diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0353.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0353.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0353.json.gz.jsonl" @@ -0,0 +1,341 @@ +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107140478615572909.html", "date_download": "2018-05-22T04:33:18Z", "digest": "sha1:7LD2BSNA6F2ZFCGJ35MGX4E6FZEZCTSV", "length": 18289, "nlines": 339, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\n'தமிழ் உரைநடை எங்கே போகிறது' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் பேரா.நன்னன் உடன் மாலன் இன்று சன் நியூஸில் உரையாடல் நிகழ்த்தினார். கடந்த ஓரிரு வாரங்களில் யாஹூ குழுமங்கள் ராயர்காபிகிளப், மரத்தடி ஆகியவற்றில் நடந்த விவாதங்களை மனதில் வைத்த மாதிரி இருந்தது இந்த உரையாடல். கிரிக்கெட் போட்டி வெகு சுவையானதாகப் போய்க்கொண்டிருந்ததால் அங்கும், இங்குமாக தொலை-இயக்கியைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எழுத்தில் தவறுகள் புகுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியது புத்தகம் என்று புரிந்தது. தவறான ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை புழக்கம், சொற்களின் தவறான பொருள்கள் நாளடைவில் பயன்படுத்தப் படுவது (இறும்பூதுதல் என்ற சொல்லினை எடுத்துக்காட்டினார்), ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழாக்கம் செய்வதில் வரும் குழப்பங்கள் என்று சுவையாகச் சென்றது உரையாடல். [அங்கு இரண்டு பந்துகள் பார்ப்பேன், இங்கு ஒரு நிமிடம்...]\n[தெரிந்து கொள்ள விழைபவருக்கு: இறும்பூதுதல் என்றால் ஆச்சரியப்படுதல். \"நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் வென்றதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்\" என்றால் \"நீ எப்படிய்யா கெலிச்சே தோத்துடுவேனில்ல நெனச்சேன்\" என்று பொருள், ஜெயித்தவரைப் பாராட்டுவது அல்ல.]\nஆங்கில மொழித்தாக்கத்தால் இயல்பாக வினையைப் புழங்காமல், வினையெச்சத்தைப் பெயர்ச்சொல்லாக்கி அதன் கடைசியில் மற்றுமொரு வினையைப் போட்டுக் குழப்புவதைப் பற்றியும் நன்னன் பேசினார். ('பேசினார்' என்பதற்குப் பதில் 'பேச்சுவார்த்தை நடத்தினார்', 'புரிந்து கொண்டார்' என்பதற்குப் பதில் 'புரிதலைச் செய்தார்' ஆகிய பிரயோகங்கள்.)\nமாலன் முடிக்கையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்தது என்பது தவறான பிரயோகம், 'ஒன்றானது' என்பதுதான் சரி என்று தான் எண்ணுகிறேன் என்றார். நன்னன் அதனை மேற்கொண்டு விளக்குகையில் 'இணைவது' என்பது தனியாக இருக்கும் இரண்டோ, அதற்கு மேற்பட்டதோ சேர்ந்தவாறு இருப்பது என்றும், அவை விரும்பும்போது பிரியலாம் என்றும், 'ஒன்றாவது' என்பது இரண்டறக் கலந்து விடுவது, புதிதாக ஒன்றை உருவாக்குவது என்றும் விளக்கினார். பாலும் தண்ணீரும் கலந்து தண்ணீர்ப்பால்; உளுந்து மாவும் அரிசி மாவும் கலந்து தோசை மாவு ஆகியவை ஒன்றாவது. ஐந்து விரல்களும் இணைந்து இருப்பது என்பது ஒன்றோடொன்று ஒட்டி நிற்பது.\nதமிழில் பிழையின்றி எழுத விரும்புவோர் புத்தகத்தைத் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.\nமாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180409217899.html", "date_download": "2018-05-22T04:02:38Z", "digest": "sha1:BAC2YGWGPPFGDWPCZLLS6CMJNILUT62S", "length": 4292, "nlines": 40, "source_domain": "www.kallarai.com", "title": "திரு வல்லிபுரம் செல்லத்துரை - மரண அறிவித்தல்", "raw_content": "\nமலர்வு : 28 சனவரி 1937 — உதிர்வு : 7 ஏப்ரல் 2018\nயாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Vreden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்லத்துரை அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், இராமு வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,\nகாலஞ்சென்றவர்களான இராசதுரை, ஐயாத்துரை மற்றும் அப்புத்துரை(நீர்வேலி), பொன்னுத்துரை(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nகாலஞ்சென்ற காமாட்சி, மீனாம்பிகை, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nபாஸ்கரன்(பிரான்ஸ்), பரமேஸ்வரி(சாந்தி- பிரான்ஸ்), பவானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nதங்கா(பிரான்ஸ்), கந்தசாமி(பிரான்ஸ்), அருட்செல்வம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஆஷா, ஆதுஷன், தனுஷன், பவித்திரா, டினேஸ், தனசுயா, பிரசன்னா, யஸ்மினி, நிறோதன், பௌசிகா, ஜெனோதன், லக்‌ஷா, சியான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,\nறகிஷா, ரித்விக், டியா, யஸ்வின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015_04_01_archive.html", "date_download": "2018-05-22T04:17:20Z", "digest": "sha1:7FA4SN24U5DY7KYERVYCPCIGSFKN77EO", "length": 50135, "nlines": 581, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: April 2015", "raw_content": "\nஉங்கள் பாத்/கவிதைத் திறன் பற்றி எண்ணியதுண்டா\nஇரு கண்களாகத் தானிருக்கும் - அவ்\nஇரு கண்களாலே தான் - எந்த\nகதை என்றால் கதைச் சூழல்\nகதைச் சூழலில் பங்கெடுக்கும் ஆள்கள்\nஇயல்பு வாழ்வைக் கண்டது போல\nகதையை, உண்மையை, கருத்தை என\nகுறுக்கி, நறுக்கி நல்லிசை வரிகளில்\nசொல்களால் அடுக்கி ஆக்க வேண்டுமே\nகதையைப் படித்தால் எளிமை - ஆனால்\nபா/கவிதை, பாட்டு படித்தால் இனிமை - ஆனால்\nபா/கவிதை, பாட்டு என்றால் இறுக்கமுமல்ல\n\"பதாகை\" என்னும் வலைப்பூவில் \"கம்பன் காதலன்\" என்ற பதிவை அறிஞர் நாஞ்சில் நாடன் அவர்களின் \"கம்பனின் அம்பறாத்தூணி\" என்ற நூலிற்கான அறிமுகக் கட்டுரையாக அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கியிருந்தார். அவரது பதிவில் எடுத்துக்காட்டிற்காக கீழ்வரும் பா/கவிதை விளக்கம் இருந்தது.\nவில் கிடந்தது மிதிலையின் நகரிலே\nகல் கிடந்தது கானகம் தன்னிலே\nநெல் கிடந்தது சடையனின் வீட்டிலே\nசொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே\nஉயர்ந்தெழுந்தது இராமனின் கதை அரோ\n(கம்பனின் அம்பறாத்தூணி புத்தகத்தில் நாஞ்சில் நாடன் கொடுத்துள்ள தனிப்பாடல்)\nவில் கிடந்தது மிதிலையின் நகரிலே\n(சீதையை மணப்பதற்காக இராமன் முறித்த சிவதனுசு மிதிலையில் இருந்தது)\nகல் கிடந்தது கானகம் தன்னிலே\n(இராமன் பாதம் பட்டு சாப விமோசனம் அடைவதற்காக அகலிகை கல்லாய் கானகத்தில் கிடந்தாள்)\nநெல் கிடந்தது சடையனின் வீட்டிலே\n(கம்பனின் புரவலரான வெண்ணெய்நல்லூர்ச் சடையப்பனின் வீட்டில் வேண்டிய அளவு நெல் (செல்வம்) இருந்தது)\nசொல் கிடந்தது கம்பனின் நெஞ்சிலே\n(இராம காதை எழுதும் அளவுக்குச் சொல் கிடந்தது கம்பனின் மனத்திலே)\n\"பதாகை\" என்னும் வலைப்பூவில் அறிஞர் செந்தில்நாதன் அவர்கள் ஆக்கிய \"கம்பன் காதலன்\" என்ற பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nபாத்/கவிதைத் திறன் எப்படி என\nஉங்கள் உள்ளத்தில் என்ன தோன்றியது\nஐந்தடியில் ஒரு தனிப்பாடல் - அதில்\nவில், கல், நெல், சொல் என வரும்\nகுறிலடுத்து வரும் எதுகை உடன்\nஅடிக்கொரு கதை அளக்கும் அழகு - அதை\nவெளிக்கொணர எடுத்த சொல் குறைப்பு\nகம்பனின் பாத்திறம் பகிர வந்த\nநாஞ்சில் நாடன் பாவிலே பாரும்\nபாபுனைய விரும்புவோர் பின்பற்ற வேண்டிய\nபாத்/கவிதைத் திறன் பற்றியே - நீ\nகரும்பைப் பிழிந்து ���ாறெடுப்பது போல\nகம்பரின் இராமாயணத்தைப் பிழிந்து சாறாக்கி\nநாஞ்சில் நாடன் தந்த பாப்போல\nபாப்புனைவோர் என்று என்றும் மறவாதீர்\nகிட்டத்தட்ட மூன்று இலட்சம் சொல்களாம்\n10368 பாடல்கள், ஒவ்வொன்றும் நான்கடிகள்,\nஅதிகமும் அறுசீர் விருத்தம் என்பதால்\nஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள்,\nசில ஈரசைச் சீர்கள் - அவற்றில்\nஇருக்கலாம் என்பது நாஞ்சிலின் துணிபு\" என\nஅறிஞர் செந்தில்நாதன் சுட்டிக் காட்டியதை\nகணக்கில் எடுத்து எண்ணிப் பார்த்தால்\nபாவிலே சொல் எண்ணிக்கை குறைந்தாலும்\nகுறுகிய சொல்கள் எடுத்துச் சொல்லும்\nபொருள் விரிப்பும் இசைக்கும் பாவழகும்\nபாப்புனைவோர் காட்டும் பாத்திறம் என்பேன்\nLabels: 5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு\nஉள்ள வேளை - எனக்கு\nவயிறு கடிக்கக் கை கடித்தது...\nகை கடிக்க வயிறு கடித்தது...