயங்கள் மற்றும் இரத்தக் கசிவு போன்றவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.\nகுழந்தைகளின் எலும்புகளில் ஏற்படும் வலி, மூட்டுவலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. லுகேமியா பாதித்த 20 முதல் 30 விழுக்காட்டு குழந்தைகளுக்கு எலும்புவலி மற்றும் மூட்டுவலி இருப்பதாகவும், 60 விழுக்காட்டு குழந்தைகளுக்கு தசைக்கூட்டு (musculoskeletal) அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் முதுகுவலியை, அவா்கள் மிகவும் அாிதாகத்தான் தொிவிப்பா். ஆனால் அவா்களுக்கு ஏற்படும் முதுகுவலியை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், அதிக அக்கறையுடன் கவனிக்க வேண்டும். குழந்தைகள் நடப்பதில் தடுமாற்றம் ஏற்படுதல், பேசும் போது நாக்கு குழறுதல் போன்ற பிரச்சினைகள் வந்தால் அதை உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇரண்டு வாரங்களுக்கு மேல் காலை நேரத்தில் வாந்தியுடன் கூடிய தலைவலி தொடா்ந்து இருந்தால் அதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்கு காரணம் மத்திய நரம்பு அமைப்பு கட்டிகளாக இருக்கலாம் அல்லது புற்றுநோய் பரவலின் காரணாகவும் இருக்கலாம்.\nதோற்றம் வெளிரிப் போதல், தோலில் ஊதா புள்ளிகள் ஏற்படுதல், உடல் முழுவதும் நிணநீா் பரவுதல், உயா் இரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத வயிற்றுப்போக்கு போன்றவை மிக விரைவில் பரவக்கூடியதாக இருக்கலாம். அதற்கு உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவறட்டு இருமல், மூச்சுத் திணறுதல், பேசுவதில் தடை போன்றவை உடலிற்குள் மென்மையான அடுக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் லுகேமியா ஏற்படுவதன் அறிகுறியாக இருக்கலாம். மூச்சுத் திணறுதல், விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை தொண்டைப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.\nஇறுதியாக குழந்தைகளுக்கு உடலில் ஏதாவது பிரச்சினை வரும் போது அதை கவனத்தில் கொண்டு, அந்த பிரச்சினையின் மீது அதிதீத ஐயம் கொண்டு, ஒரு புற்றுநோயியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அது நமது குழந்தைகளை நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 4 ராசிக்காரங்களுக்கு லீடரா இருக்க கொஞ்சம்கூட தகுதி இருக்காதாம்... உங்க ராசிக்கு அது இருக்கா\nஉங்க ராசிப்படி உங்களுக்கு அதிர்ஷ்டமான கலர் என்ன தெரியுமா இந்த கலர் உங்க வாழ்க்கையையே மாத்துமாம்...\nஉங்க காதலியோட ராசிய சொல்லுங்க... அவங்க எப்படிப்பட்ட மனைவியா இருப்பாங்கன்னு நாங்க சொல்றோம்...\nசர்க்கரை நோய், இரத்த அழுத்தத்தை குறைக்க இந்த ஒரு 'ஜூஸ்' போதுமாம்...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படிப்பட்ட கணவராக இருக்கப்போறீங்க தெரியுமா இந்த 3 ராசி ஆண்கள்தான் பெஸ்ட்...\nஇந்த 7 ராசிக்காரங்கள காதலில் தெரியாம கூட நம்பிராதீங்க... குறிப்பா இந்த ராசி பெண்களிடம் உஷாரா இருங்க...\nஇந்த ராசிக்காரங்க செஞ்ச சத்தியத்தை ஒருபோதும் காப்பாத்த மாட்டாங்களாம்... உங்க ராசி எப்படி\nநீங்க சாப்பிடும் இந்த உணவுகள் புற்றுநோய் செல்களை அழிக்குமாம் தெரியுமா\nஇந்த ராசிகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்குமாம்... உங்க குழந்தை ராசி என்ன\nஉங்க ராசிப்படி இந்த விஷயத்தால்தான் உங்களுக்கு லவ் செட் ஆகுறது இல்லையாம்... என்ன தெரியுமா\nஉயிரை கொடுத்து காதலி���்க இந்த 6 ராசிக்காரங்களாலதான் முடியுமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nநல்ல செய்தி... நீங்க தினமும் சாப்பிடற இந்த பொருட்கள் உங்கள பல புற்றுநோயில் இருந்து காப்பாத்துதாம் தெரியுமா\nRead more about: cancer symptoms kids wellness health tips health புற்றுநோய் அறிகுறிகள் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் குழந்தைகள்\nஇன்றைய ராசிப்பலன் (21.02.2021): இன்று இந்த ராசிக்கார்கள் கடன் கொடுத்தால் திரும்ப வரவே வராதாம்…\nஎலுமிச்சை ஊறுகாயை உங்க உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா\nஆரோக்கியமான பூண்டு உங்கள் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்தாக மாறுகிறது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.boldsky.com/topic/women-fashion", "date_download": "2021-02-26T03:40:13Z", "digest": "sha1:HYTO7HOSG6KBUOA6GKCX5SV2S5IUEOME", "length": 10177, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "Women Fashion In Tamil | Women Fashion Tips, Benefits, Uses, Side Effects, Remedies In Tamil - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசேலை கட்டும்போது எப்படி மேக்கப் போட வேண்டும்\nபெண்கள் அனைவருமே சேலையில் மேலும் அழகாக தெரிவார்கள். எல்லா பெண்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரே உடை புடவை மட்டும் தான். வழக்கமாக மாடர்ன் உடை அணியக்கூடி...\nமேக்கப் செய்ய கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்றீங்களா இதோ உங்களுக்காக ஈஸி ட்ரிக்ஸ்\nதினமும் அவசர அவசரமாக மேக்கப் செய்யும் போது, சில சொதப்பல்களை செய்திருப்போம்... இது மட்டும் எனக்கு வரவே மாட்டிங்குது என்று வருத்தப்பட்டிருப்போம்... பவ...\nபட்ஜெட் டைரி: 750 ரூபாய்க்கு கீழ் ஸ்டைலான பெல்ட்கள்\nஅன்பார்ந்த ஆண்களே பெண்களே, உங்களுக்கான மற்றொரு பட்ஜெட் பொருள். உங்கள் பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை இருந்தால் அல்லது நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பி...\n'ஸ்டைல்' என்ற பெயரில் பலமுறை கேவலமாக உடையணிந்து வந்த நடிகை ஸ்ரீதேவி\n'பதினாறு வயதினிலே' என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை ஸ்ரீதேவி, அதன் பின் தன் அழகு மற்றும் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்ததோடு, பல வருடங்...\n2015 சிமா விருது விழாவிற்கு கண்ணைக் கவரும் அழகில் வந்த நடிகைகள்\nசமீபத்தில் நடந்த 2015 ஆம் ஆண்டிற்கான சிமா விருது விழாவின் இரண்டாம் நாளில் பல்வேறு தென்னிந்திய நடிகைகள் வித்தியாசமான உடைகளை அணிந்து வந்திருந்தனர். இந...\nஅழகான வெந்தய நிற உடையில் சிக���கென்று க்யூட்டாக வந்த நடிகை த்ரிஷா\nசமீபத்தில் தமிழில் கமல்ஹாசன், த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிக்கும் தூங்காவனம் படத்தின் முதல் பார்வை வெளிவந்தது. மேலும் இந்த படம் தெலுங்கில் சீகட்...\nசிவப்பு நிற புடவையில் 'ஹாட்' லுக்கில் வந்த வித்யா பாலன்\nநடிகை வித்யா பாலன் நீண்ட நாட்களுக்கு பின் மிகவும் அற்புதமான தோற்றத்தில் டெல்லியில் நடந்த டிஸ்னி நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு ...\nதிருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி இந்திய பெண்கள் நினைக்கக்கூடிய பொதுவான 9 விஷயங்கள்\nநம் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளங்குவது திருமணம். நம் ஒவ்வொருவரின் கனவுகளில் ஒன்று தன திருமணம். நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலை...\nசிசிஎல் டின்னர் பார்ட்டிக்கு போட்டிப் போட்டு கலக்கலாக வந்த ஸ்ரேயா மற்றும் லட்சுமி ராய்\nசமீபத்தில் சிசிஎல் சாரிட்டி டின்னர் பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டிக்கு நடிகை லட்சுமி ராய் மற்றும் ஸ்ரேயா கலந்து கொண்டனர். இவர்கள் இருவருமே சிசிஎல...\nமெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி\nஉங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்குள் நுழைய போவது உங்கள் திருமணத்தின் போது தான். வாழ்க்கையின் மிகுந்த அழகான தருணமாக இது அமையும். நம் வாழ்க்...\nபிறந்தநாள் பார்ட்டிக்கு கலக்கலாக வந்த ஐஸ், ஜெனி, வித்யா மற்றும் தபு\nசமீபத்தில் இயக்குநர் ஃபரா கான் தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்காக அவர் பிறந்தநாள் பார்ட்டியை பாலிவுட் பிரபலங்களுக்கு கொடுத்தார். இந்த ...\n'வெள்ளக்கார துரை' படத்தின் இசை வெளியீட்டிற்கு சிம்பிளாக வந்த ஸ்ரீதிவ்யா\nதற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் கதாநாயகி ஸ்ரீதிவ்யா. இவர் தமிழில் சில படங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Honda_Amaze/pictures", "date_download": "2021-02-26T05:09:11Z", "digest": "sha1:AAEAJ2ASPEUNQMXCENFE7JIDWMAPNZHF", "length": 18268, "nlines": 414, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அமெஸ் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா அமெஸ்\n977 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஅமெஸ் உள்துறை ��ற்றும் வெளிப்புற படங்கள்\nஅமெஸ் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஅமெஸ் எஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு டீசல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி டீசல்Currently Viewing\nஅமெஸ் இ பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்புCurrently Viewing\nஅமெஸ் வி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எஸ் சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் சிறப்பு பதிப்பு சிவிடிCurrently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் விஎக்ஸ் பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் வி சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்Currently Viewing\nஅமெஸ் அமேஸ் விஎக்ஸ் சி.வி.டி பெட்ரோல்Currently Viewing\nஎல்லா அமெஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\nஹோண்டா அமெஸ் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா அமெஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா அமெஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅமெஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா அமெஸ் smt விலை அதன் touch screen\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா ஹோண்டா அமெஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா அமெஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஅமெஸ் on road விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.ebmnews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2021-02-26T03:35:01Z", "digest": "sha1:LLWK7UTIVD4E3NVAN57MYCGCFVBHFQTI", "length": 6809, "nlines": 107, "source_domain": "tamil.ebmnews.com", "title": "சினிமாவை போல் நிகழ்ந்த சம்பவம்… 370 கிலோ மீட்டரை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்… ஹீரோவாக மாறிய பொதுமக்கள்… – EBM News Tamil", "raw_content": "\nசினிமாவை போல் நிகழ்ந்த சம்பவம்… 370 கிலோ மீட்டரை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்… ஹீரோவாக மாறிய பொதுமக்கள்…\nசினிமாவை போல் நிகழ்ந்த சம்பவம்… 370 கிலோ மீட்டரை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ்… ஹீரோவாக மாறிய பொதுமக்கள்…\nஆம்புலன்ஸ் ஒன்று 370 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் கடந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nமனித உடல் உறுப்புகளையும், நோயாளிகளையும் அவரசமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதற்காக, காவல் துறையினரும், பொதுமக்களும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் பலமுறை நடந்துள்ளது. இந்த வகையில், அவசர அறுவை சிகிச்சைக்காக பெண் ஒருவரை மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற ஆம்புலன்சுக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்கள் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.\nஇதன் மூலம் 370 கிலோ மீட்டர் தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் கடந்துள்ளது. சுஹானா என்ற 22 வயது பெண்ணுக்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. எனவே கர்நாடக மாநிலம் புத்தூரில் உள்ள மஹாவீர் மருத்துவ மையத்தில் இருந்து, பெங்களூர் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள வைதேஹி மருத்துவமனைக்கு அவரை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர்.\nஐபிஓ-விற்கு வரும் முதல் அரசு என்பிஎப்சி அமைப்பு: ஐஆர்எப்சி\nநாளைக்கு எனக்கும் அதான்.. உனக்கும் அதான்.. சுதாரிக்கும் ஆரி.. செம மூடு அவுட்டில் ஹவுஸ்மேட்ஸ்\nமொத்தமா தூக்க போறாங்க… இந்தியாவின் எந்த மூலையிலும் இனி டோல்கேட்கள்…\n160கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய டபுள்-டக்கர் இரயில்\nகச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா ஆண்டுக்கு 1 லட்சம் கோடியை சேமிக்கலாம்……\nஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த விவசாயிகளின் கண்டுபிடிப்பு… எதிர்க்கும்…\nபுதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை.. அடுத்து தமிழகம்தான்.. திருமாவளவன் சொல்வதை பாருங்க\nப்ளீஸ்.. “இவருக்கு” மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்\nசசிகலாவுக்கு மெகா “பதவி”.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் தினகரன்.. மிரண்டு பார்க்கும் கட்சிகள்\nமும்பையில் தடுப்பூசி பெற்ற டாக்டருக்கு கொரோனா பாதிப்பு\n“அதிரடி முடிவு”.. மொத்தமா கிளம்பி போய்… இதென்ன புதுஸ்ஸா இருக்கு.. ஒர்க் அவுட் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:14:49Z", "digest": "sha1:QCAQLR6OCOT645TMVSJXWQ5YTYNKKMVY", "length": 21262, "nlines": 85, "source_domain": "tamilnewsstar.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamil News Star Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்\nஅருள் January 24, 2021\tஇலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும் 4\nஇந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளை, இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும் விநியோகம் செய்து வருகிறது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை திட்டத்தின் கீழ் இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான், மோர்ஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி விநியோகிக்கிறது. இந்த நிலையில், …\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஅருள் January 3, 2021\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி 7\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி உள்ள தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் அறிமுகமாகிறது. இந்த தடுப்பூசியை இங்கே தயாரித்து வினியோகிக்க புனேயின் இந்திய சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி கோவேக்சின். …\nஇந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்\nஅருள் October 11, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள் 7\nஇந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 70 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 …\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅருள் September 26, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 4\nஇந்தியாவில் 85362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,03,933 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,089 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48,49,585 பேர் கொரோனா …\nஇந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு\nஅருள் September 17, 2020\tUncategorized, இந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு 6\nஇந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 3 தடுப்பூசிகள், முதல்கட்ட, 2-ம் கட்ட, 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மேலும், 4 தடுப்பூசிகள், பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன. இவ்வாறு அவர் …\nஇந்தியாவில் ரஷ்ய தடுப்பூசி தயாரிக்க பேச்சுவார்த்தை\nஅருள் September 5, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசி தயாரிக்க பேச்சுவார்த்தை 2\nஇந்தியாவில் ரஷ்ய தடுப்பூசி தயாரிக்க பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக இந்திய அரசு மற்றும் மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, ரஷ்யன் நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ், வரலாற்று ரீதியாக ரஷ்யா – இந்தியா முக்கிய கூட்டாளியாக இருக்கின்றன என்றார். உலக …\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியது\nஅருள் September 2, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியது 2\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கியது நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 69 ஆயிரத்து 921 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 91 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா, கடந்த 23-ந்தேதிதான் 30 லட்சம் கொரோனா நோயாளிகள் என்ற நிலையை எட்டியிருந்தது. அடுத்த சில நாட்களில் …\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு\nஅருள் April 29, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு 10,003\nஇந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1007 ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 934 ஆக உயர்வடைந்து இருந்தது. 6,869 பேர் குணமடைந்தும், 21,632 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்வடைந்து இருந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் …\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29435 ஆக உயர்வு\nஅருள் April 28, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29435 ஆக உயர்வு 10,037\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29435 ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 872 ஆக உயர்வடைந்து இருந்தது. 6,185 பேர் குணமடைந்தும், 20,835 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,892 ஆக உயர்வடைந்திருந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று …\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12 ஆயிரத்தை நெருங்கியது\nஅருள் April 16, 2020\tஇந்தியா செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12 ஆயிரத்தை நெருங்கியது 10,017\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 12 ஆயிரத்தை நெருங்கியது சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிரை காவு வாங்கியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 21 நாள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3030470", "date_download": "2021-02-26T05:11:21Z", "digest": "sha1:6LE5JJIIW5TOD55ESUE7UV6A7G5ZCIBQ", "length": 5870, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தேசிய ஜனநாயகக் கூட்டணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தேசிய ஜனநாயகக் கூட்டணி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதேசிய ஜனநாயகக் கூட்டணி (தொகு)\n18:15, 5 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்\n94 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 மாதங்களுக்கு முன்\n18:06, 5 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n18:15, 5 செப்டம்பர் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதேசிய ஜனநாயக் கூட்டணி [[1998]] ல் அறிவிக்கப்பட்டு அதன் த��டர்ச்சியாக [[1998]] ல் கூட்டணி அரசு அமைத்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து ஆதரவளித்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] இழுபறியால் அக்கூட்டணி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்ள 13 மாதங்களில் [[பாஜக]] ஆட்சியை இழந்தது. பின்பு அந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த [[அ.இ.அ.தி.மு.க|அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] பிரதான எதிர்கட்சியான தீவிர திராவிட தன்மை கொண்ட [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தனது ஆதரவை தர [[1999]] ல்ஆம் ஆண்டு நடந்த நாடாளமன்ற தேர்தலில் அதிகப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கூட்டணியாக மாறி [[பாஜக]] கட்சியின் பிரதமர்பிரதமராக [[வாஜ்பாய்]] தலைமையில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன் பின் [[2004]] ல் அதன் எதிர்க்கட்சியான [[இந்தியக் காங்கிரஸ்|காங்கிரசு]] தலைமையில் அமைத்த கூட்டணியான [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யிடம் ஆட்சியை இழந்தது.\nவிடுதலைக்குப்பின் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத அமைச்சரவை ஐந்து ஆண்டுகள் ஆட்சி அமைத்தது இதுவே முதல் முறை என்பதை தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிருபித்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2021-02-26T03:36:59Z", "digest": "sha1:4CLPNJCFHFDHMK4EEH5Z4TKANFBHXC6L", "length": 18278, "nlines": 120, "source_domain": "thetimestamil.com", "title": "இந்த வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு எஃப்.டி, நோ விகிதங்கள் குறித்து அதிக ஆர்வத்தை அளிக்கின்றன", "raw_content": "வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26 2021\nதடுப்பூசி ஈக்விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nஎல்லோரும் அமைதியாக இருங்கள்: மிருதுவான தளபாடங்கள் சான்ரியோவின் கொலாப்பில் விலங்குகளைக் கடக்கின்றன\nகாங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்விகள் இந்திய ஏஜென்சிகள் நீரவ் மோடி ஒப்படைப்பின் முயற்சிகள்: நீரவ் மோடியை ஒப்படைப்பது குறித்து சல்மான் குர்ஷித்தின் கேள்வி, கேட்டார்- யாருடைய வெற்றி\nஆடுகளம் சர்ச்சையில் விராட் கோஹ்லி: மோட்டரா வென்ற பிறகு பேட்டிங் தரமற்றது என்று விராட் கோஹ்லி கூறுகிறார்: பேட்டிங்\nபிரீமியம் 650 சிசி குரூசருடன் 3 புதிய பைக்குகளில் பணிபுரியும் ராயல் என்ஃபீல்ட் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி அறிந்திருக்கிறது\nபாலிவுட்டில் தனது போராட்டத்தை நினைவில் கொண்ட பிறகு நோரா ஃபதேஹி உடைந்து போகிறார் | போராட்ட நாட்களை நினைவில் கொண்டபின் நோரா ஃபதேஹி அழத் தொடங்கினார், அவள் சொன்னாள் – வாயை கேலி செய்தாள், பாஸ்போர்ட் கூட திருடப்பட்டது.\nகிராபிக்ஸ் அட்டை பற்றாக்குறை இருந்தபோதிலும், என்விடியா Q4 இல் B 5 பில்லியனில் உயர்ந்தது\nHome/Economy/இந்த வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு எஃப்.டி, நோ விகிதங்கள் குறித்து அதிக ஆர்வத்தை அளிக்கின்றன\nஇந்த வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு எஃப்.டி, நோ விகிதங்கள் குறித்து அதிக ஆர்வத்தை அளிக்கின்றன\nபுது தில்லி, பிசினஸ் டெஸ்க். சீனியர் சிட்டிசன்ஸ் ஸ்பெஷல் எஃப்.டி ஸ்கீம் (சீனியர் சிட்டிசன்ஸ் ஸ்பெஷல் எஃப்.டி ஸ்கீம்) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), எச்.டி.எஃப்.சி வங்கி (எச்.டி.எஃப்.சி வங்கி), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி) மற்றும் பாங்க் ஆப் பரோடா (பாப்) போன்ற சிறந்த வங்கிகளால் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில், அவை வங்கி வைப்புகளுக்கு பொருந்தக்கூடிய தற்போதைய விகிதங்களை விட கூடுதல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. கொரோனா தொற்றுநோய் காரணமாக வைப்புத்தொகை மீதான வட்டி விகிதங்கள் விரைவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மூத்த குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு எஃப்.டி திட்டம் தொடங்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான சிறப்பு எஃப்.டி திட்டம் 20 மார்ச் 2021 வரை கிடைக்கிறது.\nபாங்க் ஆப் பரோடா சிறப்பு எஃப்.டி திட்டம்\nஇந்த வைப்புகளில் மூத்த குடிமக்களை விட 1% (100 அடிப்படை புள்ளிகள்) அதிக வட்டி விகிதத்தை பாங்க் ஆப் பரோடா வழங்குகிறது. சிறப்பு எஃப்.டி திட்டத்தின் கீழ் (ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை), ஒரு மூத்த குடிமகனுக்கு எஃப்.டி கிடைத்தால், அந்த எஃப்.டி.யின் வட்டி விகிதம் 6.25 சதவீதமாக இருக்கும்.\nஐசிஐசிஐ வங்கி சிறப்பு எஃப்டி திட்டம்\nஇந்த வைப்புத்தொகைகளுக்கு ஐசிஐசிஐ வங்கி 0.80 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கோல்டன் இயர் எஃப்.டி திட்டத்தை மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.30% வட்டி விகிதத்துடன் வழங்குகிறது.\nஎச்.டி.எஃப்.சி வங்கி சிறப்பு எஃப்.டி திட்டம்\nஇந்த வைப்புத்தொகைகளுக்கு எச்.டி.எஃப்.சி வங்கி 0.75 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஒரு மூத்த குடிமகன் எச்.டி.எஃப்.சி வங்கியின் மூத்த குடிமக்கள் பராமரிப்பு எஃப்.டி.யின் கீழ் ஒரு எஃப்.டி செய்தால், எஃப்.டி 6.25 சதவீத வட்டி விகிதத்தை ஈர்க்கும்.\nஎஸ்பிஐ வங்கி சிறப்பு எஃப்.டி திட்டம்\nமூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ சிறப்பு எஃப்.டி திட்டம் பொது மக்களுக்கு பொருந்தும் வட்டி விகிதத்தை விட 0.80 சதவீதம் அதிகம். தற்போது, வங்கி ஐந்து ஆண்டுகளுக்கு எஃப்.டி.க்கு 5.4 சதவீத வட்டியை பொது வாடிக்கையாளர்களுக்கு செலுத்துகிறது. ஒரு மூத்த குடிமகன் சிறப்பு எஃப்டி திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கியில் எஃப்.டி பெற்றால், வட்டி விகிதம் 6.20% ஆக இருக்கும்.\nஎல்லா பெரிய செய்திகளையும் அறிந்து, இ-பேப்பர், ஆடியோ செய்திகள் மற்றும் பிற சேவைகளை சுருக்கமாகப் பெறுங்கள், ஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\nREAD எஸ்பிஐ யோனோவின் 3.45 கோடி பயனர்கள் ஷாப்பிங்கிற்கு 50% தள்ளுபடி பெறுவார்கள், நன்மை எவ்வாறு பெறுவது என்று தெரியும்\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nதங்க வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி மலிவானதாக மாறியது, இதன் காரணமாக விலைகள் சரிந்தன, புதிய விலைகளை இங்கே சரிபார்க்கவா | வணிகம் – இந்தியில் செய்தி\nவெள்ளி தங்க விலை இன்று 14 நவம்பர் 2020 சமீபத்திய விலை தீபாவளி முஹுரத் வர்த்தக அமர்வு இன்று தங்க வெள்ளி மெக்ஸ் உயர்வு – தங்க வெள்ளி விலை: முஹூர்த்தா வர்த்தக அமர்வு: தங்கம் மற்றும் வெள்ளி எதிர்காலங்கள் கூர்மையாக மேலே செல்கின்றன, விலை எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nசில்லறை கடன்களை மறுசீரமைப்பதற்கான வசதியை எஸ்பிஐ அறிமுகப்படுத்துகிறது | அனைத்து வகையான கடன்களையும் 2 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்துவதன் மூலம் நிவாரணம் வழங்கப்படும், எஸ்பிஐ இந்த திட்டத்தை கொண்டு வந்தது\nஎஸ்பிஐ முக்கிய வட்டி விகிதத்தை 15 அடிப்படை புள்ளிகளால் குறைக்கிறது – வணிக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாலியல் மேம்பாடு விஷயத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் வங்கி, விப்ரோ மற்றும் இன்போசிஸ் முதலிடம், நிஃப்டி 50 இல் இதுபோன்ற நிகழ்வுகளில் 8% அதிகரிப்பு | ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்சிஸ் வங்கி, டி.சி.எஸ், விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகியவை அதிக பாலியல் ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளன\nதடுப்பூசி ஈக்விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nஎல்லோரும் அமைதியாக இருங்கள்: மிருதுவான தளபாடங்கள் சான்ரியோவின் கொலாப்பில் விலங்குகளைக் கடக்கின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thfcms.tamilheritage.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-02-26T04:19:39Z", "digest": "sha1:JWZ5SLT6GMN4T3DRKLUPLE3C4NFJK3R5", "length": 11479, "nlines": 132, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "திருமலை ஸ்ரீசிகாமணிநாதர் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nதிருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ளது திருமலை. இக்கிராமத்தை வைகாவூர் என்றும் மலையை திருமலை என்றும் அழைப்பர்.\nமலையின் மேற்கே படிகளில் ஏறிச்சென்றால் நாம் ஸ்ரீசிகாமணி நாதர் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம். இச்சிலையின் மொத்த உயரம் 16 1/2 அடியாகும். பகவான் நேமிநாதரின் சிறப்புப் பெயரே சிகாமணிநாதர் என்பதாகும். இச்சிற்பம் சோழ இளவரசியார் குந்தவை பிராட்டியாரால் கி.பி.11ம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின்னர் கட்டப்பட்டது.\nஇந்தியாவிலேயே மிக அதிக உயரமான நேமிநாத தீர்த்தங்கரர் சிற்பம் என்ற சிறப்பு கொண்டது இந்தச் சோழர் காலத்து சிற்பம். மாமன்னன் ராஜராஜனின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில் அவருக்கு பல பெயர்கள் உண்டு. மும்முடிச் சோழன், ஜனநாதன், அருண்மொழி, சத்திரிய சிகாமணி ஆகியவை அவற்றுள் அடங்கும்.\n‘சத்திரிய சிகாமணி வளநாடு’ என்ற பெயரில் ஒரு கோட்டமும் சோழ நாட்டில் இருந்துள்ளது. கோமதீஸ்வரர் செதுக்கிய பாகுபலியின் சிற்பம் கோமதீஸ்வரர் சிலை என்றும், குந்தவை கட்டிய ஆலயம் குந்தவை ஜினாலயம் என்றும், குந்தவை தனது தந்தையாகிய சுந்தரச் சோழனின் நினைவாக செய்யாறு அருகே பிரம்மதேசத்தில் எடுப்பித்த ஏரி, சுந்தரச்சோழப்பேரேரி எறும் அழைக்கப்படுவது போல, திருமலையில் செதுக்கப்பட்ட இந்த நேமிநாதரின் சிற்பத்தை தனது சகோதரன் மாமன்னன் ராஜரானின் மறைவுக்குப் பின்னால் கட்டியதால் ராஜரானின் நினைவாக ‘சிகாமணி’ என்று பெயரிட்டிருக்கலாம்.\nநன்றி: குறிப்புக்கள் – ஆர்.விஜயன், திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு\nஇப்பதிவினை 2014ம் ஆண்டு ஜுன் மாதம் நான் பதிவாக்கினேன். இப்பதிவினைச் செய்ய உதவிய நண்பர்கள் ப்ரகாஷ் சுகுமாரன், ஹேமா, இரா.பானுகுமார் ஆகியோருக்கு என் நன்றி. அத்தோடு இப்பதிவில் எனக்கு முழுதும் உதவியாக இருந்த திருமலை சமண மடத்திற்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றியினை சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.\n16 நிமிடப் நேரப் பதிவு இது.\nமுதல் பகுதியில் இச்சிற்பத்தை பற்றிய விளக்கத்தைக் காணலாம். தொடர்ச்சியாக சமஸ்கிருதத்தில் பூஜையும் பின்னர் தமிழில் ஆரத்தியும் நடைபெறுவதை���் காணலாம். ஆண் பெண் பேதமின்றி ஆரத்தி செய்து வழிபடலாம் என்பதையும் இப்பதிவில் காணலாம்.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\nPrevious Post: திருமலை ராஜராஜன் சிற்பம்\nNext Post: திருமலை பஞ்சகுல தேவதைகள் ஜினாலயம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : பெருமாள் மலை\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : 2ம் நாள்\nவட்டெழுத்து பயிற்சி – மதுரை 28-29 டிசம்பர் 2019 : முதல் நாள்\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2021/02/blog-post_85.html", "date_download": "2021-02-26T04:09:56Z", "digest": "sha1:XUCMNU4NT5BWXQTA23QC7L7GHAWVUT5F", "length": 6154, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "பிறப்பு அத்தாட்சிப்பத்திரமற்ற மக்கள் உடன் தொடர்பு கொள்ளவும்! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nபிறப்பு அத்தாட்சிப்பத்திரமற்ற மக்கள் உடன் தொடர்பு கொள்ளவும்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பிறப்பு அத்தாட்சிப்பத்திரமற்ற மக்கள் உடன் பிரதேச செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப் கேட்டுக்கொண்டார்.\nபிறப்புப் பதிவு அத்தாட்சிப்பத்திரம் இல்லாத சகல இலங்கைப் பிரஜைகளுக்கும் அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதியின் சிந்தனைக்கமைவாக தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளரது அறிவுத்தலின் பிரகாரம் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nஇதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட���ட சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் இதுவரையில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் இல்லாத அல்லது இதுவரையில் தமது பிறப்பைப் பதிவு செய்திராத பிரஜைகள் சகலரும் தங்களது கிராம சேவகர் பிரிவுகளுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களை உடனடியாக அணுகி விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇயலுமானவர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவுக்கு வருகைதந்து குறித்த விபரங்களை நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் கூறினார்.\nமேலதிக விபரங்கள் தேவைப்படின், 067 2277436 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/covid", "date_download": "2021-02-26T03:55:14Z", "digest": "sha1:YEI5VUGGWAP4ZLILZO5NDWEN4MIV744U", "length": 2583, "nlines": 52, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Covid", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 2,783 பேருக்கு தடுப்பூசி... இன்று 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் 1,066 பேருக்கு கொரோனா உறுதி... மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,10,080 ஆக அதிகரிப்பு\n“கொரோனா 2-ஆவது அலை வந்தால், இந்திய பொருளாதாரம் மேலும் மோசமாக்கும்” : மோடி அரசுக்கு ‘RBI’ எச்சரிக்கை\nஉலக மக்கட்தொகையில் 10-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று : உலக சுகாதார அமைப்பு கணிப்பு\n14 மணி நேரமாக பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு : இரட்டைக் குழந்தைகள் பலி\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் தி ராக்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி - மோடி அரசின் தாமதம் இனியும் தேவைதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_66.html", "date_download": "2021-02-26T04:03:12Z", "digest": "sha1:GBCHFH7PUBCU4E7FGCNHIWJWEAEGXUHU", "length": 10391, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, கட்டிவைத்து பச்சைமட்டையால் அடித்தவர்களை தேடும் பொலிசார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, கட்டிவைத்து பச்சைமட்டையால் அடித்தவர்களை தேடும் பொலிசார்\nவடமராட்சி குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.\nவடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் உரையாடி கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.\nஅதன் பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அழைத்து பச்சை மட்டையால் தாக்கியுள்ளனர்.\nஅத்துடன் சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்ததாக பொலிஸாருக்கு அந்த இளைஞர்கள் மூவரும் தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து சிறுமிகளை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவர்களை சேர்த்துள்ளனர்.\nஇதன்போது சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளதை அடுத்து குறித்த இளைஞர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.\nசட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விர��்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/01/22114519/2277995/Tamil-News-Police-Commissioner-says-Delhi-tractor.vpf", "date_download": "2021-02-26T04:43:42Z", "digest": "sha1:GOH7V5FBIIFDZAPVL57ZTYQSCPR6UMNS", "length": 12567, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Police Commissioner says Delhi tractor rally not allow", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்கமாட்டோம்- போலீஸ் கமிஷனர்\nவிவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மா கூறியுள்ளார்.\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 59-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.\nபோராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. நேற்று முன்தினம் 10-வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்தவித முடிவும் ஏற்படவில்லை.\nஅப்போது 3 விவசாய சட்டங்களையும் 1½ ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் பிரச்சினைக்கு தீர்வு காண இரு தரப்பினர் கொண்ட குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும் மத்திய அரசு கூறியது.\nஇது சம்பந்தமாக நேற்று விவசாய சங்க பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது மத்திய அரசின் சமரச திட்டத்தை ஏற்பது இல்லை என்று முடிவு செய்தனர்.\n3 வேளாண் சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே தீர வேண்டும். அதுவரை போராட்டத்தை தொடருவது என்று முடிவு எடுத்தனர்.\nஇதற்கிடையே இன்று மத்திய அரசு- விவசாயிகள் மத்தியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அதில் முடிவுகள் எடுக்கப்படுமா என்பது இழுபறியாக இருக்கிறது.\nவிவசாயிகள் போராட்டத்தின் முக்கிய அம்சமாக 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் 1 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணியை நடத்தப் போவதாக விவசாய சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.\nமத்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா டெல்லியில் நடைபெறும் நிலையில், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்ததால், அது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஎனவே டெல்லி நகருக்குள் டிராக்டர் பேரணி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. ஆனால் இதை விசாரணைக்கு ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி போலீசாரே இதுபற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறியது.\nஇதையடுத்து டெல்லி போலீஸ் அதிகாரிகள், விவசாய சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டெல்லி நகருக்குள் பேரணியை நடத்தக் கூடாது. அதற்கு பதிலாக எல்லை பகுதியில் உத்தரபிரதேசம், அரியானாவில் பேரணியை நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.\nஇதை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். டெல்லி நகருக்குள்தான் பேரணியை நடத்துவோம். குடியரசு தின விழாவுக்கு எந்த இடையூறும் செய்யமாட்டோம் என்று கூறினார்கள்.\nஆனாலும் டெல்லி போலீசார் அவர்களுக்கு இதுவரை அனுமதி கொடுக்க வில்லை. இதுசம்பந்தமாக டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மா கூறியதாவது:-\nடெல்லியில் நடத்தப்படும் குடியரசு தினவிழா என்பது நாட்டின் முக்கியமான விழா ஆகும். அன்றைய தினத்தில் டெல்லியில் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை.\nஅவ்வாறு அனுமதித்தால், அது குடியரசு தினவிழாவை பாதிக்க செய்யும். எனவே விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது. அவர்கள் மாற்று இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.\nஇதற்கிடையே உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களில் டிராக்டர் பேரணியை நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று அந்த மாநில அரசுகளும் கூறி இருக்கின்றன.\nFarmers Protest | Farm Laws | விவசாயிகள் போராட்டம் | வேளாண் சட்டங்கள்\nபமீலா கோஸ்வாமி போதை பொருள் வழக்கு - பாஜக தலைவர் ராகேஷ் சிங், 2 மகன்கள் கைது\nமராட்டியம், கேரளாவில் புதிய வகை கொரோனா - மத்திய அரசு தகவல்\nபிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : 56 ஆயிரம் புதிய வீடுகள் கட்ட அனுமதி\nவா���்க்கையில் வெற்றி பெற பிரதமர் சொன்ன 3 மந்திரங்கள்\nகொரோனா பாதிப்பு குறைவு - டெல்லி சர்தார் படேல் சிகிச்சை மையம் அடுத்த வாரம் மூடப்படுகிறது\nவிவசாயிகள் போராட்டத்திற்கு காங்கிரசே காரணம்: நளின்குமார் கட்டீல் குற்றச்சாட்டு\nவிளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்புடைய மேலும் 20 பேரின் புகைப்படங்கள் வெளியீடு\nபல நாடுகளுக்கு செல்லும் பிரதமருக்கு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை – பிரியங்கா காந்தி\nநாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் விவசாயிகள் போராட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/01/27232602/2299241/Tamil-News-Maharashtra-reports-2171-new-cases-2556.vpf", "date_download": "2021-02-26T04:33:48Z", "digest": "sha1:4BCCSRYR5G7ASRPC5ASN5NGWQPXAQXZU", "length": 6443, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Maharashtra reports 2,171 new cases; 2,556 recover, 32 die", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,171 பேருக்கு கொரோனா: 32 பேர் பலி\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,15,524 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று 2,556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,20,006 ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று 32 பேர் பலியாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,894 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போது வரை 43,393 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது\ncoronavirus | கொரோனா வைரஸ்\n24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு தொற்று, 120 பேர் பலி... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nகுறுகிய தூர ரெயில்களில் கட்டண உயர்வு... ரெயில்வே கூறும் விளக்கம்\nசித்தராமையாவை ராமரின் சாபம் சும்மா விடாது: மந்திரி ஈசுவரப்பா\nஇடைத்தேர்தல் போட்டியில் இருந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பின் வாங்காது: குமாரசாமி பேட்டி\nகொரோனாவுக்கு பலிய��ன பெண்ணின் உடலை கொடுக்க ரூ.3 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை\n24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு தொற்று, 120 பேர் பலி... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nகொரோனா 2-வது அலை பரவாமல் தடுக்க தமிழக-கேரளா எல்லைகளில் 26 இடங்களில் தீவிர சோதனை\nகொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை கொடுக்க ரூ.3 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.35 கோடியை கடந்தது\nஆப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/solar-powered-tents-designed-for-indian-army/", "date_download": "2021-02-26T03:48:24Z", "digest": "sha1:WCVAY46RFY6FYXRVMP3YO23X66OBIL4E", "length": 14428, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் குளிரில் ராணுவ வீரர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் உஷ்ணமாகும் கூடாரங்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகாஷ்மீர் குளிரில் ராணுவ வீரர்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூரிய சக்தியில் உஷ்ணமாகும் கூடாரங்கள்\nகாஷ்மீர் எல்லையில் உறை பனியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நம் தேசத்தின் பாதுகாப்பு பணியில் இரவும் பகலும் ஈடுபட்டுள்ளனர்.\nபனி பொழிவு அதிகம் இருக்கும் காலங்களில் சராசரியாக மைனஸ் ஐந்து டிகிரி வரை கூட செல்லக்கூடும், அது போன்ற காலங்களில் கண்டைனர் போன்ற அமைப்புகளில் சென்று தங்கிக்கொள்ள இவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nராணுவ வீரர்கள் படும் துயரை கண்டு அவர்களுக்கு உதவ எண்ணிய சோனம் வாங்-சுக் எனும் லடாக்-கை சேர்ந்த தன்னார்வலர் இவர்களுக்காக சோலார் கூடாரங்களை வடிவமைத்திருக்கிறார்.\nசூரிய சக்தியை சேமித்து இயங்கக்கூடிய இந்த கூடாரத்தின் வெளியில் மைனஸ் 14 டிகிரி வெப்ப நிலை நிலவினாலும் இதன் உள் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் வகையில் வடிவைக்கப்பட்டுள்ள இந்த கூடாரத்தின் எடை 30 கிலோ மட்டுமே, வீரர்கள் தாங்கள் செல்லும் இடத்திற்கு சுலபமாக சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nலடாக் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு முறை சாரா கல்வி மூலம் அவர்களை மேல்நிலை கல்விக்கு தகுதியுள்ளவர்களாக செய்து வரும் தன்னார்வலரான சோனம் வாங்-சுக்கின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.\nமஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.\nஇந்த கூடாரங்களை தயாரிக்க 5 லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்று தெரிவித்துள்ள வாங்-சுக், இவை தற்போதுள்ள கண்டைனர்களை விட இரு மடங்கு அதிக இடவசதி கொண்டது, மேலும், கண்டைனர் விலையில் பாதி அளவு மட்டுமே செலவாகும் என்று கூறினார். கண்டைனர்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ. 9 லட்சம் முதல் 10 லட்சம் செலவு செய்யப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.\n“மேக் இன் இந்தியா” ஆகாஷ் ஏவுகணை வேண்டாம்- இறக்குமதி செய்ய ராணுவம் ஆர்வம் விரைவில் 4G சேவை: ரிலையன்ஸ் ஜியொ அறிமுகப்படுத்துகின்றது நாளை மறுதினம் ஜிசாட்-31 செயற்கை கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ\nPrevious உத்தரகண்ட் வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 70 உடல்கள் கண்டெடுப்பு…\nNext நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தியது தேசிய தேர்வுகள் ஆணையம்…\nமுகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n – ராகுல் காந்தி வலியுறுத்தல்\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் ஜா��்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,096 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,053…\nவார ராசிபலன்: 26.2.2021 முதல் 4.3.2021 வரை\nநாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் \nதமிழகம் : இன்று 2 ஆம் நாளாகத் தொடரும் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்\nமீண்டும் வேல் பஞ்சாயத்துத் தொடக்கம் : மோடிக்கு வெள்ளி வேல் பரிசளித்த எல் முருகன்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pottuvil.info/2021/02/blog-post_10.html", "date_download": "2021-02-26T04:44:47Z", "digest": "sha1:Z3OYSDA4NUV4HAYLPNXDKTMO2IH6AE74", "length": 3786, "nlines": 41, "source_domain": "www.pottuvil.info", "title": "அடக்கம் செய்ய அனுமதி! பிரதமர் சபையில் தெரிவிப்பு.", "raw_content": "\nகோவிட் 19 பெருந்தொற்று காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை பிரதமர் மகிந்த ராசபக்ச வழங்கியுள்ளார்.\nஇன்று (10) பாராளுமன்றில் எஸ்.எம். மரிக்கார் கேள்விநேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக கோவிட் 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.\nவைத்தியர் சுதர்சனி பெர்ணான்டே புள்ளே அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடயமான நீரினூடாக கோவிட் 19 வைரசு தொற்றாது எனும் கருத்தை அடிப்படையாக வைத்தே பாராளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மகிந்த ராசபக்ச இவ்வணுமதியை வழங்கினார்.\nஇதற்கு முன்னர் விசேட நிபுணர்கள் கொண்ட குழுவினர் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்காத நிலையில் அரசு இத்தீர்மானத்தை அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_621.html", "date_download": "2021-02-26T04:46:46Z", "digest": "sha1:B72TP4FD7XXH6DFQU4XPGINZBRTBRIPJ", "length": 17391, "nlines": 148, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஜ.சி.ஆர்.சியை நம்பியதாலேயே பலர் காணாமலாக்கப்பட்டனர் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News ஜ.சி.ஆர்.சியை நம்பியதாலேயே பலர் காணாமலாக்கப்பட்டனர்\nஜ.சி.ஆர்.சியை நம்பியதாலேயே பலர் காணாமலாக்கப்பட்டனர்\nசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை நம்பித்தான் இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன் சென்று பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 837 ஆவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்துவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தினர் இதன்போதே அதன் தலைவி இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,\nபோரின்போது நம்பியிருந்த சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை நம்பி இறுதி போரில் வெள்ளைக் கொடியுடன் சென்ற வேளைல், அதிகளவானவர்கள் உயிரிழந்தார்கள் அதற்கு முன்னர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் எங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் தான் கொடுத்தோம் யாருக்கும் விவரங்கள் செல்லக்கூடாது சர்வதேசத்தின் நம்பிக்கையில் நல்ல தீர்வு வேண்டும் என்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு இன்றுவரைக்கும் விபரம் அவர்களிடம் இருக்கின்றது.\nதற்போது உள்ள காலகட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீவிரமாக வேலைசெய்துகொண்டு இருக்கின்றார்கள்.அதாவது அரசின் காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கு ஆதரவாக அவர்கள் வேலைசெய்வது எங்கள் மனதிற்கு வேதனையாக இருக்கின்றது.\nவட்டுவாகல் தொடக்கம் ஓமந்தை,வவுனியாவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் வெள்ளைவான்களால் கடத்தப்பட்டது என்று பலதரப்பட்ட வகையில் எங்கள் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇவற்றை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தேடித் தரமுடியாது என்றால் எங்கள் மக்களுக்கு அவர்களால் ஏன் வாழ்வாதாரம் கொடுக்க வேண்டும்.\nயுத்தம் நிறைவடைந்து, பத்து ஆண்டுகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் காணாமல் போனவர்களுக்காக வேலைசெய்தார்களா அந்த பத்து ஆண்டுகளாக மக்களிடம் இல்லாத அக்க���ை தற்போது அரசின் காணாமல் போனோர் அலுவலகம் வந்த பின்னர் ஏன் இந்த அக்கறை என்பது எங்களுக்கு கேள்விக்குறியாக இருக்கின்றது\nஎனது கணவரைக் காணவில்லை என்று எனது கணவர் இருக்கின்றார் என்று புலனாய்வாளர்கள் என்றுசொல்லி வங்கியில் பணம் கட்டச் சொல்லி 75 ஆயிரம் பணம் கட்டி அது தொடர்பிலும் நீதிமன்றில் வழக்கு இருக்கின்றது இவ்வாறு பல்வேறு ஆதாரங்களுடன் நான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ரேன்.\nஇவ்வாறான நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மக்களை பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது. எங்கள் உயிர்போனாலும் கவலை இல்லை என்று துணிச்சலாக எங்கள் உறவுகளை தேடிப் போராடி வருகின்றோம்.\nஇந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முடிந்தால் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு சொன்னால் மட்டுமே போதும் மற்றும்படி மக்கள் போரில் சாகும்போது விட்டுவிட்டு ஓடும் போது என்ன யோசித்து ஓடினார்கள்.\nஅரசு போகச்சொல்லும்போது போவார்கள் வரச்சொல்லும்போது வருவார்கள் காணாமல் போனோர் விவரங்கள் அனைத்தும் எடுத்து அரசுக்கு கொடுப்பார்கள் பின்னர் போவார்கள் அதன்பின்னர் நாங்கள் படும் வேதனைகளை யாரிடம் சொல்லி அழுவது.\nஜ.சி.ஆர்.சி என்ற ஒரு வசனத்தை நம்பித்தான் நாங்கள் இறுதிமட்டும் முள்ளிவாய்க்கால் வரையில் இருந்தோம் என்ன நடந்தது இறுதியில்.\nநாங்கள் எங்கள் உறவுகளை அரசிடம் தான் கையளித்தோம் எங்களுக்கு உண்மையான நீதிவேண்டும் உண்மையில் நான் பதிக்கப்பட்டுள்ளேன் என்னால் முடியவில்லை நான் செத்தாலும் பொறுப்பு இந்த ஜ.சி.ஆர்சிதான்-என்றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/astrology/vedic_astrology/bphs/dashas_of_grahas_10.html", "date_download": "2021-02-26T03:50:52Z", "digest": "sha1:F6XNXIDP5FKV6MIGWWVVSHDP7DKRWXNR", "length": 14915, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கிரகங்களின் தசைகள் - Dashas of Grahas - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - Brihat Parasara Hora Sastra - வேத ஜோதிடம் - Vedic Astrology - Astrology - ஜோ��ிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட பரிகாரங்கள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் பலன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » வேத ஜோதிடம் » பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் » கிரகங்களின் தசைகள்\nகிரகங்களின் தசைகள் - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/37871/", "date_download": "2021-02-26T03:15:04Z", "digest": "sha1:PFUGX2OW2HNWQQCLVWW6RPAKZSABKXZA", "length": 16067, "nlines": 252, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP – POLICE NEWS +", "raw_content": "\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்\nபுதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 23/02/2021\nதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP\nசென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019 – 20 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கிற்கான பகுதி ஈவுத் தொகையான ரூ.1.92 கோடியை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக��குநர் திரு.ம.நா.மஞ்சுநாதா, இ.கா.ப., அவர்கள் வழங்கினார்.\nதமிழக காவல்துறை இயக்குனர் திரு.ஜே.கே. திரிபாதி,IPS, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை டிஜிபி திரு.சைலேந்திர பாபு,IPS ஆகியோர் உடனிருந்தனர்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nபுதுப்பொலிவுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை S S காலனி காவல் நிலையம்\n547 தமிழகத்தின் பெரும்பாலான காவல் நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையங்களைபுதிய கட்டடங்களில்இயக்குவதற்கு தமிழக அரசு கட்டப்பட்டு வருகிறது. இந்த […]\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர், எஸ்பி அரவிந்த் ஆய்வு\nகாவல்துறையை சார்ந்த 5 காவலருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு\nசேலம் ஆணையர் தலைமையில் மனுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்\nஅறிவியல் சார்ந்த கண்காட்சியை துவக்கி வைத்த திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் திரு.தெய்வம்\nபெற்றோரை பிரிந்த மாணவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,063)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,734)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-02-26T04:07:28Z", "digest": "sha1:UWEKLENB2TPKGLXRVKNQ6YFCPON5JXM5", "length": 7129, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் தலிபானுடன் பாதுகாப்பு படையினர் போரிட்டுவரும் பகுதியில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் உயிரிழந்தனர்.\nஹெல்மண்ட் மாகாணத்தில் வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீசார் 17 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது.\nஆப்கானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளும் அமெரிக்க படைகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்கா தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக எந்தஒரு விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆப்கானிஸ்தான் படைகள் எப்போது எல்லாம் உதவியை கோருகிறதோ அப்போது எல்லாம் அமெரிக்க படைகள் உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க படைகளின் அத்துமீறல்தான் இது என தலிபான் பயங்கரவாத இயக்கம் தெரிவித்துள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்ட���ன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/uppu-pariharam/", "date_download": "2021-02-26T04:07:07Z", "digest": "sha1:VG4DRF5MA5WI44BMEYOZL26AXKOORWDY", "length": 13336, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கண் திருஷ்டி விலக பரிகாரம் | How to Remove Drishti in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கண் திருஷ்டியை போக்க கூடிய உப்பு பரிகாரத்தை ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். இந்தப் பரிகாரம்...\nகண் திருஷ்டியை போக்க கூடிய உப்பு பரிகாரத்தை ஒருமுறை இப்படி செய்து பாருங்கள். இந்தப் பரிகாரம் எதிர்மறை ஆற்றலை தூக்கி அப்படியே வெளியே போட்டு விடும்.\nகண் திருஷ்டியை போக்குவதற்கு உப்பு ஒரு சிறந்த பொருளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த உப்பை வைத்து பலவிதமான பரிகாரங்களை பல முறைகளில், பல சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், கண் திருஷ்டியை போக்க கூடிய, எதிர்மறை ஆற்றல்களை விளக்கக்கூடிய இந்த உப்பினை எந்த கிழமையில், எப்படி, நம்முடைய வீட்டில் பயன்படுத்தி வந்தால் இரட்டிப்பு பலனை அடைய முடியும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிக மிக சுலபமான முறையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலையும் கண்திருஷ்டியையும் தூக்கி வெளியே போட்டு விடலாம்.\nஒரு கண்ணாடி டம்ளர் முழுவதுமாக நல்ல தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் கல் உப்பைப் போட்டு, நன்றாக கரைத்து விடுங்கள். இதை உங்களுடைய வீட்டில் ஒரு மூலையில் வைத்து விடவேண்டும். இரவு எல்லோரும் தூங்கிய பின்பு இந்த டம்ளரை தயார் செய்து வைக்க வேண்டும். குறிப்பாக யாரும் உறங்காத இடத்தில், வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nஎதிர்மறை ஆற்றலை அந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் உப்புத் தண்ணீர் இருக்கும் போது அந்த இடத்தில் மனிதர்கள் இருக்கும்பட்சத்தில், அந்த எதிர்மறை ஆற்றலின் தாக்கம் கட்டாயம் அந்த நபரை சேரும். ஆகையால் யாரும் இல்லாத இடத்தில் இந்த உப்பு கலந்த தண்ணீரை வைத்து விடுங்கள்.\nகவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதை நீங்கள் ஆரம்பிக்கப் போகும் அந்த இரவு ஞாயிற்றுக்கிழமை இரவாக தான் இருக்க வேண்டும். ஞாய��ற்றுக் கிழமையில், திருஷ்டியை கழிக்கக் கூடிய பரிகாரத்தை தொடங்கினால் அதன் மூலம் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து, திங்கள் செவ்வாய் புதன் வியாழன் மொத்தத்தில் 5 நாட்கள் இரவு இப்படியாக தினமும் செய்து வர வேண்டும்.\nமறுநாள் காலை எழுந்த உடனேயே, இரவு கண்ணாடி டம்ளரில் வைத்த உப்பு தண்ணீரை எடுத்த சிங்கிலோ அல்லது மண் பாங்கான இடத்திலும் ஊற்றி விட வேண்டும் அந்த பழைய தண்ணீர், முந்தைய நாள் வைத்த தண்ணீர் எக்காரணத்தை கொண்டும் அடுத்த நாள், அதே இடத்தில் இருக்கவே கூடாது. காலை எழுந்தவுடன் உங்களது முதல் வேலை அந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரை வெளியே கொட்டிவிட்டு டம்ளரை நன்றாக கழுவி வைக்க வேண்டியது மட்டும்தான்.\nஐந்து நாட்கள் இரவு இந்த பரிகாரம் செய்து முடித்த பின்பு, வெள்ளிக்கிழமை காலை எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு ஒரு டம்ளர் நல்ல தண்ணீரில் மஞ்சளைப் போட்டு நன்றாக கரைத்து விட்டு அந்த தண்ணீரை உங்கள் வீட்டின் உள் பக்கத்தில் இருந்து, வெளி பக்கம் வரை முழுவதுமாக மூலை முடுக்குகளில் படும்வரை தெளித்து வர வேண்டும்.\nவெள்ளிக்கிழமை அன்று உங்கள் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும். அவ்வளவுதாங்க உங்களை பிடித்த கெட்ட ஆற்றலை நீங்களே உங்களது கையால் மஞ்சள் தண்ணீரை தெளித்து வெளியில் கொண்டு வந்து விட்டு விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் வீட்டில் இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் கைகொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\n இந்த ஒரு செயலை செய்ய மறந்துடாதீங்க பணம் பல மடங்கு பெருக, உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றத்தை கொண்டுவர, இந்த நாளை தவற மட்டும் விட்டுடாதீங்க.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉப்பு தீபம் யாரெல்லாம் ஏற்றலாம் தெரியுமா இப்படி ஏற்றினால் ஆபத்து வருமா இப்படி ஏற்றினால் ஆபத்து வருமா உப்பு தீபம் ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nவெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் இவரை மட்டும் வழிபட்டால் நாமும் செல்வந்தராகி விடலாமா\nஇந்த தெய்வத்தை 1 முறை, இப்படி வழிபாடு செய்தால் போதும். நீங்கள் தொழில் அதிபராகி, கோடிஸ்வரராகி, சொந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது நிச்சயம்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/thozhi.html", "date_download": "2021-02-26T04:36:49Z", "digest": "sha1:WXPVENJRXJGKPKDWV4YF6VLBFZMZP62K", "length": 19562, "nlines": 343, "source_domain": "eluthu.com", "title": "thozhi - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 13-Apr-1988\nசேர்ந்த நாள் : 02-Oct-2011\nஇப்படிதான் வாழ வேண்டும் என்று நினைப்பவள் .....\nதமிழ் என்னும் காட்டில் துள்ளி திரியும் ஒரு புள்ளி மான் ......\nநான் தமிழை நேசிப்பவள் அல்ல ...\nagan அளித்த படைப்பில் (public) செல்வா பாரதி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\n2014ஆம் ஆண்டின் முதல் விருதென ,\"வளர் மென்பா கவிசெம்மல்-2013 \"எனும் விருது இருவர்க்கு அளிக்கப் படுகிறது...\nபிரிசில்லா எனும் ஒரு படைப்பாளி தளத்தில் வந்த நாள் முதல் அவரின் படைப்புகள் எனது கண்களின் விரிப்பில் ..நல்ல ஆக்கம் அவரிடம் உள்ளது எனக்கு மகிழ்ச்சி...இவர் நிறைய வாசிக்க வேண்டும் உறுதியாய் கவிதை உலகில் நல்ல முன்னேற்றம் இவர் அடைவார் இவரைப்போல் தோழர் சுதா\nயுவராஜ் நல்லதொரு படைப்பாளியாக தளத்தில் வளம் வருவது மகிழ்ச்சியே...\nவாழ்த்துக்கள் தோழமைகள் இருவருக்கும் ...\t24-Oct-2014 10:48 pm\nதங்கள் வாழ்த்துக்களில் மகிழ்கின்றேன் தோழமையே 08-Jan-2014 11:21 pm\nஆஹா . மிக்க மகிழ்ச்சி . இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள். 08-Jan-2014 11:17 pm\nlakshmi777 அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகுழந்தை இல்லாதவர்கள் குழந்தையை தத்து எடுப்பது சரியா \nஎதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை மனதில் கொண்டு ...\t25-Dec-2013 9:15 am\nதோழி ஏன் எடுக்க குடாதுன்னு சொல்றிங்க 24-Dec-2013 11:42 am\nஉமா பாரதி அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nதங்கள் வருகைக்கும் கருத்து பதிப்பிற்கும் நன்றி சகோதரியே \nமுற்காலத்தில் அவரவர் செய்கின்ற தொழிலை வைத்தே இந்த சாதிகள் எல்லாம் பிறந்தது. வணிகம் செய்பவர் செட்டியார், மரச் சாமான்கள் செய்பவர் தச்சர், தென்னை பனை மரம் ஏறுபவர்கள் சானார் என்று இப்படி செய்யப்பட தொழில்களே சாதி முத்திரையும் அவர்களுக்கு அளித்துவிட்டது. வேறு வேறு தொழிலுக்கு மனிதர்கள் மாறிவிட்டாலும் இந்த சாதி மட்டும் இன்னும் மாறாமல் ஒழிக்கப��� படாமல் உள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம். படைப்பு நன்று தோழி. 21-Dec-2013 2:29 pm\nlakshmi777 அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஉங்கள் அத்தையோட பொண்ணோட கணவர் தங்கையோட பையன் உங்களுக்கு என்ன உறவுமுறை \nஇந்த கேள்வியை படிப்பவர் ஆணாக இருந்தால் மருமகன்.. பெண்ணாக இருந்தால் மகன்...\t20-Dec-2013 10:47 am\nமகன்(தங்கச்சி மகன்)\t20-Dec-2013 10:44 am\nthozhi - படைப்பு (public) அளித்துள்ளார்\n@Beni :) இக்கவிதையில் கண்டேன் உனது வலிமையை தோழி. சிறப்பு படைப்பு.\nம்ம்ம்ம்.... நன்றி நண்பா 19-Dec-2013 9:52 pm\nthozhi - படைப்பு (public) அளித்துள்ளார்\nபூட்டு போடவில்லை நீ .....\nஇது நீங்கள் சொல்வது உண்மை...\nthozhi - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎடுத்து சொல்ல நாவு உண்டு,\nசொல்ல வேற வார்த்தை இல்லை,\nஎன்னிடத்தில் ஓர் அகராதி இல்லை......\nசொல்ல என்றும் தேவை இல்லை,\nவயது என்னும் வாழ்வின் எல்லை,\nநாவு கூட வாழ்த்து சொல்லும்,\nநீ சொன்ன நல்ல வார்த்தைக்காக ......\nபேசும் முன்னால், யோசி நன்றாய்,\nயோசனை என்றும் வெற்றி தருமே,\nவெற்றி என்னும் பரிசை பெற்று,\nவெல்ல வேண்டும் அனைவர் மனதை.....\nஅதுவும் கூட நோவின் வலியே......\nவார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு,\nஎன்றும் யோசி பேசும் முன்னால்,\nவாழ்க்கை என்றும் செழித்து ஓங்கும்...\nம்ம்ம் (இருப்பா யோசிக்கிறேன் ) ம்ம்ம்ம்ம்ம்ம் (ம்ம் யோசிச்து விட்டேன்) நல்லா, அழகான அறிவுரை.. தெளிவான கவிதை. அருமை தோழி 16-Dec-2013 10:16 pm\nநல்ல அறிவுரை தோழி 16-Dec-2013 9:40 pm\nthozhi - படைப்பு (public) அளித்துள்ளார்\nமகிழ்ச்சி என்றும் பொங்கிடுமே .....\nநம்முள் இருப்பவனை நாம் கானமுடியாமல் எங்கெங்கே தேடுகிறோம்.வேதம் சொல்வதும் இதைத் தான்: தத் வம் அஸி. நன்று தோழி\t15-Dec-2013 4:58 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/events/03/228458?ref=category-feed", "date_download": "2021-02-26T03:49:07Z", "digest": "sha1:KBWCUGN5YG3EXJUDF7GENYQR5TKWUJYE", "length": 8429, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "கௌரவிப்பு நிகழ்வில் வைத்து தனது மகன், மகளுடன் கிரிக்கெட் விளையாடிய முத்தையா முரளிதரன் - Lankasri News", "raw_content": "\nபி���ித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகௌரவிப்பு நிகழ்வில் வைத்து தனது மகன், மகளுடன் கிரிக்கெட் விளையாடிய முத்தையா முரளிதரன்\nஉலகளாவிய ரீதியில் இலங்கைக்கு பெருமை தேடித் தந்த சாதனையாளரான இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nநுவரெலியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிகளவான விக்கட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என விஸ்டன் கிரிக்கெட் மாத சஞ்சிகை பெயரிட்டுள்ளது.\nஉலகில் முன்னணி கிரிக்கெட் ஆய்வு நிறுவனமான கிறிக்விஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சஞ்சிகை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த 30 டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை தெரிவுசெய்துள்ளது.\nஇதில் இலங்கையின் முத்தையா முரளிதரன் முன்னணியில் உள்ளார்.\nமுரளிதரனுக்கு கிடைத்த குறித்த அங்கீகாரத்தை கொண்டாடும் வகையில் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிகழ்வில் முத்தையா முரளிதரன், அவரின் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது முத்தையா முரளிதரன் தனது மகன் மற்றும் மகளுடன் கிரிக்கெட் விளையாடில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/Choppergate", "date_download": "2021-02-26T04:11:17Z", "digest": "sha1:NIJNQQDZQR3BAKOTQCLUH7MMGERTR5KL", "length": 12830, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "Choppergate – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு ஊழல் சேனல்களின் NBC Nightly நியூஸ் ஆங்கர் பிரையன் வில்லியம்ஸ்-விரோதி என்பது போன்ற தோற்றத்தை தான் உள்ள ஒரு ஹெலிகாப்டர் மூலம் ஒரு RPG 2003 ஈராக் கொள்கையும் ஆண்டில் ஏற்பட்ட வந்திருந்தது. தனது கதை உருவாக்குகின்றன பதிப்புகளைக் வில்லியம்ஸ் கூறினார் ஆண்டுகளில்: 2003, பிறகு உடனடியாக, அவர் கூறினார் ஒரு ஹெலிகாப்டர் மூலம் ஒரு RPG ஒன்று மோதிவிட்டு பின்னால் உள்ள. \"தி Chinook எங்களுக்கு நடைபெறவிருக்கும் தான் ஏறக்குறைய எனவே வெளியே லாகோஸின்,\" அவர் தெரிவித்தார் NBC. 2013, வில்லியம்ஸ் கூறினார், RPG மெல்போனில் ஹெலிகாப்டர் உள்ள இருப்பதாக David Letterman. பின் உள்ள வாக்கில், என அவர் பார்வையாளர்கள் \"உள்நாட்டு யுத்ததத்தின் பயங்கரமான சிறிது நேரம் வன்முறையைத் வருடங்களுக்கு முன்பு ஈராக் கொள்கையும் ஆண்டில் நாங்கள் உள்ள பயணம் பேர் ஹெலிகாப்டர் கட்டாயத்திற்கு கீழே வீசிய ஒரு R.P.G.\" பற்றி\nஇல் பெப்ரவரி 4, வாக்கில், வில்லியம்ஸ் மன்னிப்பு கோரியது பகிரங்கமாகவே சரியாக அவர் கொண்டிருந்த ஆனால் அதனால் மக்கள் எந்த ஹெலிகாப்டர் அவர் இருந்த ஒரு ஹெலிகாப்டர் பின்னணியில் நேரடியாக misremembered கொண்ட. வில்லியம்ஸ் எழுதிய \"நான் கொண்டிருந்த உண்மையாகவே பின்னால் உள்ள ஏற்றினால் மேலே வாலால் வீட்டு, RPG மாநாட்டைத் பறவை Chinook,\". எனினும் தான் இந்த பதிப்பு ஆதரவு பெற்ற fired மீது, கதை. அவரது மன்னிப்பு கதையில் க்குள் கேள்வி என்று அவர்கள் இட்டு இல்லை அழைத்துக் ஹெலிகாப்டர்கள் கீழ் தீ அவர்களின் செல்லப்பட்ட இருவர் மீது அவரது ஹெலிகாப்டர் விமானி கூறினார்.\nஇது ஒரு தவறு கிடைக்குமாறும் அதற்காக apologize ஒரு விஷயம். இது இதுவரை graver offense மக்கள் கூறுவதன்மூலம் மற்றும் பின் கூறுவதன்மூலம் அவற்றை மீண்டும் போது சுத்தமான--NBC Nightly நியூஸ் ஆங்கர் முழுக்க வர வந்திருந்தது. இல் பெப்ரவரி 7, வாக்கில், வில்லியம்ஸ் அறிவித்தார் என்று அவர் தற்காலிகமாக பதவிவிலகவிருப்பதாக இருந்து தனது செய்தி ஆங்கர் பங்கு ஒரு distraction NBC என்ற செய்தி கவரேஜ் அகற்ற மற்றும் வலைப்பின்னல் குறித்து ஆராய செயல்படுத்த.\nஅன்று டிசம்பர் 2, 2004, பிரையன் டக்லஸ் வில்லியம்ஸ் பதவியேற்ற ஆங்கர் என்பதுடன் மற்றும் managing திருத்தி, NBC Nightly செய்திகள் அன்று. 2005, NBC செய்தி வழங்கப்பட்டது கதீரீனா கதை அ��ன் கவரேஜ் Peabody விருதை, அந்த வில்லியம்ஸ் மற்றும் NBC ஊழியர்கள் இதுகுறித்து விருது கமிட்டி அவர்களின் அறிவிப்பு, \"மிக உயர்ந்த நிலைகளில் journalistic சிகரம்\" காண்பிக்கப்படும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபயனீட்டாளர்களின் ஆன்லைன் நடவடிக்கைக��ில் அவர்கள் பார்வையிட்ட ஒரு பேஸ்புக் தளத்தை பிறகும் அவர்கள் உள்நுழைந்துள்ளீர்கள் Facebook இன் முக்கிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Valsad/cardealers", "date_download": "2021-02-26T05:22:54Z", "digest": "sha1:GVIHKXW7BUED6IDYOLFILEPUIFPOWNBF", "length": 7360, "nlines": 157, "source_domain": "tamil.cardekho.com", "title": "வால்சாத் உள்ள 2 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் வால்சாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை வால்சாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து வால்சாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் வால்சாத் இங்கே கிளிக் செய்\nதெய்வீக ஹூண்டாய் வால்சாத், குஜராத், தர்மபூர் char rasta, nh no 8 opp சிஎன்ஜி pump வால்சாத், தர்மபூர் char rasta, வால்சாத், 396001\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3909", "date_download": "2021-02-26T03:18:34Z", "digest": "sha1:DLX7HV2VWBPHIJXFF4QRZGWJBF4LZTGT", "length": 9353, "nlines": 59, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "வெயில் காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள��� முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nவெயில் காலத்தில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில்\nஇதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nவெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை வெயிலினால் ஏற்படும் தாக்கம் விரிவடைந்துள்ளது.\nவெப்ப அதிர்ச்சி மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அல்லது எமது மனித உடலின் முக்கிய அங்கங்களான இதயம், சிறு நீரகம், நுரையீரல் போன்றவற்றை செயலிழக்கச் செய்யக் கூடியது. வெப்ப அதிர்ச்சியானது எமது உடல் நீண்ட நேரம் உயர் வெப்ப நிலைக்கு ஆளாவதன் காரணமாக, எமது உடலிலுள்ள வெப்பநிலையைச் சீராக்கும் மையம் பாதிப்படைகிறது. இது எமது உடலில் கட்டுப்பாடற்ற உயர்வெப்ப நிலை ஏற்படுவதால் ஏற்படுகின்றது. இந்த நிலையானது அனேகமான நேரங்களில் நீரிழப்பு உடன் சார்ந்தே ஏற்படுகின்றது.\nஇதன் அறிகுறிகளாகத் தலைச்சுற்று, தாங்கமுடியாததலைவலி,தலைப்பாரம், அதிகரித்த வெயிலிலும் வியர்வையின் அளவு குறைவடைதல் தோல் ஈரலிப்பற்றதாக மாறுதல், தசைப்பிடிப்பு, வாந்தி, வலிப்பு, மனக்குழப்பம், மன தின் ஒருநிலையற்றதன்மை மற்றும் தன்னிலை மறத்தல் ஆகியன காணப்படுகின்றன.\nவெப்ப அதிர்ச்சியானது 4 வயதிலும் குறைந்த குழந்தைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், 65 வயதிலும் கூடியவர்கள், இருதய மற்றும் சிறுநீரகநோய் உள்ளவர்கள், அதிகரித்த அல்லது குறைந்த உடல்நிறை உடையவர்கள், உயர் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவு நோய் உடையவர்கள், அதிகளவிலான மதுபாவிப்பவர்களை அதிகளவில் தாக்கு கின்றது.\nஎனவே நாம் அனைவரும் இந்த அதிகரித்த வெயிலின் தாக்கத்திலிருந்து எம்மையும் மற்றவர்களையும் பாது காக்கச் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும்.\nஇலேசான ஆடைகளை அணிதல் மற்றும் வெளியிடங்களுக்குச் செல்லும் போது தொப்பி மற்றும் குடை என் பவற்றைப் பயன்படுத்துதல், வெளியே செல்லும்போது கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடி அணிதல், அதிகளவிலான நீர் மற்றும் பானங்களை அருந்துதல், பிரதானமாக உடலில் ஏற்படும் நீரிழப்பைத்தடுப் பதற்கு தினமும் குறைந்தது 8 குவளை தண்ணி அல்லது பழச்சாறு அருந்த வேண்டும்.\nஉடற்பயிற்சி செய்யும் போது அல்லது வெளியிடங்களில் வேலை செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பதாகவே நீர்/ பானம் அருந்த வேண்டும். அத்துடன் அவ்வாறு வேலை செய்யும்போது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை தண்ணித் தாகம் இருந்ததோ இல்லையோ சிறிதளவு நீர் அருந்த வேண்டும்.\nஅத்துடன் இயலுமானவரையில் காலை மற்றும் மாலை நேரப் பொழுதுகளில் வேலைகளைச் செய்தல். அதாவது வெயில் நேரங்களில் வேலை செய்வதைத் தவிர்த்தல். ஆகவே தற்போது நிலவும் உச்ச வெயிலினால் ஏற்படும் தாக்கங்களை எம் மனதில் கொண்டு இயன்றவரை எம்மைப் பாதுகாப்போம்.