\nபட்டறிவு புகட்டிய பாடங்கள் வழிகாட்ட\nவெற்றி வந்து சேரும் வேளை\nஅடித்தும் திட்டியும் தந்த பின்னூட்டலை\nஇப்படியும் பட்டுக் கெட்டிருக்க மாட்டேனே\nபட்டறிவு வழிகாட்டும் வழிச் செல்லும்\nஎன் நிலைமையைப் பாரும் - அதுவே\nஊருக்கு அறிவுரை (உபதேசம்) ஆக\nபட்டுக் கெட்டுப் பதப்பட்டு - நானும்\nசூழ்நிலை தான் - அந்த\nகதையோ கவிதையோ வா வாவென்று\nஉள்ளத்திலே கருவுற்று எழுத வரும் வேளை\nஎழுதிய படைப்பே - நீங்கள்\nஎழுதியதை வெளியீடு செய்வது என்பது\nஇலகுவான ஒன்றல்ல - அதுவும்\nபுதியவர்கள் வெளியீடு செய்வது என்றால்\nவெளியிட்ட பின்னர் - அதனை\nசேர்த்த பின்னரே வெற்றி என்பேன்\nஅறிஞர் கரந்தை ஜெயக்குமார் எழுதிய\n\"மகளுக்காக\" என்ற பதிவைப் படித்தால்\n\"மகளுக்காக\" என்ற பதிவைப் படித்த பின்\nஎல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎனது ஏழு வலைத் தளங்களின்\n(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)\n(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)\nஎல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎனது ஏழு வலைத் தளங்களின்\n(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)\n(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)\nஎல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎனது ஏழு வலைத் தளங்களின்\n(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)\n(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)\n\"ஐ லவ் யூ\" என\n\"கூ இஸ் ஸ்பீக்கிங் தெஆர்\n\"நான் உன்னைக் காதலிக்கிற���ன்\" என\n\"மம ஒயாவ ஆதரே கரனவா\" என\nஇலங்கைவாசி என்பதால் - இந்த\nபதினெட்டு மொழியால - என்\nஎன் பணியைத் (வேலையைத்) தொடர்ந்தேன்\nஇல்லாள் (மனைவி) இடம் போய் - \"உன்\nஒப்புதல் (அனுமதி) பெற்றுவரச் சொல்லியிருப்பேன்\nஆழமறிந்தே இறங்குவேன் - எந்த\nஆளையறிந்தே பழகுவேன் - அந்த\nமாதிரியான நான் - உன்னை\nதொலைபேசித் தொல்லை தருவோர் - இன்றைய\nகாளை, வாலை இரு பாலாரிலும்\nதங்கத்திலே கரி பூசினாலும் கூட - அது\nஎனக்குள்ள மதிப்பை - எவரும்\nஎன்னை மதிக்காமல் செய்தாரே - அவருக்கே\nமதிப்பவர் எவரும் இல்லையே - அங்கே\nமதிப்பில்லைக் காணும் அவருக்கே - அதுவே\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\nஎன் இனிய பதிவுலக உறவுகளே\nஎனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகளை வெளியிட யாழ் மென்பொருள் தீர்வுகள் என்றும் இறங்கி நானே முழுமையான பணியை வெளிக்கொணர முடியாத வேளை அறிஞர் நேசனின் வேண்டுதலை ஏற்று அவரது மின்நூலை வெளியிட வேண்டியதாயிற்று. நேரம் கிடைக்கின்ற வேளை இவ்வாறு பிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.\nபிற அறிஞர்களின் மின்நூல்களை வெளியிடும் போது அவர்கள் சொல்ல வரும் செய்தி, அவர்களது எழுத்தாளுமை, அவர்களது மக்களாயப் (சமூகப்) பொறுப்புணர்வு, அவர்களது மக்களாய (சமூக), நாட்டு முன்னேற்ற எண்ணங்கள் எனப் பலவற்றை நான் எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது. அறிஞர் நேசனின் மின்நூலை வெளியிடும் போதும் இவற்றையே பொருட்படுத்தினேன்.\nஅறிஞர் நேசனை நேரில் கண்டதுமில்லை. ஸ்கைப், வைபர் எதிலும் முகம் பார்த்துக் கதைத்ததுமில்லை. அவரது எழுத்தை நம்பியே இம்மின்நூலை வெளியிடுகிறேன். அவரைப் பற்றியோ அவரது மின்நூலைப் பற்றியோ நானே அடுக்கிச் சென்றால் அழகிருக்காது. அவரது மின்நூலைப் படித்தால் அழகாக அத்தனையும் நீங்களே அறிய வாய்ப்புண்டு.\nயாழ்பாவாணன் வெளியீட்டகமூடாகத் தனிமரம் வலைப்பூ நடாத்தும் அறிஞர் நேசனின் \"தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\" என்ற மின்நூலை வெளியிட்டு, உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றேன். அதனைப் படித்த பின் அறிஞர் நேசனை ஊக்கப்படுத்துவதோடு நின்றுவிடாமல் எனது வெளியீட்டு முயற்சி பற்றிய தங்கள் எண்ணங்களையும் பகிர முன்வாருங்கள்.\nஇதோ அவரது மின்நூலைப் ப���ிவிறக்கத் தேவையான இணைப்பு\nஎனது வெளியீட்டு முயற்சியோடு அறிஞர் நேசனின் \"தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\" என்ற மின்நூல் வெளியிடு பற்றியும் அறிஞர்களாகிய நீங்கள் உங்கள் வலை ஊடகங்களில் உங்களது திறனாய்வை (விமர்சனத்தை) வெளியிடலாம். தவறுகள் ஏதுமிருப்பின் தப்பாமல் சுட்டுங்கள். கிட்டவுள்ளோர் என் தலைக்குக் கல்லெறியலாம். தூரவுள்ளோர் என் தலைக்குச் சொல்லெறியலாம். யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளிக்கொணரும் வெளியீடுகள் வாசகர் பக்கம் செல்லவோ செல்லாமல் இருக்கவோ உங்களது திறனாய்வு (விமர்சனம்) உதவும் என நம்புகிறேன்.\nLabels: 7-பொத்தகங்கள் மீது பார்வை\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம�� ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஉங்கள் பாத்/கவிதைத் திறன் பற்றி எண்ணியதுண்டா\nஎல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஎல்லோருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nமின்நூல் - தாலியுடன் தனிமர���் போலத் தவிக்கின்றேன்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் ���றிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-070521.html", "date_download": "2018-05-22T04:27:11Z", "digest": "sha1:SC2GOSRJBKJXHMTC4T24GSNKMXKWDNYQ", "length": 12138, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரிஷாவும் இந்திக்கு .. | Trisha too goes to Hindi - Tamil Filmibeat", "raw_content": "\n» திரிஷாவும் இந்திக்கு ..\nஆசினைத் தொடர்ந்து திவ்ய தேவதை திரிஷாவும் இந்திக்குத் தாவுகிறார்.\nதென்னிந்திய திரைத் தாரகைகளில் பட்டொளி வீசிப் பறப்பவர்கள் ஆசினும், திரிஷாவும். இருவருக்கும் இடையேதான் தமிழிலும், தெலுங்கிலும் கடும் போட்டியும் கூட.\nமாறி மாறி முன்னணிக்கு வந்து இரு மாநிலத்து ரசிகர்களையும் குதூகலதத்தில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கும் இவர்கள் இப்போது இந்தியிலும் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகிறார்கள்.\nஆசின் இந்திக்குப் போய் விட்டார். கஜினியின் ரீமேக்கில் ஆமீர்கானுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுதவிர மேலும் இரு படங்களையும் ஈர்த்துள்ளார்.\nஇந்த நிலையில் திரிஷாவும் இ��்திக்குக் கிளம்பியுள்ளார். ஆசின் இந்திக்குப் போய் விட்ட நிலையில் தானும் இந்தி களம் புக சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தார் திரிஷா.\nஇந்த நிலையில், லேசா லேசா படத்தில் திரிஷாவை இயக்கிய பிரியதர்ஷன் இந்தியில் தான் இயக்கி வரும் நான்கு படங்களில் ஒன்றில் திரிஷாவை நடிக்க வைக்க முயன்றார்.\nஇருப்பினும் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்கவில்லை திரிஷா. வலுவான கதையுடன் இந்தியில் புக வேண்டும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். இந்த நிலையில்தான் செல்வராகவன் இந்தியில் ஒரு படம் இயக்கப் போவதாக அறிந்தார் திரிஷா.\nஇதையடுத்து அவரை அணுகி அப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டார். செல்வாவும் ஓ.கே. சொல்லி விட்டார். இதனால் செல்வாராகவன் படம் மூலம் இந்தியில் நுழைகிறார் திரிஷா.\nயுடிவி மற்றும் ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படம் செல்வாவின் இயக்கத்தில் தமிழில் வெளியான 7ஜி ரெயின்போ காலனியின் ரீமேக் ஆகும்.\nசோனியா அகர்வால் கேரக்டரில் திரிஷா நடிக்கவுள்ளார். தமிழில் தற்போது திரிஷா நடித்து வரும் படங்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் முடித்து விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளாராம் செல்வா. அதை முடித்த பின்னர் இந்தி ரெயின்போ காலனி தொடங்கவுள்ளதாம்.\nசமீபத்தில் தெலுங்கில் செல்வா இயக்கத்தில் உருவாகி, வெளியாகி வெற்றி பெற்ற அடவரி ... படத்தின் நாயகி திரிஷாதான் என்பது நினைவிருக்கலாம். அப்படத்தில் செல்வாவுடன் ஏற்பட்ட நல்ல நட்பினால் இப்போது அவரது முதல் இந்திப் படத்திலும் நாயகியாகியுள்ளார் திரிஷா.\nஇந்திக்குப் போகும் முன்பு கார்த்தி, சந்தியாவை வைத்து இயக்கத் திட்டமிட்டுள்ள இது மாலை நேரத்து மயக்கம் படத்தை முடித்து விடத் திட்டமிட்டுள்ளாராம் செல்வா.\nஇதுகுறித்து செல்வா கூறுகையில், இந்தியில் விரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளேன். நடிகர், நடிகைகள் குறித்து இன்னும் முடிவாகவில்லை. திரிஷா நாயகியாக நடிக்கக் கூடும்.\nஅதற்கு முன்பு இது மாலை நேரத்து மயக்கத்தை முடித்து விடத் திட்டமிட்டுள்ளேன். முதலில் இந்தப் படம்தான் வெளியாகும் என்றார் செல்வா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'சப்பை' ரவிகிருஷ்ணாவின் போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்... உண்மை என்ன\nதமிழ் 'ரெயின்போ' கன்னடத்தில�� 'கில்லி'\nபாஜகவுக்கு ரிவிட் மட்டுமல்ல.. அசினுக்கு விசில் அடிக்கக் கற்றுத் தந்ததும் விஜய்தான் #HBDAsin\nகுட்டி தேவதை வந்தாச்சு: அசின் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷய் குமார்\nவாவ்வ்... யாருக்குமே கிடைக்காத பர்த்டே கிஃப்ட் அசினுக்கு கிடைச்சிருக்கு..\nசினிமாவில் இனி நடிக்க மாட்டேன்.. அசின் திட்டவட்டம்\nRead more about: 7ஜி ரெயின்போ காலனி 7g rainbow colony asin அசின் இந்தி செல்வராகவன் தமிழ் திரிஷா தெலுங்கு மாலை நேரத்து மயக்கம் ரீமேக் hindi movie remake selvaragavan telugu trisha\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sneha-070320.html", "date_download": "2018-05-22T04:27:21Z", "digest": "sha1:G66POF6DGQ5CXTNT2QWP6BQW2WBPNSOJ", "length": 8478, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பறக்கும் அழகி ஸ்னேகா | Actress Sneha to do a role as pilot - Tamil Filmibeat", "raw_content": "\n» பறக்கும் அழகி ஸ்னேகா\nசிலிர்ப்புச் சிரிப்பழகி ஸ்னேகா படு வித்தியாசமான ஒரு கேரக்டரில் மலையாளப் படத்தில் நடிக்கப் போகிறார்.\nநாக் ரவிக்கு நாக்கவுட் கொடுத்த கையோடு மறுபடியும் பிசியாகி விட்டார் ஸ்னேகா. தங்கர்பச்சானின் பள்ளிக்கூடத்தில் கோகிலா டீச்சராக அட்டகாசம் செய்து வரும் ஸ்னேகா, மலையாளத்திலும் தலையைக் காட்டி வருகிறார்.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் ஹென்றி தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கப் புக் ஆகியுள்ளார் ஸ்னேகா. இதில் ஸ்னேகாவுடன் ஜோடி போடுவது மம்முட்டி. படத்திற்குப் பெயர் வந்தே மாதரம்.\nஸ்னேகா இதில் விமான ஓட்டியாக அதாவது பைலட்டாக நடிக்கிறாராம். தமிழ் டப்பிங்கிலும் ஸ்னேகாதான் நாயகியாம். தமிழுக்கு வேறு பெயர் வைக்கப் போகிறார���களாம்.\nசமீபத்திய தமிழ் நடிகைகள் பைலட் வேடத்தில் நடித்ததில்லை. முதல் முறையாக ஸ்னேகா விமானம் ஏறி விளையாடப் போகிறார்.\nஇனிமேல் நடித்தால் வித்தியாசமான வேடங்களில் தான் நடிக்க வேண்டும் என்று வேண்டுதலையோடு இருந்து வந்தார் ஸ்னேகா. அவர் நினைத்தது போலவே டீச்சர் வேடம், பைலட் வேடம் என பட்டையைக் கிளப்ப ஆரம்பித்துள்ளார்.\nஅடுத்து விண்வெளி வீராங்கனையாக நடிப்பாரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nபகலில் அம்மான்னு கூப்பிட்டுவிட்டு இரவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: நடிகை கண்ணீர்\nபிரசாந்த் ஹீரோயினுக்கு எவ்ளோ பெரிய மகள் இருக்கிறார் பாருங்க\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31805-topic", "date_download": "2018-05-22T04:20:05Z", "digest": "sha1:3ORZ6PCUHZ6ZDIVOHHCPNIJXUNTLIFF7", "length": 10261, "nlines": 155, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப��பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nஎன்னை உன் வயிற்றில் சுமந்தாய்\nதொப்புள் கொடியினால் உறவை தந்தாய்\nபத்து மாதம் உன் கருப்பையில் வைத்து\nபாதுகாத்தாய் அதன் பின் உயிரை கொடுத்து ஈன்றாய்.\nஉன் குருதியை பாலாக தந்தாய்\nபாதம் மேல் பாதம் வைத்து நடக்க கற்றுத்தந்தாய்.\nஎன் கரம் பிடித்து பள்ளிக்கு\nகூட்டிச்சென்றாய். மடி மீது தலை\nவைத்து நிலவை காட்டி தாலாட்டு\nதுக்கத்தில் நீயும் பங்கு கொண்டாய்.\nநீ பட்டினி கிடந்தாலும் எனக்கு அமுதம்\nசமைத்த உணவை நான் சுவைத்த பின்\nஉண்பாய். எனக்கு துக்கம் ஏற்படும் போது\nமுதலில் நீதான் கண்ணீர் சிந்துவாய்.\nஉன் அகம் மலரும் படி நடந்ததேயில்லை.நான் உன்னை\nதூற்றினாலும், கண்ணீர் சிந்த வைத்தாலும் என்னை\nஈன்றே அன்னை நீ என் உயர்வுக்காக கடவுளிடம்\nநான் உனக்கு நோவினை செய்தாலும் என்\nபாவைகளில் கண்ணீர் ததும்பும் போது நீ\nகதறி அழுவாய் உன் நெஞ்சத்தில் இருப்பது\nதூய்மையான மாசற்ற அன்பு மட்டும் தான் அம்மா\nஎன்னை படைத்த இறைவனை மறந்தாலும்\nஈன்றேடுத்த உன்னை மறக்க மாட்டேன்,என்னை\nஈன்று, பராமரித்து, வளர்த்த உனக்கு நான்\nஎன் உடலில் உயிரே உள்ள வரை உனக்கு\nதொண்டற்றினாலும் என் கடன் தீர்வையாகது\nமறுஜென்மத்திலாவது நீ எனக்கு குழந்தையாய்\nRe: தாய்மையின் தாலாட்டு -கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nஅன்னை மனித உருவில் வாழும் தெய்வம்.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2011/12/27-magha.html", "date_download": "2018-05-22T04:15:09Z", "digest": "sha1:3W36MKOHLFU3QA7UT5OK5IOPTEZXKCTN", "length": 18780, "nlines": 424, "source_domain": "arivumca.blogspot.com", "title": "27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்- [மகம் -Magha]", "raw_content": "\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்- [மகம் -Magha]\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்- [மகம் -Magha]\nசீதையை மீட்டு அயோத்தி திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றார். அவர்களுடன் ஆஞ்சநேயரும் வந்திருந்தார். தனக்கு உதவியஆஞ்சநேயரை கவுரவிக்கும் விதமாக, தனக்கு உணவு பரிமாறிய இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். (இந்நிகழ்விற்குப் பிறகுதான் வாழை இலையின் நடுவில் கோடு வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது) இத்தகு சிறப்பு மிக்க பரத்வாஜர், இத்தலத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மதுரை மீனாட்சியை பிரதிஷ்டை செய்த ஐந்து முனிவர்களில் இவரும் ஒருவர்.\nபரத்வாஜர் இந்தக்கோயிலுக்கு வந்து, ஒரு தவமேடை அமைத்தார். அதில் அமர்ந்து யோகத்தில் மனதை ஒடுக்கி சிவனை வழிபட்டார். இதனால் இத்தலத்திற்கு, ஒடுக்கம் தவசி மேடை என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த பீடங்களின் வடிவில் இருப்பதாகச் சொல்கி��ார்கள். பரத்வாஜர் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால், மாதம்தோறும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் பல ரிஷிகளும், மகான்களும் அரூப வடிவில் கலந்து கொள்வதாக ஐதீகம். மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம் என்பது பழமொழி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரதாவாஜரை குருவாகக் கொண்டு மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் இத்தல இறைவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை.\nசிவனுக்கு வலதுபக்கத்தில் உள்ள சன்னதியில் மரகதவல்லி, மாணிக்கவல்லி என்ற இரண்டு அம்பிகையர் காட்சி தருகின்றனர். மதுரையில் அருளும் மீனாட்சியம்மனின் பெயரால் இவர்களுக்கு இப் பெயர் சூட்டப்பட்டது. கிழக்குநோக்கிய இந்த சன்னதிக்குள், அம்பாள்கள் இருவரும் தெற்கு நோக்கி மதில் ஓரத்தில் உள்ளனர். சன்னதிக் குள் எட்டிப்பார்த்துதான் இவர்களைத் தரிசிக்க முடியும். இத்தகைய அமைப்பிலான சன்னதியைக் காண்பது அரிது.இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபஸ்விகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் தான், அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.\nசிவராத்திரியை ஒட்டி 30நாட்களும் சூரியஒளி மூலவர் மீது படும். காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவன் மீதும், மாலையில் பைரவர் மீதும் விழுவது சிறப்பு.\nதிறக்கும் நேரம்: காலை 6- மாலை 6 மணி.\nமகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:\nஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர்.\nபிரதான தேவதை[Pradhana Devatha] : பித்ருக்கள்[Pithrus]\nதிண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.\nLabels: ஆன்மீகம் நட்சத்திர கோவில்கள்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதுன்பங்கள் நீங்க சிவன் காயத்ரி மந்திரம்\nகிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்\nதிருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில்]மகாளய அம...