\n« ”மங்கோலிஸ” நிலையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_1970.04.23", "date_download": "2021-02-26T04:28:02Z", "digest": "sha1:R4VSSHZPSMPHA66IIU3TSATTIM6WY27N", "length": 3065, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"சுதந்திரன் 1970.04.23\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"சுதந்திரன் 1970.04.23\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசுதந்திரன் 1970.04.23 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:182 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Corona%20Deserted", "date_download": "2021-02-26T04:10:19Z", "digest": "sha1:5ZDRBFIGB2MCV3QKZ7ZOUPFFPVAMWREM", "length": 3734, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Corona Deserted | Dinakaran\"", "raw_content": "\nகொரோனா தடுப்பூசிகள் போடும் பணியை வேகப்படுத்த வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்\nகொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,518,255பேர் பலி\nகொரோனாவால் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை\n49% சுகாதாரத்துறை பணியாளர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்\nகொரோனா காலத்தில் மூடிய சருகணி புறவழிச்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்\nஉருமாறும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் குறைவு, உயிரிழந்தோர் விகிதம் குறைவு, சிகிச்சை பெறுவோர் விகிதம் உயர்வு\nகாரைக்காலில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nஉருமாறும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் தினசரி பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்கிறது... மக்களே உஷார்\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,506,504 பேர் பலி\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,494,822 பேர் பலி\nசென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை\nகொரோனா தடுப்பூசி செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: ஓபிஎஸ்\nகொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் காமராஜ் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பு\nகொரோனாவுக்கு உலக அளவில் 2,484,656 பேர் பலி\nகேரளாவில் கொரோனா அதிகரிப்பு: எல்லை சாலைகளை மூடியது கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/offers-in-jamshedpur", "date_download": "2021-02-26T05:16:03Z", "digest": "sha1:GPUC5EKHGYWDCVKXE6DDF2QEDQQHV3MN", "length": 16499, "nlines": 347, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜம்ஷெத்பூர் ஹூண்டாய் aura February 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் aura பிப்ரவரி ஆர்ஸ் இன் ஜம்ஷெத்பூர்\n ஒன்லி 2 நாட்கள் மீதமுள்ளன\nஹூண்டாய் aura எஸ் AMT\nஹூண்டாய் aura எஸ் டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் option டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Option\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus AMT\nஹூண்டாய் aura எஸ் AMT டீசல்\nஹூண்டாய் aura எஸ்எக்ஸ் Plus டர்போ\nலேட்டஸ்ட் aura பைனான்ஸ் சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ஹூண்டாய் aura இல் ஜம்ஷெத்பூர், இந்த பிப்ரவர��. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ஹூண்டாய் aura CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ஹூண்டாய் aura பிற கார்களின் சலுகையை ஒப்பிடு ஹோண்டா அமெஸ், மாருதி டிசையர், டாடா டைகர் மற்றும் more. ஹூண்டாய் aura இதின் ஆரம்ப விலை 5.92 லட்சம் இல் ஜம்ஷெத்பூர். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ஹூண்டாய் aura இல் ஜம்ஷெத்பூர் உங்கள் விரல் நுனியில்.\nஜம்ஷெத்பூர் இதே கார்கள் மீது வழங்குகிறது\nஜம்ஷெத்பூர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nsakchi ஜம்ஷெத்பூர் ஜம்ஷெத்பூர் 831001\nஹூண்டாய் aura வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப்-4 எம் செடானை வாங்க வேண்டும்\nபிரிவுக்கான உயர்ந்த நிலையை அவுராவால் பெற முடியுமா\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Currently Viewing\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Currently Viewing\nஎல்லா aura வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nசிறந்த compact சேடன் கார்கள்\nகார்கள் with front சக்கர drive\n இல் Which ஐஎஸ் best சிஎன்ஜி கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\naura மீது road விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-jaguar+cars+in+new-delhi+sedan", "date_download": "2021-02-26T05:15:30Z", "digest": "sha1:EWHO4S5LFY636WODIVBMPXGWCMOIL7QV", "length": 10093, "nlines": 277, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Jaguar Sedan Cars in New Delhi - 35 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் Portfolio\n2014 ஜாகுவார் எக்ஸ்ஜெ 3.0L பிரீமியம் ஆடம்பரம்\n2016 ஜாகுவார் எக்ஸ்ஜெ 2.0L Portfolio\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் டீசல்\n2011 ஜாகுவார் எக்ஸ்ஜெ 3.0L\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2015 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2017 ஜாகுவார் எக்ஸ்இ 2.0L டீசல் Portfolio\n2015 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\n2011 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\n2014 ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் Portfolio\n2014 ஜாகுவார் எக்ஸ்ஜெ 3.0L Portfolio\n2011 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2012 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய டெல்லிகிழக்கு டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லிவடக்கு டெல்லி\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\n2012 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2010 ஜாகுவார் எக்ஸ்எப் 5.0 Litre வி8 பெட்ரோல்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/special-article/28912-root-starc-out-shakib-sreesanth-arjun-tendulkar-who-registered-for-ipl-auction.html", "date_download": "2021-02-26T04:40:46Z", "digest": "sha1:WN5K6TSYWZ7WG2MNIHMT7GT2WUFPKJYG", "length": 23487, "nlines": 109, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஐபிஎல்லில் விளையாட போட்டி போடும் வீரர்கள் ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்? - The Subeditor Tamil", "raw_content": "\nஐபிஎல்லில் விளையாட போட்டி போடும் வீரர்கள் ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்\nஐபிஎல்லில் விளையாட போட்டி போடும் வீரர்கள் ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்\nபண மழை கொட்டும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு ஒருபுறம் பெரும்பாலான சர்வதேச வீரர்கள் போட்டி போடும் போது இன்னொரு புறம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உள்பட ஒரு சில வீரர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.உலகிலேயே சிறந்த கிரிக்கெட் லீக் போட்டியாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி கருதப்பட்டு வருகிறது. பண மழை கொட்டும் இதில் விளையாட மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச வீரர்கள் கடும் போட்டி போட்டு வருகின்றனர். ஐபிஎல்லின் தொடக்கக் கட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களும் கலந்து கொண்டனர்.\nஆனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பின்னர் ஏற்பட்ட பிரச்சினையால் பாகி��்தான் வீரர்களை ஐபிஎல்லில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.\nஇதன் காரணமாக ஐபிஎல் போட்டியில் பின்னர் பாகிஸ்தான் வீரர்களால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போதும் ஐபிஎல்லில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் பெரும் ஆவலாக உள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட முடியாதது பாகிஸ்தான் வீரர்களுக்கு பெரும் இழப்பு என்று சோயப் அக்தர் உள்பட பாகிஸ்தானைச் சேர்ந்த பல வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n2008ல் தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பின்னர் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் உள்பட பல நாடுகளும் லீக் போட்டிகளை தொடங்கின. வழக்கமாக இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் தான் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக போட்டி தள்ளி வைக்கப்பட்டது.இந்தியாவில் போட்டிகளை நடத்த முடியாத நிலை இருந்ததால் கடந்த வருடம் இறுதியில் துபாயில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த வருடம் வழக்கம்போல இந்தியாவிலேயே போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் வீரர்கள் முதற்கட்ட ஏலம் சென்னையில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 1097 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 283 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.இவர்களில் மேற்கிந்திய வீரர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். மிக அதிகமாக 56 பேர் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் உள்ளது.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த 42 வீரர்களும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 38 வீரர்களும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.இந்த ஆண்டின் சீசனுக்கான ஏலத்தில் 11 வீரர்கள் அதிகபட்ச தொடக்க விலையான ₹ 2 கோடி பட்டியலில் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், தென்னாபிரிக்காவின் காலின் இங்க்ரம், இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ், லியம் பிளங்கெட், ஜேசன் ராய், மார்க் வுட், மொயின் அலி மற்றும் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். உலகின் நம்பர் ஒன் டி 20 பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலன் இந்த சீசனில் களமிறங்க தீர்மானித்துள்ளார். அவருக்கு ஆரம்ப விலையாக ₹ 1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவரை வாங்குவதற்கு அணிகள் கடும் போட்டி போடும் என கருதப்படுகிறது. இதே போல தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக்கில் விளையாடி விக்கெட்டுகளை குவித்து வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனுக்கும் இந்த ஆண்டு கடும் போட்டி இருக்கும் என கருதலாம்.\nஇதேபோல டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேனுக்கும் இந்த ஆண்டு போட்டி கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. பிக் பாஷில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிரடியாக விளையாடியது தான் இதற்கு காரணமாகும். இவருக்கு ஆரம்ப விலை ₹ 1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் 7 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தும் இந்த முறை ஐபிஎல்லில் பதிவு செய்துள்ளார். இது தவிர இன்னொரு முக்கிய அம்சமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இம்முறை பதிவு செய்துள்ளார். இவருக்கு ஆரம்ப விலையாக 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது லக்கன்வால் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார். இவரின் வயது 16 மட்டுமே. இவர் தான் இந்த ஐபிஎல்லில் பங்கேற்கப் போகும் மிக இளம் வயது வீரர் ஆவார்.\nஇந்நிலையில் ஐபிஎல்லில் விளையாட பெரும்பாலான சர்வதேச வீரர்களும் போட்டி போடும் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் உள்பட ஒரு சிலர் இதை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். மிட்செல் ஸ்டார்க் 2015 வரை போட்டியில் கலந்து கொண்டார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய இவர், கடைசியாக ஆடிய சீசனில் மட்டும் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளை ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.\nபணத்தை விட தேசிய அணிக்காக விளையாடுவதை இவர் அதிகமாக விரும்புவது தான் இதற்கு முக்கிய காரணமாகும். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் போட்டியில் அவர் இருக்கின்ற போதிலும் பெரும்பாலான போட்டிக��ில் கலந்து கொள்வதில்லை. இவரைப் போலவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டும் தற்போது ஐபிஎல்லை புறக்கணித்து வருகிறார். கடந்த இரு வருடங்களாக ஐபிஎல் ஏலத்திற்காக பெயரை பதிவு செய்யவில்லை.மிட்செல் ஸ்டார்க்கைப் போலவே இவரும் தேசிய அணியில் விளையாடுவதற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டிலும் இவர் விளையாடி வருகிறார். இவை இரண்டும் தான் ஐபிஎல்லை ஜோ ரூட் புறக்கணிக்க முக்கிய காரணமாகும்.\nமேலும் டெஸ்ட் வீரரான தன்னை வாங்குவதில் எந்த அணியும் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இவர் கருதுகிறார். ஜோ ரூட் மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் இன்னொரு அதிரடி டி 20 பேட்ஸ்மேனான டாம் பான்ட்டனும் இந்த ஆண்டுக்கான ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் இவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட தீர்மானித்துள்ளார்.\nYou'r reading ஐபிஎல்லில் விளையாட போட்டி போடும் வீரர்கள் ஜோ ரூட், ஸ்டார்க் தொடர்ந்து புறக்கணிப்பதற்கு என்ன காரணம்\nஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா பேரணி நடத்த போலீஸ் அனுமதி தரப்படுமா\nதமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட சசிகலா சதித்திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்..\nஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்..\nவள்ளிமலை ஸ்ரீ முருகபெருமான் கோவிலின் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடு\n70 வயது முதியவருக்கு குவியும் பாராட்டு..\nகணினி பயிற்றுவிப்பாளர் தேர்வு, விசாரிக்க ஆணையம் அமைக்க பரிந்துரை\nகோவை முகாமில் யானைகள் சித்திரவதை..\nகடலூரை அதிரவைத்த இரவு ரவுடி தலை துண்டித்து கொலை இன்னொரு ரவுடி என்கவுண்டர் என்ன நடந்தது\nபெற்றோர் உள்பட 7 உறவினர்கள் கோடாலியால் வெட்டிக் கொலை... இந்தியாவில் முதன்முதலாக பெண்ணுக்கு தூக்கு தண்டனை\nதேமுதிக: தேயுமா அல்லது தேறுமா\nகடைசி நேரத்தில் கலங்கும் காங்கிரஸ் புதுச்சேரியை குழப்பும் புதுவித பாலிடி(ரி)க்ஸ்\nதமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் போல கேரளாவில் பினராயி விஜயனும் சாதிப்பாரா\nவெங்காயம் : உரித்தால் மட்டுமல்ல.. விலையை கேட்டாலும் கண்ணீர் வரும்\nஆதரவற்றோர் காப்பகத்தில் அசத்தலாய் காதலர் தின விழா..\nஇரட்டை குழந்தைகள் திடீரென்று பொம்மையாக மாறிய அதிர்ச்சி சம்பவம்..\nஇரண்டு நாடுகளுக்காக 57 ஆண்டு கால அயராத பணி ஐஎன்எஸ் விரா��் போர்க்கப்பலின் இன்றைய பரிதாபம்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nநயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்\nஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..\nபோதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி..\nசென்னை ரயிலில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை\nஆனந்தியுடன் நடித்த நார்வே பட நடிகர்..\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nசைக்கிளில் தல கம்மிங்.. நெட்டில் போட்டோ வைரல்..\nவிறைப்புத் தன்மை குறைபாட்டை போக்கும் எலும்புக்கு பெலன் தரும்... இதை சாப்பிடுங்க\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nஐபிஎல் 2021 ஏலத்தில் கெத்து காட்டிய சென்னை\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/mainnews/71096/", "date_download": "2021-02-26T04:11:31Z", "digest": "sha1:IN42XDW43PMB263RF3GDJNX476FEVI24", "length": 9344, "nlines": 156, "source_domain": "thamilkural.net", "title": "பகிடிவதைகளை தடைசெய்ய திட்டம்..! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் பகிடிவதைகளை தடைசெய்ய திட்டம்..\nபல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஇன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக கடந்தவருடம் யாழ் பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக நிர்வாணமான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,\nஅதனை செய்ய தவறுகின்ற மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென சிரேஷ்ட மாணவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றன.இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.\nஇது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nPrevious articleஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nNext articleமட்டக்களப்பில் கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nகொரோனா மரண சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி\nநேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்\nயாழ் மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது- யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nசுகாதார சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஜெனிவாப் பிரேரணை வரைவின் வெற்றி வாய்ப்பு ; 40 அங்கத்துவ நாடுகளின் கருத்து இன்று...\nகேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன; இன்னும் பதில் கிடைக்கவில்லை – சபையில் சாணக்கியன் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-02-26T04:20:07Z", "digest": "sha1:6TO3YVOWFQDDM46B66VF2HYCTIKJCHHK", "length": 19289, "nlines": 119, "source_domain": "thetimestamil.com", "title": "கரண் காரணமாக ப்ரீதா கன்னிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பார், மாமியார் ஒரே இரவில் வெளியேறுவார்கள்", "raw_content": "வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 26 2021\nதடுப்பூசி ஈக��விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nஎல்லோரும் அமைதியாக இருங்கள்: மிருதுவான தளபாடங்கள் சான்ரியோவின் கொலாப்பில் விலங்குகளைக் கடக்கின்றன\nகாங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்விகள் இந்திய ஏஜென்சிகள் நீரவ் மோடி ஒப்படைப்பின் முயற்சிகள்: நீரவ் மோடியை ஒப்படைப்பது குறித்து சல்மான் குர்ஷித்தின் கேள்வி, கேட்டார்- யாருடைய வெற்றி\nஆடுகளம் சர்ச்சையில் விராட் கோஹ்லி: மோட்டரா வென்ற பிறகு பேட்டிங் தரமற்றது என்று விராட் கோஹ்லி கூறுகிறார்: பேட்டிங்\nபிரீமியம் 650 சிசி குரூசருடன் 3 புதிய பைக்குகளில் பணிபுரியும் ராயல் என்ஃபீல்ட் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி அறிந்திருக்கிறது\nபாலிவுட்டில் தனது போராட்டத்தை நினைவில் கொண்ட பிறகு நோரா ஃபதேஹி உடைந்து போகிறார் | போராட்ட நாட்களை நினைவில் கொண்டபின் நோரா ஃபதேஹி அழத் தொடங்கினார், அவள் சொன்னாள் – வாயை கேலி செய்தாள், பாஸ்போர்ட் கூட திருடப்பட்டது.\nகிராபிக்ஸ் அட்டை பற்றாக்குறை இருந்தபோதிலும், என்விடியா Q4 இல் B 5 பில்லியனில் உயர்ந்தது\nHome/entertainment/கரண் காரணமாக ப்ரீதா கன்னிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பார், மாமியார் ஒரே இரவில் வெளியேறுவார்கள்\nகரண் காரணமாக ப்ரீதா கன்னிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பார், மாமியார் ஒரே இரவில் வெளியேறுவார்கள்\nகுண்டலி பாக்யா ஸ்பாய்லர் எச்சரிக்கை 10 பிப்ரவரி 2021 எபிசோட் எண் 888: ஏக்தாவின் சூப்பர்ஹிட் டிவி சீரியல் ‘குண்டலி பாக்யா’ இந்த நாட்களில் உயர் மின்னழுத்த நாடகத்தைப் பார்க்கிறது. ப்ரீதாவின் திருமணத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. ‘குண்டலி பாக்யா’ என்ற சீரியலின் கதையை இதுவரை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், திருமண பெவிலியனில், அக்ஷய் மற்றும் கிருத்திகாவின் திருமணத்தை நிறுத்துவதற்கான ஆதாரங்களை ப்ரீதா காட்டுகிறார். ரமோனாவும் கரீனாவும் பிரீதாவின் நடவடிக்கையைத் தடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இதையும் படியுங்கள் – குண்டலி பாக்யா ஸ்பாய்லர் எச்சரிக்கை: ப்ரீதாவின் தந்திரத்திற்கு முன்னால் மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் அக்ஷய், உடைந்த கிருத்திகாவுடனான திருமணம்\nப்ரீதா (ஷ்ரத்தா ஆர்யா) தனது சகோதரி காரணமாக இந்த திருமணத்தை நிறுத்துகிறார் என்று கரீனா பிரீதா மீது குற்றம் சாட்டினார். இதைக் கூறி, கரீனா ப்ரீதாவிடமிருந்து ஆதாரங்களை எடுத்து ஹவானில் வைக்கிறார்.இந்த உயர் மின்னழுத்த நாடகத்திற்கு மத்தியில் அக்ஷேயும் திருமணம் செய்ய மறுக்கிறார். பிரீதா திருமணத்தை முறித்துக் கொண்டதாக அக்ஷய் குற்றம் சாட்டினார். அக்ஷயின் இந்த முடிவு பிரீதாவின் வாழ்க்கையை பாதிக்கும்.\n‘குண்டலி பாக்யா’ சீரியலின் வரவிருக்கும் எபிசோடில், கிருத்திகாவின் திருமணம் பிரிந்த பிறகு, கரீனா ப்ரீதாவை வீட்டை விட்டு வெளியேற்றுவார் என்பதை நீங்கள் காண்பீர்கள். கரண் நடுவில் பேச்சைக் கையாள முயற்சிப்பார், ஆனால் கரீனா ப்ரீதாவை மிகவும் அவமதிப்பார். இதனுடன், கரீனாவும் சர்லாவிடம் சொல்வார். பின்னர் கரணும் (தீரஜ் தூப்பர்) கரீனாவின் பேச்சில் வருவார். இதையும் படியுங்கள் – டி.வி.யின் இந்த 10 அழகானவர்கள் மணமகள் ஆக நினைத்தார்கள், டி.ஆர்.பி. விவகாரத்தில் பல முறை திருமணம் செய்து கொண்டனர்\nகரண் ப்ரீதாவிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்பார். மகளின் நிலையைப் பார்த்ததும் சர்லாவுக்கு கோபம் வரும். அத்தகைய சூழ்நிலையில், தனது மகளை அரோரா ஹவுஸுக்கு அழைத்துச் செல்வதாக சர்லா முடிவு செய்வார். மறுபுறம், கரணும் சர்லாவை நிறுத்த மாட்டார். சர்லாவின் நகர்வு காரணமாக கரனும் பிரீதாவும் ஒருவருக்கொருவர் பிரிந்து விடுவார்கள். இதை அறிந்த ப்ரீதா மனம் உடைந்து போவார். இதையும் படியுங்கள் – குண்டலி பாக்யா ஸ்பாய்லர் எச்சரிக்கை: ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் அக்ஷய் ப்ரீதாவுடன் அழுக்காக செயல்படுவார், மாமியார் குற்றம் சாட்டப்படுவார்கள்\n‘குண்டலி பாக்யா’ சீரியலின் விளம்பரத்தைப் பாருங்கள்\nஅக்ஷய் ப்ரீதாவுடன் தவறாக நடந்து கொள்வார்\n‘குண்டலி பாக்யா’ சீரியலின் வரவிருக்கும் எபிசோடில், திருமணம் பிரிந்த பிறகு அக்ஷய் ப்ரீதாவை சந்திக்க அழைப்பதை நீங்கள் காண்பீர்கள். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அக்ஷய் ப்ரீதாவை கடத்திச் செல்வார். இது மட்டுமல்லாமல், அக்ஷய் ப்ரீதாவுடன் மூழ்கடிக்க முயற்சிப்பார்.\nREAD விக்ரம் அல்ல, இந்த தமிழ் சூப்பர் ஸ்டார் 1994 இல் தயாரிக்கப்படவிருந்த பொன்னியன் செல்வனில் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தது\nபாலிவுட், ஹாலிவுட், தெற்கு, போஜ்புரி மற்றும் தொலைக்காட்சி உலகின் சமீபத்திய செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்க…\nபாலிவுட் லைஃப் இந்தி பேஸ்புக் பக்கம், ட்விட்டர் பக்கம், யூடியூப் பக்கம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் சேர இங்கே கிளிக் செய்க …\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\nசப்னா சவுத்ரி டான்ஸ் வீடியோ பிரேக்கிங் இணையம் போஜ்புரி பஞ்சாபி ஹரியான்வி\nகரீம் மொரானியின் திரும்பிய இடுகையான கோவிட் -19 க்குப் பிறகு ஜோவா மோரானி பேனாக்கள் குறிப்பிடுகின்றன, ‘ஒரு அனுபவத்தின் சூறாவளி ஆனால் அதன் மறுபக்கத்தில் இருப்பதில் மகிழ்ச்சி’ – பாலிவுட்\nபோதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட க்ஷிதிஜ் பிரசாத் நீதிமன்றத்தில் கூறினார்- இந்த நடிகர்களின் பெயரை வழங்க என்சிபி அழுத்தம் கொடுக்கிறது\nஐஸ்வர்யா ராய் தனது உள் அழகுக்காக பணியமர்த்தப்பட்டபோது, அவரது முந்தைய நடிப்புகளுக்கு அல்ல [Throwback]\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிக் பாஸ் 14: பவித்ரா புனியா: கிஸ்: ராகுல் வைத்யா: காதல் உறவு பற்றி பேசினார்: பிக் பாஸ் வீட்டில்:\nதடுப்பூசி ஈக்விட்டியை ஆதரித்ததற்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நன்றி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறேன் – WHO चीफ ने,\nIND Vs ENG 3 வது டெஸ்ட்: வெற்றி விராட் கோலி பிட்சைப் பற்றி ஒரு பெரிய அறிக்கையை அளித்த பிறகு, என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்ளுங்கள்\nபிஎஸ்என்எல் மலிவான ப்ரீபெய்ட் மொபைல் திட்டத்தை வெறும் 47 ரூபாயில் அறிமுகப்படுத்துகிறது வரம்பற்ற குரல் அழைப்புகள் 14 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு கிடைக்கும்\nகணவர் மரணத்திற்கு பெண்கள் வினோதமான எதிர்வினையை வெளியிட்ட சன்யா மல்ஹோட்டா படம் பக்லைட் டீஸர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது\nஎல்லோரும் அமைதியாக இருங்கள்: மிருதுவான தளபாடங்கள் சான்ரியோவின் கொலாப்பில் விலங்குகளைக் கடக்கின்றன\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vallinamgallery.com/2018/03/12/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE00211/", "date_download": "2021-02-26T04:13:57Z", "digest": "sha1:7YUKQC7TEVGSF65Z7GR2T3XUZV4CNDTN", "length": 10507, "nlines": 32, "source_domain": "vallinamgallery.com", "title": "ஜீவா00211 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெருமாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அன்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்ப��� / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nவலது பக்கத்தில் மு. அன்புச்செல்வன், சாமி மூர்த்தி, மலபார் குமரன்,\nஅரு. சு. ஜீவானந்தன், துன் ச. சாமிவேலு\nஇலக்கிய சிந்தனை நடத்திய சிறுகதை திறனாய்வு கருத்தரங்கம்\nCategory : 1980கள், அரு. சு. ஜீவானந்தன், ஆவணப்படங்கள், கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம், சாமி மூர்த்தி, துன் ச. சாமிவேலு, மு. அன்புச்செல்வன் அரு.சு.ஜீவானந்தன், சாமி மூர்த்தி, சிறுகதை திறனாய்வு கருத்தரங்கம், துன் ச.சாமிவேலு, மலபார் குமரன், மு. அன்புச்செல்வன்\nமூர்த்தி00339 மூர்த்தி00340 மூர்த்தி00342 ஜீவா00212\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/05/18-800.html", "date_download": "2021-02-26T03:41:25Z", "digest": "sha1:OUYQDHDFRHNYD5NXGS6UMGXXJRHDLODL", "length": 7440, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "சற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று – இலங்கையில் 800 ஐ நெருங்கும் கொரானா தொற்று எண்ணிக்கை - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசற்று முன்னர் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று – இலங்கையில் 800 ஐ நெருங்கும் கொரானா தொற்று எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.\nஏற்கனவே 777 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 18 பேர் அடையாயளம் காணப்பட்டனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம��� உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/242621-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?tab=comments", "date_download": "2021-02-26T03:41:17Z", "digest": "sha1:JY3BTVUL4QJAUKC6ZUEETGPGFB3A3BWM", "length": 11154, "nlines": 232, "source_domain": "yarl.com", "title": "இராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் - ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nஇராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் - ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஇராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் - ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி\nபதியப்பட்டது May 19, 2020\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது May 19, 2020\nஒரு மனித அவலத்தின் கடைசிக் கணங்களில் அங்கு சாட்சியாக நின்ற ஒரு பெண்ணின் அணுபவப் பகிர்வுதான் ‘முள்வேலி நாட்கள்’ என்ற இந்தப் பதிவு.\nஒரு கொடூரமான இன அழிப்பின் வாழுகின்ற சாட்சி 'மித்ரா'.\nமுள்ளிவாய்க்காலின் கொடிய அணுபவத்தைப் பெறாதவர்கள் ஒரு தடவை அங்கு சென்று திரும்பலாம் இந்தப் பெண்ணின் சாட்சியைக் கேட்கின்ற பொழுது..\nமிகவும் சோகமான பதிவு, கேட்க முடியவில்லை. மன வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை, மனதில் ஒரு வெறுமை மட்டுமே\nஎத்தனையோ சாட்சிகள், ஒளிப் பதிவுகள்... எம்மிடம் இருந்தும்,\n\"சனல் 4\" போன்ற சர்வதேச ஊடகங்கள், எமக்கு உறுதுணையாக நின்றும்...\nபோர்க் க���ற்றம் புரிந்தவர்களை.... சர்வதேசத்தில் நிறுத்த, வந்த சந்தர்ப்பங்களை எல்லாம்,\nதமிழ் அரசியல் தலைவர்களால்... நீர்த்துப் போகச் செய்த கொடுமை...\nஎமது தமிழ் இனத்துக்கு.... ஏற்பட்டது, என்றும் மறக்க முடியாத சோகம்.\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 10 hours ago\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது 2 hours ago\nமீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு\nதொடங்கப்பட்டது புதன் at 21:28\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nஎங்கள் ஆட்களின், குறிப்பாக வடபகுதி, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தொழிலாளர்கள்...... 😡 எழுதும்போதே இரத்த அழுத்தம் கூடுகிறது... எந்தவித ஒழுக்கமுமற்ற (discipline ) சோம்பேறிகள். (எனது சொந்த அனுபவங்கள் அப்படி. கடந்த இரண்டு மாதங்களாக..☹️)\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nBy ஈழப்பிரியன் · பதியப்பட்டது 1 hour ago\nபிழையான பகுதியில் இணைத்துவிட்டேன். அகற்றவும் நன்றி.\nமீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு\nஇராணுவ முகாமில் பெண்கள் தனியாகப் பிரிக்கப்பட்டோம் - ஒரு இளம் பெண்னின் மனதை உருக்கும் சாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/author/viswamithra/", "date_download": "2021-02-26T03:40:34Z", "digest": "sha1:PLS4SY34N57ZUMWWS6KYN3KCMKBT4E5T", "length": 21055, "nlines": 155, "source_domain": "www.tamilhindu.com", "title": "விஸ்வாமித்ரா, Author at தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு\nகாலக்கிரமமான சில சம்பவங்களை காலம், இடம், பேச்சு வழக்கு, வாழ்க்கை முறைகள், கள்ளர்களின் கலாசாரங்கள், உணர்ச்சி கொப்பளிக்கும் சித்திரங்கள் போன்ற எதைப் பற்றியும் எந்த பிரக்ஞையுமின்றி, சிறிது கூடக் கவலைப்படாமல் படு செயற்கையான சொதப்பலான ஒரு சினிமாவாக மாற்றியுள்ளார் இயக்குநர் வசந்தபாலன்… இப்படி, படம் முழுவதும் இவை போன்ற எண்ணற்ற பொருத்தமில்லாத, இயல்பில்லா��, செயற்கையான, அபத்தமான, செறிவற்ற, சொதப்பலான, ஆழமற்ற காட்சிகளாலும் வசனங்களினாலும் நடிப்பினாலும் நிரம்பி வழிகின்றன.\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nதன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nஅணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல… இந்தியா எந்த வகையிலும் ஒரு தன்னிறைவு உள்ள நாடாக, பலமான ஒரு நாடாக மாறுவதை கிறிஸ்துவ அமைப்புகளும் அவற்றை இயக்கும் நாடுகளும் விரும்புவதேயில்லை… எஸ்.பி.உதயகுமார் ஆராய்ச்சியின்படி பொக்ரானில் அணு குண்டு வெடித்த பா ஜ க அரசு ஒரு நாசகார சக்தி. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது அதே அமைதி ஆராய்ச்சியாளர் கூடங்குளத்தில் இறங்கி… இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால் ஜெயிக்கப் போவது இந்திய எதிர்ப்புச் சக்திகள் மட்டுமே, அது ஒரு மாபெரும் பொதுத் தொடர்புப் பிரச்சாரத் தோல்வியாகவும் இருக்கும்….\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 1\nஅணுசக்தித் தொழில் நுட்பம் குறித்து விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் மட்டுமே கருத்துச் சொல்லத் தகுதியானவர்கள். ஆனா���் துரதிருஷ்டவசமாக இந்தப் பிரச்சினையைப் பற்றி பாதிரியார்களில் இருந்து சினிமா நடிகர் வரை… மக்களை மதித்துப் பேசாததும், மக்களை தங்கள் நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாததும் அரசுகளின் தவறே. அதை இப்பொழுதும் கூட நிவர்த்தி செய்து விடலாம்….சாலையில் போகும் பாதசாரியை மோட்டார் வாகனங்கள் இடித்துக் கொன்று விடுகின்றன என்பதற்காக சாலையே கூடாது என்பார்களா அல்லது வாகனங்களே இனி ரோட்டில் ஓடக் கூடாது என்பார்களா\nமரணதண்டனை அரசியல்கள் – 1\nஇக்கோரிக்கை நான் முற்றிலும் எதிர்பாராமல் தமிழ்ஹிந்து தளத்தில் குளவியார் என்பவரிடமிருந்து எழுந்ததே என்னிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த நீண்ட பதில் கட்டுரையை எழுத வைத்து விட்டது. [..] அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க காங்கிரஸும் பிற முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போட்ட ஒரு நாடகம். அதில் தமிழக முதல்வரும் குளவியும் தடுமாறி விழுந்து விட்டார்கள். எப்படி\nமன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்\nஇவர் மெத்தப் படித்தவர். உலகத்திலேயே சிறந்த தகுதிகள் கொண்டவராம். ஆனால் படிக்காத ஒரு காமராஜர் பேச்சில் இருந்த தெளிவும் துணிவும் என்றுமே இவரது பேச்சில் இருந்தது கிடையாது… அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்த குழப்பங்களையும், மழுப்பல்களையும், ஏமாற்றுக்களையும், சமாளிப்புக்களையும் அதில் இருந்த ஓட்டைகளையும் , அவரிடம் அவசியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய ஆனால் கேட்கப் படாத கேள்விகளையும் அலசலாம்… அயோக்கியர்களை அகற்றுங்கள். இந்தியா நமது தேசம்; அதை அந்நியருக்கும் இனிமேலும் விற்க மாட்டோம் என்று உறுதி செய்யுங்கள்.\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது………இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தச் செய்திகளின் படி, ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமைகளை அதில் அனுபவமே இல்லாத திடீரென்று முளைத்த காளான் கம்பெனிகள் அரசிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி உடனேயே பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்றிருக்கின்றன… அதாவது இந்திய பொது மக்களின், இந்திய அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய பணம் அரசை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி பல கைகள் மாறி ஸ்விஸ் முதலிய நாடுகளில் உள்ள வங்கிகளில் கள்ளப் பணமாக சென்றடைந்திருக்கின்றது என்று ஊடகங்கள் வெளியிடும் இந்தத் தகவல்கள் சொல்லுகின்றன… இந்தத் தகவல்களின் சாரம் என்ன \nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nஇந்தியா பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓயாமல் கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டே வருகிறது. இப்படிப் பட்ட தொடர் கொள்ளைக் கதையின் உச்சம், வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டம், ராட்சசத்தனமான ஒரு மாபெரும் ஊழல் இன்றைய மன்மோகன் சிங்கின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்திருக்கிறது என்று தகவல்கள் கசிகின்றன. அவர்கள் சொல்லும் கதைகளின்படி, உலக அளவில் இதுவரை நடந்த ஊழல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, கின்னஸ் ரெக்கார்ட் ஏற்படுத்தக் கூடிய மெகா மெகா ஊழல், ஊழல்களின் சக்ரவர்த்தியுமான ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழலே.\n) உரிமைக்குப் போராடும் பெண்கள்\nஅனாதைக்கு ஈமச்சடங்கு செய்த அடியார்\nமகாத்மா காந்தியும் மகா பெரியவரும்\nஒரு நாள் மாலை அளவளாவல் – 1\nஎழுமின் விழிமின் – 3\nவன்முறையே வரலாறாய்… – 19\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nபோகப் போகத் தெரியும் – 44\nஇந்தியக் குடும்ப அமைப்பு முறையே சிறந்தது – ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/dhoni-forget-his-half-century/", "date_download": "2021-02-26T03:56:36Z", "digest": "sha1:COT4ZFELPFXE3BDCKSCQZXJ2LSUJFIWT", "length": 9101, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "வெற்றியின் விளிம்பில் அரை சதம் அடித்ததை மறந்த தோனி. நியாபக படுத்திய தினேஷ் கார்த்திக் - வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் வெற்றியின் விளிம்பில் அரை சதம் அடித்ததை மறந்த தோனி. நியாபக படுத்திய தினேஷ் கார்த்திக் –...\nவெற்றியின் விளிம்பில் அரை சதம் அடித்ததை மறந்த தோனி. நியாபக படுத்திய தினேஷ் கார்த்திக் – வீடியோ\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி 15ஆம் தேதி நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலிய அணி பலமாக வெற்றி . இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரின் முடிவினை காண முடியும் என்பதால் வெற்றி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியது.\nமுதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 298 ரன்களை குவித்து 299 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பெரிய இலக்கினை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.பிறகு சேசிங் கிங் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதமடித்தார். 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் வெளியேறினார்.\nபிறகு தோனி மற்றும் கார்த்திக் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். தோனி கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் தனது ஸ்டைலில் சிக்ஸ் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அவர் அப்போது அரை சதமும் கடந்தார். ஆனால், அது அவருக்கு தெரியவில்லை வெற்றியை மட்டும் எதிர்நோக்கி இருந்தார். எனவே, கார்த்திக் அவருக்கு அதை நியாபகப்படுத்தினார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :\nஇவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. அந்த போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் போட்டி விறுவிறுப்பான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்திய அணியின் அடுத்த காதல் ஜோடி. என் காதலி இவர்தான் புகைப்படத்தை வெளியிட்ட – ரிஷப் பண்ட்\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/10/peta-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:15:16Z", "digest": "sha1:QCBQSCGTN7GCFWPK45LN3NF6NTJJWAW6", "length": 22714, "nlines": 368, "source_domain": "eelamnews.co.uk", "title": "PETA இயக்கத்தினரின் அரை நிர்வாண போராட்டம் ! வைரலாகும் படங்கள் இணைப்பு – Eelam News", "raw_content": "\nPETA இயக்கத்தினரின் அரை நிர்வாண போராட்டம் \nPETA இயக்கத்தினரின் அரை நிர்வாண போராட்டம் \nவிலங்குகளை கொண்று அதன் தோல்களில் குளிர்கால ஆடை தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க இளைஞர்கள் மேலாடை இன்றி போராட்டம் நடத்தியுள்ளனர்\nகெனடாவினை மையமாக கொண்டு இயக்கும் பிரபல குளிர்கால ஆடை தயாரிப்பு நிறுவனம் Canada Goose. . இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஆடைகள் உற்பத்திக்கு பல உயிரினங்கள் பலியாகவுதாக கூறி PETA இயக்கத்தை சேர்ந்த அமெரிக்க இளைஞர்கள் 5 பேர் கொண்ட குழு மேலாடை இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nஅமெரிக்காவின் நியுயார்கில் உள்ள Canada Goose நிறுவனத்தின் கிளையில் கடந்த வியாழன் அன்று இந்நிறுவன புதுவரவுகள் குறித்த அறிமுக நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஆர்பாட்டக்காரர்கள் இந்த நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.\nசம்பவநாள் அன்று Canada Goose நிறுவன கிளைக்கு முன்வந்த ஆர்பாட்டக்காரர்கள் கருமை நிறத்தில் காலாடை மற்றும் பாதணி அணிந்து மேலாடை இன்றி இந்நிறுவனத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி வந்தனர். “Canada Goose Kills” என்ற வாசங்களை கொண்ட பதாகைகளை ஏந்திய இவர்கள் தங்களது உடலில் Fur Kills என்று எழுதிவந்து போராட்டத்தினை நடத்தினர்.\nஇந்த போராட்டத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\nசபரிமலை செல்ல முயன்ற ரெஹானா இற்கு நேர்ந்த கதி \nபிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய விக்ரம்\nஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்\nகார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nஇனிய நத்தார் தின வாழ்த்துக்கள்\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தி��் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karur.nic.in/ta/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-15-04-2020/", "date_download": "2021-02-26T03:26:34Z", "digest": "sha1:J4L5XHBRKLKMSIJCC7VD65TMCTOJJRIQ", "length": 5639, "nlines": 99, "source_domain": "karur.nic.in", "title": "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் – 15.04.2020 | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்ட���் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் – 15.04.2020\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் – 15.04.2020\nவெளியிடப்பட்ட தேதி : 15/04/2020\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. (PDF 27 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 25, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/13416", "date_download": "2021-02-26T04:34:52Z", "digest": "sha1:OBONOFI2NK5DQJKUVJT2LVVXC4HK4BSN", "length": 11071, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "நீண்டகால சுகாதார அபிவிருத்தி திட்டத்தை தயாரித்த ஒரே மாகாணம் வடக்கு மாகாணமாகும் – | News Vanni", "raw_content": "\nநீண்டகால சுகாதார அபிவிருத்தி திட்டத்தை தயாரித்த ஒரே மாகாணம் வடக்கு மாகாணமாகும்\nநீண்டகால சுகாதார அபிவிருத்தி திட்டத்தை தயாரித்த ஒரே மாகாணம் வடக்கு மாகாணமாகும்\nஇலங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களின் சுகாதார அமைச்சுக்களில் தனக்கென ஒரு நீண்டகால தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்தை தயாரித்து அதன் அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒரே மாகாண அமைச்சு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு என்பதில் பெருமையடைகின்றேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.\nமல்லாவி ஆதார வைத்திசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தொகுதியை நேற்று முன்தினம் (20.04) திறந்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nவடக்கு மாகாண சபை என்ன செய்தது என்று குறைகளை மட்டுமே கூறிவருபவர்களுக்கு ஒன்றை திட்டவட்டமாக கூறவிரும்புகின்றேன். சுகாதார அமைச்சை பொறுப்பேற்றபின்னர் நவீன விஞ்ஞான முறையிலான திட்டமிடலை துறைசரர் நிபுணர்களுடன் கலந்துரையாடி முன்னெடுத்து வருகின்றோம். இதற்காக 17 துறைசார் உபகுழுக்களை அம���த்து அவர்களின் ஆலோசனைக்கமைவாக நீண்டகால தந்திரோபாய திட்டமொன்றினை தயாரித்துள்ளோம். மாகாண சுகாதார அபிவிருத்தி தொர்பாக தயாரிக்கப்பட்ட இந்த மூன்றாண்டு செயற்திட்டத்தினடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்றோம்.\nஇன்று இந்த வைத்தியசாலையில் ரூபா 15 மில்லியன் செலவில் சத்திரசிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை திறந்து வைத்துள்ளோம். தற்போது இந்த வைத்தியசாலையில் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் அதனையும் மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கவுள்ளோம். அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தில் ஒரு புனர்வாழ்வு வைத்தியசாலையொன்று அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் கொடிய யுத்தததினால்; அங்கவீனமடைந்த எமது உறவுகள் பயன்பெறமுடியும். இதுவும் இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது நவீன வசதிகளைக்கொண்ட புனர்வாழ்வு வைத்தியசாலையாகும். இதற்கான நிதியுதவி நெதர்லாந்து அரசினால் வழங்கப்படவுள்ளது. இங்கு ஹைரோதெறப்பி முறையிலான சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன என்றார்.\nமல்லாவி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி சுகாதார ஊழியர்கள் கவனயீர்ப்பு…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல் செய்யப்பட்ட மரக்கறிகள்\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள் :…\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் வழங்கிய…\nசுகாதார நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி…\nஇலங்கையில் மீண்டும் வாகனம் இறக்குமதி செய்யப்படுமா..\nஎரிபொருள்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர்…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகள���க்கு தடை : பறிமுதல்…\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ்…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடை : பறிமுதல்…\nவவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/email/", "date_download": "2021-02-26T03:32:43Z", "digest": "sha1:4ZJ3B4YOCBR7M5L7AYYVQOC4UPHWIDGX", "length": 9184, "nlines": 118, "source_domain": "chittarkottai.com", "title": "அருகி வரும் நிலத்தடி நீர் – சிக்கல்களும் அறிவியல் தீர்வும் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » E-Mail", "raw_content": "\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்க���் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,799 முறை படிக்கப்பட்டுள்ளது\nE-Mail 'அருகி வரும் நிலத்தடி நீர் - சிக்கல்களும் அறிவியல் தீர்வும்' To A Friend\nEmail a copy of 'அருகி வரும் நிலத்தடி நீர் - சிக்கல்களும் அறிவியல் தீர்வும்' to a friend\nஹஜ் புனிதப் பயணம் (2011) விண்ணப்பங்கள் »\n« இல்லறம் – பாசமும் நேசமும் பூத்துக் குலுங்க\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/33797-2017-09-07-10-35-34", "date_download": "2021-02-26T03:51:18Z", "digest": "sha1:ALYVYS2FTOSPM3UNCHNUPDROK4ZOEKKU", "length": 18952, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "நம்மை சில காலம் வனத்தில் வசிக்க வைக்கும் புதினம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவைகறை வெளிச்சத்தின் பொய்யும், வாத்தியார் காதர் மைதீனும்..\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nதலித் பிரச்சினை: புரிந்து கொள்ள மறுக்கும் அரசியல் தலைமைகள்\nதமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா\n\"உயிர் மழை பொழிய வா\" கவிதைத் தொகுப்பின் மீதான விமர்சனம்\nகாலத்தின் பதிவுகள் - பொம்பூர் குமரேசனின் ‘அப்பாவின் வேட்டி’\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2017\nநம்மை சில காலம் வனத்தில் வசிக்க வைக்கும் புதினம்\nஅற்றைத் திங்கள் : புதினம்\nவெளியீடு : யாவரும் பதிப்பகம்\nசகோதரி கலைச்செல்வி எழுதிய 'அற்றைத் திங்கள்' புதினத்தை வாசித்தேன். சமகால தமிழ் இலக்கியத்தில் மிகமுக்கியமான முன்னெடுப்பு இப்புதினமென்று தாராளமாகக் கூறலாம்.\nசாமான்யர்களுக்கான அரசியலென ஒன்று இருந்திருக்கவே இல்லை எப்பொழுதும் என்பதுவே அப்பட்டமான நிஜம். ஒவ்வொரு குடிமகனும் தத்தமது மிக எளிய வாழ்விற்கான ப���ரயத்தனங்களில் பல்வேறு நெருக்கடிகளுடன் உழன்றுகொண்டிருக்க, ஆளும் அதிகாரசக்திகளோ எல்லையற்ற ஊழற்பணத்தில் பாரபட்சமின்றி கொழித்துக் கொக்கரிக்கின்றன.\nஅரசுகள் அறிவிக்கிற ஒவ்வொரு மக்கள்நலத் திட்டங்களின் பின்புலத்திலும் பல்வேறு வகையான இலாபநோக்க அரசியல் விளையாட்டுகள் நிகழ்கிறதென அறிகையில் பெரும் அயர்ச்சிகொள்கிறது மனம்.\nமக்களால் தேரிவுசெய்யப்பட்ட அரசியல் வியாதிகள் பெட்டிகளுக்காக இடமும் வலமும் மாறிமாறி அலைகின்ற அவலச்சூழல் பெரும் அசூயையை ஏற்படுத்துகின்றன. கொள்கைகளுக்காக அன்றி கோடிகளுக்காகவே இடம்விட்டு இடம்தாவுகின்ற குரங்குகளாக அவர்கள் மாறிவிட்டமை நமது அரசியலமைப்பின் வெட்கக்கேடுகளில் ஒன்று.\nபன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தங்களால் மாநிலங்களின் பாரம்பரியக் கூறுகளை காவுகொள்ளவும், இயற்கை வளங்களை வகைதொகையின்றிச் சுரண்டிக்கொடுப்பதுமாக மிக ஆழமான அழுக்கரசியல் அது. நன்றாக ஓடமுடிபவரையும், நடக்கவியலாத மாற்றுத்திறனாளியையும் ஒரே ஓட்டப்பந்தயத்தில் ஓடவிட்டு அழகுபார்த்து அதன்வழி அவர்தம் தரத்தினைத் தெரிவுசெய்யும் அதிமேதாவித்தனமான அரசியல்.\nஓரளவேனும் எதிர்த்துக் கேள்வியெழுப்பக்கூடிய சூழலுள்ள பிராந்தியங்களிலேயே இப்படியெனில், இயற்கையைத்தவிர வேறு சூதுவாதுகள் அறியாத மக்களின் நிலைபற்றி என்ன சொல்ல பன்னெடுங்காலமாக மலைவாழ் இன மக்களுக்கு அரசுகள் கொடுக்கின்ற இன்னல்களையும் சுரண்டல்களையும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறது இந்நூல்.\nஒருபக்கம் அரசுகளாலும், மறுபக்கம் மேட்டிமை மக்களின் ஜாதீய ஒடுக்குமுறைகளாலும் எப்படியெல்லாம் அவர்கள் அல்லறுகிறார்கள் என்பதை எவ்விதப் பூச்சுகளுமின்றி முன்வைக்கின்றது. தனக்கேயான மிக எளிய ரசனைமிக்க பிரத்தியேகமான மொழிநடையில் விரியும் இப்புதினம் பன்னாட்டு நிறுவனங்களின் அருவருக்கத்தக்க பின்வாசல் நுழைவு அரசியலையும், அவற்றின் ஆதாயத்தேடல்களுக்கான நாராச உத்திகளையும் நயம்பட பதிவுசெய்திருக்கிறார் கலைச்செல்வி.\nமிகக்கடினமான தனது கள உழைப்பின்வழி சேகரித்த தரவுகளை, தகவல்களை சற்றும் உறுத்தாமல் கதையின் போக்கில் ஆங்காங்கே தெளித்துவிட்டிருக்கிறார். தன்வழி கதைகூறும் பாங்கில் எழுதப்பட்ட இப்புதினத்தில், நாயகி தமது ஊடகப் பணிகளினூடாக தான் சந்திக்கநேரும் நெருக்கடிகளையும், ஆதாயக்காரணிகளுக்கான ஊடகங்களின் அரசியலையும் சற்று பேசியிருப்பின் இன்னமும் கூட முழுமையடைந்திருக்குமென எனக்குத்தோன்றியது. அது கதையின் மையத்தைவிட்டு நகரச்செய்துவிடுமென எண்ணினாரோ என்னவோ.\nமலைவாழ் மக்களது பழக்கவழக்கங்கள், இயற்கையோடு ஒன்றிணைந்த அவர்தம் வாழ்முறைகளை எளிதான விவரணைகளின் வழி பகிர்ந்துகொள்கிறார். புதினத்தில் வரும் கோமதி பாத்திரமும், நாயகியின் அம்மா பாத்திரமும் அற்புதமான உயிர்ப்பான குணவார்ப்புகள்.\nசாதுர்யமாக பேசிப்பேசியே மூளையை மழுங்கச்செய்துவிட்ட திராவிட இயக்கங்கள் எதுவும் பிரத்தியேகமாக இல்லாமல் இருந்திருப்பின் தமிழகத்தின் நிலை இன்னமும் கூட மிகச்சிறப்பாக இருந்திருக்கக்கூடிய சாத்தியம்பற்றிய விரக்தியை மிகவும் ரசித்தேன்.\nகூடவே தாதுமணற் கொள்ளை, சினிமா, வனங்களின்பாலான நடிகர்களின் திடீர் அக்கறைகள், என்று சமூகம்சார்ந்த பல்வேறு விஷயங்களையும் அலசத்தவறவில்லை. காடென்பதும் ஒரு குழந்தையைப்போலவே சட்டென்று வசீகரிக்கின்ற ஒன்று. புதினத்தை வாசிக்கிற எவரும் தாமே சிலகாலம் வனத்தில் வசித்துவந்ததுபோலும் உணரவைத்ததுடன், அரசுகளின் நயவஞ்சகத் தந்திரங்கள் பற்றி புரிதலை ஏற்படுத்தியதே புதினத்தின் பெரிய வெற்றியெனலாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/section/culture/page/2/international", "date_download": "2021-02-26T04:01:45Z", "digest": "sha1:SJXL4C3DFCEGOXBKEE3GJCOOZWQHTLGC", "length": 12659, "nlines": 193, "source_domain": "news.lankasri.com", "title": "Culture - Breaking news headlines and Reports on Culture | Latest World Culture News Updates In Tamil | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிபலன் (01-02-2021): பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று அதிர��ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nசனி பகவானின் பார்வையால் பாதிப்பின் உச்சத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசிபலன் (30-01-2021): 12 ராசியில் இந்த ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nதர்ப்பை புல் பற்றி அறிந்ததுண்டா இவற்றின் விசேஷ நன்மைகளைப் பற்றி பார்ப்போம்\nஇன்றைய ராசி பலன் (29-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு வெற்றி நிறைந்த நாளாக அமையுமாம்\n இந்த கிரகப்பெயர்ச்சியால் தனலாபம் அடைப்போகும் ராசிக்காரர் யார்\nஇன்றைய ராசி பலன் (28-01-2021) : தைப்பூசமான இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் நிறைந்த நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (27-01-2021) : இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு கிடைக்க போகும் நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (23-01-2021) : தனுசு ராசிக்காரர்களே இன்று பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லதாம்.\n ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எப்படிப்பட்ட பலன்களைத் தரப் போகிறார் \nஇன்றைய ராசி பலன் (22-01-2021) : திடீர் பணவரவு இந்த ராசிக்காரர்களே தேடி வர போகுதாம்\nஇன்றைய ராசி பலன் (21-01-2021) : கன்னி ராசிக்காரர்களே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nதை மாதத்தில் இந்த ஆறு ராசிக்கார்களுக்கும் செல்வந்தராகும் யோகம் இருக்கா உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி \nதிருஷ்டியை எளிய முறையில் போக்க வேண்டுமா\nபணத்தை ஈர்க்க இந்த ரகசியங்கள் பின்பற்றினாலே போதும்\nஇன்றைய ராசி பலன் (19-01-2021) : இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையுமாம்\nஇன்றைய ராசி பலன் (18-01-2021) : கடக ராசிக்காரர்களே கவனமா இருங்க.. சந்திராஷ்டமமாம்\nநான்கு கிரகங்கள் கூட்டணி... தை மாத்தில் மோசமான விளைவுகளை சந்திக்ப்போகும் போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்\nஇன்றைய ராசி பலன் (16-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்த நாட்களாக அமையுமாம்\nஉங்களுக்கு அடிக்கடி கெட்ட கனவு வருதா இதை போக்க இதோ சுலபமான தீர்வு\nகால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணம் என்ன இதற்கு என்ன பரிகாரங்கள் செய்யலாம்\nஇன்றைய ராசி பலன் (15-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்\nஇன்றைய ராசி பலன் (13-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் யோகம் நிறைந்த நாளாக அமையுமாம்\nபொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் எது\nஇன்றைய ராசி பலன் (12-01-2021) : இந்த மூன்று ரா��ிக்காரர்களும் அவதனமாக இருக்க வேண்டிய நாளாம்\nதை மாத ராசிப்பலன்கள் 2021 : மகரம் செல்லும் சூரியன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி அமையப்போகுது\nஇன்றைய ராசி பலன் (11-01-2021) : இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொண்டால் நல்லதாம்\nஇன்றைய ராசி பலன் (09-01-2021) : கிரகங்களில் மாற்றத்தால் பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்\nசனி பகவானின் கெடுபலனிலிருந்து விடுபட வேண்டுமா\nஜோதிடப்படி இந்த ராசி ஜோடிகள் திருமணத்தில் இணையவே கூடாதாம்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mitsubishi-xpander.html", "date_download": "2021-02-26T05:11:32Z", "digest": "sha1:AKPB24GQDBMFJLL7RRTKGAHSTGRWWQO7", "length": 6706, "nlines": 188, "source_domain": "tamil.cardekho.com", "title": "மிட்சுபிஷி எக்ஸ்பென்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மிட்சுபிஷி எக்ஸ்பென்டர் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மிட்சுபிஷி கார்கள்மிட்சுபிஷி எக்ஸ்பென்டர்faqs\nமிட்சுபிஷி எக்ஸ்பென்டர் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமிட்சுபிஷி எக்ஸ்பென்டர் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\n3 பதில்கள் ஐ காண்க\n3 பதில்கள் ஐ காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 18, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 02, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/aura/price-in-hamirpur(hp)", "date_download": "2021-02-26T05:17:21Z", "digest": "sha1:L4PRORKJXGKIM6O4L7423RBYU3CCD3BL", "length": 40890, "nlines": 695, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் aura ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) விலை: aura காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்auraroad price ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) ஒன\nin ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்)\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) சாலை விலைக்கு ஹூண்டாய் aura\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,72,001*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.8.72 லட்சம்*\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.9,26,680*அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.26 லட்சம்*\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.10,10,068*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.10,30,779*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top model)Rs.10.30 லட்சம்*\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.6,60,627*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.7,43,906*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.7,98,585*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,19,514*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,80,877*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.9,01,587*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.01 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.9,55,325*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.9.55 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,26,636*அறிக்கை தவறானது விலை\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி)(பேஸ் மாடல்)Rs.8.26 லட்சம்*\nஎஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,72,001*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.8.72 லட்சம்*\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.9,26,680*அறிக்கை தவறானது விலை\nஎஸ் அன்ட் டீசல்(டீசல்)Rs.9.26 லட்சம்*\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.10,10,068*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்) (top model)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.10,30,779*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல்(டீசல்)(top model)Rs.10.30 லட்சம்*\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.6,60,627*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.6.60 லட்சம்*\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.7,43,906*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.7,98,585*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,19,514*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,80,877*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.9,01,587*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் அன்ட்(பெட்ரோல்)Rs.9.01 லட்சம்*\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.9,55,325*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் பிளஸ் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.9.55 லட்சம்*\nஎஸ் சி.என்.ஜி.(சிஎன்ஜி) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) : Rs.8,26,636*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் aura Rs.8.26 லட்சம்*\nஹூண்டாய் aura விலை ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) ஆரம்பிப்பது Rs. 5.92 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் aura இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் aura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் உடன் விலை Rs. 9.30 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் aura ஷோரூம் ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா அமெஸ் விலை ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) Rs. 6.22 லட்சம் மற்றும் மாருதி டிசையர் விலை ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) தொடங்கி Rs. 5.93 லட்சம்.தொடங்கி\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் Rs. 9.01 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் அன்ட் டீசல் Rs. 10.30 லட்சம்*\naura எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ Rs. 9.55 லட்சம்*\naura எஸ் டீசல் Rs. 8.72 லட்சம்*\naura எஸ்எக்ஸ் Rs. 8.19 லட்சம்*\naura எஸ் அன்ட் Rs. 7.98 லட்சம்*\naura எஸ் சி.என்.ஜி. Rs. 8.26 லட்சம்*\naura எஸ் அன்ட் டீசல் Rs. 9.26 லட்சம்*\naura எஸ்எக்ஸ் option டீசல் Rs. 10.10 லட்சம்*\naura மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) இல் அமெஸ் இன் விலை\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) இல் Dzire இன் விலை\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) இல் டைகர் இன் விலை\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) இல் பாலினோ இன் விலை\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) இல் ஐ20 இன் விலை\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா aura மைலேஜ் ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,744 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,545 2\nடீசல் மேனுவல் Rs. 2,817 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,389 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,454 3\nடீசல் மேனுவல் Rs. 3,964 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,610 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,765 4\nடீசல் மேனுவல் Rs. 5,037 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,609 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,454 5\nடீசல் மேனுவல் Rs. 4,468 5\nபெட்ரோல் மேன��வல் Rs. 3,884 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா aura சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் aura விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா aura விதேஒஸ் ஐயும் காண்க\nஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nTikkar p.o. didwan ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) 177401\njawalamukhi road nadaun ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) 177033\nSujanpur ஹமிர்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) 176110\nஹூண்டாய் ஆராவின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது மாருதி டிசையர், ஹோண்டா அமேஸைக் குறைக்குமா\nஹூண்டாயின் சமீபத்திய வகையின் விலை- மதிப்பறிந்த சப்-4மீ பிரிவில் மதிப்புடைய ஒன்றாக இருக்க முடியுமா\nஉறுதிப்படுத்தப்பட்டது: ஹூண்டாய் ஆரா ஜனவரி 21 அன்று தொடங்கப்பட உள்ளது\nமாருதி -போட்டியாளருக்கு மூன்று BS6-இணக்கமான எஞ்சின் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்\nவாரத்தின் முதல் 5 மிகச் சிறந்த கார் செய்திகள்: சிறந்த டிசம்பர் தள்ளுபடிகள், டாடா நெக்ஸன் EV, டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஆரா மற்றும் மாருதி ஆல்டோ\nஉங்கள் நேரத்திற்கு உபயோகமான கடந்த வாரத்தின் அனைத்து முக்கியமான கார் செய்திகளும் இங்கே\nஅதிகாரப்பூர்வமானது: ஹூண்டாய் ஆரா டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது\nவென்யுவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உட்பட மூன்று எஞ்சின்களுடன் ஆரா வழங்கப்படும்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: ஹூண்டாய் ஆரா அவிழ்த்து, 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஃபாஸ்டேக் மற்றும் பல\nகடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது இங்கே\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\n இல் Which ஐஎஸ் best சிஎன்ஜி கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் aura இன் விலை\nநான்கல் Rs. 6.64 - 10.50 லட்சம்\nபிலஸ்பூர் (ஹிமாச்சல பிரதேசம்) Rs. 6.47 - 10.22 லட்சம்\nகாங்கரா Rs. 6.60 - 10.30 லட்சம்\nபாலம்பூர் Rs. 6.47 - 10.22 லட்சம்\nஅனந்த்பூர் சாகிப் Rs. 6.64 - 10.50 லட்சம்\nஹோஷியாபூர் Rs. 6.78 - 10.58 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/hyundai/bardoli/cardealers/mirrikh-hyundai-195604.htm", "date_download": "2021-02-26T05:16:22Z", "digest": "sha1:NI5ZOOU6WFK5FJAPSAUN3XO5OB2BBREY", "length": 4544, "nlines": 118, "source_domain": "tamil.cardekho.com", "title": "மிர்ரிக் ஹூண்டாய், பர்டோலி, குஜராத், பர்டோலி - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ஹூண்டாய் டீலர்கள்பர்டோலிமிர்ரிக் ஹூண்டாய்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஆராய பிரபல ஹூண்டாய் மாதிரிகள்\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n*பர்டோலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபர்டோலி இல் உள்ள மற்ற ஹூண்டாய் கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபர்டோலி, குஜராத், Block No பர்டோலி 248/1 பர்டோலி, Ten Road, பர்டோலி, குஜராத் 394601\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/swift/offers-in-new-delhi", "date_download": "2021-02-26T05:10:03Z", "digest": "sha1:APXOPXJ3P2MXGLT4FJ47V3ZF2VAI67JZ", "length": 15582, "nlines": 350, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி மாருதி ஸ்விப்ட் February 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்சலுகைகள்புது டெல்லி\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nபுது டெல்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nnarela புது டெல்லி 110040\nமாருதி car dealers புது டெல்லி\nமாருதி dealer புது டெல்லி\nCompare Variants of மாருதி ஸ்விப்ட்\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பிCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dtCurrently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்Currently Viewing\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட்Currently Viewing\nஎல்லா ஸ்விப்ட் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nபாதுகாப்பு rating அதன் ஸ்விப்ட் 2021\nஐஎஸ் புதிய ஸ்விப்ட் launching மீது 17th feb\nமாருதி இல் Is there any special சலுகை சார்ஸ் இன் October\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்விப்ட் on road விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-26-01-2021/", "date_download": "2021-02-26T03:38:24Z", "digest": "sha1:5YCLAG3RRUMJSTUCNKMYVC53VQPUNYKJ", "length": 17539, "nlines": 103, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஜனவரி 26, 2021) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் January 25, 2021\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 27 Views\nToday rasi palan – 26.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\n26-01-2021, தை 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி பின்இரவு 01.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் பின்இரவு 03.11 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 26.01.2021\nஇன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறைய���ம். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.\nஇன்று உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nTags Today rasi palan – 26.01.2021 உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nPrevious சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது\nNext Today rasi palan – 27.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (பிப்ரவரி 10, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-02-26T04:01:58Z", "digest": "sha1:3GWI2RKEQ5TIHMD6A665XDRWEOS4HEUU", "length": 3813, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "ராயபுரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மன��தநேய பணிகள்கல்வி உதவிராயபுரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி\nராயபுரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ராயபுரம் கிளை சார்பில் கடந்த 01-09-2011 ஏழை மாணவிக்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது. மேலும் கடந்த 13-9-11 அன்று மற்றுமொரு ஏழை மாணவனுக்கு ரூபாய் ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1481686", "date_download": "2021-02-26T05:26:58Z", "digest": "sha1:OB4FUO25DBSCJBDVIGMIIRYWJMBP63HN", "length": 3084, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வாணியம்பாடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாணியம்பாடி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:24, 17 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n10:00, 17 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n10:24, 17 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}\n|மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]]\n|தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்\n|தலைவர் பெயர் = நிலோபர்கபில்\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1683298", "date_download": "2021-02-26T04:56:00Z", "digest": "sha1:GPVEI6K4WV5KV472LYZQX6N7DJ5EDNRF", "length": 5662, "nlines": 70, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\"விக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்சனரி:கட்டமைக்கப்பட்ட தமிழ் விக்சனரி செயற்திட்டம்/கட்டமைப்புப் பரிந்துரைகள் நோக்கி (தொகு)\n15:56, 31 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\n353 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n15:38, 31 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n15:56, 31 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n* ஆங்கில விக்கியில் \"Headings before the definitions\" \"Headings after the definitions\" என்று இருவகைப் படுத்துகிறார்கள். எ.கா சொற்பிறப்பு, உச்சரிப்பு போன்றவை பொதுவான பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. மொழிபெயர்ப்புக்கள், ஒத்தசொற்கள், எதிர்ச்சொற்கள் போன்றவை பொருளோடு தொடர்புடைய பிரிவுகளாகக் கருதப்படுகின்றன. See also, References, Further reading போன்றவற்றையும் பொருளோடு இணைத்துத் தருகிறார்கள். இது தெளிவில்லாமல் இருக்கிறது.\n* ஆங்கிலத்தில் ஒரு சொல் எவ்வாறு பல வடிவங்களை இலக்கண விதிகளுக்கு ஏற்ப எடுக்கிறது என்பதைக் காட்ட Headword-line templates பயன்படுத்தியுள்ளார்கள்.\n== திருத்தி அமைக்கப்பட்ட பக்கம் (வரைவு 1) ==\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_60.html", "date_download": "2021-02-26T04:04:24Z", "digest": "sha1:4EV7RZI7IT6TZ5TZMHDV6ITURKY5PTW6", "length": 22815, "nlines": 118, "source_domain": "www.kathiravan.com", "title": "நாடாளுமன்றத்தை கவிழ்க்க மாட்டோம்,எம்.பிக்களிற்கு சம்பளம் வேண்டாம்: எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியிடம் யோசனை! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநாடாளுமன்றத்தை கவிழ்க்க மாட்டோம்,எம்.பிக்களிற்கு சம்பளம் வேண்டாம்: எதிர்க்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியிடம் யோசனை\nகலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் மற்றும் அணிகள் பல ஒன்றிணைந்து, ஜனாதிபதிக்கு கூட்டு யோசனையொன்றை கையளித்துள்ளன.\nஇதில், மீண்டும் நாடாளுமன்றம் மீள கூட்டப்பட்டால் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், தமது மாத கொடுப்பனவுகள் கூட வேண்டாம் என்றும் உத்தரவாதமளித்துள்ளனர். அத்துடன், எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளன.\nசஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக இதில் கையொப்பமிட்டுள்ளனர்.\n2020 மார்ச் 2 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது எதிரணியில் இருந்த நாடாளுமன்ற பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், அணிகளுமாகிய நாம் நாம் பின்வருமாறு கூற விரும்புகிறோம்\nகோவிட்-19 மற்றும் அதனால் உருவாகியுள்ள பொது சுகாதார இடரின் பின்னணியிலும் அதை கட்ட��ப்படுத்த அரசாங்கங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கையிலும் புதிய பல சவால்கள் தோன்றியுள்ளன. இத் தொற்று நோய் பரவுவதை நாம் கட்டுப்படுத்தலாம் என்று சில நாட்களுக்கு முன்பு இருந்த நம்பிக்கை துரதிர்ஷ்டவசமாக இப்போது தளர்கிறது. இதன் பரவுதலை அடுத்த சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதார சமூக அரசியல் தளங்களில் நாடு பல இடர்களை சந்திக்க நேரிடும்.