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிறவி மருந்தீஸ்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அக்னீஸ்வரர் திர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பாண்டவதூதப்பெரு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஆதிநாராயணப்பெரு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அபய வரதீஸ்வரர் ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அதிதீஸ்வரர் திர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்த...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கிருபா கூபாரேச்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சித்திரரத வல்லப...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு முத்துக்குமாரசு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:17:40Z", "digest": "sha1:DM4L2JDOXTEEIBTUZN2HTUGW64JOOOKN", "length": 11210, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "வடக்கு மாகாணசபையில் மீண்டும் மாற்றம்: டெனீஸின் இடத்திற்கு விந்தன்! | CTR24 வடக்கு மாகாணசபையில் மீண்டும் மாற்றம்: டெனீஸின் இடத்திற்கு விந்தன்! – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழ��் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nவடக்கு மாகாணசபையில் மீண்டும் மாற்றம்: டெனீஸின் இடத்திற்கு விந்தன்\nவடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என்.விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nபரிந்துரைக்கான கடிதம் இன்றையதினம் (திங்கட்கிழமை) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சியின் செயற்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போது 8 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇந்நிலையில், டெனிஸ்வரனின் பதவி நீக்கம் குறித்து முதலமைச்சர் இதுவரை தன்னுடன் கலந்துரையாடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு சிறிலங்கா அதிபர் தீவிர முயற்சி Next Postகாபி குடிப்பது நீண்ட காலம் வாழ உதவக்கூடும்: ஆய்வில் தகவல்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுத��் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/03/blog-post_24.html", "date_download": "2018-05-22T03:55:21Z", "digest": "sha1:BPDTZGHEGLKVKVLPIISUHDRCBTN7RF6B", "length": 44481, "nlines": 341, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை", "raw_content": "\nதமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை\nநாயகன் கோட்டை, தருமபுரி மாவட்டம். தமிழ் நாடு மாநிலத்தில், நக்சலைட் தலைவர்களான அப்பு, பாலன் ஆகியோருக்கு சிலை வைக்கபட்டுள்ள ஒரேயொரு இடம் இது தான். \"எமது இயக்கம் உச்சத்தில் இருந்த 1970 ம் ஆண்டு காலப்பகுதியில், சாதிப் பாகுபாட்டின் சின்னங்களான இரட்டைக் குவளைகள் முறையை ஒழிப்பதில் வெற்றி கண்டோம்.\" இவ்வாறு கூறினார் நக்சலைட் இயக்கத்தின் முன்னோடியான சித்தானந்தம்.\n54 வயதான சித்தானந்தம், கடந்த 24 வருடங்களாக போலீசிடம் அகப்படாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியையும், கம்யூனிச சீனாவின் மாற்றங்களையும் கண்டுள்ளார். இன்றைய பொருளாதார பிரச்சினை அவரது முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. \"எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த அமெரிக்க முதலாளித்துவம் தொலைந்து விட்டது. இது சோஷலிசத்தின் வெற்றி.\"\nபல தலைவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டு, அல்லது கைது செய்யப்பட்டு விட்டதால், 2003 ம் ஆண்டு தர்மபுரியில் மாவோயிஸ்ட் இயக்கம் கலைக்கப்பட்டது. இருப்பினும் இன்று தனது தளங்களை மாவட்டத்தில் மீண்டும் கட்டி எழுப்பலாம், என்று கட்சி எதிர்பார்க்கிறது. இன்றைய நவ-லிபரலிச கொள்கைகள், சமூக-அரசியல் முரண்பாடுகளை அதிகரித்துள்ளது. இன்றைய தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். மேலும் மேலும் மக்கள் இயக்கத்துடன் வந்து இணைந்து கொள்கின்றனர். கட்சி தலைமறைவாக இருந்த போதிலும், தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டுள்ளது.\nஇன்றைய நாட்களில், மாவோயிஸ்ட்கள் கிராமங்களுப் பதிலாக நகரங்களை குறி வைக்கின்றனர். காரணம்: புதிய பொருளாதாரக் கொள்கை, நகர மக்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல லட்சக் கணக்கான மக்களை, நகரங்களில் (நாட்டுப்புறங்களிலும்) இருந்து இடம்பெயர்த்துள்ளது. சேரிகளும், ஏழ்மையும் அதிகரிக்கின்றன. நகர்க்கட்டுமானப் பணிகளால், நிறுவனப்படுத்தப்படாத தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர்.\nஇது கண்ணியமான வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மாவோயிச கொள்கைகளை கொண்டு செல்ல உதவியுள்ளது. நக்சலைட்கள் கூறுவதன் படி: \"தமிழ் நாட்டில் 40 நகரங்கள், பெருமளவு இடம்பெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளன. இவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். வசதி குறைந்தவர்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களையும் குறி வைக்கிறோம். அவர்கள் ஊழலாலும், தமது இன்னல்களைக் களைய முடியாத அரச இயந்திரத்தின் கையாலாகாத்தனத்தாலும் விரக்தியுற்றுள்ளனர்.\"\n\"தமிழ் நாடு மாநிலம் பெருமளவு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. பன்னாட்டு, இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறைக்காக நாட்டுப்புறங்களில் கோடிக்கணக்கில் முதலிட்டுள்ளன. இதனால் விவசாயிகளும், சிறு வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\" நாட்டுப்புறங்களில் ஊடுருவுதில் இயக்கம் தோல்வி கண்டுள்ளதா நக்சலைட்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஊடுருவ முடியாமைக்கு தலித் கட்சிகளும், இயக்கங்களும் தடையாக இருப்பது ஒரு காரணம்.\nதலித் கட்சிகள் தமது வாக்கு வங்கியாக கருதும் மக்கள் மத்தியில் இருந்து, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கடினமாக உள்ளது. பல தடவை அவர்கள் பொலிசிற்கு தகவல் கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். நாட்டுப்புறங்களில் வேலையின்மை, விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் இன்மை, ஆகிய காரணங்களால் பெருமளவு இளைஞர்கள் நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். இது இயக்கத்தின் பின்னடைவுக்கு இன்னொரு காரணம்.\nசரியான திட்டமிடல் இல்லாததும் அண்மைக்காலமாக இயக்கத்தை முடக்கி விட்டுள்ளதாக, சில நக்சலைட்கள் நம்புகின்றனர். \"தலைமையகம் அனைத்து உறுப்பினர்களையும் தருமபுரி நோக்கி நகர்த்தியது. ஆந்திர, கர்நாடக, தமிழ் நாடு மாநில போராளிகளுக்கிடையில் முக்கோண தொடர்பை பேணுவதே திட்டமாகும். ஆனால் போலிஸ் நடவடிக்கையால் கர்நாடகா மாவோயிஸ்ட்கள் தமது தளங்களை கைவிட்டு பின்வாங்கினர். சரியான பயிற்சியின்மையால், பொலிஸ் இயக்கத்தை நசுக்க முடிந்தது.\"\nமாவோயிஸ்ட்கள் தெற்காசிய பிராந்தியத்தில் இருக்கும் பிற விடுதலை அமைப்புகளுடன் தொடர்பை பேணுவதாக ஒப்புக் கொள்கின்றனர். மாவோயிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கமிட்டியில்; பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பலுசிஸ்தான், காஷ்மீர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. (அசாமிய) ULFA தமக்கு ஆயுதங்கள் தருவதாக ஒரு சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார். \"ஆனால் விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதில்லை. அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் எமது நடவடிக்கைகளுக்கு உகந்ததல்ல.\"\nதமிழ் நாடு நடவடிக்கைகளுக்காக கட்சி ஒதுக்கும் 15 லட்சம் ரூபாய்களில் பெரும்பகுதி, பிரச்சாரத்திற்காகவும், முழுநேர உறுப்பினர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் செலவிடப்படுகின்றது. என்பதுகளில் நசுக்கப்பட்ட இயக்கத்தின் மீளுயிர்ப்பிற்கான காரணங்களாக, \"ஊழலையும், நிலச்சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படாத நிலை தொடர்வதையும்\" நக்சலைட்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (அரசு நியமித்த) திட்டமிடல் கமிஷன் நிபுணர்கள் கூட மேற்குறிப்பிட்ட காரணங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர்.\n\"அரச திணைக்களங்கள் செயற்படுத்தாது விட்ட வெற்றிடத்தில் நக்சலைட்கள் இயங்குகின்றனர். அநீதி இழைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. மாறாக சமூக-பொருளாதார பரிமாணங்களைக் கொண்டுள்ளது.\" மத்திய அரசு நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இதுவரை 3,677.67 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கூறுவதன் படி, பொலிஸ் மட்டும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.\nநகர்ப்புற பிரதேசங்களில் தமது தளத்தை விரிவுபடுத்துவதற்கு, மாவோயிஸ்ட்கள் பெண் உறுப்பினர்களை ஈடுபடுத்துகின்றனர். பெண்களை வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டே பிரச்சாரம் செய்து, புதிய உறுப்ப���னர்களை திரட்டிவருகின்றனர். \"தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களை நடைமுறைப் படுத்தாமையும், நிறுவனப்படுத்தப் படாத தொழிலாளர், உழவர்களின் பிரச்சினையும்\" மாவோயிஸ்ட்களுக்கு சாதகமான நிலைமையாகும். தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களிலும் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் அதிகரித்து வருகின்றது.\nமக்களை அணி திரட்டுவதற்காக, அவர்கள் ஈழப் பிரச்சினையையும் பயன்படுத்துகின்றனர். ஈழப் பிரச்சினையை தவிர்த்து விட்டு, தமிழ் நாட்டில் எந்தவொரு சக்தியும் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்கின்றனர். \"நீங்கள் பாலஸ்தீனம், கொசோவோ மற்றும் பல தேசிய விடுதலைப் போராட்டங்களை உங்களால் ஆதரிக்க முடியுமானால், இலங்கையில் ஈழம் கோரும் தமிழர்களை ஏன் ஆதரிக்க முடியாது\nமாவோயிஸ்ட்களின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு, பல புதிய உறுப்பினர்களை வழங்கியுள்ளது. \"விடுதலைப் புலிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்குமிடையில் தொடர்பு இருக்கிறதா\" இயக்கத்தை விட்டு வெளியேறிய சில முன்னாள் புலிகள் தமக்கு ஆயுதப்பயிற்சி வழங்கியதை ஒப்புக்கொண்ட சிரேஷ்ட நக்சலைட் ஒருவர், \"இந்திய அரசிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடும் எந்தவொரு அமைப்பையும் புலிகள் ஆதரிக்கவில்லை.\" என்று கூறினார்.\n(Growing again in the shadows என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு)\nLabels: தமிழ் நாடு, நக்சலைட்கள், மாவோயிஸ்டுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇன்றைய நவகாலனியச் சூழலில் நக்சல்பாரி இயக்க முறை பெரிதும் வெற்ரியளிக்காமால் மாவோர்யிச பானியிலான மக்கள் மன்றம் கட்டுகிற பாணிகள் பெரிதும் வெற்றியளிக்கிறது என. நினைக்கிறேன். இந்தியாவில் பல மாவட்டாங்களில் மாவோயிஸ்டுகள் தங்களின் ஆட்சியை நடத்திவருவது உண்மைதான். அது போல சீர்ழிந்த அரசியல் தலைமையாலும் பெருமளவு கொண்டு குவிக்கப்படும் அந்நிய முலதனத்தாலும். தமிழகம் மவோயிஸ்டுகள் செல்வாக்கு வளருவது இயல்பானதுதான். சென்னை என்பது இன்று பணக்கார செல்வந்தர்களுக்கானதாக மாற்ற்பட்டு விட்டது. கல்வி, வேலைவாய்ப்ப���, வீட்டு வசதி போன்ற அடிபப்டை விஷயங்களின் அந்நிய மூலதனம் மக்களை பிளவு படுத்தி விட்டது. ஒரு நம்பிக்கைக் கீற்றாய் மாவீயிஸ்டுகள் வளருவார்கள் என்றால் ஆவ்ர்களை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள் எழிலன்.\nபொருளாதார நெருக்கடியால் கிரீஸ் போன்ற செல்வந்த நாடுகளே மாற்றத்திற்காக கிளர்ந்து எழுகின்றன. இந்தியா அல்லது தமிழ் நாடு, அமைதியாக இருக்கும் என்றும் யாரும் எதிர்பார்க்க முடியாது. இனிவருங் காலங்கள் வரலாற்றை மாற்றியமைக்கலாம்.\nடெல்லி பன்டாரம் இச்டத்துக்கு தமிழ்னாட்டில் வண்டி ஓட்ட முடியாது\nநான் வெறுத்து போஇ உள்ளேன்\n//\"இந்திய அரசிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடும் எந்தவொரு அமைப்பையும் புலிகள் ஆதரிக்கவில்லை.\" என்று கூறினார். //\nஎட்டவேன்டியவர் புத்திக்கு எட்டினால் சரி..\n வணக்கம், \"தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்\" என்ற தலைப்பில் எனது கருத்துக்களை பிரசுரித்து உள்ளேன். தங்கள் ஆதரவு வாகுகளாய் தேவை. தங்கள் கருத்துக்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தமிழர் நேசன்\nஎந்தவொரு இயக்கமும், மக்கள் ஆதரவைப் பெற்றுவிட்டால் எந்தவொரு அரசு நிர்வாகமும் அவர்களை எதுவும் செய்துவிட முடியாது.\nஇது போன்ற அமைப்பினர் செய்கின்ற முதல் தவறே.. நாங்கள் அரசியலில் இறங்க மாட்டோம்.. தேர்தலில் நிற்க மாட்டோம் என்பதுதான்..\nஇதனால்தான் மக்களுக்கும், இவர்களுக்குமான இடைவெளி அதிகமாகிறது.\nமக்களோ எந்த அரசியல் கட்சி தங்களை மிக அதிகமாக நேசிக்கும், அரவணைக்கும் என்றுதான் பார்க்கிறார்கள்.\nநக்ஸலைட் இயக்கங்கள் என்றில்லை.. இப்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்புகளே இதனால்தான் மக்களின் அனுதாபத்தைப் பெற முடியவில்லை. அவர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொண்டு ஒரு அமைப்பாக தேர்தலில் போட்டியிட வந்து மக்களிடம் அறிமுகமானாலே போதும்..\nநாளைய அதிகாரத்தில் அவர்கள் பங்கெடுக்கும் சூழல் நிச்சயமாக வரும்.\nஅதைவிடுத்து வருடக்கணக்காக போராட்டம் மட்டுமே நடத்தி வருவதால் நமது மக்களைக் கவர முடியாது.. இது விழலுக்கிறைத்த நீர்தான்..\nதராளமயமாக்கல் மற்றும் மீடியாக்களின் தாக்கத்தால் உண்மையான கொள்கை ரீதியாக உந்த பட்ட நக்சலைட்கள் உருவாகுவார்களா என்பது கேள்வி குறிய�� மேலும் நக்சலைட் இயக்கத்தின் தலைமையை தவறான சிலரால் கடத்த பட கூடும்(தற்போது மார்க்சிய கம்யூனிஸ்ட்டில் ந்டப்பது போல்). அதன் விளைவு, தலைவர்களின் பாதை வேறாகவும்,உண்மையான போராளிகளின் பாதை வேறாகவும் தொடர்ச்சியாக பிரிவு உடைந்து கொண்டே புதிய பிரிவு தொடங்கவும் கூடலாம்.\nஉண்மைத் தமிழன், சதுக்க பூதம்,\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nதலைமையின் வழிகாட்டுதலின் முயற்சியில் தான் இந்தியாவில் பல பகுதிகளி்ல் இயங்கிவந்த MCC,PEOPLES WAR,PARTY UNITY நக்சல்பாரிகள் ஐக்கியப்பட்டு இன்று மிகப்பெறும் கட்சியாக மாவோயிஸ்ட் செயல்படுகிறது்.பிரிவும்,உடைவும் வெறும் தலைமையினால் மட்டும்மல்ல...,வரலாறு .நெடுக \"புதிய போராளிகளை\"யும்,சிதைவுகளையும்எதிர்கொண்டுதான் மாவோஸ்ட் இயக்கம் வளர்ந்து வருகிறது.தனிநபர் தலமையை நம்பிஅல்ல,இது உழைக்கும் மக்களின் கட்சி.கட்சியை வழிநடத்திய தோழர் கொண்டபள்ளி சீத்தாராமையாதனது நிலைபாட்டை மாற்றிகொண்டபோது கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன்,இறுதியில் கட்சி உறுப்பனர் தகுதி பறிக்கப்பட்டது வரலாறு.\nNiranjana, தங்கள் வருகைக்கும் அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் பல.\nஇந்திய அரசு ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களை பேணி வருவதை யாரும் மறுக்க முடியாது.நண்பர்களே பாருங்கள் இன்று என் இந்திய திரு நாட்டில் காசு இல்லாததால் கல்வி கற்க முடியவில்லை என்று எவரும் சொல்ல முடியாது.சாதாரண கூலியளின் பிள்ளைகளும் பொறியியல் கல்வியை சர்வ சாதாரணமாக படிக்கிறார்கள்.அவர்களின் சொந்த பணத்தில் படிக்கவில்லை.இந்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் தான் சாத்தியமாகியது.இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் இணைந்தே இன்னும் பல சாதனைகளை புரிவோம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசெர்பியா மீதான நேட்டோ தாக்குதல்- 10 வது ஆண்டு நிறை...\nபுதிய தாலிபான் யுத்த தந்திரங்கள்\nபாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி\nசூடான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல், ஈரானுக்கு எச...\nஇலங்கை நிலவரம்: ஐ.நா. மன்ற அறிக்கை [வீடியோ]\nஇடம்பெயர்ந்த வன்னித் தமிழர் நெருக்கடி - காணொளி\n\"Armsdog Millionaire\": ஆயுத வியாபாரிகளின் விளம்பர...\nதமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை\nசூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்\nசூடான்: எண்ணைக்காக பிரிவினை கோரும் டார்பூர்\nஎல்சல்வடோர் புரட்சியாளர்களின் தேர்தல் வெற்றி\nஇலங்கை சமர்க்கள நிலவரம்: சுனந்த தேசப்பிரியவுடன் நே...