\nநூற்றுக்கணக்கானவர்களுக்கு கோவில் 19 தொற்றியுள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்து இருக்கிறார்கள். தங்களது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் முன்னிலை சுகாதார ஊழியர்கள் எம்மை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போடு செய்கிறார்கள். எமது அரசியல் தீர்மானங்களால் அவர்களது அர்ப்பணிப்பான உழைப்பு வீண் போகக்கூடாது\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இருப்பதாலும் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லாத காரணத்தாலும், குறிப்பாக நிலையற்ற அரசியல் சூழல் காணப்படுகிறது. ஜூன் 20ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த புதிய திகதி ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. நாட்டின் சுகாதார நிலைமை மாற்றமடைவதன் அடிப்படையில் இந்த திகதி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதையும் ஆணைக்குழு ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது\nஅடுத்த இரண்டு மாதங்களுக்குள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழல் ஏற்பட சாத்தியம் இல்லை என்று நாம் நியாயமாக தீர்மானிக்க முடியும். அண்மித்த காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்தி மக்களை தேவையற்ற சுகாதார இடர் ஒன்றிற்குள் நாம் தள்ள முடியாது. நமது நாட்டு மக்கள் எப்பொழுதுமே தேர்தல் பரப்புரைகளில் ஊக்கமாக பங்குபற்றி, பெரும் எண்ணிக்கையில் திரண்டு வாக்களித்து ஜனநாயகத்திற்கான தமது அர்ப்பணிப்பை காண்பித்துள்ளனர். நீதியும் சுதந்திரமானதுமான தேர்தல் முழுமையான பிரச்சார நடவடிக்கையை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். இப்படியான நடவடிக்கை நாடு முழுவதும் இந்த வைரஸ் பரவும் அபாயத்தை அதிகரிக்கும். கடந்த இரண்டு வாரத்தில் இந்த தொற்று அதிகரித்த விதத்தை நாம் அறிவோம்.\nமற்றெல்லா ஜனநாயக நாடுகளைப் போலவே எமது நாடும் நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கல்துற��, நீதித்துறை என்ற மூன்று தனித்துவமான அதிகாரங்களைக் கொண்ட நிறுவனங்களால் ஆளப்படுகிறது. சட்டத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இம் மூன்று துறைகளும் இன்றியமையாதன. முன்னெப்பொழுதும் சந்தித்திராத சவாலொன்று ஏற்பட்டுள்ள இவ்வேளையில்- மற்றைய நேரங்களை விட- இவற்றின் செயற்பாடுகள் அத்தியாவசியமாகின்றன. ஆனால் நாடாளுமன்றம் செயல்பாடற்று இருக்கும் இந்த தருணத்தில் அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியும் அரசியலமைப்பின் உறுப்புரை 70(7) இல் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை கூட்டும் அதிகாரத்தை பிரயோகிக்க மறுக்கிறார். தேர்தலும் தொடர்ச்சியாக பிறபோடப்படும் சூழலில், நாடாளுமன்றமும் நீண்ட காலத்திற்கு செயலிழந்த இருப்பதற்கான அபாயம் நிலவுகின்றது.\nஇந்த இடரின் மத்தியில் எழுந்துள்ள பல அவசர அவசரமான ஆட்சி விடயங்களை தீர்த்து வைப்பதற்கு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டி அதன் மூலம் அரசியல் கட்சிகளினாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறுவது சிறந்தது என்பது நமது உண்மையான நம்பிக்கையாகும். எழுந்துள்ள பொது சுகாதார சிக்கலுக்கு தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதும், பொது நிதியிலிருந்து பணம் எடுப்பதற்கான நாடாளுமன்றம் அனுமதி வழங்குவது என்பன நாடாளுமன்றம் செய்யக்கூடிய சில முக்கியமான அவசர கடமைகளாகும்.\nஅண்மைக் காலத்தில் நிறைவு பெறுவதற்கு சாத்தியமில்லாத முன்னெப்பொழுதும் சந்தித்திராத பேரிடர் ஒன்றுக்கு நாம் அனைவரும் முகம் கொடுத்துள்ளோம். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இந்த சவாலை முறியடிப்பதற்கு ஜனாதிபதிக்கு எமது பொறுப்புணர்வு கலந்த பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த பேரிடரின் மத்தியிலும் நாட்டினதும், மக்களினதும் நன்மைக்காக தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை தவிர்த்து செயற்பட வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளினதும், அரசியல் தலைமைகளினதும் கடமை என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.\nமேற்கூறியவற்றை அடைந்து நாட்டில் ஆட்சியானது முறையாகவும் சட்டபூர்வமாகவும் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் அமைவதற்காக நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க நாம் தயார். இக்காலத்தில் எமக்கு சம்பளம் வேண்டாம் என்றும், அரசாங்கத்தை கவிழ்க்க முனைய மாட்டோம் என்றும், அரசாங்கத்தின் எந்த சட்டபூர்வமான செயற்பாட்டிற்கும் தடங்கல் விதிக்க மாட்டோம் என்றும் நாட்டு மக்களுக்கு நாம் உறுதி கூறுகின்றோம். ஊரடங்கு சட்டம் சட்டபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத போதும் அதைப் பேணுவதில் அரசாங்கத்திற்கு உதவி வழங்கி வருவதில் இருந்து எமது நல்லெண்ணத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.\nஇந்த சூழ்நிலையில் பொறுப்புணர்வுடனான எமது ஒத்துழைப்பு வழங்கும் எண்ணத்தை ஏற்று 2020 மார்ச் 2ம் திகதியிட்ட பிரகடனத்தை இரத்து செய்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரஸை ஒழிப்பதற்கும், அனைத்தும் சட்டபூர்வமாகவும் அரசியலமைப்புக்கு உட்பட்டும் நடைபெறுவதற்கு ஆவண செய்ய செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்களை நான் கேட்டுக் கொள்கிறோம். தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்ட பின்பு ஜனாதிபதி அவர்கள் நாடாளுமன்றத்தை மீண்டும் கலைக்க முடியும்.\nமாற்று செயற்பாடாக ஜனாதிபதி அவர்கள் குறைந்தது அரசியலமைப்பின் 70(7)ஆவது உறுப்புரையின் கீழ் கழைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும். பொறுப்புணர்வுடனான ஒத்துழைப்புக்கான இந்த யோசனையானது எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இதய சுத்தியோடு நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காக மட்டுமே செய்யப்படுகிறது என்பதில் ஜனாதிபதி அவர்கள் முழு நாடும் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த ��ுட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/encounter", "date_download": "2021-02-26T04:29:14Z", "digest": "sha1:T64SDSGSMF7VD2BP25HLWSPRXOAL2N35", "length": 6662, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "encounter", "raw_content": "\nகடலூர்: துண்டிக்கப்பட்ட தலை; பழிக்குப் பழி கொலை; போலீஸ் என்கவுன்ட்டர்\nசீர்காழி: வீடு புகுந்த வடமாநில கொள்ளையர்கள்; தாய், மகன் படுகொலை -இருவர் கைது; ஒருவர் என்கவுன்ட்டர்\nகாஷ்மீர்: லாரியில் மறைந்திருந்த 4 தீவிரவாதிகள்; சுங்கச்சாவடி என்கவுன்ட்டர் - திக் திக் நிமிடங்கள்\nசென்னை: `இன்ஸ்பெக்டர் செய்யச் சொன்னதை சங்கர் செய்யலை' - என்கவுன்ட்டரில் உயிரிழந்தவரின் சகோதரி\n`ஸ்பாட்டுக்கு வராமல் பயத்தைக் காட்டுவார்' - ரௌடி இளநீர் சங்கர் செய்த கொடூரக் கொலைகள்\nசென்னை: `மூன்று கொலைகள்; 51 வழக்குகள்' - ரௌடி சங்கர் என்கவுன்ட்டர் பின்னணி\nதுபே - போலீஸ்... துப்பாக்கி நடுவில்...\nFriends of Police-க்கும் சேவா பாரதிக்கும் நிரந்தர தடையா\nஅதிர்வுகளும் பின்னணியும்: `டுமீல் டூமில்' தி.மு.க எம்.எல்.ஏ., விகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்\n30 ஆண்டுகள்... 5 கொலைகள்... 62 வழக்குகள்... 60,000 கோடி ரூபாய் சொத்து...\nஉ.பி: மாதம் ரூ.1 கோடி; எளிய வாழ்க்கை; டீடோட்டலர் - தூபே வழக்கில் குழம்பும் அதிகாரிகள்\nஉ.பி : `ரவுடி தூபேயின் நிழல்; ஹிமாச்சலில் தஞ்சம்’ - என்கவுன்டர் செய்யப்பட்ட அமர் தூபே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankanewsweek.com/5794-lanka_news_week-8-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20IPL%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2021-02-26T03:18:40Z", "digest": "sha1:PDBJQN6RQ7MEMFY6QUXEQ42YM74OOO7A", "length": 5075, "nlines": 47, "source_domain": "lankanewsweek.com", "title": "Lanka NewsWeek - கடும் கட்டுப்பாடுகளுடன் IPL போட்டிகள்: புதிய சட்டங்கள் இதோ", "raw_content": "\nகடும் கட்டுப்பாடுகளுடன் IPL போட்டிகள்: புதிய சட்டங்கள் இதோ\nஎதிர்வரும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு இராஜியத்தில் நடத்தப்படவுள்ளன.\nஇந்தப் போட்டிகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய புதிய சட்டதிட்டங்கள் குறித்த அறிக்கையை நேற்றைய தினத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டிருக்கின்றது.\nபோட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.\nஇதுதவிர அனைத்து வீரர்களும் 04 தடவைகள் கொரோனா பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.\nகிரிக்கெட் விவபரனம் செய்யும் அறையில் வர்ணனையாளர்கள் 06 அடி தூர சமூக இடைவெளியை பேணும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் போட்டிகளின் முடிவில் பரிசுகள் அளிக்கப்படும்போதும் சமூக இடைவெளி பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் இம்முறை ஐ.பி.எல் போட்டிகளைப் பார்வையிட பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடும் கட்டுப்பாடுகளுடன் IPL போட்டிகள்: புதிய சட்டங்கள் இதோ\nஉலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்திடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா..\nஐ.பி.எல்.இல் விளையாட மறுக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ்\nசங்காவுக்கு மேலும் ஓராண்டுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு\nதாய்நாட்டு மக்களுக்காக ஸைார் அலியின் துடுப்பு மட்டை, ஜேர்ஸி ஏலத்தில்\n20-20 போட்டிக்கான புதிய சூப்பர் ஓவர் விதிகள்\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகளிற்கான ஏற்பாடுகள் பாதிப்பு\nநியூஸிலாந்து அணியை சொந்த மண்ணில் பந்தாடியது இந்தியா\nசர்வதேச கிரிக்கெட் பேரவை விருதுகள் – 2019\nயார் இந்த கோப் குழுவின் புதிய தலைவர்\nஹந்தானை சட்டம் மடாலயங்களுக்கு இல்லையா\nரஸ்ய மருத்துவக் கல்லூரி நீக்கம்: பல கோணத்தில் சந்தேகம்\nமக்கள் பிரச்சினையை தீர்த்து பொருளாதாரத்தை உயர்த்துவேன்-ஜனாதிபதி\nதேசிய உற்பத்தியில் சர்வதேசத்தை வெல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/heated-exchanges-between-shekar-babu-and-ministers-in-tn-assembly/", "date_download": "2021-02-26T03:56:12Z", "digest": "sha1:YFDXLYOQDHCZOS3VE5LXZ7XUWWWIYZUM", "length": 19720, "nlines": 110, "source_domain": "www.deccanabroad.com", "title": "Heated exchanges between Shekar Babu and ministers in TN Assembly. | | Deccan Abroad", "raw_content": "\nதிமுக உறுப்பினர் சேகர் பாபுவுக்கும் அமைச்சர்களுக்கும் தமிழக சட்டமன்றத்தில் காரசாரமான மோதல���.\nசட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசினார். அவர் பேச்சை தொடங்கும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை புகழ்ந்து பேசினார்.\nஇதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சேகர்பாபுவுக்கு பதில் சொல்ல சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.\nஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுக்காமல் உட்காருங்கள் என்றார். அப்போது சபையில் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅவர்களை பார்த்து சேகர்பாபு கூறுகையில், ‘‘எது பேசினாலும் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். அவர்கள் எழுந்து நின்று பேசட்டும்’’ என்றார்.\nபின்னர் தொடர்ந்து சேகர்பாபு ஒவ்வொரு துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், அது எந்த அளவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் எடுத்து கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிப்பயன் கிடைக்கவில்லை என்றும் இதற்காக தொழிலாளர்கள் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் கூறினார்.\nஇதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் கூறும் போது, ‘‘அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகை ரூ.1,446 கோடி. ஆனால் தி.மு.க. ஆட்சியின் போது நிலுவையில் வைத்து சென்ற தொகை ரூ.922.24 கோடி’’ என்றார்.\nஉடனே சேகர்பாபு கூறுகையில், ‘‘ஓய்வூதிய திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த தலைவர் கலைஞர் தான். ஓய்வூதிய பயன் அனைவருக்கும் வழங்கப்பட்டதா இல்லையா என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கே வெளிச்சம்’’ என்றார்.\nஇதன் பிறகு வீடுகட்டும் திட்டம் பற்றி பேசிய சேகர்பாபு, ‘‘பெரும்பாக்கத்தில் 3 ஆண்டுகளாக கட்டி முடித்த வீடுகளுக்கு இன்னும் ஒருவர் கூட குடிவரவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை’’ என்றார்.\nஇதற்கு வீட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விரிவாக பதில் அளித்தார்.\nபின்னர் சேகர்பாபு பள்ளிக்கல்வித்துறை பற்றி பேசினார். சென்னையில் பெரும் மழை வெள்ள பாதிப்பில் அரசு பள்ளிக்கூடங்கள் நீரில் மூழ்கியதாகவும் அந்த பள்ளிக்கூடங்களுக்கு வெள்ள நிவாரணத்துக்கு ஒதுக்கிய பணத்தை ஒதுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பெஞ்��மின் ஆகியோர் பதில் அளித்தனர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எஸ்.பி.வேலுமணி, தங்க மணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோரும் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் குறித்து விரிவாக பதில் கூறினார்கள். 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல புள்ளி விவரங்களையும் எடுத்துக் கூறினர்.\nமீண்டும் சேகர்பாபு பேசும் போது, ‘‘அரசுப்பள்ளிகளில் 600 தலைமை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக இருப்பதாகவும், மாவட்ட கல்வி அதிகாரி பதவிகள் 60 காலியாக இருப்பதாகவும், தலைமை ஆசிரியர்களே இதை கூடுதல் பொறுப்பாக கவனிப்பதாகவும் கூறினார்.\nஇதற்கு அமைச்சர்கள் பெஞ்சமின், கே.சி.வீரமணி ஆகியோர் பதில் கூறினார்கள். அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறும் போது, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கல்வித்துறைக்கு ரூ.99,184 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அளவு நிதி எந்த மாநிலத்திலும் ஒதுக்கவில்லை என்றும், மாணவர் தேர்ச்சி விகிதம், சேர்க்கை விகிதாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. அம்மா ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்றார்.\n(சேகர்பாபு ஒவ்வொரு துறை பற்றி பேச தொடங்கியதும் அதற்கு அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்வதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். அவ்வப்போது அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்).\nதொடர்ந்து சேகர்பாபு பேசும் போது, ‘‘பழனி கோவில், சோளிங்கர் கோவில் ரோப்கார் திட்டம் அந்தரத்தில் உள்ளதாகவும், அறநிலையத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் கேள்வி எழுப்பினார்.\nஅறநிலையத்துறை ஆணையராக இருந்தவர் பணி ஓய்வு பெற்ற பின் மீண்டும் அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்படுகிறது. இந்த ஆட்சியில் ஓய்வு பெறுபவர்களே மீண்டும் பணிக்கு வரும் நிலை உள்ளது’’ என்றார்.\nஅப்போது ஓ.பன்னீர் செல்வம் குறுக்கிட்டு கூறுகையில், ‘‘சேகர்பாபு ஒவ்வொரு விஷயத்தையும் புரட்டி புரட்டி போட்டு பேசுகிறார். பணி நீட்டிப்பு என்பது தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படவில்லையா இது எல்லா ஆட்சியிலும் உள்ள நடைமுறைதான். சேகர்பாபு சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குபவர். ஈரை பேன் ஆக்கி பூதாகரமாக ஆக்குகிறவர்’’ என்றார்.\nஅப்போது அமைச்சர் செல்லூர் ராஜு எழுந்து சேகர்பாபு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த போது சட்டசபையில் என்ன பேசினார் என்பதை அவைக்குறிப்பு புத்தகத்தில் உள்ளவற்றை வாசித்தார்.\n(உடனே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செல்லூர் ராஜு பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்).\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- சேகர்பாபு அப்போது பேசியதை தவறு என உணர்ந்த காரணத்தால்தான் இன்று எங்களிடம் உள்ளார். அவரது விசுவாசத்தை பற்றி அமைச்சர் சந்தேகப்பட தேவையில்லை. நிச்சயமாக விசுவாசமாகத்தான் இருப்பார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜு:- சேகர்பாபு யார் என்று தெரியாத நிலையில் அவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர் எங்கள் அம்மா. எங்களிடம் இருந்த போது புரட்சித் தலைவி அம்மாவை பற்றி புகழ்ந்து பாராட்டி எத்தனை பக்கம் பேசினார். தெரியுமா அவரது பேச்சு எல்லாமே பக்கம் பக்கமாக அவைக்குறிப்பில் உள்ளது. அவற்றையெல்லாம் படித்து சொல்ல நேரம் போதாது. எனவே அவரிடம் நீங்கள் உஷாராக இருப்பது நல்லது.\nஓ.பன்னீர்செல்வம்:- இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையம் அருகே சென்று எங்களை சிறைக்கு அனுப்புங்கள் என்று போலீசாருடன் மல்லுகட்டியதுடன் ஒரு உயர் போலீஸ் அதிகாரியை தனது வலது முழங்கையால் அவரது மார்பில் இடித்து முழு பலத்தோடு அவரை பின்னுக்கு தள்ளினார் என்று சேகர்பாபு பேசியுள்ளார்.\n(இதற்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சேகர் பாபுவின் பேச்சை ஓ.பன்னீர் செல்வம் வாசிக்க கூடாது என்று கூறி தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்).\nதுரைமுருகன்:-. தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு சென்றவர்கள் முன்பு என்ன பேசினார்கள் என்பதை எங்களாலும் திருப்பி சொல்ல முடியும். நீங்கள் இப்படி வாசித்தால் காளிமுத்து போன்றவர்கள் பேசியதை நாங்கள் திருப்பி சொல்ல வேண்டியது வரும். இது இந்த அவைக்கு நல்லதல்ல.\nசெல்லூர் ராஜு:- நாங்கள் தவறாக அவரை சொல்லவில்லை. நாங்களே ஏமாந்து போய் விட்டோம். எனவே அவரது (சேகர்பாபு) பேச்சை நாங்கள் சீரியசாக எடுக்கவில்லை.\n(தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து சேகர்பாபு பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர். அதன் பிறகு சபாநாயகர் சேகர்பாபுவை பேச அனுமதித்தார்).\nசேகர்பாபு:- அமைதி, வளம், வளர்ச்சி என இந்த ஆட்சியில் கூறி உள்ளீர்கள். அமைதி பற்றி ஒரு கருத்தை சொ��்கிறேன். முதல்-அமைச்சரை நேற்று இசைக்கல்லூரி துணைவேந்தர் வீணை காயத்ரி சென்று பார்த்துள்ளார். இந்த கல்லூரிக்கு வேந்தர் யார் என்றால் முதல்-அமைச்சர்தான். முதல்-அமைச்சர் வேந்தராக உள்ள இசைக்கல்லூரி அலுவலகத்தையே சிலர் சூறையாடி உள்ளனர். அங்குள்ள துணைவேந்தருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுதான் இன்றைய சட்டம்-ஒழுங்கு.\nஓ.பன்னீர்செல்வம்:- சேகர்பாபு அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வந்து விட்டார். கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. முதல்-அமைச்சர் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறார். தமிழகத்தை அமைதிப்பூங்காவாக நிலைநிறுத்தி உள்ளார்.\nஇவ்வாறு சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1578905", "date_download": "2021-02-26T05:34:30Z", "digest": "sha1:76PYB7XJUORV4QGZ2IA266OLI2S4FJKM", "length": 3346, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நன்னூல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நன்னூல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:04, 21 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n08:41, 1 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nச.பிரபாகரன் (பேச்சு | பங்களிப்புகள்)\n12:04, 21 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nவி.கார்த்திக் (பேச்சு | பங்களிப்புகள்)\n* [http://www.itcusa.org/projectmadurai/utf8/mp152.html மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு]\n[[பகுப்பு:12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/32898", "date_download": "2021-02-26T04:18:27Z", "digest": "sha1:MQFRX2KYMQYQVWYIFNKC3H7TDKTQOILD", "length": 8150, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "How to increase Follicle size | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//ipo sugar tablet sapiduren.// மறந்து ப���காமல் சாப்பிடுங்க. பயப்பட எதுவும் இல்லை. சாதம் மற்ற மாப்பொருள் உணவுகளின் அளவை குறைச்சுக்கங்க. காஃபி டீக்கு சர்க்கரை போடாம சாப்பிட முடியுமா என்று பாருங்க. சீக்கிரம் கண்ட்ரோலுக்கு வந்துரும்.\n//Ippave Ennaku age 34 aguhu inime 2nd Baby ku karutharikka vaipu ullatha.// நிச்சயம் இருக்கு. சர்க்கரை வியாதி இருக்கிறவங்க கருத்தரிக்க முடியாது என்பது இல்லை. காம்ப்ளிகேஷன்ஸ் வர சான்ஸ் அதிகம் என்பதாலதான் டாப்லட் கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. குழந்தைக்காக என்று அல்லாவிட்டாலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சர்க்கரையைக் குறைக்கிறது அவசியம் இல்லையா உங்களுக்கு சீக்கிரம் இன்னொரு குழந்தை கிடைக்க என் பிரார்த்தனைகள்.\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.livetamilnews.com/mk-stalin-ask-fund-for-nilgiris/", "date_download": "2021-02-26T04:33:31Z", "digest": "sha1:L4EPF7YEDKTIGXY426WIDFIFJND5QA4B", "length": 8585, "nlines": 146, "source_domain": "www.livetamilnews.com", "title": "நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க தமிழக முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\nநீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க தமிழக முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்\nகனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் நிலச்சரிவுகள், சாலைகள் துண்டிப்பு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.\nஇந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,\nகனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் போதாது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கனமழையால் வெள்ள அபாயம் ,மண்சரிவுகள் போன்ற இயற்கை அழிவுகள் ஏற்படாமல் இருக்க வல்லுநர் குழு அமைத்து உரிய புதிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும். நிவாரண உதவிகளை அனைத்துக்கட்சி குழு அமைத்து அக்குழுவினரின் முன்னிலையில் வழங்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ள மக்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை அரசு தவிர்க்க வேண்டும். என கடிதத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி...\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nநடிகை அமலாபால் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படம்\nஇன்றைய ராசி பலன்கள்: (31/10/2020).. எந்த ராசிக்கு லாபம் கிடைக்கும்..\nஇன்றைய ராசி பலன்கள்: (29/10/2020)..\nஇன்றைய ராசி பலன்கள்: (28/10/2020)… யாருக்கு லாபம் கிடைக்கும்..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய...\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\nரஜினியை அசர வைத்த மக்கள் மன்ற செயலாளர்\nஇன்றைய ராசி பலன்கள்: 05-11-2020 யாருக்கு வெற்றி..\nஇன்றைய ராசி பலன்கள்: 04-11-2020 உங்களுக்கு என்ன..\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/01/28095321/2299304/Tamil-News-India-records-11666-new-COVID19-cases.vpf", "date_download": "2021-02-26T04:44:01Z", "digest": "sha1:AYT5AFFZG3RYMZRVTH73GTUPWFFWGTFB", "length": 8192, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News, India records 11,666 new COVID-19 cases", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்- புதிதாக 11,666 பேருக்கு தொற்று, 123 பேர் மரணம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,666 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,01,193 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 123 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,847 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,03,73,606 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 14,301 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 96.94 சதவீதமாக உள்ளது.\nசிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,73,740 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் 23,55,979 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nCoronavirus | COVID19 | கொரோனா வைரஸ் | கொரோனா பாதிப்பு\nமேட்டூர் அணை உபரிநீரை 100 ஏரிகளுக்கு வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி 100 சதவீதம் போட நடவடிக்கை- அதிகாரிகளுக்கு, கவர்னர் உத்தரவு\n24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு தொற்று, 120 பேர் பலி... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\n24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு தொற்று, 120 பேர் பலி... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nகொரோனா 2-வது அலை பரவாமல் தடுக்க தமிழக-கேரளா எல்லைகளில் 26 இடங்களில் தீவிர சோதனை\nகொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை கொடுக்க ரூ.3 லட்சம் கேட்ட தனியார் மருத்துவமனை\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.35 கோடியை கடந்தது\nஆப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு\nதனித்தன்மை பாது���ாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/women/32652--2", "date_download": "2021-02-26T03:57:15Z", "digest": "sha1:7BYRFLNDCTNE7UPTJDZOSB66EQGLTY3W", "length": 14864, "nlines": 245, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 04 June 2013 - இனியெல்லாம் ருசியே! - 3 | cooking doubts and solution", "raw_content": "\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nஸ்வீட்டி... விருதுகளைக் குவிக்கும் விமானப் பெண்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு... இலவச வாகனம்\nஇந்த லீவுல உங்க பிளான்\n30 வகை ஸ்லிம் ரெசிபி\nகட்டா - மீட்டா சப்போட்டா\nஎன் டைரி - 303\nரொமான்ஸ் ரகசியங்கள்... - 20\nஅவள் விகடன் வழங்கும்... ஜாலி டே\n‘கட்டித் தங்க’த்தைவிட லாபம் தரும் ‘காகித தங்கம்’\nவாழ வைக்கும் வாழை நார்...\nவியக்க வைக்கும் ‘வெற்றிச் செல்வி’கள்\nரேஷ்மா... செத்துப் பிழைத்த அதிசயம்\nஏஞ்சலினா... ஓர் எச்சரிக்கை மணி\nநீங்களும் சேமிக்கலாம் பல கோடி\nபிரமாதமாக சமையல் செய்து, சாப்பிடுகிறவர்களின் பாராட்டுகளை அள்ள வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் விருப்பங்களில் மிகமுக்கியமான ஒன்று. இதற்கு உதவும் வகையில் சமையல் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கொடுப்பதோடு, உங்கள் சமையல் மேலும் சிறப்பாக விளங்க ஆலோசனை கூறும் பகுதி இது.\nஇந்த இதழில் வழிநடத்த வருபவர் வசந்தா விஜயராகவன்.\nஎவ்வாறு தயாரித்தால் ரசம் நல்ல ருசியுடன் அமையும்\nமுதலில், புளித் தண்ணீரை 2 நிமிடம் கொதிக்கவிடவும் (புளி வாசனை போவதற்காக). பின்பு, உப்பு, ரசப்பொடி சேர்த்து பொங்கி வரும்போது இறக்கிவிடவும். கடைசியாக கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.\nதோசை, இட்லி மாவு புளிக்காமல் இருக்க உபாயம் கூறுங்களேன்...\nமாவை அரைத்தவுடன் நன்றாக கலந்து, உப்பு சேர்க்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இட்லி செய்ய வேண்டும் என்றால், வேண்டிய அளவு மாவை மட்டும் முதல் நாள் இரவே வெளியில் எடுத்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். தோசைக்கு ஒரு மணி நேரம் முன்பு மாவை வெளியில் எடுத்து உப்பு சேர்க்கவும். இப்படி செய்தால் இட்லி, தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்கும்.\nபிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்க... வற்றலில் நீண்ட நாள் பூச்சிகள் வராமல் பாதுகாக்க என்ன செய்யலாம்\nவற்றல் அல்லது பிஸ்கட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது உப்புத்தூளை ஒரு சிறு துணியில் மூட்���ையாக கட்டி போடவும்.\nசாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது\nசாம்பாரில் எலுமிச்சை அளவு சாதத்தை உருண்டையாக்கி சேர்த்தால்... அதிகப்படியான உப்பை இழுத்துவிடும். சரியான ருசியுடன் அமையும்.\nகாய்ந்த ஜவ்வரிசி வற்றலில் உப்பு அதிகமாகிவிட்டால் சரிசெய்ய முடியுமா\nகாய்ந்த ஜவ்வரிசி வற்றலை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வைத் திருந்து வடியுங்கள். மறுபடியும் வெயிலில் காய வைத்து எடுத்தால்... உப்பு போயே போச்\nபச்சைக் காய்கறிகளை பொரியல் செய்யும்போது நிறம் மாறாமல் சமைக்க வழி என்ன\nநறுக்கிய பச்சைக் காய்கறியை கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு, நீரை வடிய விடவும். அதன் பிறகு பொரியல் செய்தால்... பச்சை காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும். வடித்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரித்து பருகலாம்.\nகாபி டிகாஷன் 'திக்’காக இருக்க என்ன செய்வது\nஃபில்டரில் காபி பொடி போடுவதற்கு முன், ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு அதன் மேல் காபி பொடி போட்டு டிகாஷன் இறக்கினால்... 'திக்’காக இருக்கும்.\nஎலுமிச்சை சாதம் ருசியாக வர ஐடியா சொல்லுங்கள்...\nசாதம் கலக்கும்போது கடைசியில் சிறிதளவு வறுத்த வெந்தயத்தை பொடி செய்து தூவினால், எலுமிச்சை சாதம் நல்ல மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.\nகுழம்பில் புளி அதிகமாகிவிட்டால் எப்படி சரி செய்வது..\nசிறிது வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டால், புளிப்பு போன இடம் தெரியாது.\nபாயசம் நீர்த்துவிட்டால் எப்படி சரியாக்குவது..\nசிறிதளவு சோள மாவு அல்லது கஸ்டர்ட் பவுடரை, நீரில் கரைத்து பாயசத்தில் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். பாயசம் சரியான பதத்துக்கு வந்துவிடும்.\nரசத்தில் புளிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்யலாம்\nரசத்தில் கால் டீஸ்பூன் மாங்காய்த்தூள் (அம்சூர் பவுடர்) சேர்த்தால்... சரியாகிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/ashwin-open-challenge-to-pujara-vs-eng-series/", "date_download": "2021-02-26T03:44:56Z", "digest": "sha1:RJAN3G5Y3KSO6GLWCTEAZGYQS7NHDCDT", "length": 8578, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "புஜாரா இதை மட்டும் செய்ஞ்ஜா என் ஒருபக்கம் மீசையை எடுத்துட்டு கிரவுண்டுக்கு வரேன் - சவால் விட்ட அஷ்வின் | Ashwin Pujara | INDvsENG", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் புஜாரா இதை மட்டும் செய்ஞ்ஜா என் ஒருபக்கம் மீசையை எடுத்துட்டு ��ிரவுண்டுக்கு வரேன் – சவால்...\nபுஜாரா இதை மட்டும் செய்ஞ்ஜா என் ஒருபக்கம் மீசையை எடுத்துட்டு கிரவுண்டுக்கு வரேன் – சவால் விட்ட அஷ்வின்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர்.\nஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. ரஹானே இந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். இதில் இளம் வீரர்களான முகமது சிராஜ், நவ்தீப் சைனி, தங்கராசு நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர்.\nஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான புஜாரா சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்தார். அது மட்டுமின்றி சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வினுடன் இணைந்து சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்த முக்கிய காரணமாக இருந்தார்.\nஅப்போது கம்மின்ஸ் வீசிய ஓவரில் புஜாரா காயத்திற்கு உள்ளாகினார். இருந்தாலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற உறுதுணையாக இருந்தார் புஜாரா. இதனால் புஜாரா இந்திய அணியின் தூணாக கருதப்பட்டு வருகிறார். இந்நிலையில், அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் இந்திய பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோருடன் புஜாராவின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார்.\nஅப்போது அஸ்வின் புஜாரவிற்கு ஒரு சேலஞ்ச் செய்து இருக்கிறார். “இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மொயின் அலி உள்ளிட்ட ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டு “ஓவர் தி டாப் என அடித்து ஆடினால்” என்னுடைய பாதி மீசையை எடுத்து விட்டு மைதானத்தில் விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.\n400 விக்கெட் வீழ்த்தியது மட்டுமல்ல மற்றொரு அசத்தலான சாதனையை நிகழ்த்திய அஷ்வின் – விவரம் இதோ\nபிங்க்பால் டெஸ்ட் : இதுவரை யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்து இந்தியா அசத்தல் வெற்றி\nஎன்னையா டீம்ல இருந்து தூக்குனீங்க. 227 ரன்கள் அடித்து அலறவிட்ட இளம்வீரர் – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-02-26T05:16:35Z", "digest": "sha1:WL44PFYQ6ROH3KXFWWBEHTEVEVVNRKPL", "length": 11570, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "அட்டிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபின்னற்பட்டி, வெள்ளி, நன்னீர் முத்து ஆகியவற்றைப் பயன்படுத்திச் செய்த அட்டிகை.\nபல அட்டிகைகளை அணிந்திருக்கும் ஒரு மாசாய் இன மனிதன்.\nஅட்டிகை அல்லது அட்டியல் எனப்படுவது, கழுத்தில் அணியப்படும் ஒரு வகை அணிகலன் ஆகும். பெரும்பாலும் அட்டியல்கள் உலோகத்தினால் உருவாக்கப்படுகின்றன. சில நூல்களைப் பயன்படுத்திப் பின்னப்படுகின்றன. அட்டிகைகளில் பெரும்பாலும் பயன்படும் பொருட்களுள், பல்வேறு நிறங்கள் கொண்ட கற்கள், மரம், அலங்காரக் கண்ணாடி, இறகுகள், கடல்வாழ் விலங்கின ஓடுகள், பவளம், முத்து போன்றவை அடங்குகின்றன. அட்டிகையின் நடுப் பகுதியில் காணப்படும் தொங்கும் அமைப்பு பதக்கம் எனப்படும். அழகுக்காகவும், சமூகத் தகுதியைக் காட்டுவதற்கும் ஆண்களும் பெண்களும் அட்டிகைகளை அணிவதுண்டு. எனினும், தமிழரும் உள்ளிட்ட பெரும்பாலான தற்காலச் சமூகங்களில் அட்டிகை பெண்களுக்கு உரியதாகவே கொள்ளப்படுகிறது. ஆண்கள் கழுத்தில் நீளமான சங்கிலிகளை அணிவதுண்டு.\nஎழுத்தின் கண்டுபிடிப்புக்கு முற்பட்ட தொன்மை நாகரிகக் காலத்திலிருந்தே அட்டிகை அணிகலன்களின் ஒரு பகுதியாக இருந்துவந்துள்ளது. 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலத்திலேயே அட்டிகைகள் தோன்றிவிட்டதாகக் கருதப்படுகிறது. மிகப் பழைய அட்டிகைகள் இலகுவாகக் கிடைக்கத்தக்க இயற்கைப் பொருட்களால் ஆனவை. நூல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீடித்து உழைக்கக்கூடிய கொடிகளும், வேட்டையில் கிடைத்த விலங்கு நார்களும் ஓடுகள், எலும்புக���், பற்கள், நிறத் தோல்கள், பறவை இறகுகள், பவளம், செதுக்கிய மரத்துண்டுகள், தாவரங்களின் விதைகள், கற்கள், இன்னும் பல்வேறு அழகு தரக்கூடிய பொருட்கள் போன்றவற்றைக் கோர்த்தோ, கட்டியோ அட்டிகைகள் செய்வதற்குப் பயன்பட்டன. புதிய கற்காலத்தில் இசுப்பொண்டிலசு, கிளைசிமெரிசு, சரோனியா ஆகிய மூன்று இனங்களின் ஓடுகள் விலங்கு ஓட்டு அட்டிகைகள் செய்வதற்குப் பயன்பட்டன.[1]\nதுணி வேலைப்பாடு, உலோக வேலை ஆகியவற்றின் அறிமுகமும், மேம்பாடுகளும் மனிதருக்குக் கிடைக்கக்கூடியதாக இருந்த நகை வடிவமைப்புக்களின் விரிவாக்கத்துக்கு உதவின. நூலின் கண்டுபிடிப்பு, சிறியனவும், நீடித்து உழைக்கக்கூடியனவும், நுணுக்கமான வேலைப்பாடுகளோடு கூடியனவுமான அட்டிகைகள் உருவாக வழிசமைத்தது. வெங்கலக் காலத்தில் மனிதர் உலோகங்களை உருக்கி வேலை செய்யக் கற்றுக்கொண்ட பின்னர், வெண்கலம், செப்பு, வெள்ளி, பொன், போன்ற உலோகங்களை உருக்கி கவர்ச்சியான அட்டிகைகளை உருவாக்க முடிந்தது. இரத்தினக் கற்களைப் பட்டை தீட்டும் நுட்பம், அலங்காரக் கண்ணாடி தயாரிப்பு நுட்பம் என்பன அறிமுகமான பின்னர் மினுக்கம் தரும் பல்வேறு வகையான பட்டை தீட்டிய கற்களையும், பல நிறங்களில் அமைந்த அலங்காரக் கண்ணாடிகளையும் அட்டியல்களில் பயன்படுத்த முடிந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 01:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-auction-to-be-held-in-kolkata-017231.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-26T04:19:19Z", "digest": "sha1:A5A75J6LJ7IRSZH2YCVWVDHVYFEAOW4J", "length": 14229, "nlines": 164, "source_domain": "tamil.mykhel.com", "title": "டுவென்டி டுவென்டி ஐபிஎல் ஏலம்.. டிசம்பர் 19ம் தேதி தொடக்கம்.. கொல்கத்தாவில் | IPL 2020 Auction to be held in Kolkata - myKhel Tamil", "raw_content": "\nAFG VS ZIM - வரவிருக்கும்\nNZL VS AUS - வரவிருக்கும்\n» டுவென்டி டுவென்டி ஐபிஎல் ஏலம்.. டிசம்பர் 19ம் தேதி தொடக்கம்.. கொல்கத்தாவில்\nடுவென்டி டுவென்டி ஐபிஎல் ஏலம்.. டிசம்பர் 19ம் தேதி தொடக்கம்.. கொல்கத்தாவில்\nகொல்கத்தா: 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூரில்தான் வழக்கமாக ஐபிஎல் வீரர்கள் ���லம் நடைபெறும். இந்த முறை முதல் முறையாக வெளியில் கொண்டு போகின்றனர்.\n2021ம் ஆண்டில் புதிய அணிகள் இடம் பெறவுள்ளன. இதனால் மிகப் பெரிய அளவிலான ஏலம் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கடைசியாக 2018ம் ஆண்டு பெரிய அளவிலான ஏலம் நடைபெற்றது என்பது நினைவிருக்கலாம்.\nஇந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு தற்போது உள்ள அணிகள் தங்களது அணிகளை இறுதிப்படுத்திக் கொள்ள ரூ. 85 கோடி வரை செலவிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தற்போது கையிருப்பில் உள்ள தொகையை விட கூடுதலாக ரூ. 3 கோடி வைத்துக் கொள்ள ஐபிஎல் நிர்வாகம் அனுமதித்துள்ளது.\nடெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது கையில் ரூ. 8.2 கோடி மிச்சம் வைத்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 7.15 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 6.05 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ. 5.3 கோடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ. 3.7 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 3.2 கோடி, மும்பை இந்தியன்ஸ் ரூ. 3.05 கோடி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரூ. 1.8 கோடி கையில் வைத்துள்ளன.\nஐபிஎல் நிர்வாகத்தின் புதிய அனுமதியின்படி, இந்தத் தொகை போக கூடுதலாக இவை ரூ. 3 கோடி வரை இந்த எட்டு அணிகளும் ஏலத்தின்போது செலவழிக்கலாம்.\nஐபிஎல் ஏலத்தில் நியூ. வீரர்களுக்கு பாரபட்சம்.புதிய சர்ச்சையை கிளப்பும் முன்னாள் வீரர்.பின்னணி என்ன\nஆஸ்திரேலியாவின் தவறா... ஐபிஎல் அணிகளின் தவறா ஏலம் எடுக்கப்படாத ஃபின்ச்..விளாசும் மைக்கேல் கிளார்க்\nநெவர் கிவ் அப்.. சொன்னபடியே செய்து காட்டிய ஸ்ரீசாந்த்.. இப்படி ஒரு அதிரடி ஆட்டமா..அதிர்ந்த மைதானம்\nவிஸ்வரூபம் எடுத்த நெப்போட்டிசம் குற்றச்சாட்டு.... ஒரே ட்வீட்டால் முற்றுப்புள்ளி வைத்த சச்சின்\nஉத்தப்பாவின் 12 வருட ஆசை... நிறைவேற்றுவாரா எம்.எஸ்.தோனி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஎன்னாது... ஐபிஎல்லுக்காக இங்கிலாந்து தொடரை மிஸ் பண்ணனுமா... சரிபட்டு வராது... வில்லியம்சன் உறுதி\nப்பா.... அசுர பலத்தில் பேட்டிங் படை..எப்படி பந்துவீச்சையும் சமாளிக்கும்..சாதிக்குமா பஞ்சாப் கிங்ஸ்\nசச்சின் மகனை எடுத்ததால் இது தான் லாபம்...மும்பை அணியின் கணக்கு பலிக்குமா\nஅவருக்கு இவ்வளவு தொகையா, பெரிய ரிஸ்க் எடுத்துட்டீங்க, ஆர்.சி.பிக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் எச்சரிக்கை\nஐபிஎல் ஏலம் இலங்கை வீரர்களுக்கு ஒரு பாடம்.... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஜெயவர்தனே\nஷாருக்கானையே வாங்கிட்டோ...ஷாருக்கானின் மகனை கிண்டல் செய்த ப்ரீத்தி சிந்தா... வைரல் வீடியோ\nஇவர்கள் எல்லாம் தேவைதானா... ஐபிஎல் ஏலத்தில் எடுத்திருக்ககூடாத 5 வீரர்கள்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஐசிசியிடம் சென்ற இங்கிலாந்து.. புகார்\n3 min ago என்ன.. இந்தியா ஜெயிச்ச அப்பறமும் இவர் இப்படி சொல்றாரு.. கோபமாக பேசிய கோலி.. பகீர் காரணம்\n21 min ago எவ்வளவு ஆணவம்.. திமிர் பேச்சு.. தேவையின்றி வாயை கொடுத்து சிக்கிய யுவராஜ்.. யார் மீது இந்த கோபம்\n43 min ago மோசம் செய்துவிட்டனர்.. நேராக ஐசிசியிடம் சென்ற இங்கிலாந்து.. திக் புகார்.. அடங்காத அகமதாபாத் சர்ச்சை\n13 hrs ago 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nNews தமிழகம் முழுவதும் 2-வது நாளாக பஸ் ஸ்டிரைக்.. பொதுமக்கள் கடும் அவதி\nAutomobiles 2021ல் அறிமுகமாகும் அடுத்த ஸ்கோடா கார்... புதிய தலைமுறை ஃபேபியா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nEngland -ஐ யோசிக்க கூட விடாமல் காலி செய்த அக்சர் & அஸ்வின்\n3வது டெஸ்ட்.. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 81 ரன்னுக்கு ஆல் அவுட்\nவிஜய் ஹசாரே கோப்பை: பாண்டிச்சேரிக்கு எதிராக மும்பை அணி ஆடிய போட்டியில் மிகவும் அதிரடியாக ஆடி ப்ரித்வி ஷா 227 ரன்கள் எடுத்துள்ளார்\nZaheer Khan-ஐ பின்னுக்கு தள்ளிய Ashwin.. அதிக விக்கெட்டுகள் எடுத்த 4-ஆவது இந்தியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vinthaimanithan.blogspot.com/2010/09/", "date_download": "2021-02-26T04:52:17Z", "digest": "sha1:LUBSCNHSUPLAUDW5HS2BG4YTFOHVJLEJ", "length": 185498, "nlines": 710, "source_domain": "vinthaimanithan.blogspot.com", "title": "விந்தைமனிதன்: செப்டம்பர் 2010", "raw_content": "\nபோராடக் கற்றுக்கொள்; கற்றுக்கொள்ளப் போராடு\nவியாழன், 30 செப்டம்பர், 2010\n\"எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின���றன\" என்றொரு புகழ்பெற்ற ஆங்கில வாக்கியம் உண்டு. எல்லோர் வாழ்க்கையும் ஏதோ ஒரு விதத்தில் நேசித்தலையும் நேசிக்கப் படுதலையும் நோக்கியே நகர்கின்றன. பலர் தத்தமது சுயத்தை நேசித்தல் என்ற அளவில் சுருங்கிப் போய்விடுகின்றனர். சிலர் மட்டும் விரிகின்ற மொட்டின் வாசத்தைச் சுமந்து செல்லுமிடந்தோறும் தூவிச் செல்லும் தென்றல்போல நேசத்தைப் பரப்பிச் செல்கின்றனர்.\nநேசிப்பு உண்மையென்றால் அதில் முன்நிபந்தனைகள் இருக்கக்கூடாதென்றார் ஓஷோ உங்கள் நேசிப்பு உங்களை மட்டுமே சார்ந்ததாய் இருக்க வேண்டுமே தவிர நேசிக்கப்படுபவரைச் சார்ந்து இருந்தால் அது அவரை நேசிப்பதாகாது;அவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அவரது பிம்பத்தின் மீதான நேசிப்பாகவே இருக்கும் என்கிறார் மேலும் அவர்\nநிதர்சனத்தில் நேசிப்பவர்மீதான நேசத்தைவிடவும் அவர்மீது நாம் சுமத்தும் நிபந்தனைகளே அதிகமாய் இருக்கின்றது. நிபந்தனைகள் மீறப்படும்போது மனம் துடிக்கின்றது; ஏமாற்றங்களையும், வலிகளையும் விருப்போடு சுமக்கத் துவங்குகின்றது.\n\"நீங்கள் சிலுவைகளைப் பரிசளியுங்கள்; நான் அன்பைத் தருகிறேன்\" என்றார் ஏசு\nஎல்லோருக்கும் எளிதா என்ன ஏசுவாதல்\nஎத்தனை பேருக்கு முடியுமோ தெரியாது.... என்னால் முடியாது என்றுமே\nஎன்னிடம் ஒரு தேர்வு இருக்கின்றது... அதன் ஏடுகள் என்றுமே கறுப்பு வெள்ளைப் பக்கங்களாலானது பக்கங்களில் வழிந்திருக்கும் பெயர்களும் கணக்கற்றவை\nநான் மட்டுமல்ல... எல்லோருமே வைத்திருக்கின்றோம் விருப்பு வெறுப்புக்களால் நிரம்பிய ஒரு புத்தகத்தை\n\"நான் உன்னை வெறுக்கிறேன்; அதன்மூலம் உன்னை நிராகரிக்கிறேன்\" என்று அறைகூவும்போதெல்லாம் என் கடைவாய்ப் பற்களில் இருந்து கசிகின்றது சிதைக்கப்பட்ட பிரியங்களின் குருதி. ஆனாலும் என்னுள் வெறுப்பின் விதைகளைத் தூவியபடியே இருக்கும் மனிதர்கள் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர் என் வழியெங்கும்.\n\"நான் உன்னை நேசிக்கிறேன்\" என்பதில் வழியும் அன்பின் நெகிழ்வு தரும் ஆனந்தம், \"நான் உன்னை நிராகரிக்கிறேன்\" என்பதில் பொங்கும் குரூர திருப்தியிலும் இருக்கின்றது.... ஆமாம்... நேசமும் வெறுப்பும் நாணயத்தின் இருவேறு பக்கங்கள்தாமே\n\"நீ நீக்கப்பட வேண்டியவன்\" என்ற தீர்ப்பை எழுதும்போது எனக்கு நானே கற்பித்துக் கொள்கிறேன் உன்னி���ும் நான் உயர்ந்தவன் என.... உனக்கான தீர்ப்பை எழுதுபவன் நான் என....\nமறுதலையாக நீக்கப்படும் பெயர்ப்பட்டியலில் என் பெயரைக் காணும்போதெல்லாம் எழுகின்றது ஒரு கேவல் எனக்குள்ளிருந்து....\n\" என்று ஒரு தமிழ்த் திரைப்பட வசனம் இருக்கின்றது\nநான் நேசிப்பவைகளின் பட்டியலில் எப்போதும் இருக்கின்றது.... 'நீக்கப்பட வேண்டியவர்களின்' பட்டியலைப் பற்றிப் பேசும் இந்தக் கவிதை\nஅந்தத் தீர்ப்பில் நம்மையும் மீறி\nஒரு உறுப்பை நீக்குவதுபோல சில சமயம் அதிக வலி இருக்கலாம்.\nஒரு தீர்ப்பை எழுதத் தொடங்கிவிட்டவரின்\nநமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட\nநம்மிடம் ஒரு தேர்வு இருப்பது\nஅது ஒரு புனிதக் கடமைபோல.\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 12:04 8 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nபுதன், 29 செப்டம்பர், 2010\nஉலகில் கணந்தோறும் ஆயிரமாயிரம் உயிர்கள் தம் துயர்நீக்க விழிநீர் தேக்கி இறைஞ்சிக்கொண்டே இருக்கின்றன... ஏதிலிகளாய் இருப்போரின் கை கொஞ்சமாவது தாழுமா என்று\nமனமிருப்போரிடம் பெரும்பாலும் பணமிருப்பதில்லை; பணம் படைத்தோரோ மனம் வறண்டே....\nமட்டுமன்றி.... உதவி தேடி அலையும் நெஞ்சங்களுக்கு நாம் பணமாக மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்றில்லையே வேறு வகைகளில் உழைப்பாகவும், உதவிகளாகவும்கூட செய்யலாம்....\nபொருள் படைத்தோர் அள்ளிக் கொடுக்கலாம்;\nபொருள் குறைந்தோர் கிள்ளியாவது கொடுக்கலாம்\nநண்பர் கேபிள்சங்கரின் பக்கத்தில் சில நாள்களுக்குமுன் உதவிக்கு ஏங்கும் ஒரு தளிரைப் பற்றிக் குறிப்பிட்டு 'இயன்றோர் உதவுக' என்று கோரிக்கை விடுத்திருந்தார்:-\n\"இந்த குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன். ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் என்னை தொலைபேசி எண்ணிலோ.. அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக.. \"\nதம்மால் இயன்ற உதவிகளை - பொருளுதவியாகவோ இல்லை வேறேதுமான மருத்துவ உதவிகளாகவோ - செய்யும் மனம் படைத்தோர் நண்பர் கேபிள்சங்கரைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.\nகேபிளின் மின்னஞ்சல் முகவரி ...\nவங்கி கணக்கு விபரம் :\nபதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இயன்றவரை உங்கள் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டால் ( கூடுமானால் தனிப்பதிவாகவே இயன்றவரை உங்கள் பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டால் ( கூடுமானால் தனிப்பதிவாகவே) உங்களைப் படிக்கும் வாசகர்களில் யாரேனும் ஒருவராவது உதவக்கூடுமல்லவா\nநல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 2:27 4 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nசெவ்வாய், 28 செப்டம்பர், 2010\n - கிராமத்துக் கதைகள் 1\nகொழந்தைங்களோட ஒலகம் ரொம்ப வேடிக்கையானது, அழகானதுன்னு சொல்லுவாங்க தாத்தாக்களோட ஒலகமும் அவ்ளோ அழகா இருக்கும்.அவங்க ஒலகத்துல பேரம்பேத்தியளுக்கு மட்டும்தான் மொத மரியாத. தாத்தாக்கள் கதெ சொல்ல பேரம்பேத்திங்க கண்ணு விரிய தலையாட்ட... அடடா\nதொண்ணூறுகளுக்கு மிந்தி இருக்குற காலகட்டம் வரைக்கும் கெராமத்துல வளந்த எளந்தாரிங்க வாழ்க்கையில ரொம்ப புண்ணியம் பண்ணவங்க ஏஞ்சொல்றேன்னா அதுக்கப்புறம்தான் - இன்னுஞ் சொல்லப்போனா சாட்டலைட் டி.வியும், சாஷேவுல ஷாம்பூவும் வந்த காலகட்டம் - கெராமமெல்லாம் பயத்தம் மாவையும், கல்ல மாவையும்* மறந்துட்டு பாண்ட்ஸ் பவுடரு, குட்டிகூரா பவுடருன்னு டவுனு மாரியே மினுக்க ஆரமிச்சிச்சி. ஒவ்வொருத்தனா... பணம் இருக்குறவன் சிங்கப்பூரு, மலேசியான்னும், இல்லாதவன் சென்னை, திருப்பூருன்னும் நவர ஆரமிச்சான் பொழப்புக்கு\nஅப்பிடியே மெல்ல மெல்ல கூட்டுக் குடும்பம்லாம் செதைய ஆரமிச்சிது. எங்க தஞ்சாவூர் மாவட்டத்துலயும், தல குளிச்சிட்டு மொழங்கா முட்டு தொங்குற கூந்தல விரிச்சிப்போட்டு ஒயிலா நடக்குற கன்னிப்பொண்ணு மாரி மனச அள்ளிட்டுப்போற காவிரித் தண்ணி அரசியல் சித்து வெளையாட்டுக்கள்ல சிக்கி, பச்சப்புள்ள மூக்குல ஒழுகுற சளி மாரி ஆயிப்போக, வெவசாயி வாழ்க்கையில் பூஞ்சக் காளான் புடிக்க ஆரமிச்சிச்சி.\nகொஞ்சங்கொஞ்சமா தாத்தாக்கள்லாம் திண்ணையிலயும், பொட்டுபொடுசுங்க எல்லாம் டிவிக்குள்ளயும் ஒடுங்கிப்போவ கதைங்க மட்டும் காத்துல அனாதையா திரிய ஆரமிச்சுதுங்க\nஎங்க தாத்தா கிட்டத்தட்ட ஒரு கதெ சொரங்கம்ங்க துச்சாதனன் துகிலுரியறப்ப பாஞ்சாலியோட சீல கலர்கலரா வளந்துகிட்டே போவுமாம்ல துச்சாதனன் துகிலுரியறப்ப பாஞ்சாலியோட சீல கலர்கலரா வளந்துகிட்டே போவுமாம்ல அதே மாரி கதெய ஆரமிச்சா போயிகிட்டே இருக்கும்\nதாத்தாகிட்ட \"ஒரு கதெ சொல்லுங்க தாத்தா\"ன்னு கெஞ்சுறப்ப அவரு குடுக்குற பில்டப்பு இருக்கே மொதல்ல வெத்தல பொட்டிய தொறந்து வெட்டி வெச்சிருக்குற கொட்டப்பாக்க கொஞ்சமா அள்ளிப்போட்டு அடக்கிட்டு, நல்லதா நாலு வெத்தலை எடுத்து வெத்தலைக்கி நோகாம காம்பு கிள்ளி நறுவிசா நரம்புக்கு நரம்பு சுண்ணாம்பத் தடவி வாய்க்குள்ள வெச்சி கொதப்ப ஆரமிக்கிறப்போ, போயிலைய எடுத்து தூசுதும்ப ஒதறிப்போட்டு உள்ளாற அடக்குனா.... மனுஷன் அப்பிடியே கண்ண மூடி கொஞ்சநேரம் 'ஆழ்நிலைத் தியான'த்துக்கு போயிட்டு அப்புறமா பொளிச்சுன்னு எச்சி துப்பிட்டு வந்து ஒக்காந்து வாயத் தொறப்பாரு\n\"கதெ கேட்ட நாய செருப்பால அடி\nஇப்பிடித்தான் ஒருநா ஒரு பேய்க்கதெ சொன்னாரு\n\"நாஞ்சொல்றது நடந்து ஒரு நாப்பது வருசம் இருக்கும்டா எங்க வகையறாவுல எங்கத்தை பொண்ணுதான் ஒரே பொண்ணு. ரெண்டு தலமொறையா பொட்டப்புள்ள இல்லாம கருவேப்பிலக் கொத்து மாரி ஒத்தப் பொண்ணா பொறந்தவெ எங்க வகையறாவுல எங்கத்தை பொண்ணுதான் ஒரே பொண்ணு. ரெண்டு தலமொறையா பொட்டப்புள்ள இல்லாம கருவேப்பிலக் கொத்து மாரி ஒத்தப் பொண்ணா பொறந்தவெ செக்கச் செவப்பழகி.. சீமையில பேரழகி செக்கச் செவப்பழகி.. சீமையில பேரழகி ஒங்களோட பெரிய பாட்டியா அவெ. காவேரியாத்துல சுழியில மாட்டி செத்தவெங் கொள்ளப் பேருன்னா... அவளோட கண்ணச் சுழிச்சி பாக்குற பார்வெல சிக்கிச் செத்தவனுவோ மீதிப்பேரு. அப்பிடியாப்பட்ட அழகிக்கு ஏம்பெரியப்பன் மவன்.. அதாண்டா.. எங்க மூத்த அண்ணெ நல்லுச்சாமி மேல ஒரு கண்ணு. இவனும் தேன்கொடத்துல விழுந்த ஈ மாரி அவள நெனச்சே கெறங்கிக் கெடந்தான். ஒருவழியா எல்லாரும் கூடிப்பேசி ரெண்டு பேத்துக்கும் கல்யாணம் கட்டி வெச்சாங்க.\nநாலு மாசம் முடிஞ்சிது. ஆத்துல தண்ணி வார நேரம். அவெ.. அவெனும் ஏரும் கலப்பயுமா திரிஞ்சானுவோ. எங்க நெலம் இருவது வேலியிலயும் ஒழவு ஆரமிச்சிது. எங்கண்ணெ நல்ல ஒழப்பாளிடா. விடிஞ்சாப்புல பூட்டுன ஏரு அந்தி சாஞ்சும் ஓடுது... ஆனாலும் முடியல. இருவது வேலின்னா சும்மாவா மாடுகட்டி போரடிச்சா மாளாது இன்னு சொல்லி ஆனைகட்டி போரடிச்ச பரம்பரடா நாங்க. நாலாம்நாளு எங்க பெரியப்பன் அண்ணன கூப்புட்டு \"எலே பெரியவனே மாடுகட்டி போரடிச்சா மாளாது இன்னு சொல்லி ஆனைகட்டி போரடிச்ச பரம்பரடா நாங்க. நாலாம்நாளு எங்க பெரியப்பன் அண்ணன கூப்புட்டு \"எலே பெரியவனே இன்னிக்கு ரா ஒழவு அடிச்சாதாண்டா சரிப்படும்போல இன்னிக்கு ரா ஒழவு அடிச்சாதாண்டா சரிப்படும்போல நம்ம வெள்ளையன தொணைக்கு வெச்சிக்கிட்டு ரெண்டு ஏரா பூட்டுடா\"ன்னு சொல்லிட்டு போயிட்டாரு. இவனும் வேலக்கார வெள்ளையன்கிட்ட விடிவெள்ளிக்கி மின்னாடி வந்துருடா நம்ம வெள்ளையன தொணைக்கு வெச்சிக்கிட்டு ரெண்டு ஏரா பூட்டுடா\"ன்னு சொல்லிட்டு போயிட்டாரு. இவனும் வேலக்கார வெள்ளையன்கிட்ட விடிவெள்ளிக்கி மின்னாடி வந்துருடா\nராப்பொழுதுல தட்டி எழுப்புனான் வெள்ளையன். மாட்ட அவுத்து, ஏரத் தூக்கிட்டு வயலுக்கு போயி ஏரப்பூட்டுனாங்க ரெண்டு பேரும் ரெண்டு வெளா உழுதுட்டு வெள்ளையன திரும்பிப் பாக்குறாரு பெரியவரு ரெண்டு வெளா உழுதுட்டு வெள்ளையன திரும்பிப் பாக்குறாரு பெரியவரு அவன் நாலு வெளா முடிச்சி அஞ்சாவது வெளாவுல ஓட்டிகிட்டு இருக்கான் ஏர அவன் நாலு வெளா முடிச்சி அஞ்சாவது வெளாவுல ஓட்டிகிட்டு இருக்கான் ஏர மாடு ரெண்டும் வெறிக்க வெறிக்க ஓடுது... அவனும் அசரல மாடு ரெண்டும் வெறிக்க வெறிக்க ஓடுது... அவனும் அசரல \"எலேய் என்னடா மாட்ட இந்தப் புடி புடிக்கிற மெல்ல ஓட்டுடா. கொஞ்சம் அவுத்து வுடு மெல்ல ஓட்டுடா. கொஞ்சம் அவுத்து வுடு ரொம்ப எரைக்கிது அதுக்கு\"ன்னு சொல்லிட்டு வரப்போரமா ஒக்காந்து வெத்தலைய எடுத்து சுண்ணாம்ப தடவ ஆரமிச்சாரு.\nவெத்தலாக்கு செரியா செட்டு சேந்த ஆனந்தத்துல இருக்குறப்ப பக்கத்துல வந்த வெள்ளையன் \" சாமீ எனக்கும் ஒரு தரம் குடுங்களேன்\"னான். இவருக்கு லேசா பொறி தட்டிச்சி. 'என்னடா இது எனக்கும் ஒரு தரம் குடுங்களேன்\"னான். இவருக்கு லேசா பொறி தட்டிச்சி. 'என்னடா இது என்னிக்கும் இந்த மாரி மருவாதி இல்லாம எதுத்தாப்புல நின்னு கேக்க மாட்டானே என்னிக்கும் இந்த மாரி மருவாதி இல்லாம எதுத்தாப்புல நின்னு கேக்க மாட்டானே என்ன இன்னிக்கு திடீர்னு துணிச்ச இவனுக்கு என்ன இன்னிக்கு திடீர்னு துணிச்ச இவனுக்கு\"ன்னு யோசிச்சிட்டே கொஞ்சம் உசாரானவரு வெத்தல சுண்ணாம்பை எடுத்து பாக்கட்டில** வெச்சி நீட்டுனாரு. சட்டுனு எதுத்தாப்புல நின்ன வெள்ளையன் காத்துல மறஞ்சி காணாம போனான். ஏதோ ஒரு பாழாப் போன பேயி... ஏரோட்டுறப்பயே செத்துப் போயிருக்கும்போல\"ன்னு யோசிச்சிட்டே கொஞ்சம் உசாரானவரு வெத்தல சுண்ணாம்பை எடுத்து பாக்கட்டில** வெச்சி நீட்டுனாரு. சட்டுனு எதுத்தாப்புல நின்ன வெள்ளையன் காத்துல மறஞ்சி காணாம போனான். ஏதோ ஒரு பாழாப் போன பேயி... ஏரோட்டுறப்பயே செத்துப் போயிருக்கும்போல ஏரோட்டுற ஆச வுடாம அலஞ்சி அன்னிக்கி நெறவேத்திட்டு. பாக்கட்டி இரும்புல்ல ஏரோட்டுற ஆச வுடாம அலஞ்சி அன்னிக்கி நெறவேத்திட்டு. பாக்கட்டி இரும்புல்ல அதான் பேயி பயந்து ஓடிப்போயிடிச்சி\"\nஅப்டீன்னு சொல்லி கதெய முடிச்சாரு தாத்தா\n( பொறவு நானா யூகிச்சி தெரிஞ்சிகிட்ட விஷயம் என்னான்னா பெரிய தாத்தாவுக்கு புதுப் பொண்டாட்டிய வுட்டுட்டு ராவுல ஏரு ஓட்ட புடிக்கல. பொண்டாட்டி வாசம் எங்க போனாலும் இழுக்குது என்னடா பண்ணலாம்னு யோசிச்சி வெள்ளையன்கிட்ட கூடிக் குசுகுசுத்து ரெண்டு பேரும் இந்த உத்திய செஞ்சிருக்காங்க என்னடா பண்ணலாம்னு யோசிச்சி வெள்ளையன்கிட்ட கூடிக் குசுகுசுத்து ரெண்டு பேரும் இந்த உத்திய செஞ்சிருக்காங்க வெள்ளையனும் புதுசா கல்யாணம் ஆனவம்தாம் வெள்ளையனும் புதுசா கல்யாணம் ஆனவம்தாம்\n அந்த காலத்துல அவ்ளோ பேயி ஊருபூரா சுத்திட்டு இருந்துருக்கே இப்பல்லாம் ஏந்தாத்தா பேயி வர்றது இல்ல இப்பல்லாம் ஏந்தாத்தா பேயி வர்றது இல்ல\n\"அட ஏம் மடப்பய மொவனே எப்பிடியெல்லாம் கேக்குற கேள்வி\"ன்னு எங்கன்னத்த கிள்ளிக்கிட்டே தாத்தா சொன்னாரு...\n\" அது ஒண்ணுமில்லடா பயலே ஊருக்குள்ள விஞ்ஞானம்லாம் முன்னேறி கரண்டெல்லாம் இழுத்தானுவோல்ல ஊருக்குள்ள விஞ்ஞானம்லாம�� முன்னேறி கரண்டெல்லாம் இழுத்தானுவோல்ல அந்த கரண்டு கம்பில அடிபட்டு எல்லா பேயும் செத்துப் போச்சுடா அந்த கரண்டு கம்பில அடிபட்டு எல்லா பேயும் செத்துப் போச்சுடா\n* கல்ல மாவு - கடலை மாவு\n** பாக்கட்டி - பாக்குவெட்டி\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 1:36 16 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nதிங்கள், 27 செப்டம்பர், 2010\nகொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 27/09/10\nபதிவு எழுத மேட்டர் யோசிச்சே முன்மண்டையில முக்காவாசி போச்சே என்னடா பண்றதுன்னு மிச்சமிருக்குறத பிச்சிகிட்டு இருந்தப்பதான்யா இந்த ஐடியா வந்திச்சி. என்னாத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு பேசாம வாரத்துக்கு ஒருவாட்டி ஜாலியா நம்மூரு பாஷையில கொஞ்சம் காத்தாட அரட்டையடிச்சிட்டு போயிடலாம்னு இந்த அரட்டைக்கச்சேரி டாபிக்கை ஆரமிச்சேன். ஆரம்பத்துல சுளுவா இருந்தாலும் இந்த கெராமத்து சொலவடையெல்லாம் தேத்த நாம் படுற பாடு இருக்கே பேசாம வாரத்துக்கு ஒருவாட்டி ஜாலியா நம்மூரு பாஷையில கொஞ்சம் காத்தாட அரட்டையடிச்சிட்டு போயிடலாம்னு இந்த அரட்டைக்கச்சேரி டாபிக்கை ஆரமிச்சேன். ஆரம்பத்துல சுளுவா இருந்தாலும் இந்த கெராமத்து சொலவடையெல்லாம் தேத்த நாம் படுற பாடு இருக்கே குப்புறப்போட்டு கொள்ளிக்கட்டையால சொறிஞ்ச மாதிரி ஆயிடுச்சுங்க என் நெலம குப்புறப்போட்டு கொள்ளிக்கட்டையால சொறிஞ்ச மாதிரி ஆயிடுச்சுங்க என் நெலம இந்தவாரம் என்னடா பண்றதுன்னு பேய்முழி முழிச்சப்ப வகையா வந்து சிக்குனிச்சி அந்தணனோட வலைப்பூ இந்தவாரம் என்னடா பண்றதுன்னு பேய்முழி முழிச்சப்ப வகையா வந்து சிக்குனிச்சி அந்தணனோட வலைப்பூ அண்ணனோட பக்கம் எட்டிப்பாருங்க... வயிறு வலிக்கச் சிரிக்க நான் கேரண்டி அண்ணனோட பக்கம் எட்டிப்பாருங்க... வயிறு வலிக்கச் சிரிக்க நான் கேரண்டி ( \"ப்ரீத்தி வாங்கு நான் கேரண்டி\"யை ஞாவகப் படுத்துதா ( \"ப்ரீத்தி வாங்கு நான் கேரண்டி\"யை ஞாவகப் படுத்துதா). அப்படியே உருவிட்டேன். அதுனால இந்தவாரம் சொலவடைக்குன்னு வர்ற பாராட்டெல்லாம் அந்தணன் அண்ணனுக்கே சொந்தம்\n1) விதிய வேலி போட்டு தடுத்தாலும் அது புடுங்கிகிட்டு பூந்துடும் அப்டீம்பாங்க காங்கிரசு கெவுருமெண்டுக்கு இது பொல்லாத காலம் போல காங்கிரசு கெவுருமெண்டுக்கு இது பொல்லாத காலம் போல எதத் தொட்டாலும் அதுல சனியன் சம்மணம் போட்டு ஒக்காந்துடுது. காமன்வெல்த் போட்டி நடத்துறேன் பேர்வழின்னு எறங்குனா அஸ்திவாரம் போடுறதுல ஆரமிச்சி அரங்கம் கட்டுறவரைக்கும் ஊழல் பெருச்சாளிங்க அனகோண்டா வாயத் தொறந்து ஏப்பம்விட, நாட்டோட மானம், மருவாதியெல்லாம் கப்பல் புடிச்சிப்போயி பிபிசி வரைக்கும் நாறுது எதத் தொட்டாலும் அதுல சனியன் சம்மணம் போட்டு ஒக்காந்துடுது. காமன்வெல்த் போட்டி நடத்துறேன் பேர்வழின்னு எறங்குனா அஸ்திவாரம் போடுறதுல ஆரமிச்சி அரங்கம் கட்டுறவரைக்கும் ஊழல் பெருச்சாளிங்க அனகோண்டா வாயத் தொறந்து ஏப்பம்விட, நாட்டோட மானம், மருவாதியெல்லாம் கப்பல் புடிச்சிப்போயி பிபிசி வரைக்கும் நாறுது ஊழல்தான் இந்தியாவோட தேசிய அடையாளமாச்சே ஊழல்தான் இந்தியாவோட தேசிய அடையாளமாச்சே கொஞ்சூண்டு கவனமா இருந்திருக்கப்படாது மண்ணுமோகனுக்கு ஒபாமாகிட்டயும், ராஜபக்க்ஷேகிட்டயும் கூடிக் குலாவுறதுக்கே நேரம் பத்தல\nஅது ஒரு பக்கம் கெடக்கட்டும் இந்திய சனங்கள்ள மூணுல ரெண்டு பங்கு பேருக்கு ரெண்டு வேளை சாப்பாட்டுக்கே ததிகணத்தோம்தானாம் இந்திய சனங்கள்ள மூணுல ரெண்டு பங்கு பேருக்கு ரெண்டு வேளை சாப்பாட்டுக்கே ததிகணத்தோம்தானாம் ஒலக வங்கிலயும், மத்த நாடுகள்கிட்டயும் வாங்குற கடன்ல முக்காவாசி பழைய கடனோட வட்டி கட்டத்தான் செரியா இருக்காம். இந்த லட்சணத்துல காமன்வெல்த் போட்டியெல்லாம் தேவைதானா ஒலக வங்கிலயும், மத்த நாடுகள்கிட்டயும் வாங்குற கடன்ல முக்காவாசி பழைய கடனோட வட்டி கட்டத்தான் செரியா இருக்காம். இந்த லட்சணத்துல காமன்வெல்த் போட்டியெல்லாம் தேவைதானா பணக்கார நாடுங்க நடத்துறாங்கன்னு நாமளும் நடத்தணுமா பணக்கார நாடுங்க நடத்துறாங்கன்னு நாமளும் நடத்தணுமா ஆனை தும்பிக்கைய ஆட்டுதுன்னு ஆட்டுக்குட்டி வாலை ஆட்டுச்சாம்.\nகாமன்வெல்த்தை ஒதுக்கி வெச்சிட்டு காமன்மேனோட வெல்த்த கவனிச்சு பாத்தா அடுத்த பீரியட்லயும் அலுங்காம ஆட்சியில ஒக்காரலாம். இல்லன்னா...\n\"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\nசெல்வத்தைத் தேய்க்கும் படை.\" குறள் 556\n2) தஞ்சை பெரியகோயிலோட ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழா நல்லபடியா முடிஞ்சிடிச்சி. நம்ம தமிழ்ப் பாரம்பரியத்தோட பழைமைய நெனச்சா மனசுக்குள்ள பெருமையா இருக்குங்க. \"எலேய் நாங்க நேத்து பேஞ்ச மழையில இன்னிக்கு மொளச்ச காளான் இல்லடா நாங்க நேத்து பேஞ்ச மழையில இன்னிக்கு மொளச்ச காளான் இல்லடா \" அப்டீன்னு சத்தம் போட்டு கத்தத் தோணுது. அதே சமயம் ராஜராஜன் ஆட்சிலதான் தமிழகக் கோயில்கள்ல வைதீகமும் சமஸ்கிருதமும் செழிக்க ஆரமிச்சதுங்குறதையும் நெனைச்சுப் பார்க்குறேன். அவனோட ஆட்சில எப்படி குடவோலை முறை அப்டீங்குற விஷயத்தை அறிமுகப் படுத்துனானோ அதே மாதிரி பிராமணீயத்தை உச்சில ஏத்திவைக்குற வேலையையும் நல்லாவே செஞ்சிருக்கான். அதுனால வெறுமனே நம்ம கலாச்சாரப் பெருமையப் பேசுறதோட இல்லாம வரலாற்றுல இருந்து பாடம் கத்துகிட்டு அதை இன்னும் செழுமைப்படுத்தி மக்களோட வாழ்க்கைமுறைய, பண்பாட்டை அடுத்தடுத்த படிகள்ல மேல ஏத்துற அளவு உழைச்சாத்தானே நல்லாருக்கும்\nஅதை விட்டுட்டு வெறுமனே செம்மொழி மாநாடு, பெரியகோயில் விழா அப்டீன்னு பழைய பல்லவியையே பாடிட்டு மக்களைக் கவனிக்காம இருக்குறத பாத்தா எனக்கு எங்கூரு சொலவடைதான் ஞாவகம் வருது.\n\"பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டா கொட்டைப்பாக்கு கிலோ எட்டுரூவான்னானாம்\n3) தி.மு.க வுல உட்கட்சிப்பூசல் முத்திகிட்டே போவுதுபோல எப்பவும் செப்டம்பர்ல நடக்குற முப்பெரும் விழாவ இந்த வருஷம் நாகர்கோயில்ல நடத்தப்போக, சரியா மருவாதி கொடுக்கலன்னு சொல்லி தென்மண்டலப் பொறுப்பாளர் அழகிரி முறுக்கிக்கிட்டு நிக்கிறாராம். 'கலைச்சேவை' செஞ்சி ஓஞ்சிபோன குஷ்புவுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்குறவங்க அழகிரிய ஒதுக்கி இருக்கத் தேவையில்ல. சொன்னாலும் சொல்லாட்டினாலும் அவருதான் அண்ணா தி.மு.க கோட்டையா இருந்த தென்மாவட்டங்கள்ல தி.மு.க ஆழமா காலூனவும் ஜெயிக்கவும் காரணமா இருந்தவர். எனக்கென்னவோ இந்தத் தடவை அவரு கோவத்துல ஞாயம் இருக்குறாப்புலதாம் தோணுது\nஅஞ்சு வருஷம் மெனக்கெட்டு எலவசங்களா அள்ளிக் கொடுத்தாவது வரப்போற எலக்க்ஷன்ல மறுபடியும் ஜெயிச்சிடலாம்னு நம்பிக்கையோட இருக்குறப்ப தேர்தல் வர்ற சமயத்துல இப்பிடி ஒரு பூதம் \"வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை முழுங்குன மாதிரி ஆயிருச்சே \"வல்லாரை லேகியத்தை வழிச்சு வழிச்சு சாப்பிட்டாலும், முக்கியமான நேரத்திலே முடக்கத்தான் லேகியத்தை முழுங்குன மாதிரி ஆயிருச்சே\n4) எந்திரன் சொரம் உச்சத்துல அடிச்சிட்டு இருக்கு நம்ம நண்பர் ஒருத்தர்கிட்ட பேசி��்டு இருந்தப்போ அவரு செல விஷயங்கள சொல்லி வருத்தப்பட்டுட்டு இருந்தாரு. 1960 ல எந்த யாவார நோக்கமும் இல்லாம பொதுவுடைமைக் கருத்துக்கள வலியுறுத்தி \"பாதை தெரியுது பார்\"னு ஒரு படம் வந்திச்சாம். நம்ம ஜெயகாந்தன்கூட அந்தப் படத்துக்கு பாட்டு எழுதி இருந்தாராம். அந்தப் படம் ஓடக்கூடாதுன்னு அப்போ ஏகப்பட்ட சதிவேலை எல்லாம் நடந்துச்சாம். மக்களுக்கு கொஞ்சம்கூட விழிப்புணர்வு வந்துடப்படாதுங்குறதுல அவ்ளோ அக்கறை\nஅதே மாதிரி கொஞ்ச வருஷம் மின்னாடி சரத்சூர்யான்னு ஒரு இயக்குனரு.... மக்களுக்கான சினிமாதான் எடுப்பேன்... அதையும் மக்கள் குடுக்குற அஞ்சு பத்தை வாங்கித்தான் எடுப்பேன்னு சொல்லி காவிரிப் பிரச்சினைய மையமா வெச்சி \"பச்சைமனிதன்\"னு ஒரு படத்த ஆரமிச்சாரு. ஆனா பல கஷ்டத்துல பாதியிலயே நின்னுபோச்சு. இந்த மாதிரி நல்ல கலை, கலைஞர்களை ஏறவிடாம தொரத்தி அடிக்கிற சமூகம் என்னத்த வளந்து, வாழ்ந்து கிழிக்கப் போவுது கலையும், கலைஞர்களும் மக்களுக்காக அப்டீங்குற நெனப்பு இல்லாம, யாவரம் ஓடினிச்சா, கல்லாவைக் கட்டுனமான்னு மட்டும் மனசுல நெனச்சிக்கிறதும் என்னைப் பொறுத்தவரை வெபச்சாரத்துக்கு சமானம்தான் கலையும், கலைஞர்களும் மக்களுக்காக அப்டீங்குற நெனப்பு இல்லாம, யாவரம் ஓடினிச்சா, கல்லாவைக் கட்டுனமான்னு மட்டும் மனசுல நெனச்சிக்கிறதும் என்னைப் பொறுத்தவரை வெபச்சாரத்துக்கு சமானம்தான்\n5) நண்பர் பாலபாரதி அப்பப்போ ஆன்லைன்ல வந்தி உபயோகமான செல லிங்க கொடுத்து \"இதெல்லாம் படிய்யா\" அப்டீன்னு அன்புக்கட்டளை போடுவாரு\" அப்டீன்னு அன்புக்கட்டளை போடுவாரு அவரு சொல்ற மேட்டர்லாம் ரொம்ப நல்லாவும் வேற இருந்துடும். அவருதான் சீவக சிந்தாமணியோட கதைச் சுருக்கத்த பிடிஎஃப் ஃபைலா அனுப்பிச்சாரு. நாம எல்லாருக்கும் சிலப்பதிகாரம் கதெ, மணிமேகலை கதெ தெரியும். எத்தன பேத்துக்கு சீவகசிந்தாமணி கதெ தெரியும் அவரு சொல்ற மேட்டர்லாம் ரொம்ப நல்லாவும் வேற இருந்துடும். அவருதான் சீவக சிந்தாமணியோட கதைச் சுருக்கத்த பிடிஎஃப் ஃபைலா அனுப்பிச்சாரு. நாம எல்லாருக்கும் சிலப்பதிகாரம் கதெ, மணிமேகலை கதெ தெரியும். எத்தன பேத்துக்கு சீவகசிந்தாமணி கதெ தெரியும் காமமும் காதலும் சொட்டச் சொட்ட திருத்தக்கத்தேவர் அப்டீங்குற சமண முனிவர் எழுதுன காப்பியம் அது. ஒரு துறவியால ���ாதல்காப்பியம் எழுத முடியாதுங்குற சவாலை ஏத்துக்கிட்டு அவரு இதை எழுதுனாராம். எழுதி முடிச்சா... முனிவருக்கு எப்டிடா இந்த 'மேட்டர்'லாம் தெரியும்னு நீங்க சந்தேகப்படுற மாதிரியே அப்ப மக்களுக்கும் வந்திச்சாம் காமமும் காதலும் சொட்டச் சொட்ட திருத்தக்கத்தேவர் அப்டீங்குற சமண முனிவர் எழுதுன காப்பியம் அது. ஒரு துறவியால காதல்காப்பியம் எழுத முடியாதுங்குற சவாலை ஏத்துக்கிட்டு அவரு இதை எழுதுனாராம். எழுதி முடிச்சா... முனிவருக்கு எப்டிடா இந்த 'மேட்டர்'லாம் தெரியும்னு நீங்க சந்தேகப்படுற மாதிரியே அப்ப மக்களுக்கும் வந்திச்சாம் அப்புறமா தன் துறவுமேல இருந்த சந்தேகத்தைப் போக்க என்னன்னமோ சோதனைய எல்லாம் சந்திச்சி நிரூபிச்சாராம் அப்புறமா தன் துறவுமேல இருந்த சந்தேகத்தைப் போக்க என்னன்னமோ சோதனைய எல்லாம் சந்திச்சி நிரூபிச்சாராம் இப்பவும்தான் இருக்காங்களே சாமியாருங்க ஜாமீன்ல வெளில வந்துட்டு தாந்தான் சத்தியசீலன்னு வெக்கமில்லாமல்ல திரியிறானுவோ\nஅது கெடக்கட்டும்.... நாஞ்சொல்ல வந்ததே வேற ஒருநா அவரோட கூகுள் ரீடர்ல இருந்து ஒரு லிங்க்க கொடுத்து \"இதப் படிய்யா ஒருநா அவரோட கூகுள் ரீடர்ல இருந்து ஒரு லிங்க்க கொடுத்து \"இதப் படிய்யா\"ன்னாரு. \"மரி என்கிற ஆட்டிக்குட்டி\"ன்னு ஒரு அற்புதமான கதெ\"ன்னாரு. \"மரி என்கிற ஆட்டிக்குட்டி\"ன்னு ஒரு அற்புதமான கதெ பிரபஞ்சன் எழுதுனது நாஞ்சொல்றதவிட படிச்சிப்பாத்துட்டு நீங்க சொல்லுங்களேன்.\nஇந்த வாரம் கொஞ்சம் நெறய (அது என்னாங்க கொஞ்சம் நெறய முரண்\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 11:06 15 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஞாயிறு, 26 செப்டம்பர், 2010\nகூர்த்த நாசியுடன் சாக்லேட் கலரில்\nமுத்தமிடும் ஆசையைக் கிளர்ந்தெழச் செய்யும்\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 3:08 9 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nவெள்ளி, 24 செப்டம்பர், 2010\nபிடித்த பாடல்கள் என்ற தலைப்பில் என்னை இங்கு உரையாற்ற அழைத்திருக்கும் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய.....\n தொடந்தாப்புல நாலு அரசியல் மீட்டிங்க வேடிக்க பார்த்தா இதான் கெதி... எங்க போனாலும் வாயிக்கு மின்னாடி மைக்க நீட்டிட்டு இருக்குறா மாதிரியே ஒரு ஃபீலிங்கு....\nதொடர்பதிவு எழுத அழைத்த நண்பர் வால்பையனுக்கு நன்றி வெகுநாட்களாகவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நின���த்திருந்தேன்.\nஎன்னைப் பொறுத்தவரை இசை, பாடல் என்றாலே தமிழ்த் திரையிசை மட்டும்தான் தெரியும். அதற்கு மேல் பாலமுரளிகிருஷ்ணா, பாப் மார்லி, மைக்கேல் ஜாக்ஸன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, நான்சி அஜ்ரம் என்றெல்லாம் சொல்லக்கேட்டு வாயைப் பிளப்பதோடு சரி\nமனம் எந்தளவு விசித்திரமானது என்பதை அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தால் தெரியும். எனக்கு இது பிடித்தமான பொழுதுபோக்கு. நன்கு சுறுசுறுவென இருப்பேன்; திடீரென்று பொழுதுகள் இருண்டு போனதாய் உணர்வு வரும் இறுக்கமாய் அமர்ந்திருப்பேன்.... சடாரென்று வண்ணம் மாறி மனம் மலைச்சுனையாய் நெகிழ்ந்து சொட்டத் துவங்கும் இறுக்கமாய் அமர்ந்திருப்பேன்.... சடாரென்று வண்ணம் மாறி மனம் மலைச்சுனையாய் நெகிழ்ந்து சொட்டத் துவங்கும்\n எனக்கு பி.சுசீலாவின் குரல் கேட்டால் போதும் அப்படியே உருகத் தொடங்கிவிடுவேன். அப்படி ஒரு வசீகரம் அப்படியே உருகத் தொடங்கிவிடுவேன். அப்படி ஒரு வசீகரம்\nஇதோ ஆண்டவன்கட்டளை படத்தில் \"அமைதியான நதியினிலே ஓடும்...\" கேளுங்களேன்.... டி.எம்.எஸ் இரண்டாவது சரணம் முடிக்கும்போதே சுசீலா ஒரு ஹம்மிங் உடன் \"நாணலிலே காலெடுத்து நடந்துவந்த பெண்மையிது\" என்று ஆரம்பிப்பார் பாருங்கள் என் கண்கள் தானாகவே செருகிக்கொள்ளும்.\n(பாடலின் யூட்யூப் லிங்க் கிடைக்கவில்லை...)\nஅடுத்து இதைக் கேளுங்களேன்.... மயக்கமென்ன.... என்று உணர்வீர்கள் \" கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்\" என்று கொஞ்சும்போது காதலி இருப்பவர்கள் கற்பனையில் மூழ்குவீர்கள் \" கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து மதுவருந்தாமல் விடமாட்டேன்\" என்று கொஞ்சும்போது காதலி இருப்பவர்கள் கற்பனையில் மூழ்குவீர்கள் இல்லாதவர் தேடத்துவங்குவீர் அப்படி ஒரு காதலியை\nஎனக்கு இறைநம்பிக்கை இல்லை... ஆனால் சுசீலாவின் இந்தப்பாடலில் என்றும் உருகிக் கொண்டே இருக்கிறேன். ஏனென்று தெரியவில்லை... பெரும்பாலும் பக்தர்கள் இறையிடம் இறைஞ்சுவார்கள்.. ஆனால் இதில் சுசீலாவின் குரலில் கம்பீரம் வழிவதாய் உணர்கிறேன்... ஒருவேளை அவர் இறைவணக்கஞ்செய்யத் தேர்ந்தெடுத்தது 'தேன் தமிழ்ச்சொல்' என்பதாலோ\nஒருநாள் ஆந்திராவின் ஒரு கிராமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தில் ஒலித்த தெலுங்குப்பாடல் என்னைத் தனக்க���ள் இழுத்துப்போட்டது. என்ன பாடல் அது என மூன்று மாதங்களாய்க் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு ஒருநாள் விடை கிடைத்தது.... தமிழிலும் தெலுங்கிலும் அது அதே பாடல்தான்... மிஸ்ஸியம்மா படத்தில் ஏ.எம்.ராஜாவும், இசையரசி பி.சுசீலாவும் பாடிய \"பிருந்தாவனமும் நந்தகுமாரனும்\" பாடல்\nதமிழில் மிகக் குறைவான பாடல்களையே பாடியிருந்தாலும் ஒவ்வொன்றையும் குறையற்றுப் பாடியவர் சசிரேகா... இவர் குரலிலும் அதே சொக்குப்பொடி 'செந்தூரப்பூவைத் தேன் கொண்டுவரச்' சொல்லும் இந்தப்பாடலில் எஸ்.பி.பியின் குரலையும் மீறி என்னைக் கட்டிப்போடும் பாடலின் துவக்கத்தில் சசிரேகா பாடும் வரிகள் 'செந்தூரப்பூவைத் தேன் கொண்டுவரச்' சொல்லும் இந்தப்பாடலில் எஸ்.பி.பியின் குரலையும் மீறி என்னைக் கட்டிப்போடும் பாடலின் துவக்கத்தில் சசிரேகா பாடும் வரிகள் அதேபோல மனோஜ் கியானின் இசை... அதேபோல மனோஜ் கியானின் இசை...\nஅங்கங்களில் வழியும் கவிதையை ரசிக்கும் கவிமனம் எத்தனை பேருக்கு வாய்க்கும் எனக்கு மட்டுமல்ல.... இசைப்பிரியர்கள் அனைவருக்குமே எப்போதுமான எவர்கிரீன் ஃபேவரைட் எனக்கு மட்டுமல்ல.... இசைப்பிரியர்கள் அனைவருக்குமே எப்போதுமான எவர்கிரீன் ஃபேவரைட்... சங்கத்தில் பாடப்படாத இந்தக் கவிதை\n கஸ்தூரிமானின் அடிவயிற்றிலிருந்து பரவும் வாசம்போல நம்மில் இருந்து வழிந்துகொண்டே இருக்கின்றது ஒரு மந்திரச்சாட்டையாய் மாறி நம்மைச் சுழற்றி பிரபஞ்சவெளியில் வீசியெறியும் ஒரு மந்திரச்சாட்டையாய் மாறி நம்மைச் சுழற்றி பிரபஞ்சவெளியில் வீசியெறியும் மெலிதாய் ஓடும் ஓடையின் குளிர்ச்சியாய் தோல்துளைத்து உட்புகும் மெலிதாய் ஓடும் ஓடையின் குளிர்ச்சியாய் தோல்துளைத்து உட்புகும் எவ்வளவு அருந்தியும் தாகம் அடக்காத சமுத்திரநீராய்ப் பெருகி ஆவேசமாய் அலையடிக்கும் எவ்வளவு அருந்தியும் தாகம் அடக்காத சமுத்திரநீராய்ப் பெருகி ஆவேசமாய் அலையடிக்கும் ஜேசுதாஸ், ஸ்வர்ணலதாவின் குரலில் இதோ \"ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு ஜேசுதாஸ், ஸ்வர்ணலதாவின் குரலில் இதோ \"ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு\n தாயற்ற குழந்தையாய்த் தொற்றிக் கொள்ளத் தோள்தேடி அலையும் வேதனையை மனிதக்காட்டுக்குள் தனக்கென ஒரு ஜீவனின்றி உள்ளிருந்து எழும் கேவலை மனிதக்காட்டுக்குள் தனக்கென ஒரு ஜீவனின்றி உள்ளிருந்து எழும் கேவலை எப்போது கேட்டாலும் என் விழியோரம் ஒட்டி நிற்கும் ஒருதுளி கண்ணீர்... காற்றலைகளில் கண்ணீர்கொண்டு ஈரப்பதம் சேர்க்கும் ஸ்வர்ணலதாவின் குரலில்.... \"எவனோ ஒருவன் வாசிக்கிறான் எப்போது கேட்டாலும் என் விழியோரம் ஒட்டி நிற்கும் ஒருதுளி கண்ணீர்... காற்றலைகளில் கண்ணீர்கொண்டு ஈரப்பதம் சேர்க்கும் ஸ்வர்ணலதாவின் குரலில்.... \"எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் சுவாசிக்கிறேன்\"\n ஓ...ரசிக்கும் சீமானேவும், ஏழிசை கீதமேவும், பாடி அழைத்தேனும், என் ஜீவன் பாடுதுவும், தன்னந்தனிக் கூட்டுக்குள்ளவும்... இன்னும்.... இன்னும்.... கணவனைப் பிரிந்த பெண்ணின் தனித்த இரவுகள் போல நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாது... என்னை மெல்லமாய்த் தடவிக் கொடுத்து, சோர்வுநீக்கி, மனதுக்குள் புகுந்து மாயம் செய்யும் பாடல்கள் கணக்கிலடங்கா என்னை மெல்லமாய்த் தடவிக் கொடுத்து, சோர்வுநீக்கி, மனதுக்குள் புகுந்து மாயம் செய்யும் பாடல்கள் கணக்கிலடங்கா சமீபத்தில்கூட விடியவிடிய விழித்திருந்து களவாணி படத்தின் \"ஊரடங்கும் சாமத்துல\" கேட்டுக்கொண்டே இருந்தேன்.\nஆனால் முதல்முறை கேட்டபோதில் இருந்து இதுவரையிலும் என்னில் ஒரு சிலிர்ப்பை ஓடச்செய்யும் ஒரு பாடல் உண்டு அந்தப் பாடலை முதன்முறை கேட்டபோது நான் தன்னிலையை அடைய சிறிது நேரம் பிடித்தது... 2003 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். தஞ்சையில் நடந்த ம.க.இ.க வின் தமிழ்மக்கள் இசைவிழாவில் துவக்கப்பாடல் என்றும் நினைவு. ஐந்தோ, ஆறோ பெண்தோழர்களின் அர்ப்பணிப்பும், ஜீவனும் நிறைந்த கோரஸ் குரலில் கேட்ட அனுபவம் இன்று வரையிலும் மறக்க முடியாது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்ற ஒலிப்பேழையில் இருக்கும் பாடல்.... \"செவ்வணக்கம்\" என்ற இந்தப்பாடலை இணையம் மூலம் கேட்பதைவிட நேரடி அனுபவமாகக் கேட்க முடிந்தால்....... (இணையத்தில் எனக்குத் தெரிந்து ரயாகரனின் தமிழரங்கம் தளத்தில் மட்டுமே கேட்கக் கிடைக்கின்றது)\nபின்குறிப்பு: இசையரசி பி.சுசீலாவின் பாடல்களை ரசிக்க விரும்பும் நண்பர்கள் இந்தத் தளத்துக்குப் போய்ப் பாருங்களேன்..... http://psusheela.org/.\nஇந்தப் பதிவினைத் தொடர நான் அழைக்க விரும்புவது எனக்கான ப்ரியங்களை எப்போதும் சுமக்கும் என் நண்பன் பார்த்தசாரதியை\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 4:50 11 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\n��ியாழன், 23 செப்டம்பர், 2010\nநான் மட்டுமா தின்னேன்... ஒங்கண்ணனும்தான்...