\nவாக்குரிமைக்காக போராடிய பெண்ணிய தீவிரவாதிகள்\nமக்களை மனிதக் கேடயமாக்கும் இஸ்ரேலிய இராணுவம் [வீடி...\nபொருளியல்: கடன் நெருக்கடி உருவானது எப்படி\nவெனிசுவேலாவில் தொழிலாளர் நிர்வகிக்கும் தொழிற்சாலை ...\nயேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்\nதடுப்பு முகாம்கள்: ஆங்கிலேயரின் மாபெரும் கண்டுபிடி...\nகிரீஸின் மனித உரிமை மீறல்கள்: ஐரோப்பாவின் களங்கம்...\nமேற்குலகிலும் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன - இதோ ...\nகிரீஸில் புரட்சிகர ஆயுதப்போராட்டம் ஆரம்பம்\nபோருக்குப் பின் ஈழத்தமிழருக்கு தீர்வு வருமா\nஒளிப்பதிவு செய்யப்பட்ட யூத இனவெறி\n\" - தொலைக்காட்சி விவ...\nஆர்ஜென்தீன மக்களின் அறிவிக்கப்படாத புரட்சி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/18502-2012-02-14-05-51-49", "date_download": "2018-05-22T04:34:00Z", "digest": "sha1:XSMKGXT5F732HGL46BTISCSSGIN2XDVA", "length": 11090, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "பனீர் பட்டாணி காளான் மசாலா", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2012\nபனீர் பட்டாணி காளான் மசாலா\nபட்டன் காளான் .......... .........100 கிராம்\nபனீரை சிறு சதுர துண்டுகளாக வெட்ட வேண்டும். பட்டாணியை தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். காளானைத் துடைத்து கழுவி நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பனீரைப் போட்டு வறுத்து எடுக்கவும். பட்டாணியை குக்கரில் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவியை உடனே வெளியேற்றவும். அடுப்பில் கடாயை வைத்து, சூடானதும், எண்ணெய் விடாமல் சீரகம், சோம்பு வறுத்து பின் தேங்காயையும் வறுக்கவும். வறுத்ததை நைசாக அரைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் + கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும். பின் அதில் வெங்காயம் + காளான் + தக்காளி போட்டு நன்கு வதக்கவும். வதங்கியதும் மிளகாய் + மல்லி தூள் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த விழுதைப் போட்டு, இரண்டு டம்ளர் நீர் ஊற்றி + உப்பு+ பனீர் போடவும்.\nதீயைக் குறைத்து, மசாலா நன்கு கொதித்ததும், இறக்கி, மல்லி தழை தூவவும். இந்த பனீர் பட்டாணி காளான் மசாலா, சப்பாத்தி, பரோட்டா, பூரிக்கு நல்ல துணை. இட்லி, தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம். பனீர் இல்லாமலும், தேங்காய் போடாமலும் கூட இதனை தயாரிக்கலாம். நன்றாகவே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006032094.html", "date_download": "2018-05-22T04:25:01Z", "digest": "sha1:OFEIP7GO6H6RDU74MEQMKMZRQH3NSE2A", "length": 11669, "nlines": 73, "source_domain": "tamilcinema.news", "title": "300 காஸ்ட்யூம்களில் 11 இசை நிகழ்ச்சிகள்... அமெரிக்காவில் ரஹ்மானின் கலக்கல் பயணம்! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > 300 காஸ்ட்யூம்களில் 11 இசை நிகழ்ச்சிகள்… அமெரிக்காவில் ரஹ்மானின் கலக்கல் பயணம்\n300 காஸ்ட்யூம்களில் 11 இசை நிகழ்ச்சிகள்… அமெரிக்காவில் ரஹ்மானின் கலக்கல் ப��ணம்\nஜூன் 3rd, 2010 | தமிழ் சினிமா\nஅமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் 11 இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஇந்த நிகழ்ச்சிகளுக்கென்றே ஸ்பெஷலாக ரஹ்மானுக்கு 300 விதமான காஸ்ட்யூம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிகழ்ச்சியைப் பார்க்க அதிகமான டிக்கெட் விலையை நிர்ணயித்த போதிலும் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.\nவருகிற 11ம் தேதி முதல் அமெரிக்கா- ஐரோப்பாவின் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை ரஹ்மான் நடத்துகிறார்.\nநியுயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜுலை 5ம் தேதி வரையிலும் 11 இன்னிசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். அதன் பிறகு ஐரோப்பிய நாடுகளிலும் ஜுலை 25ம் தேதி அன்று லண்டனிலும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பாரீஸ் நகரில் ஜுலை 17ம் தேதி அன்று அவருடைய இசை நிகழ்ச்சி நடக்கிறது.\nஇந்த நிகழ்ச்சி நடக்கவுள்ள அரங்குகள் அனைத்துமே மிகவும் பிரபலமானவை.\nமுதல் நாளான 11ம் தேதி அன்று நிகழ்ச்சி நடைபெறும் நியுயார்க்கில் அமைந்துள்ள நாசவ் கொலிசியம் என்ற அரங்கில்தான் பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனா மற்றும் பிங் பிலோயட் போன்ற பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடந்தன.\nஅமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தும்போது காஸ்ட்யூம் மிகவும் முக்கியமானது. எனவே மைக்கேல் ஜாக்சனைப் போலவே கலக்கலான ‘பள பள’ உடையணிந்து மேடையில் தோன்ற இருக்கிறார் ரஹ்மான்.\nஎனவே, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த பாடகர்கள், டான்சர்கள் அனைவருக்கும் 300 விதமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடர் நிறத்தில் பளபள ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இதுபோன்ற ஆடைகளுடன் அவர் இசை நிகழ்ச்சி நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nபுகழ்பெற்ற கிராமி விருதுகள் விழாவுக்கு ஆடைகளை வடிவமைத்து தரும் சர்வதேச ஆடை வடிவமைப்பாளரான ரீது பெரி பெண், இந் நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுகிறார்.\nமேடையில் 24 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடுகிறார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு விதமான ஆடையில் அவர் தோற்றம் அளிப்பார்.\nமூன்று மணி நேரம் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ரோஜா, தில்சே, ஸ்லம் டாக் மில்லினர், லகான் போன்ற திரைப்படங்களிலிருந்து பாடல்களைப் பாடுகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுடன் நான்கு நடன குழுவினர் மற்றும் இந்திய பாரம்பரிய யோகா அடிப்படையிலான கலை நிகழ்ச்சி நடத்துபவர் என பலரும் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர்.\nஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கான மேடை ஏற்பாடுகளை ஆமி திங்காம் என்ற மேடை அலங்கார நிபுணர் கவனித்து வருகிறார். பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர், பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், மரியா கேரி போன்ற பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகளை இவர் தான் ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகிழக்கத்திய இசையும் மேற்கத்திய இசையும் சங்கமிக்கும் திருவிழாவாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இருக்கும் என அமெரிக்க இசை வல்லுநர்களும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nரசிகர்களை மிரள வைத்த மெர்சல் சாதனைகள் – முழு விபரம்\nசாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது\nஜோதிகாவின் பாராட்டை பெற்ற இவானா\nரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சியை ஆட வைத்த பாரதி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/16/90727.html", "date_download": "2018-05-22T04:07:53Z", "digest": "sha1:SJK2VCFQPF3LYI6TW5C32DWFSI2GITQW", "length": 16807, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "பழனி கோவில் சிலை மோசடியில் சிக்கிய முன்னாள் உயர் அதிகாரி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nபழனி கோவில் சிலை மோசடியில் சிக்கிய முன்னாள் உயர் அதிகாரி\nபுதன்கிழமை, 16 மே 2018 திண்டுக்கல்\nதிண்டுக்கல், - பழனி கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் முன்னாள் உயர் அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரவே அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nஅறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை சேதமடைந்ததாகக் கூறி புதிய ஐம்பொன் சிலை முடிவு செய்யப்பட்டது. இதற்காக 200 கிலோ எடையில் கடந்த 2004ம் ஆண்டு ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலை அமைத்ததில் போதிய தங்கம் சேர்க்கப்பட வில்லை என்றும், முறைகேடு நடந்தது என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டறிந்தனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் ஸ்தபதி முத்தையா, முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் பழனி கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை உட்பட பழனி மலைக்கோவில், பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்த பல்வேறு மூலவர், உற்சவர் சிலைகளை சோதனை நடத்தினர். மேலும் சிலை அமைக்கப்பட்ட போது பணியில் இருந்த பல்வேறு அதிகாரிகள், அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் கிடைத்த தகவலின் பேரில் முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.\nகடந்த 5 நாட்களாக பழனியில் முகாமிட்டுள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் பல்வேறு முன்னாள் கோரில் பணியாளர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிலரை தங்களது இருப்பிடத்திற்கே வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுமார் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். இதில் மூலவர் சன்னிதியில் வை���்கப்பட்ட புதிய ஐம்பொன் சிலை அமைப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபால் என்பவர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரது கீழ் தான் இணை ஆணையர், உதவி ஆணையர், மேலாளர், நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பணிபுரிந்துள்ளனர். எனவே சிலை மோசடியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் தற்போது பட்டுக்கோட்டை அருகே வசித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்த சென்ற போது அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனால் எங்களது சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. அவரை விரைவில் பிடித்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்கவுள்ளோம். இதுதவிர மேலும் சிலர் மீதும் சந்தேகம் அடைந்துள்ளோம். இதனால் இவ்வழக்கில் அடுத்தடுத்து மேலும் சிலர் கைதாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர். இதனால் பழனி கோவில் சிலை மோசடி வழக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி கோவில் சிலை மோசடி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீ��ியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/4956.html", "date_download": "2018-05-22T04:21:30Z", "digest": "sha1:PDVJ6XFMUVLZW3P47FBWH226F5I6JKZX", "length": 5027, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் -4 | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் -4\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 12\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 11\nதீய குணங்களும், தீர்க்கும் வழிகளும் – பாகம் 10\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம்: மதுரை : நாள் : 02.08.2011\nCategory: இது தான் இஸ்லாம், எம்.ஐ\n – (இஸ்லாமியக் கொள்கை விளக்கம் – தொடர் – 2)\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2016/09/blog-post_10.html", "date_download": "2018-05-22T04:25:57Z", "digest": "sha1:UWNFKD7R67HAAVOHZKF6IKDWKQEV6E5P", "length": 13344, "nlines": 156, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: தானாவதி- நண்பரின் பார்வையில்!", "raw_content": "\nசனி, செப்டம்பர் 10, 2016\nநானொரு முழு சோம்பேறி. முழு சோம்பேறி என்பதைவிட வாழைப்பழ சோம்பேறி என்று சொல்லலாம்.\nஇலக்கியவாதிகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் சில இலக்கியவியாதிகளின் கிணற்றுத்தவளை பேச்சுகளால் இலக்கியம் வாசிப்பதை நிறுத்தி பல மாதங்களாகிவிட்டாலும் சென்ற மாதம் கோமுவின் புத்தக வெளியீட்டிற்காக ஈரோடு சென்றிருந்த பொழுது வாங்கியது இந்த தானாவதி.\nஒருமாதம் முன்பு வாங்கிய புத்தகத்தை நான்கு நாட்கள் முன் தான் திறந்தேன். நாலு பக்கம் படித்ததுமே மூடிவைத்து விட்டேன் காரணம்..\nவேறொன்றுமில்லை முதல் பத்தியைப் படித்துக் கொள்ளவும்\nமீண்டும் நேற்று மதியம் புத்தகத்தை திறந்தேன்\nஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம் என்பது போலவே கோழிப்பாளையம்னு ஒரு ஊரு, அந்த ஊருல கல்யாண காச்சின்னு நடந்து பதினஞ்சு வருசமாச்சு என்று கதை துவங்கி சுப்பிரமணின்னு ஒருத்தன் இருக்கிறான் அவனுக்கு வயசு 36 ஆச்சு அவன் பொண்ணு தேடிட்டு இருக்கிறான் என்று நீ........ள மறுபடியும் முதல் பத்தி கண்ணில் நிழலாட மெல்ல கோமுவின் விளையாட்டு துவங்கியது\nஅவனது பைக்கை காணவில்லை என்று மெல்ல துவங்கும் அவருடைய நகைச்சுவை அவன் பார்க்க செல்லும் மெடிக்கல் ஷாப் பெண்ணின் டச்சிங் டச்சிங் கதையால் முடிய\nமதுரையிலிருந்து வரும் பத்து ஜாதகத்தையும் 370 ரூபாய் கொடுத்து வாங்கி அதில் இருவருக்கு போன் செய்து பல்பு வாங்கிக்கொள்ளும் ஒரு அப்பாவி. மீண்டும் மதுரையிலிருந்து வேறோர் திருமண தகவல் மைய அழைப்பு. அந்த பெண்ணிடம் சின்னசாமி பேசும் இடம் தான் ஒரு எழுத்தாளனின் நிஜ சோகம் \"பத்து காகிதம் பைத் மூணு முப்பது முன்னூறு அவனவன் புத்தகம்னு பக்கம் பக்கமா எழுதி இரநூறு ரூவாய்க்கி புத்தகச் சந்தையில வெச்சு வித்துட்டு சிரமப்பட்டுட்டு இருக்கான். இங்க��� ஒரு ஜெராக்ஸ் காகிதம் முப்பது ரூவா அவனவன் புத்தகம்னு பக்கம் பக்கமா எழுதி இரநூறு ரூவாய்க்கி புத்தகச் சந்தையில வெச்சு வித்துட்டு சிரமப்பட்டுட்டு இருக்கான். இங்கே ஒரு ஜெராக்ஸ் காகிதம் முப்பது ரூவா\nஅடுத்ததாக வேலுச்சாமி s/o மூர்த்தியப்பன். மகனுக்கு தரகு கொண்டு வரும் தானாவதியை பாதியில் மறித்து தனக்கு பெண் பார்க்கவைத்து மகனின் முன்னால் புதுப்பெண்ணோடு வந்து இறங்கி...\nஅங்கே நடக்கும் நிகழ்வுகள் வரிக்கு வரி படிக்கையில் நகைச்சுவை உணர்வு மேலோங்கினாலும் வேலானின் நிலையினை யோசிக்கையில் sweet coated tablet.\nபழனிச்சாமி - இவனும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். துணிந்து அவள் அம்மாவிடம் பெண் கேட்கையில் மற்ற இருவரையும் போலவே இவனுக்கும் உச்சந்தலையில் ஆணி இறங்குகிறது.\nஇந்த நாலு பேரையும் சுற்றி நடக்கும் கதையில், இருக்கும் சோகம் மொத்தமுமே ஹாஸ்ய வரிகளாக்கப்பட்டு தானாவதி என்ற பெயரோடு கையில் இருக்க..\nமெல்ல இந்த புத்தகத்திலிருக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் யோசித்து பார்க்கிறேன்.\nகோமு நினைத்திருந்தால் இதே கதையை மனதை கனக்க வைக்கும் அழுவாச்சி கதையாய் எழுதியிருக்கலாம். இந்த 184 பக்க புத்தகத்தில் மனதை கனக்க வைக்கும் ஒரே இடம் வேலான் மற்றும் மூர்த்தியின் முடிவுகளும் தான்.\nதிருமண வாழ்க்கைக்காக ஏங்கித் தவிக்கும் முதிர்கண்ணன்களின் வாழ்வின் வலியை எழுதியதற்கு ஒரு உம்மா..\nஇந்த புத்தகம் மட்டும் விலை போகவில்லை என்றால் இலக்கியம் எழுதுவதை நிறுத்திவிட்டு கமர்ஷியல் பக்கம் ஒதுங்கிவிடுவேன் என்று எழுதியிருந்தீர்கள். ஒரு தனி மனிதனாக உங்கள் முடிவை மாற்ற சொல்லி கேட்கமாட்டேன். ஆனால் ஒரு நண்பனாக.. \"யோவ் அவனவன் மங்கிப்போன கண் பார்வையை வச்சிகிட்டு கண்ணுல தெரியுறதை எல்லாம் குறையா பார்த்து எழுதி இலக்கியம்னு சொல்றான். அதையும் நாப்பது பேர் ஆகா ஓகோன்னு கொண்டாடுறான். ஒழுங்கா எழுதும் இல்லேன்னா உம்மைத் தேடி நான் வரவேண்டி இருக்கும். கட்டிபிடிச்சு கன்னத்துல உம்மா கொடுக்க இல்ல செவுள்லயே நாலு இழுப்பு இழுக்க. ஜாக்ரத\"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்\nஅருமையான விமர்சனம் எழுத்தாளர் ஐயா...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) ��ன் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nஅழுவாச்சி வருதுங் சாமி- ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99/", "date_download": "2018-05-22T04:11:46Z", "digest": "sha1:LUKK6AWCSW7V2BGAK56GXHBMT34ESVPT", "length": 5795, "nlines": 54, "source_domain": "www.vetrinadai.com", "title": "இந்தோனேசியாவில் தேவாலயங்களில் குண்டுகள் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / இந்தோனேசியாவில் தேவாலயங்களில் குண்டுகள்\nஇந்தோனேசியாவில் ஜாவாவின் கிழக்கில் கடலோரமாக இருக்கும் சுரபாயா நகரில் மூன்று கிறீஸ்தவ தேவாலயங்கள் குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பத் தகவல்கள் சுமார் 10 பேர் இறந்ததாகவும் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கின்றன.