\nஇன்னிக்கி வினவு தோழர்கள் நேபாள அரசியல்ல இந்திய மேலாதிக்கத்தோட குறுக்கீடு பத்தி அருமையான் ஒரு பதிவு போட்டுருந்தாங்க (link : http://www.vinavu.com/2010/09/23/nepal-india/ ) படிச்சுட்டு பின்னூட்டம் போடலாம்னு போனா அங்க ரெண்டு பேரு சீனா பண்ணாததையா இந்தியா பண்ணிச்சுன்னு ஒரே குதி... கடுப்பு தாங்கல எனக்கு.. என் பின்னூட்டத்துல ஒரு வரிய.. அதான் இந்தத் தலைப்பை... போட்டு, இந்தக் கதை யாருக்காவது தெரியுமான்னு ஒரு கேள்விய போட்டுட்டு வந்துட்டேன்.\nகேஆர்பி.செந்திலண்ணன் மொதல்ல ஃபோனப்போட்டாரு...\" யோவ் அது என்னய்யா ஒரு வரிய மட்டும் சொல்லிட்டு வந்துட்ட அது என்னய்யா ஒரு வரிய மட்டும் சொல்லிட்டு வந்துட்ட கதைய ஒங்க தாத்தாவா வந்து சொல்லுவாரு கதைய ஒங்க தாத்தாவா வந்து சொல்லுவாரு\nவரிசையா ரெண்டு மூணு பேரு இதே மாதிரி...\nநம்மகிட்ட ஒரு விஷயம். ஏதாச்சும் ஒரு விஷயம் நல்லாருக்குன்னா அத நாலு பேருகிட்ட சொல்லாட்டி தல வெடிச்சிடும். வினவுல அவ்ளோ பெரிய கதைய பின்னூட்டமாவும் போட முடியாது... சரி இங்கனயாச்சும் போட்ருவோம்னு தான்...\nசின்னப் பசங்கள பாத்தீங்கன்னா நெறய விஷயம் சுவாரஸ்யமா இருக்கும்... நாமளும் அதே மாதிரி இருந்தவங்கதானே\nஒருநா ரெண்டு பயலுவ பள்ளிக்கோட செவத்தோரமா நின்னு ஒண்ணுக்கடிச்சிட்டு இருந்தானுவோ.... என்னப் பாத்தவொடனே ஒருத்தன் ஓடிட்டான். இன்னொருத்தன புடிச்சி \"ஏண்டா... அந்தப்பக்கம்தான் கக்கூஸு இருக்குல்ல... இங்க ஏண்டா ஒண்ணுக்கு அடிக்கிற\"ன்னு கேட்டா \" உடுங்கண்ணே\"ன்னு கேட்டா \" உடுங்கண்ணே நான் மட்டுமா அடிச்சேன் அவனும்தான் அடிச்சான்\"ன்னு கேட்டாம் பாருங்க\nசின்னப்புள்ளைங்க புத்தி இன்னும் நம்மாளுவகிட்ட நெறைய இருக்கு\nஒரு ஊர்ல.... சரி வேண்டாம் உதைக்க வருவீங்க\nரெண்டு பேரு... மச்சானும் மச்சானும். பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்தவங்க. ( அது வேற ஒண்ணுமில்லீங்க.... இவங்க ஊட்டுல அவன் பொண்ணெடுத்து கட்டி இருப்பான்... அவன் ஊட்டுல இவன் கல்யாணம் கட்டி இருப்பான்... அதான் பொண்ணு குடுத்து பொண்ணெடுக்குறது). ரெண்டு பேருமே தரகு யாவாரம் பண்ணி பொழக்கிறவங்க.\nஒருநா ரெண்டுபேரும் பக்கத்து ஊரு வாரச்சந்தைக்கி போயிருந்தாங்க. நல்ல யாவாரம் பயலுவளுக்கு சந்தோசம் தாங்கல சந்த முடிஞ்ச பொறவு சாராயக்கடைக்குப் போயி மூக்குமுட்டக் குடிச்சிட்டு பொடிநடையா நடந்தே போயிடலாம்னு முடிவு பண்ணி நடக்க ஆரமிச்சாங்க. நல்ல நெலா\nபோற வழியில ரெண்டு பேருக்குமே வயத்துல கடாமுடா சுத்திமுத்தி பாத்தானுவோ வசமா பக்கத்துல ஒரு வெள்ளரித்தோட்டம். அப்புறம்\nபாதி போயிட்டு இருக்குறப்பவே கொல்லைக்காரன் பாத்துட்டான்.\n\"ன்னு கத்திகிட்டே வந்தவன் ரெண்டு பயலுவளயும் புடிச்சிட்டான்.\nரெண்டு பயலும் அவனவன் 'பேண்டத' அவனவன் தின்னுட்டுத்தான் போவணும்னு உத்தரவும் போட்டுட்டான். வேற வழி பயலுவ ரெண்டுபேரும் மூக்கப் பொத்திகிட்டே சோலிய முடிச்சானுவோ பயலுவ ரெண்டுபேரும் மூக்கப் பொத்திகிட்டே சோலிய முடிச்சானுவோ முடிஞ்சாப்புல நடைக்கட்டுங்கடான்னு வெரட்டி விட்டான் கொல்லைக்காரன்.\nரெண்டு பயலுவளும் தலைய தொங்க போட்டுட்டே நடந்தானுவ. ஒருத்தன் சொன்னான் \"மச்சான் மறந்தாப்புல கூட எங்கயும் ஒளறிடாத... ஊரு பயளுவ, பொண்டுவோ எல்லாம் இதச் சொல்லியே மானத்த வாங்கிடுவாங்க.. சாக்கிரத மச்சான்\" அப்டின்னான். அடுத்தவனும் தலைய ஆட்டுனான். இப்பிடியா ரெண்டு பேரும் ஒடம்பாட்டுக்கு வந்து அவனவன் ஊட்டுக்குப் போனானுவ.\nஒருத்தன் பொண்டாட்டி கொஞ்சம் கோவக்காரி... இவன் தண்ணி போட்டுட்டு போறன்னிக்கெல்லாம் திண்ணையிலதான் படுக்கணும். பயலும் கமுக்கமா போயி திண்ணையில படுத்துட்டான்.\nகாலையில சூரியன் சுள்ளுனு அடிச்சும் தூக்கம் முழுசா கலையல.\nபொண்டாட்டிக்காரி முத்தம்கூட்டி சாணிகரைச்சி போட்டு கோலம் போடலாம்னு வந்தா. நட்டநடு முத்தத்துல ஒரு நாயி படுத்திருந்திச்சி. இவ ஒடனே \"பீயத் தின்ன நாயே செருப்பால அடிப்பேன்... ஓடு அந்தாண்ட\"ன்னு வெரட்டுனா.\nஅரத்தூக்கத்துல இருந்த நம்ம பயலுக்கு பொண்டாட்டி நம்மளத்தான் திட்டுறான்னு கோவம் சடார்னு துள்ளி எந்திரிச்சி கேட்டானாம்...\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 5:56 14 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nபுதன், 22 செப்டம்பர், 2010\nநிர்வாணமாய்ப் படுத்திருந்த அவளது ஒரு கால் அவன்மேலே கிடந்தது. உதடுகளில் குறுஞ்சிரிப்பு. கனவில் ஏதோ கண்டு சிரிக்கிறாள் போலும்மூடியிருந்த இமைகளில் வழிந்திருக்கும் அசாத்திய நிம்மதி... மெல்ல புருவங்களை வருடினான். மூக்கை லேசாக நிமிண்டிவிட்டு வகிட்டில் உதடுபதித்தான். ஃபேன் காற்றில் பறந்துகொண்டிருந்த கூந்தல் இழைகளை லேசாய் ஓரம் ஒதுக்கி மீண்டும் பார்க்கையில் அப்படியே தூக்கி மார்போடு இறுக்கி அணைத்துக்கொள்ளும் ஆசை எழுந்தது. வேண்டாம்... சிணுங்குவாள்மூடியிருந்த இமைகளில் வழிந்திருக்கும் அசாத்திய நிம்மதி... மெல்ல புருவங்களை வருடினான். மூக்கை லேசாக நிமிண்டிவிட்டு வகிட்டில் உதடுபதித்தான். ஃபேன் காற்றில் பறந்துகொண்டிருந்த கூந்தல் இழைகளை லேசாய் ஓரம் ஒதுக்கி மீண்டும் பார்க்கையில் அப்படியே தூக்கி மார்போடு இறுக்கி அணைத்துக்கொள்ளும் ஆசை எழுந்தது. வேண்டாம்... சிணுங்குவாள் கொஞ்சம் முன் பெரும் இரைச்சலோடு அருவியாய் விழுந்து புரண்டோடும் காட்டாறாக இருந்தவள் இப்போது அமைதியாய் அசைவின்றி நகரும் நதிபோல....\nவெளியே வைகாசி மாத நிலவு காய்ந்து கொண்டிருந்தது. மனம் ஏனோ ததும்பியது. ஒரு சிகரெட்... லேசாக அவள் காலை எடுத்துக் கீழே வைத்தான். அரைத்தூக்கத்திலேயே கைகளை நீட்டி இறுக்கிக் கொண்டு \" எங்கடா போற லேசாக அவள் காலை எடுத்துக் கீழே வைத்தான். அரைத்தூக்கத்திலேயே கைகளை நீட்டி இறுக்கிக் கொண்டு \" எங்கடா போற போகாத....\". \"இல்லடா செல்லம்...அஞ்சு நிமிஷம் பாத்ரூம் போயிட்டு வந்துடறேன்\" பொய் சொல்லி சிகரெட் பாக்கெட் எடுத்துக் கொண்டு வந்து மொட்டைமாடிச் சுவர்சாய்ந்து பற்றவைத்தான்.\nவைகாசி நிலவு.... புத்த பூர்ணிமா.. ஹம்மா... ராகுல்ஜியோட 'பௌத்தத் தத்துவவியல்' தானே கடைசியாகப் படித்தது ஹம்மா... ராகுல்ஜியோட 'பௌத்தத் தத்துவவியல்' தானே கடைசியாகப் படித்தது முழுதாய் மூன்று வருஷம் ஆகிவிட்டது கனமான புத்தகங்கள் படித்து.... \"முத்தம் தரவா முழுதாய் மூன்று வருஷம் ஆகிவிட்டது கனமான புத்தகங்கள் படித்து.... \"முத்தம் தரவா\" என்ற ஒற்றை வார்த்தையில் துவங்கிய காதல் பயணம், அப்புறம் சென்னையில் சொந்தமாய் அலுவலகம், அவளும் சென்னைக்கு வர யாரும் அறியாமல் சேர்ந்தே வாழும் ஏற்பாடு. முன்போல் இல்லை மனம். எப்போதும் அவளது ஃபோனுக்காய் ஏங்கும் பொழுதுகள் மறைந்து அமைதியாய் காதலை ரசிக்கத் துவங்கி இருக்கின்றது. வார்த்தைகள் தேவையா என்ன\nதூங்கவேண்டும். காலையில் தண்ணீர் பிடித்து பால்வாங்கி தேநீர் போட்டு அவளை எழுப்பி, அடுப்பில் இட்லிப்பானை வைத்து... சிரிப்புத்தான் வந்தது... ஊரில் இருக்கும்போது தன் உள்ளாடையைக் கூடத் தோய்த்ததில்லை. மீண்டும் கன்னம் வருடி முத்தமிட்டான். சீக்கிரம் கடன் அடைத்துக் கல்யாணம் செய்யவேண்���ும்\nநாளைக்கு வரும் க்ளையண்ட் மட்டும் நம்பக்கம் சாய்ந்துவிட்டால் போதும்... ஆறே மாதம்....\n\"ஷட்\"... என்ன மனிதன் இவன் மணி மூன்றாகிறது. காலையில் ஏர்போர்ட்டில் ரிஸீவ் செய்யும்போது மணி ஏழரை. நாளும் அப்படித்தான் போல மணி மூன்றாகிறது. காலையில் ஏர்போர்ட்டில் ரிஸீவ் செய்யும்போது மணி ஏழரை. நாளும் அப்படித்தான் போல வந்திருக்கும் சப்பைமூக்கு சீனப்பயல் அநியாயமாய்க் கடுப்பேற்றுகிறான். வேறு வழியில்லை. இவனை.. இவனை நம்பித்தான்.... பசி வேறு. இவன் எப்போது டாகுமெண்ட்ஸ் சரிபார்த்து... அக்ரிமெண்ட் போட்டு வந்திருக்கும் சப்பைமூக்கு சீனப்பயல் அநியாயமாய்க் கடுப்பேற்றுகிறான். வேறு வழியில்லை. இவனை.. இவனை நம்பித்தான்.... பசி வேறு. இவன் எப்போது டாகுமெண்ட்ஸ் சரிபார்த்து... அக்ரிமெண்ட் போட்டு என்னென்ன எழவு உதைக்கப் போகிறதோ என்னென்ன எழவு உதைக்கப் போகிறதோ சடசடவென மண்டிய எரிச்சலில் எட்டாவது சிகரெட் காலி\n\"எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ...\" செல்ஃபோன் சிணுங்க...\n\"உனக்கு வேற வேலைக்கழுதையே இல்லையா வைடி... ஈவினிங் கால் பண்றேன்\"\n\" ஏண்டி புரிஞ்சிக்கவே மாட்ற... காலைல இருந்து நாயா அலைஞ்சுட்டு இருக்கேன்... ஃபோன வை\"\n\" சொன்னா கேளுடி.. உசிர வாங்காத. சாயங்காலம் கூப்பிடு... பை\"\n ஒரு ரெண்டு நிமிஷம் கேளேன் நான் சொல்றத...\"\n\" நீ ஒரு மண்ணும் பண்ணவேண்டாம். சாயங்காலம்லாம் பேசமாட்டேன்.... போடா\"\nஃபோனை நங்கென்று வத்தவள் கண்ணில் நீர் முட்டியது. 'எவ்ளோ காலமாச்சு மணிக்கணக்கா பேசுவான்... இப்போ எப்போ பண்ணினாலும்.... அப்புறம் பேசுறேன்... ச்சை... அலுத்துப் போயிடுச்சா என்ன மணிக்கணக்கா பேசுவான்... இப்போ எப்போ பண்ணினாலும்.... அப்புறம் பேசுறேன்... ச்சை... அலுத்துப் போயிடுச்சா என்ன\nஎல்லா வேலையும் அவன்தான் செய்யிறான்... டீயில இருந்து டிஃபன் வரைக்கும்.... ஆனா ஆசையா ரெண்டு வார்த்தை ஃபோன்ல பேசினா குறைஞ்சா போயிடும்\n\"என்னம்மா சும்மா யோசிச்சிட்டு இருக்கீங்க எத்தனை கால்ஸ் போயிருக்கு\n\"இல்ல மேடம்... ஸாரி.. இதோ பண்ணிட்டே இருக்கேன்\"\n குட் ஈவினிங் சார். நான் பி.கே.ஜே ஃபினான்ஷியல் கன்சல்டன்சில இருந்து ஜனனி பேசுறேன். எங்க ஹாலிடே ரிஸார்ட்ஸ் சம்பந்தமா நேத்து கால் பண்ணி இருந்தேன். அதான் கூப்டேன் சார்...\"\n நேத்துல இருந்தே இந்த ஸ்வீட் வாய்ஸ் மறுபடியும் எப்போ கேக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஸ்வீட் சர்ப்ரைஸ்பா.......\"\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 11:30 7 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஇன்னின்ன விதம் காதல், சிறுகதை\nதிங்கள், 20 செப்டம்பர், 2010\nகொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 20/09/10\n(இந்திய உணவுக்கழகத்தின் சேமிப்புக் கிடங்குகளில் அழுகும் தானியங்கள்)\n1) காலங்காத்தால கொல்லைக்குப் போயிட்டு வந்து ஜூனியர் விகடனைப் பொரட்டிட்டு இருந்தேன். உமாசங்கரைப் பத்தி கட்டுரை. பறிச்ச பதவிய திரும்பி குடுத்துட்டா அடங்குறதுக்கு அந்த மனுஷன் என்ன கரைவேட்டியா கட்டிட்டு திரியுறாரு சும்மா கோயில்காள கணக்கா சீற ஆரம்பிச்சிட்டாரு. \"ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகளையெல்லாம் சந்திப்பேன்\" அப்டீன்னு பேட்டியெல்லாம் அனல் பறக்குது... தேர்தல் வேற பக்கத்துல வர்ற சூழ்நெல... எங்கே ஒருவேள தலித் மக்களோட ஓட்டெல்லாம் கைநழுவிடுமோன்னு ஆளுங்கட்சி கையப் பெசஞ்சிட்டே நிக்கிறதா கேள்வி. அந்த மனுஷன் நேர்மையாத் தானேய்யா தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தாரு சும்மா கோயில்காள கணக்கா சீற ஆரம்பிச்சிட்டாரு. \"ஆதரவு கொடுத்த அரசியல்வாதிகளையெல்லாம் சந்திப்பேன்\" அப்டீன்னு பேட்டியெல்லாம் அனல் பறக்குது... தேர்தல் வேற பக்கத்துல வர்ற சூழ்நெல... எங்கே ஒருவேள தலித் மக்களோட ஓட்டெல்லாம் கைநழுவிடுமோன்னு ஆளுங்கட்சி கையப் பெசஞ்சிட்டே நிக்கிறதா கேள்வி. அந்த மனுஷன் நேர்மையாத் தானேய்யா தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருந்தாரு எல்லாருமே 'ஜிங்ஜிக்' மட்டும்தான் போட்டுட்டு இருக்கணும்னு எதிர்பார்த்தா என்ன கெதியாவும்னு இனியாச்சும் புரிஞ்சாச் செரி.\n\"அவளத் தொடுவானேன்... கவலப் படுவானேன்... கச்சேரி வாசல்ல கைகட்டி நிப்பானேன்\n2) எல்லா அரசாங்கங்களுமே போராட்டங்களை ஒடுக்கனும்ங்கிற விஷயத்துல ஒரே மாதிரிதான் இருக்காங்க. சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தையும் (30.08.10) அதே மாதிரி ஒடுக்கியிருக்குற கருணாநிதி அடுத்ததா வீசுன அறிக்கைதான் மேட்டரே \"கம்யூனிஸ்ட்காரங்களுக்கு போராட்டம் நடத்துறதே பொழப்பாப் போச்சு \"கம்யூனிஸ்ட்காரங்களுக்கு போராட்டம் நடத்துறதே பொழப்பாப் போச்சு அவங்க வெச்ச கொள்ளிதான் மாவோயிஸ்ட்டு அளவுக்கு வளந்து கொழுந்துவிட்டு எரியுது... \" அப்டி.. இப்டின்னு மூஞ்செல்லாம் செவந்து பொளந்து கட்டி இருக்காரு. திருக்குறளுக்கு உரை எழுதுனதெல்லாம் அவருக்கு மறந்துப��ச்சு போல அவங்க வெச்ச கொள்ளிதான் மாவோயிஸ்ட்டு அளவுக்கு வளந்து கொழுந்துவிட்டு எரியுது... \" அப்டி.. இப்டின்னு மூஞ்செல்லாம் செவந்து பொளந்து கட்டி இருக்காரு. திருக்குறளுக்கு உரை எழுதுனதெல்லாம் அவருக்கு மறந்துபோச்சு போல அவரு அளவுக்கு இல்லன்னாலும் நம்மளும் நாலு திருக்குறள பள்ளிக்கோடத்துல படிச்சிருக்கோம்ல\n\"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\n3) ஆயுதம் வாங்குனதுல ஊழல் பண்ணிட்டாருன்னு சொல்லி சரத் ஃபொன்சேகாவுக்கு 3 வருஷம் கம்பி எண்ணச் சொல்லி உத்தரவு போட்ருக்குதாம் இலங்கை ராணுவ நீதிமன்றம். அநியாயமா லட்சக்கணக்கான மக்களைக் கொன்னுபோட்டு, மிச்சமிருக்கிறவங்களோட வாழ்க்கையையே ஆயுள்காலச் சிறையா மாத்துன அரக்கத்தனத்துல சம பங்காளி இவரு. இந்த தண்டனை பத்தாதுன்னாலும் ராஜபக்ஷே குரூப்பு இத்தோட விட்ருவாங்கன்னா நெனக்கிறீங்க சரி... ஃபொன்சேகாவுக்கு ஆப்பு எறங்கியாச்சு... அடுத்தடுத்து ராஜபக்க்ஷே அண்ட் கோ, நரித்தனமா சதிராடுன இந்திய அரசியல்வியாதிங்க இவங்கல்லாம்\n\"தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்\" அப்டீன்னு பட்டினத்தார் பாடியிருக்காராம்\n4) \"சீல இல்லன்னு சின்னாயி வூட்டுக்குப் போனா, அவ ஈச்சம்பாய கட்டிகிட்டு 'ஈ'ன்னு இளிச்சாளாம்\". ஓட்டை பொட்டியிலயும், ஈரத்துணிய வயித்துலயும் போட்டுட்டு இருக்குற மக்கள் சாப்பாட்டுக்கு வழியில்லன்னு கவுருமெண்டுகிட்ட போனா, அவங்க வீணாப் போனாலும் போவுமே தவிர, எலவசமா மட்டும் கொடுத்துற மாட்டோம்னு ஒத்தக் கால்ல நிக்கிறாங்க. கேட்டா கொள்கை முடிவு, லொட்டு லொசுக்குன்னு வியாக்கியான மசுரு.... எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் அது எப்டிடா பொருள்ளாம் வீணாப் போவும் அது எப்டிடா பொருள்ளாம் வீணாப் போவும் விஞ்ஞானம்ங்குறான், தொழில்நுட்பம்ங்குறான், இவ்ளோ கருமாந்திரம் இருந்தும் அரிசி, கோதுமைய மக்காம வெக்கிறதுக்கு வழியில்லையா... கெவுருமெண்டு அதையாச்சும் பண்ணலாமேன்னு வெசாரிச்சா....\nதரமான, போதுமான அளவில் தானிய சேமிப்புக் கிடங்குகள் கட்டி பாதுகாப்பா வெக்க காசில்லையாம்பா இப்ப மறுபடியும் பழமொழியப் படிங்க\n5) இப்பல்லாம் ஸ்கூலு, காலேஜில படிக்கிற எல்லா பசங்களும் பொண்ணுங்களும் ரொம்ப சகஜமா சிரிச்சி பேசிட்டு போறத பாக்குறப்ப கொஞ்சம் பொறாமையா இருக்கு. பன்னெண்டு வருசம் முன்னாடி நான் படிச��ச கிராமத்து ஐஸ்கூலுல ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட ஒருவார்த்தையாவது பேசிட்டா அவந்தான் மாவீரன்.விஜயலட்சுமின்னு ஒரு பொண்ணு மொதமொதல்ல ஸ்கூல்ல குட்டைப்பாவாடைய தைரியமா போட்டுக்கிட்டு காத்துல முடிபறக்க, தெத்துப்பல் தெரிய சிரிச்சுக்கிட்டே நொழஞ்சப்ப பசங்க மட்டுமில்ல, வாத்தியாருங்க வாயெல்லாம்கூட அலிபாபா குகை மாதிரி தொறந்தது மூடவேயில்ல மொதமொதல்ல ஸ்கூல்ல குட்டைப்பாவாடைய தைரியமா போட்டுக்கிட்டு காத்துல முடிபறக்க, தெத்துப்பல் தெரிய சிரிச்சுக்கிட்டே நொழஞ்சப்ப பசங்க மட்டுமில்ல, வாத்தியாருங்க வாயெல்லாம்கூட அலிபாபா குகை மாதிரி தொறந்தது மூடவேயில்ல ரெண்டு வருசம் என்னோட க்ளாஸ்மேட். ஒரு வார்த்தை பேசியிருப்பேன்ங்கிறீங்க ரெண்டு வருசம் என்னோட க்ளாஸ்மேட். ஒரு வார்த்தை பேசியிருப்பேன்ங்கிறீங்க ம்ஹூம். ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப்ல பாதரசத்தைக் கொட்டிட்டு நான் முழிச்சப்ப கன்னத்துல லேசா தட்டிட்டு \"பயப்படாத ம்ஹூம். ஒருநாள் கெமிஸ்ட்ரி லேப்ல பாதரசத்தைக் கொட்டிட்டு நான் முழிச்சப்ப கன்னத்துல லேசா தட்டிட்டு \"பயப்படாத சார்ட்ட சொல்ல மாட்டேன் நமக்கு அதிர்ச்சியில நாலுநாளு ஜொரம்\nஅ.முத்துலிங்கத்தோட கடன் அப்டீங்கிற கட்டுரைய படிச்சப்போ எனக்கு இதுதான் ஞாபகம் வந்துச்சு... ரொம்ப சில எழுத்தாளர்கள்தான் நம்ம தோளுல கையப் போட்டு, காதோட மென்மையா பேசுறமாதிரி எழுதுவாங்க. படிக்கவும், படிச்சிட்டு மனசுக்குள்ள அசைபோடவும் எதமா இருக்கும். அதுல அ.முத்துலிங்கம் முக்கியமான ஒரு எழுத்தாளர். ஈழத்தைச் சேர்ந்தவர்... இப்போ கனடாவுல இருக்கார்னு நெனக்கிறேன்.\n6) வழக்கம்போல மனசுக்குள்ள மத்தாப்பு பத்தவெக்கிற மாதிரி ஒரு கவிதை\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 12:00 8 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nவெள்ளி, 17 செப்டம்பர், 2010\nகாந்தியையும் காங்கிரஸையும் தன் வாழ்நாளின் கடைசிவரை எதிர்த்தவர்கள் இருவர். ஒருவர் தமிழர்களின் தன்மானத்தைத் தட்டியெழுப்பிய தந்தை பெரியார்; இரண்டாமவர் காலங்காலமாய் அடிமை நுகத்தடியைச் சுமந்து முதுகெலும்பு கூனிப் போயிருந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை நிமிர்ந்தெழச் செய்த அண்ணல் அம்பேத்கர். இன்று அம்பேத்கரைக் கூட இந்துத்துவ சட்டத்திற்குள் அடைக்க இந்து மதவெறி சக்திகள் முயன்று வரும் நேரத்தில் இந்துத்துவ சக்திகளால் ��ப்போதும் நெருங்க முடியா பெருநெருப்பாய் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருப்பவர் நம் தந்தை பெரியார்.\n\"சுதந்திரம் என்பது இரண்டு ஆதிக்கச்சக்திகளுக்கு இடையில் நிகழ்ந்த அதிகாரப் பரிமாற்றம்தானே வேறொன்றுமில்லை\" என்று முழங்கி சுதந்திர தினத்தை துக்க தினமாக அறிவித்தவர். வாழ்நாள் முழுக்க ஒரு கலகக்காரனாகவே வாழ்ந்த மாமனிதன்.\nகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பெரியார் அறிவிக்கிறார் இந்த நாட்டை இனி காந்திதேசம் என்று அறிவிக்கவேண்டும் என. ஏனெனில் அவரது எதிர்ப்பு காந்தியின் கொள்கைகளின் மீதுதானே தவிர வேறேதும் தனிப்பட்ட விரோதமில்லை; வாழ்நாள் முழுக்க பார்ப்பனீயத்தை எதிர்த்தே வாழ்ந்த மனிதன் ராஜாஜியின் மரண ஊர்வலத்துக்கு சுடுகாடுவரை நடந்தே செல்கிறார்.\nஏனெனில் அவர் பெரியார்; அவர்தான் பெரியார்\nஎன்றாவது தமிழர்தேசம் அமைந்தால் நாம் பெயர்வைப்போம் அதற்கு \"பெரியார்தேசம்\" என\nஅப்படி என்ன கிழித்துவிட்டான் அந்த தாடிக்கிழவன் என்கிறீர்களா\nஅடிமைத்தனம் எந்த விதத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதையே தம் வாழ்நாள் கடமையாகச் செய்தவர்; அவர் பேசாத, எதிர்க்காத அடிமைத்தனம் உண்டா\nஇன்றும் இளைய தலைமுறையினர் 90 சதம் பேருக்கு பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பாளர் என்றுதான் அறிமுகம் ஆகிறார்.\nபறையடிப்பதற்கும், முடிவெட்டுவதற்கும், ஆடு மேய்ப்பதற்கும் அடியாள் வேலை பார்ப்பதற்கும், சேற்று வயலிலும் வீட்டு ஏவல்களிலும் குனிந்த முதுகு நிமிராமல் இருப்பதற்கும் மட்டுமே பழக்கப்பட்டிருந்த பெருந்திரளான ஒடுக்கப்பட்ட மக்கள் நிஜமான மனிதர்களாய் நெஞ்சு நிமிர்த்தக் காரணமாயிருந்த தமிழகத்தின் ஒரே போராளி பெரியார்.\nஇன்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசுப்பணிகளிலும் அதிகாரவர்க்கங்களிலும் வலம் வரக் காரணமும் அவரே.\n'இப்படிச் சொன்னால் இவர்கள் ஆதரவு போகுமோ அப்படிப் பேசினால் அவர்களை இழப்போமோ அப்படிப் பேசினால் அவர்களை இழப்போமோ இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால் நமது பிம்பம் கரைந்து போகுமோ இந்தக் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால் நமது பிம்பம் கரைந்து போகுமோ' என்றெல்லாம் தயங்கித் தயங்கிப் பேசுவோர் மத்தியில் தான் நம்பும் எதையும் எந்த இடத்திலும் மறைக்காமல் முழங்கிய சத்தியசீலன் பெரியார்.\nகற்பு, கா��ல் போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் கடைக் கத்திரிக்காயைவிட மதிப்பு வாய்ந்ததில்லை என்று சொல்லும் நெஞ்சுரம் அவருக்கு மட்டுமே சொந்தம்.\n\"பெண்களும் ஆண்களைப்போல் உடையணியவேண்டும்; கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும்; தாலி என்பது அடிமைச்சின்னம்\" என்று இன்று போய்த் தெருவில் சொல்லிப்பாருங்கள். குறைந்தது இரண்டு கற்களும், ஒரு ஜதை செருப்பும் நிச்சயம் ஆனால் மக்கள் மாக்களாய் உலாவந்த அந்தக் காலத்திலேயே மேடைபோட்டு முழங்கியவன் அந்த தாடிக்கிழவன்\nஎந்தவகையில் அடிமைத்தளை இருந்தாலும் அதை உடைத்தெறிவதையே வாழ்நாள் கடமையாகக் கொண்ட மாமனிதன்.\nசிறுநீரகங்கள் செயலிழந்து செல்லுமிடமெல்லாம் மூத்திரக் கலயத்தையும் சேர்த்துச் சுமக்க வேண்டி இருந்தாலும் அசராமல் தன்பணியாற்ற தமிழ்நாடு தோறும் வலம்வந்த செயல்வீரன் பெரியார்.\nபெரியார் என்ற ஒற்றை வார்த்தை தமிழ்ச் சமூகத்தின் முகவரியையே மாற்றியமைத்தது. அந்த மந்திரச் சொல்லில் சொரணை ஏற்றப்பட்டு துள்ளியெழுந்த வீரர் கூட்டத்திற்கு புறமுதுகிட்டு ஓடின பார்ப்பனீய, அடிமைத்தனம் பரப்பும் பேய்கள்.\nநண்பர்கள் வாய்ப்பிருந்தால் பெரியாரின் \"பெண் ஏன் அடிமையானாள்\" என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்.\nபெரியார் பற்றி முழுதும் எழுதுமளவு என் வார்த்தைகளில் வீரியமில்லை.\nஎனவே பாவேந்தரின் பாடலுடன் பெரியார் பிறந்த நாளான இன்று எம் தமிழ்ச் சமூகத்தின் அறிவு ஆசான் தந்தை பெரியாரை நினைவு கூர விரும்புகிறேன்.\nதொண்டு செய்து பழுத்த பழம்\nதூய தாடி மார்பில் விழும்\nமண்டை சுரப்பை உலகு தொழும்\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 10:30 20 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஇன்னின்ன விதம் பெரியார், வரலாறு\nவியாழன், 16 செப்டம்பர், 2010\nஎன் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் \"எனக்கான மனிதர்கள் இல்லாமல் போய்விடவில்லை எனும் நம்பிக்கை ஊற்றெடுக்கின்றது\" என்று எழுதியிருந்தேன். எழுதி இருபத்திநாலு மணி நேரத்துக்குள் என் வாழ்வில் இதுவரை சந்திக்க நேரிடாத ஒரு பிரச்சினையை சந்திக்க நேர்ந்தது. அவமானத்திலும், வேறேதும் உதவிகளற்ற நிலையிலும் குறுகிப்போயிருந்த நேரத்தில் தமிழ் வலையுலகின் இரண்டு முக்கியப் பதிவர்களைத் தொடர்பு கொண்டேன், கிடைத்த ஓரிரு நிமிட இடைவெளியில்.\nஅதில் ஒருவர் தமிழ்சினிமாவின் நாளைய நட்சத்திரம். மற்றொருவர் தமிழக அரசியலில் செல்வாக்குப் பொருந்திய மனிதர். நான் இதுவரை ஒரே முறை மட்டுமே சந்தித்தவர்.\nநானோ எனது வாழ்வில் அடுத்தடுத்து பல இழப்புக்களைச் சந்தித்து மனவலிமையும், பணவலிமையும், உடல்வலிமையும் குன்றி கண்ணீரோடும், மிச்சமிருக்கும் நம்பிக்கையோடும் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சராசரி மனிதன்.\nஅவர்கள் உதவி மட்டும் எனக்கு அந்த சமயத்தில் கிடைத்திராவிட்டால்... கற்பனை செய்யவே நெஞ்சம் பதறுகின்றது. இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போது என் விரல்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன.\nஎன் பிரச்சினை என்னவென்றும், அந்தப் பதிவர் நண்பர்களுக்கு நன்றி கூறியும் எழுதவேண்டும் என்று என்னுள்ளம் பொங்குகின்றது. 'வலக்கை கொடுப்பது இடக்கை அறியக்கூடாது' என்ற பெருந்தன்மை கொண்ட இருவரும் மறுத்துவிட்ட காரணத்தால் விரிவாக தற்போது எழுத இயலவில்லை. நிச்சயம் ஒருநாள் எழுதுவேன்.\nவெறுமனே நன்றி என்ற வார்த்தையின் போதாமையை நான் என் வாழ்வில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நேற்று மிகவும் அதிகமாகவே... 'நன்றி' என்பதைவிட தமிழில் அடர்த்தியான வார்த்தை ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்.\n\"அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்\nஅல்லல் உழப்பதாம் நட்பு\"- குறள் (787)\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 9:59 10 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஇன்னின்ன விதம் சுயபுராணம், நட்பு\nபுதன், 15 செப்டம்பர், 2010\nகிண்ணத்தில் தேன்வடித்துக் கைகளில் ஏந்துகிறேன்\n\"கிண்ணத்தில் தேன்வடித்து கைகளில் ஏந்துகிறேன்\nஎண்ணத்தில் போதைவர எங்கெங்கோ நீந்துகிறேன்\"\nதங்கநிறத்தில் அசையும் அமுதத்தில் அசைந்தாடும் சிறு பனிக்கட்டிகள்.... இளங்கன்னியின் கண்களில் மிதக்கும் கருவிழிகள்போல சில்லிட்ட கண்ணாடிக்கோப்பையின் விளிம்புகளை உணரும் உதடுகளில் ஓடும் சுழிப்பில் மெலிதாய் ஓடுகிறது ஒரு கர்வப் புன்னகை... இப்போது என் நொடிகளுக்கு நானே ராஜா\nஅந்தக்கோப்பையின் விளிம்புகள் எப்போதும் பெண்ணின் இதழ்களை நினைவுபடுத்தும். மேனி நோகுமென மெல்லத்தொட்டு, நாவினால் வருடி மூச்சை உள்ளிழுத்து ஓர்மைப்படுத்தி இமைகள் கிறங்கக் கிறங்க, மெதுவாய் உள்ளிறக்கு அமிழ்தத்தை... சட்டென்று பற்றிக்கொள்ளும் தீ.....எரியாத பெருநெருப்பு... உச்சந்தலை துவங்கி ஒவ்வொரு நரம்பிலும் பற்றிப் படரும் ஒரு சிலிர்ப்பு.... உலக���லாம் அழிந்து ஒருவராய் உணரும் ஏகாந்தப் பெருவெளி\n மதுக்கோப்பையும், இதழ்க்கோப்பையும் வேறா என்ன வேறென்பவன் வீணன்... இரண்டையுமே கையாளத் தெரியாதவன்\nமது அருந்தும் தருணங்கள் என் மனதிற்புகுந்து ஒட்டடை அடிக்கும் பொழுதுகள்.... கண்ணாடித் திரவம் காட்டும் பிம்பம் நான் என்கிற நானா... இல்லை இதுவரை நான் உணராத நானா நான் நானாக இருக்கும் பொழுதுகளை மீட்டுக்கொடுக்கும் தேவ ஊற்றே நான் நானாக இருக்கும் பொழுதுகளை மீட்டுக்கொடுக்கும் தேவ ஊற்றே எனை மீட்டும் இரவுகளில் சுருதிதப்பாது இசைமீட்டும் அமுதே எனை மீட்டும் இரவுகளில் சுருதிதப்பாது இசைமீட்டும் அமுதே\n\"ஒரு கோப்பை ஒயினும், ஒரு புத்தகமும், தங்குவதற்கு தாஜ்மகாலும்\" மட்டும் கேட்ட கலீல் கிப்ரன் பாக்யவான். நானும் கேட்கிறேன் உறிஞ்சக் கொஞ்சம் மதுவும், உறங்க என் காதலியின் இதழ்களும் ஆம்... நானும் பாக்யவான் தானே\n\"சிறிது கள் கிடைத்தால் எனக்குக் கொடுத்து நான் அருந்த மகிழ்ந்திருக்கும் என் மன்னா\" என்று அதியமானின் திறம் போற்றிய அவ்வையின் பேரன் நான்\nமதுவை 'அருந்துவது' தொல்தமிழ்க் கலாச்சாரத்தின் வாழ்வியல் கூறு... மதுவைக் 'குடிப்பது'' மானுடம் நீக்கி, மதிபோக்கி புழுக்களாக்கி நெளியவிடும் நோய்க்கூறு 'செவியுள்ளவன் கேட்கக் கடவது\nதினம் கொஞ்சம் மது இதயம் வலுப்படுத்துமாம். மாரடைப்பைத் தடுக்குமாம் வார்த்தைகளில் நஞ்சுதடவி முதுகில் அம்புவீசப்படும் தருணங்களின் வலியையும் தடவிக்கொடுத்து ஆற்றுமாம்.\nஒருமரத்துக் கள் ஒருமண்டலம் அருந்த உடம்பு பொன்னாகுமாம்... 'தென்னம்பாலும் இன்னொரு தாய்ப்பால் போலத்தான் தனக்கு' என்பார் கருத்து மினுமினுக்கும் ஓங்குதாங்கான ஆகிருதியான மீசைத்தாத்தா.... குடித்து வளர்ந்த குதூகலம் உடல்மொழியில் வழிய வழிய.\nமதுகுடித்துச் சலம்புவது பன்றிகளின் செயல்.... மது உள்ளிறங்க உள்ளிறங்க உள்மனம் ஒடுங்கவேண்டும்... மெல்ல மெல்ல நினைவின் அலைகள் ஓய்ந்து வருமே ஒரு பரவச உணர்வு..... ஒரு நிஜமான குடிகாரன் அப்போதுதான் ஆன்மீக அனுபூதி எய்துகிறான்.\n\"மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு உலகெலாம்\" என்று கணீர்க் குரலெடுத்துப் பாடுகிறான் பாரதி\n'கிண்ணத்தில் தேன்வடித்துக் கைகளில் ஏந்துகிறேன்' நான்\nஆச்...ஊச்... எப்படி நீ குடிப்பதை நியாயப்படுத்தி எழுதலாம் என்று திட்டத் தயாராகும் நண்பர்களுக்கு.... 1) எழுதும் எல்லாம் எழுதுபவனின் அனுபவமாக இருக்க வேண்டுமா என்ன ( நான் குடிப்பேன் என்பது வேறு விஷயம் ( நான் குடிப்பேன் என்பது வேறு விஷயம்) 2) அப்படியே பிரபஞ்சனின் இந்தப் பக்கத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டுப் போங்களேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளன். காதுக்குள் வந்து கதைபேசும் சித்துக்காரன்) 2) அப்படியே பிரபஞ்சனின் இந்தப் பக்கத்தையும் கொஞ்சம் எட்டிப் பார்த்துவிட்டுப் போங்களேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளன். காதுக்குள் வந்து கதைபேசும் சித்துக்காரன் இதுவரை பிரபஞ்சனை வாசிக்காதவர் யாரேனும் இருந்தால் தயவுசெய்து உடனே தாவுங்கள் பிரபஞ்சனின் தளத்திற்கு.\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 12:55 20 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nதிங்கள், 13 செப்டம்பர், 2010\n\"தூங்குறப்போகூட காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்டா; இல்லன்னா பொணம்னு சொல்லி பொதச்சிடுவானுங்க\" என்று சொல்லுவார் என் தாத்தா. பதிவு எழுதி இரண்டு,மூன்று நாட்களாயிற்றே... ஏதாவது எழுதி ஆக வேண்டுமே என்ற எண்ணம் என்னை அரித்துக்கொண்டே இருந்தது என்னை.\n நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று ஏதாவது மொக்கையாக எழுத விருப்பமில்லை; என்னால் பின்பற்ற முடியாத விஷயங்களை வியாக்கியானப்படுத்தி எதுகை,மோனை நீட்டிமுழக்கி பக்கங்களை நிரப்பவும் எரிச்சலாய் இருக்கின்றது; அரசியல் நிறைய எழுத ஆசைதான்... ஆனால் குறைந்தபட்சம் ஒரு கட்டுரை எழுத ஐந்துமணி நேரமாவது வேண்டும் எனக்கு ஏற்கனவே தொடங்கிய 'மறைக்கப்பட்ட வரலாறுகள்: இந்திய சுதந்திரதினத்தையொட்டி சில நினைவுகள்' தொடர் பாதியிலேயே நிற்கிறது.\n அந்த அளவு மலிந்துபோன விஷயமா' உள்ளிருந்து ஒலித்த குரல் சில கேள்விகளையும் சேர்த்து வீசிச் சென்றது.\nஎவ்வளவு சுலபமாக நமக்கு கவிதை வருகிறது\n உன் பார்வையில் பற்றிக்கொண்டேன் நான்... அணைக்க வாயேன்' என்று காதல் செய்யலாம்.\n எழுந்திடு.... உன் தோள்களுக்காய்த் தவம் கிடக்கிறது உலகம்' (பாழாப்போச்சு) என்று அறிவுரை செய்துவிட்டு எழுதிய களைப்பு நீங்க கொஞ்சம் தூங்கலாம்.\nநாற்பது தமிழ்வார்த்தைகளும், நாலு வெள்ளைக்காகிதங்களும் போதுமா என்ன கவிதை எழுத\nநாட்டில் அதிகம் உற்பத்தியாவது ஜனத்தொகையும் கவிதைகளும் மட்டுமே.\nகவிதையாகவே ஊற்றெடுத்த ஒரு தொன்மரபின் இலக்கியங்கள் ஏதுமறியாமல், அதன் வாழ்��ியலும் அரசியலும், அழகியலும் பற்றி ஏதுமறியாமல் 'செத்துப்போன வார்த்தைகளின் ஊர்வலமாய்' எழுதுவது கவிதையா\nசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே\"\nஎன்ற வரிகளில் இழையும் அகத்தின் தரிசனமும்\n\"எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.\"\nஎன்ற கவிதாகர்வமும் இல்லாமல் வருவது கவிதையாகுமா\nஒரு நல்ல கவிதை சில பூக்களையும், சில முட்களையும் நம்மீது வீசிச்செல்ல வேண்டும்.\nமனதின் ரகசிய அறைகளுக்குள் புகுந்து உறவாடி, வாசிக்கும் கணந்தோறும் பலவண்ண ஜாலம் காட்டவேண்டும்.\n\"எமக்குத் தொழில் கவிதை; இமைப்போதும் சோராதிருத்தல்\" என்ற அக்கினிச் சுடர் உள்ளுக்குள் எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.\nசமூகம் சார்ந்த அக்கறையும், நேசமும் மனதிலிருந்து வழிந்து கொண்டிருக்கவேண்டும்.\nஇத்தனை கேள்விகளையும் வீசி என் இமைகளுக்குள் அமர்ந்து மூடவொட்டாமல் தூக்கம் பறித்தது ஒரு கவிதை. ஏனெனில் அது கவிதை\nஇதோ கல்யாண்ஜி \"இவனைப் போன்ற கவிதை\" எப்படி இருக்கும் என்று கேட்டுப் பரிகசிக்கிறார் பாருங்களேன்.\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 3:26 7 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nவெள்ளி, 10 செப்டம்பர், 2010\nவீசுகிறது உன் குருதியின் வீச்சம்\nஇனி எப்போதும் திறக்கப்பட முடியாத\nஉணரப் படாத உன் இதயத் துடிப்பின் கேளா ஒலிகளில்\nசெவிடாகிப் போகட்டும் தர்ம சாஸ்திரங்களின் செவிகள்\nதற்காலிகமாய் இறந்துகிடக்கிறாள் உன் தாய்\nஇனி என்றும் எழுந்துவிடாது இற்றுப் போகட்டும் என் ஆண்மை\nஉன் தகப்பனுக்கு ஒன்றுமட்டும் செய்\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 6:46 15 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஇன்னின்ன விதம் கவிதை, காதல்\nவியாழன், 9 செப்டம்பர், 2010\nஉள்ளிருந்து வடியும் சில துளிகளை நோக்கி....\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 5:28 16 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nபுதன், 8 செப்டம்பர், 2010\nகொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...8/09/10\nஇந்தவாரம் அரட்டைக் கச்சேரிக்கு மேட்டர் தேடிட்டு இருந்தா.... அடங்கொப்புரான கண்ணுல படறது பூரா அநியாயமா இருக்குய்யா... வரிசையா படிச்சிட்டு நீங்களும் கொஞ்சம் வயித்தெரிஞ்சிட்டு போங்க சாமீ\n1) வாயத் தொறந்தா வில்லங்கமா கொட்டுதுய்யா நம்ம மண்ணுமோகனுக்கு.... ஸ்பெக்ட்ரம் வெவகாரத்தைப் பத்தி பெரதமரு பேப்பர் பாத்துத் தான் தெரிஞ்சிகிட்டாராம்.... அதுக்கு மின்னாடி தெரியாதாம்... ஒருவேள மந்திரிசபை மீட்டிங்ல மத்தியான சாப்பாடு அதிகமாயி தூங்கிட்டே இருந்திருப்பாரோ கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில நெய்யி வடியுதுடாம்பாங்க... கஷ்டகாலண்டா சாமீ\nமக்கிப் போவப்போற அரிசியயும், கோதுமையயும் கஞ்சிக்கு வழியில்லாத மக்களுக்குக் கொடுத்தா வெவசாயி மனரீதியா பாதிக்கப் படுவானாம்... இது இவரு உதுத்த இன்னொரு முத்து... அடப்பாவியளா... விதர்ப்பாவுலயும், ஆந்திரத்துலயும் நாண்டுகிட்டு செத்த பயலுவ பூரா பொழுதுபோவலன்னு செத்து செத்து வெளையாடுனாங்கன்னு எப்படா சொல்லப் போறீங்க\n2) அய்யா வாங்க, அம்மா வாங்க, ஆப்படிக்கறதுக்குன்னே பொறப்பெடுத்த அண்ணாச்சி வாங்கன்னு ஊருலெ வெள்ளவேட்டி கட்டுன முன்னாள், இந்நாள், வருங்கால மாண்புமிகு()க்கள் எல்லாரையும் மாஞ்சி மாஞ்சி பொண்ணு கல்யாணத்துக்கு கூப்டாரு சூப்பர்ஸ்டாரு.ரசிகருங்க வந்தா மட்டும் கூட்டம் அதிகமாவும், போக்குவரத்து நெரிசலாவும்னு புதுசா ஞானம் வந்துடிச்சாம். பாபா படப்பொட்டிய பாமக காரங்ககிட்ட இருந்து காப்பாத்துற போராட்டத்துல வாங்குன அடி ரசிகருங்களுக்கு ஒடம்புல மட்டும்தான் விழுந்துருக்கும்... இப்போ)க்கள் எல்லாரையும் மாஞ்சி மாஞ்சி பொண்ணு கல்யாணத்துக்கு கூப்டாரு சூப்பர்ஸ்டாரு.ரசிகருங்க வந்தா மட்டும் கூட்டம் அதிகமாவும், போக்குவரத்து நெரிசலாவும்னு புதுசா ஞானம் வந்துடிச்சாம். பாபா படப்பொட்டிய பாமக காரங்ககிட்ட இருந்து காப்பாத்துற போராட்டத்துல வாங்குன அடி ரசிகருங்களுக்கு ஒடம்புல மட்டும்தான் விழுந்துருக்கும்... இப்போ \"மொத பந்திக்கு நானும் மொய்ப்பணத்துக்கு எங்கண்ணனும்\"னு எங்கூர்ல ஒரு சொலவடை சொல்வாங்கப்பா.\n3) சிந்து சமவெளின்னு ஒரு படம் வெளிவந்து சக்கப் போடு போடுதுப்பா. மாமனாரு மருமவ கள்ளக்காதல ரொம்ப 'அழகா' காட்டி கடேசில நீதி வேற சொல்றாராம் டேரக்டரு 'சரோஜாதேவி' கதைப் புஸ்தகம் மாதிரி ஊருல ஒலகத்துல நடக்காததயா நாஞ்சொல்லிட்டேன்னு டேரக்டரு அனல்பறக்க பேட்டியெல்லாம் குடிக்குறாரு... ஹ்ம்ம்... காமத்தையும் காதலையும் ஒரு கலையா, முறையா அணுகப்படவேண்டிய விஷயமா பாத்த ஒரு பழம்பெரும் நாகரீகம் எப்டியெல்லாம் பாலியல்வறுமைல சிக்கிச் சீரழியுது பாருங்க. பெண்ணுடல் சுவைக்கப்படமட்டுமே.. அது மூடிவைத்துப்பொத்திப்பாதுகாக்கப் படவேண்டியது அப்டீன்ற விக்டோரியன் கலாச்சாரத்துல சிக்கி இன்னி���்கு ஜட்டி வெளம்பரத்துல இருந்து பாடிஸ்ப்ரே வரைக்கும் பொம்பளப்புள்ளய அரகொறையா ஆடவுட்டுத் தான் வெளம்பரப் படுத்துறாங்க... ஆபாசப் பாட்டுக்கு பள்ளிக்கோடத்துல டான்ஸ் ஆடறதுல ஆரம்பிச்சி... ஹீரோ ஹீரோயின கிண்டல் பண்றப்ப விசிலடிக்கறதுல வளந்து எல்லா இளைய தலைமுறையும் காமச்சேத்துல மூழ்க ஆரம்பிச்சி மூணாவது தலைமுறை ஆயிடிச்சு அநேகமா. இந்த லட்சணத்துல பாலியல் கல்வியப் பத்தி பேசுறப்ப மட்டும் கலாச்சாரம் ஞாவகத்துக்கு வந்துடுது நம்ம பெற்றோர்களுக்கும், பெரிய மனுஷங்களுக்கும்.\n4) நெட்ல மேஞ்சுகிட்டு இருந்தப்ப \"எலக்கியம் படைக்கிறது எப்டி\"ன்னு செம நக்கலா நம்ம அண்ணன் பாலபாரதி ஒரு பதிவுல கலாய்ச்சிருக்காரு பாருங்க அவரு 'சமைச்சி'ருக்குற ஒரு கவித...அடடா... எலக்கியத்தரம்னா இதாண்டான்னு நெத்தில அடிக்கிறாருய்யா. நீங்களும் படிச்சிப் பாருங்க\n\"கலையும் இலக்கியமும் மக்கள் தங்களோட அறிவுத் தேடலை விரித்துக் கொள்ளவும் பிரச்சினைகளுக்குத் தீர்வை நாடிச் செல்லவும், ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும் மட்டுமே\" அப்டீன்னு எங்கியோ படிச்சேன். சுருக்கமாச் சொன்னா \"கலை, இலக்கியம் யாவும் மக்களுக்கே\" அப்டீங்குற முழக்கத்த ஆதரிக்கிறவன் நான். மக்கள வுட்டுப் புட்டு என்ன மயித்துல எலக்கியம் வாழுது தூய இலக்கியம், புண்ணாக்குன்னு ஜல்லியடிக்கிற எலக்கியவியாதிகளுக்கு சொம்படிச்சாத்தான் இண்டலக்சுவல் குரூப் மெம்பரா காட்டிக்க முடியும்னு இணையத்துல நெறய மக்கள் சொறிஞ்சிகிட்டே திரியிறாங்க... வாய்ப்பிருக்குறவங்க எப்பவாச்சும் கல்யாண்ஜியோட \"இவனைப்போன்ற கவிதை\" அப்டீங்கிற கவிதைய வாசிச்சிப் பாருங்க... மத்தவுங்களுக்கு.. கூடியசீக்கிரம் \"கவிதைப்பார்வை\"யில அந்தக்கவிதைய எழுதலாம்னு இருக்கேன். இந்தமாதிரி உணர்வுப்பூர்வமா அழகியலோட இருக்குற கவிதையெல்லாம் பாக்குறப்ப நானும் கவிதைங்குற பேர்ல கிறுக்கிட்டு இருக்கேனேன்னு வெக்கமா இருக்கு சாமீ தூய இலக்கியம், புண்ணாக்குன்னு ஜல்லியடிக்கிற எலக்கியவியாதிகளுக்கு சொம்படிச்சாத்தான் இண்டலக்சுவல் குரூப் மெம்பரா காட்டிக்க முடியும்னு இணையத்துல நெறய மக்கள் சொறிஞ்சிகிட்டே திரியிறாங்க... வாய்ப்பிருக்குறவங்க எப்பவாச்சும் கல்யாண்ஜியோட \"இவனைப்போன்ற கவிதை\" அப்டீங்கிற கவிதைய வாசிச்சிப் பாருங்க... மத்தவுங்���ளுக்கு.. கூடியசீக்கிரம் \"கவிதைப்பார்வை\"யில அந்தக்கவிதைய எழுதலாம்னு இருக்கேன். இந்தமாதிரி உணர்வுப்பூர்வமா அழகியலோட இருக்குற கவிதையெல்லாம் பாக்குறப்ப நானும் கவிதைங்குற பேர்ல கிறுக்கிட்டு இருக்கேனேன்னு வெக்கமா இருக்கு சாமீ என்ன பண்றது... \"சீமான் வூட்டு நாயி சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வூட்டு நாயி வெள்ளாவியில ஏறிச்சாம் என்ன பண்றது... \"சீமான் வூட்டு நாயி சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வூட்டு நாயி வெள்ளாவியில ஏறிச்சாம்\n5) இந்த \"அரட்டைக்கச்சேரி\" தொடர்ல அரசியல் பத்தி நெறைய எழுதலாம்னு ஒரு நெனப்புல தான் மொதல்ல ஆரம்பிச்சேன்... ஆனா அரசியலப் பத்தி விமர்சனம் மட்டும் பண்ணிட்டு \"நானும் பெர்ரீய தேசநேசன்\"னு சீனப் போட மனச்சாட்சி எடம் கொடுக்கல. தமிழ்நாட்டுல திமுக, அண்ணா திமுக, பாமக, மதிமுக, காங்கிரசு, பாசக வகையறாக்களைத் தவிரவும் வேற தீவிர அரசியல் இயக்கங்கள் இருக்குங்குற விஷயம் நெறய இளம் தலைமுறையினருக்குத் தெரியல. தெரிஞ்சு வெச்சுக்கிட்டு சும்மா வெட்டி ஞாயம் மட்டுமே பேசிட்டு இருக்குற ஜந்துக்கள்ள நானும் ஒருத்தனா இருக்கேன். எத்தன பேருக்கு ம.க.இ.க, பெரியார் தி.க, தமிழர் தன்மான இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி மாதிரியான இயக்கங்களோட செயல்பாடு தெரியும் இவங்கமேல எவ்வளவோ விமர்சனம் இருக்கலாம்... அவங்க கொள்கைகளோட நமக்கு உடன்பாடு இல்லாம இருக்கலாம்... ஆனா இப்படியும் ஒருவிதமான அரசியல் இருக்கு.. இதே மாதிரி ஒரு குடிமகனா நாமும் நம்மோட அரசியல்கடமைய பண்ண வக்கில்லாம இருக்கோமேன்னு என்னிக்காவது யோசிச்சிருக்கோமா\n'எவனும் சரியில்லப்பா'ன்னு வக்கணை பேசிட்டே தேர்தலன்னக்கி ஓட்டு மட்டும் போட்டுட்டு ( காசு வாங்கிட்டோ வாங்காமலோ), 'விடுமுறைநாள் சிறப்புதின' நிகழ்ச்சியில குட்டைப்பாவாடை டான்ஸ் பாத்துட்டு கவுந்தடிச்சி தூங்குற வழிய பாக்காம ஏண்டா இங்க வந்து இந்த நொண்ணை ஞாயம் பேசிக் கொல்றன்னு கேக்குறீயளா\n6) வழக்கம்போல க்ளைமாக்ஸ்ல கவிதை சொல்றது நம்ம ஸ்டைலாச்சே அதான் பழைய டைரில பீராய்ஞ்சிட்டு இருந்தப்போ கெடச்சிது இது. கவிக்கோ அப்துல் ரகுமானோட \"ஐந்தாண்டுக்கு ஒருமுறை\"ங்குற கவிதை\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 6:54 17 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nதிங்கள், 6 செப்டம்பர், 2010\n\"எனக்கு ரொம்ப பயமா இருக்குடா...ஒருவேளை செத்து���் போயிட்டேன்னா என்னடா பண்றது\" அவளது குண்டுக்கண்களில் நிறைய பயமும், துளிர்க்கத் துவங்கிய துளி கண்ணீரும் இருந்தன.\n லூசு மாதிரி பேசாதடி. அப்டில்லாம் ஒண்ணும் ஆயிடாது... அழாதடா குட்டி\" தோள்களை மிருதுவாக அணைத்துக் கொண்டான் அவன்.\n'ஏதாவது எசகுபெசகா நடந்து இவளுக்கு ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆயிட்டா என்ன பண்றது நாமளும் செத்துட வேண்டியதுதான்' அவன் மனசுக்குள் பதைத்தபடி கண்களை அலைபாயவிட்டான்.\nஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குண்டான அத்தனை லட்சணங்களோடும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த பெண்கள், குழந்தைகளுக்கான ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல். சுவற்றில் கர்ப்பவதிகளுக்கும், கணவன்மார்களுக்கும் போதிக்கும் போஸ்டர்களில் தவறாமல் ஏதாவது ஒரு கொழுக்மொழுக் குழந்தை புன்னகைத்துக் கொண்டிருந்தது.மெருகு குலையாத தாலியுடன் கூடிய பெண்கள் சிலர் தத்தமது தாயுடனோ, கணவனுடனோ முகத்தில் கொஞ்சம் வெட்கத்தையும் புன்னகையையும், எதிர்பார்ப்பையும் தேக்கி முணுமுணுத்துக் கொண்டிருக்க, மூன்றாவது ( அல்லது இரண்டாவது) குழந்தையை பெறப்போகும் ஒருத்தி 'கன்ஃபர்ம்' ஆன சந்தோஷத்துடன் அலட்டலின்றிக் கடந்துபோனாள்.\nகல்யாணம் ஆகாத சின்ன வயசு நர்ஸ் ஒருத்தி \"பேக்கேஜ் ஜாய்ன் பண்ணிக்கோங்க மேடம். ப்ரக்னன்ஸி டெஸ்ட்ல இருந்து டெலிவரி முடிஞ்சு போறவரைக்கும் உங்களுக்கு ஸ்பெஷல் கேர் கிடைக்கும்.சிடிலயே எங்க ஹாஸ்பிடல்ல மட்டும்தான் 'வாட்டர் பர்த்' ஃபெஸிலிட்டி இருக்கு. நார்மல் டெலிவரிக்கு கியாரண்டி\" என்று யாரிடமோ கேன்வாஸிங் செய்துகொண்டிருக்க அவனுக்கு ஒரு சிகரெட் பிடித்தால் தேவலாம்போல் இருந்தது.\nவெளியில் வந்து நுரையீரல் முழுக்கப் புகைநிரப்பி வெளியேற்றியபோது படபடப்பு கொஞ்சம் குறைந்தமாதிரி இருந்தது. பதினைந்து நாட்கள்.... சம்பவங்கள் நிரம்பிய பதினைந்து நாட்கள்...\n\"இன்னிக்கு பூரா வாமிட் எடுத்துட்டே இருக்கேண்டா. முப்பத்திரெண்டு நாளாச்சு... இன்னும் வரல... எனக்கு என்னமோ பயமாருக்கு\" என்றபோது திடுக்கிட்ட மனசு...\nஹெச்ஸிஜி கார்டு வாங்கிவந்து விடியற்காலையில் கொஞ்சம் யூரின் விட்டுப்பார்த்தபோது இரண்டாவது கோடு காட்டியது.\nஇடி விழுந்ததுபோல் உணர்ந்தாலும் மூலையில் சின்னதாய்க் கிளர்வு... 'ந்ம்ம உயிர்...'\n\"உன்னோட துடிப்பு... எனக்குள்ள.. சந்தோஷமாவும் இருக்க��டா...\" லேசாக விம்மினாள்.\n'இதோ... இன்னும் கொஞ்சநேரத்தில் ஸ்கேன் எடுக்கப் போகிறார்கள். எவளோ ஒருத்தி வந்து \"ஸ்வீட்நியூஸ் சார் (யாருக்கு) கன்ஃபார்ம் ஆயிடிச்சி\" என்று சொல்வாள்... . \"இல்ல சிஸ்டர்... அபார்ஷன் பண்ணத்தான் வந்திருக்கோம்\" என்று சொன்னால் என்ன ரியாக்க்ஷன் காட்டுவாள்' புழுவைப் போல் உணர்ந்தான்.\n எவ்ளோ படிச்சி என்ன பிரயோஜனம் ஆசையெல்லாம் தேக்கிக் காதலிச்சவளோட வெளிப்படையா கல்யாணம் பண்ணிட்டு வாழமுடியாம, அப்டி ஒரு சூழ்நிலை வர்றவரைக்கும் பொறுத்திருக்கவும் முடியாம... ஏதோ தேவிடியாகிட்ட பண்றமாதிரி திருட்டுத்தனமா தொட்டு, இன்னிக்கி... ச்சே ஆசையெல்லாம் தேக்கிக் காதலிச்சவளோட வெளிப்படையா கல்யாணம் பண்ணிட்டு வாழமுடியாம, அப்டி ஒரு சூழ்நிலை வர்றவரைக்கும் பொறுத்திருக்கவும் முடியாம... ஏதோ தேவிடியாகிட்ட பண்றமாதிரி திருட்டுத்தனமா தொட்டு, இன்னிக்கி... ச்சே\nஏனோ மனதுக்குள் வந்துபோனது முப்பதை நெருங்கியும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் அக்காவின் கண்களின் அடியில் விழுந்த கருவளையங்களின் நிழல்.\n\"ஸ்ஸ்ஸ்\" விரலை உதறிக்கொண்டு சிகரெட்டை தூக்கிவீசியபடி உள்நுழைந்தபோது\n\"டோக்கன் நெம்பர் பதினெட்டு. ஜெனிஃபர்....\"\nஸ்கேன்ரூம் திறந்து கட்டிலில் படுக்கவைத்த நர்ஸ் 'ஜெனிஃபரி'ன் சுடிதார்நாடா தளர்த்தி, அடிவயிற்றில் ஏதோ க்ரீம் பூசியபின் ஸ்கேனரை அட்ஜஸ்ட் செய்ய எலக்ட்ரானிக் திரையில் புள்ளிபுள்ளியாய் ஓடி கொஞ்சம்கொஞ்சமாய்த் தெளிவுக்கு வந்த பிம்பத்தில் தெரிந்த 'கொசகொச' உருவத்தில் சின்னச்சின்ன துடிப்புகள்... முதுகெலும்பில் சிலிர்ப்பு ஓடியது.... 'இதை.... இதைப்போயா...\n\"நமக்கு கொழந்த பொறந்தா என்ன பேர் வெக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேண்டா. ஸ்வஸ்திகா பிடிச்சிருக்கா\n கன்ஃபர்ம் ஆயிடிச்சி. இந்தா ரிப்போர்ட் ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாம் அட்டாச் பண்ணி இருக்கேன். பக்கத்து ரூம்ல டாக்டர் மாலதின்னு இருப்பாங்க. போயி பாருங்க\"\nதலையை உதறிக்கொண்டவன் அவளை எழுப்பிக்கொண்டு வெளியேறி அடுத்த அறைக்குள் நுழைந்தான்.\n பயப்படாத. ஹெல்த்தியாத் தான் இருக்க. நல்லபடியா பெத்துக்கலாம்\" ரிப்போர்ட்டைப் புரட்டிக்கொண்டே வந்தாள் டாக்டர் மாலதி.\nதொண்டைக்குள் ஏதோ உருண்டது. \"இல்ல டாக்டர்\nலேசாக முகம் மாறி மீண்டவள் \" ஏங்க மாரீட் கப்பிள்தானே\n கொஞ்சம் ஃ���ினான்ஷியல் கண்டிஷன் சரியில்ல. அதான்...\"\n முதல் குழந்தைய கலைக்கிறது ரொம்ப தப்புங்க. ஃப்யூச்சர்ல ஃபெர்ட்டிலிட்டியே பாதிக்கப்படலாம். கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்திருக்கலாமே சரி சரி... இந்த இஞ்ஜெக்க்ஷன் வாங்கிடுங்க சரி சரி... இந்த இஞ்ஜெக்க்ஷன் வாங்கிடுங்க இந்த டேப்லெட்ஸ் இப்போ சாப்பிடச் சொல்லுங்க. நாளைக்கு மார்னிங் எய்ட் தர்ட்டிக்கெல்லாம் அட்மிட் ஆயிடுங்க. ஈவினிங் டிஸ்சார்ஜ் ஆயிடலாம்... ம்ம்ம்.. அப்புறம் ஒரு சின்ன அட்வைஸ்... அடுத்தவாட்டி இந்த மாதிரி இருந்துட வேணாம்... ப்ளீஸ்... ஆஸ் அ கைனகாலஜிஸ்ட்... அபார்ஷன் பண்றது... அல்ரெடி குழந்தை இருந்தாக் கூட அக்செப்ட் பண்ணிக்கலாம்.. அவாய்ட் பண்ணிடுங்க\"\nமெடிக்கல் ஷாப் போய்த் திரும்பி வருகையில்...\n பயமா இருக்குடா\" என்றவளை கொஞ்சம் எரிச்சலுடனும் அனுதாபத்துடனும் வெறித்தான்.\n இங்கு யாருக்கு யார் பலியாகி இருக்கிறோம் என் வெறிக்கு நீயா இல்லை நம் சுயநலத்துக்கும், அவசரத்துக்கும் நாளை கரையப் போகும் குழந்தையா\n\"ப்ளீஸ்டா செல்லம். படுத்தாத. கொஞ்சம் என் நிலமை புரிஞ்சிக்கோ\"\n\"நாளைக்கு மார்னிங் வரும்போது ஒரு நைட்டி, டவல், இன்னர்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்க சார்\"\nதலையாட்டிவிட்டு வெளிவந்தபோது தலை விண்விண் எனத் தெறிக்கத் தொடங்கியது.\nஅவளுக்கு மட்டும் ஒரு ஆரஞ்ச் ஜூஸ் கொடுத்து, நைட்டி மாற்றி, அமரவைத்த பின் நர்ஸ் வந்து பாக்ஸ் பிரித்து மாத்திரை கொடுக்க விழுங்கிப் படுத்தாள்.\n\"கொஞ்சநேரம் கழிச்சி மாத்திரை வேலைசெய்ய ஆரம்பிக்கும். வயிறு வலிக்கும். வலி அதிகமாச்சுன்னா கூப்பிடுங்க... இஞ்செக்க்ஷன் போடுறேன். யூரின் போகவேணாம். ரொம்ப தோணிச்சின்னா ஸ்ட்ரெய்ட்டா டாய்லட்ல போகவேணாம். உள்ளாற பீங்கான் வெச்சிருக்கேன். அதுல போகச் சொல்லிட்டு என்னைக் கூப்பிடுங்க. நான் பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணனும்\"\nசரசரவென இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்துவிட்டு வேகமாய் நழுவியவளின் குரல் கதவுக்கு வெளியே சன்னமாய்க் கேட்டது \" பானுக்கா சேனல் மாத்தாதீங்க. இதோ பதினைஞ்சாம் ரூம்ல ட்ரிப்ஸ் மாத்திட்டு வந்திடுறேன்\"\nகண்மூடிப் படுத்திருந்தவளை இமையசைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அரைமணி நேரம் கழித்து லேசாய் முகம் சுளிக்கத் துவங்கியவளின் முனகல் மெல்ல மெல்ல சுருதி ஏறியது.\n\"தாங்க முடியலடா...ம்மா... ரொம்ப வலிக்குது.. யாரோ கைய விட்டு பிசையிற மாதிரி இருக்குடா. அய்யோ...\" கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.\n\"எம்பொண்ணு மெட்றாஸ்ல வேலை பாக்குறா. நல்ல சம்பளம். அடுத்த ஆவணிக்குள்ள கல்யாணம் முடிச்சிடலாம்னு இருக்கோம். அவளுக்கென்ன தங்கச் செல\nதுடிக்கும்போது மனசுக்குள் பயம் கவ்வியது...'ஏதாச்சும் ஆயிடுமோ' கண்கள் இருட்டிக் கொண்டு வருவதுபோல் இருந்தது. நர்ஸ் வந்து ஊசி போடும்போது மெல்ல தலைதடவி தோள்பிடித்து விட்டு....\nநர்ஸ் போனபின் கதவு சாத்தினான். நைட்டியை மேலேற்றினான். தொப்புளில் சிறிது நல்லெண்ணை தடவி அழுத்திப் பிடித்துவிட்டு தட்டிக்கொடுக்கும்போது தொடைகள் மின்னின.\n'ஹ்ம்ம்ம்... இப்போது வெறுமே முத்தமிட மட்டும் தோன்றுகிறது. அவள் வலி குறைக்க வேண்டும்... எங்கே போனது என் வெறி எங்கே போனது தகதகத்த தொடைகளின் மேலான மோகம் எங்கே போனது தகதகத்த தொடைகளின் மேலான மோகம்\nகாமம் அழிந்து காதலும் ஆதூரமும் மட்டும் எஞ்சும் தருணங்கள் எல்லாம் உணர்ந்தாயிற்று....இருபத்தியேழு வயதில் ஐம்பதைத் தாண்டிய வாழ்க்கை.\nமீண்டும் ஒரு சிகரெட் பிடித்து வெறும் வயிற்றுக்கு தேநீர் வார்த்தபின் அறைக்குள் வந்து அவளின் தலையைத் தூக்கி மார்போடு சாய்த்து கொஞ்சம் கொஞ்சமாய் ஜூஸை ஊட்டும்போது தோன்றியது\n நான் செய்தது பெரிய பாவம்தான். தப்புத்தான். ப்ளீஸ் மன்னிச்சிடு. எங்களை தண்டிச்சிடாதே இவளை எப்பவும் இதே மாதிரி பாத்துக்கணும்... என்னோட.. என் அணைப்புலயே... எனக்குள்ளயே...\"\nஏதேதோ எண்ணங்கள் தறிகெட்டுப் பாய... மணி பார்த்தான். நாலரை. தூங்கிக் கொண்டிருந்தாள். 'இன்னும் ஒண்ணும் ஆகலையே' வயிற்றுக்குள் அமிலம் சுரந்தது.\nஅறைக்காற்று மூச்சு முட்டியது. வெளியே போய் மீண்டும் சிகரெட்.\n ஏண்டா என்னைத் தனியா விட்டுட்டுப் போற. தனியா இருக்க பயமாருக்குடா. ப்ளீஸ்\"\nகொஞ்சநேரம் கழித்து \"பாத்ரூம் வருதுடா\" என்றவளை அழைத்துப்போய் பீங்கான் எடுத்துக் கொடுத்து உட்காரவைத்தான்.\"தொப்\"பென்ற சத்தத்தோடு ரத்தம் கலந்து விழுந்தது 'அது' கட்டியாய்... அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.மெல்ல நடத்திப் படுக்கவைத்து நர்ஸை அழைத்துக் காட்டியபின்\n\"வெயிட் பண்ணுங்க. டாக்டர்ட்ட சொல்லிட்டு வரேன்\" என்று போனவள் திரும்பிவந்து \"போய் டாக்டரைப் பாத்துட்டு ஸ்கேன் எடுத்துட்டு வாங்க\" என்றாள்.\nஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து \"எல்லாம் க்ளியர் ஆயிடிச்சு. எதுக்கும் அடுத்தவாரம் வந்து இன்னொரு ஸ்கேன் எடுத்துடுங்க. மே பி எதுவும் கொஞ்சம் மிச்சம் இருந்து யூட்ரஸ் வால்ஸ்ல ஒட்டிட்டு இருக்கலாம். ஸோ கேர்ஃபுல்லா இருங்க. தயவு செஞ்சி இன்னொரு வாட்டி அபார்ஷன் ட்ரை பண்ணாதீங்க. அதுவா வர்றப்ப வேண்டாம்னு தள்றோம். நாம எதிர்பார்த்து கையேந்துறப்போ கிடைக்கும்னு என்ன நிச்சயம்\" வார்த்தைகள் ஊசியாய் இறங்கின.\nஃபார்மாலிட்டீஸ் முடித்து ஆட்டோ பிடித்து அமரும்போது, கழுத்தைக் கட்டி முத்தமிட்டுச் சொன்னாள் \"ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். ஸாரிடா\"\n'உன்வலி மறந்து என்வலி நினைக்க எப்படி முடிகிறது என் கண்ணே\nஃப்ளாட் திறந்து வாங்கிவந்த இட்லியை அவளுக்கும் ஊட்டி, தானும் சாப்பிட்டு அவளைப் படுக்கவைத்த பின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்த படியே படுத்தவனின் இமைகள் தானாகவே மூடிக்கொள்ளத் தொடங்கின. கண்களுக்குள் மின்னி மின்னி... 'அது'... வெண்மையாய், உருண்டையாய், ரத்தமும்,நிணமும் கலந்து... 'ஏன் அப்பா\nஉடலெங்கும் ரத்தத்தின் பிசுபிசுப்பை உணர்ந்தான். மெல்ல எழுந்து பாத்ரூம் கதவு திறந்து அமர்ந்து கைகளால் முகத்தை அறைந்துகொண்டு கொள்ளத் தொடங்கினான்.\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 6:15 22 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஇன்னின்ன விதம் காதல், சிறுகதை\nவெள்ளி, 3 செப்டம்பர், 2010\n'இன்று எப்படியாவது செத்துவிடுவது' சங்கல்பம் பூண்டிருக்கின்றது மனது. நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச்சாலையில் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸின் வேகங்காட்டிமுள் தொண்ணூறைத் தாண்டி உதறிக்கொண்டிருக்கிறது.ஆல்கஹாலின் எரிச்சல், மனதின் நெருப்பை மேலும் விசிறிவிட்டுக்கொண்டே இருக்கிறது.\n ஏண்டி இப்படி கடிக்கிற உதட்ட...\"\n\"உன் உதட்ட கடிச்சாத்தான் எனக்கு முழுசா கிஸ் பண்ண திருப்தியே வருதுடா\"\nலேசாக ரத்தம் கட்டியிருந்த உதடுகளை மீண்டும் கவ்வினாள்.\nஇதற்குமேல் முறுக்கினால் அறுந்துபோய்விடுவேன்...ப்ளீஸ்... ஆக்ஸிலேட்டர் வயர் கெஞ்சுவதை முகத்தில் அறைந்தபடி சத்தமிட்டது காற்று. 'நிறுத்தி ஒரு சிகரெட் பிடிக்கலாமா'. தீக்குச்சியின் ஜோதி ஆனந்தமாய் சிகரெட்டைத் தழுவ 'ஆகா'. தீக்குச்சியின் ஜோதி ஆனந்தமாய் சிகரெட்டைத் தழுவ 'ஆகா\n\"ப்ளீஸ்டி... சாப்பிடாம இருந்தா ரொம்பவும் முடியாம ��ோகும்டி. இந்த ஓட்ஸையாவது மெல்லமா குடிடா செல்லம்\"\n\"ஏண்டா கொல்ற என்னை... கொஞ்ச நேரம் என்னை தனியாத்தான் விடேன்\"\nவயிறுமுட்டக் குடித்தபின் ஏதும் சாப்பிடாமலேயே கிளம்பியது நினைவுக்கு வந்து பசியைக் கிளப்பியது. 'ச்சே இந்த சனியனைக் குடிக்காமலேயே வந்திருக்கலாம்... என்ன எழவுடா இது இந்த சனியனைக் குடிக்காமலேயே வந்திருக்கலாம்... என்ன எழவுடா இது\nஎந்தப்புள்ளியிலோ கிளைக்கும் நினைவுகள் சட்சடாரென எவ்வளவு வேகமாக மாறிச்செல்கின்றன மனதை வேடிக்கை பார்க்கும்போது 'நியூரான், எலக்ட்ரான், எலெக்ட்ரிகல் பல்ஸ்' ... பயாலஜி வாத்தியாரின் கறுப்புச்சட்டை..... தாவிக்கொண்டே.... 'எந்த எலக்ட்ரிகல் பல்ஸ் அவளை தாலிக்கயிற்றுக்குள் தலைநுழைக்கச் சொல்லியது மனதை வேடிக்கை பார்க்கும்போது 'நியூரான், எலக்ட்ரான், எலெக்ட்ரிகல் பல்ஸ்' ... பயாலஜி வாத்தியாரின் கறுப்புச்சட்டை..... தாவிக்கொண்டே.... 'எந்த எலக்ட்ரிகல் பல்ஸ் அவளை தாலிக்கயிற்றுக்குள் தலைநுழைக்கச் சொல்லியது\n\"வயிறு ரொம்ப வலிக்குதுடா... ப்ளீடிங்கும் இந்தவாட்டி அதிகம்... நீ வந்து தடவி விட்டா நல்லாருக்கும்ணு தோணுதுடா....\"\n ஈவினிங்கே மாத்திரை வாங்கித் தரேன்னு சொன்னேனே... ஏதாவது நான் சொல்லி கேக்குறியா நீ\nஇருட்டில் திறந்திருக்கும் கடை தேடி வாங்கிவந்த பவண்டோவைக் குடித்தாளா இல்லையா\n\"ஹாஸ்டல் தாத்தா திட்டிக்கிட்டே எழுப்பிக் கொண்டாந்து குடுத்தாரு... எனக்கு பிடிக்கவே இல்ல... சீக்கிரம் வீடு பாருன்னு சொன்னா ஏண்டா கேக்க மாட்ற\nம்ம்ம்... நேற்றிரவு படித்த வரிகள் மனதில் ஏனோ ரீங்கரிக்கத் தொடங்கின... புத்தகங்கள் திறக்கும் உலகம் நிஜமாகவே அலாதியானதுதான்... ஆங்... என்ன வரிகள் அவை... மூளையின் நரம்புகள் லேசாகச் சிணுங்கிக் கொண்டே பிறாண்ட...\n\"வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கைதான்... என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு மனிதனாக இருப்பதும்....\"\n'சைபீரியச் சிறைவாசத்தின் கொடுங்கரங்களுக்கிடையிலும் எப்படி முடிந்தது தாஸ்தாயெவ்ஸ்கியால் இவ்வரிகளை எழுத என்னாலும் தாஸ்தாயெவ்ஸ்கியாய் மாறமுடிந்தால் காதல் உயிரோடு இருக்கும்போதே செத்துப்போய் விட்டான்.. ஏன் எழுதமாட்டான்\nஹெட்லைட் வெளிச்சத்தைக் குறைக்காமலேயே கடந்துசென்ற சக்கரங்கள் ஏக்கத்துடன் கடக்கின்றன. 'இன்னும் கொஞ்சம் குடித்திருந்த���ல் நன்றாயிருந்திருக்குமோ\n\"ஏண்டி.. உன் போர்வைய மட்டும் துவச்சி வச்சிட்டு என் போர்வைய தூக்கி குப்பைக் கூடையில போட்ருக்கே என்ன நெனச்சிட்டு இருக்கே\n அவ்ளோ நாறுது.... எவ தொவப்பா பேசாம மூடிட்டு என் போர்வைக்குள்ள வந்து படு\"\nகாதுக்குள் கிச்சுக்கிச்சு மூட்டியபடி கிசுகிசுத்தது மூச்சுக்காற்று... \"ஏன் நாயே நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு போர்வை பத்தாது நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு போர்வை பத்தாது\nஎதிர்க்காற்றின் வேகத்தில் குளிர்கிறது. 'எங்கே எனது போர்வை ப்ச்... செத்துப்போனால் குளிருமா என்ன ப்ச்... செத்துப்போனால் குளிருமா என்ன\n மனங்களிலிருந்து வழியும் சாக்கடையின் அருவருப்பில் தோல் கூசுகிறதே ஏன் என் வண்டியும் எனக்கு ஒத்துழைக்க மறுக்கிறது ஏன் என் வண்டியும் எனக்கு ஒத்துழைக்க மறுக்கிறது எவ்வளவு ஒடித்தும் சாகஸமாய் சக்கரங்களுக்குத் தப்பிப் பாய்கிறதே எவ்வளவு ஒடித்தும் சாகஸமாய் சக்கரங்களுக்குத் தப்பிப் பாய்கிறதே ச்சே... உயிர்வாழும் ஆசை அதற்குமா ச்சே... உயிர்வாழும் ஆசை அதற்குமா\nஆமாம் என்று ஆமோதிக்கிறது காலிவயிற்றின் ஏக்கம்... 'ஏதாவது போடேன்'... 'ச்சை... சும்மா கெட சனியனே'\n\"அதான் ஐ-பில் வாங்கி வெச்சிருக்கேல்ல... அப்புறம் ஏண்டா கவலைப்படுறே\n\"இல்லடா செல்லம்.... நீ போன தடவை அழுதது எனக்கு இப்பவும் பயமா இருக்கு\"\n\"இப்ப நீயா வர்றியா.. இல்ல நானே.....\"\nகிறங்கத் துவங்கும் இமைகளில் மென்மையாய்ப் பதிந்தது முத்தம்...:\"எப்பவும் என்கூடவே இருடா\"\nவண்டியை சைட்லாக் செய்து அறைக்கதவைத் திறக்கையில்\n\"உனக்கு நான் பண்ணினது எல்லாமே ரொம்பக் கொடுமைடா... இன்னும் உன் லைஃப்ல நான் இருக்கணும்னு நெனக்கிறியா... ப்ளீஸ்டா... ரிப்ளை அனுப்பு\"\nகம்ப்யூட்டரைத் திறந்து '...எனவே எழுதுகிறேன்,' தலைப்பிட்டு எழுதிச் சரிபார்த்து கோப்பினைச் சேமித்துவிட்டு எல்லா ஆடைகளையும் களைந்து படுக்கையில் விழுந்த பத்தாம் நிமிடம்...\nநல்லதோர் வீணை செய்தே அதை\nகிறுக்குனவன் vinthaimanithan at முற்பகல் 2:37 22 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஇன்னின்ன விதம் காதல், புனைவு\nபுதன், 1 செப்டம்பர், 2010\nஉனக்கு ஒரு கடிதம் எழுத ஆசை தோழீ\nஉன் மனதின் எளிமையான அழகும்...\nநீ வார்க்கும் முலைப்பாலாய் வேண்டும்\nஎன் பேனா முனையின் முதற்புள்ளியோ\nஇடுக்குகளில் எப்படியோ நுழைந்து விடுகின்றன\nஎன் பகட்டும் அறிவின் திமிரும்....\nஉனக்கான என் கடிதத்தை நீயே\nகிறுக்குனவன் vinthaimanithan at பிற்பகல் 8:28 5 பேரு கிடா வெட்டுறாங்க இணைப்பு\nஇன்னின்ன விதம் கவிதை, காதல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n - கிராமத்துக் கதைகள் 1\nகொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 27/09/10\nநான் மட்டுமா தின்னேன்... ஒங்கண்ணனும்தான்...\nகொஞ்சம் காத்தாட... மனசு விட்டு... 20/09/10\nகிண்ணத்தில் தேன்வடித்துக் கைகளில் ஏந்துகிறேன்\nகொஞ்சம் காத்தாட... மனசு விட்டு...8/09/10\nரிலே ரேஸ் தொடர்கதை (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/kerala-government-seeks-centres-help-for-more-covid-19-vaccines-kerala-health-minister-kk-shailaja/", "date_download": "2021-02-26T03:10:55Z", "digest": "sha1:W4SHT7TLS2BYXW7KMUFCI5CTXLXUVH4M", "length": 14113, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்து வேண்டும்! மத்திய அரசுக்கு கேரளா கடிதம்! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்து வேண்டும் மத்திய அரசுக்கு கேரளா கடிதம்\nதிருவனந்தபுரம்: கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்து வேண்டும் என மத்திய அரசுக்கு கேரளா அரசு கடிதம் எழுதி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.\nதொற்று பாதிப்பில் கேரளா 2வது இடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 4070 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10லட்சத்துக்கு 34 ஆயிரத்து 658 ஆக உயர்நதுள்ளது. இதுவரை 4090 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 9லட்சத்து 71ஆயிரத்து 975 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் 58,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு முதல் டோஸ் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்போது வரை 94 சதவீத சுகாதார பணியா��ர்களுக்கு, 38% முன்கள பணியாளர்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. . இந்த நிலையில், முதியவர்கள் அதிகமாக வசிக்கும் கேரளாவிற்கு கூடுதல் டோஸ்கள் தடுப்பூசி வழங்க வேண்டும் எனகேரள சுகாதார துறை மந்திரி சைலஜா மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nகேரள மாநிலத்தில் தடுப்பூசியின் தேவை அதிகம் இருப்பதால், கூடுதலாக டோஸ்கள் தேவைப்படுகிறது என மத்திய அரசுக்கு கேரளா சுகாதார துறை மந்திரி சைலஜா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில், அதிக முதியவர்களை கொண்ட மாநிலமான கேரளாவிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாவது முன்னுரிமைதாரர்களாகிய 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவில் தடுப்பூசி தங்களுக்கு தேவைப்படுவதாகவும், ஏற்கனவே விடுபட்ட சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்புக்கு மகாராஷ்டிரா அரசு பச்சைக்கொடி… டில்லியில் இன்று 1075 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா தடுப்பூசி தேவையான அளவில் பெற இந்தியா கடும் முயற்சி\nPrevious காலாவதியாகும் அபாயத்தில் கொரோனா தடுப்பூசிகள்..\nNext மருத்துவமனை லிப்ட் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பினார் கமல்நாத்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,34,30,086ஆகி இதுவரை 25,18,256 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nPfizer தடுப்பு மருந்து 94% பயனுள்ளது\nவாஷிங்டன்: எதார்த்த உலக ஆய்வின்படி, கொரோனாவுக்கான Pfizer தடுப்பு மருந்து, 94% வரை பயனுள்ளதாய் உள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன….\nஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும�� ஜான்சன் தடுப்பூசி : அமெரிக்கா பரிந்துரை\nவாஷிங்டன் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஒரே டோசில் கடுமையான கொரோனாவை தடுக்கும் என அமெரிக்க உணவு…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (25/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 467 பேருக்குப் பாதிப்பு…\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8.5 லட்சத்தை தாண்டியது\nசென்னை தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,096 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,053…\nநாளை பிப்ரவரி 27ஆம் தேதி மாசி மகம் \nதமிழகம் : இன்று 2 ஆம் நாளாகத் தொடரும் போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்\nமீண்டும் வேல் பஞ்சாயத்துத் தொடக்கம் : மோடிக்கு வெள்ளி வேல் பரிசளித்த எல் முருகன்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்\nஇந்தியாவில் நேற்று 16,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/169214-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/page/163/?tab=comments", "date_download": "2021-02-26T04:39:06Z", "digest": "sha1:TABHSHEJAZFMQO3D6LP4PIIEU3KKXQKN", "length": 40611, "nlines": 949, "source_domain": "yarl.com", "title": "உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு - Page 163 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதமிழ் சிறி 1,478 posts\nஎல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.\n35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , \"என்னப்பா, மெய்யே\" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து\nஆண் : மலரே மௌனமா மௌனமே வேதமா\nபெண் : மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன���பே\nஆண் : பாதி ஜீவன் கொண்டு\nபெண் : மீதி ஜீவன் உன்னைப்\nஆண் : ஏதோ சுகம் உள்ளூறுதே\nபெண் : ஏனோ மனம் தள்ளாடுதே\nஆண் : விரல்கள் தொடவா\nபெண் : விருந்தை பெறவா\nஆண் : மார்போடு கண்கள் மூடவா\nபெண் : கனவு கண்டு\nஎந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்\nஆண் : காற்றைப் போல\nவந்து கண்கள் மெல்லத் திறந்தேன்\nபெண் : காற்றே என்னைக் கிள்ளா திரு\nஆண் : பூவே என்னைத் தள்ளாதிரு\nபெண் : உறவே உறவே\nஆண் : உயிரின் உயிரே\nபெண் : புது வாழ்க்கை தந்த வள்ளலே......\nகுழு : கற்பூர கன்னிகையே\nவாராய் அடி அளந்து அளந்து\nநயந்து நயந்து பாராய் நீ வங்கள\nமகராணியே வலது கால் எடுத்து\nவாராய் நீயே நீ வந்த இடம் வளமாக\nசென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்\nஆண் : மதுரைக்கு போகாதடி\nஆண் : தூத்துக்குடி போனா\nசில கப்பல் கரை தட்டும்\nஅங்க மேகம் உன்ன சுத்தும்\nகுழு : { அசருது அசருது\nஎன்ன அது என்ன உன்\n--- கற்பூர கண்ணகியே வாராய்---\nசீதனக்காரன் என்று பெயர் வரவேண்டுமே\nஅதென்ன மாப்பிள்ளை என்று பெயர்\nபெண் : வண்ண மணியாரம்\nபெண் : நீர் போன பின்னும்\nநிழல் மட்டும் போகலயே போகலயே\nபெண் : அப்ப நிமிந்தவ தான்\n--- நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்---\nகுச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்\nகூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\nகுச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா\nநீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா\nகாட்டு முயலுக்கு பனி பிடிக்கும்\nகானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும்\nஆணி வேருக்கு மண் பிடிக்கும்\nஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்\nஅரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்\nஅழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்\nஅள்ளி அள்ளி நான் கொடுத்தாலும்\nஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்\nஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு\nபோதும் என்னை விட்டு விடு\nவெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு.......\n--- குச்சி குச்சி ராக்கம்மா---\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபழம் நீ யப்பா ஞான பழம் நீ .....யப்பப்பா\nபெண் : கருப்பான கையாலே\nஎன்ன புடிச்சான் காதல் என்\nகாதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே\nபேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு\nஆண் : சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா\nகலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா\nஅருகம்புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா\nபார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா\nஇவள் காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா\nபாா்த்தேனே அந்த ராவு கால\nநேரம் எனக்கு நல்ல நேரமே\nஆண் : தண்ணியால எனக்கு\nபெண் : ஆத்துக்குள்ள மீன்\nமறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்\nசிறப்போடு பூ நீர் திருந்தமுன் ஏந்தி\nமறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்\nஅறப்பெற வேண்டும் அமரர் பிரானே......\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n\"ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்\". அருமையான உருவாக்கம்.\nஆண் : பறக்கும் ராசாளியே\nராசாளியே நில்லு இங்கு நீ\nவேகமா நான் வேகமா சொல்லு\nபெண் : பறவை போல் ஆகினேன்\nபோல் ஆகினேன் இன்று சிறகும்\nஎன் கைகளும் என் கைகளும் ஒன்று\nஆண் : ராசாளி பந்தயமா பந்தயமா\nநீ முந்தியா நான் முந்தியா\nஆண் : மௌனம் பேசாமலே\nநீாில் கமலம் போல் ஆடி மெல்ல\nகனவுகள் வருதே கண்ணின் வழியே\nஎன் தோள் மீது நீ நான் குளிா்காய்கின்ற தீ.......\n--- பறக்கும் ராசாளியே ---\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n\"தொலை தூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும்\nவிழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்\"\n\"இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்\nபதில் நானும் தருமுன்பே கனவாக கலைந்தாய் \"........\nபாடல் : மறுவார்த்தை பேசாதே\nபடம் : என்னை நோக்கி பாயும் தோடடா\nகாதலர்கள் பிரிந்தாலும் உண்மைக்காதல் அழிவதில்லை\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஆண் : கார்காலம் அழைக்கும் போது\nஒளிந்துகொள்ள நீ வேண்டும், தாவணி\nபெண் : அன்பே நான் உறங்க வேண்டும்\nஅழகான இடம் வேண்டும், கண்களில்\nஆண் : நீ என்னருகில்\nவந்து நெளிய நான் உன்\nமனதில் சென்று ஒளிய நீ\nபெண் : { பூக்களுக்குள்ளே\nகாதலர் வாழ்க } (2)\nஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில்\nகாற்றே என் வாசல் வந்தாய், மெதுவாக\nஉன் பேரை கேட்டேன் காதல் என்றாய்......\n--- காற்றே என் வாசல் வந்தாய்---\nபுத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு\nபொதுவாக பருவம் ஒரு பூந்தோட்டமாச்சு\nமெதுவாக பழக்கம் ஒரே நீரோட்டமாச்சு\nவிலகாத உறவு ஒரு கொண்டாட்டமாச்சு\nபுத்தம் புதுசாக நெனப்புக்குள் பொசுபொசுன்னு\nசிடுமூஞ்சி நீதான் என்று சொல்லிச்சொல்லி\nகிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன சேட்டை செய்தேனா... ஓ ஓ ஓ\nசந்து பொந்தில் நீதான் வந்தா ஒத்திப்போக ஒத்துக்காம\nசண்டியர் போல் வம்பு செய்தேனா... ஓ ஓ ஓ\nஅரை டிராயர் போட்ட பையன் நீ\nவிர��் சூப்பி நின்ன புள்ள நீ\nவிளையாட்டா இருந்த முகம் ஏன் வெளிறிப்போச்சு\nபெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்\nபெண் : உனக்காக வாழ நினைக்கிறேன்\nஆண் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..\nதினம் நீ தூங்கும் வரைதான்\nஎன் வாழ்கையே விடிஞ்சு உன்\nஆண் : உன்ன சுமக்குற வரமா\nமேல நிழல் வந்து விழுமா\nபெண் : ஒரே மழை\nகைய குடு கதவாக்கி சாத்திக்கணும்\nஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்\nஉன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்\nபெண் : நிலா மழ மொழி அல\nபனி இருள் கிளி கெள\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசின்னங் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா\nதந்தையும் மகளும் ... அழியாத நினைவுகள்\nஏதோ சொல்லுதே நில்லாத என்\nபெண் : நானே வருகிறேன்\nபெண் : நினைவுகளை மறக்கிறேன்\nஆண் : சின்னஞ்சிறு சின்னஞ்சிறு\nஅதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு\nசின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு\nசின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தெரியாதே ......\n---சின்னஞ் சிறு சின்னஞ் சிறு ரகசியமே---\nதமிழ் சிறி 1,478 posts\nஎல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.\n35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , \"என்னப்பா, மெய்யே\" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nதொடங்கப்பட்டது 11 hours ago\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nதொடங்கப்பட்டது 14 hours ago\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nதொடங்கப்பட்டது 2 hours ago\nதொடங்கப்பட்டது 3 hours ago\nமீறப்படும் மனித உரிமை மீறல்கள் - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு\nதொடங்கப்பட்டது புதன் at 21:28\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nகுமாரசாமி அண்ணா.... நீங்கள், சொல்வது உண்மை. தமிழ்நாட்டு தொலைக் காட்சிகளில் வரும் வன்மம், அந்தக் குடும்பத்து பெண்களிடம்.. அப்படியே பதிந்து விட்டது. அதனை ஒரு அப்பாவி இளம் தாயிடம், கொடூரமாக... நடந்து கொள்ள வைத்துள்ளது. அந்தப் பெண் குளிக்கும் போதும், கழிவறை���்குச் செல்லும் போதும்.... கதவைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று கட்டளையிட்டது, அருவருப்பின் உச்சம். 😡 இவ்வளவிற்கும்... அந்த வீட்டுக்காரர் காவல் துறையில் வேலை செய்பவராம். தனது மனைவியையும், மாமியாரையும் கட்டுப் படுத்தத் தெரியாதவருக்கு... இந்த உத்தியோகம் பொருத்தமற்றது.\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலை தேடுவோர் எண்ணிக்கை 15 ஆயிரமாம்\nஎங்கள் ஆட்களின், குறிப்பாக வடபகுதி, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்து தொழிலாளர்கள்...... 😡 எழுதும்போதே இரத்த அழுத்தம் கூடுகிறது... எந்தவித ஒழுக்கமுமற்ற (discipline ) சோம்பேறிகள். (எனது சொந்த அனுபவங்கள் அப்படி. கடந்த இரண்டு மாதங்களாக..☹️)\nசெல்பி எடுக்க சோடியாக ஐஸ் லேக்கில் நடந்தவர்கள்.\nBy ஈழப்பிரியன் · பதியப்பட்டது 2 hours ago\nபிழையான பகுதியில் இணைத்துவிட்டேன். அகற்றவும் நன்றி.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eluvannews.com/2020/10/30-40.html", "date_download": "2021-02-26T03:27:27Z", "digest": "sha1:BQARODF6TVUIAOMASQRHHJUW7E3MVY4K", "length": 8121, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "அக்குறாணையில் முதல் தடவையாக 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பம் 40 குடும்பங்கள் குடி நீர் பெறுவர். - Eluvannews", "raw_content": "\nஅக்குறாணையில் முதல் தடவையாக 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பம் 40 குடும்பங்கள் குடி நீர் பெறுவர்.\nஅக்குறாணையில் முதல் தடவையாக 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பம் 40 குடும்பங்கள் குடி நீர் பெறுவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் அதி கஷ்டப் பிரதேசமான கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறுத்தானை அக்குறாணை கிராமங்களில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு குடி நீரை வழங்கும் வகையில் 30 அடி ஆழத்தில் பாரிய கிணறு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.\n“அருவி” பெண்கள் வலையமைப்பின் சமூக அபிவிருத்திக்கான சுமார் 7 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்தக் கிணறு அமைப்புப் பணிகள் வியாழக்கிழமை 22.10.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகடினமான கற்பாறைகளைக் குடைந்து வெடி வைத்துத் தகர்த்து சுத்தமான நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ளும் வகையில் 16 அடி விட்டத்தில் இந்தப் பாரிய கிணறு அமைக்கப்படவுள்ளது.\nநகரப் புறத்தை அண்டிய கிரான் பிரதேசத்திலிருந்து சுமார் 30 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள போக்குவரத்து வசதிகளற்ற ஒதுக்குப் புறக் கிராமங்களான அக்குறாணை முறுத்தானை கிராமங்களில் வாழ்ந்து வரும் வறுமைக்கோட்டு மக்களுக்கு இந்த குடி நீர்க் கிணறு ஒரு வரப்பிரசாதம் என்று பயனாளிகளான கிராம மக்கள் தெரிவித்தனர்.\nஇந்தக் கிணறு அமைக்கப்படுவதன் மூலம் இந்த விவசாயப் பிரதேசத்தில் வாழும் அடி நிலைக் கிராம மக்களில் சுமார் 40 குடும்பங்கள் எந்தக் காலத்திலும் வற்றிப் போகாத குடி தண்ணீர் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக “அருவி” பெண்கள் வலையமைப்பின் நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” நூல் வெளியீட்டு விழா.\nஇலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும் ” நூல் வெளியீட்டு விழா.\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாகவும் அறிவிப்பு\nமயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – 28 ஆம் திகதி அனைவரும் அங்கிருந்து வெளியேறவுள்ளதாக...\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்வி சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சம்மேளனம்.\n(ரகு) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கல்வி சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சம்மேளனம்.\nஉதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக கல்வி கருத்தரங்கு.\nஉதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக கல்வி கருத்தரங்கு.\nஇலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு இளைஞன் சாதனை.\nஇலங்கை கணக்காளர் சேவைப் போட்டிப் பரீட்சையில் மட்டக்களப்பு இளைஞன் சாதனை .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hi5fox.com/movies/parris-jeyaraj-cast-and-crew/", "date_download": "2021-02-26T04:36:38Z", "digest": "sha1:HXHRJPDHWPITRA4OLL5ZPASLS4W2ON4Z", "length": 4832, "nlines": 127, "source_domain": "hi5fox.com", "title": "Parris Jeyaraj Cast And Crew | பாரிஸ் ஜெயராஜ் (2021)", "raw_content": "\n1 பாரிஸ் ஜெயராஜ் நடிகர்கள் மற்றும் குழுவினர்\n1.1 பாரிஸ் ஜெயராஜ் டிக்கெட் புக்கிங்\n1.2 பாரிஸ் ஜெயராஜ் முதற்பார்வை :\n1.3 பாரிஸ் ஜெயராஜ் (2021) ட்ரைலர் :\n1.4 பாரிஸ் ஜெயராஜ் பற்றி மேலும் படிக்க\nதிரைப்படத்தின் பெயர் : பாரிஸ் ஜெயராஜ்\nவெளிவரும் தேதி : 12 Feb 2021\nபாரிஸ் ஜெயராஜ் நடிகர்கள் மற்றும் குழுவினர்\nமற்ற நடிகர்கள் சாஸ்திகா ராஜேந்திரன்,\nஒளிப்பதிவு ஆர்தர் ஏ. வில்சன்\nவெளிவரும் தேதி 12 Feb 2021\nபாரிஸ் ஜெயராஜ் டிக்கெட் புக்கிங்\nபாரிஸ் ஜெயராஜ் முதற்பார்வை :\nபாரிஸ் ஜெயராஜ் (2021) ட்ரைலர் :\nபாரிஸ் ஜெயராஜ் பற்றி மேலும் படிக்க\nNext articleகமலி ஃபரம் நடுக்காவேரி (2021)\n21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி \nபிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்\nமுன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..\nமுக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/org/ndpmlp/142-news/articles/bavani", "date_download": "2021-02-26T03:25:33Z", "digest": "sha1:G25NJQ6GVJQYWHPOKIDZU4XW44C747B5", "length": 4363, "nlines": 113, "source_domain": "ndpfront.com", "title": "பவானி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஆரிய கூத்தும் ஆரியரல்லாத அடிவருடிகளும்\t Hits: 3415\nசிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்- நூல் அறிமுகமும் சில குறிப்புகளும்\t Hits: 3347\nபீகாரில் கைதிகள் போராட்டம். நாம் என்ன செய்வோம் \nபெருகிவரும் ‘தேசத்துரோகிகள்’: தலித் இயக்கச் செயல் வீரர் சிறையில் அடைப்பு\nசட்டத்தின் பெயரால் வேசித்தனம்:\t Hits: 2971\nஅயோக்கியத்தனமான தீர்ப்பு: ‘பினாயக் சென் ஒரு தேசத் துரோகி’\t Hits: 3009\nஇதோ வருகிறது ஜனநாயகப் புரட்சி அரேபியா எங்கும் கலகம் அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கங்கள் தொடை நடுங்கும் ஏகாதிபத்தியங்கள் \n‘மாவோயிஸ்டுப் போரின் தளபதி’ ப.சிதம்பரம் ஒட்டுண்ணி அடுத்த பிரதமர்\t Hits: 2898\nமாவோயிஸ்டுகளும் ஆட்கடத்தலும் Hits: 3535\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/southasia/03/229920?ref=archive-feed", "date_download": "2021-02-26T04:17:52Z", "digest": "sha1:BDRJSVTI5UI5K62DOJY7USOOMRKWXXJH", "length": 10675, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "தன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்த தந்தை கூறிய காரணம்! 6வதாக கருத்தரித்த மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்த தந்தை கூறிய காரணம் 6வதாக கருத்தரித்த மனைவி.. அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்\nஇந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்துள்ள தந்தையின் செயல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஹரியானா மாநிலத்த்தின் தித்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ஜுமாதின் (38). இவர் தான் தனது பெற்ற குழந்தைகளை கொலை செய்துள்ள கொடூர தந்தையாவார்.\nஇது குறித்து பொலிசார் கூறுகையில், தனது ஐந்து குழந்தைகளையும் கொலை செய்துவிட்டதாக ஜுமாதின் சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.\nதற்சமயம் ஜுமாதின் மனைவி ஆறாம் முறையாக கர்ப்பமாக உள்ளார். கடந்த 15ஆம் திகதி ஜுமாதினின் 11 மற்றும் 7 வயதுடைய 2 மகள்கள் காணாமல் போயுள்ளனர்.\nஇதையடுத்து 16ஆம் திகதி இது குறித்து அவர் பொலிசில் புகார் அளித்தார்.\nமேலும் தனது மனைவி ரீனாவுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது தனது இரண்டு மகள்களையும் மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக ஜுமாதின் கூறினார்.\nஇது குறித்து நாங்கள் மேலும் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.\nஇதனிடையில் 20ஆம் திகதி காணாமல் போன இரண்டு சிறுமிகளும் கால்வாயில் சடலமாக கிடந்தனர்.\nஇதன்பின்னர் ரீனாவின் சகோதரர் அசன், இந்த மரணங்கள் குறித்து சந்தேகம் எழுப்பினார்.\nஅந்த சமயத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் எங்களிடம் ஜுமாதின் தனது குழந்தைகளை கொன்றதாக தங்களிடம் கூறினார் என தெரிவித்தனர்.\nஇதை தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினோம். அதில் கடந்த 2017ல் தனது மகன் மற்றும் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஜுமாதின் கூறினார்.\n2019ல் இன்னொரு குழந்தையை விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.\nஇந்த நிலையில் தான் அடுத்த இரண்டு குழந்தைகளையும் கால்வாயில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.\nஆக மொத்தம் ஐந்து குழந்தைகளையும் ஜுமாதின் தான் கொன்றுள்ளார்.\nஅவரின் மனநிலையில் பிரச்சனை உள்ளது, அவருக்கு மனநல மருத்துவர்கள் சிகிச்சையளிக்கவுள்ளனர்.\nகுழந்தைகளை வளர்க்கும் நிதி திறன் தன்னிடம் இல்லாததால் கொன்றேன் என எங்களிடம் ஜுமாதின் கூறினார்.\nகைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மனநல மருத்துவர் உதவியுடன் மேலும் விசாரிக்கவுள்ளோம் என கூறியுள்ளனர்.\nதனது ஐந்து கொலைகளையும் கொலை செய்த தந்தையின் செயல் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1102805", "date_download": "2021-02-26T05:22:04Z", "digest": "sha1:YNNTCSDLJ3V3QE5WIF5V2YTKEM36R3JP", "length": 2714, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மனைவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனைவி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:38, 7 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி அழிப்பு: ja:わいふ\n12:33, 7 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:38, 7 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி அழிப்பு: ja:わいふ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2255407", "date_download": "2021-02-26T04:11:15Z", "digest": "sha1:AFBXHJQU3BDSFT4DIHCGBVKVTATFMCRL", "length": 3553, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதிருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் (தொகு)\n10:18, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n16:12, 16 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:கடலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் using HotCat)\n10:18, 17 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntonBot (பேச்சு | பங்களிப்புகள்)\nid=853 வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் தினமலர்]\n[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்சிவன் கோயில்கள்]]\n[[பகுப்பு:புத்தர் சிலை இருந்த/இருக்கின்ற சிவத்தலங்கள்]]\n[[பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-02-26T05:47:54Z", "digest": "sha1:EBZV4OLAE6IZPDFBHKBI3UWAQW3OGVLE", "length": 4671, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகவதி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகவதி என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் ஏ. வெங்கடேசின் இயக்கத்திலும் பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்தது.[2]\nஇலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)\n1 அள்ளு அள்ளு உதித்து நாராயண் 05:23\n2 அச்சமில்லை அச்சமில்லை சங்கர் மகாதேவன் 03:43\n3 ஜூலை மலர்களே கார்த்திக்கு, சாதனா சர்கம் 04:48\n4 கை கை சங்கர் மகாதேவன், அனுராதா சிறீராம் 05:05\n5 ஷையோ ஷையோ திம்மி, சாதனா சர்கம் 05:23\n6 விக்கல் விசய், வடிவேலு 03:47\n↑ பகவதி (2002) (ஆங்கில மொழியில்)\n↑ இயக்குனர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில்\n↑ பகவதி (2002) (ஆங்கில மொழியில்)\n↑ பகவதி (2002) (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2021, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/genesis", "date_download": "2021-02-26T04:42:47Z", "digest": "sha1:HCDCE4HNV4YFECEZOZIKPMZPPHG7J5OX", "length": 4471, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "genesis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதோற்றம்; பிறப்பு; ஆரம்பம், ஆதி, மூலம்\nவிவிலிய நூலின் (பைபிளின்) ஆரம்ப அத்தியாயம்; ஆதி ஆகமம்\nஉயிர்த் தோற்றம் (genesis of life)\nபிரச்சினையின் ஆரம்பம் (genesis of the problem)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 12:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Shimla/cardealers", "date_download": "2021-02-26T04:48:12Z", "digest": "sha1:3K6J4SS6MD7IAN7AXPRMJON2HV4IPHFV", "length": 7391, "nlines": 158, "source_domain": "tamil.cardekho.com", "title": "சிம்லா உள்ள 2 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் சிம்லா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை சிம்லா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சிம்லா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் சிம்லா இங்கே கிளிக் செய்\nPlot No 104 டி, Shoghi, தொழிற்சாலை பகுதி Shoghi, சிம்லா, இமாச்சலப் பிரதேசம் 171219\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nதேவ் பூமி ஹூண்டாய் ஹூண்டாய் (rso)\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/jan/03/rs-1-lakh-fraud-against-grandmother-case-against-3-including-woman-3536630.html", "date_download": "2021-02-26T03:11:26Z", "digest": "sha1:U5N4R265NWL5Q4NWHY75ZSTW4HT2ZW4H", "length": 8891, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண��ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:13:25 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமூதாட்டியிடம் ரூ.1 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 போ் மீது வழக்கு\nமதுரை: மதுரையில் மூதாட்டியிடம் ரூ. 1 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக பெண் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமதுரை ஆனையூா் பகுதியைச் சோ்ந்த ஞானசேகரன் மனைவி கோமதி (64). இவா் செல்லிடப்பேசி பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் அதேபகுதியைச் சோ்ந்த கமல்பாண்டி, கெளதமி, குமரேசன் ஆகியோா் செல்லிடப்பேசி பழுதுபாா்க்கும் கருவி வாங்கித் தருவதாக, கோமதியிடம் ரூ. 1லட்சம் மற்றும் ஒன்றரை பவுன் நகை ஆகியவற்றை வாங்கினராம். ஆனால் அவா்கள் கூறியபடி கருவியை வாங்கித் தரவில்லை. இதுகுறித்து கோமதி அளித்தப் புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் 3 போ் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் - புகைப்படங்கள்\nகொட்டும் அருவியில் குளியல் போட்ட பிரியா பவானி சங்கர் - புகைப்படங்கள்\nஉலகின் மிகப் பெரிய மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி - புகைப்படங்கள்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nகிருஷ்ணகிரியில் எருது முட்டி தூக்கி வீசியதில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.livetamil.in/2020/08/blog-post_843.html", "date_download": "2021-02-26T04:28:29Z", "digest": "sha1:JH3JFQ6JBLEOIHYPJR2MNXKYPLZLOYP5", "length": 4913, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "மீண்டும் தெலுங்கில் முன்னணி நடிகரோடு கைக்கோர்க்கும் விஜய் சேதுபதி - Live Tamil", "raw_content": "\nமீண்டும் தெலுங்கில் முன்னணி நடிகரோடு கைக்கோர்க்கும் விஜய் சேதுபதி\nகோலிவுட்டில் பிஸியான ஹீரோவாக இருந்து வரும் விஜய் சேதுபதி தெலுங்கு திரையுலகில் அறிமுகமான படம் சிரஞ்சிவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிருந்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மீண்டும் ஒரு தெலுங்கு முக்கிய நடிகருடன் இணைய உள்ளார்.\nமலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வெளியாகிருந்த படம் தான் ‘அய்யப்பனும் கோஷியும்’. இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படம் மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமாகும். பெரும் வெற்றியை பதிவு செய்த இந்த படத்தை ரீமேக் செய்ய பலரும் முயற்சித்து வரும் நிலையில் தெலுங்கில் இதன் ரீமேக்கிற்கான வேலையை துவங்கவுள்ளனர். இந்த ரீமேக்கில் பவன் கல்யாணுடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.\nபோலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை. இதன் தமிழ் ரீமேக்கில் சிம்புவும் பார்த்திபனும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல இந்த படத்தில் நடிக்க பவன் கல்யாண் ஆர்வமாக இருப்பதாகவும், தன்னுடன் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-02-26T03:19:35Z", "digest": "sha1:TSE2Q3EOX3J4Z5ALMR2P3F4S47MZE47X", "length": 3742, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "இருமேணி கிளையில் பேச்சு பயிற்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிக��்ச்சிகள் உள்நாடுஇருமேணி கிளையில் பேச்சு பயிற்சி\nஇருமேணி கிளையில் பேச்சு பயிற்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் இருமேணி கிளையில் கடந்த 27-8-2011 அன்று சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/Thirumavalavan", "date_download": "2021-02-26T04:34:50Z", "digest": "sha1:25WT5BDYQULHSEMGPTQCWUI3YTFUT2SL", "length": 5083, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Thirumavalavan | Virakesari.lk", "raw_content": "\nமுழந்தாழிட்டு மாற்றுத் திறனாளி மாணவனுக்கு பட்டம் வழங்கி போராசிரியர்\nமட்டக்களப்பில் தலைதூக்கும் வாள்வெட்டு கலாச்சாரம்...\nஓமானிலிருந்து நாடு திரும்பிய 315 இலங்கையர்கள்\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nசுகாதார சிற்றூழியர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயாமல், இராணுவத்தை பதில்கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nகொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 447 பேர் குணமடைந்தனர்...\nஅனைத்து போர்நிறுத்த ஒப்பந்தங்களையும் பின்பற்ற இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல்\nஅரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன்\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள...\nமொஸ்கோ சிறையிலிருந்து அடையாளம் தெரியாத சிறைக்கு மாற்றப்பட்டார் நவல்னி\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nக.பொ.த. பரீட்சாத்திகளுக்காக இன்று திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்\nகொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/print/", "date_download": "2021-02-26T03:38:16Z", "digest": "sha1:OIZV3PFASYX6BZQ5ADYDFF3W33BHXTS5", "length": 28328, "nlines": 63, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » தீர விசாரிப்பதே மெய் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.\nயாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது.\nநம்புவதுப் போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.\nகொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற குற்றச் செயல்களை செய்து விட்டு கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு தடயங்களையும் அழித்து விட்டு மக்களோடு மக்களாக கலந்திடும் குற்றவாளிகளை போலீஸாரின் தடியாலும், துப்பாக்கியாலும் வெளிக் கொண்டு வர முடியாததை சிபிஐ, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரனைகள் மூலம் வெளிக்கொண்டு வந்து விடுவதைப் பார்க்கிறோம்.\nமுறையான விசாரனையை அமைத்து செயல்படுங்கள் என்பது அல்லாஹ்வின் வாக்கு என்பதால் அல்லாஹ்வின் வாக்கை எந்த சமுதாயத்தவர் பின் பற்றினாலும் அவர்கள் தங்களுடைய காரியத்தில் வெற்றி அடைவார்கள்.\nஇன்று நம்மில் பலர் யாராவது ஒருவர் ( நம்பிக்கைகுரியவர் என்று கருதக் கூடியவர்) தரக் கூடியத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நெருக்கமானவர் விஷயத்தில் முறையான விசாரனையை மேற்கொள்ளாமல் அவசர முடிவை மேற்கொண்டு அவர்களை கவிழ்த்து விடுவதையும் அல்லது தாமே கவிழ்ந்து விடுவதையும் பார்க்கிறோம்.\no என் மீது உங்கள் தாயார் நெருப்பாய் எரிந்து விழுகிறார்கள் நான் இந்த வீட்டில் இருப்பது அறவே அவர்களுக்கு பிடிக்கவில்லை உங்கனைக் கண்டால் மட்டும் சாதுவாகி விடுகிறார்கள் என்று மனைவிக் கூறுவாள்.\no உண்மையில் அந்த தாயார் கோப சுபாவம் உள்ளவராக இருக்க மாட்டார் யார் மீதும் எரிந்து விழுவது அவரது இயல்பிலேயே இல்லாத ஒன்றாக இருக்கும். என் மீது நெருப்பாய் எரிகிறார் என்பதெல்லாம் தன் தாய் வீட்டில் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்வதற்காக அல்லது தனிக்குடித்தனம் செல்வதற்காக இட்டுக்கட்டிக் கூறுவது.\nஎரிந்து விழுவது என்பது சாந்த குணமுடைய தன் தாயாரிடத்தில் கடந்த காலங்களில் காணாத ஒன்றாக இருக்கிறதே ஒரு வேளை தான் இல்லாத நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்கிறாரா ஒரு வேளை தான் இல்லாத நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்கிறாரா என்று விசாரிக்க வேண்டியவர்களிடம் முறையாக விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ள மறுத்து மனைவி சொல்வதை அப்டியே நம்பி பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னை தந்தையிடமிருந்து சிலர் ஒதுங்கி விடுகின்றனர் அல்லது ஒதுக்கி விடுகின்றனர்.\nநான் உலகில் அழகிய முறையில் உறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதியானவர் யார் என்று அண்ணல் அவர்களிடம் அவர்களின் தோழர் ஒருவர் கேட்டதற்கு தொடர்ந்து மூன்று முறை தாய் என்றும் நான்காவது முறை தந்தை என்றும் சிறப்பித்துக் கூறினார்கள். (புகாரி: 5971)\nஅண்ணல் நபி அவர்களின் அழகிய உபதேசத்தை பின்பற்றி ஒழுக வேண்டிய சமுதாயத்தவர்களே பின்பற்றாமல் அவசர முடிவை மேற்கொண்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம். இதில் அவர்கள் உலகில் வெற்றி அடைந்து விட்டதாகக கருதினாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிருத்தப்படுபவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.\n…எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்.31:14.\no உன் மனைவி சரியாக எங்கள் சொல் கேட்டு கேட்பதில்லை என்று ஆரம்பிப்பார்கள், அதற்கு மகன் படியவில்லை என்றால் நடைமுறையில் மாற்றம் தெரிகிறது என்பார்கள், அதற்கும் மகன் படியவில்லை என்றால் இல்லாததை இட்டுக்கட்டத் துணிவார்கள்.\no காலம் தான் கெட்டுக் கிடக்கிறதே என்று தனக்குத் தானே சப்பை கட்டிக் கொண்டு வேறு எதாவது ஒரு குணம் அவளிடம் ஏற்கனவே பிடிக்காதிருந்தால் அதற்காக தாய்,தந்தை கூறும் (இல்லாத) குற்றச்சாட்டை இன்னும் மிகைப்படுத்தி கழட்டி விட முனைகின்றனர்.\nமேற்காணும் தாய்,தந்தையரைப் பற்றி மனைவி கூறும் குற்றச்சாட்டினால் பெற்றோர்- பிள்ளை உறவு முறியாது, ஆனால் மருமகள் மீது மாமியார் சுமத்தும் பாரதூரமான குற்றச்சாட்டினால் கணவன்- மனைவி உறவு முறிந்து விடும். அவசரப் பட்டு இந்த உறவை முறித்து விட்டால் மீண்டும் இந்த உறவு இணையாது.\nஇவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுஇ நல்ல மனைவியே. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 2911\nஇறைத்தூதர்(ஸல்)அவர்கள் சிறப்பித்துக் கூறிய சிறந்த பொக்கிஷத்தை அவசர முடிவை மேற்கொண்டு ரத்து செய்து விட முணைகின்றனர். தீர விசாரிக்காமல் சிறந்த பொக்கிஷத்தை இழந்துவிட்டால் எந்த பொக்கிஷத்தை இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி வெளியேற்றினார்களோ அந்த குற்றச்சாட்டுக்கு உரியவளாக இரண்டாவது மனைவி அமைந்து விட்டால் இவர் உலகில் நஷ்டவாளி ஆவதுடன் அப்பாவிப் பெண்ணுக்கு துரோகம் செய்தப் பாவத்திற்காக இவரும், அப்பெண் மீது அவதூறு சுமத்திய காரணத்திற்காக அவரது தாய்-தந்தையரும் மறுமையில் நஷ்டவாளியாவர்.\nநம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. திருக்குர்ஆன். 24:23.\nஅவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். திருக்குர்ஆன். 24: 24.\no உன்னை விட எல்லா வகையிலும் அவன் குறைந்தவனாக இருந்தும் அவற்றை நீ பொருட் படுத்தாமல் அவனுடன் நெருங்கிப் பழகினாய் ஆனால் அவனோ சிறியப் பிரச்சனைக்காக உன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக என்னிடமும் இன்னாரிடமும் கூறி இருக்கிறான், இன்னும் எத்தனைப் பேரிடம் கூறினானோ, கூறுவானோ தெரியாது அப்பொழுதே சொன்னேன் நீ கேட்க மறுத்தாய் அப்பொழுதே சொன்னேன் நீ கேட்க மறுத்தாய் இப்பொழுதாவது புத்தி படித்துக் கொள் என்று கொளுத்தி விடுவான்.\no தன்னுடன் நெருங்கிப் பழகிய காலத்தில் அவனுடைய நல்லொழுக்கத்தின் மூலம் நல்லவன் என்று முடிவு செய்திருந்தும் அற்பக் காரியத்தினால் ஏற்பட்ட சின்னப் பிரச்சனையில் ஒரு கழிசடை வைத்த நெருப்புக்கு இறையாகி நல்ல நண்பனை இழந்து வேறோரு கழிசடையை நண்பனாக்கி கொண்டு கவிழ்ந்து விடுவதைப் பார்க்கிறோம்.\nஇரண்டு பேர் நன்றாகப் பழகுவது சிலருக்கு அதிகம் பிடிக்காது எப்பொழுது அவர்களுக்கு மத்தியில் பிரச்சனை எழும் என்று காத்திருப்பார்கள் எழவில்லை என்றால் எழுவதற்கு ஏற்பாடும் செய்வார்கள். முறையாக விசாரித்து முடிவெடுக்கத் தவறி உண்மையாளனை புறக்கனித்து பொய்யனுடன் கூட்டு சேர்ந்து அல்லாஹ்வின் வாக்குக்கு மாறு செய்து ஏராளமான இளைஞர்கள் வழி கெட்டு விடுகின்றனர்.\nஇவ்வாறு தீர விசாரிக்காமல் அவசர முடிவெடுத்து உற்ற துணைவர்களை, சிறந்த வழிகாட்டிகளை புறக்கணித்து விடுவது என்பது தாய் – பிள்ளைக்கு மத்தியில், கணவன் – மனைவிக்கு மத்தியில், சகோதரர்களுக்கு மத்தியில், நன்பர்களுக்கு மத்தியில், முதலாளி தொழிலாளிகளுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கு மத்தியில், என்று அடுக்கிக் கொண்டேப் போகலாம்.\nதவறான தகவல்களைக் கூறுபவர்கள் பெரும்பாலும் சேடிஸ்டுகளாக அல்லது சுயநலவாதிகளாக, அல்லது பொறாமைக் காரர்களாக, அல்லது பச்சோந்திகளாக தருணம் பார்த்து காலை வாரிவிடும் பழி தீர்ப்பவர்களாகவே இருப்பர். இவர்களின் சதிவலையில் வீழ்ந்து அழிவது பெரும்பாலும் நல்லவர்கள், நடுநிலையாளர்கள் என்பது தான் வேதனை தரும் விஷயமாகும்.\nஅண்ணல் அவர்களின் ஆட்சி காலத்தில் ஓர் நாள்.\nபனூமுஸ்தலக் கோத்திரத்தாரிடம் வலீத் பின் உக்பா என்பவரை ஜகாத் வசூலிக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜகாத் வசூலிக்க சென்ற வலீத் பின் உக்பா அவர்கள் திரும்பி வந்து பனூமுஸ்தலக் கோத்திரத்தார் ஜகாத் தர மறுத்து விட்டனர் என்றுக்கூறினார் இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு பனூமுஸ்தலக் கோத்திரத்தாருடன் யுத்தம் செய்து ஜகாத் வசூலிக்க பெரும் படையை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் படை புறப்படுவதற்கு முன் பனூமுஸ்தலக் கோத்திரத்தார்களே ஜகாத்தை வசூலித்து மதீனா வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தனர்.\nவலீத் பின் உக்பா விடம் ஜகாத் கொடுக்க மறுத்ததற்கு என்னக் காரணம் என்று அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்க எங்களிடம் ஜகாத் கேட்டு யாரும் வரவில்லையே என்று பனூமுஸ்தலக் கோத்திரத்தார்கள் பதிலளிக்க இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.\nவலீதுடைய பேச்சை நம்பி யுத்தம் செய்திருந்தால் அந்த அப்பாவி மக்களின் நிலமை என்னவாகி இருக்கும் என்பதை நினைத்து வருந்துகிறார்கள். இ��்த நேரத்தில் தான் உலகம் முடியும் காலம்வரை உலக மாந்தர் அனைவரும் பின்பற்றி ஒழுக வேண்டிய திருமறையின் 49:6 வசனம் இறங்குகிறது.\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.\n(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)\nவலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)\nதாயாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், நன்பனாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் ( தகவல் தரக்கூடியவர் நம்பத் தகுந்தவராக இருந்தாலும் ) அல்லாஹ் கூறியவிதம் முறையான விசாரனையை மேற்கொண்டு நீதி செலுத்த வேண்டும் என்ற நற்சிந்தனை எண்ணத்தில் உதயமாக வேண்டும்.\nஎண்ணம் தான் செயலை தீர்மாணிக்கிறது என்பதால் ஏற்கனவே எதாவது ஒன்றில் பிடிக்காதக் காரணத்தை வைத்து இதில் கவிழ்த்து விடலாம் என்று எண்ணினால் இதன் அடிப்படையில் வெற்றியும் கிடைக்கும் ஆனால் மேற்கூறிய விதம் உலகில் அல்லது மறுமையில் கவிழ்வது உறுதி.\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன். 5:8.\nகணவனின் பண்புகள்- வீடியோ [3]\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி [4]\nமுன்மாதிரி முஸ்லிம் வீடியோ [6]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hi5fox.com/movies/tughlaq-durbar-cast-and-crew/", "date_download": "2021-02-26T03:08:56Z", "digest": "sha1:ZAWWGC62YPNGNO37CZ2HKASJ3ENS3YSU", "length": 4612, "nlines": 122, "source_domain": "hi5fox.com", "title": "Tughlaq Durbar Cast And Crew | துக்ளக் தர்பார் (2021)", "raw_content": "\n1 துக்ளக் தர்பார் நடிகர்கள் மற்றும் குழுவினர்\n1.1 துக்ளக் தர்பார் டிக்கெட் புக்கிங்\n1.2 துக்ளக் தர்பார் முதற்பார்வை :\n1.3 துக்ளக் தர்பார் (2021) ட்ரைலர் :\n1.4 துக்ளக் தர்பார் பற்றி மேலும் படிக்க\nதிரைப்படத்தின் பெயர் : துக்ளக் தர்பார்\nவெளிவரும் தேதி : Nov 2021\nதுக்ளக் தர்பார் நடிகர்கள் மற்றும் குழுவினர்\nஇயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயல்\nகதை டெல்லி பிரசாத் தீனதயல்\nவெளிவரும் தேதி Nov 2021\nதுக்ளக் தர்பார் டிக்கெட் புக்கிங்\nதுக்ளக் தர்பார் முதற்பார்வை :\nதுக்ளக் தர்பார் (2021) ட்ரைலர் :\nதுக்ளக் தர்பார் பற்றி மேலும் படிக்க\n21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி \nபிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்\nமுன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..\nமுக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://mimirbook.com/ta/Business-and-Industrial/Chemicals-Industry/21/", "date_download": "2021-02-26T03:45:22Z", "digest": "sha1:PJHSZUSNT3BM7GRZHGRQTSG7R7PYYAZU", "length": 12211, "nlines": 57, "source_domain": "mimirbook.com", "title": "வகை: கெமிக்கல்ஸ் தொழில்(21) - Mimir அகராதி", "raw_content": "\nஅமெரிக்க இரசாயன பொறியாளர். நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்தார். 1879 ஆம் ஆண்டில், அவர் கொலம்பியா பல்கலைக்கழக சுரங்கத் துறையிலிருந்து வெளியேறி நியூயார்க் நகரில் ஒரு இரசாயன பகுப்பாய்வு ஆலோசனையைத் தொட...\nவேதியியல் அல்லது மின்வேதியியல் சிகிச்சையால் ஒரு உலோக மேற்பரப்பில் ஒரு அல்லாத பூச்சு மாற்ற பூச்சு வைக்கப்படும் ஒரு சிகிச்சை முறை. பூச்சு கலவைகளில் பாஸ்பேட்டுகள், குரோமேட்டுகள், அடிப்படை உப்புகள், ஆக்ச...\nஅக்ரிலிக் ஃபைபர் 1955 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால், இது அடிப்படை சாயம் சாயமிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் மேம்பட்ட ஒளி எதிர்ப்பைக் கொண்ட அக்ரிலிக் இழ...\nஇது அலுமினியத்தின் ஆக்சைடு அலுமினா வெப்ப-சிகிச்சையால் உற்பத்தி செய்யப்படும் நுண்துளை திடமானது இது சிறந்த ஈரப்பத உறிஞ்சுதல் திறனைக் கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் சிலிக்கா ஜெலுடன் சேர்ந்து வாயுக்க...\nபற்களுக்கு சாயமிடுவது பற்களுக்கு சாயமிடுவது வழக்கம், அது கருப்பு. இது இரும்பு ஒட்டுதல் அல்லது பழைய நாட்களில் பல் கருப்பு என்றும் அழைக்கப்பட்டது. தேயிலை அல்லது அரிசி குழம்பில் பழைய நகங்கள் மற்றும் உடை...\nAm- அமினோகாப்ரோயிக் அமிலம் NH 2 (CH 2 ) 5 COOH லாக்டாம் (—NHCO— பிணைப்பைக் கொண்ட சுழற்சி கலவை). நைலான் 6 மூலப்பொருள். நைலான் 66 மற்றும் நைலான் 6 ஆகியவை ஒரே மாதிரியான இரசாயன கட்டமைப்புகள் மற்றும் ஃபைப...\nசோப்பு இயற்கையான கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது, ஆனால் கொழுப்புகள் மற்றும் பெட்ரோலியம் போன்ற எண்ணெய்களைத் தவிர மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தொகுக்கப்பட்ட சவர்க்காரங்கள் செயற...\n20204901 செயற்கை சோப்பு முக்கியமாக சோடியம் அல்கைல்பென்சீன் சல்போனேட் (சுருக்கமான ஏபிஎஸ்) கொண்டது. வழக்கமான அயனி வகை பரப்பு . படத்தில் காட்டப்பட்டுள்ள வேதியியல் கட்டமைப்பைக் கொண்ட சேர்மங்களுக்கான ப...\nஅக்ரிலிக் அமிலம் அல்லது மெதக்ரிலிக் அமிலத்தின் எஸ்டர்களை அடிப்படையாகக் கொண்ட பிசின்களுக்கான பொதுவான சொல். கரிம கண்ணாடி எனப்படும் மெத்தில் மெதகாரிலேட் பிசினைக் குறிக்கிறது 20100301 மெத்தில் மெதகாரி...\nவேதியியல் சூத்திரம் CH 2 ═CHCN ஆகும். பலவீனமான எரிச்சலூட்டும் வாசனையுடன் நிறமற்ற, அதிக நச்சு திரவம். கொதிநிலை 77.6 - 77.7 ° C, குறிப்பிட்ட ஈர்ப்பு 0.806. அம்மோனியா முன்னிலையில் காற்று ஆக்ஸிஜனேற்றம் மூ...\nஅமெரிக்காவின் ஓஹியோவின் தொழில்துறை நகரம். அது குட் இயர், முக்கியமாக டெட்ராய்ட் உள்ள ஆட்டோமொபைல் தொழில்துறை பகுதியில் ஒரு பகுதியாக உட்பட உலகின் மிகப்பெரிய செயற்கை ரப்பர் தொழில்துறை நகரங்களில் ஒன்றா...\nசுருக்கம் ஐ.ஆர். பாலிமரைசிங் ஐசோபிரீனால் பெறப்பட்ட செயற்கை ரப்பர். இது செயற்கை ரப்பர்களிடையே இயற்கை ரப்பருக்கு மிக நெருக்கமான மூலக்கூறு அமைப்பைக் கொண்ட ஒரு பொது நோக்கத்திற்கான செயற்கை ரப்பர் ஆகும். இ...\nஎஸ்.பி.ஆர் மற்றும் ஸ்டைரீன் ரப்பர் இரண்டும். பிரதிநிதி செயற்கை ரப்பர் , ஸ்டைரீன் மற்றும் பியூட்டாடின் கோப்பொலிமர். இது 1930 களில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது மற்றும் புனா எஸ் என்று பெயரிடப்பட்டது, மே...\nபிளாஸ்டிக், அரக்கு, வார்னிஷ், பசைகள் மற்றும் வெளிப்படையான தாள்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகை செல்லுலோஸ் வழித்தோன்றல். ஒரு தெர்மோபிளாஸ்டிக், இது பரந்த அளவிலான வெப்பநிலையில் வலிமையையும் நெகிழ்வுத்தன்ம...\nNBR (அக்ரிலோனிட்ரைல்-பியூ��ாடின் ரப்பருக்கான சுருக்கம்), அல்லது நைட்ரைல் ரப்பர். அக்ரிலோனிட்ரைல் மற்றும் பியூட்டாடின் கோபாலிமரைசேஷன் மூலம் பெறப்பட்ட செயற்கை ரப்பர். எண்ணெய் எதிர்ப்பு மற்றும் சிராய்ப்பு...\nஅக்ரிலோனிட்ரைல், பியூட்டாடின் மற்றும் ஸ்டைரீன் ஆகியவற்றை பாலிமரைசிங் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட பிசின். ஒவ்வொரு மோனோமரின் தொடக்கத்திற்கும் பிறகு இது ஏபிஎஸ் பிசின் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிசி...\nஒரு தெர்மோசெட்டிங் பிசின் முடிவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்வினை எபோக்சி குழுக்களைக் கொண்டுள்ளது மற்றும் எபோக்சி குழுக்களின் மோதிரத்தைத் திறக்கும் பாலிமரைசேஷன் மூலம் குணப்படுத்தப்படுகிறது....\nஇயற்கை ரப்பர், ஸ்டைரீன்-பியூட்டாடின் ரப்பர் (எஸ்.பி.ஆர்) போன்றவற்றில் அதிக அளவு கந்தகத்தைச் சேர்க்கவும். வல்கனைசேஷன் கடினமான ரப்பர். இது கருப்பு மற்றும் கருங்காலி போன்ற பளபளப்பாக இருப்பதால் இது எபோ...\nஇது ஒரு வினைல் குளோரைடு பிசின் ஒரு நிமிடத்திற்கு 33 சுழற்சிகளைப் பதிவு செய்தது. இது 30 செ.மீ விட்டம் கொண்ட ஒரு பக்கத்தில் 30 நிமிடங்கள் வரை விளையாடலாம். மற்றவர்கள் 17 முதல் 25 செ.மீ விட்டம் கொண்டவர்கள...\nபாலிவினைலைடின் குளோரைடு. வினைல் குளோரைடு அல்லது வினைல் குளோரைடுடன் வினைலிடின் குளோரைடு மோனோமரை கோபாலிமரைஸ் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட தெர்மோபிளாஸ்டிக் பிசின் இது. சுடர் பின்னடைவு, ரசாயன எதிர்ப்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue16/136-news/articles/thevan", "date_download": "2021-02-26T04:35:40Z", "digest": "sha1:MOGQIJVZIRGAG47AZKVWRPL2MAE5FXYB", "length": 8176, "nlines": 145, "source_domain": "ndpfront.com", "title": "தேவன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...\nதுன்பமும் போராட்டமும்… Hits: 3368\nஇருக்கும் இடத்தை விட்டு இல்லா இடம் தேடி அலையும் மனிதன்..\nதற்கொலை ஒரு போராட்ட வழியல்ல..\nபோராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..\nஇது தான் நியதியா.. இது தான் வாழ்க்கையா..\nகிரேக்க தேசமும் முதலாளித்துவத்தின் அழுத்தமும்...\nமுன்னாள் போராளிகளை அரசியற் பகடையாக்கும் அரசியல்வாதிகள்..\nபோராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..\nதமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்\nவலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..\nநோய்நொடி – வர்க்கபேதம் இல்லாத வாழ்வைத் தேடி...\nபன்னாட்டு நிறுவன இடிபாடுக்குள் மனித உயிர்கள்...\nபுலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் ஈழத்து பயணமும், பார்வையும்…\nகண்ணீரை வரவைக்கும் அந்த இறுதிநாட்கள்..\t Hits: 3382\nஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….\t Hits: 3200\nஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்….\t Hits: 3313\nஅதிகாரவர்க்கம் அறிமுகப்படுத்தும் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரமும் மக்கள் சீரழிவும்..\nபாவம் செய்பவன் மனிதன்…, பழியை சுமப்பது ஆண்டவன்…\nபிற்போக்கான சமுதாய வழக்கங்களினால் நலமடிக்கப்படும் மனிதர்கள்…\t Hits: 3158\nஇனங்களும்…. ஒருமைப்பாடும்…..\t Hits: 3416\nஅதிகாரவர்க்க நலன்சார்ந்த ஊதுகுழல்களான ஊடகங்கள் ஒருபோதும் மக்கள்நலன் சார்ந்து நிற்காது…\nவேலை அழுத்தத்தால் அவதியுறும் ஜரோப்பிய மக்கள்…\nபுலிப்பாசிசத்தினுள் மகிந்தபாசிசத்தினை மறைத்துவிட முடியாது…\nசிங்கள இனவாத ராணுவத் தளபதியின் பேட்டி குறித்த விசனம் Hits: 3146\nபட்டு வேட்டிக்குள் பாவங்களை மறைக்கலாம்…\nமக்களின் அறியாமையே புலிகளின் அரசியலாகிறது…\nதிருட்டை ஒழிக்க கொள்ளைக்காரன் வகுக்கும் திட்டம்…\nபேய்கள் அரசாண்டால் பிணம் கூட எழுந்து ஆடும்…\nநத்தார்விழா கொண்டாட்டமும் ஐரோப்பிய மக்களும்….\nமுற்போக்கு சக்திகளும்… வளர்ந்துவரும் முரண்பாடுகளும்…\nஇளைஞர்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல முனையும் தமிழ் தேசியம்…\nதனி மனித சிந்தனையும்… சமூகமும்…\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2561219", "date_download": "2021-02-26T05:40:31Z", "digest": "sha1:EG2EDXZVRJRGCK72EJNPIDHVFRB5DETA", "length": 6832, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நீல் ஆம்ஸ்ட்றோங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நீல் ஆம்ஸ்ட்றோங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:03, 9 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\n117.254.66.243 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2561213 இல்லாது செய்யப்பட்டது\n06:47, 9 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n07:03, 9 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (117.254.66.243 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2561213 இல்லாது செய்யப்பட்டது)\n'''நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்''' (''Neil Armstrong'', '''நீல் ஆம்ஸ்ட்ரோங்''', [[ஆகஸ்ட்ஆகத்து 5]], [[1930]] – [[ஆகஸ்ட்ஆகத்து 25]], [[2012]]) ஓர் அமெரிக்க [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரரும்]] [[சந்திரன்|சந்திரனில்]] தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் [[வான்வெளிப் பொறியியல்|வான்வெளிப் பொறியியலாளர்]], கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், [[விண்வெளி வீரர்|விண்வெளி வீரராக]] வருவதற்கு முன்னர் [[ஐக்கிய அமெரிக்கக் கடற்படை]]யில் அதிகாரியாக இருந்து [[கொரியப் போர்|கொரியப் போரில்]] பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு]]வின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு]]வே தற்பொழுது '''டிரைடன் விமான ஆராய்ச்சி மையம்''' என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அவர் 900 இற்கும் மேற்பட்ட [[விமானம்|விமானங்களை]] ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை [[தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்|தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] பூர்த்திசெய்தார்.\n[[1969]], [[சூலை 20]] இல் அமெரிக்காவின் [[அப்போலோ - 11]] விண்கலத்தில் [[எட்வின் ஆல்ட்ரின்]], [[மைக்கேல் கொலின்ஸ்]] ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து [[எட்வின் ஆல்ட்றின்|ஆல்ட்ரினும்]] சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gktamil.in/2018/06/india-young-grand-master-praggnanandhaa-rameshbabu.html", "date_download": "2021-02-26T04:03:03Z", "digest": "sha1:ZYKVTLIGTK2GH3YUN37PYHNIZ6ZBPW4D", "length": 18154, "nlines": 28, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: India's Young Grand Master - Praggnanandhaa Rameshbabu (Tamil) Notes */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் - பிரக்ஞானந்தா இரமேஷ்பாபு - சாதனை குறிப்புகள்\nசெஸ் போட்டியில் குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் பிரக்ஞானந்தா (Rameshbabu Praggnanandhaa, world’s youngest ever chess International Master).\nபிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும்.\nஉலகளவில் இரண்டாவது இளம் ��ிராண்ட் மாஸ்டர் - பிரக்ஞானந்தா இரமேஷ்பாபு\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் - பிரக்ஞானந்தா இரமேஷ்பாபு\nகிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், என்ற சாதனையை படைத்துள்ள பிரக்ஞானந்தா தமிழ்நாட்டின் சென்னை, முகப்பேரை சேர்ந்தவர்.\n2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார்.\nஇந்தியாவில் இதுவரை 52 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள்.\nஇந்திய அளவில் தமிழ்நாட்டில் அதிக அளவில் செஸ் (18 பேர்) கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள்.\nமேற்கு வங்கத்தில் 8, மஹாராஷ்ராவில் 7 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2021/01/25020445/2288629/Tamil-News-Dog-reunites-with-owner-after-waiting-6.vpf", "date_download": "2021-02-26T03:48:06Z", "digest": "sha1:6JHQJ537DP3NUWLONQUFISQWWAT5PFOG", "length": 8220, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Dog reunites with owner after waiting 6 days at Turkish hospital", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉரிமையாளர் சிகிச்சைக்கு அனுமதி - மருத்துவமனை வாசலில் 6 நாளாக காத்திருந்த வளர்ப்பு நாய்\nதுருக்கி நாட்டில் உரிமையாளர் வருகைக்காக வளர்ப்பு நாய் ஒன்று 6 நாட்களாக மருத்துவமனை வாசலில் காத்திருந்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளது.\nஉரிமையாளருக்காக காத்திருந்த வளர்ப்பு நாய்\nதுருக்கி நாட்டின் வடகிழக்கே டிராப்ஜன் நகரில் வசித்து வருபவர் சிமல் சென்டர்க் (68). இவர் போன்கக் என்ற பெயரிடப்பட்ட சிறிய, கலப்பின வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த 14-ம் தேதி சென்டர்க் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கொண்டு செல்லும்பொழுது ஆம்புலன்ஸ் பின்னாலேயே போன்கக் தொடர்ந்து சென்றுள்ளது. இதன்பின் அவரது வருகைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தது.\nஆனால், அதன் உரிமையாளர் உடனடியாக வெளியே வரவில்லை. அவருக்கு 6 நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் காலையில் மருத்துவமனைக்கு வெளியே வாசலில் நின்று கொண்டு தனது உரிமையாளரை காண ஆவலுடன் காத்திருந்தது போன்கக்.\nசென்டர்க்கின் மகள் பலமுறை போன்கக்கை வீட்டிற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால், அது மீண்டும் மருத்துவமனைக்கு ஓடி விடும் என அவர��� கூறியுள்ளார். அதனை மருத்துவமனை ஊழியர்கள் துரத்தினாலும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை.\nஇதுதொடர்பாக, அந்த மருத்துவமனை இயக்குனர் புவாட் உகுர் கூறுகையில், யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படுத்தவில்லை. ஒவ்வொருவருக்கும் அது மகிழ்ச்சி ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்.\nஅதன்பின், 6 நாட்கள் கழித்து சிகிச்சை முடிந்து சென்டர்க் வரும்பொழுது, அவரை கண்ட ஆவலில் தனது வாலை ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. மனிதர்களை போன்று எங்களுடன் நெருங்கியுள்ளது. உங்களை அது மகிழ்ச்சிப்படுத்தும் என சென்டர்க் கூறியுள்ளார்.\nகோவாக்சின் தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்கிறது பிரேசில்\nமியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ அதிரடி தடை\nஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது - அமெரிக்கா அறிவிப்பு\nசமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்\nஇலங்கைக்கு ரூ.360 கோடி நிதியுதவி அறிவித்தது, பாகிஸ்தான்\nவலிப்பால் துடித்த எஜமானரை சாதுர்யமாக காப்பாற்றிய வளர்ப்பு நாய்\nபிள்ளைகளை நம்பாமல் செல்ல நாய் பெயரில் 9 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்த நபர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2021/01/23093759/2288212/tamil-news-Poco-C3-Crosses-1Million-Sales-Mark-in.vpf", "date_download": "2021-02-26T04:46:43Z", "digest": "sha1:GXDLODFXZ3H6E3CSLLBNJC24TGF5HHBF", "length": 8732, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Poco C3 Crosses 1-Million Sales Mark in India, Gets a Limited-Period Discount", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nபோக்கோ பிராண்டின் புதிய சி3 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nஇந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.\nபுது மைல்கல்லை அறிமுகமான மூன்றே மாதங்களில் போக்கோ எட்டியுள்ளது. விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை ஒட்டி போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஜனவரி 24 ஆம் தேதி வரை தள்ளுபடி ���ெய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅதன்படி போக்கோ சி3 (3 ஜிபி + 32 ஜிபி) ரூ. 6999 விலையிலும், 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் ரூ. 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர HDFC வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.\nஇத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் விவோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nரூ. 8,999 துவக்க விலையில் ரியல்மி நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிற்பனையில் புது மைல்கல் கடந்த போக்கோ எம்3\nரூ. 13 ஆயிரம் துவக்க விலையில் புது எல்ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரெட்மி 9 பவர் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\n108 எம்பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nஇந்தியாவில் விவோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nஇந்தியாவில் அந்த பிராசஸருடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nரூ. 13 ஆயிரம் துவக்க விலையில் புது எல்ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரெட்மி 9 பவர் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\n108 எம்பி கேமராவுடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\n108 எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி 8 சீரிஸ்\nஇந்தியாவில் விவோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் அசுஸ் ரோக் போன் 5\nஇந்தியாவில் அந்த பிராசஸருடன் வெளியாகும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newssri.com/news/srilanka/6631/", "date_download": "2021-02-26T03:13:13Z", "digest": "sha1:FQCBHH6K7UYGG5E3UYCPTNOQTUBAWYTX", "length": 8030, "nlines": 95, "source_domain": "www.newssri.com", "title": "யாழ்ப்பாண மாநகர முதல்வர் தமது பதவியை இழந்தார் – Newssri", "raw_content": "\nயாழ்ப்பாண மாநகர முதல்வர் தமது பதவியை இழந்தார்\nயாழ்ப்பாண மாநகர முதல்வர் தமது பதவியை இழந்தார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் யாழ்ப்பாண மாநகர முதல்வர் தமது பதவியை இழக்க நேர்ந்துள்ளது.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது முறையாகவும் இன்றைய தினம் மாநகர முதல்வரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.\n45 உறுப்பினர்களை கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்ததாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.\nஇதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், சிறி லங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனனாயக கட்சியின் 10 உறுப்பினர்களும் சிறி லங்கா சுதந்திர கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.\nஇதனால் யாழ்ப்பாண மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாண மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு கடந்த 2ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான…\nஇலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர்…\nமனித உரிமைகள் பேரவையி இலங்கை தொடர்பில் இந்தியாவின்…\nதீப்பரவல் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கமைய 3 குழுக்கள் விசாரணைகளில்\nநத்தார் பண்டிகைக்கான அலங்காரங்கள் பத்திக் துணிகளில்\nவி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை\nஇலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர் அறிவிப்பு.\nமனித உரிமைகள் பேரவையி இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் – சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nவி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை\nஇலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர் அறிவிப்பு.\nமனித உரிமைகள் பேரவையி இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் – சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு\nவி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான…\nஇலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர்…\nமனித உரிமைகள் பேரவையி இலங்கை தொடர்பில் இந்தியாவின்…\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் – சீலரத்ன தேரரின் வேட்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/spiritual/literature/19985--2", "date_download": "2021-02-26T04:34:31Z", "digest": "sha1:HB4HW4O2TYS5ZCTFP53IRFJIOFWPAIBM", "length": 10347, "nlines": 268, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 June 2012 - புத்தக விமரிசனம் | book review", "raw_content": "\nஆறு மலர்கள்... ஆறு நைவேத்தியங்கள்\nவரம் கிடைக்கும்... வாழ்க்கை செழிக்கும்\nகேட்டன தரும் தாய்... பரமேக்காவு ஸ்ரீபகவதி\nவினைகள் தீர்க்கும் விஸ்வரூப தரிசனம்\n’என் கணவர் சீக்கிரமே குணமாகணும்\nசரவண பவநிதி அறுமுக குருபுர...\nபிரவாகமெடுத்து ஓடிய சரஸ்வதி... வேள்வியில் தோன்றிய பெருமாள்\nநம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...\nவடகோடி எல்லையில்... தமிழ்க்கடவுளுக்கு கோயில்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_812.html", "date_download": "2021-02-26T04:11:26Z", "digest": "sha1:WXGCFIYESKVDODEXAH76IAQTJM7B52BV", "length": 24771, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "இலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை இந்தியா வழங்கும்; ரணிலிடம் மோடி தெரிவிப்பு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » இலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை இந்தியா வழங்கும்; ரணிலிடம் மோடி தெரிவிப்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒத்துழைப்பினை இந்தியா வழங்கும்; ரணிலிடம் மோடி தெரிவிப்பு\nஇ���ங்கையின் கல்வித்துறை முன்னேற்றத்துக்கான நவீன உத்திகளை கையாளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இந்தியா ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.\nஉலகம் டிஜிட்டல் யுகத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் முழுப் பயனையும் வளர்முக நாடுகளும் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று வியாழக்கிழமை நண்பகல் புதுடில்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்தார். இதன்போதே மேற்கண்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.\nஇளைஞர் அபிலாஷைகளை நிறைவேற்ற விரைவாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி அங்கு கூறினார். அவற்றை நிறைவேற்றும் போது ஏற்படும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த அபிவிருத்தித் திட்டங்களினூடாக இலங்கையின் பொருளாதாரம் மேம்படுவதோடு தொழில் வாய்ப்புகளும் உருவாகும் என இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை - இந்திய கூட்டுத் திட்டங்களுக்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போதுள்ள சில பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமெனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.\nஇலங்கை - இந்திய உறவுகளை மேலும் பலப்படுத்த பிரதமர் ரணில் விக்ரசிங்க மேற்கொள்ளும் முயற்சியை பிரதமர் மோடி பாராட்டியதோடு உள்நாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்த பெரும் சேவையாற்றுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nமே மாதம் இலங்கைக்கு தாம் விஜயம் செய்திருந்த வேளை இலங்கை மக்கள் தம் மீது காட்டிய அன்புக்கு விசேட நன்றியைத் தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவினருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பகல் போசன விருந்தளித்து கௌரவித்தார்.\nஇதேவேளை, புதுடில்லியில் ஆரம்பமான சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “இன்றைய காலகட்டத்தில் தகவல் மற்றும் கல்வி அறிவை பெற்றுக்கொள்வதற்கான முக்கிய அரங்கமாக சைபர் தொழிநுட்பம் வாய்ப்பாக அமைந்துள்ளது. வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் மனிதவள அபிவிருத்தி, சமூக முன்னேற்றச் செயற்பாடுகள் என்பன இதில் பிரதான அங்கமாக அமைகின்றது. இதன் காரணமாக மக்கள் சமூகம் புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படலாம். மக்களது சுதந்திரம், உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் என்பன இந்த சவால்களாக அமையலாம். எனவே முதலாவதாக எம்மிடையே சைபர் ஒழுக்க விதிக்கோவை ஒன்று தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தேவை எமக்கு இருக்கின்றது.\nசுதந்திரமாக தகவல்கள் குவியும் ஒரு சூழ்நிலையில் தனிப்பட்ட சுதந்திரங்களையும் உள்வாங்கி சமாந்திரமாக கையாளும் ஒரு போக்கு எமக்கு முக்கியமானதொன்றாகும். இந்த சைபர் தொழிநுட்பம் இன்று உலகின் 135 நாடுகளில் கவனம் செலுத்தப்பட்டுவரும் ஒரு உத்தியாகும். இதிலிருந்து நாம் விலகி நிற்க முடியாது” எனப் பிரதமர் தெரிவித்தார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அ���ிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்��லற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/150859.html", "date_download": "2021-02-26T04:09:58Z", "digest": "sha1:FTPJXNJDG7CHMG2PT45OXYMLYT5A25J2", "length": 8351, "nlines": 161, "source_domain": "eluthu.com", "title": "உலகை காக்க யுத்தம் தவிர்ப்போம் உயிரை காக்க இரத்தம் கொடுப்போம் - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஉலகை காக்க யுத்தம் தவிர்ப்போம் உயிரை காக்க இரத்தம் கொடுப்போம்\nஉயிர் துளிகள் தந்து வாழ்ந்தால்\nஉதிரம் தந்து உயிர் கொடுப்போம்\nஉயிர் என்றால் உயிர் வேண்டாம்\nநாட்டு மக்கள் நலம் வாழ\nநம் உதிரத்தால் உயிர் வாழ\nநல் வாழ்வு நாம் வாழ\nநாட்டு மக்கள் நலம் கருதி\nஉலக மக்கள் உயிர் வாழ\nஉலகை காக்க யுத்தம் தவிர்ப்போம்\nஉயிரை காக்க இரத்தம் கொடுப்போம் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அழகர்சாமி சுப்ரமணியன் (அ.� (21-Oct-13, 9:52 am)\nசேர்த்தது : அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு ) (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karur.nic.in/ta/public-utility/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-26T04:30:56Z", "digest": "sha1:BUAJGEORUZABO4IOQTXZGWXGLWKJZT4O", "length": 5502, "nlines": 102, "source_domain": "karur.nic.in", "title": "காவல் நிலையம், பாலவிடுதி | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nவகை / விதம்: குளித்தலை துணைப் பிரிவு\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 25, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/647863/amp", "date_download": "2021-02-26T04:50:11Z", "digest": "sha1:Z36LPEUFWY6NGMEYPD533ISKUJSP5MCQ", "length": 7800, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை | Dinakaran", "raw_content": "\nநாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை\nநாமக்கல்: நாமக்கல்லில் அடுத்தடுத்து 2 வீடுகளில் குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீசாணம் கிராமத்தில் சின்னசாமி குடும்பத்தினரை கட்டிப்போட்டு 11 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஓட்டக்கால் புதூரில் ரவிக்குமாரை கட்டிப்போட்டு 9 பவுன் நனை ரூ.29,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்தும் நாமக்கல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு புகார்: முதல்வர் இல்லம் அருகே முற்றுகை போராட்டம்\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கோயில் நகையை கொள்ளையடித்த 3 பேர் கைது..\nவிருதுநகர் மாவட்டம் காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது\nமேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.37 அடியாக குறைவு\nதமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்: குறைந்த அளிவில் பேருந்துக்கள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி\nசிவகாசி அருகே காளையார்குறிச்சியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு\nஇந்த மாதத்தில் மட்டும் 3வது முறையாக காஸ் சிலிண்டர் மேலும் ₹25 அதிகரிப்பு\nஏப்ரல் 1 முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் 2ம் நாளாக வேலைநிறுத்தம்: குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்\nசிவகாசி அருகே மீண்டும் பயங்கரம் பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் கருகி பலி: 19 பேர் படுகாயம்\nகுரூப் 4 தேர்வு முறைகேட்டில் எடுத்த நடவடிக்கைகள் என்ன: விவரங்களை தாக்கல் ��ெய்ய உத்தரவு\nராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்கம் உடைந்தது: புதிய லிங்கம் வைத்ததில் ஆகம விதிமீறல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nஇந்தியாவின் தொழில் வளர்ச்சியில் தமிழகத்துக்கு முக்கிய பங்கு\nபுதுவையில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது\nஎல்லையை மூட கர்நாடகவுக்கு அதிகாரம் உள்ளதா\nதீ விபத்தில் தாய், தந்தையை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மகள் பரிதாப சாவு\nதாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிப்பு\nமாற்றுத் திறனாளிகள் 3வது நாளாக மொட்டையடித்து, நாமம் போட்டு நூதன போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanninews.lk/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:48:22Z", "digest": "sha1:BXOWNGA25OI6U7V4RC2OHZ4XGR7A6JCH", "length": 2882, "nlines": 49, "source_domain": "vanninews.lk", "title": "உலகச் செய்திகள் Archives - Vanni News", "raw_content": "\nகூகுள் மற்றும் பேஸ்புக் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்\nநான்கு குழந்தையின் தாய் கிசுகிசுக்கள் கணவருக்கு விவாகரத்து கடிதம்\n“எனக்கு மன அழுத்தம் உள்ளது. தற்கொலை எண்ணமும் வருகிறது.\nநயன்தாராவின் காதல் தின செய்தி\nதனுஷ்சின் புதிய காதல் ஜோடி\nகாதலுக்காக மதம் மாறிய முஸ்லிம் பெண் சமூக வலைதளத்தில் வைரல்\n இந்தியா ஊழியர்கள் பணி நீக்கம்\nஅலிபாபா நிறுவனரும் சீனாவின் முன்னணி பணக்காரருமான ஜேக் மா எங்கு சென்றார்\nபணக்கார பெயரை இழந்த முகேஷ் அம்பானி\nடிரம்ப், நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பதவி நீக்கம்\nமுசலி பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான” வலுவூட்டல் கருத்தமர்வு February 25, 2021\nசமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டும் புதுமையான அரசியல் February 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylon24.com/2021/01/blog-post_550.html", "date_download": "2021-02-26T03:34:05Z", "digest": "sha1:ELDJDZM2UYOPWLUYY4ESNVJLGX5UM4C7", "length": 12002, "nlines": 127, "source_domain": "www.ceylon24.com", "title": "கிழக்குமுனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகிழக்குமுனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள்\nகிழக்குமுனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் உலகம் முழுவதும் கொரோனா ��ாதிப்பிலிருந்து மீள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.\nஇலங்கை அரசாங்கத்தின் நோக்கமும் அதுவேதான். கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் கிழக்கு முனையை இந்தியாவிற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு கொடுத்திருப்பார்கள். கடந்த காலங்களில் அந்த அரசாங்கம் அதனைதான் செய்ததென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nஅட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்படுகின்ற 16 கற்கைநெறிகள் இன்று (28.01.2021) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஅதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது கற்றலில் ஈடுபடும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக ஒருதொகை கணனி மற்றும் போட்டோ பிரதி இயந்திரங்களும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் கையளிக்கப்பட்டன.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரவிக்கையில்இ\nஇந்த தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கம்பனிகளுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுத்து வருகின்றது.\nகடந்த அரசாங்கத்தில் இந்த அளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. எனினும் கம்பனிகள் கொடுக்கமுடியாது என்ற விடாப்பிடியிலேயே இருக்கின்றனர்.\nஇந்நிலையில் சம்பளநிர்ணயசபை ஊடாக சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது ஒரு நல்ல விடயமாகும் இந்த விடயத்தினை அரசாங்கம் முன்னெடுத்தால் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளப்பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம்.\nஎனினும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப்பேச்சுவார்த்தை மட்டுமல்ல அதில் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெரியாதவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர். தொழிலாளர்களின் நலனில் எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார். அதே நேரம் இன்று கொட்டகலையில் அமையப்படவுள்ள நகரப்பல்கலைக்கழகத்திற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதனை நிர்மாணிப்பதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇப்போது இங்குள்ள மாணவர்களின் தேவைக்கேற்ப அதில் பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான கல்விக்குழாமும் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளது. எனவே மிகவிரைவில் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவித்த அவர் கடந்த காலங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் நூறு நூற்றைம்பது மாணவர்களே கல்விகற்று வந்தனர் ஆனால் இன்று ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் எனவே அவர்களின் நலன்கருதி கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொண்டமான் தொழிற்பயிற்சி கிளைநிறுவனங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.\nஎமது ஒரே நோக்கம் மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சிகாண வேண்டும் அவர்களுக்கு இந்த துறைகள் ஊடாக பொருளாதார நிலைமைகளை உயர்த்திக்கொள்ள வாய்ப்பு ஏற்பட வேண்டும் எனவே கடந்த காலங்களில் 12 ஆக இருந்த பாடநெறிகளை 14 ஆக அதிகரித்துள்ளோம். எனவே மாணவர்கள் இடைவிலகாது முழுமையான பயனை பெற்றுக்கொள்ளவேண்டுமென அவர் இதன்போது தெரிவித்தார்.\nஇந்நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_499.html", "date_download": "2021-02-26T03:21:20Z", "digest": "sha1:RWX2MM7YCCN6EX7TJN5HBJQHQ6Q3QFGH", "length": 10444, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "முதலமைச்சர் கதிரை:கருமத்திற்கு காத்திருக்க சொல்கிறார் சாம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / முதலமைச்சர் கதிரை:கருமத்திற்கு காத்திருக்க சொல்கிறார் சாம்\nமுதலமைச்சர் கதிரை:கருமத்திற்கு காத்திருக்க சொல்கிறார் சாம்\nசாதனா April 10, 2018 இலங்கை\nவடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பொறுத்த நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதிருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 25ஆம் திக தியுடன் முடிவடைகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட மாட்டார் என்பதை அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nகூட்டமைப்பின் சார்பில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.\n“முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வ முடிவு எதனையும் இப்போது எடுக்கவில்லை. எனினும் பொறுத்த நேரத்தில், பொருத்தமான வேட்பாளரையே நாம் களமிறக்குவோம்”- என்று இரா.சம்பந்தன் பதிலளித்தார்.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduthalai.page/2021/01/7000-5.html", "date_download": "2021-02-26T04:12:48Z", "digest": "sha1:6UHQV3MCJKJH5HU2QMIC7YWJLH34FKI4", "length": 4078, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மா��வர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார்\nசென்னை எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார். மேலும், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகம், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருள்களையும் சொந்த நிதியில் வழங்கினார்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/category/politics/page/54/", "date_download": "2021-02-26T03:51:07Z", "digest": "sha1:BFSIUURUA3QZIYBMJTRCU27YAPVE2XQH", "length": 4201, "nlines": 92, "source_domain": "adiraixpress.com", "title": "அரசியல் Archives - Page 54 of 54 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை பேரூர் தமுமுக மருத்துவ அணி செயலாளராக சமீர் அலி நியமனம்\nதமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்- குடியரசுத் தலைவர் அதிரடி\nகொட்டும் மழையில் தமுமுகவின் கண்டன பொதுகூட்டமும், பல தீர்மானங்களும்..\nகலைஞர் நலமுடன் உள்ளார் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்டாலின் \nஅதிரையில் த.மு.மு.க சார்பில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://plotenews.com/2016/12/20/", "date_download": "2021-02-26T03:18:11Z", "digest": "sha1:QXXKZZNDM5AQ2FAXNFQ33X4NT3IMOX23", "length": 6922, "nlines": 49, "source_domain": "plotenews.com", "title": "2016 December 20 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் ந��கழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபேர்லின் விபத்தில் பன்னிருவர் உயிரிழப்பு, பலர் காயம்-\nஜேர்மன் தலைநகர் பெர்லினில் நத்தார் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்காடி ஒன்றில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 12 பேர் பலியானதாகவும் 45 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவரலாற்று சிறப்புமிக்க கைசர் வில்கெட் நினைவு தேவாலயம் அருகே உள்ள சந்தைத் தொகுதியில் பொதுமக்கள் உணவு பொருட்கள், மதுபானங்கள், மற்றும் இனிப்பு வகைகளை பொதுமக்கள் வாங்கி கொண்டிருந்த போதும், நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போதும், அங்கு வேகமாக பயணித்த லொறி ஒன்று மோதியதால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read more\nதுருக்கி தலைநகரில் ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொலை-\nதுருக்கி தலைநகர் அங்காராவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டிற்கான ரஷ்ய தூதர் அண்ட்ரிவ் கொலோவ் உயிரிழந்துள்ளார். அங்காராவில் நடைபெற்ற சமகால கலை தொடர்பான கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ட்ரிவ் நேற்று சென்றிருந்தார்.\nஅப்போது நிகழ்ச்சியின் நடுவே திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அண்ட்ரிவ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர். இதன்போது பொலிசார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட மர்மநபர் பலியாகியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸ் அடையாள அட்டையுடன் கூட்டத்தில் புகுந்து, மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2017/08/dee-proceedings-tanii.html", "date_download": "2021-02-26T04:12:53Z", "digest": "sha1:F3AWIG2ODBY4ANX7SOFQAGWVPMF6QJIW", "length": 3431, "nlines": 83, "source_domain": "www.kalvikural.net", "title": "DEE PROCEEDINGS- TANII-தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பு :", "raw_content": "\nHomeEDNL NEWSDEE PROCEEDINGS- TANII-தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பு :\nDEE PROCEEDINGS- TANII-தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்- பணி முன்னேற்ற அறிக்கை கோருதல் சார்பு :\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://bblk.blogspot.com/2006/03/28.html", "date_download": "2021-02-26T04:19:16Z", "digest": "sha1:NXLMRP6E4O4PFAMFLZXISWXAGY7WIY3N", "length": 5493, "nlines": 32, "source_domain": "bblk.blogspot.com", "title": "பைபிள் கதைகள்: 28. பயணம் துவங்கியது", "raw_content": "\nபைபிளில் சொல்லப்பட்டிருக்கிற நூற்றுக்கணக்கான கதைகளிலிருந்து சில இங்கே பதிக்கப்படுகின்றன. பைபிளில் இடம் பெற்றிருக்கும் வரிசைப் படி அமைக்கப்பட்டுள்ளன.\nசோதனை மேல் சோதனை வந்தும் பாரோ மனமிரங்கவில்லை. எபிரேயர்களை விடுவித்துவிட மறுத்தான்.\nகடவுள் மோயீசனிடம்,\"உன் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துச் செல்லும் காலம் வந்துவிட்டது. பாரோவின் மனம் திருந்தும்படிக்கும், கடவுள் இஸ்ராயேலுடன் இருக்கிறார் என்பதை காண்பிக்கவும் இறுதியாய் ஒரு கொடுமை எகிப்தியருக்குச் செய்யப்படும். அந்த நாளில��� எபிரேயர்கள் எகிப்தைவிட்டு வெளியேற தயாராயிருக்கவேண்டும்.\nஅழிக்கும் தூதன் ஒருவன் இரவில் வந்து எகிப்தியரின் முதல் ஆண் குழந்தைகளைக் கொன்று போடுவான். எபிரேயர்கள் ஒரு வயது நிரம்பிய அப்பழுக்கில்லாத ஆட்டுக்குட்டி ஒன்றை பலி செய்து அதன் இரத்ததை தங்கள் கதவுகளில் பூசி வைப்பார்களாக. இரத்தம் பூசப்பட்ட வீடுகளை அழிக்கும் தூதுவன் கடந்து போவான்.\nசுட்ட ஆட்டிறைச்சியோடு கசக்கும் கீரையும் புளிக்காத அப்பத்தையும் உண்ணுங்கள். தூதுவன் உங்கள் வீட்டைக் கடந்ததும் பயணிக்கத் தயாராயிருங்கள். எகிப்தியரிடம் ஆடை அணிகலன்களையும் போர்வைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள். இதை அவர்கள் உங்களுக்குத் தரச் செய்வேன்.\" என்றார்.\nமோயீசன் இதை எபிரேயர்களுக்குச் சொல்ல அவர்களும் சொன்னது போல செய்தனர்.\nஅன்றிரவு அழிக்கும் தூதுவன் வந்து பாரோ முதல் எகிப்தியரின் கடைசி அடிமை வரையிலான வீடுகளில் உள்ள அனைத்து முதல் ஆண் பிள்ளையையும் கொன்று போட்டான்.\nஎகிப்தில் என்றுமே இல்லாதபடி ஓலம் கேட்டது. பாரோ மனம் தளர்ந்தான். எபிரேயர்களை அவர்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படச்சொல்லி மோயீசனுக்கு செய்தி அனுப்பினான்.\nகடவுளின் தூதன் கடந்து சென்ற (Passover) நாள் யூதர்களின் மிகப் புனிதமான நாள், இயேசு அருந்திய கடைசி உணவு (The Last Supper) இதை நினைவுகூறத்தான்.\nமொத்தம் ஆரு லட்சம் ஆண்களும் அவர்களது குடும்பமும் உடமைகளும் கால்நடகளும் எகிப்தைவிட்டு பயணித்தனர்.\n19. ஜோசப்பின் வண்ண மேலாடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://karur.nic.in/ta/notice/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-02-26T03:39:19Z", "digest": "sha1:OTJWFV35X7FXF45GYYQNSG35YEWYXINC", "length": 6067, "nlines": 107, "source_domain": "karur.nic.in", "title": "பணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம் – 21.11.2018 | கரூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகரூர் மாவட்டம் KARUR DISTRICT\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nசமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nபணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம் – 21.11.2018\nபணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம் – 21.11.2018\nபணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம் – 21.11.2018\nபணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம் – 21.11.2018\nவேளாண்மைத் துறையில் பணியாளர்களை தேர்வு செய்ய பணித் தேர்வு முகமைகள் விண்ணப்பிக்கலாம்.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கரூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கரூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 25, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649646/amp", "date_download": "2021-02-26T04:56:34Z", "digest": "sha1:JJKXPAT2V35LIDM7TI6EIWMJ5UM5L4W5", "length": 7723, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியது.: மருத்துவமனை நிர்வாகம் தகவல் | Dinakaran", "raw_content": "\nசசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியது.: மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nபெங்களுரு: சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கியது என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது; மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. .\nமனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என கணவன் நிர்பந்திக்கக் கூடாது.. அவளும் ஒரு உயிர் தான் : உயர்நீதிமன்றம் அதிரடி\nலடாக் பிரச்னை குறித்து விவாதம்: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு..\nஉருமாறும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் குறைவு, உயிரிழந்தோர் விகிதம் குறைவு, சிகிச்சை பெறுவோர் விகிதம் உயர்வு\nபின்தங்கிய மக்களை முன்னேற்றவே தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாதுகாப்பு திடீர் குறைப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு\nஇடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தாழ்த்தப்பட்ட பிரிவு: ஆணையத்தின் அறிக்கை பெற்று அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்\nநீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி\nகார் மோதி 2 பேர் பலி கார் டிரைவரை கைது\nவெடிவிபத்து விவகாரம் என் உறவ���னர்களுக்கு தொடர்பு கிடையாது: அமைச்சர் சுதாகர் திட்டவட்டம்\nகனவு காடு’ திட்டம் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் அரவிந்தலிம்பாவளி தகவல்\nபரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்குள் மோதல்\nகேரள எல்லையை மூட கர்நாடக அரசுக்கு அதிகாரம் உள்ளதா\nடெல்லி பல்கலையில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு திட்டம்: பள்ளி மதிப்பெண் 50 சதவீதம் கணக்கிடப்படும்\n8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு: டெல்லி தனியார் பள்ளிகள் வரவேற்பு\nடெல்லியில் மீண்டும் உயருகிறது கொரோனா தொற்று பாதிப்பு: ஒரேநாளில் 220 பேருக்கு உறுதி\nபராமரிப்பு பணிகளுக்காக நங்கல் ஹைடல் கால்வாய் ஒருமாதம் மூடப்படுகிறது: டெல்லி குடிநீர் சேவை பாதிக்கும் ராகவ் சதா எம்எல்ஏ அறிவிப்பு\nடெல்லி அரசு துறை வாகனங்கள் 6 மாதத்திற்குள் அனைத்தும் மின்வாகனங்களாக மாற்றப்படும்: துணை முதல்வர் சிசோடியா அறிவிப்பு\nசாந்தினிசவுக் பகுதியில் இடிக்கப்பட்ட அனுமன் கோயிலை மீண்டும் கட்ட தீர்மானம்: வடக்கு டெல்லி மாநகராட்சியில் ஒருமனதாக நிறைவேறியது\n126 பேர் தலைமை காவலர்களாக பதவி உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Smart%20Junction", "date_download": "2021-02-26T03:45:15Z", "digest": "sha1:CG3OCNU26WXK3WTV3PX7TXXJN3CN5LQN", "length": 5614, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Smart Junction | Dinakaran\"", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன்\nஇலவச ஸ்மார்ட் போன் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல்\nஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்\nஉக்கடம் பெரியகுளத்தில் 90 சதவீத ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிறைவு\nகால்வாய் அமைக்க இடையூறாக இருந்த 10 கடைகள் இடித்து அகற்றம் வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்\nகிருஷ்ணன்கோவில் சந்திப்பில் 7 வது முறையாக மேன்ஹோல் உடைப்பு\nஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேடு\n13 ஆண்டுகளாகியும் மேம்பாலங்கள் உட்பட வளர்ச்சி திட்டப்பணிகள் இல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்ந்தும் நகராட்சியாகவே இயங்கும் வேலூர் மாநகராட்சி\nஸ்மார்ட் கார்டு கேட்டு போராட்டம்\nதிருப்புத்தூர் அருகே ஐந்து ரோடு சந்திப்பில் அடிக்கடி விபத்து மின் விளக்கு அமைக்கப்படுமா\nமரக்காணம் பகுதியில் ஸ்மார்ட் போன் தருவதா��� மோசடி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்\nஸ்மார்ட் சிட்டி மக்களுக்கான திட்டமில்லை தனியாருக்கு லாபம் தரும் திட்டம்: சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் (சிஐடியு) பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு\nபடிக்க வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனில் விளையாட்டு ஆன்லைன் கேமில் ₹60 ஆயிரம் இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவன்: தாயின் நகைகளையும் அடகு வைத்தது அம்பலம்\nவேப்பமூடு ஜங்ஷன் பகுதியில் பூங்கா வசதியுடன் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம்\nபடிக்க வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனில் விளையாட்டு ஆன்லைன் கேமில் ரூ.60 ஆயிரம் இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவன்: தாயின் நகைகளையும் அடகு வைத்தது அம்பலம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை\nநயினார்குளம் சாலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல்\nசென்னையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட திட்டம் பெயரளவில்தான் இருக்கிறது ‘ஸ்மார்ட் சிட்டி’: இன்னும் நடக்கும் அறிக்கை தயாரிப்பு பணி; போக்குவரத்து நெரிசல்; அடிப்படை வசதி இல்லை; சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு\nகல்லூரி மாணவிக்கு ஸ்மார்ட் போன்\nகரூர் பசுபதிபாளையம் சாலை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பம் மாற்றியமைக்க வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/germany/03/238585?ref=category-feed", "date_download": "2021-02-26T03:45:16Z", "digest": "sha1:KFUDAKFH7LWQEOXHD35X4TJ7NHH3IWB7", "length": 8831, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் மோசமாகும் கொரோனா பரவல்... ஏஞ்சலா மெர்க்கல் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் மோசமாகும் கொரோனா பரவல்... ஏஞ்சலா மெர்க்கல் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு\nஜேர்மனியில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ளதையடுத்து, பொது முடக்கத்தை பிப்ரவரி மாதம் 14 வரை நீட்டிக்க ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் உத்தரவிட்டுள்ளார்.\nஜேர்மனியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது முடக்கம் பிப்ரவரி 14 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமார்ச் மாதம் 15ஆம் திகதி வரை, அலுவலகங்கள் தங்கள் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை பணியாளர்கள் குறைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுப்பாடுகள் அமுலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகள் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும்.\nபொது போக்குவரத்தை பயன்படுத்தும்போதும், பல்பொருள் அங்காடிகள் போன்ற இடங்களுக்கு செல்லும்போதும், மக்கள் தரமான மாஸ்க் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nவழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தலாம். பொது இடங்களில் மதுபானம் அருந்த அனுமதி இல்லை.\nபள்ளிகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யாத கடைகள், உணவகங்கள், விளையாட்டு கூடங்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் ஏஞ்சலா மெர்க்கல் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2020/09/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-02-26T04:46:01Z", "digest": "sha1:3PCLZMFT3SMHP4RGU55NJJCFIFPGK6NN", "length": 6817, "nlines": 102, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி மணசனல்லூர் அருகில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி மணசனல்லூர் அருகில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்\nதிருச்சி மணசனல்லூர��� அருகில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்\nதிருச்சி மணசனல்லூர் அருகில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்\nதிருச்சி மனசனல்லூர் அருகில் உள்ள குமரகுடியை சேர்ந்தவர் ராகவன் வயது(23).\nஇவர் மணசனல்லூரில் இருந்து தன் தாயுடன் இரு சக்கர வாகனத்தில் விட்டிர்க்கு சென்று கொண்டிருந்தார். முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயற்சி செய்தார் எதிரே வந்த மோட்டார் சிகளில் மோதி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். பின்னால் வந்த லாரி அவர் மீது மோதி அவர் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே தாய் கண்முன்னால் உயிரிழந்தார். அதிஸ்டவிதமாக அவர் தாய் சிறு காயங்களுடன் உயிர் தப்பித்தார்.\nசம்பவம் அறிந்து காவல் துறையினர் விறந்து வந்து விசாரணை நடத்தினர்\nNamma Trichynammatrichy.in nammatrichynewsntrichyntrichynewsஎன் திருச்சி செய்திகள்என்திருச்சிநம்ம திருச்சிநம்ம திருச்சி செய்திகள்\nதிருச்சியில் 3வது கட்ட பாதாள சாக்கடை திட்டபணி அமைச்சர் ஆய்வு:\nவெறிச்சோடிய திருச்சி பேருந்து நிலையம்\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் :\nதிருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ முகாம்:\nதிருச்சியில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் தேர்வுக்கு வந்தோர் முற்றுகை:\nதிருச்சியில் அரசு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\nதிருச்சி அரசு மருத்துவமனையில் (26/02/2021) சித்த மருத்துவ…\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\nதிருச்சியில் (26/02/2021) இன்றைய சினிமா\nடெல்லி குடியரசு தினவிழாவில் திருச்சி மாணவிக்கு மத்திய…\nதிருச்சியில் சாலையோரம் இறந்து கிடந்த ஆதரவற்ற முதியவர்…\nதிருச்சியில் (28/02/2021) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://provipressmedia.com/2020/11/07/vijayindanger/", "date_download": "2021-02-26T04:14:41Z", "digest": "sha1:JID2AHMU4HIEIZA3KYGG7BGNIS6X7ROZ", "length": 5677, "nlines": 68, "source_domain": "provipressmedia.com", "title": "என் மகன் சிக்கலில் ��ருக்கிறான்! பின்னணி என்ன ? - #ProviHot | PROVI PRESS MEDIA LTD", "raw_content": "\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \n” என் மகன் ஒரு பெரிய சிக்கலில் இருக்கிறார் ” என இயக்குநர் மற்றும் இந்த மூன்றெழுத்து நடிகரின் தந்தை கூறியதை அடுத்து,. திரையுலகில் பலரும் இந்த மூன்றெழுத்து நடிகரின் ரசிகர்களும் குழம்பிபோயிருக்கும் நிலையில். இதுபற்றி ஒரு முக்கிய கட்சி’யில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் நமக்கு தெரிவித்த தகவல்\nவாத்தியார் படபிடிப்பின் போது வருமானவரி துறையினர் இந்த மூன்றெழுத்து நடிகரை தங்களது வாகனத்தில் அழைத்து சென்று இந்த நடிகரின் வீட்டில் சோதனை நடத்தியபோது., கிடைத்த சில ஆவணங்களால், அவர் சிறை செல்லும் அபயாம் இருந்ததாகவும். ஒரு தந்தையாக அவரை காப்பாற்ற ஒரு முக்கிய கட்சி’யின் தலைவரிடம் சமாதானம் பேசி. இந்த நடிகரை காப்பாற்றி இருக்கிறார் இந்த நடிகரின் தந்தை .\nஅந்த சமாதான பேச்சுவார்த்தையில் ” தேர்தல் நேரத்தில் , என் மகனின் மக்கள்/ரசிக பலத்தை பயன்படுத்தி உங்களது கட்சி’க்கு உறுதுணையாக இருக்கிறேன், என உறுதியளித்திருக்கிறார் அந்த நடிகரின் தந்தை. இந்த காரணத்திற்காக நடிகரை விட்டுவைத்தனர்”\nஆனால். இதில் இந்த நடிகருக்கோ இதில் உடன்பாடு இல்லை, பலமுறை இந்த நடிகரிடம் அவரின் தந்தை இதை பற்றி பேச சண்டையில் முடிந்துள்ளது அந்த வாக்குவாதம், அன்று முதல் இன்று வரை இந்த நடிகரு’க்கும் அவர் தந்தைக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.\nதற்போது, தேர்தல் நேரம் நெருங்கவே, இந்த மூன்றெழுத்து நடிகரின் தந்தை தன் மகனை காப்பாற்ற எடுத்த முதல் முயற்சி தான், இந்த அரசியல் கட்சி துவக்கம்\nPrevious இனி அமேசானில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நிச்சய கேஷ் பேக் மற்றும் பரிசுகள்\nஅரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021\nஅரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://provipressmedia.com/category/covid-19/", "date_download": "2021-02-26T04:06:04Z", "digest": "sha1:HOY37CRETTTEFYXAFAWG5QTCQIFTJ245", "length": 5286, "nlines": 90, "source_domain": "provipressmedia.com", "title": "COVID-19 | PROVI PRESS MEDIA LTD", "raw_content": "\nஅரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \n” என் மகன் ஒரு பெரிய சிக்கலில் இருக்கிறார் ” என இயக்குநர் மற்றும் இந்த மூன்றெழுத்து நடிகரின் தந்தை…\nஇனி அமேசானில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு நிச்சய கேஷ் பேக் மற்றும் பரிசுகள்\nமுன்னணி நிறுவனமான அமேசானுடன் இணைந்து ப்ரொவியின் அடுத்த படைப்பான ப்ரொவிஅமேசான் கேஷ் பேக் போர்ட்டல் உருவாக்கப்பட்டுள்ளது.( www.shop.provipressmedia.com ) இந்த…\nCORPORATE வலையில் சிக்கிய கொரோனா நோயாளிகள்\nசென்னை : சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பல மருத்துவமனைகள் நிரம்பிவழிவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்\nநாளை முதல் புதுச்சேரியில் கடற்கரை மற்றும் பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி\nபுதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த புதுச்சேரி சுற்றுலா தளங்களான கடற்கரை , பாரதி பூங்கா மக்கள்…\nபுதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா\nபுதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவர தொடங்கிவிட்டது. இன்று புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் ஒருவருக்கு கொரோனா…\nபுதுச்சேரியில் மேலும் 4 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது \nபுதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவர தொடங்கிவிட்டது. இன்று ( 29.05.2020 ) ஒரே குடும்பத்தை சேர்ந்த…\nஅரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா 08.02.2021\nஎன் மகன் சிக்கலில் இருக்கிறான் பின்னணி என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1071722", "date_download": "2021-02-26T05:36:23Z", "digest": "sha1:VNUIRGKISER36HHV64XLLRPZ3ZIU6TKW", "length": 5604, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வாராணசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாராணசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:07, 25 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n1,877 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n10:24, 22 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n17:07, 25 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\n'''வாராணசி மாவட்டம்''' அல்லது '''வாரனாசி மாவட்டம்''' ({{lang-hi|वाराणसी ज़िला}}, {{lang-ur|وارانسی ضلع}}) என்பது [[இந்தியா]]வின் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேச]] மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் [[வாராணசி]] நகரம் ஆகும். இம்மாவட்டம் வாராணசி பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 1,535 km².\n}} இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 75வது இடத்தில் உள்ளது.[ இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert|2399|PD/sqkm|PD/sqmi}}.][ மேலும் வாராணசி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.32%.][வாராணசி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் உள்ளனர்.][ மேலும் வாராணசி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.05%.][\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-02-26T05:13:51Z", "digest": "sha1:M4ZI6HX6HB4TQEFVWRE3SKY7TTLWKIJX", "length": 17248, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருவேப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கருவேப்பனைச்சான்பட்டை ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 639105\nகருவேப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி (Karuvappanayakenpettai Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4526 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 2264 பேரும் ஆண்கள் 2262 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசை��் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊருணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 8\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குளித்தலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்���ல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2019, 19:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:56:46Z", "digest": "sha1:M4JHYKPFCQBV34WOT4SJ72BFO5USZFCD", "length": 6762, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "டீசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் எண்ணெய்க்கிணறு ஒன்றில் இருந்து கச்சா இறைத்தல்.\nடீசல் என்பது ஒரு வகை எரிமம். இது பெட்ரோலியம் கசிவு முலம் எடுக்கப்படுகிறது.டீசல் என்கிற சொல் டீசல் என்ஜின் கண்டுபிடித்த கிரிஸ்டியன் கர்ல் டீசல் என்ற ஜெர்மனியரின் பெயரைத் தழுவி வந்த சொல். டீசல் எரிமம் டீசல் என்ஜின் எனும் எந்திர ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. டீசல் எஞ்சின்கள் அதிகமாக வாகனங்கள், மின் உற்பத்தி எந்திரங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. டீசலின் அடர்த்தி 850.79998779297 kg/m³. ஆகும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2020, 00:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/election-2021/636397-admk-alliance.html", "date_download": "2021-02-26T03:19:44Z", "digest": "sha1:DK6QDRT3CI32HOTU2GEDZPHJTZVN6EXL", "length": 16414, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிமுக கூட்டணியில் அமமுக வருமா? | admk alliance - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nஅதிமுக கூட்டணியில் அமமுக வருமா\nஅதிமுக கூட்டணியில் அமமுகவையும் இணைக்க வேண்டும் என்று விரும்பும் பாஜக அதற்காக மறைமுக அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.\nதமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. ஆளுங்கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையில், பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, திமுகவை தோற்கடிக்க இணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். அதற்கு, திமுகவை அவர் அழைத்ததாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதுதவிர, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது சாத்தியமில்லை என்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.\nஅதிமுகவில் இருந்து எம்எல்ஏக்களை இழுத்து சசிகலாவும், தினகரனும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரையிலும் எந்த எம்எல்ஏக்களும் தினகரன் பக்கம் செல்லவில்லை. இருப்பினும், திமுகவை தோற்கடிப்பதற்காக, அமமுகவையும் அதிமுக கூட்டணியில் இணைக்க வேண்டும் என்��ு பாஜக விரும்புவதாகவும் அதற்காக இருதரப்புக்கும் மறை\nமுக அழுத்தம் தருவதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் முருகன், சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும். அமமுகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து பாஜக தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார். அதன் பிறகு கோவையில், அமமுகவை சேர்ப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.\nஇதற்கிடையில், சசிகலாவை ஏற்றுக் கொண்டால் ஓபிஎஸ்-ஐ ஆதரிப்போம் என்றும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக எந்த அழுத்தமும் பாஜக தரப்பில் தரப்படவில்லை எனவும் தினகரன் தெரிவித்துள்ளார். இருப்பினும், வாக்கு வங்கி அடிப்படையில், அமமுகவை கூட்டணிக்குள் இழுக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு இருப்பதால்தான் இது போன்ற பேச்சுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அமமுகவினர்தான் இதுபோன்ற கருத்துக்களை வெளியில் பரப்பி வருவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். அத்துடன், அமமுகஅதிமுக கூட்டணிக்குள் வருவதால், இருக்கும் வாக்கு வங்கிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதே அதிமுகவினரின் கருத்தாக உள்ளது.\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nஒன்றிணைவோம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக; அதிமுக- அமமுக இணைப்பை வலியுறுத்தும் போஸ்டர்: மதுரையில்...\nதிமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக\nபோக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசி தமிழக அரசு உரிய தீர்வு காண...\nதமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்; மார்ச் 3 முதல் விருப்ப மனு விநியோகம்: தினகரன்...\nபிரதமர் காலில் விழ முற்பட்ட அதிமுக எம்.பி.\nகாங்கிரஸுக்கு 20 தொகுதிகள் மட்டுமே: மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்த திமுக\nஒன்றிணைவோம�� ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகளாக; அதிமுக- அமமுக இணைப்பை வலியுறுத்தும் போஸ்டர்: மதுரையில்...\nதேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது; விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின்...\nமீன்களையாவது தப்பிச்சுப் போகாம பார்த்துக்கணுமே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n‘நீயா நானா சீசன் 2’\nஏழைத் தாயின் புதல்வர்களுக்கோ, விவசாயி மகன்களுக்கோ அக்கறை கொஞ்சமும் இல்லை- கமல்ஹாசனின் மனம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/news/594177-scholarship-in-government-iti-call-for-student-admission.html", "date_download": "2021-02-26T04:10:02Z", "digest": "sha1:BGCZNNFKVB2BXUZIIALFLJACGIVLCIJC", "length": 15871, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசு ஐடிஐயில் உதவித் தொகையோடு கூடிய படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு | Scholarship in Government ITI: Call for Student Admission - hindutamil.in", "raw_content": "வெள்ளி, பிப்ரவரி 26 2021\nஅரசு ஐடிஐயில் உதவித் தொகையோடு கூடிய படிப்பு: மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு\nநாமக்கல் அரசு ஐடிஐயில் உதவித் தொகையோடு கூடிய படிப்பில் மாணவர்கள் சேர மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\n''கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு, 10-ம் வகுப்புத் தேர்ச்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வி அல்லது ஏதாவது ஒரு டிகிரி, டிப்ளமோ பெற்ற மாணவ, மாணவியர்களிடம் இருந்து www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.\nஇரண்டு ஆண்டுப் படிப்பாக ஃபிட்டர், ஓராண்டுப் படிப்பாக மெக்கானிக் டீசல் தொழிற்பிரிவுகள் காலியாக உள்ளன. இவற்றுக்குப் பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அத்துடன் மாதம் ரு.500 உதவித்தொகை வழங்கப்படும்\nமேலும் லேப்டாப், சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை, வரைபடக் கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 04286 -247472, 84895 55073, 94990 55846, 98433 28575 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்''.\nஇவ்வாறு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ்: அறிவிப்புப் பலகையில் வெளியிட உத்தரவு\nஉதவி கணினி அமைப்பு பொறியாளர், உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் பணிகளுக்குச் சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஇலவச இணையவழிக் கல்வி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு\nகர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு\nScholarshipGovernment ITIStudent Admissionஅரசு ஐடிஐமாணவர் சேர்க்கைஉதவித் தொகைபடிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ்: அறிவிப்புப் பலகையில் வெளியிட உத்தரவு\nஉதவி கணினி அமைப்பு பொறியாளர், உதவி கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் பணிகளுக்குச் சான்றிதழ்...\nஇலவச இணையவழிக் கல்வி: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அழைப்பு\nபாஜகவின் ‘வரப்புயர..’ ‘வெற்றிவேல் வீரவேல்’ முழக்கங்கள்: தமிழை...\nதிமுக இந்து விரோதக் கட்சி: திமுகவுக்கு குடும்பமே...\nரிலையன்ஸ் முனை, அதானி முனை; உண்மை வெளிவந்துவிட்டது:...\nபுதுச்சேரியில் சட்டப்பேரவை கலைக்கப்படும்; குடியரசுத் தலைவர் ஆட்சி...\nகாங்கிரஸைத் தூக்கி எறியுங்கள்; நாடு முழுவதும் மக்கள் புறக்கணிக்கின்றனர்:...\nபிரித்தாளும் அரசியலை கையிலெடுக்க வேண்டாம்; மக்கள் எப்போதோ...\nகுஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம்...\nமுதுகலை நீட் தேர்வு மையங்களைத் தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்\nநாடு முழுவதும் 255 நகரங்களில் நடக்கிறது; மருத்துவ பட்டமேற்படிப்புக்கு ‘நீட்’: மார்ச் 15-க்குள்...\nபேத்தியின் படிப்புக்காக வீட்டை விற்ற ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.24 லட்சம் உதவி ஆதரவுக்கரம்...\nமுதுகலைப் படிப்புகளுக்கான உதவித் தொகை: ஏஐசிடிஇ அறிவிப்பு\n9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: அமைச்சர் செங்கோட்டையன்...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nதேசியக் கைவினைஞர் பயிற்சித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியிருப்பதைத் திரும்பப் பெறுக:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன- இந்தியாவின் பிரதிநிதி ஐ.நா.வில் பேச்சு\nதாம்பரம் அருகே நாளை 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி: பொதுமக்களுக்கு திமுக எம்எல்ஏ.,...\nதேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெற்றுவிட முடியாது; விழிப்புடன் இருங்கள்: தொண்டர்களுக்கு ஸ்டாலின்...\nமீன்களையாவது தப்பிச்சுப் போகாம பார்த்துக்கணுமே\nமதுரை வக்பு வாரியக் கல்லூரி தேர்தலுக்கு தடை\nபிரேசிலில் கரோனா பாதிப்பு 53 லட்சத்தை கடந்தது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newssri.com/news/world/6917/", "date_download": "2021-02-26T03:40:03Z", "digest": "sha1:U335KJMIBP5KAXLNN4HUTBUM4647WEZV", "length": 12635, "nlines": 102, "source_domain": "www.newssri.com", "title": "புதிய வகை கொரோனா வைரஸ் - இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள் – Newssri", "raw_content": "\nபுதிய வகை கொரோனா வைரஸ் – இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள்\nபுதிய வகை கொரோனா வைரஸ் – இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தும் ஐரோப்பிய நாடுகள்\nஇங்கிலாந்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பாதிப்பை தடுக்கும்வகையில் அந்நாட்டில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.\nதடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் கொரோனா விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் புதிய உச்சத்தை தொட்டது. தினமும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nவைரஸ் இவ்வளவு வேகமாக பரவ காரணம் என்ன என்பது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி செய்தனர்.\nஅதில் தற்போதைய கொரோனா வைரஸ் முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது. அதாவது கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\nஇந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய வைரசின் பாதிப்பு சக்தியை கொண்டிருந்த போதும் அதன் பரவும் வேகம் மிகவும் அதிக அளவில் இருந்தது. அதாவது, பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக உள்ளது.\nமியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் –…\nகுடியுரிமை தேர்வு முறை���ில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த…\nதனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் மக்களின் தனிமையை போக்க…\nஇதன் காரணமாகவே இங்கிலாந்தில் அதிக அளவில் மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.\nபுதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை உறுதியானதையடுத்து இங்கிலாந்தின் பல்வேறு மாகாணங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களை தடை செய்வதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று அறிவித்தார். மேலும், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஊரடங்கை அமல்படுத்தினார்.\nஇதற்கிடையில், பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இருந்தே விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கியிருந்தனர்.\nஇதனால், பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு செல்லவும், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் பிற நாடுகளுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரசாக மாற்றமடைந்து வேகமாக பரவி வருவதால் பல ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.\nஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்த தடை இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.\nமற்ற நாடுகளை போலவே ஜெர்மனியும், பிரான்சும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை நிறுத்த திட்டமிட்டு வருகின்றன. இந்த விமான போக்குவரத்து தடை முடிவை ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் விரைவில் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதன் தகவமைப்பை மாற்றி வளர்சிதை மாற்றமடைந்துள்ளது என்ற தகவல் சற்று அதிர்ச்சியளிக்கும் வகையிலே உள்ளது.\n’ஊழலுக்கு எதிரான மனநிலையில் மய்யத்துக்கு கூடுவதை பார்த்து வயிறு எரிகிறதோ\nஜனாதிபதி தேர்தலின் போது தாம் முன்வைத்த கருத்துக்கள் நிறைவேறியுள்ளது-சஜித் பிரேமதாச\nமியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை\nகுடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து –…\nதனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது ஜப்பான்\nஇலங்கை விஜயத்தை நிறைவு செய்தார் இம்ரான் கான்\nகூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் புது அப்டேட்\nவி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை\nஇலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர் அறிவிப்பு.\nமனித உரிமைகள் பேரவையி இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் – சீலரத்ன தேரரின் வேட்பு மனு நிராகரிப்பு\nமியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் –…\nகுடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த…\nதனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் மக்களின் தனிமையை போக்க…\nஇலங்கை விஜயத்தை நிறைவு செய்தார் இம்ரான் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sekarreporter.com/12-6-1547-arokiyadash-advt-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2021-02-26T03:30:23Z", "digest": "sha1:LX2MWII62QR5GZH7R6QSYQTJNDAF5TBD", "length": 6688, "nlines": 38, "source_domain": "www.sekarreporter.com", "title": "[12/6, 15:47] Arokiyadash Advt: அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 06.12.2019 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள அண்ணரின் திருவுருவ சிலைக்கு இன்று சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு சிவ ராஜசேகரன் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.. [12/6, 19:11] Sekarreporter: 🙏 – SEKAR REPORTER", "raw_content": "\n[12/6, 15:47] Arokiyadash Advt: அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 06.12.2019 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள அண்ணரின் திருவுருவ சிலைக்கு இன்று சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு சிவ ராஜசேகரன் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மர���யாதை செய்யப்பட்டது.. [12/6, 19:11] Sekarreporter: 🙏\n[12/6, 15:47] Arokiyadash Advt: அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 06.12.2019 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள அண்ணரின் திருவுருவ சிலைக்கு இன்று சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு சிவ ராஜசேகரன் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcinemanews.net/tag/photos/", "date_download": "2021-02-26T03:19:21Z", "digest": "sha1:P5JW7IJBVABN7ZNMRXHKQISWDPM7ICMG", "length": 4906, "nlines": 48, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "photos – Tamil Cinema News", "raw_content": "\nஇன்று குக் வித் சோமாலியில் பள்ளி சீருடையில் ஷிவாங்கி – இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்\nபிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலயில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இன்று ஒளிபரப்படவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பள்ளி சீருடையில் கலந்துகொள்கிறார் ஷிவாங்கி. அந்த\t...\nசிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்துள்ள நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம்\nஅறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்நிலயில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நாயகனின் தோழனாக நடித்து வரும் ஜெயமோகனுக்கு கிடைந்த்துள்ளது. View\t...\nபியாவின் ஹாட்டான போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரல்\n1993 ம் ஆண்டு பிறந்த பியா, தமிழ் ஜீவாவின் கோ, பல பாண்டியா , கோவா, நெருங்கி வா முத்தமிடாதே போன்ற படங்களில் நடித்தவர். சமூகவலைத்தள பக்கத்தில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டுள்ள பியா சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு. View this post on Instagram A\t...\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-02-26T03:40:30Z", "digest": "sha1:4RUXNQKJDUCH2VS3BFJVN6VCD6WJ275T", "length": 3894, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "கே. புதூர் கிளையில் ரூபாய் 16823 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்கே. புதூர் கிளையில் ரூபாய் 16823 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nகே. புதூர் கிளையில் ரூபாய் 16823 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கே. புதூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 110 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 16823 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mntamilsangam.org/2013-open-chess-competition/attachment/flyer1/", "date_download": "2021-02-26T04:49:13Z", "digest": "sha1:T7HCKQTDX37AQY67JPSVPL5U5LEIG54Y", "length": 6302, "nlines": 201, "source_domain": "mntamilsangam.org", "title": "Flyer1 – Minnesota Tamil Sangam", "raw_content": "\n2019 முத்தமிழ் விழா – Tamil Fest\nதாய்மொழி தின போட்டிகள் – 2021\n2020 – உலகத் தாய்மொழி தினப் போட்டிகள்\n2018 – தாய் மொழி தினம் – போட்டிகள்\n2017 – வாழையிலையில் சைவ மற்றும் கறி விருந்து\n2017 – வாழையிலை விருந்து\n2017 – உலகத் தாய்மொழி தினப் போட்டி\n2016 – மினசோட்டாவில் ஒரு சாதனை\nMNTS – தமிழ் நூலகம்\n2019 முத்தமிழ் விழா – Tamil Fest\nதாய்மொழி தின போட்டிகள் – 2021\n2020 – உலகத் தாய்மொழி தினப் போட்டிகள்\n2018 – தாய் மொழி தினம் – போட்டிகள்\n2017 – வாழையிலையில் சைவ மற்றும் கறி விருந்து\n2017 – வா���ையிலை விருந்து\n2017 – உலகத் தாய்மொழி தினப் போட்டி\n2016 – மினசோட்டாவில் ஒரு சாதனை\nMNTS – தமிழ் நூலகம்\nமினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு நம் தமிழ் மொழியினையும் கலைகளையும் காத்திட, நம் கலாச்சாரத்தினை போற்றிட நம் தமிழர் திருநாளை மினசோட்டாவில் கொண்டாடிடும் இந்த வேளையில், சனவரி மாதம் முழுவதும் தமிழ் மொழி மற்றும் மரபுத் திங்களாக அறிவித்து மினசோட்டா மாநில ஆளுநர் “திரு.டிம் வால்ச்” பிரகடனம் செய்துள்ளார்.\nஇது நம் தமிழ் உறவுகள் அனைவரும் பெருமைப்படும் படியான செய்தியாகும். எங்கள் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி🙏🙏🙏\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfox.com/2021/02/19/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-02-26T04:35:22Z", "digest": "sha1:R3NPOYKMF7UJI3WM4OKFEUJC2PIEADN2", "length": 6222, "nlines": 71, "source_domain": "www.tamilfox.com", "title": "ரவுடியிசத்தை ஒடுக்குவதே முதல் பணி – மு.க ஸ்டாலின் பேச்சு.! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nரவுடியிசத்தை ஒடுக்குவதே முதல் பணி – மு.க ஸ்டாலின் பேச்சு.\nஅதிமுக ஆட்சியில் ரவுடியிசம் அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவின் ரவுடியிசத்தை ஒடுக்குவதே முதல் பணி என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், இறுதிக்கட்ட சமயத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் மதுரையில் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க ஸ்டாலின், இன்று கோயம்புத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்கநல்லூரில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.\nஇதன்போது பேசுகையில், ” தேர்தல் வரும் வேளைகளில் மக்களை சந்திக்கும் பழக்கம் என்னிடம் இல்லை. எந்த விதமான சூழ்நிலையிலும் உங்களோடு உங்களாக இருப்பவன் இந்த மு.க ஸ்டாலின். பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் ரூ.100-ஐ தொடும்.\nமத்தியில் நடைபெறும் பாஜக ஆட்சி மற்றும் மாநிலத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியால் மக்கள் வதைக்கப்படுகின்றனர். அதிமுக ஆட்சியில் ரவுடி���ிசம் அதிகரித்துவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவின் ரவுடியிசத்தை ஒடுக்குவதே முதல் பணி ” என்று தெரிவித்தார்.\nநெற்பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்… கண்டுகொள்வாரா சிவகங்கை மாவட்ட கலெக்டர்..\nராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபுக்கு கலைமாமணி விருது: தமிழக அரசு அறிவிப்பு\nகிரீன் கார்டுக்கு டிரம்ப் விதித்த தடையை ரத்து செய்தார் அதிபர் ஜோ பைடன்\nதாம்பரம் அருகே நாளை 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி: பொதுமக்களுக்கு திமுக எம்எல்ஏ., தா.மோ.அன்பரசன் அழைப்பு\nமுகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருள் நிரப்பிய சொகுசு கார் பறிமுதல்\nசீனாவில் 100 சதவீதம் வறுமை ஒழிப்பு\n சகாயம் அரசியல் எண்ட்ரியும், பொதுமக்கள் ஆதரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-26T03:56:47Z", "digest": "sha1:EJBQBRH5SGGJH6OIQSVGCY6AXLV33U72", "length": 7299, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி * பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பிய புதிய புகைப்படம் இணையத்தில் வைரல் * போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எல் சாப்போ மனைவி கைது * இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: நாளைய போட்டியின் முக்கிய தகவல்கள்\nஇஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார்\nசர்வதேச அளவில் ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய அதிகாரசபையிலிருந்து 2007ல் காசாவை வலுக்கட்டாயமாகக் ஹமாஸ் கைப்பற்றியதிலிருந்து, ��ஸ்ரேல் மற்றும் காசா போராளிகள் மூன்று போர்களை நடத்தினர். 2014ல் மூன்றாவது போர் 50 நாட்கள் நீடித்தது. இதனால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது.\nஇதுபோல் அடிக்கடி வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது சுமார் 10 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு அபு எல்-அட்டா தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மூத்த இஸ்லாமிய ஜிஹாத் ஈரானிய ஆதரவு தளபதி பஹா அபு எல்-அட்டா கொல்லப்பட்டார். வான்வழித் தாக்குதலில் ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள தகவலில் தெஹ்ரானில் தெற்கு இஸ்ரேல் சமூகங்களுக்கு எதிராக சமீபத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அபு எல்-அட்டா தான் காரணம் . இதை தொடர்ந்து உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://designedtofitnutrition.com/ta/%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2021-02-26T03:24:17Z", "digest": "sha1:LLGCZWK24WTJL5MJWJYE5QMUN52PACR4", "length": 5292, "nlines": 15, "source_domain": "designedtofitnutrition.com", "title": "குறைவான குறட்டைவிடுதல் > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்இளம் தங்கஅழகுமேலும் மார்பகCelluliteChiropodyகூட்டு பாதுகாப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nகுறைவான குறட்டைவிடுதல் > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்\nஎன் கருத்துப்படி, சிறந்த எதிர்ப்பு குறட்டை தயாரிப்பு பல வழிகளில் பயனுள்ள ஒன்றாகும். உங்களுக்கு நீண்ட நேரம் குறட்டை பழக்கம் இருந்தால், தூங்குவது ஒரு உண்மையான பிரச்சினை. அதாவது நீங்கள் வசதியான வழியில் தூங்க வேண்டும், எனவே உங்கள் தூக்கத்தின் எஞ்சிய பகுதியை நீங்கள் அனுபவிக்க முடியும். குறட்டை பழக்கத்தைத் தொடர, தூக்கமின்மையைத் தவிர்ப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இந்த பக்கத்தில் உள்ள எதிர்ப்பு குறட்டை தயாரிப்புகள் இதைச் செய்ய உங்களுக்கு உதவும். உங்கள் தூக்கத்தில் குறட்டை பழக்கத்தை எவ்வாறு அகற்றுவது என்பதை நான் முதலில் உங்களுக்குக் காண்பிப்பேன், பின்னர், குறட்டை மற்றும் தூக்கத்தை சமாளிக்க சில வழிகளைக் காண்பிப்பேன். எனது புத்தகங்களில் கிடைக்கும் குறட்டை வைத்தியம் இங்கே: சில காரணங்களால், குறட்டை மிகவும் பொதுவானதாகிவிட்டது. நீங்கள் நீண்ட நேரம் குறட்டை விட்டால், நீங்கள் குறட்டை எடுக்கும் ஒரு தீவிர பழக்கத்தை உருவாக்கலாம். உதாரணமாக, நள்ளிரவில் மட்டுமே இருந்தாலும், நீங்கள் எழுந்திருக்கும்போது இதுபோன்ற உணர்வை நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் தெளிவாக சிந்திக்கவோ அல்லது வேறு எதையுமே கவனம் செலுத்தவோ கூட முன் குறட்டை விடலாம். சிலருக்கு குறட்டைக்கு தீவிர ஏக்கம் கிடைக்கிறது, அது கழுத்தில் ஒரு உண்மையான வலி.\nசமீபத்தில் அறியப்பட்ட எண்ணற்ற அறிக்கைகளை நீங்கள் Airsnore, Airsnore பல Airsnore மீண்டும் ஒருபோதும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thamilkural.net/newskural/mainnews/100156/", "date_download": "2021-02-26T03:24:42Z", "digest": "sha1:7TDLZNPFVS7CY766USB7RZCFEYAVBNMA", "length": 10730, "nlines": 160, "source_domain": "thamilkural.net", "title": "கிளிநொச்சி மாவட்டத்தில் 1,846 குடும்பங்கள் பாதிப்பு! - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome செய்திக்குரல் பிரதான செய்திகள் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,846 குடும்பங்கள் பாதிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் 1,846 குடும்பங்கள் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 1 846 குடும்பங்களைச் சேர்ந்த 5 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nநேற்று (05) மாலை நான்கு மணி வரையில் திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் மூன்று வீடுகள் முழுமையாகவும், 273 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, இரண்டு பாதுகாப்பு அமைவிடங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 650 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nகண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nபூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 654 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் மூன்று வீடுகள் முழுையாகவும், 194 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.\nஅத்துடன், இரணைதீவில் அனர்த்தத்தினால் சிக்கியுள்ள 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தொடர்ந்தும் இரண்டு பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.\nஇந்நிலையில், பாதிக்கபபட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை அந்தந்த பிரதேச செயலகங்கள் ஊடாக பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleபசறை கணவரெல்ல பகுதியில் 6 வயது சிறுமி உட்பட இருவருக்கு கொரோனா\nNext articleயாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று\nகொரோனா மரண சரீரங்களை அடக்கம் செய்ய அனுமதி\nநேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவான பிரதேசங்கள்\nயாழ் மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது- யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nசுகாதார சிற்றூழியர்களுக்குப் பதிலாக இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது -ரவிகரன்\nஜெனிவாப் பிரேரணை வரைவின் வெற்றி வாய்ப்பு ; 40 அங்கத்துவ நாடுகளின் கருத்து இன்று...\nகேள்விகளை சமர்��்பித்து இரண்டு மாதங்களாகின்றன; இன்னும் பதில் கிடைக்கவில்லை – சபையில் சாணக்கியன் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_15.html", "date_download": "2021-02-26T03:57:27Z", "digest": "sha1:IIJZPG3CP2NT5SILIMR3D35PHXFO7QBL", "length": 8991, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழீழ விடுதலை புலிகள் சரணைடந்து காணாமல்போனாா்களா? ஆதாரம் என்ன இருக்கிறது? கோட்டா கேள்வி - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகள் சரணைடந்து காணாமல்போனாா்களா ஆதாரம் என்ன இருக்கிறது\n2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போாில் சரணடைந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் புனா்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனா்.\nஇந்நிலையில் சரணடைந்தவா்களை காணவில்லை என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்ஸ கூறியுள்ளாா்.\nஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார். “2015 ஆம் ஆண்டு ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறிய இலங்கை தொடர்பான தீர்மானத்தை எனது அரசு அங்கீகரிக்காது.\nஎன்றும் அவர் இதன்போது தெரிவித்தார். வெள்ளை வான் கலாசாரம் என்னுடையதில்லை. ஆட்சி மாற்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம். இராணுவத்திற்கு நான் தலைமைதாங்கவில்லை\nஎன்றும் கோத்தாபய ராஜபக்ச குறிப்பிட்டார்.\nTags இலங்கை, சிறப்பு செய்திகள்\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.stylecraze.com/tamil/ular-vendhaya-keerai-tharum-nanmaikal-in-tamil/", "date_download": "2021-02-26T04:40:07Z", "digest": "sha1:26PU7HYGHOLX7RQCQ477QY2PAJPS74CU", "length": 32319, "nlines": 197, "source_domain": "www.stylecraze.com", "title": "உணவின் சுவையை மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் கசூரி மேத்தி - Benefits of Kasoori methi in tamil", "raw_content": "\nஉணவின் சுவையை மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் கசூரி மேத்தி – Benefits of Kasoori methi in tamil\nகாய்கறி முதல் பராத்தாக்கள் வரை எல்லா வகையான உணவுப்பொருட்களிலும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. அதே அளவு பயன்தரக்கூடியது வெந்தயக்கீரை (Dried fenugreek leaves in tamil). இது சாப்பிட சுவையாக இருந்தாலும், ஆயுர்வேத கண்ணோட்டத்தில் இது பல நன்மைகளையும் கொண்டுள்ளது.\nஉலர்ந்த வெந்தய கீரை மற்றும் தானியங்கள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும். அதே நேரத்தில், யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், அது குணப்படுத்தும் பண்புகளுக்கு மட்டுமே உதவும்.\nஆனால் ஒருவருக்கு கடுமையான பிரச்சினை இருந்தால், மருத்துவ சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்த கட்டுரையில், வெந்தயக்கீரையின் (kasuri methi) பயன்பாடு மற்றும் வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பேசுவோம்.\nஉலர் வெந்தயக் கீரை என்றால் என்ன\nஉலர் வெந்தய கீரையின் நன்மைகள் – Benefits of Kasuri methi in tamil\nகசூரி மேத்தி எவ்வாறு பயன்படுத்துவது\nவெந்தயத்தை நீண்ட நேரம் பாதுகாப்பது எப்படி\nவெந்தயம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்கவிளைவுகள் – Side effects of Dried Fenugreek Leaves in Tamil\nஉலர் வெந்தயக் கீரை என்றால் என்ன\nவெந்தயம் ஒரு வகை உணவு மூலப்பொருளாகும். இதனை உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். அதன் பச்சை இலைகளை சாதாரண கீரைகளைப்போல காய்கறியாக உட்கொள்ளலாம். அதே நேரத்தில், அதன் தானியங்களும் உணவு தயாரிக்��ும் போது பயன்படுத்தப்படுகின்றன. வெந்தயக் கீரை இரண்டு முதல் மூன்று அடி உயரம் கொண்டது. அதன் நெற்று சிறிய மஞ்சள்-பழுப்பு மணம் கொண்ட தானியங்களைக் கொண்டுள்ளது. இது மத்தியதரைக் கடல் பகுதி, தென் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் ஏராளமாக பயிரிடப்படுகிறது. வெந்தயம் இந்தியாவில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளில் மெத்தி என்று அழைக்கப்பட்டாலும், அதன் பெயர் சமஸ்கிருதத்தில் சேதிகா, கன்னடத்தில் மென்டியா, தெலுங்கில் மெண்டுலு, தமிழில் வெந்தயம், மலையாளத்தில் வந்தியம், ஆங்கிலத்தில் Fenugreek மற்றும் லத்தீன் மொழியில் ஃபோனம் கிரேக்கம் என அழைக்கப்படுகிறது.\nஉலர் வெந்தய கீரையின் நன்மைகள் – Benefits of Kasuri methi in tamil\nவெந்தயக் கீரையில் இரும்புச்சத்து உட்பட பல சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. அவை உடலுக்கு எந்தெந்த வழிகளில் உதவும் என்பதை அடுத்து பார்க்கலாம்.\n1. கசூரி மேத்தி உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது\nஒருவர் உடல் எடையை குறைக்க விரும்பினால், வெந்தயம் பயன்படுத்துவது அதற்கு உதவியாக இருக்கும். உண்மையில், வெந்தயம் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்க உதவும். அதில் ஒரு நல்ல அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இது உணவை ஜீரணித்து, பசி உணர்வை அதிகரிக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம் (1). கூடுதலாக, வெந்தயத்தில் பல்வேறு வகையான பாலிபினால்கள் காணப்படுகின்றன. இது உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கும்.\n2. கசூரி மேத்தி கொழுப்பை குறைக்க உதவுகிறது\nஉடலில் கொழுப்பு அதிகரிப்பதால் பல சிக்கல்கள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், வெந்தயக் கீரையை பயன்படுத்துவது கொழுப்பைக் கட்டுப்படுத்த நல்ல வழியாகும். உண்மையில், ஒரு விஞ்ஞான ஆய்வின்படி, வெந்தயத்தில் நரிங்கெனின் என்ற ஃபிளாவனாய்டு உள்ளது. இரத்தத்தில் உள்ள லிப்பிட்களின் அளவைக் குறைப்பதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது, இதன் காரணமாக நோயாளியின் அதிக கொழுப்பைக் குறைக்க முடியும் (2).\n3. கசூரி மேத்தி நீரிழிவுநோய் அறிகுறிகளை கட்டுப்படுத்துகிறது\nநீரிழிவு நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சிக்கல் கொண்டவர்கள் வெந்தய கீரையை தங்கள் உணவில் சேர்���்கலாம். இதை உறுதிப்படுத்த, ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, வெந்தயம் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். கூடுதலாக, டைப் -2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் இது செயல்படலாம். அதே நேரத்தில், மற்றொரு ஆராய்ச்சியின் படி, நீரிழிவு நோய்க்கு நன்மை விளைவிப்பது என்றால், அதில் உள்ள இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவு காரணமாக இருக்கலாம்.வெந்தயக் கீரை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதாக அறியப்படுகிறது (3). எனவே, சாதாரண இரத்த சர்க்கரை உள்ளவர்கள் இதை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\n4. கசூரி மேத்தி தாய்ப்பாலை அதிகரிக்கிறது\nபிரசவத்திற்குப் பிறகு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் பாலை விட சிறந்தது எதுவுமில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில், தாய்ப்பால் கொடுக்கும் பெண் வெந்தய கீரை அல்லது வெந்தயம் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீரை எடுத்துக் கொள்ளலாம். தாய்ப்பாலின் தரம் மற்றும் அளவை அதிகரிக்க வெந்தயத்தை உட்கொள்ளலாம் என்று என்சிபிஐ இணையதளத்தில் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது (4). தற்போதைக்கு, இந்த விஷயத்தில் வெந்தயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிய மேலும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.\n5. கசூரி மேத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது\nஇதயம் சிறப்பாக செயல்பட, வெந்தயக்கீரை பரிந்துரைக்கப்படுகிறது. வெந்தய கீரையை தவறாமல் உட்கொள்பவர்கள் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் மற்றும் தாக்குதல் நடந்தாலும் கூட, ஒரு அபாயகரமான நிலையைத் தவிர்க்கலாம். இறப்புக்கு பின்னால் மாரடைப்பு ஒரு முக்கிய காரணம் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. இதயத்தின் தமனிகள் தடைபடும்போது இது நிகழ்கிறது. அதே நேரத்தில், வெந்தயம் இந்த நிலையில் இருந்து ஒருவரை பாதுகாக்க முடியும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும், வெந்தயம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்க உதவும். மாரடைப்பின் போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் நிலை ஆபத்தானது. உடலில் இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த வெந்தயம் உதவக்கூடும். இதன் காரணமாக தமனிகளில் எந்த தடையும் ஏற்படாது (5). இத்தகைய சூழ்நிலையில், வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதயத்���ை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\n6. கசூரி மேத்தி குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது\nவெந்தயக்கீரையில் நல்ல அளவு நார்ச்சத்து காணப்படுகிறது. இது உணவை ஜீரணித்து, பசி உணர்வை அதிகரிக்காமல் தடுக்கிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் குடல் சார்ந்த பிரச்சனைகள் உண்டாவது தடுக்கப்படுகிறது.\n7. கசூரி மேத்தி இரத்த சோகை வராமல் தடுக்கிறது\nஉடலில் ரத்த சோகை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். வெந்தயத்தின் மருத்துவ பண்புகள் இந்த சிக்கலைக் குறைக்க உதவும். வெந்தயத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையின் தீவிரத்தை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\n8. கசூரி மேத்தி சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது\nவெந்தயக் கீரை சருமத்திற்கு நன்மை பயக்கும். என்.சி.பி.ஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு விஞ்ஞான ஆய்வில், வெந்தயம் ஆக்ஸிஜனேற்ற, சுருக்க எதிர்ப்பு, ஈரப்பதமாக்குதல் மற்றும் தோல் மென்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது (6). எனவே, வெந்தயத்தின் நன்மைகள் தோல் ஆரோக்கியத்திற்கு உதவலாம்.\n9. கசூரி மேத்தி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது\nவெந்தயத்தைப் பயன்படுத்துவதால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். ஒரு மருத்துவ ஆராய்ச்சியின் படி, வெந்தயம் விதைகளில் புரதம் நிறைந்துள்ளது, இது முடிக்கு அவசியம். இது வழுக்கை, முடி மெலிந்து, முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்க உதவும். கூடுதலாக, வெந்தயத்தில் லெசித்தின் உள்ளது, இது இயற்கையாகவே முடியை வலுப்படுத்தி ஈரப்பதமாக்கும். இது பொடுகுத் தன்மையையும் விலக்கி வைக்கலாம் (7). அத்தகைய சூழ்நிலையில், வெந்தய தூளின் நன்மைகள் கூந்தலில் காணப்படுகின்றன.\nகசூரி மேத்தி எவ்வாறு பயன்படுத்துவது\nவெந்தயம் சூடாக இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதை நேரடியாக உட்கொண்டால் நன்மைகளை இழக்க நேரிடும். எனவே, வெந்தய கீரைகளை சமைத்து பிறகே சாப்பிட வேண்டும்.\nவெந்தய கீரை கொண்டு மூலிகை தேநீர் செய்து குடிக்கலாம். வெந்தயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அதில் சுவைக்காக எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கலாம். இதை காலையிலும் மாலையிலும் குடிக்கலாம்.\nநீரிழிவு போன்ற நிலையில், ஒரு நாளைக்கு 25 முதல் 50 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். ஆயினும்கூட, உங்கள் டயட்ட��ஷியனுடன் பேசி சரியான அளவை அறிந்து கொள்வது நல்லது. (8)\nவெந்தயத்தை நீண்ட நேரம் பாதுகாப்பது எப்படி\nவெந்தயத்தின் பச்சை இலைகளை குளிர்சாதன பெட்டியில் சேமித்து சில நாட்கள் பாதுகாப்பாக வைக்கலாம். அதன் இலைகளின் இலைகளை துணியால் போர்த்தி ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை பாதுகாப்பாக வைக்கலாம். கசூரி மேத்தி இலைகளை காற்று புகா கொள்கலனில் அடைத்து வைத்தால் நீண்ட நாள்களுக்கு கெடாமல் இருக்கும். (9).\nவெந்தயம் சாப்பிடுவதால் உண்டாகும் பக்கவிளைவுகள் – Side effects of Dried Fenugreek Leaves in Tamil\nவெந்தயம் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்தும். ஆனால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது சில சந்தர்ப்பங்களில், பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். வெந்தயத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி அடுத்து பார்க்கலாம்.\nகுறைந்த இரத்த சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது இரத்தச் சர்க்கரை அளவை குறைக்கும் விளைவைக் கொண்டுள்ளது.\nவெந்தயம் ஒரு ஆண்டிஹைபர்ட்டென்சிவ் விளைவைக் கொண்டுள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே, யாருடைய உடல் இரத்த அழுத்தம் குறைவாக உள்ளதோ, அவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும்.\nகர்ப்பிணி அதை உட்கொள்ளக்கூடாது. அவர்கள் இன்னும் வெந்தயம் சாப்பிட வேண்டியிருந்தால், நிச்சயமாக இது தொடர்பாக மருத்துவரிடம் பேச வேண்டும்.\nவெந்தயம் விதைகள் செரிமான அமைப்புக்கு நல்லது என்றாலும், சில சமயங்களில் இது வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இதை சாப்பிடுவதன் மூலம் வயிறு வருத்தமாக இருந்தால், அது குழந்தைக்கு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். எனவே, இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டவுடன் அதை எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள்.\nகர்ப்பிணிப் பெண் அதை அதிகமாக உட்கொண்டால், முன்கூட்டிய கருப்பைச் சுருக்கம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியும். வெந்தயத்தில் ஆக்ஸிடாஸின் உள்ளது, இது கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் ஒரு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும்.\nசிலருக்கு வெந்தயம் சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இந்த ஒவ்வாமையை முகத்தில் வீக்கமாகக் காணலாம். அதே சமயம், சிலருக்கு உடலில் தடிப்புகள் இருக்கலாம், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.\nமுடிவாக உலர்ந்த வெந்தயக்கீரையின் நன்மைகள் பற்றி இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். மேலும், வெந்தயம் தீங்கு விளைவிக்கும், அதைப் பற்றிய தகவல்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அளவாக மற்றும் தவறாமல் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தைப் பெறுங்கள். எங்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உடல்நலம் தொடர்பான பிற கட்டுரைகளையும் நீங்கள் அடுத்து படிக்கலாம்.\nஆம், அதன் வரையறுக்கப்பட்ட அளவை தினமும் எடுத்துக் கொள்ளலாம். அதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என மேலே உள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். மேலும், ஒவ்வொரு நபரின் உடல் திறன் வேறுபட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉலர்ந்த வெந்தயம் இலைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்\nகாற்று இல்லாத சூழ்நிலையில் பாதுகாத்தால் ஒரு மாதம் வரை கூட அதனை பயன்படுத்த முடியும்.\nஉலர்ந்த வெந்தய இலைகளுக்கு பதிலாக சாதாரண வெந்தயம் பயன்படுத்தலாமா\nநிச்சயமாக, ஏறக்குறைய இரண்டிலும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.\nஉலர்ந்த வெந்தய இலையின் சுவை எப்படி இருக்கும்\nமற்ற கீரை வகைகளைப்போலவே, சற்று கசப்புத்தன்மை கொண்டதாகவும், சிறிதளவு உவர்ப்பு தன்மையுடனும் இருக்கும்.\nநிச்சயமாக இல்லை. இரண்டு வெவ்வேறு பண்புகளை கொண்டுள்ளன\nஉச்சி முதல் பாதம் வரை அத்தனை நன்மை கொண்ட ஆலிவ் – Benefits of Olive in Tamil - February 23, 2021\nஎதற்கெடுத்தாலும் பொசுக் பொசுக் எனக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறதா ஈஸியா ரிலாக்ஸ் ஆக சில ரகசிய வழிமுறைகள் ஈஸியா ரிலாக்ஸ் ஆக சில ரகசிய வழிமுறைகள் \nஉச்சி முதல் பாதம் வரை அத்தனை நன்மை கொண்ட ஆலிவ் – Benefits of Olive in Tamil\nகொழுப்பு கல்லீரலை குணப்படுத்த வீட்டு வைத்தியம் – home remedies for fatty liver in Tamil\nமூங்கில் தண்டுகள் பலன்களும் பக்க விளைவுகளும் – benefits of bamboo shoots in Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilwin.lk/11511/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-4/", "date_download": "2021-02-26T03:21:55Z", "digest": "sha1:ICHXDHRXBNBSUBDGMUORZ5TJYPFC43KG", "length": 6545, "nlines": 84, "source_domain": "www.tamilwin.lk", "title": "இந்திய மீனவர்கள் கைது - Tamilwin.LK Sri Lanka இந்திய மீனவர்கள் கைது - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் மின்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 05 பேர் கங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த மீனவர்களின் படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.\nசர்வதேச கடல் எல்லை தொடர்பாக தெளிவின்றி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/potato-onion-vadai-recipe/", "date_download": "2021-02-26T03:59:19Z", "digest": "sha1:Z7EUSTKUZBHQUL5Q5CEPMGYD6WEM7F4X", "length": 13026, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "உருளைக்கிழங்கு வெங்காயம் வடை | Potato vada recipe in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் உங்க வீட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி\nஉங்க வீட்டில் உருளைக்கிழங்கு, வெங்காயம் மட்டும் இருந்தா போதும் 5 நிமிஷத்துல சூப்பரான வடை ரெடி\nநாம் எவ்வளவோ விதவிதமான வடைகளை செய்து சாப்பிட்டு பார்த்திருப்போம். அதில் வித்தியாசமான முறையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை வைத்து செய்யக் கூடிய சூப்பரான வடையை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த வடையை செய்ய அதிகமாக எந்த பொருட்களும் தேவைப்படாது. சட்டுனு அஞ்சு நிமிஷத்துல வடை சுட்டு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி செஞ்சிடலாம். உருளைக் கிழங்கு வெங்காய வடையை எப்படி செய்வது என்பதை இனி இப்பதிவில் தொடர்ந்து பார்ப்போம்.\nஉருளைக் கிழங்கு வெங்காய வடை செய்ய தேவையான பொருட்கள்:\nஉருளைக் கிழங்கு – 2,\nவெங்காயம் – 1 பெரியது,\nகடலை மாவு- 2 டேபிள் ஸ்பூன்,\nபச்சை மிளகாய் – 1,\nமிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,\nகரம் மசாலா – கால் டீஸ்பூன்,\nகறிவேப்பிலை, கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது,\nஉப்பு – தேவையான அளவிற்கு.\nஉருளைக் கிழங்கு வெங்காய வடை செய்முறை விளக்கம்:\nஉருளைக் கிழங்கை முதலில் தோல் நீக்கி துருவலில் துருவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நீளமாக மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய உருளைக் கிழங்கை பிழிந்தால், அதிலிருந்து நிறைய சாறு வரும். உருளைக் கிழங்கில் இருக்கும் சாற்றை நீக்கி உலர்வாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கிய வெங்காயத்தில் உப்பு சேர்த்து கலந்து விட்டால் நீர் விடும். இந்த நீரே வடைக்கு போதுமானது. இதற்கென தனியாக தண்ணீர் சேர்க்க தேவையில்லை.\nஉருளைக் கிழங்குடன் வெங்காயம் சேர்த்து கலந்து விடுங்கள். பின்னர் இதனுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் பெருங்காயத் தூள் சிட்டிகை அளவு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் கடலைமாவு சேர்த்து வடை பதத்திற்கு பிசிறி வைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேறியதும் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடுங்கள். எண்ணெய் கொதித்ததும் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை வடை போல் கைகளை தட்டி எண்ணெயில் போட்டு சுட சுட எடுத்து விடுங்கள். ஆரோக்கியமான வெங்காய உருளைக்கிழங்கு வடை ஐந்தே நிமிடத்தில் சுடச்சுட தயாராகி விடும். இதனுடைய சுவையும் அட்டகாசமாக இருக்கும்.\nஎப்பொழுதும் உளுந்த வடை, மசால் வடை என்று ஒரே விதமான வடையை செய்து அழுத்து போனவர்கள் இது போல் புதுமையான முறையில் வடையை செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதற்கும் மிக மிக சுலபமாக இருக்கும். இந்த மழை நேரத்தில் மாலை வேளையில் சூடான டீயுடன் இந்த வடையை சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.\nஇந்த வடையை செய்யும் பொழுது குறிப்பாக தண்ணீர் சேர்க்கக் கூடாது. வெங்காயத்தில் இருக்கும் தண்ணீரே வடைக்கு போதுமானது. இதனால் எண்ணெயும் அதிகமாக செலவு ஆகாது. அதிக சுவையுள்ள உருளைக்கிழங்கு வெங்காய வடையை செய்வதற்கு அதிக பொருட்களும் தேவைப்படாது என்பதால் அடிக்கடி செய்து உண்டு நீங்களும் மகிழலாம்.\nசுமாரா சமைக்கிறவங்க சாம்பார் வைத்தாலும், அந்த சாம்பார் வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும். இந்த சாம்பார் பொடியை 1 ஸ்பூன் போட்டால்\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஉருளைக்கிழங்கு வெங்காய வடை செய்வது எப்படி\nவெறும் 10 நிமிடத்தில் ஓட்டல் ஸ்டைல் குருமாவை ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள் இட்லி தோசைக்கு செம்ம சைட் டிஷ் இது.\nமோர் குழம்பு சமைக்கும் பொழுது நாம் செய்யும் தவறு என்ன மோர் திரிந்து விடாமல், காய்கறிகள் இல்லாமல் ஒரே ஒரு வெங்காயத்தை மட்டும் வைத்து 10 நிமிடத்தில் அட்டகாசமான மோர் குழம்பு செய்வது...\nஉடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள கொள்ளு பொடி எப்படி செய்வது இட்லி பொடி போல, கொள்ளு பொடி ரெசிபி உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hi5fox.com/uppena-box-office-collection/", "date_download": "2021-02-26T03:55:49Z", "digest": "sha1:LX76CWEKACXEPVZ26YWMRUYRN4XCWPZE", "length": 6003, "nlines": 127, "source_domain": "hi5fox.com", "title": "Uppena Box Office Collection | உப்பேனா பாக்ஸ் ஆபிஸ் வசூல்", "raw_content": "\nHome Box Office Collection உப்பேனா பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nஉப்பேனா பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n2 உப்பேனா பாக்ஸ் ஆபிஸ் வசூல் :\n3 மேலும் படிக்க :\nகதாநாயகராக நடிகர் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் மற்றும் கதாநாயகியாக கிருதி ஷெட்டி ஆகியோர் நடிக்க புச்சி பாபு சனா இயக்கிய ஒரு காதல் அதிரடி பொழுதுபோக்கு படம் உப்பேனா. மேலும் முக்கிய வேடங்களில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nமேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தை சுகுமார் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் ஆகியோருடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனர் தயாரித்துருந்தார்.\nஇந்திய முழுவதும் முதல் நான்கு நாள் ஆந்திரா /தெலுங்கானாவில் வசூல் நிலவரத்தை தெரிவித்துளோம்\nஉப்பேனா பாக்ஸ் ஆபிஸ் வசூல் :\nஆந்திரா /தெலுங்கானா வில் மட்டும் மொத்த வசூல் ஆனது 46.95 crore(Gross) ஐ தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது\nகுறிப்பு : இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.\nமாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nபாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nPrevious articleபாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nNext articleசக்ரா பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nசக்ரா பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nபாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nகளத்தில் சந்திப்போம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி \nபிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்\nமுன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..\nமுக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://photography-in-tamil.blogspot.com/2008/05/pit-2008.html", "date_download": "2021-02-26T03:10:47Z", "digest": "sha1:7GCIA63HTJIE7ILELWNWFYTYYUZBSCFX", "length": 53194, "nlines": 935, "source_domain": "photography-in-tamil.blogspot.com", "title": "PIT - ஜூன் 2008 - போட்டி அறிவிப்பு | PiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை", "raw_content": "\nPIT - ஜூன் 2008 - போட்டி அறிவிப்பு\nஎங்கள் இனிய பிட் நண்பர்களே\nஉங்கள் பாசத்துக்குரிய கைப்புள்ள/சர்வேசன் பேசுகிறோம்.\nமேடம் க்யூரி, எடியூரப்பா, ஸ்ரீசாந்த், கே.பி.சுந்தராம்பாள், டேனியல் க்ரேக், ராஜர் ஃபெடரர், சுனிதா வில்லியம்ஸ், CVR, அன்னை தெரசா, வெள்ளிக்கிழமை ��ாமசாமி - இதெல்லாம் என்னங்க\nஇந்த பெயர்ச்சொற்களை நாம எல்லாரும் நியாபகம் வச்சிக்க காரணமா இருக்கறது இப்பெயர்களுடன் நாம் தொடர்பு படுத்திப் பார்க்கும் வினைச்சொற்கள் அல்லது அவர்கள் செய்த/செய்கின்ற செயல்கள்/வேலைகள். இந்த மாதம் மேலே சொன்ன மாதிரி பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் இணைத்து ஒரு புகைப்படம் எடுக்கனும். அது தான் போட்டி.\nஎன்னடா தலைப்பு கொடுக்கச் சொன்னா தமிழ் இலக்கணம் பத்தி பேசறான்னு நெனக்கிறீங்களா அதாவது பெயர்ச்சொல்லாகிய உயிரினம், வினைச் சொல்லாகிய தன் அன்றாட வேலையில் ஈடுபட்டிருப்பதை காட்ட வேண்டும். கவனிக்க \"உயிரினம்\" அதாவது பெயர்ச்சொல்லாகிய உயிரினம், வினைச் சொல்லாகிய தன் அன்றாட வேலையில் ஈடுபட்டிருப்பதை காட்ட வேண்டும். கவனிக்க \"உயிரினம்\" - மனிதர்களாகவும் இருக்கலாம், மிருகங்களாகவும் இருக்கலாம். வேலை செய்யும் தாவரங்கள் எதுவும் இல்லைன்னே நெனக்கிறோம். அதுனால மனிதர்ஸ் அண்ட் மிருகம்ஸ் ஒன்லி.\nகீழே இருக்கற சாம்பிள் படங்களைப் பாருங்க, உங்களுக்கே புரியும்.\nஅன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work) - அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் உயிரினங்களைப்(மனிதர்கள்/மிருகங்கள்) ஒரு படத்துக்குள் கொண்டு வருதல்.\nநினைவில் வைக்க வேண்டிய தேதிகள்\nஜூன் - 1 : போட்டித் தொடங்கும் தேதி\nஜூன் - 15 , 23:59 இந்திய நேரம் : போட்டி முடிவடையும் தேதி\nஜூன் - 25 க்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்\nஎப்படி தெரிவிப்பது / கலந்துக் கொள்வது உங்களின் வலைப்பூவிலோ அல்லது photo sharing இணைய தளம் \"Flickr, Picsasa Web, Photobucket\" போன்ற ஏதாவது ஒரு இடத்தில் படங்களை வலையேற்றி இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உஙகள் வலைப்பூவில் இருக்கும் முதல் புகைப்படம் இந்த போட்டிக்கு எடுத்துக்கப்படும்.\nஎந்த மாதிரி படங்கள் எடுக்கலாம்\n1. குழந்தைக்குச் சோறூட்டும் தாய்\n2. வீட்டுப்பாடம் எழுதும் பள்ளிச்சிறுவன்\n3. ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் உங்கள் சக ஊழியர்\n4. வண்டியை இழுத்துச் செல்லும் மாடு\n5. சோற்று பருக்கையைச் சுமந்து செல்லும் எறும்பு\n6. யாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் மளிகை கடைகாரர்\n7. பூவை முழம்போடும் பூ விற்கும் பெண்\nமேலே உள்ளவை ஒரு சாம்பிளுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டவை. As always, the sky is your limit.\nஅ. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும. மற்றவரால் பிடிக்கப்பட்ட, உங்களை க���ர்ந்த படம் போட்டிக்கு எடுத்துக்க கூடாது.\nஆ. புகைப்படத்தை எடுக்கும்போது date option ஐ disable பண்ணிடுங்களேன். அது நமக்கு தேவை இல்லை. EXIF ல அது இருக்கும்.\nஇ. subject அ கொஞ்சம் சரியாக align பண்ணுங்க\nஈ. Focus சரி பார்த்துக்கவும்\nஉ. முடிந்தால் பிற்சேர்க்கை செய்து பாருங்கள்\nஊ. நீங்கள் போட்டியில் சேர்க்கும் புகைப்படத்துக்குள்ளே உங்களுடைய signatureஐ இடுவதைத் தவிர்க்கவும். அப்படி இடுவதென்றால், படத்துக்கு ஒரு பார்டர் அமைத்து, பார்டர் அகலத்தில் உங்கள் signatureஐ இடுங்கள்.\nஊ. இத்தலைப்பைப் பொறுத்தவரை காட்சியமைப்புக்கு(Composition) முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கவும். மேலே உள்ள சாம்பிள் படங்களில், முதலில் இருக்கும் ஜீவ்ஸ் அண்ணாச்சியின் டீ கடை படத்தைப் பாருங்கள். ஒரு பெண் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார், படத்தின் பேக் க்ரவுண்டும், அருகே இருக்கும் பொருட்களும் எந்த விதத்திலும் \"ஒரு பெண் டீ கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்\" என்று அவர் சொல்ல வந்திருக்கும் விஷயத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல், படத்திற்கு பலம் மட்டுமே சேர்ப்பதை பாருங்கள். உங்கள் படத்தையும் ஒருவர் பார்க்கும் போது அப்படத்தில் \"ஒருவர் வேலை செய்து கொண்டிருக்கிறார், அது என்ன வேலை என்று சுலபமகாப் புரிந்து கொள்ளுதல், வேலையில் அவர் காட்டும் முனைப்பு, அவர் பயன்படுத்தும் சாதனங்கள்\" இவை மட்டுமே கவனத்தில் நிற்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎ. விஜய் ஜோடி நம்பர் ஒன்ல இந்த ஜட்ஜஸ்லாம் சொல்லுவாங்களே \"இன்னிக்கு என் கவனம் எல்லாம் இவங்க மேல தான் இருந்துச்சு, அவரை இவங்க பாக்கவே விடலை\" அந்த மாதிரி. உங்கள் படத்தைப் பார்ப்பவரின் கவனமும் வேலையில் ஈடுபட்டிருப்பவர் மீதே செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஏ. சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது.\nநீங்கள் Pro user உபயோகிக்கும் Adobe CS3, GIMP போன்ற மென்பொருட்களை மட்டுமே எதிர் பார்க்காமல் lightroom, Piscasa போன்ற எளியவற்றை உபயோகிக்கலாம்\nஆ. Rule of thirds கு உகந்த மாதிரி Crop செய்து பாருங்கள்\nஇ. புகைப்படம் அதன் உட்பொருளுக்கு ஏற்றவாறு நேர்க்கோணத்தில் அமைவது நன்று (Straighten the Photo according to the subject )\nஈ. \"Selective Focus\", \"Selective Coloring\" போன்ற நுட்பங்களை கையாண்டு புகைப்படத்தின் உட்பொருளை வெளிப்���டுத்தலாம்.\nஇந்தத் தலைப்புல கலக்கலான படங்கள் வரும்னு எதிர்பார்க்கிறோம். ஆல் தி பெஸ்ட்\nபோட்டியாளர்களின் படங்களின் அணிவகுப்பு கீகீகீகீகீகீகீழே....:\n27. நந்து f/o நிலா\n:-O இந்த முறை யோசிச்சே ஆகணும் போல.. கஷ்டம்தான்.. :-(\nசுத்தம்... நல்லா வெச்சீங்கையா தலைப்பு :(\nமண்டைய உடைச்சுக்க வைக்கப் போறீங்க.\n//:-O இந்த முறை யோசிச்சே ஆகணும் போல.. கஷ்டம்தான்.. :-(\nPIT போட்டியில கெலிச்சவர் இப்படி சொல்லலாமா\n//சுத்தம்... நல்லா வெச்சீங்கையா தலைப்பு :(\nமண்டைய உடைச்சுக்க வைக்கப் போறீங்க//\n என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. உங்க லெவல் தான் எங்களுக்கு தெரியுமே...ஆப் கா லெவல் அபீ பஹுத் ஊன்ச்சா ஹோ கயா :)\n:-O இந்த முறை யோசிச்சே ஆகணும் போல.. கஷ்டம்தான்.. :-(\nநம்மைச் சுற்றிய நிகழ்வுகள் வெகு சுலபமான விஷயம் தானுங்களே.\nசுத்தம்... நல்லா வெச்சீங்கையா தலைப்பு :(\nமண்டைய உடைச்சுக்க வைக்கப் போறீங்க.///\nநந்தன்னே நீங்களும் இப்படிச் சொன்னா எப்படின்னே ஒரு படைப்பாளி வாய்ல இப்படி ஒரு வார்த்தை வரலாமா ஒரு படைப்பாளி வாய்ல இப்படி ஒரு வார்த்தை வரலாமா அதை இந்தப் பிட் மக்கள் கேட்கலாமா\nஏன்பா கைப்பு 1ம் தேதி தானெ போட்டி அறிவிக்கனும் இன்னைக்கே இம்சையெ குடுத்தா எப்படி... வழக்கம் போல நான் தானே மொத படம் போடனும்... சரி சரி வெயிட் பார் ஒன்லி 5 மினிட்ஸ்....\nமிக மிக நல்ல தலைப்பு\nஇப்பாதைக்கு இப்படி எழுததான் முடியும்.ஏன்னா இந்த ஊர்ல, ஒரு நாய்க்குட்டியப் படம் எடுக்கணும்னா கூட அது கிட்ட அனுமதி வாங்கணும்.ம்ஹூம்ம்ம்ம்.\nஆமாம் இம்சை இது ரொம்ப ஈசியான பிட் போட்டி\nஸோ நானெல்லாம் இதுல கலந்துக்கற மாதிரி ஐடியால இல்ல\nபிஐடி மக்கள்ஸ்க்கு அடுத்த தடவை நல்ல கஷடமா போட்டி வையுங்க அப்ப வர்றேன்\nஇப்ப மீ த எஸ்கேப்பபு ( ஷ்ஷ்ஷ் அப்பாடா இந்த மாசமும் தப்பிச்சாச்சு ஜீவ்ஸ்க்கிட்ட ஈசியா இதை காரணமா சொல்லிடலாம்\n//PIT போட்டியில கெலிச்சவர் இப்படி சொல்லலாமா\n//நம்மைச் சுற்றிய நிகழ்வுகள் வெகு சுலபமான விஷயம் தானுங்களே.\nஹிஹிஹி.. அது வந்து.. கேமராவை எடுத்து ரொம்ப நாளாச்சு.. :D போன ரெண்டு போட்டியிலும் முன்னாடி எடுத்து வச்சிருந்த படங்களை அனுப்பி ஒப்பேத்தியாச்சு. இப்போ மாட்டி.. :-(\n//PIT போட்டியில கெலிச்சவர் இப்படி சொல்லலாமா\nநல்லா ஏத்தி வுடுறீங்க. நம்ம கைப்ஸ் சொன்னதுல ஹோகயான்னறது மட்டும்தான் புரிஞ்சுது.\nசரி வுடுங்க. எனக்கு ஒரே ஒ���ு தகவல் மட்டும் தான் வேணும். இந்த மாச தலைப்ப மொதல்ல சொன்னது மட்டும் யாருன்னு சொல்லிடுங்க.\nசமைக்கிறது, பாட்டுப் பாடறது ,சாப்பிடறது\nஇப்படி ஏகப்பட்ட வேலைகள் இருக்கே.\nசரி ஏதாவது கிடைக்கிறதா பார்க்கலாம்.\nமிக மிக நல்ல தலைப்பு.\n---சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது.---\n//சரி வுடுங்க. எனக்கு ஒரே ஒரு தகவல் மட்டும் தான் வேணும். இந்த மாச தலைப்ப மொதல்ல சொன்னது மட்டும் யாருன்னு சொல்லிடுங்க.//\nநம்ம கைப்ஸ்ன்னு போட்டு குடுத்துடுவேன்னு பாத்தீங்களா கம்பெனி சீக்ரெட் வெளிய சொல்ல மாட்டேன்பா\nஇப்ப மீ த எஸ்கேப்பபு ( ஷ்ஷ்ஷ் அப்பாடா இந்த மாசமும் தப்பிச்சாச்சு ஜீவ்ஸ்க்கிட்ட ஈசியா இதை காரணமா சொல்லிடலாம்\nசாரி ஆயில்யன்.. கையும் களவுமா பிடிபட்டாச்சு. இந்த தடவை நீங்க போட்டோ போட்டே தீரணும்..\nநல்ல தலைப்பு .. இந்தாங்க நம்ம படம் ..\nகொஞ்சம் வெளியில் போய்த்தான் பாக்கணும்.கைவசம்....\nகைப்பூ -எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவை பார்க்க நேர்ந்தது... இந்தபடம் சமீபத்தில் பிடித்தது -\nnewbee said:// இந்த ஊர்ல, ஒரு நாய்க்குட்டியப் படம் எடுக்கணும்னா கூட அது கிட்ட அனுமதி வாங்கணும்.ம்ஹூம்ம்ம்ம்.//\n அதான் போனவாட்டி 'பொம்ம'லாட்டம் காட்டினீங்களா புதுவண்டு\nபடங்களை தொகுத்து ஒரு பட்டியலாக பதிவில் கூடிய விரைவில் ஏற்றிவிடுவோம்.\nMy Entry (Entry க்கு தமிழ்ல என்னங்க) இந்த இணைப்பில் உள்ள முதல் படம் மட்டும்:\nnewbee said:// இந்த ஊர்ல, ஒரு நாய்க்குட்டியப் படம் எடுக்கணும்னா கூட அது கிட்ட அனுமதி வாங்கணும்.ம்ஹூம்ம்ம்ம்.//\n அதான் போனவாட்டி 'பொம்ம'லாட்டம் காட்டினீங்களா புதுவண்டு\nஹி..ஹி..உண்மை...வேற வழி.இந்த முறை,PIT-ல சொன்ன மாதிரி, தோட்டத்துல இருந்து இரண்டு எறும்பு, பிடிச்சிட்டு வந்து சோறு வைக்கப் போறேன்.:D :D :D :(\nஇது மக்கள் பார்வைக்கு ..\nஇத்துடன் என் புகைப்படப் பதிவை அனுப்புகிறேன்.\nஇது ஜூன் மாதப் போட்டிக்கிப்பா.\nசங்கர் அண்ட் இலா படங்கள் சூப்பர்\nஜுன் மாத புகை பட போட்டிக்கான படங்கள் இணைத்துள்ளேன் ஏதோ பாத்து உங்க கருத்துக்ளை சொல்லூங்க அப்பு...\nseeveeaar .. என்னோட flickr பக்கத்திலே உங்களோட comments'ku மிக்க நன்றி ..\nஇந்தாங்கோ நம்ப படம் போட்டிக்கு\nம். என்னுடைய பதிவு இங்கே.\nசரி.. நண்பர்கள் வேண்��ுகோளுக்கு இனங்கி... என்னுடைய புகைபடங்களை இனி போட்டிக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.\nஅடித்துப் பிடித்து 'ஒரு' படம் தேத்திவிட்டேன்.துளசி டீச்சர் சொன்ன மாதிரி, ஒரு இருத்தலின் அடையாளம்' தான் :)))).நன்னி டீச்சர்\nநான் ஒரு புகைப்படத்தை ஏற்கனவே போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nஅதைவிட சிறப்பான புகைப்படம் கிடைத்துள்ளதால், முதல் படத்தை நீக்கிவிட்டு இப்பொழுது கிடைத்துள்ள புது புகைப்படத்தை போட்டிக்கு அனுப்பலாமா\nமணிமொழியன், கண்டிப்பா புதுப்படம் அனுப்பலாம்.\nபடங்கள் சரியா இருக்கான்னு பாத்து சொல்லுங்க.\nஆனந்த், உங்க படம் தெரியலியே\nPeevee, உங்க படம் 'public' share இல்லாததால், மக்கள்ஸை க்ளிக்கி வந்து பாக்க சொல்லிருக்கேன்.\nப்ளாகர் இருந்தா, அதில் பட ஏற்றம் செஞ்சு போட்டீங்கன்னா நல்லாயிருக்கும். நன்றி.\nஇப்போ சரி ஆச்சுன்னு நெனைகிறேன்\nமறக்காமல் உங்கள் கருத்துக்களை இடவும்\nபோட்டிக்கான எனது படங்கள் இங்கே உள்ளன :)\nஇதோ, போட்டிக்கான எனது புது படம்:\nஇந்த தடவை கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டேன்.\nபாத்துபா நான் இப்ப தான் மொதல் மொதலா இந்த மாதிரி இடங்களுக்குஎல்லாம் பொட்டிக்கு வர்ரேன், என்னை ஏமாத்திபுடாதீங்கப்பா, பரிச எனக்கே குடுக்ங்க னு லாம்மிரட்ட மாட்டேன், பாத்து நீங்களே குடுட்தீங்கன்னா சந்தோஷப்படுவேன். அம்புட்டுதான்.வேல முடிஞ்சுது. வர்ட்ட்ட்டா\nஅன்பின் நண்பர்கள் கைப்புள்ள & சர்வேசன் அவர்களுக்கு,\nகயல்விழி முத்துலெட்சுமி சார்பாக. அவர்களால் பின்னூட்டம் அளிக்க இயலவில்லை.\nகடைசி பெஞ்சுக்கு சீட் பிடிக்கிறேதே இப்ப எனக்கு வழக்கமாய்ப் போய்விட்டது.உள்ளேன் ஐயா\nமண்டைய அதிகமா உடைச்சிக்காம கொஞ்சம் பிற்தயாரிப்பு மட்டுமே படத்தில்.\nஎன்னையும் சேத்துகோங்க. முதல் படம் போட்டிக்கு\nஎன் மனதில் உறைந்த காட்சிகள்\nஅடிச்சி பிடிச்சி ஒரு வழியா வந்தாச்சு\nஇந்த இணைப்பில் உள்ள முதல் படம் மட்டும் ஜூன் மாதப் போட்டிக்கான எனது படம்\nபடங்கள் சரியா மேலே பொட்டீல தெரியுதான்னு பாத்து சொல்லுங்க.\nதவறு இருந்தா சொல்லிட்டுப் போங்க.\nபழைய படங்களை ஒரு மாதிரியா தேத்தி, வந்து சேர்ந்தாச்சு:-)\nபுதிதாக எடுக்க நேரமில்லாததால் கையிருப்பில் ஒண்ணை கரைச்சு விட்டேன்.\nலேட்டா வந்தான்னு ஒதுக்கிறாதீங்க.. என்னயும் போட்டீல சேத்திக்கோங்க..\nஇந்த��் பதிவில் இருக்கும் முதல் படம் போட்டிக்கு..\n// என்றேன் அறிவிப்பு வந்ததும். ஏதோ.. சமாளித்திருக்கிறேன். பதிவில் முதல் படம் போட்டிக்கு.\nஇந்த மாத புகைப்பட போட்டிக்கான எனது படம்.\nமுதல் போட்டோ மட்டும் ஒ.கே\n( நிறைய போட்டோக்கள் இருக்கு பட் கடுமையான போட்டியை கொடுத்து நடுவர்களை டென்ஷன் பண்ணிடகூடாதுங்கற நல்ல எண்ணத்துல இந்த போட்டோ மட்டும் ஒ.கேவா\nஎன் இந்த இரண்டாவது தொகுப்பிலுள்ள\nசமப்பிக்கிறேன். முதலாவது பதிவில் இட்டதை பார்வைக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஇது ஜூன் மாதப் போட்டிக்கான என் பங்கேற்பு\nநான் பார்த்த உயிரினங்கள் இங்கே:\nஜூன் மாத போட்டிக்கு எனது படம்.நன்றி.\nஒவ்வொரு வாட்டியும் எப்படியாவது கடைசீல வந்து சேர்ந்துக்குறேன். போட்டிக்கான என்னுடைய படம்:\nகடைசில வந்திருக்கிறேன். என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கோ :0\nமக்களே, இந்த மாதப் போட்டிக்கான படங்கள் பெறும் நேரம் முடிவடைந்தது.\nபடங்களை அனுப்பிய அனைத்து போட்டியாளர்கள்/நண்பர்களுக்கும் மிக்க நன்றி.\nடாப்10னுடன் கூடிய விரைவில் சந்திக்கிறோம்.\nநானும் கடைசியா வந்துட்டேன். என்னையும் சேத்துக்குங்க..\ngokulan, பூட்டு போடரதுக்கு முன்னாடி வந்துட்டீங்க. அதனால, ஓ.கே. சேத்தாச்சு.\nஇனி, புதிய படங்கள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ஏன்னா, டைம் ஆயிடுச்சு. கடைய மூடிட்டோம்.\nதங்களின் தளத்தில் உள்ளப் படங்கள் அனைத்தும் மிக அருமை. அதிலிருந்து உழவர் படத்தை ... ஒரு கவிதைக்காக எடுத்துக் கொண்டேன். ஒப்புதல் தரவும்... நன்றி. அன்புடன் நான் சி. கருணாகரசு.\nபிறரைப் புண்படுத்தாமல் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள் - நன்றி\n\" தினகரன் வசந்தத்தில்.. நமது PiT \"\nPIT - ஜூன் 2008 - போட்டி அறிவிப்பு\nமே 2008 PIT புகைப்படப்போட்டி முடிவுகள்\nமே போட்டி -முதல் பத்து ஜோடிகள்\nமே மாத புகைப்படப்போட்டி படங்களின் பட்டியல்\nகடந்த ஒரு மாதத்தில்.. அதிகம் வாசிக்கப்பட்டவை..\nபழைய Vintage லென்ஸுகளில் புதிய அனுபவம்\nவணக்கம் நண்பர்களே , இந்த பதிவு ஒரு அனுபவ பதிவே . பிட்டில் பொதுவாகவே அனுபவப்பூர்வமான விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வதுண்...\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஃபோட்டோகிராப்பி என்பது மிகவும் பவர்ஃபுல் மீடியம். ஒரே ஒரு புகைப்படத்தினால் போர்கள் நின்ற வரலாறு உண்டு. அப்படி ஃபோட்டோகிராப்பி மூலமாக எவ்வாறு...\nபடம் செய்ய விரும்பு - பாகம் 1 - f-stop என்றால் என்ன\n இந்த மாசத்துக்கான போட்டியிலே உற்சாகமா கலந்துக்கிட்டதுனால எல்லோரும் ரொம்ப களைப்பா இருப்ப...\nகருப்பு வெள்ளையின் அழகும், காட்டாற்றின் படமும்\nபதிவர் சத்தியா, அழகான படங்களை அனுப்பும் ஒரு பதிவர். அவரது இந்தப் பதிவில் கீழ்கண்டவாறு சொல்லியிருந்தார்... \"அதென்னவோ கறுப்புவெள்ளை ...\nபுகைப்பட புத்தகம் (Photo Books) - அறிமுகம்\nஎன்னதான் டெக்னாலஜி வளந்து, flash driveம், LCD TVம், லேப்டாப், இத்யாதி இத்யாதி வசதிகள் கொண்டு, நாம் எடுக்கும் புகைப்படங்களை slide showவாக போட...\nநிறைய ஃபோட்டோகிராப்பி நண்பர்கள் அடிக்கடி கேட்கும் விசயம், ஈசியா மொபைல்ல போட்டோ எடிட் செய்ய எது நல்ல App\nநீங்களும் இணையலாம்.. படங்களைப் பகிரலாம்..\nஃப்ளிக்கர் காட்சியகம்FLICKR PIT GROUP POOL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.ebmnews.com/100-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5/", "date_download": "2021-02-26T04:09:18Z", "digest": "sha1:T5KRPYB3P2HVWM4B6Y7ANSEME46O43NC", "length": 6233, "nlines": 107, "source_domain": "tamil.ebmnews.com", "title": "100% ஓட்டுப்பதிவுக்கு என்ன வழி.. பட்டுன்னு தேங்காய் உடைச்ச மாதிரி.. சில ஐடியாக்கள்! – EBM News Tamil", "raw_content": "\n100% ஓட்டுப்பதிவுக்கு என்ன வழி.. பட்டுன்னு தேங்காய் உடைச்ச மாதிரி.. சில ஐடியாக்கள்\n100% ஓட்டுப்பதிவுக்கு என்ன வழி.. பட்டுன்னு தேங்காய் உடைச்ச மாதிரி.. சில ஐடியாக்கள்\nடெல்லி : 2020 ம் ஆண்டு கொரோனா ஆண்டு என அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. ஆனால் 2021 ம் ஆண்டை தேர்தல் ஆண்டு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன.\nசட்டசபை தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்காக அரசியல் கட்சிகள் ஒரு புறமும், இந்திய தேர்தல் கமிஷன் ஒரு புறமும் தீவிரமாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nதேர்தலில் 100 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானால் மட்டுமே அது ஜனநாயக முறைப்படியான தேர்வாக இருக்க முடியும். இந்த 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பது தேர்தல் கமிஷனுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.\nஒரே நொடியில் ஓரம்கட்டிய தோனி.. சிஎஸ்கேவை அவ்வளவு நம்பினாரே.. கடைசியில் இப்படி போய் பண்ணலா���ா\nகொரோனா ஆட்டம் அதிகம்.. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனே தடுப்பூசி போடுங்க.. மகாராஷ்டிரா கோரிக்கை\nமத்திய அரசு மட்டுமல்ல.. மாநிலங்களும் தனியார் துறைக்கு ஊக்கம் கொடுப்பது ரொம்ப…\nகொரோனா ஆட்டம் அதிகம்.. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனே தடுப்பூசி போடுங்க..…\nகளை கட்டிய சட்டசபை தேர்தல் ஏற்பாடு.. தமிழகம் வருகிறது 45 கம்பெனி மத்திய ஆயுதப்படை\nமகாராஷ்டிராவை மீண்டும் உலுக்கும் கொரோனா.. பொது மக்கள் மட்டுமல்ல.. 4 அமைச்சர்களுக்கும்…\nபுதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை.. அடுத்து தமிழகம்தான்.. திருமாவளவன் சொல்வதை பாருங்க\nப்ளீஸ்.. “இவருக்கு” மட்டும் சீட் வேணாம்.. நெல்லையில் இருந்து வெடிக்கும் குரல்.. திகைக்கும் அறிவாலயம்\nசசிகலாவுக்கு மெகா “பதவி”.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் தினகரன்.. மிரண்டு பார்க்கும் கட்சிகள்\nமும்பையில் தடுப்பூசி பெற்ற டாக்டருக்கு கொரோனா பாதிப்பு\n“அதிரடி முடிவு”.. மொத்தமா கிளம்பி போய்… இதென்ன புதுஸ்ஸா இருக்கு.. ஒர்க் அவுட் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.thesubeditor.com/news/india/29602-covid-19-cases-on-the-rise-again-in-india-kerala-maharashtra-covid19.html", "date_download": "2021-02-26T04:28:43Z", "digest": "sha1:CJR3OYSOEFU77AJ7OQC26IMT5LRZABNV", "length": 14477, "nlines": 106, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு.. - The Subeditor Tamil", "raw_content": "\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 7 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த பிப்.11ம் தேதியன்று இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேராக இருந்தது.\nஆனால், 10 நாளில் இது ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது 10.5 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா, சட்டீஸ்கர், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சிகிச்சையில் உள்ளவர்களில் 74 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nதமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பரவிய இந்த வைரஸ் நோய், ஆரம்பத்தில் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்குப் பாதித்தது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது. தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் பெரிய பாதிப்பு இல்லை.தமிழகத்தில் கொரானா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4100 என்ற அளவில் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பரவல் நீடிக்கிறது.\nதமிழகத்தில் 100 பேருக்குப் பரிசோதனை மேற்கொண்டால் அதில் 0.9 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் தினமும் சராசரியாக 140-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், தொற்று எங்கிருந்து பரவுகிறது எனக் கண்டறிந்து அங்குப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nYou'r reading இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil\nஇந்தியா, இங்கிலாந்து 3வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்\nதமிழ்நாடு சட்டசபை தேர்தல் அறிவிப்பு மார்ச் 7ல் வெளியாகும்.. பிரதமர் சூசக தகவல்..\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு\n14ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nகேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்\nவிஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம் இளம்பெண் கைது\nநடிகை பலாத்கார வழக்கு ந���ிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nகொரோனா பரவல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஊட்டி செல்ல கடும் நிபந்தனை\nஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு எஸ்டிபிஐ தொண்டர்கள் கைது\nநாம் இருவர், நமக்கு இருவர்.. மோடி மீது ராகுல் கடும்தாக்கு..\nபுதுச்சேரியில் அரசு விழா.. கோவையில் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி..\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகொரோனா நோயாளிகள் அதிகரிப்பு கேரளாவை சேர்ந்த பயணிகளுக்கு 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடு\nகேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் வழக்குகளை வாபஸ் பெற முடிவு\nகேரளாவில் மீனவர்களுடன் கடலுக்கு சென்று வலை வீசி மீன் பிடித்த ராகுல் காந்தி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nநயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்\nஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..\nபோதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி..\nசென்னை ரயிலில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை\nஆனந்தியுடன் நடித்த நார்வே பட நடிகர்..\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nசைக்கிளில் தல கம்மிங்.. நெட்டில் போட்டோ வைரல்..\nவிறைப்புத் தன்மை குறைபாட்டை போக்கும் எலும்புக்கு பெலன் தரும்... இதை சாப்பிடுங்க\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nஐபிஎல் 2021 ஏலத்தில் கெத்து காட்டிய சென்னை\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Samuele2002", "date_download": "2021-02-26T03:55:18Z", "digest": "sha1:ET5XF4NUDQLCZ6FJ44UBMYTSS67AY5RR", "length": 5784, "nlines": 98, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனர்:Samuele2002 - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇந்தப் பயனர் தமிழில் பயிற்சி இல்லாதவர் (அல்லது கடினப்பாடுகளுடன் விளங்கிக் கொள்ளகிறார்).\nஇது ஒரு விக்கிமீடியா உலக பயனர் பக்கம்\nஇப்பக்கத்தினை நீங்கள் விக்கிமீடியாவின் திட்டத்தில் அல்லாது வேறு எங்கேனும் பார்த்துக்கொண்டிருந்தால், நீங்கள் பார்ப்பது ஒரு கண்ணாடி பக்கம். இப்பக்கம் பழையதாகி போகியிருக்கலாம், மேலும் இப்பக்கத்தினை சேர்ந்த பயனருக்கு விக்கிமீடியாவின் திட்டங்களைத் தவிர வேறு எந்த இணைய தளத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அசலான பக்கம் இங்கு https://meta.wikimedia.org/wiki/User:Samuele2002 உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/bcci-suspends-rinku-singh-for-three-months-fans-shocked.html", "date_download": "2021-02-26T04:01:00Z", "digest": "sha1:KTBMTKYW4ZKBZDTTRDVWMBWTNZGNWDIO", "length": 6277, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "BCCI suspends Rinku Singh for three months; fans shocked | India News", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் வீரர் விளையாட தடை.. பிசிசிஐ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி.. பிசிசிஐ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..\n'இதுக்கு ஒரு முடிவே இல்லையா' ...'திரும்பவும் வந்தாச்சு சிக்கல்' ... 'தல'யா ...'திரும்பவும் வந்தாச்சு சிக்கல்' ... 'தல'யா\nமீண்டும் அணிக்கு திரும்பிய தமிழக வீரர்..\n‘ஆமா இவர்தான் பாகிஸ்தானோட விராட் கோலி’.. கூறிய முன்னாள் கேப்டன்.. யாருப்பா அது கோலியோட ஜெராக்ஸ்\n‘பயிற்சியின் போது அடுத்தடுத்து காயமடைந்த 2 முக்கிய வீரர்கள்’.. அதிர்ச்சியில் இந்திய அணி\n‘எத்தனையோ சேலஞ்ல ஜெயிச்சும் இத மிஸ் பண்ணிட்டாரே’.. வைரலாகும் ‘ஹிட்மேன்’ வீடியோ\n‘2011 உலகக்கோப்பையில மேட்ச் வின்னர்’.. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஓய்வு திடீர் முடிவா\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. ரிஷப், அம்பட்டி ராயுடு இல்லாமல் புதிதாக ஒரு வீரர்.. கேதர் ஜாதவிற்கு பதில் விளையாட வாய்ப்பா\n‘விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அடித்த ஜாக்பாட்’.. வெளியான புதிய அறிவிப்பு\n‘தோனி இதுலையும் வித்தியாசம்தான்’.. லேட்டா வந்தா ‘தல’ கொடுக்கும் தரமான தண்டனை.. வெளியான சீக்ரெட்\n��ர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய பெண்ணுக்கு கிடைத்த முக்கிய பதவி..\nரிஷப் பண்ட், அம்பட்டி ராயுடு வரிசையில் உலகக்கோப்பைக்கு வரும் பிரபல வீரர்\n'இந்த உலககோப்பையில இவர் தான் கெத்து'... 'பவுலிங்' மட்டுமல்ல... மொத்தத்தையும் தெறிக்க விடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.netrigun.com/2021/02/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2021-02-26T03:44:30Z", "digest": "sha1:IBVM5CSIC27QXCFHJ4VDZJXS2HQQQG2T", "length": 8890, "nlines": 104, "source_domain": "www.netrigun.com", "title": "குடும்பத்தினர் 7 பேரை கோடாரியால் கொலை செய்த இளம்பெண்… காதலின் உச்சம்! | Netrigun", "raw_content": "\nகுடும்பத்தினர் 7 பேரை கோடாரியால் கொலை செய்த இளம்பெண்… காதலின் உச்சம்\nஉத்தரபிரதேசத்தில் காதல் தகராறில் 7 பேரை கொன்ற பெண்ணுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.\nஉத்தரபிரதேசத்தின் அம்ரோகா நகரைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர் சலீம் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ஷப்னம், கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலருடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொடூரமாக கோடாரியால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதைத்தொடர்ந்து ஷப்னமையும், சலீமையும் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். பின்பு 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதை அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டும், சுப்ரீம் கோர்ட்டு 2015-ம் ஆண்டும் உறுதி செய்தன.\nமேலும் ஷப்னம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nமதுராவில் உள்ள சிறையில் பெண்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தனி அறை உள்ளது. இந்த அறை 150 ஆண்டுகளுக்குமுன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது.\nநாடு சுதந்திரம் அடைந்தபிறகு பெண் குற்றவாளிகள் யாரும் தூக்கிலிடப்படவில்லை. மதுராவில் தான் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.\nஇதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு மைத்ரேயா கூறுகையில், மதுரா சிறையில் உள்ள ஷப்னமை தூக்கில் போடுவதற்கான நடைமுறைகளை தொடங்கி உள்ளோம். நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் இந்த தூக்கு மேடையை 2 முறை நேரில் ஆய்வு செய்துள்ளார்.\nஆனாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் சுதந்திரத்திற்குபிறகு தூக்கிலிடப்பட்ட முதல் பெண்ணாக அவர் இருப்பார் என்று கூறப்படுகின்றது.\nPrevious articleஉயிருக்கு போராடும் நடிகைக்காக பிக்பாஸ் சனம் செய்த காரியம்…\nNext articleநடிகை அம்பிகாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா\nயாழ்.இந்துக்கல்லுாரியின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் திடீர் நிறுத்தம்\nTRPயில் அடித்து தூக்கிய பாரதி கண்ணம்மா சீரியல்\nகாமெடி நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதி\nவாத்தி கம்மிங் பாடலுக்கு அஸ்வினுடன் குத்தாட்டம் போட்ட ஷிவாங்கி..\nபிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியானது..\nஅந்த வார்த்தையே சொல்லிக்கிட்டு, அருகில் நெருங்காதீங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tubetti.ch/galerie/index.php?/category/28/posted-monthly-list-2018-9&lang=ta_IN", "date_download": "2021-02-26T04:15:25Z", "digest": "sha1:Q4Z2LWPEQT37CKAFHBHCYZ462MNPIKDE", "length": 5818, "nlines": 133, "source_domain": "tubetti.ch", "title": "Ferien / Kreta 2018", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதி / 2018 / செப்டம்பர்\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 6 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2021/02/80.html", "date_download": "2021-02-26T04:04:44Z", "digest": "sha1:XUFPQYYRPKYBDQBVF6ZZJWODCE4SJSXG", "length": 14793, "nlines": 176, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 80 புனித செபஸ்தியார் ஆலயம் கோட்டப்பாளையம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n80 புனித செபஸ்தியார் ஆலயம் கோட்டப்பாளையம்\nமறை மாவட்டம் : கும்பகோணம்\nபங்கு : புனிதை மரிய மதலேனாள் திருத்தலம், கோட்டப்பாளையம்.\nகுடும்பங்கள் : சுமார் 80\nஞாயிறு திருப்பலி : இல்லை. அனைவரும் பங்கு ஆலயத்திற்கு செல்வார்கள்.\nமாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.\nபங்குத்தந்தை : அருட்பணி அகஸ்டின் அடிகளார்.\nதிருவிழா : ஜனவரி மாதத்தில்\nகோட்டப்பாளையம் புனித செபஸ்தியார் ஆலய வரலாறு :\n1901 ம் ஆண்டு சிறிய கூரை கோவில் ஆக கட்டப்பட்டது. 1903 ல் ஓட்டுக்கோவிலாகவும் பிறகு 1907 ல் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டது.\n1917ம் ஆண்டு பின் பகுதி கோபுரத்தில் 6 அடி திருச்சிலுவை நிறுவப்பட்டது.\nபுனித செபஸ்தியார் கோவில் முக்கியமானது பீடமாகும் இது பழங்கால கட்டக் கலைக்கு ஒரு சான்று ஆகும்.\nகோவிலின் வெளிப்புறம் சரியாக பராமரிக்கப் படாமல் பல காலமாக இருந்தது. அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி.தனராஜ் அவர்களின் முயற்சியாலும் செபஸ்தியார் கோவில் பகுதி இறைமக்களின் கடுமையான முயற்சியாலும் சீரும் சிறப்புமாக 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ம் நாள் அப்போதைய பங்குதந்தை V.I.பீட்டர் அவர்களாலும் அப்போதைய கும்பகோணம் மறை ஆயர் மேதகு .பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு புதுமை படுத்தப்பட்டது.....\nகுறிப்பாக செபஸ்தியார் கோவில் பகுதி இறைமக்கள் ,இளைஞர்கள் மற்றும் சிலரின் நன்கொடையாலும் ஆலயம் கட்டப்பட்டது....\nகடந்த ஆண்டு 2013 ல் இளைஞர்களின் முயற்சியால் கோவிலின் உட்புற சுவர்களில் வெள்ளை அடிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டது.\n2001 ம் ஆண்டு வரை திருவிழா பாஸ்கா காலத்திற்கு முதல் வாரத்தில் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு வந்த பங்குதந்தை V.I.பீட்டர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12 ம் தேதி கொடியேற்றப்பட்டு அதே மாதம் 18,19,20 ஆகிய தேதிகளில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.......\nபுனித செபஸ்தியார் இளைஞர் அணி உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது\nகொடியேற்றம்: ஜனவரி 12ம் தேதி மாலை 06.00 மணிக்கு.\n18 ம் தேதி நவநாள் திருப்பலி\n19 ம் தேதி நவநாள் திருப்பலி திருப்பலி முடிந்த பிறகு இளைஞர்களின் நன்கொடையில் அன்புவிருந்து நடைபெறும்.\nஇரவு 10.00 மணியளவில் மின் விளக்கு மற்றும் மலர் அலங்காரத்துடன் தேர் பவனி நடைபெறும்.\n20 ம் தேதி காலை 07.00மணிக்கு திருவிழா திருப்பலி மதியம் 02.00மணி அளவில் மலர் அலங்காரத்துடன் தேர்பவனி வீதியுலா நடைபெறும்.\n24ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்......\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/arts/cinema_books/maruthakasi_songs/maruthakasi_songs_192.html", "date_download": "2021-02-26T04:17:00Z", "digest": "sha1:WXE6L7VEFQAXI5MXJF35PKTK3EZSEA2R", "length": 14248, "nlines": 197, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் - 192 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, பிப்ரவரி 26, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » சினிமா புத்தகங்கள் » மருதகாசி பாடல்கள் » பக்கம் - 192\nமருதகாசி பாடல்��ள் - பக்கம் - 192\nதலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா\nதலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா\nஎத்தனையோ மேடு பள்ளம் வழியிலே. உன்னை\nஇடற வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே\nஅத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா\nஅஞ்சாமல் கடமையிலே கண் வையடா\nகுள்ளநரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்\nநல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும்\nஎள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா - அவற்றை\nஎமனுலகு அனுப்பி வைக்கத் தயங்காதேடா\nஇசை: K. V, மகாதேவன்\nபாடியவர் : T. M. செளந்தரராஜன்\nபக்கம் - 192 - மருதகாசி பாடல்கள், Maruthakasi Songs, சினிமா புத்தகங்கள் - Cinema Books, Tamil Music, Tamil Cinema, தமிழ்க் கலையுலகம், தமிழ் திரைப்படம், தமிழ் சினிமா, தமிழிசை -\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007664/amp", "date_download": "2021-02-26T04:37:58Z", "digest": "sha1:HYYLD4HAIEYMNIAHC43ZS2UU35IQNFZE", "length": 8587, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கிருஷ்ணகிரி-திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\nகிருஷ்ணகிரி-திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை\nகிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டிவனம்-கிருஷ்ணகிரி தேசிய நெaடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், கிடப்பில் போடப்பட்டதால், மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ₹434 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை மேற்கொள்ள காலதாமதம் செய்ததால், ஒப்பந்த தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, சாலை விரிவாக்க பணியை, கிருஷ்ணகிரியில் இருந்து தொடங்க வேண்டும். ஒப்பந்தத்தை 2-ஆக பிரித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.இதையடுத்து, ��ிருஷ்ணகிரியில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பிறகு பணிகள் தொய்வாக நடந்ததால், கடந்த 6ம் தேதி டெல்லியில் அலுவலர்களை சந்தித்து, ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தேன். அப்போது, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணிகளை விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர். மார்ச் 31ம் தேதிக்குள் ₹80 கோடிக்கு பணிகள் முடிக்காவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அலுவலர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துள்ளனர். மேலும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலரை நியமித்து உள்ளனர். இவ்வாறு எம்பி தெரிவித்தார்.\nஅப்போது, மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாநில செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாநில எஸ்சி துறை துணை அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணியம், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் லலித்ஆண்டனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nமாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்\nபோச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக போராட்டம்\nசாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்\nஅங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து போராட்டம்\nபட்ஜெட் தொடரில் ஓய்வூதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்\nமண் பானை தயாரிப்பு தீவிரம்\nஒகேனக்கல் காவிரியில் டைவ் அடித்த வாலிபர் பலி\nபோக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் மாவட்டத்தில் 65 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபேரூராட்சி ஊழியரின் டூவீலருக்கு தீ வைப்பு\nகலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல்\nதர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/649649/amp", "date_download": "2021-02-26T04:52:55Z", "digest": "sha1:W3GGECB4YI6KUA7TJM2MLIG7Y5D6BPNG", "length": 13352, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "2 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; புதுச்சேரியில் வலுவான இயக்கமாக காங்கிரஸ் உள்ளது: முதல்வர் நாராயணசாமி பேட்டி | Dinakaran", "raw_content": "\n2 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; புத���ச்சேரியில் வலுவான இயக்கமாக காங்கிரஸ் உள்ளது: முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி: 2 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை; புதுச்சேரியில் வலுவான இயக்கமாக காங்கிரஸ் உள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் நமச்சிவாயம். கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து பணியாற்றியவர். இந்நிலையில், அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே நேற்று மாலை மாநில, மாவட்ட, வட்டார அளவில் உள்ள தனது ஆதரவாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார்.\nஅப்போது இன்று அவர் தனது அமைச்சர், எம்எல்ஏ, கட்சி பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தார். இதற்கிடையில் இன்று மதியம் காங்கிரஸ் மாநில தலைவர் ஏவிசுப்பிரமணியன் காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; அமைச்சர் நமச்சிவாயம் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.\nஅப்போது பேசிய அவர்; நமச்சிவாயம் ராஜினாமா தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி பதவிகளை அனுபவித்துவிட்டு, தற்போது தேர்தல் வரும் நிலையில் ராஜினாமா செய்துள்ளார். எந்த அமைச்சரின் துறையிலும் நான் தலையிடுவது இல்லை. எந்த அமைச்சரின் துறையில் நான் தலையிட்டேன் என்று ஆதாரத்துடன் கூற வேண்டும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய என்னிடம் கடிதம் தரவேண்டும் ஆனால் அமைச்சர் நமச்சிவாயத்தின் ராஜினாமா கடிதம் இதுவரை எனக்கு வரவில்லை. 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.\nகாங்கிரஸ் கட்சியை விட்டு யார் பிரிந்தாலும் புதுச்சேரியில் வலுவான இயக்கமாக காங்கிரஸ் உள்ளது. புதுச்சேரியோ, தமிழகமோ பாஜகவில் சேர்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் செயல்பட்டேன். ராஜினாமா செய்தவர்களின் சரித்த���ரம் பற்றி புதுச்சேரி மக்களுக்கு நன்றாக தெரியும் தேர்தல் நெருங்கும் போது இதுபோன்று நடக்கும்; அதையும் சமாளித்து தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும் என கூறினார்.\nமின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடு புகார்: முதல்வர் இல்லம் அருகே முற்றுகை போராட்டம்\nமனைவி மட்டுமே அன்றாட வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என கணவன் நிர்பந்திக்கக் கூடாது.. அவளும் ஒரு உயிர் தான் : உயர்நீதிமன்றம் அதிரடி\nஉருமாறும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் குறைவு, உயிரிழந்தோர் விகிதம் குறைவு, சிகிச்சை பெறுவோர் விகிதம் உயர்வு\nமேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஉலக கொரோனா நிலவரம்: 25.19 லட்சம் பேர் உயிரிழப்பு; 11.35 கோடி பேர் பாதிப்பு; 89.12 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகம் முழுவதும் 2-வது நாளாக அரசு பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்: குறைந்த அளிவில் பேருந்துக்கள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி\nகொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு; பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரேகட்ட தேர்தல்: மேற்குவங்கத்தில் 7, அசாமில் 2 கட்டமாக நடத்த முடிவு.\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 467 பேர் பாதிப்பு: 471 பேர் குணம்; 05 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\n3-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி.\nகவர்னர் தமிழிசை நேரடி கவனிப்பு: 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்...ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்\nசிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இதுவரை 5 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.\nதமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மருத்துவக் கல்வி பயில நடவடிக்கை: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி.\nரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு\nதமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து... சிவகாசியில் மீண்டும் ஒரு வெடி விபத்து..: மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்\nமீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவ��ர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்\nதொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது; சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும்: பிரதமர் மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pollution%20Control%20Board", "date_download": "2021-02-26T03:28:52Z", "digest": "sha1:KRR6J5WLVCA4TIXGLD2W3EIHZVOPPO2G", "length": 5451, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pollution Control Board | Dinakaran\"", "raw_content": "\nசாய ஆலைகளுக்கு துணை போகும் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்.\nபாலாற்றில் ரசாயன கழிவுநீர் கலப்பு, சாலைகளில் டயர்கள் எரிப்பு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இல்லாத மாவட்டம்-சுற்றுச்சூழல் பாதிப்பால் பொதுமக்கள் கடும் பாதிப்பு\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க விவகாரம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nபுகையில்லா போகி பண்டிகை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தல்\n ரப்பர், பழைய டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்க வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் கடந்த ஆகஸ்ட்-நவம்பர் வரையில் 1,850 டன் கோவிட்-19 கழிவு உற்பத்தி: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nதேனியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளை மூடக்கோரி வழக்கு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பதில் தர ஆணை\nடெல்லி தொழிற்சாலைகள் அனைத்தும் பசுமை எரிபொருளில் இயங்குகின்றன: மாசு கட்டுப்பாட்டு கமிட்டி தகவல்\nநிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nகுடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்க வேண்டும் பட்டா வழங்கியும் உட்பிரிவு செய்யப்படாததால் தவிப்பு\nதேனி மின்வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nசைதாப்பேட்டை சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி வீட்டில் 10.40 கோடி சிக்கியது\nமாசுக்கட்டுப்பாடு வாரியமே ஊழலால் மாசுப்பட்டு காணப்படுகிறது: ஐகோர்ட் கிளை\nதமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சார்பில் புதிய திட்டங்கள் துவக்கம்\nஅம்பேத்கர் போர்டு வைக்கக்கோரி விசிக மறியல்\nசுற்றுசூழல் மாசடைவதை தடுப்பதில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிக ம���க்கியமானது: டெல்லி முதல்வர் பேச்சு\nஅனைத்து ரயில் சேவைகளை தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை: படிப்படியாக அதிகரிக்கப்படும்: ரயில்வே வாரியம் தகவல்..\nராதாபுரம் அம்பேத்கர் போர்டு விவகாரம் சமாதான கூட்டத்தில் இருந்து விசிகவினர் வெளிநடப்பு செய்ததால் திடீர் பரபரப்பு\nகுடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜ போராட்டம்\nவீட்டுவசதி வாரியத்தின் மூலம் ஓசூரில் வீடுகள் ஒதுக்கியதில் ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-videos/maruti-scross-petrol-automatic-review-in-value-for-money-family-car-cardekhocom-4866.htm", "date_download": "2021-02-26T05:26:51Z", "digest": "sha1:E5EHHTB77W2Z2MLODUWTFZZNJDOKSKMD", "length": 9181, "nlines": 211, "source_domain": "tamil.cardekho.com", "title": "🚘 Maruti S-Cross Petrol ⛽ Automatic Review in हिंदी | Value For Money Family Car? Video - 4866", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஎஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் இஎம்ஐ\nsecond hand மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி எஸ்-கிராஸ்மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ் விதேஒஸ்money family car கார்டெக்ஹ்வ்.கம க்கு हिंदी | value இல் 🚘 மாருதி எஸ்-கிராஸ் பெட்ரோல் ⛽ ஆட்டோமெட்டிக் விமர்சனம்\n கார்டெக்ஹ்வ்.கம க்கு हिंदी | value இல் 🚘 மாருதி எஸ்-கிராஸ் பெட்ரோல் ⛽ ஆட்டோமெட்டிக் விமர்சனம்\n20247 பார்வைகள்ஆகஸ்ட் 25, 2020\nWrite your Comment மீது மாருதி எஸ்எக்ஸ்4 எஸ் Cross\nஎல்லா எஸ்-கிராஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of மாருதி எஸ்-கிராஸ்\nஎஸ்-கிராஸ் டெல்டா ஏடிCurrently Viewing\nஎஸ்-கிராஸ் ஜீட்டா ஏடிCurrently Viewing\nஎஸ்-கிராஸ் ஆல்பா ஏடிCurrently Viewing\nஎல்லா எஸ்-கிராஸ் வகைகள் ஐயும் காண்க\nஎஸ்-கிராஸ் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்எல் 6 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் விதேஒஸ் ஐயும் காண்க\n🚗 மாருதி எஸ்-கிராஸ் பெட்ரோல் automatic: முதல் drive revie...\n(हिंदी) 🚗 மாருதி சுசூகி எஸ்-கிராஸ் பெட்ரோல் ⛽ விலை start...\nzigff: 🚗 மாருதி எஸ்-கிராஸ் பெட்ரோல் ⛽ தொடங்கப்பட்டது | where do...\nquicknews மாருதி எஸ் கிராஸ் பெட்ரோல் launch\nbs6 effect: no மாருதி டீசல் கார்கள் from ஏப்ரல் 2020 | #...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/audi-q2-and-jaguar-xf.htm", "date_download": "2021-02-26T05:04:58Z", "digest": "sha1:XYOU66YA3YHIPUPVITFDOJEQ3H7VOD6J", "length": 30114, "nlines": 724, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி க்யூ2 vs ஜாகுவார் எக்ஸ்எப் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எக்ஸ்எப் போட்டியாக க்யூ2\nஜாகுவார் எக்ஸ்எப் ஒப்பீடு போட்டியாக ஆடி க்யூ2\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி க்யூ2\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி க்யூ2 அல்லது ஜாகுவார் எக்ஸ்எப் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி க்யூ2 ஜாகுவார் எக்ஸ்எப் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 34.99 லட்சம் லட்சத்திற்கு தரநிலை (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 55.67 லட்சம் லட்சத்திற்கு 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் (பெட்ரோல்). க்யூ2 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எக்ஸ்எப் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்யூ2 வின் மைலேஜ் - (பெட்ரோல் top model) மற்றும் இந்த எக்ஸ்எப் ன் மைலேஜ் 10.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து Yes\nக்ரூஸ் கன்���்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் Yes\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் Yes No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் பனிப்பாறை வெள்ளை உலோகம்daytona கிரே pearlescentango ரெட் metallicquantum கிரேபுத்திசாலித்தனமான கருப்புபுளோரெட் சில்வர் மெட்டாலிக்நானோ சாம்பல் உலோகம்arabian ப்ளூ crystal effectmyth கருப்பு உலோகம்ஐபிஸ் வைட்+6 More ஃபயர்ன்ஸ் சிவப்புசீசியம் ப்ளூrossello ரெட்லோயர் ப்ளூகார்பதியன் கிரேசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளைசிந்து வெள்ளி+3 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes Yes\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி க்யூ2 மற்றும் ஜாகுவார் எக்ஸ்எப்\nஒத்த கார்களுடன் க்யூ2 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 போட்டியாக ஆடி க்யூ2\nஹூண்டாய் டுக்ஸன் போட்டியாக ஆடி க்யூ2\nக்யா Seltos போட்டியாக ஆடி க்யூ2\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஆடி க்யூ2\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஆடி க்யூ2\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எக்ஸ்எப் ஒப்பீடு\nஆடி ஏ6 போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nஜாகுவார் எக்ஸ்இ போட்டியாக ஜாகுவார் எக்ஸ்எப்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்யூ2 மற்றும் எக்ஸ்எப்\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட...\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, ...\nஇந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE மற்றும் XF: யூரோNCAP-யின் மதிப்பீட்டில் 5-ஸ்டார் பெற்றன\nஜாகுவாரின் புதிய XF மற்றும் XE ஆகிய கார்களுக்கு, யூரோ NCAP-யின் 2015 பாதுகாப்பு சோதனைகளில் அதிகபட்...\nபுதிய ஜாகுவார் XF மாடல்: நுர்பர்க்ரிங்-கில் உளவுப்படத்தில் சிக்கியது\nஅடுத்து வெளிவர உள்ள புதிய ஜாகுவார் XF சேடனின் நீண்ட வீல்பேஸ் பதிப்பின் ஒரு சோதனை வாகனம், சோதனை ஓட்...\nஜாகுவார் இந்தியா தனது சிறப்பு வெளியீடாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை ரூ.52 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.\nடாடாவின் ஜாகுவார் லாண்ட் ரோவர் முதல் முறையாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை இன்று அறிமுகப்படுத்தியது. இதன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/toyota-fortuner-videos.htm", "date_download": "2021-02-26T05:13:28Z", "digest": "sha1:F6S2RGKIFFNKMNH7GMUB5WYBUSDBBMWQ", "length": 11778, "nlines": 270, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டொயோட்டா ஃபார்ச்சூனர் வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா ஃபார்ச்சூனர்\n27 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2021 மற்றும் legender தொடங்கப்பட்டது | #in2mins கார்டெக்ஹ்வ்.கம\n20531 பார்வைகள்ஜனவரி 08, 2021\nஎம்ஜி gloster விஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் விஎஸ் போர்டு இண்டோவர் | the...\nஎம்ஜி gloster விஎஸ் போர்டு இண்டோவர் விஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் compa...\nzigff: டொயோட்டா ஃபார்ச்சூனர் 2020 பேஸ்லிப்ட் | what’s the for...\n1 - 5 அதன் 9 வீடியோக்கள்\nஃபார்ச்சூனர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஃபார்ச்சூனர் வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x2 டீசல் ஏடி Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் Currently Viewing\nஃபார்ச்சூனர் 4x4 டீசல் ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with four சக்கர drive\nஃபார்ச்சூனர் மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா இண்டோவர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா gloster விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஸ்கார்பியோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nyear 2021 க்கு pune army csd canteen இல் ஐஎஸ் டொயோட்டா ஃபார்ச்சூனர் கிடைப்பது\n இல் What about the ஃபார்ச்சூனர் டீசல் average மற்றும் does it vary\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா டொயோட்டா ஃபார்ச்சூனர் நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-jaguar+cars+in+new-delhi+luxury", "date_download": "2021-02-26T05:25:52Z", "digest": "sha1:P5HPZCBYY6A3RNLX7MD5VDZFV7MP7IMY", "length": 9704, "nlines": 262, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Jaguar Luxury Cars in New Delhi - 35 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2019 ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் Portfolio\n2014 ஜாகுவார் எக்ஸ்ஜெ 3.0L பிரீமியம் ஆடம்பரம்\n2016 ஜாகுவார் எக்ஸ்ஜெ 2.0L Portfolio\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் டீசல்\n2011 ஜாகுவார் எக்ஸ்ஜெ 3.0L\n2015 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2017 ஜாகுவார் எக்ஸ்இ 2.0L டீசல் Portfolio\n2015 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\n2019 ஜாகுவார் எஃப்-பேஸ் பிரஸ்டீஜ் 2.0 பெட்ரோல்\n2014 ஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் Portfolio\n2014 ஜாகுவார் எக்ஸ்ஜெ 3.0L Portfolio\n2011 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2012 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nகிழக்கு டெல்லிதெற்கு டெல்லிமத்திய டெல்லிவடக்கு டெல்லிமேற்கு டெல்லி\n2013 ஜாகுவார் எக்ஸ்எப் 2.2 Litre ஆடம்பரம்\n2012 ஜாகுவார் எக்ஸ்எப் 3.0 Litre எஸ் பிரீமியம் ஆடம்பரம்\n2010 ஜாகுவார் எக்ஸ்எப் 5.0 Litre வி8 பெட்ரோல்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_374.html", "date_download": "2021-02-26T04:26:53Z", "digest": "sha1:3PAMJAVCOH3HLM2SYDRFUD4MHQPWHKM2", "length": 10010, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "அதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்\nஅதிரடிப்படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் நாடாளுமன்றம்\nசாதனா April 03, 2018 இலங்கை\nநாடாளுமன்ற பகுதியில் நாளை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளை நாடாளுமன்றில் விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், நாளை நாடாளுமன்றையும் அதனை அண்டிய பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் கலகத் தடுப்பு பொலிஸார் ஆகிய தரப்புக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக தங்களது வாக்குகளை அளிப்பதற்கு தேவையான பின்னணி உருவாக்கிக் கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் நாடாளுமன்றிற்கு தடையின்றி வருவதற்கு தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக நாடாளுமன்றிற்கு உள்ளேயும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்றும் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமி��ாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduthalai.page/2021/01/25_23.html", "date_download": "2021-02-26T04:11:42Z", "digest": "sha1:UWSEBCYOVCFPPYR7GKGP43WPLQ7JNBKL", "length": 13010, "nlines": 36, "source_domain": "www.viduthalai.page", "title": "தென் மாநிலங்கள் முழுவதும் 'திராவிட மொழிகள் நாள்' ஜனவரி 25-இல் கடைப்பிடிப்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதென் மாநிலங்கள் முழுவதும் 'திராவிட மொழிகள் நாள்' ஜனவரி 25-இல் கடைப்பிடிப்பு\n'நாம் திராவிடர்' அமைப்பின் முன்னோட்டக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது\n'நாம் திராவிடர்' (We Dravidians), 'நாங்கள் தென் இந்தியர்' (We are South Indians) அமைப்பினர் சார்பாக ஜனவரி 25ஆம் நாள் 'திராவிட மொழிகள் நாளாக' (Dravidian Lauguages Day) கொண்டாடத் திட்டமிடப்பட்டு அதனை நடைமுறைப்படுத்து வதற்கான முன்னோட்டக் கூட்டம் சென்னை - பெரியார் திடலில் 22.1.2021 அன்று மாலை 6 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது.\nதமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளா மாநி லத்தைச் சார்ந்த அமைப்பினர் பலர் இந்தக் கூட் டத்தில் பங்கேற்றனர். கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர் கலைமாமணி ஜாகிர் உசேன், பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோவி. லெனின், திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் கூட்ட அமைப்பினைச் சார்ந்த அபிகவுடா (கன்னடம்) திராவிட சுரேஷ் (தெலுங்கு) அருள் பிரகாசம், ஆர்.எஸ். கதிர், சூர்யா ஆகியோர் உரையாற்றினர்.\nதந்தை பெரியார் நினைவிடத்தில் 'திராவிட மொழிகள் நாளை கொண்டாடுவோம்' எனும் வாசகம் பொறித்த பதாகையை தூக்கி முழக்கம் எழுப்பிய தோழர்கள் ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலையின் முன்பு கூடி கூட்டம் தொடங்கியது.\n'நாம் திராவிடர்' அமைப்பினைச் சார்ந்தோர் சென்ற ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து 'திராவிடர்' அடையாளம் போற்றப்பட வேண்டும்; அதற்கான பரப்புரையை களப் பணியினை தாங்கள் செய்து வருவதாகக் கூறினார்கள். தமிழர் தலைவர் 'நாம் திராவிடர்' அமைப்பைச் சார்ந்தவர்களை மிகவும் பாராட்டி, தென் மாநிலம் முழுவதும் இந்த திராவிடர் உணர்வுகள் பலப்பட வேண்டும். அதற்கான பணியினை அவசியம் மேற்கொள்ளுங்கள் என ஊக்கமூட்டினார்.\nகன்னட மொழி பேசும் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சார்ந்த அபிகவுடா இதற்கான முயற்சிகளை திராவிடர் மொழிகள் பேசும் தோழர்களுடன் மேற்கொண்டார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிர் நீத்த தியாகிகளைப் போற்றி வீர வணக்க நாள் - ஜனவரி 25 நிகழ்ச்சிகள் தமிழ் நாடெங்கும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்தித் திணிப்பை எதிர்த்து பல தளங்களில் எதிர்ப்புக் குரல்கள் கர்நாடகம், ஆந்திரம், கேரளா மாநிலங் களிலும் இப்பொழுது வெளிக் கிளம்பத் தொடங்கி விட்டன. மொழி அடிப்படையில் திராவிடர்கள் பிரிக்கப்பட்டு, இந்தி - சமஸ்கிருத திணிப்பிற்கு ஆளாகி வரும் நிலையில் திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவற்றை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் பணியாக ஜனவரி 25ஆம் நாளே \"திராவிட மொழிகள் நாள்\" என தென் மாநிலங்களில் கூட்டம் நடத்திட உள்ளதை 'நாம் திராவிடர்' அமைப்பினர் தெரிவித்தனர். மொத்தம் 127 மாவட்டங்களில் 'திராவிட மொழிகள் நாள்' கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் மட்டும் வீர வணக்கம் செலுத்தும் நாளாக கடைப்பிடிக்கப்படுவது அனைத்து தென் மாநிலங்களிலும் - திராவிட மொழிகள் பேசும் மாநிலங்களிலும் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க் கும் உணர்வாக வெளிப்படுத்தும் நிகழ்வாக அமையும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர். இதற்குத் தமிழ்நாட்டில் குறிப்பாக திராவிட இயக்கங்களின் ஆதரவினை பெரிதும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.\nகூட்டத்தில் பேசிய கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் இந்தித் திணிப்பானது அன்று தந்தை பெரியார் காலம் தொடங்கி இன்று தமிழர் தலைவரின் காலத்திலும் எவ்வாறு எதிர்க்கப்பட்டது என்பதைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். கலை மாமணி ஜாகீர் உசேன், கலைத் தளத்தில், பண்பாட்டுத் தளத்தில் இந்தி எதிர்க்கப்பட வேண்டும். அதற்கு திராவிட மொழிகளின் அடையாளம் வெகுப் பொருத் தம் எனக் கூறினார். பத்திரிகையாளர் நக்கீரன் கோவி. லெனின், 'திராவிடம்' என்பது தென் மாநிலங்கள் மட்டும் சார்ந்தது அல்ல. இந்தியா முழுவதும் 'திராவிட' அடையாளத்தின் சின்னங்களைப் போற்றக் கூடிய மக்கள் - குறிப்பாக தொல்குடி மக்கள் வாழ்ந்து வரு கின்றனர். எடுத்துக்காட்டாக 'ராம்லீலா' என ராவண உருவத்தை எரிக்கும் ஆதிக்க மனப்பான்மையை விட ராவணனைப் போற்றும் பல நிகழ்ச்சிகள் ஆக்க ரீதியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எடுத்துக் கூறினர். தொடந்து 'திராவிட' அடையாளம் போற்றப்படும். 'திராவிடம் வெல்லும்' என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பலரும் உரையாற்றினர்.\nநிகழ்ச்சியில் கழகத் தோழர்கள், வழக்குரைஞர் பா. மணியம்மை, செந்துறை ராஜேந்திரன், கோ. சுரேஷ், வை. கலையரசன், க. கலைமணி மற்றும் நாம் திராவிடர் அமைப்பினைச் சார்ந்த தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவு���்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/living-things/miscellaneous/133453-my-diary", "date_download": "2021-02-26T04:51:17Z", "digest": "sha1:NACKG3IHVGYE624UK4JAHZ75VRGZPLLY", "length": 15133, "nlines": 351, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 22 August 2017 - என் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்! | My Diary - Aval Vikatan", "raw_content": "\nஜூட் ஜுவல்லரி மேக்கிங் அழகாக செய்து அசத்திய அவள் வாசகிகள்\nமாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2017-18 - புறப்படுகிறது புதிய படை\nஎண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் - நடிகை மஞ்சிமா மோகன்\nமழைச்சாரல் வந்து இசை பாடினால்..\n“இசையையும் சினிமாவையும் நான் மறக்கல\n\"உங்களுக்கான சுதந்திரத்தை நீங்களே பெற வேண்டும்\n‘திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தாலே போதும்\nகூந்தல் அலங்காரம்... குறைவில்லா வருமானம்\nRJ கண்மணி அன்போடு... - தலைமை தாங்கலாம் வாங்க\nவார்த்தைகளால் விவரிக்க முடியாத அவஸ்தை இது\nகட்டிப்புடிச்சு சண்டை போடுற அக்கா தங்கச்சி நாங்க - இது கீர்த்தி சுரேஷ் - ரேவதி சுரேஷ்\n“என் அம்மாவுக்கும் மேலானவங்க... யுபின் அம்மா\nநம் ஊர் நம் கதைகள் - சென்னை-378, நாட் அவுட்\nவீடு Vs வேலை - தடைகளைத் தாண்டிய ஓட்டம் தேவை\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nரங்கோலி மலர் டீச்சரும் மியூசிக் நயன்தாராவும்\nஆபத்தைத் தவிர்க்க உதவும் அணிகலன்கள்\nவாசகிகள் கைமணம் - மாலை நேரத்துக்கான டேஸ்ட்டி ரெசிப்பி\nமூன்றாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம் - இது ரொம்ப யம்மி\n30 வகை மூலிகை சமையல்\nவைத்தியம் - எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி 413-ன் சுருக்கம் - ஏற்றுக்கொள்ளவா\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஎன் டைரி 412 - கசந்துபோன கனவு...\nஎன் டைரி - 411 - ‘மாடலிங் செய்வது மகாபாவமா\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\nஎன் டைரி - 409 - யாருக்காக வாழ வேண்டும் நான்\nஎன் டைரி - 408 - குழம்பித் தவிக்கும் பேதை நெஞ்சம்\nஎன் டைரி - 407 - மடியில் வைத்து கொஞ்சத் துடிக்கிறேன்\nஎன் டைரி - 406 - தன் போக்கில் பிள்ளைகள்... தவிக்கும் தாயுள்ளம்\nஎன் டைரி 405 - பாதை மாறிய கணவன்... பரிதவிக்கும் உள்ள���்\nஎன் டைரி 404 - தலைதூக்கும் தற்கொலை எண்ணம்... தப்பிக்க என்ன வழி \nஎன் டைரி 403 - பகிர்தலுக்கு ஆள் இல்லை... பாதிக்கப்படும் மனநிலை\nஎன் டைரி - 402 - தவியாய்த் தவிக்கும் தாய் மனம்\nஎன் டைரி - 401 - கசக்கிப் பிழியும் பயம்... கரைசேரும் வழி என்ன\nஎன் டைரி - 400 - “அழகுமகள்... அச்சத்தில் நாங்கள்\nஎன் டைரி - 398 - அவள் ஒரு தொடர்கதை\nஎன் டைரி - 397 - அன்னையின் துயரம்\nஎன் டைரி - 396 - ஏன் இந்தக் குடி\nஎன் டைரி - 395 - நிம்மதியைப் பறிக்கும் அடகு நகை\nஎன் டைரி - 394 - ரணமாகும் மனது\nஎன் டைரி - 393\nஎன் டைரி - 392\nஎன் டைரி - 391\nஎன் டைரி - 390\nஎன் டைரி - 389\nஎன் டைரி - 388\nஎன் டைரி - 387\nஎன் டைரி - 386\nஎன் டைரி - 384\nஎன் டைரி - 383\nஎன் டைரி - 382\nஎன் டைரி - 381\nஎன் டைரி - 380\nஎன் டைரி - 379\nஎன் டைரி - 378\nஎன் டைரி - 377\nஎன் டைரி - 376\nஎன் டைரி - 375\nஎன் டைரி - 374\nஎன் டைரி - 373\nஎன் டைரி - 372\nஎன் டைரி - 371\nஎன் டைரி - 370\nஎன் டைரி - 369\nஎன் டைரி - 368\nஎன் டைரி - 367\nஎன் டைரி - 366\nஎன் டைரி - 365\nஎன் டைரி - 345\nஎன் டைரி - 344\nஎன் டைரி - 343\nஎன் டைரி - 342\nஎன் டைரி - 341\nஎன் டைரி - 340\nஎன் டைரி - 339 - பரிதாப ‘பலி ஆடு’\nஎன் டைரி - 338\nஎன் டைரி - 337\nஎன் டைரி - 336\nஎன் டைரி - 335\nஎன் டைரி - 334\nஎன் டைரி - 333\nகாதல் வெறுப்பில் கருகிய உயிர் - என் டைரி - 332\nஎன் டைரி - 331\nஎன் டைரி - 329\nஎன் டைரி - 328\nஎன் டைரி - 327\nஎன் டைரி - 326\nஎன் டைரி - 325\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nஎன் டைரி - 324\nஎன் டைரி - 323\nஎன் டைரி - 322\nஎன் டைரி - 321\nஎன் டைரி - 320\nஎன் டைரி - 319\nகலங்க வைத்த பெற்றோர்... கலைந்து போன கல்யாணம்\nஎன் டைரி - 317\nஎன் டை - 316\nஎன் டைரி - 315\nஎன் டைரி - 314\n‘இளமை’க்கு இடைஞ்சலாக வந்த குழந்தை\nஎன் டைரி - 311\nஎன் டைரி - 310\nஎன் டைரி - 309\nஎன் டைரி - 308\nஎன் டைரி - 307\nஎன் டைரி - 306\nஎன் டைரி - 305\nஎன் டைரி - 304\nஎன் டைரி - 303\nஎன் டைரி - 302\nஎன் டைரி - 301\nஎன் டைரி - 300\nஎன் டைரி - 299\nஎன் டைரி - 298\nகுடும்பப் படகை கவிழ்க்கும் கணவரின் தம்பி\nஎன் டைரி - கண்ணை மறைக்கும் தங்கை பாசம் \nஎன் டைரி - 295\nஎன் டைரி - 292 - எனக்கு 23 அவனுக்கு 19\nஎன் டைரி 291 - புயலாக வந்த பாதகி \nஎன் டைரி - 288\nஎன் டைரி - 287\nஎன் டைரி - 285\nஎன் டைரி - 284\nஎன் டைரி - 282\nஎன் டைரி - 281\nஎன் டைரி - 279 -கலங்க வைக்கும் கட்டாய கல்யாணம் \nஎன் டைரி - 278 - காக்கி கணவனின் கயவாளித்தனம்\nஎன் டைரி - 277\nஎன் டைரி - 276\nஎன் டைரி - 275\nஎன் டைரி - 274\nஎன் டைரி - 272\nஎன் டைரி - 271\nஎன் டைரி - 270\nஎன் டைரி - 269\nஎன் டைரி - 268\nஎன் டைரி - 266\nஎன் டைரி - 264\nஎன் டைரி - 261\nஎன் டைரி - 255\nஎன் டைரி - 253\nஎன் டைரி - 252\nஎன் டைரி - 251\nஎன் டைரி - 248\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப���பில் நான்\nஎன் டைரி - 410 - பாதை மாறிய பேரன்... பதைபதைப்பில் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankanewsweek.com/5768-lanka_news_week-6-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE,%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:38:35Z", "digest": "sha1:MQA62QKC3QQXY4UBD3YGVPI6HMIFFZQY", "length": 5395, "nlines": 46, "source_domain": "lankanewsweek.com", "title": "Lanka NewsWeek - ஆபத்தான செய்மதியை ரஸ்யா அனுப்பியது-அமெரிக்கா,பிரிட்டன் தகவல்", "raw_content": "\nஆபத்தான செய்மதியை ரஸ்யா அனுப்பியது-அமெரிக்கா,பிரிட்டன் தகவல்\nரஸ்யாவினால் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்மதியானது பேரழிவை ஏற்படுத்துகின்ற அணு ஆயுதமாக இருக்கலாம் என்கிற குற்றச்சாட்டை பிரித்தானியாவும், அமெரிக்காவும் இணைந்து முன்வைத்திருக்கின்றன.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டை ரஸ்யா நிராகரித்துள்ளது.\nகடந்த 15ஆம் திகதி ரஸ்யாவினால் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த செய்மதியானது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தலான விடயமாகும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான மார்ஸல் பிலின்ஸி தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் அமெரிக்காவுக்கும், ரஸ்யாவுக்கும் இடையே எதிர்வரும் வாரத்தில் வியன்னாவில் முக்கிய பேச்சு நடத்தப்படவுள்ளது.\nவிண்வெளி மற்றும் செய்மதி விவகாரத்தில் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான பேச்சாக இது அமையவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇப்படியான நிலைமையில் ரஸ்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஆபத்தான செய்மதியை ரஸ்யா அனுப்பியது-அமெரிக்கா,பிரிட்டன் தகவல்\nபவுலின் ஆலயத்தில் தீ: திட்டமிட்ட குற்றச் செயல் என சந்தேகம்\nஊரடங்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: பொலிஸாரின் தாக்குதலில் பலர் காயம்\nஇந்திய - சீன மோதல் கூறுவதென்ன \nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் பயணித்த கார் விபத்து\nஉடல்கருத்து கொரோனாவுக்கு பலியான டாக்டர்: சீனாவில் அதிர்ச்சி\nதனிமைப்படுத்தலின் பின் குதிரையில் உலாவந்த மகாராணி\nகொரோனா உயிரிழப்புக்களில் சீனாவை முந்தியது இந்தியா\nஉலகளவில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்\nயார் இந்த கோப் குழுவின் புதிய தலைவர்\nஹந்தானை சட்டம் மடாலயங்களுக்கு இல்லையா\nரஸ்ய மருத்துவக் கல்லூரி நீக்கம்: பல கோணத்தில் சந்தேகம்\nமக்கள் பிரச்சினையை தீர்த்து பொருளாதாரத்தை உயர்த்துவேன்-ஜனாதிபதி\nதேசிய உற்பத்தியில் சர்வதேசத்தை வெல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.bazeerlanka.com/2015/12/blog-post_61.html", "date_download": "2021-02-26T03:22:47Z", "digest": "sha1:4IYCXRNL7VJT4UIY5DWLDBMKFDMMNUZV", "length": 16068, "nlines": 248, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: இலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத்திரி – ரணில் அரசு திட்டம்! -மகேஸ்", "raw_content": "\nஇலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத்திரி – ரணில் அரசு திட்டம்\nஇலங்கை அரசாங்கம் சர்வதேசநாணய நிதியத்துடன் (International Monetary Fund)\nமுன்னேற்பாட்டு திட்ட ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nதெரிவித்து, மிக ஆபத்தான சமிக்ஞை ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nவரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது உரையாற்றிய பிரதமர் ரணில்,\nஅடுத்த ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் மத்திய கிழக்கில் ஏற்படக்கூடிய\nபொருளாதார தாக்கத்தால் இலங்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கே, இந்த ஒப்பந்தம்\nசெய்யப்பட உள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.\nஏற்கெனவே படுமோசமான, மக்கள் விரோத வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ள\nமைத்திரி -ரணில் அரசு, தற்போது சர்வதேச வட்டிக் கடைக்காரர்களான சர்வதேச நாணய நிதியத்திடமும், உலக வங்கியிடமும் இலங்கையை அடகு வைக்கும் கைங்கரியத்தில்\nஇறங்கி உள்ளதையே ரணிலின் அறிவிப்பு எடுத்துக் காட்டுகிறது.\nரணில் எதிர்வு கூறுவது போல, அடுத்தாண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மத்திய கிழக்கில்\nகுழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என, எந்தவொரு மத்திய கிழக்கு நாடோ அல்லது இதர நாடுகளோ இதுவரை எவ்வித அச்சத்தையும் பகிரங்கமாக வெளியிட்டதாகத்தெரியவில்லை. அப்படியிருக்க ரணிலுக்கு மட்டும் இந்த 'ஐ.எஸ்.ஐ.எஸ். காய்ச்சல்' எப்படி\nபிரத்தியேகமாக ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. ரணில் ஐ.எஸ்.ஐ.எஸ்.\nதீவிரவாதிகளை இவ்வாறு மிகைப்படுத்திக் கருதுவாரானால், அமெரிக்கா தலைமையிலான\nவலுவான மேற்கு நாட்டு அணியும், ரஸ்யாவும் அந்த இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக\nஎடுத்து வரும் நடவடிக்கைகளால் அவர்களை முறியடிக்க முடியும் என, உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கையை ரணில் மட்டும் நம்ப மறுக்கிறார் என்று அர்த்தமாகிறது.\nஎனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னேற்பாட்டு ஒப்பந்தம் செய்வதற்கு ரணில் சொல்லும் காரணம் ஏற்புடையதன்று, பொய் என்று தெரிகிறது. இந்த ஒப்பந்தம் செய்வதன் நோக்கம், இலங்கையின் பொருளாதாரத்தை தற்போது இருக்கும் பாதியளவான சுயாதாரத்திலிருந்தும் கூட நீக்கி, ஏகாதிபத்திய சர்வதேச நிதி நிறுவனங்களின் தேர்ச்சில்லுடன் இறுகப் பிணைப்பதற்காகவே. ஐக்கிய தேசியக் கட்சி அரசுகளைப் பொறுத்தவரை, இது ஒன்றும் புதுமையான விடயம் அல்ல.\n1953இல் டட்லி சேனநாயக்கவைப் பிரதமராகக் கொண்டிருந்த அன்றைய ஐ.தே.க. அரசில்\nநிதியமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் இதே\nவேலையைத்தான் செய்தார். அவர் அன்றைய உலக வங்கி நிர்வாகத்தின் ஆலோசனையைக்\nகேட்டு, மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்த இலவச அரிசியை\nநிறுத்தினார், தபால் - தந்தி - போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தினார். பாடசாலைப்\nபிள்ளைகளுக்கு வழங்கிய மதிய உணவான பணிசை நிறுத்தினார்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடதுசாரிக் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் 1953 ஓகஸ்ட்\n12ஆம் திகதி மாபெரும் ஹர்த்தால் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தன. அந்த\nபோராட்ட அழைப்பை ஏற்று முழுநாடும் கொந்தளித்து எழுந்தது. அதன் காரணமாக\nடட்லியின் அரசாங்கம் செயற்பட முடியாமல் போய், இறுதியில் அவர் தனது பிரதமர் பதவியைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. பிரதமர் ரணிலின் அரசாங்கம் இன்று எடுத்து வரும் நடவடிக்கைகளும் இலங்கையில் மீண்டும் ஒரு\nஹர்த்தால் போராட்டத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆனால் இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், எஸ்.டபிள்யு,ஆர்.டி.பண்டாரநாயக்கவாலும், அவரது\nதுணைவியார் சிறிமாவோ பண்டாரநாயக்கவாலும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தில் கட்டி வளர்க்கப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும், இன்றைய ஐ.தே.க. அரசுடன் இணைந்துள்ள அந்தக் கட்சியின் ஒரு பகுதியினரும், எப்���டி ரணில் அரசின் இந்த மக்கள் விரோத,\nஏகாதிபத்திய சார்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான்.\nமூலம் : வானவில் மார்கழி 2015\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\n\"கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்\" அபூ ஸய்யாப்\nஇலங்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் அடகு வைக்க மைத...\nபுலிகள் வடக்கு முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை மட்ட...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\n( இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரு...\nஇருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் திரும்பிவரும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:19:23Z", "digest": "sha1:BMGQ7237YWRQQLA7LFN2KRJLFXLRKG6G", "length": 14843, "nlines": 105, "source_domain": "www.behindframes.com", "title": "டி.ராஜேந்தர் Archives - Behind Frames", "raw_content": "\n9:35 AM பன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\n6:31 PM அம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\n1:48 PM அதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nதிருட்டு கும்பலுக்கு துணை போன டி ஆர்; “டைம் இல்ல” இயக்குனர் சதிஷ் கர்ணா குமுறல்\nஅறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘டைம் இல்ல’. இந்த படத்தை தயாரித்து...\nமகன் திருமணம் – ரஜினியை நேரில் சென்று அழைத்த டி.ஆர்\nடி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூல��் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப்...\n” ; விருது விழாவில் கபிலன் வைரமுத்து பரபரப்பு பேச்சு\nDVM சேவா பாலம் அமைப்பின் சார்பில் சிறந்த சமூகப்பணிகளுக்கான விருது வழங்கும் விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. உயர்நீதிமன்ற...\nமதுக்கடைக்கு எதிராக டி.ராஜேந்தரை பாடவைத்த ஹிப் ஹாப் ஆதி..\nதமிழகத்தில் நிலவும் மது கலாச்சாரத்திற்கு எதிராக கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து உருவாக்கியிருக்கும் “ஏந்திரு அஞ்சலி ஏந்திரு” என்ற பாடலின் முன்னோட்டத்தை இசையமைப்பாளர்...\nகேரள மாநிலத்தில் நடக்கும் தமிழ் மக்களின் கதையாக வெளிவந்துள்ள படம் தன களரி கேரளாவில் மளிகை கடை நடத்தும் கிருஷ்ணாவுக்கு தங்கை...\n5 நடன இயக்குனர்கள் வடிவமைத்த சந்தானத்தின் அறிமுகப்பாடல்..\nவிடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்க போடு போடு ராஜா’ இந்தப்படத்தில் “கலக்கு மச்சா டவுளத்துள கால...\nநீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவர்கள் நீட்டை எப்படி எதிர்ப்பார்கள்..\nமருத்துவம் படிக்க முடியவில்லையே என்கிற விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திரையுலகினர் அனைவரும் தங்களது இரங்கல்களையும் அனிதாவின் குடும்பத்துக்கு...\nசெப்-15ல் சிம்பு-நயன்தாரா படம் ரிலீஸ்..\nசிம்புவின் ‘சரஸுடு’ பட ரிலீஸ் வேலைகளில் ஆந்திரா, தமிழ்நாடு என பரபரப்பாக இருக்கிறார் டி.ராஜேந்தர்.. ஆம்.. பாண்டிராஜின் டைரக்சனில் சிம்பு, நயன்தாரா...\nமீடியா நினைத்தால் நல்லதை கெட்டதாக்கவும் முடியும் கெட்டதை நல்லதாக்கவும் முடியும். இதை தனது பாணியில் சொல்லி மீடியாக்களுக்கு இடையே நடைபெறு வரும்...\n10 வருடங்கள் கழித்து ‘கவண்’ மூலம் வெள்ளித்திரை விஜயம் செய்த டி.ஆர்..\nதனித்தன்மை என்று சொல்வார்களே, ஏதோ ஒரு விதத்தில் அது இருப்பவர்கள் தான் (தமிழ்)சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியும்.. அது நடிப்போ, இசையோ, நடனமோ...\n“அடிச்சா திருப்பி அடிக்காத மாதிரி ஆள் வேணும்” ; கே.வி.ஆனந்த் போட்ட கண்டிஷன்..\nடெக்னிக்கலாகவும் கதை ரீதியாகவும் பிரமாண்டம் காட்டி மிரட்டும் மிகச்சில இயக்குனர்களில் கே.வி.ஆனந்தும் ஒருவர்.. தற்போது விஜய்சேதுபதி, மடோனாவை வைத்து ‘கவண்’ என்கிற...\nநேற்று ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வ���ளியிட்டதில் இருந்து இப்போதுவரை ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யம் விலகவே இல்லை.. கே.வி.ஆனந்த்...\nஆகஸ்ட்-14ல் 1000 தியேட்டர்களில் ‘வாலு’ ரிலீஸ்..\nஇனி ‘வாலு’வின் பிரச்சனை வளர்ந்துகொண்டே செல்லாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஆகஸ்ட்-14ல் தமிழ்நாடு உட்பட மற்ற பகுதிகளையும் சேர்த்து சுமார் 1000...\n“பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது” – ‘புலி’ விழாவில் விஜய் நெகிழ்ச்சி..\nபண்டிகை வருவதற்கு ஒரு மாதம் முன்பே அதற்கான கோலாகலம் ஆரம்பித்து விடுவது போலத்தான் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்...\nமங்களூர் சென்று ஈஸ்வரனை வழிபட்ட சிம்பு..\nசிம்புவின் புதிய இன்னிங்க்ஸ் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. இது நம்ம ஆளு பிரச்சனைகளை எல்லாம் அவரது அப்பா டி.ராஜேந்தர் பார்த்துக்கொள்ள, அதிலிருந்து...\nரோமியோ ஜூலியட் ரிலீஸுக்கு டி.ஆர் கிரீன் சிக்னல்..\nஜெயம் ரவி, ஹன்ஷிகா நடித்துள்ள ரோமியோ ஜூலியட்’ படம் ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் ‘டண்டணக்கா’ பாடலுக்கு எதிராக ஒரு கோடி ரூபாய்...\n‘வாலு’ படத்தை ரிலீஸ் செய்கிறார் டி.ராஜேந்தர்..\nமகன் மன வருத்தப்படுவதை பார்த்து, எந்த தந்தையால் தான் பொறுத்துக்கொண்டு இருக்கமுடியும்.. கடந்த இரண்டு வருடங்களாக தனது மகன் சிம்புவின் படங்கள்...\n‘அப்பாடக்கரு’க்காக தமன் இசையில் பாடிய இமான்..\nஜெயம் ரவி, ஹன்சிகா, நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண்டணக்கா’ பாடலுக்காக தனது தந்தை டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதுபற்றியெல்லாம்...\n‘கல்கண்டு’ இசை விழாவில் காரம் தூவிய டி.ராஜேந்தர்..\nதமிழகத்தின் ஒவ்வொரு சினிமா ரசிகனையும் தனது நகைச்சுவையால் மகிழ்வித்தவர் நாகேஷ். தற்போது அவரது பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ‘கல்கண்டு’ படத்தின்...\nமணல் நகரத்தில் தன் ‘மன’ நகரம் கண்ட டி.ராஜேந்தர்..\nடி.ராஜேந்தர் இயக்கிய ‘ஒருதலைராகம்’ படத்தில் ஹீரோவாக நடித்த சங்கர் தற்போது ‘மணல் நகரம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா...\nஅநியாய தியேட்டர் கட்டண வசூல் மீது டி.ராஜேந்தரின் தொடர் தாக்குதல்..\nசூப்பர்ஸ்டாரின் மிக நெருங்கிய நண்பரான நாகராஜன் ராஜா தயாரித்துள்ள ‘புதியதோர் உலகம் செய்வோம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று காலை கமலா...\nபன்னிரெண்டா��ிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nஅரக்கோணம் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம்… தோல்வி பயத்தில் MLA ரவி\nமுதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் எதிர்கட்சியினர் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/ajith-kumar/", "date_download": "2021-02-26T04:23:06Z", "digest": "sha1:EITSL5XZVE4JOUVAOECH3M2IEKTJWTU7", "length": 5733, "nlines": 105, "source_domain": "www.behindframes.com", "title": "Ajith kumar Archives - Behind Frames", "raw_content": "\n9:35 AM பன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\n6:31 PM அம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\n1:48 PM அதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nஅரக்கோணம் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம்… தோல்வி பயத்தில் MLA ரவி\nமுதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் எதிர்கட்சியினர் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"}
+{"url": "http://www.kalvikural.net/2016/10/7th-pay-commission-news.html", "date_download": "2021-02-26T03:24:33Z", "digest": "sha1:NXLV4Y663RRP5R6LCRDVICNQXITPEUII", "length": 3040, "nlines": 84, "source_domain": "www.kalvikural.net", "title": "7TH PAY COMMISSION NEWS", "raw_content": "\n7 வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியவிகித்தை மாற்ற வேண்டும் \nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். ���ெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\nஆசிரியர் தேர்வு வாரியத்தில்.. ரூ.1,16,000 சம்பளத்தில் வேலை.. கடைசி தேதி மார்ச் 25.\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nஅரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் 10 விரிவுரையாளர் தேவை. நிரந்தர பணியிடங்கள்:\nSBI வங்கியில் 14 லட்சம் வரை கடன். வெளியான அதிரடி அறிவிப்பு.\nவேலைவாய்ப்பு: \"ரூ.62,000 வரை சம்பளம்\". தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை. உடனே போங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/saraswathi-isthothiram/", "date_download": "2021-02-26T03:34:49Z", "digest": "sha1:I2Z4EJ5HAIN5HL7KUSERET66TBMKXTZI", "length": 8799, "nlines": 133, "source_domain": "dheivegam.com", "title": "சரஸ்வதி பூஜை மந்திரம் | Saraswati puja mantra in Tamil | Saraswati", "raw_content": "\nHome மந்திரம் சரஸ்வதி தேவியின் தமிழ் ஸ்தோத்திரம் – இன்று பூஜையில் பாடலாம்\nசரஸ்வதி தேவியின் தமிழ் ஸ்தோத்திரம் – இன்று பூஜையில் பாடலாம்\nகல்விக்கடவுளாய் இருந்து உலக மக்களுக்கு கல்வி செல்வதை அல்லி தருபவள் தாய் சரஸ்வதி. அவளுக்குரிய நாளான இன்று அவளின் பாதம் பணிந்து, அவளை போற்றும் வகையிலான மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடி மகிழ்வது நம் பூஜையை மேலும் சிறப்படைய செய்யும். அந்த வகையில் சரஸ்வதி தேவிக்குரிய ஸ்தோத்திரம் இதோ உங்களுக்காக.\nநிலவும் விரும்பும் சுடர் நிலவே\nஅயிம் அயிம் கிரீம் க்ராம் மந்திரத்தை ஆசை கொண்ட சுடர் ஒளியே\nதாமரை அமர் எழில் மேனியளே\nபிரகஸ்பதியோ ஓர் மாதம் துதி செய்ய\nகலைவாணியோ குளிர்கால மதிபோல் எழுந்தால்\nவேண்டு வதெல்லாம் ஞானம் ஒன்றே என்றான் பிரகஸ்பதி அதை தந்தாள் சரஸ்வதி\nஓதிட ஓதிட எனதறிவு போன்ற உத்தம ஞானத்தை\nஉண்மையில் அடைவார் அது திண்ணம்\nஇந்த ஸ்தோத்திரம் ஜபம் செய்யும் அடியாரிடம் நான் வாழ்ந்திடுவேன்\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-02-26T05:23:41Z", "digest": "sha1:IMHHX26UTUO2GSPWBULR755JYA5YME3C", "length": 6725, "nlines": 196, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nremoved Category:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்; added Category:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் using HotCat\nadded Category:நாகப்பட்டினம் மாவட்டம் using HotCat\nதானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nஊர்ப்பெயர் ஒரு சொல் தான்\nவைத்தீசுவரன் கோவில்,வைத்தீசுவரன்கோவில் பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்ட...\nவைத்தீசுவரன்கோவில், வைத்தீசுவரன் கோவில் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nவைத்தீஸ்வரன்கோவில், வைத்தீசுவரன்கோவில் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: தமிழ் முறை\nHibayathullahஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nவைதீஸ்வரன்கோவில், வைத்தீஸ்வரன்கோவில் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: correct title\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1827592", "date_download": "2021-02-26T04:42:31Z", "digest": "sha1:37MQMSUFNO72GJLEXBD3JXZVVC6ANAPS", "length": 7638, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அணுக்கரு ஆயுதங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அணுக்கரு ஆயுதங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:03, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n108 பைட்டுகள் நீக்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:32, 1 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSancheevis (பேச்சு | பங்களிப்புகள்)\n04:03, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n''முதன்மைக் கட்டுரை: [[மன்காட்டன் திட்டம்]]''\nமுதன்முறையாக அணுஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்���்த அறிவியலாளர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டுமுயற்சியாலும், இரண்டாம் உலகப்போரின்போது ''Manhattan Project'' என்ற பெயரில் நடந்த இரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது. முதல் அணுஆயுதம் [[நாசிசம்|ஜெர்மானிய நாசிகளுடன்]] ஏற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான [[இரோசிமா]], [[நாகசாகி]] மீது பிரயோகிக்கப் பட்டது.\n=== முதற் பயன்பாடு ===\n=== அணுகுண்டுப் பரிசோதனைகள் ===\nஇரோசிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைகளுக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. [[1949]] ஆம் ஆண்டு [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] தனது முதல் அணுஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் [[ஐதரசன்]] அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது. 1960களில் எற்பட்ட [[ஏவுகணை]] தொழிநுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.\nஅணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்த நாடுகள் முறையே (காலமுறைபடி) [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]], [[இரசியா]], [[இங்கிலாந்து]], [[பிரான்சு]], [[சீனா]], [[இந்தியா]], [[பாக்கிஸ்தான்]] மற்றும் [[வட கொரியா]]. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, [[இஸ்ரேல்]] அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, [[ஈரான்]] அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/5_11.html", "date_download": "2021-02-26T03:54:54Z", "digest": "sha1:EU7EKTZJYEDV3RI2H4SR4TELVTV6RFJR", "length": 11225, "nlines": 127, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "நாட்டின் சிறந்த 5 அர��ு பள்ளிகளில் இடம் பிடித்தது ஒடிஷாவின் Odisha Adarsha Vidyalaya - Asiriyar Malar", "raw_content": "\nHome school zone நாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகளில் இடம் பிடித்தது ஒடிஷாவின் Odisha Adarsha Vidyalaya\nநாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகளில் இடம் பிடித்தது ஒடிஷாவின் Odisha Adarsha Vidyalaya\nநாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகளில் ஒன்றாக ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஹதியோடா, பலாங்கீர் மாவட்டத்தில் பத்ரசேபா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும்பள்ளி இடம் பிடித்திருக்கிறது. நாட்டின் தலை சிறந்த அரசு பள்ளிகளுக்கான ஆல் இந்தியா ஸ்கூல் ரேங்கிங் 2020-ல் 5-வது இடத்தைப் பெற்றுள்ளன.- ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தின் ஹதியோடாபள்ளியும்-ல் பலாங்கீர் மாவட்டத்தின் பத்ரசேபாபள்ளியும் அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளன. ஒடிஷா மாநிலத்தில் ஒவ்வொரு வட்டார அளவிலும் ஆங்கில வழியிலான சிபிஎஸ்இ பள்ளிகள் நடத்த வேண்டும் என்ன்ற ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உன்னத திட்டங்களில் உதயமானதுபள்ளிகள். இந்தபள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளின் சாதனைகளுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் நவீன் பட்நாயக் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். சர்வேஎன்ற இதழின் சார்பாகசர்வே 2021 நடத்தபட்டது. பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 11,368 பேரிடம் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டது. நாட்டின் 28 பெரிய நகரங்களில் இந்த சர்வே நடத்தபட்டது. 14 கேள்விகளின் அடிப்படையில் நாட்டின் 2,000 பிரைமரி மற்றும் செகண்டரி பள்ளிகள் குறித்து சர்வே நடத்தப்பட்டது.கல்வி திறன் உட்கட்டமைப்பு வசதி மாணவர்களின் தனிநபர் திறன் -தலைமைத்துவ பண்பு பாடத்திட்ட முறை பாதுகாப்பு, சுகாதாரம் சமூக சேவை சர்வதேச தரம் பெற்றோர் ஈடுபாடு ஆசிரியர் நலனும் மேம்பாடும் கட்டணம் விளையாட்டு கல்விஉள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் ம��்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\nதொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கான திருத்திய பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\nதொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கான திருத்திய பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2021/01/14071509/Hospital-fire-For-parents-who-have-lost-children-Rs.vpf", "date_download": "2021-02-26T04:16:08Z", "digest": "sha1:MAGRJIL7V55OOURPJAKSDGLSBS5N4KZG", "length": 12031, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hospital fire For parents who have lost children Rs 2 lakh relief each || பண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு + \"||\" + Hospital fire For parents who have lost children Rs 2 lakh relief each\nபண்டாரா ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவிப்பு\nபண்டாரா ஆஸ்பத்திரி தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்துள்ளார்.\nநாக்பூரை அடுத்த பண்டாராவில் அந்த மாவட்ட அரசு ஆஸ்பத்திரி உள்ளது.\n4 மாடிகளை கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்த சிறப்பு சிகிச்சை வார்டில் கடந்த 9-ந் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.\nஇதில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த 17 பச்சிளம் குழந்தைகளில் 10 குழந்தைகளை பிணமாக தான் மீட்க முடிந்தது. இதில் 3 குழந்தைகள் கருகியும், 7 குழந்தைகள் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழந்தன.\nஇந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று பண்டாரா மாவட்டத்தில் விபத்து நடந்த ஆஸ்பத்திரிக்கு சென்றார், அங்கு தீ விபத்துக்குள்ளான வார்டை பார்வையிட்டார்.\nமேலும் பச்சிளம் குழந்தைகளை இழந்து தவித்துவரும் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஇதுகுறித்து கவர்னர் வெளியிட்ட அறிக்கையில், “குழந்தைகளின் உயிரை பறித்த இந்த தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன்.\nமேலும் தீவிபத்தில் குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.\nகவர்னர் பகத்சிங் கோஷ்யாரியுடன் சட்டமன்ற சபாநாயகர் நானா படோலே, பண்டாரா எம்.பி. சுனில் மேன்தே மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.\n1. ஆஸ்பத்திரி தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற வார்த்தை இல்லை: முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே\nதீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரை சந்தித்து முதல்-மந்திரி உத்தவ் த���க்கரே ஆறுதல் கூறினார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. தி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n2. வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு\n3. பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்\n4. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தியாகராயநகரில் ரூ.40 கோடியில் தானியங்கி வாகன நிறுத்த கட்டிடம் - வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கட்டணம் கிடையாது\n5. புதுவையில் ஜனாதிபதி ஆட்சி வர நாராயணசாமி தான் காரணம்: புதுவை அ.தி.மு.க அன்பழகன் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T03:22:05Z", "digest": "sha1:NRSIO6HB4LM3UOFWHPSU3NIRTFDUWFKJ", "length": 10646, "nlines": 191, "source_domain": "www.magizhchifm.com", "title": "காதலர்கள் தினம் | Magizhchi Fm", "raw_content": "\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nமதியழகி மீடியாவின் 2020 ஆம் ஆண்டின் “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் ஆளுமை விருதுக்கு” தளபதி…\nHome கவிதை காதலர்கள் தினம்\nPrevious articleபுல்வாமா தாக்குதல் நினைவு தினம் இன்று பிப்ரவரி 14.\nNext articleஇந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு ம��்றம் இணைந்து மாணவ மாணவிகளுக்கான யோகாசனப்போட்டி பொதிகை நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று “ஆசிரியர் கவிதை”\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “அன்பு மகள் கவிதை” கவிதை\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…\nநம்ம மகிழ்ச்சி Fm ல் , காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை. ஒலிபரப்பாகும் \"கவிதைகள் சொல்லவா\" நிகழ்ச்சியில், விரைவில்... கவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் சிறப்புக்...\n என்ற நம்பிக்கையில் பயணித்தால், முழுஇமயம்கூட உன் பாதத்தின் கீழ் சருகாகும் உன் பாதத்தின் கீழ் சருகாகும் முடியாது உன் பாதத்திற்கு இமயமாய் எழுந்து நிற்கும்\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\nv=AovwzHxAWQo சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"மருத்துவர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி...\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/12/17103651/2169549/Tamil-News-Free-flight-from-Australia-for-Kailash.vpf", "date_download": "2021-02-26T04:43:00Z", "digest": "sha1:7NA5P52MEKCDSDZFT7HTPDUKQ5TO66CQ", "length": 9675, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News, Free flight from Australia for Kailash, Nithyananda announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n3 நாள் விசா... ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு\nபதிவு: டிசம்பர் 17, 2020 10:36\nகைலாசா நாட்டிற்கு வர விரும்புவோரை ஆஸ்திரேலியாலில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக சாமியார் நித்யானந்தா பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ள சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுதொடர்பான தகவல்களை அவ்வப்போது வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார். கைலாசா தொடர்பான பல்வேறு வதந்திகளும் பரவத் தொடங்கின.\nகைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் என அதிரடி அறிவிப்பை நித்யானந்தா வெளியிட்டார். விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக கூறியிருந்தார்.\nஇந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளதாகவும், இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும் என்றும் கூறி உள்ளார்.\nஅந்த வீடியோவில் நித்யானந்தா மேலும் கூறியதாவது:-\nகைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.\nஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.\nஅதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும்.\nதிருத்தணி முருகன் கோவில் பெண் அதிகாரி தற்கொலை\nதமிழகத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கம் - அரசு முடிவு\n54 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்தத்தால் கையெழுத்திடும் போராட்டம்\nகோட்டூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nஅடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் வாழும் இடமாக கைலாசா நாடு மாறும்- நித்யானந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-50580-%E0%AE%AE/", "date_download": "2021-02-26T03:50:06Z", "digest": "sha1:4YMR7XVED7V5NBYT4Y3WDTBJROBJO6XG", "length": 3856, "nlines": 66, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டை கிளையில் ரூபாய் 50580 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்ஃபித்ரா விநியோகம்கோட்டை கிளையில் ரூபாய் 50580 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nகோட்டை கிளையில் ரூபாய் 50580 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 250 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 50580 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viralulagam.in/2019/09/actress-gossip.html", "date_download": "2021-02-26T04:28:51Z", "digest": "sha1:7X6OPZTXBFP55OWQFW23ODS2CBTX5I4P", "length": 4903, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "மார்க்கெட்டே இல்லைனாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல...! நடிகையை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்கள்", "raw_content": "\nHomecinema kisu kisuமார்க்கெட்டே இல்லைனாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல... நடிகையை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்கள்\nமார்க்கெட்டே இல்லைனாலும் பந்தாவுக்கு குறைச்சல் இல்ல... நடிகையை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்கள்\nதமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி ந��ிகையாக வலம் வந்தவர் இந்த நடிகை. அழகில் மட்டுமல்லாது நடிப்பு திறமையிலும் ரசிகர்கள் திரைத்துறையினரை கவர்ந்தவர் இன்று படவாய்ப்புகளை இழந்து தவித்து வருகிறார்.\nஉடல் எடை கூடி குறைக்கமுடியாமல் அவதிப்பட்டதே படவாய்ப்புகள் பறிபோக காரணமாக அமைந்தது. இந்நிலையில் மாபெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் திரைப்படம் ஒன்றில் நடிக்க வைக்க படக்குழு அவரை தொடர்பு கொண்டது.\nமுன்பு போல இப்பொழுது மார்க்கெட் இல்லை என்ற நிலையிலும், 'கதைக்கு பொருத்தமாக இருப்பார்' என படக்குழு அவரை தேர்வு செய்து இருந்தது. ஆனால் நடிகையோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்க, கால் பிடதியில் அடிக்காத குறையாக ஓட்டம் பிடித்து இருக்கின்றனர் படக்குழுவினர்.\nஇந்த படம் மற்றுமின்றி தனக்கு வருகிற ஒவ்வொரு படவாய்ப்புக்கும் இப்படியொரு பிரமாண்ட சம்பளம் கேட்டு, பத்து பைசா குறைக்க மாட்டேன் என கறார் காட்டுவதால், 'வாய்ப்பு இல்லையென்றாலும் இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை' என நடிகையை திட்டியவரே செல்கின்றனராம் அவரை புக் செய்ய வந்தவர்கள்.\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_2019.06.10&action=edit", "date_download": "2021-02-26T03:11:13Z", "digest": "sha1:7D6UQ3OO3ANRKATR4X2GEMJ4SCAPFGU5", "length": 3049, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "உதயன் 2019.06.10 என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஉதயன் 2019.06.10 என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{பத்திரிகை| நூலக எண் = 72711 | வெளியீடு = [[:பகுப்பு:2019|2019]].06.10 | சுழற்சி = நாளிதழ் | இதழாசிரியர் = [[:பகுப்பு:-|-]] | பதிப்பகம் = நியூ உதயன் பப்ளிகேசன்(பிறைவேற்) லிமிட்ரெட் நிறுவனம் | மொழி = தமிழ் | பக்கங்கள் = 24 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <--pdf_link-->* [http://noolaham.net/project/728/72711/72711.pdf உதயன் 2019.06.10] {{P}}<\nஉதயன் 2019.06.10 பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.visarnews.com/2018/03/03-03-2018-raasi-palan-03032018.html", "date_download": "2021-02-26T03:38:19Z", "digest": "sha1:SO7NKW2O3GP44WO6CF7PVF3X46OM73NG", "length": 25218, "nlines": 294, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 03-03-2018 | Raasi Palan 03/03/2018 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சமயோஜிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிட்டும். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் வேலைசுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். சகோதரங்களுடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சிறப்பான நாள்.\nதனுசு: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கி தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநிர���வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nசாய் பல்லவியின் சம்பளக் கணக்கு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதி...\nஐ.தே.க. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வெ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடம...\n‘குக்கர்’ சின்ன ஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை\nகிழக்கு ஐரோப்பாவில் ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிகு பனிப...\nஸ்ட்ரைக் நேர ஓய்வு.... புது படத்தில் கமிட் ஆகும் ச...\nஸ்ட்ரைக் எப்போ முடியும்... முடிவு எடுக்கக் காத்திர...\nதன் காதல் கடிதத்தை வெளியிட்ட டாப்ஸி\nசென்னை தமிழ் பேச ஈஸி... லோக்கலாக பேசும் ஐஸ்வர்யா ர...\nடீ கடை மாஸ்டர் டூ ராமசாமி வரை.. யார் இந்த சசிகலா ...\nபிரியாவாரியர் கண்சிமிட்டல் படம் மூலம் சாலை பாதுகாப...\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்\nபாகிஸ்தானில் முதல்முறையாக செய்தி தொகுப்பாளரான திரு...\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி உயிரிழந்தார்\nகிளாஸ் ரூமில் அஜித்... இன்ப அதிர்ச்சியில் மாணவர்கள்\nமூன்று முடிச்சி போட்ட முனீஸ்காந்த்\nஅழுத டி.ராஜேந்தர்... நெகிழ்ந்த சிம்பு... மீம்ஸ் கி...\nடாக்டர் வேண்டாம், மலர் டீச்சர் போதும்\nஸ்டூடெண்ட்ஸுக்கு உதவும் கத்ரீனா கைப்\nஆஸ்பத்திரி 4-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண...\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து மூதாட்டியை கொன்ற பெண்..\nசூப்பர் பவர் நாங்களே... ராணுவத்தை காட்டி ஐரோப்பாவை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்...\nஇரகசிய வாக்கெடுப்பி்ல் யாழ். மாநகர மேயராக இம்மானுவ...\nஇனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்...\nசாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்\nரஷ்யாவில் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி பல சிறுவர்...\n60 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்காவும் 4 தூதர்கள...\nசெந்தில் - ராஜலட்சுமி எனும் கிராமிய முகங்கள்\nஇறுதி மோதல் காலத்தில் புலிகளுடன் பேசுவதில் நம்பிக்...\nஅடுத்த வாரம் தென்கொரியாவுடன் வடகொரியா உயர் மட்ட பே...\nடெஸ்லா ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில்...\nதந்தை சொன்ன மந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்ருதிஹாசன்\nபாலா படத்தில் கெளதமி மகளா\nகமலை ஏன் தலைவராக ஏற்றேன்... நடிகை ஸ்ரீபிரியா நேர்க...\nபெண் கற்பழிப��பு வழக்கில் நித்யானந்தா விளக்கம்..\nநடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு..\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nவிஜய் சேதுபதியை டென்ஷன் பண்ணிய விஜய் அப்பா\nதமிழக பி.ஜே.பி தலைவர் ஆகிறார் நடிகை கவுதமி\nகண்ணா... கவலை மிகு கண்ணா\nஅரசியல் தஞ்சக் கோரிக்கைகளை சர்வதேசம் நிராகரிக்கக் ...\nஇராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்திப்பதற்காக சு...\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இ...\nசினிமாவில் மட்டுமல்ல; அரசியலிலும் ரஜினியுடன் வேறுப...\nபா.ஜ.க. மக்கள் மத்தியில் வெறுப்புணர்வைத் தூண்டி நா...\nகூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாட...\nபா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத...\n12 வருட திருமண பந்தத்தில் இருந்து பிரிகின்றனர் ஜூன...\nஅவசர கால நிலைமை நீக்கம்\nரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் புட்டின் வெற்றி:சீன...\nசிரியாவில் தூக்கமில்லாது மனித நேயத்துடன் பணியாற்று...\nசிம்பாப்வேயில் சுதந்திரமாக நடைபெறவுள்ள அதிபர் தேர்...\nபிரிட்டனின் முக்கிய 23 அரச அதிகாரிகளை வெளியேற்றுகி...\nகடும் நெருக்கடிக்கு மத்தியில் சிரிய உள்நாட்டுப் போ...\nசிரிய வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் ஐ.நா தவறி ...\nமோசடி செய்துவிட்டு 31 தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்க...\nதமிழக நாடகத்தை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது; பா....\nகாவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்காவிட்ட...\nஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொ...\nகூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக...\nஜேர்மனி பிரதமராக ஏஞ்சலா மேர்கெல் மற்றும் நேபால் அத...\nமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் தி...\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்க...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்பட...\nஜாமின் பெற்ற சில மணி நேரத்தில் கலிதாவுக்கு எதிராக ...\nதிருமணமான புதுப் பெண்ணால் சிறுமி பலி..\n23 ரஷ்ய அதிகாரிகளை நாடு கடத்தும் பிரிட்டன் - தெரேச...\nகட்டி உருளும் சினிமா சங்கங்கள்\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nசமூகத்தை சீர்குலைக்கும் சகல விடயங்களையும் கட்டுப்ப...\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய...\nஆன்மீகப் பயணத்தை முடித்துவிட்டு முழு அரசியலில் ஈடு...\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீபன் ஹா���்கிங் மறைந்தார்\n4,15,000 ரூபாய் பெறுமதியில் - ஐ மேக் ப்ரோ பயன்பாடு...\nசமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்...\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை வெள்...\nஇனவாதத்தை எதிர்க்க வலுவற்றோர் என்னை விமர்சிக்கின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adiraixpress.com/date/2021/01/12/", "date_download": "2021-02-26T03:22:43Z", "digest": "sha1:TGPGADU7RT5RBMNFNWZWPQQVGWJX7KS6", "length": 18686, "nlines": 121, "source_domain": "adiraixpress.com", "title": "January 12, 2021 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் உயிர்களை விழுங்க காத்திருக்கும் குளங்கள்\nகடந்த 5 தினங்களாக அதிரையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குளங்களில் நீர் வழிந்து சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலைகள் பெயர்த்து வைக்கப்பட்டிருப்பதால் அவ்வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் அதிரையில் உள்ள குளங்கள் தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் அதில் சில நாட்களுக்கு குளிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். குறிப்பாக\nஹபீபாவின் அதிரடி அசத்தல் ஆஃபர் \n9ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ₹999 ரூபாய்க்கும் ஒரு கிலோ சீனியின் விலை ₹9 மட்டுமே ₹1499 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கும் ஒவ்வெரு வாடிக்கையாளருக்கும், ஒரு கிலோ ஆர்கானிக் நாட்டு சர்க்கரை கிலோ ₹9 மட்டுமே ₹1499 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கும் ஒவ்வெரு வாடிக்கையாளருக்கும், ஒரு கிலோ ஆர்கானிக் நாட்டு சர்க்கரை கிலோ ₹9 மட்டுமே தை திருநாளை கொண்டாடி மகிழ நல்ல”தை” வாங்கி இனிய பொங்கலை கொண்டாடி மகிழுங்கள். எங்களிடம் எண்ணிலடங்கா ஆர்கானிக் உணவு வகைகள், மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கிறது. எங்களின் புதிய கிளையாக ஹபீபா ப்ளஸ் என்ற\nவேளாண் சட்டங்களை அரசு வாபஸ் பெரும் வரை போராட்டம் தொடரும் – விவசாயிகள் திட்டவட்ட அறிவிப்பு \nவேளாண் சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை வரவேற்பதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால் வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். ஜனவரி 15ம் தேதி ம���்திய அரசுடன் திட்டமிட்டப்படி பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர்கள் கூறினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து\nஅதிரையில் கனமழை : குடிசைகளை சூழ்ந்த மழைநீர் – களப்பணியில் SDPI \nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மின்சார வாரிய அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கூட இம்மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழந்து உள்ளதால் மக்கள் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இவர்களை மீட்கும் பணியினை SDPI கட்சியினர் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்,\nதஞ்சை அருகே தனியார் பேருந்து மின்கம்பத்தில் உரசி 5 பேர் பலி \nதஞ்சாவூர் அருகே இன்று மதியம் லாரியை முந்த முயன்ற தனியார் பேருந்து பள்ளத்தில் பாயந்து அருகில் இருந்த மின்கம்பி உரசியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மன்னார்குடி – தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி – கல்லணை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.. கல்லணையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் பேருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகத் தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இன்று மதியம் வரகூர் வந்த போது லாரியை முந்த முயன்றதால், இடது\nவேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு \nமறு அறிவிப்பு வரும் வரை, மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க குழு அமைத்தும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இந்தக் குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேவேளையில், நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த\nதஞ்சை மாவட்ட��்,மல்லிப்பட்டிணம் கடைவீதியில் உள்ள கடைகளில் திருடர்கள் திருடும் சிசிடிவி காட்சிகளில் அம்பலமாகியது.கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகிறது. மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளிக்கு எதிரே SRK.அசன் முகைதீன் காம்ப்ளக்ஸ் உள்ளது.இந்த காம்ப்ளக்ஸில் ஹார்டுவேர்ஸ்,மொபைல்,ஸ்டேஷனரி உள்ளிட்ட கடைகள் இயங்கி வந்தன.இந்நிலையில் இன்று அதிகாலையில் கொள்ளையர்கள் ஹார்டுவேர் கடையில் இருந்து 35,000 ரூபாய் பணம், ஒரு லட்சம் மதிப்புள்ள நீர் மூழ்கி மோட்டார்,மின்விசிறி,ஒயர் உள்ளிட்ட பொருட்களையும், ஸ்டேசனரியில் இருந்து பணம் மற்றும் பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் துறைக்கு\nஎல்லா குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது வாட்ஸ்அப் நிறுவனம்..\nநண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது வாட்ஸ்அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்க மாட்டோம் பயனாளர்கள் தகவல்களை நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ முடியும் வாட்ஸ்அப் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் விளக்கமளிக்கிறோம் வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்\nதமிழகத்திலேயே அதிரையில் தான் அதிக மழை டுவீட் செய்த இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிரையில் தான் 13.5 செ.மி மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த கனமழையால் அதிரை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் தங்கி இருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.\nதனித்தீவாகி போன மல்லிப்பட்டிணம் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள்(புகைப்படங்கள்)..\nதஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகர்,காசிம் அப்பா தெரு போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளிலும்,சாலைகளிலும் தண்ணீர் தேங்கி அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த ���குதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் சரபேந்திர்ராஜன்பட்டிணம்,ஆண்டிக்காடு இரண்டு ஊராட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறது.இதனால் கடுமையான சொல்ல முடியாத துயரத்திற்குள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பாட்ஷா மற்றும் அப்பகுதியை சேர்ந்த\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hi5fox.com/movies/chakra-cast-and-crew/", "date_download": "2021-02-26T04:42:53Z", "digest": "sha1:LLLWTPUOTIET4IJKEQTITXLQWRK2ZSYY", "length": 3850, "nlines": 118, "source_domain": "hi5fox.com", "title": "Chakra Cast And Crew | சக்ரா (2021)", "raw_content": "\n1 சக்ரா நடிகர்கள் மற்றும் குழுவினர்\n1.1 சக்ரா டிக்கெட் புக்கிங்\n1.2 சக்ரா (2021) ட்ரைலர் :\n1.3 சக்ரா பற்றி மேலும் படிக்க\nதிரைப்படத்தின் பெயர் : சக்ரா\nவெளிவரும் தேதி : 19 Feb 2021\nசக்ரா நடிகர்கள் மற்றும் குழுவினர்\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா\nவெளிவரும் தேதி 19 Feb 2021\nசக்ரா (2021) ட்ரைலர் :\nசக்ரா பற்றி மேலும் படிக்க\nPrevious articleசர்பேட்டா பரம்பரை (2021)\n21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி \nபிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்\nமுன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..\nமுக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007666/amp", "date_download": "2021-02-26T03:33:21Z", "digest": "sha1:ZVADV56YKDDWEFE5IXR4EHP7RWR7RLMY", "length": 6604, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "300 கிராமங்களில் மக்கள் கிராம சபை | Dinakaran", "raw_content": "\n300 கிராமங்களில் மக்கள் கிராம சபை\nஓசூர், ஜன.21: ஓசூர் எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் எம்எல்ஏ சத்யா ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் கூறியபடி, கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரை மாவட்டம் முழுவதும் 300 மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தியுள்ளோம். அதில் ஒரு லட்சத்திற்கு மேலான மக்கள் கலந்து கொண்டு திமுகவை ஆதரிப்போம் என தீர்மானத்தை முன்மொழிந்துள்ளனர். தமிழகத்தில் அதிமுகவை நிராகரித்து ஒரு கோடியே ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 34 ப��ர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அனைத்து கூட்டங்களிலும் பொதுமக்கள் அதிமுக ஆட்சி குறித்து பல பிரச்னைகளை கூறி இருக்கிறார்கள். அதை வைத்து பார்க்கும்போது மக்கள் இந்த ஆட்சியை நிராகரிக்க தயாராகி விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சீனிவாசன், மாணவரணி ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.\nஇன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்\nமாவட்டத்தில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கம்\nபோச்சம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் 3வது நாளாக போராட்டம்\nசாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி போராட்டம்\nஅங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து போராட்டம்\nபட்ஜெட் தொடரில் ஓய்வூதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்\nமண் பானை தயாரிப்பு தீவிரம்\nஒகேனக்கல் காவிரியில் டைவ் அடித்த வாலிபர் பலி\nபோக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் மாவட்டத்தில் 65 சதவீத பஸ்கள் இயங்கவில்லை\nபேரூராட்சி ஊழியரின் டூவீலருக்கு தீ வைப்பு\nகலெக்டர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல்\nதர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-02-26T05:12:26Z", "digest": "sha1:VVUQORNPNWFUIW655HAZVGZGGIDSMQXN", "length": 9985, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிர் தாரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிர் தாரியா (கசாக்கு: Syrdari'i'a\nகசக்ஸ்தான் நாட்டில் கிசிலோர்டாவில் பாயும் சிர் தாரியா ஆறு\nகிர்கிசுத்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான், கசக்கஸ்தான்\n- இடம் காரா தாரியா\n- வலம் நர்ரியன் ஆறு, சிர்சிக் ஆறு, ஆரிஸ் ஆறு, சூ அறு, சரிசு ஆறு\nகுஜாந்து நகரம் (தஜிகிஸ்தான்), தாஷ்கந்து, (கசக்ஸ்தான்), துர்கேஸ்தான், (கசக்ஸ்தான்), கிசிலோர்தா, (கசக்ஸ்தான்), பைக்கனூர், (ருசியா)\nநர்ரியன் ஆறும் காரா தாரியா ஆறும் கூடுமிடம்\n- அமைவிடம் பெர்கானா பள்ளத்தாக்கு, உஸ்பெகிஸ்தான்\n- உயர்வு 400 மீ (1,312 அடி)\n- அமைவிடம் கசாலி mouth_region =, கசக்ஸ்தான்\nகிர்கிஸ்தான் மற்றும் கிழக்கு கசக்ஸ்தான் நாடுகளின் ம���ைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிர் தாரியா ஆறு, மேற்கிலும், வடமேற்கிலும் உஸ்பெகிஸ்தான், தெற்கு கசக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வழியாக 2,212 கிலோமீட்டர்கள் (1,374 mi) பாய்ந்து, இறுதியில் ஏரல் கடலின் வடக்கில் கலக்கிறது. இதன் தெற்கில் ஆமூ தாரியா பாய்கிறது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2018, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mahindra-quanto/what-is-the-acceleration-of-mahindra-quanto.html", "date_download": "2021-02-26T05:20:14Z", "digest": "sha1:5BOBCUFWUVOYUESDD42CHW3XVBXRPBUK", "length": 3920, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the acceleration of Mahindra Quanto? குவான்டோ | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா குவான்டோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா குவான்டோமஹிந்திரா குவான்டோ faqs What ஐஎஸ் the ஆக்ஸிலரேஷன் அதன் மஹிந்திரா Quanto\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 16, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/corona-dead", "date_download": "2021-02-26T04:24:24Z", "digest": "sha1:LHZFRCZJFKBVAEHK54ONQS7LA4DAE7BC", "length": 3973, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "corona dead", "raw_content": "\nஇந்தியாவில் ஒரே நாளில் 41,322 பேர் பாதிப்பு: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.51 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் ஒரே நாளில் 43,052 பேர் பாதிப்பு - தற்போது 4,55,555 பேருக்கு கொரோனா சிகிச்சை \nஒரே நாளில் 44,488 பேர் பாதிப்பு - மோடி அரசின் அலட்சியத்தால் 8 மாதங்களாகியும் குறையாத தொற்று பரவல்\nஇந்தியாவில் மூன்றே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு - கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தை தாண்டியது\n“கொரோனா பாதிப்பு 91.39 லட்சத்தை தாண்டியது” : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன\n“மோடி அரசின் தடுப்பு நடவடிக்கையால் தொற்று குறைந்ததாக பா.ஜ.கவினர் ப��ய் பிரச்சாரம்”: கொரோனா நிலவரம் என்ன\nகொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியது : மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது \n“இந்தியாவில் ஒரே நாளில் 74,383 பேர் பாதிப்பு; 918 பேர் பலி” : மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தைத் தாண்டியது..\n“இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிய இந்தியா” : விழித்துக்கொள்ளுமா மோடி அரசு\n“இல்லையென இற்றுப் போனதோ மனிதநேயம் - இறப்பும் கௌரவமாக நிகழவேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் ஆதங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2012/08/blog-post_21.html", "date_download": "2021-02-26T04:13:21Z", "digest": "sha1:FFTUZR3YI4LILBAOIBGIFGZJT4S7X4HK", "length": 18924, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: குழந்தையை குளிப்பாட்டுறீங்களா? கவனம்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 21 ஆகஸ்ட், 2012\nகருவில் இருந்து குழந்தை பிறந்த உடனே கொண்டுபோய் குளிப்பாட்டிய பின்னர்தான் பெற்றோரிடம் ஒப்படைப்பார்கள். கருப்பையில் நீர்மத்தில் ஊறிப்போயிருந்த குழந்தை வெளி உலகத்திற்கு வந்த உடன் இயல்பான நிலைக்கு வருவதற்காகவே முதலில் அவ்வாறு குளிப்பாட்டப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.\nதினசரி குழந்தையை குளிப்பாட்டலாம் குழந்தையை குளிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் உடலை சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து துடைத்து விடலாம். எதுவாக இருந்தாலும், குழந்தையின் தொப்புள் கொடியை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகுழந்தையை நீங்கள் குளிக்க வைக்கும் போது தொப்புள் கொடிமீது சில சொட்டு தேங்காய் எண்ணெய் வைத்த பிறகு குளிப்பாட்டினால் ஈரத்தினால் சீழ் பிடிப்பது தவிர்க்கப்படும்.தொப்புள் கொடி நன்கு காய்ந்து விழ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகுளிக்க வைக்கும் ஒவ்வொரு முறையும் குழந்தையின் தலையையும் அலச வேண்டியது மிகவும் முக்கியம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளாவது குழந்தையை தலைக்கு குளிக்க வைக்க வேண்டும்.\nகுழந்தையின் தலையை கால்களி��் இடுக்கில் வைத்து முகத்தை கீழ் நோக்கிப் பிடித்தபடி தலை முடியை அலசலாம். இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாது.\nகுழந்தைக்குப் போடும் சோப்பு அல்லது ஷாம்புவையே தலைக்குப் பயன்படுத்தலாம். குழந்தையின் தலையில் சோப்பு அல்லது ஷாம்புவோ எதைத் தேய்த்தாலும், அதன் தன்மை அகலும் வரை நன்கு அலச வேண்டும். இல்லையெனில் அலர்ஜி ஏற்படும். குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு தலையில் எண்ணெய் தேய்ப்பதை தவிர்க்கலாம். குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதால் க்ராடில் கேப் உண்டாவதால் எண்ணெய்த் தேய்க்கக் கூடாது.\nகுளிப்பாட்டிய உடன் குழந்தையின் வாய், காது, மூக்கில் தங்களுடைய வாயை வைத்து ஊதுவார்கள். இதுதவறான பழக்கம். தொற்றுக்கிருமிகள் குழந்தையினுள் எளிதாக புகுந்து ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதுபோன்ற ஊதும் பழக்கத்தை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nகுழந்தைகளின் மூக்கு தும்மல் மூலமாகவே சுத்தப்படுத்தப்படும். சுவாசப் பாதை சரியாகிவிடும். எனவே குழந்தையின் மூக்கை சுத்தப்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. மூக்கிலிருந்து சிறிதளவு உலர்ந்த சளி வெளியேற்றப்படாமல் இருந்தால், சுத்தமான துணியை சூடாக்கி ஆறிய தண்ணீரில் நனைத்து மூக்கைத் துடைத்து எடுக்கலாம்.\nகுழந்தைகளின் மூக்கையும், காதையும் பட்ஸ்களால் எப்போதும் துடைக்கவே கூடாது. காதுகளிலும், மூக்கிலுமுள்ள மென்தசைகள் காயப்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். குழந்தையின் வெளிப்பக்க காது மட்டுமே சுத்தப்படுத்தப்பட வேண்டுமேத் தவிர, காதுக்குள் எதையும் நுழைத்து சுத்தப்படுத்தக் கூடாது. \nகுழந்தைகளின் கண்களை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். கண்களில் அழற்சியோ அல்லது நோய்த் தொற்றோ ஏற்படாத நிலையில் சுத்தமான தண்ணீரில் சுத்தப்படுத்துவதைவிட வேறு எந்தக் கூடுதல் பராமரிப்பும் வேண்டாம்.\nஅதற்கு சுத்தமான பருத்தித் துணியை வைத்து குழந்தையின் ஒவ்வொரு கண்ணையும், உட்புற ஓரத���திலிருந்து வெளிப்புறம் வரை எச்சரிக்கையாக துடைத்தெடுக்க வேண்டும்.\nகுழந்தைக்கு அழகு படுத்துகிறேன் பேர்வழி என்று சீவி சிங்காரித்து பவுடர் போட்டு, கண்மை தீட்டியிருப்பார்கள் இது ஆபத்தானது அலர்ஜியை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். எந்த காரணத்தைக் கொண்டும் குழந்தையின் கண்களின் இமைக்கு மை தீட்டவேக் கூடாது.\nகண்களில் ஏதேனும் ஒழுகல் ஏற்பட்டாலோ, கண்கள் சிவந்திருந்தாலோ நோய்த்தொற்று ஏற்பட்டிக்கக் கூடும். ஆனால் அதற்கு நீங்கள் கை மருந்து எதையும் செய்ய வேண்டாம். மிகவும் குளிரான சமயங்களில் காதை அணைத்தபடி துணையை சுற்றி வைப்பதும் அவசியம். இதனால் குளிர் காற்று காதினுள் புகுவது தடுக்கப்படும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவறட்டு இருமலை போக்கும் இயற்கைமருத்துவ குறிப்புகள்...\nவறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சி...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nமருத்துவம் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல...\nகார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான டி...\nமுட்டையை பச்சையாக சாப்பிடக்கூடாது ஏன்\nபள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nமதீனாவை தரிசிப்பதன் ஒழுங்கு முறைகள்\nஅதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிகளைக் ���ுணப்...\nதூக்கம் வரவில்லையா – இதோ எளிமையான டிப்ஸ் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/india/domestic-flight-ticket-price-increased", "date_download": "2021-02-26T04:32:35Z", "digest": "sha1:KQU26HJYW43FS4KETJJNRNDGFFA3MIBC", "length": 8279, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணங்கள் திடீர் உயர்வு.! எவ்வளவு தெரியுமா.? முழு விவரம்.! - TamilSpark", "raw_content": "\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணங்கள் திடீர் உயர்வு. எவ்வளவு தெரியுமா.\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு கட்டணங்கள் உயர்வு.\nகொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், பல்வேறு காரணங்களால் இந்திய விமானச் சேவை கடுமையான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வந்தது.\nஇந்நிலையில் வெளிநாட்டு விமானச் சேவை வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், 2020 மே மாதம் முதல் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு உள்நாட்டு விமானச் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதில் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயருகிறது. உடனடியாக அமலுக்கு வரக்கூடிய இந்தக் கட்டண உயர்வு, மார்ச் 31-ம் தேதி வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 நிமிடங்களுக்கும் குறைவான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,000-இல் இருந்து ரூ.2,200-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.6,000-இல் இருந்து 7,800-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.\nஇதேபோல் 40-60 நிமிட பயணம், 60-90 நிமிட பயணம், 90-120 நிமிட பயணம், 120-150 நிமிட பயணம், 150-180 நிமிட பயணம், 180-210 நிமிட பயணம் ஆகியவற்றுக்கான கட்டண வரம்பும் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி 40 முதல் 60 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,800 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.9,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 முதல் 90 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.11,700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 90 முதல் 120 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,900 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.13,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.\n120 முதல் 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,000 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.16,900 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. 150 முதல் 180 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.20,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3 மணி முதல் மூன்றரை மணி நேர பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.7,200 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.18,600-ல் இருந்து ரூ.24,200 ஆக, அதாவது ரூ.5,600 அதிகரித்துள்ளது.\nசித்தி 2 சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு அடித்த அதிஷ்டம்\nப்பா.. பாவடை சட்டையில் 15 வயது பெண்ணாக மாறிய நடிகை அஞ்சலி..\nடைட்டான உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை அனு இம்மானுவேல்\nசும்மா அல்லு விடுது... தெறிக்க விடலாமா.... நடிகை சாக்ஷியின் தில் திகில் காட்சிகள்\nஅட.. நடிகர் சஞ்சீவ்வின் அண்ணன் இவர்தானா முதன் முதலாக வெளியான இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்\n கீழே விழுந்து பிரபல நடிகைக்கு தலையில் அடி வைரலாகும் பதறவைக்கும் பகீர் வீடியோ\nஇந்திய அணியில் சாதிக்கும் தமிழன்.. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை..\nசெம மாஸ்... தளபதி பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் நடிகை நஸ்ரியா..\nசூடுபிடித்த விஜய் டிவி நீயா நானா.. மாமனாரிடம் வேலை பார்ப்பது தவறா.. பொங்கி எழுந்த நபர்.. வைரல் வீடியோ\nரேஷன் கடையில் வரிசையாக நின்ற மக்கள்.. திடீரென அலறியடித்து ஓட்டம்.. என்னனு பார்த்தா விஷயமே வேற..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduthalai.page/2020/11/gnwsIa.html", "date_download": "2021-02-26T04:29:42Z", "digest": "sha1:ZDCKSPIHBO6FHSYECQU52VM4NIDHBSYR", "length": 4042, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டாகும் "கோபேக் அமித்ஷா" ஹேஷ்டேக்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரெண்டாகும் \"கோபேக் அமித்ஷா\" ஹேஷ்டேக்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வர உள்ள நிலையில் கோபேக் அமித்ஷா என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரு கிறது.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிற்பகல் சென்னை வர உள்ளார். தமிழகத்தில் 2 நாட்கள் தங்கும் அமித்ஷா ரூ. 62,000 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமித் ஷாவின் தமிழக வருகைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஅமித்ஷாவின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய அளவில் ட்ரெண்டாகி வரும் கோபேக் அமித்ஷா ஹேஷ்டேக் முதல் இடத்தில் உள்ளது.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.viduthalai.page/2021/01/627.html", "date_download": "2021-02-26T04:10:09Z", "digest": "sha1:7WMIFG3OMMHDRL554FV3POYOQZ553F2V", "length": 8782, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "தமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள் : ஆண்களை விட பெண்கள் அதிகம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதமிழகத்தில் 6.27 கோடி வாக்காளர்கள் : ஆண்களை விட பெண்கள் அதிகம்\n18 வயது நிரம்பிய 9 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு\nசென்னை,ஜன.21- தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று (20.1.2021) வெளியிடப்பட்டது. அதன்படி மாநி லம் முழுவதும் வாக்காளர்களின் எண் ணிக்கை 6.27 கோடியாக உயர்ந்துள்ளது. 18 வயது நிறைவடைந்த 9 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க் கப்பட்டுள்ளனர். தற்போது வெளியான வாக்காளர் பட்டியலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.\nதமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் இருந்தனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 1.1.2021ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்கள் பெயர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வட் டாட்சியர் அலுவலகம், மண்டல அலு வலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சிறப்பு முகாம்கள் 4 நாள் நடத்தப்பட்டது.\n2020 நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி (ஒரு மாதம்) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 21.39 லட்சம் பேரும், பெயர் நீக்கம் செய்ய 5.09 லட்சம் பேர், திருத்தம் செய்ய 3.32 லட்சம் பேர், முகவரி மாற்றக்கோரி 1.84 லட்சம் பேர் என மொத்தம் 31 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்த வர்களின் மனுக்களை பரிசீலித்து, தகுதி யானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது. தற்போது, இந்த பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று (20.1.2021) காலை 10.30 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.\nஇதையடுத்து, பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக் கிறதா என்பதை elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கடந்த நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக் காளர் பட்டியலை ஒப்பிடும்போது தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் கூடுதலாக 16 லட்சத்து 30 ஆயிரத்து 88 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட் டுள்ளது.\nதமிழகத்தில் நேற்று வெளியான வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாவட்டத்தில் 40,57,360 வாக்காளர்கள் உள்ளனர். மாநில அளவில் இதுதான் ஒரு மாவட்டத்தில் அதிகபட்ச வாக் காளர்களை கொண்டுள்ள மாவட்ட மாக சென்னை மாறி உள்ளது. குறைந்த பட்ச வாக்காளர்கள் கொண்ட மாவட் டமாக நீலகிரி உள்ளது. அந்த மாவட் டத்தில் உள்ள வாக்காளர்களின் எண் ணிக்கை 5,85,049.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ர��ஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/tag/entertainment-tax/", "date_download": "2021-02-26T03:29:25Z", "digest": "sha1:ILX6GM6FA2W7WVWIE6L7UMFMVY6EIZ4M", "length": 5714, "nlines": 142, "source_domain": "newtamilcinema.in", "title": "Entertainment Tax Archives - New Tamil Cinema", "raw_content": "\n அதிரடி ஆக்ஷனில் குதித்த விஷால்\nசின்னப்படத் தயாரிப்பாளர்களை இப்படியா நசுக்குவது\nகமல் விஷயத்தில் ஜகா வாங்கிய விஷால்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://thirdeyecinemas.com/aravind-sami-is-back/", "date_download": "2021-02-26T03:12:10Z", "digest": "sha1:7KVV2PUPB5ZF5BJZN2IIHTVWFVG3PMXH", "length": 6614, "nlines": 190, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Aravind Sami is back | Thirdeye Cinemas", "raw_content": "\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nபெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்ல���்கள் ஏற்கனவே...\nகமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/tag/s-vikram-kumar/", "date_download": "2021-02-26T04:00:38Z", "digest": "sha1:B3G7QVS272TVBJY2RV7ZXZXH622FSEVH", "length": 3084, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "S. Vikram Kumar Archives - Behind Frames", "raw_content": "\n9:35 AM பன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\n6:31 PM அம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\n1:48 PM அதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \nஅரக்கோணம் அதிமுக அவசர ஆலோசனை கூட்டம்… தோல்வி பயத்தில் MLA ரவி\nமுதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் எதிர்கட்சியினர் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகமலி from நடுக்காவேரி – விமர்சனம்\nபேய்வீடு செட்டுக்குள் நுழைந்த நிஜ பேய்; ‘டிக்டாக்’ படத்தில் த்ரில் சம்பவம்\nபன்னிரெண்டாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் அமைச்சர் ஜெயக்குமார்\nஅம்மா ஜெயலலிதாவிற்காக அமைச்சர் எழுதிய கடிதம்.. உருக்கமான பதிவு\nஅதிமுக எம் எல் ஏ ரவியை வெளுத்தெடுத்த திமுக எம் எல் ஏ காந்தி.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-26T03:29:37Z", "digest": "sha1:RMPBN3TWUWJTPCU3BLJLYTNLI6GUUY2X", "length": 22674, "nlines": 157, "source_domain": "www.tamilhindu.com", "title": "மரபு Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\n“நம்ம மரபு .. அது பழசு சார்”.. “மரபுன்னு எதைச் சொல்றீங்க” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது”…“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது”…“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா அதுதான் முக்கியம்”…குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும சிந்தனைகளால் வடிவாக்கப்பட்ட ஒரு பிரதி , குழுமத்திற்குக் கிடைக்கிறது, அது வழிநடத்தும்….\nபழங்குடி வேர்களிலிருந்து கிளைத்து வீரர் குடித் தெய்வமாக, பக்த ரட்சகனாக அவதரிக்கும் நரசிம்மர் பின்னர் யோகமும் போகமும் ஞானமும் கலந்த தத்துவக் கடவுளாக பேருருக் கொள்கிறார். ஆனால் இந்த நகர்வு ஒன்றை மறுத்து மற்றொன்றுக்குப் போவதல்ல. பண்பாட்டு ரீதியான இணைப்பினாலும், தத்துவச் செழுமையினால் தகவமைக்கப் பட்ட குறியீடுகளின் விகாசத்தினாலும் நிகழும் நகர்வு இது. ஒவ்வொரு முறையும் ஒரு சிற்ப இலக்கண மரபு உருவாகிக் கொண்டிருக்கும்போதே அது மெலிதாக மீறப்பட்டும் விடுகிறது. அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிவிடுகிறது. இந்திய செவ்வியல் கலைகள் மரபுக்கும், மரபு மீறலுக்குமான ஊடாட்டங்களாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன. இந்த தன்மையே அவற்றை பாரம்பரியப் பெருமை கொண்டதாகவும், அதே சமயம் உயிரோட்டமுள்ளதாகவும் ஆக்குகிறது.\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\n1963-ல் திருவள்ளுவர் தினம் சூலையில் (ஆடி) வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. அதிலிருந்து மூன்றாவது ஆண்டு அதாவது 1966-இல், சூனில் (வைகாசி) திருவள்ளுவர் தினம் அறிவித்தவுடன், கோரிக்கை வைத்த அறிஞர் அண்ணா உட்பட அனைவரும் வரவேற்கின்றனர். அதிலிருந்து 3 ஆண்டிற்குள் கருணாநிதி 1970-இல், தை மாதத்தை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார் எண்கணிதம் படித்த வரலாற்று நிபுணர்களுக்கு, மூன்று என்பது ராசியான எண் போலும்\nவரலாறு என்பது சிலரின் விழைவுக் கற்பனையோ அல்லது பரப்புரைப் புனைவோ அல்ல. வரலாறு நமக்குக் கிடைத்திருக்கும் ஆதாரங்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை பின்பற்றுபவர்கள் மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் இருக்க முடியும். வரலாற்று அறிஞர்களிடம் பல விஷயங்களில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் கூட கிடைக்கும் ஆதாரங்களை புரிந்தேற்றுக் கொள்வதில் வரும் மாறுபாடுகளாலேயே வருகின்றன. அவ்வாறு இருக்கும் போது எந்த ஆதாரமும் எந்த வகையிலும் இல்லாத தை மாத தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒரு வரலாற்றுக்கான தளம் ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதை விதந்தோதுவதும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்களைப் பழிப்பதும் சற்றும் சகிக்கக்கூடியதாக இல்லை.\nகும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்\nபிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.\nதலபுராணம் என்னும் கருவூலம் – 3\nby முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி • July 23, 2010 • 205 Comments\nவிசுவநாதர் சந்நிதியில் நின்று வியாசர், “நாரணனே பரப்பிரமம்,” என்றபோது, எல்லாப் பெயரும் ‘தன்பெயர் எனும் மறை வழக்கால்’ விசுவநாதன் வெகுளாமல் வெறிமலர்க்குழல் உமையொடும் மகிழ்ந்து வீற்றிருந்தனன் என்று பாடுகின்றார்… இறைவனுடைய பேரருளே அம்பிகை எனப்படுகின்றது. சிவனையும் சத்தியையும் சேர்த்துத் துதித்தபோது இறைவன் அம்மையப்பராய்த் தோன்றிப் பிரமன் விரும்பியவாறு ஆண்மை பெண்மைகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றான்..\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 4\nஅந்த முக, நேத்ர அபிநயங்களில் தான் கதகளி தன் அடையாளத்தைப் பதிப்பித்திருக்கிறது. அது தான் கதகளி. கதகளி மாத்திரமே. கதகளியைத் தவிர வேறு எதாகவும் அது இருக்கமுடியாது. இத்தகைய ஓர் அனுபவம் எனக்கு பின் வருடங்களில், கதா நிகழ்த்திய விழா ஒன்றில்….\n….பத்மா அத்வைதத்திற்கு அளித்த ஒற்றை விரல் நீட்டும் அபிநயத்தைப் பற்றி காலம் சென்ற சுப்புடு, அவருக்கே உரிய பாஷையில், “பத்மா சுப்ரமண்யத்திற்கு அது அத்வைதத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதே அபிநயம் நம்மூர் ஒண்ணாங்களாஸ் பையனுக்கு ‘சார் ஒண்ணுக்கு’ என்று அனுமதி கேட்பதாக இருக்கும்,” என்று எழுதியிருந்தார்.\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nஒரு ஜப்பானிய கவிதை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் அந்த க்ஷணத்தில் படிக்கப் படிக்க, அதே தன் நடனத்திற்கான பதமாக எடுத்துக்கொண்டு ஒருவர் ஆடுவார். ஆடமுடியும் என்பது யார் சிந்தனையிலும் உதிக்காத ஒன்று. எல்லோருக்கும் எதிர்பாராது கிடைத்த பரிசு போல ஒரு குதூகலம்… இவை எல்லாவற்றையும் மீறி எழும் நாம் உள்ளூர உணரும் மாயம் (mystique) தான் நடனம். அந்த மாயம் (mystique) அடவுகளிலோ, அபிநயங்களிலோ, முத்திரைகளிலோ, ஜதிகளிலோ இல்லை. சங்கீதத்திலும் இல்லை. இவையெல்லாவற்றையும் தரும் நடன கலைஞரிடம் தான் இருக்கிறது என்றால் அது சரிதானா\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nதேவ தாசிகள், மாதவி முதல் மைலாப்பூர் கௌரி அம்மாள் வரை தாம் சார்ந்த கலையின் சிகரங்கள், நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை…சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த பெயர் தெரியாத சிற்பிகளுக்கு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை…\nசித்திரையில் தொடங்கும் புது வருடம் – 2\n60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.\nவருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும்.\nஒரு காதல் காவியம் [சி��ுகதை]\nமாண்டூக்ய உபநிஷத் – எளிய விளக்கம் – 2\nதிருக்கேதீஸ்வரம் கோவிலும், மாந்தோட்டம் துறைமுகமும்\nகாவேரியைக் காக்க ஒரு யாத்திரை\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nரமணரின் சிவானந்தலஹரீ சாரம் – 1\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)\nநமக்கு ஏன் இல்லை பகுத்தறிவு\nஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன\nகருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T04:05:29Z", "digest": "sha1:4VIAEWH4OSQWT47HQNL5R2XH4QQLWTWV", "length": 7773, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இறப்புக் காரணிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► காசநோயால் இறந்தவர்கள் (5 பக்.)\n► கொரோனாவைரசுத் தொற்றினால் இறந்தவர்கள் (19 பக்.)\n► தற்கொலை (1 பகு, 7 பக்.)\n► தீக்குளித்து இறந்தவர்கள் (10 பக்.)\n► படுகொலைகள் (9 பகு, 12 பக்.)\n► புற்றுநோயால் இறந்தவர்கள் (27 பக்.)\n► பெரியம்மை நோயால் இறந்தவர்கள் (6 பக்.)\n► மரண தண்டனை (2 பகு, 12 பக்.)\n► மலேரியாவால் இறந்தவர்கள் (8 பக்.)\n\"இறப்புக் காரணிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nகுழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி\nநேரும் வீதப்படியான உயிரிழப்புகளுக்கான காரணங்களின் பட்டியல்\nமாந்தர் தாமாகப் பற்றி எரிதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 23:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-02-26T03:45:21Z", "digest": "sha1:6AQMEHZRX6OPQ5QFGVKTKUTDGQUWTE4A", "length": 6528, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "புண்ணாக்கு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிண்ணாக்கு என்பதன் பேச்சுவழக்கு. நிலக்கடலை, தேங்காய், எள் முதலிய வித்துகளை ஆட்டி எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை\nசொல்லப்போனால், அவரு தான் மாட்டுக்குப் புண்ணாக்கு வாங்கிப் போட்டதுக்குக் காசு தரணும் (ஊருக்குள் ஒரு புரட்சி, சு. சமுத்திரம்)\nபசுக்களுக்குப் புண்ணாக்கு வைத்து வைக்கோல் போடுவது வீட்டு “மாட்டு (மாற்றான் வீட்டு)ப் பெண்கள் தான்”. ( பாட்டி, வெங்கட்ராம கிருஷ்ணகுமார்)\nஆக புரட்சி, புண்ணாக்கு என்று இதுகாறும் இவர்கள் பேசியதெல்லாம் மாய்மாலம், போலி, பொய். உண்மையாக இவர்கள் நோக்கம், நல்ல கப்பல்களில் பாதுகாப்பான சொகுசுப் பயணம் ( ‘புரட்டு’ப் பாதையின் ‘புரட்சி’ வீரர்கள், கீற்று)\nபுண்ணாக்கு = புண் + ஆக்கு\nநகைச்சுவைக் காட்சிகள் படம் முழுக்க சிரிப்பலையை கிளப்பி வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன.\nஆதாரங்கள் ---புண்ணாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:பிண்ணாக்கு - சக்கை - எண்ணெய் - புண் - ஆக்கு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 பெப்ரவரி 2012, 06:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/19.html", "date_download": "2021-02-26T04:48:00Z", "digest": "sha1:QEL4MUK45GTVCLD6SMRNQNBBDI5WWT2A", "length": 11553, "nlines": 134, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் ! - Asiriyar Malar", "raw_content": "\nHome go/proceedings அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் \nஅனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கோவிட் 19 விழிப்புணர்வு சார்ந்து ஒரு நாள் பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் \nபள்ளிகள் மேற்கொள்ள வேண்டியவை ( பள்ளி திறப்பதற்கு முன் :\n1. பள்ளிகளுக்கு நிதி விடுவிக்கப்பட்டவுடன் தலைமை ஆசிரியர்கள் SMC / SMDC உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டி பள்ளிகளையும் வகுப்பறைகளையும் மற்றும் மாணவர்களின் கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிக்குத் தேவையான கொள்முதல் செய்ய வேண்டிய பொருள்கள் எவை என்பதையும் அதன் அளவினையும் முடிவு செய்து தீர்மானம் இயற்ற வேண்டும் .\n2. தீர்மானத்தின் அடிப்படையில் பொருள்களை விதிமுறைகளை பின்பற்றிக் கொள்முதல் alvi : blo செய்து அவற்றை பள்ளி இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.\nபள்ளிகள் திறந்த பின் :\n1. பள்ளிகள் திறந்த பிறகு , கோவிட் 19 கிருமியின் காரணமாக நோய்த் தொற்று பரவும் அசாதாரணமான சூழலில் , நோய்த் தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.\n2. மேலும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் “ பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ” சார்ந்து குறிப்பாக கோவிட் - 19 நோய்த் தொற்று பற்றிய விழிப்புணர்வு சார்ந்து ஒருநாள் பயிற்சியும் அதற்கான பயிற்சி கட்டகமும் வழங்கப்பட உள்ளது . அது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.\n3. பயிற்சி முடிந்தவுடன் மேற்காண் பொருள் சார்ந்த விழிப்புணர்வை மாணவர்கள் , அவர்களின் பெற்றோர் ஆகியோரிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\n4. கோவிட் - 19 குறித்து அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்படும் வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\nதொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கான திருத்திய பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசி��ியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\nதொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்களுக்கான திருத்திய பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsuthanthiran.com/2020/01/10/", "date_download": "2021-02-26T04:13:07Z", "digest": "sha1:WX5DWZNSBQYYRTZ5V3MHV2XYPL4XTYJV", "length": 11672, "nlines": 101, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "January 10, 2020 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதமிழரசின் வவுனியா மாவட்ட செயலராக சிவசோதி\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளராக திரு.சின்னத்தம்பி சிவசோதி அவர்கள் இன்று 10.01.2020 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சியின் விசேட மாவட்டக்கிளை கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்….\nதீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம் – சம்பந்தனுக்கு மஹிந்த பதில் கருத்து\n“அதிகாரப் பகிர்வு குறித்து சிந்தித்தால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தப்புக்கணக்குப் போடக்கூடாது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ்…\nமுன்னாள் போராளிகளுக்கு சிறிதரன் எம்.பி. உதவி\nகனடாவின் கியூபெக் மாநிலத்தில் உள்ள தமிழ் உறவுகளால் உருவாக்கப்பட்ட மொன்றியல் fruits haby பழக்கடை நிதியுதவியுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 12 முன்னாள் போராளிகளுக்கு தலா…\nகிளிநொச்சியில் பலதரப்ப��னரை சந்தித்தார் சுமந்திரன் எம்.பி.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சி…\nசுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் மருதங்கேணியில் உதவி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் உதவிப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட…\nமட்டுவில் லசந்தவின் நினைவு அனுஷ்டிப்பு\nசண்டே லீடர்,மோனிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியரும்,சிரேஸ்ட ஊடகவியலாளரும்,பிரபல சட்டத்தரணியுமான லசந்த விக்ரமதுங்கவின் 11வது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்…\nஐ.நா. முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் – சுமந்திரன் எம்.பி. விளக்கம்\n“இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசு என்ன சொல்லப்போகின்றது, என்ன எதிர்வினையாற்றுகின்றது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.”…\nதேசிய விடுதலைக்கு போராடிய நாம் இன்று மிக மோசமான நிலைக்குள்\nதேசிய விடுதலைககாக போராடிய எமது சமூகம் இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை\nதமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா\nபுகையிரத கடவை பாதுகாப்பாளருக்கு தமிழரசு செயலரின் நிதியில் உதவிகள்\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nஎமக்கு முன்னால் நீண்டு விரிந்துகிடக்கும் சதிவலைகள் குறித்து நாம் மிகுந்த அவதானத்தோடு எதிர்காலத்தில் செயற்படவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்…\nவரலாற்றை வரலாறாக அடுத்த தலைமுறைக்கும் பதிவு செய்ய வேண்டும்…\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nபாம்புக்கு பல்லில்தான் நஞ்சு விக்னேஸ்வரனுக்கு உடம்பெல்லாம் நஞ்சு\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/08/minnal-oru-kodi-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-02-26T03:13:45Z", "digest": "sha1:66EEM6PM4GVX3JW7HWUDW4BFBPABUL6T", "length": 4840, "nlines": 124, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Minnal Oru Kodi Song Lyrics in Tamil from V.I.P Movie", "raw_content": "\nஆண்: மின்னல் ஒரு கோடி\nஎந்தன் உயிர் தேடி வந்ததே\nஓ லட்சம் பல லட்சம்\nபெண்: ஐ லவ் யூ\nஆண்: உன் வார்த்தை தேன் வார்த்ததே\nஆண்: மின்னல் ஒரு கோடி\nஎந்தன் உயிர் தேடி வந்ததே\nஓ லட்சம் பல லட்சம்\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nஏழை தேடிய ராணி நீ\nஆண்: மின்னல் ஒரு கோடி\nஎந்தன் உயிர் தேடி வந்ததே ஓ…\nஆண்: ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே\nஉறவே உறவே இன்று சரியோ பிரிவே\nதீ ஆகினால் நான் மழையாகிறேன்\nநீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்\nபெண்: என் ஆயுள் வரை உந்தன்\nஎன் வார்த்தை உன் வாழ்க்கையே\nஉன் நினைவில் நானே ஓஹோ\nபெண்: உலகை தழுவும் நள்ளிரவை போலே\nஎன்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே\nஎன்னை மீட்டியே நீ இசையாக்கினாய்\nஉனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்\nபெண்: மின்னல் ஒரு கோடி\nஎந்தன் உயிர் தேடி வந்ததே\nஆண்: ஓ லட்சம் பல லட்சம்\nபெண்: ஆஆ உன் வார்த்தை\nபெண்: குளிர் தென்றல் வீசியதே\nஆண்: ஏழை தேடிய ராணி நீ\nபெண்: ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178356140.5/wet/CC-MAIN-20210226030728-20210226060728-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
]