\nதேவாலயங்கலின் ஞாயிறுப் பூசைக்கு வந்தவர்கள் மீதே மனித வெடிகுண்டுகளால் இத்தாக்குதல்கள் சுமார் 10 நிமிடங்களுக்குள் நடாத்தப்பட்டிருக்கின்றன. நான்காவதாக இன்னொரு தேவாலயமும் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பதட்டமான நிலையிலிருக்கும��� நகரில் நிலவுகிறது.\nஇன்றைய தினத்தில் தேவாலயங்களில் நடைபெறவிருந்த உணவு பரிமாறும் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு எல்லாத் தேவாலயங்களையும் இன்று பூட்டுமாறு நாட்டின் பொலீஸ் பணித்துள்ளது.\nஒரு சில நாட்களுக்கு முன்பு ஜாகர்த்தாவின் எல்லையிலிருக்கும் சிறையொன்றில் கைதிகளிடையே சச்சரவுகள் உண்டாகி, காவலர்களுடன் கைகலப்புக்கள் மூண்டன. அச்சமயத்தில் இந்தோனேசியாவின் பிரத்தியேக பொலீஸ் பாதுகாப்புப் படையின் ஐந்து வீரர்களும் கொல்லப்பட்டார்கள். ஐ.எஸ் அமைப்பு அந்தத் தாக்குதலை நடாத்தியதாகத் தெரியவருகிறது.\nPrevious என்ன நடக்கிறது உலகில்……\nNext வட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilgen.com/category/fashion/", "date_download": "2018-05-22T04:03:26Z", "digest": "sha1:JIVUBFKVKSB6TMVIKINQUGPEZR7VX2HF", "length": 2669, "nlines": 35, "source_domain": "tamilgen.com", "title": "Fashion | Tamilgen.com", "raw_content": "\nகற்றாளையை இப்படி பயன்படுத்தி பாருங்க.. முகத்துல ஒளி வீசும்.\nஇந்த தழும்புகள் உங்களுக்கு இருக்கா\nகழுத்தில் உள்ள கருமையைப் போக்க தயிர் போதும்…\nகுளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி – அட இவ்வளவு நன்மைகளா..\nமுதலிரவு… சில யோசனைகள் : திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்\nமுதலிரவு சார்ந்த கட்டுக்கதைகளும், ஐயங்களும்\nஉடலுறவில் பெண்கள் உச்சக்கட்ட இன்பத்தை அடையாமல் இருப்பதற்கான காரணங்கள்\nஈர கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி\nநச்சுன்னு கிஸ்ஸடிக்க சிக்குன்னு 7 காரணம் இருக்கு செல்லம்\nகற்றாளையை இப்படி பயன்படுத்தி பாருங்க.. முகத்துல ஒளி வீசும்.\nஇந்த தழும்புகள் உங்களுக்கு இருக்கா\nகழுத்தில் உள்ள கருமையைப் போக்க தயிர் போதும்…\nகுளிர்காலத்தில் தலைமுடியை எப்படி பராமரிக்க வேண்டும்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி – அட இவ்வளவு நன்மைகளா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=600997", "date_download": "2018-05-22T03:54:54Z", "digest": "sha1:NMIRSJBPGVRHWDKKMX2EPXYZQYDOCZNG", "length": 6994, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த கமல்ஹாசன்!", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nதனது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த கமல்ஹாசன்\nமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறுவிளைவிக்கும் எந்த ஆர்ப்பாட்டத்திலும் தனது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஈடுபடக்கூடாது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.\n“விதிகளை மதியாத இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையை தலைமைக்கு தலைவாய் ஏற்படுத்தாதீர்கள். ஆக்க பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன.” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபோக்குவரத்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், குறித்த போராட்டம் மக்களுக்கும், விதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறனர்.\nஇந்நிலையில் தனது இயக்கத்தை சேர்ந்தவர்களிடம் நடிகர் கமல்ஹாசன் மேற்படி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகமல்ஹாசன் அபிவிருத்தி பணிகளை முடக்குகிறார்: தமிழிசை சௌந்தரராஜன்\nபேரறிவாளன் இன்று சிறை திரும்புவாரா\nதமிழகத்தில் கனமழை: பாடசாலைகளுக்கு விடுமுறை\nஇரட்டை இலைச் சின்ன விவகாரம்: நாளை மீண்டும் விசாரணை\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்��த்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=2&cat=11", "date_download": "2018-05-22T03:53:44Z", "digest": "sha1:IUQWMMUZ4AZOGOIXLZOCBI5IDGRQQ3VZ", "length": 4414, "nlines": 68, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகுடுமியான் மலை குடைவரைக் கோயில்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளங�...\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nமலேசியப் படைப்பாளுமைகள் (நேர்காணல்கள்) நந்தவனம் சந்திரசேகரன்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nவாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.scholarshipsinindia.com\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஅறிய வேண்டிய மனிதர் : பாலம் கல்யாணசுந்தரம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்க�...\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nவெற்றிச் சிந்தனை (பழந்தண்டலம் அனந்தராமன்)\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t34966-topic", "date_download": "2018-05-22T04:24:58Z", "digest": "sha1:CLPW64R3CATHOVMMBBJ3NMOPESJAJKKR", "length": 15192, "nlines": 138, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nவயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.\nவயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.\nமுதல் பிராயாணம் விமானத்துல. அதனால பயம் பதட்டம்.\nஏறின உடன சீட் பெல்ட்ட போட்டுகிட்டாராம்.\nஜன்னலுக்கு வெளியே பார்த்து பிரமிச்சுட்டாராம்.\nஎல்லா மனுசங்களும் குட்டி குட்டியா எறும்பு மாதிரி தெரியிறாங்க.\nஉடனே ஏர்ஹோஸ்டஸ் வந்து சொன்னாங்களாம்.\n“சார். அது உண்மையிலே எறும்புகள்தான். ஃப்ளைட் இன்னும் புறப்படவே இல்லை”\nRe: வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.\nநூத்தி இருபது வயசான சீன நாட்டுக்காரர்கிட்ட வெளிநாட்டு பத்திரிக்கைகாரங்க பேட்டிக்கு போனாங்களாம்.\n”நீங்க எப்படி நூத்தி இருபது வயசு வரைக்கும் இப்படி இளமையா இருக்கீங்க”\n“நான் வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்கிறேன்.தியானம் செய்கிறேன்.அதனால்தான்”\nஅப்போ பக்கத்து ரூம்ல இருந்து சர சரா சர சரான்னு சத்தம் கேட்டிருக்கு.\n என் டாடிக்கு இன்னைக்குத்தான் நாலவது கல்யாணம் முடிஞ்சது,கொஞ்சம் பிஸியா இருக்கார் போல” என்றாராம்.\nRe: வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.\nபிரஞ்சு மொழி சுத்தமா தெரியாத நம்ம ஊர் வியாபாரி பிரான்ஸுக்கு போனாராம்.\nஅங்க பொண்ணோட பழக்கம் கிடைச்சதாம்.\nசைகையிலே பேசி பேசி அப்படியே இரவு விருந்துக்கு போனாங்களாம் ரெண்டு பேரும்.\nஅந்த பெண்ணுக்கு நம்ம ஆள ரொம்ப பிடிச்சு போயிட்டதாம்.\nகண்ணாலே ஜாடை காட்ட காட்ட இவருக்கு ஒண்ணுமே புரியலையாம்.\n என்ன சொல்றீங்கன்னு கேட்டுகிட்டே இருந்தாராம்.”\nஉடனே அந்தப் பொண்ணு ,பேப்பர எடுத்து”ஒரு கட்டில் “ படத்த வரைஞ்சு காட்டி வெட்கப்பட்டு சிரிச்சதாம்.\nஉடனே நம்ம ஆளுக்கு சந்தோசமாம்.\n“நான் கட்டில் வியாபாரம்தான் செய்றேன்னு உங்களுக்கு எப்படி தெரியும் மேடம்” அப்படின்னாராம்.\nRe: வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அ���ியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=618", "date_download": "2018-05-22T04:15:45Z", "digest": "sha1:5TPBYGGPJ5JOTFBTDJSU7O4FUOOI3PTP", "length": 12520, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சிவானந்தர்\n* உணவானது எளியதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக, சத்துள்ள உணவாக சாப்பிடுங்கள்.\n* தினமும் குறிப்பிட்டநேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. குறிப்பாக யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு. நீண்ட நடைப்பயிற்சியிலோ அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சிகளிலோ அன்றாடம் ஈடுபட வேண்டும்.\n* ஏகாதசி, கார்த்திகை போன்ற விரதங்களை கடைபிடிப்பதும், மவுனவிரதத்தை மேற்கொள்வதும், பழஆகாரங்களை உட்கொள்வதும் மனவுறுதியையும் உடல் உறுதியையும் தரவல்லதாகும்.\n* நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.\n* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று உள்ள உடைமைகளையும் குறைக்கப் பாருங்கள். எளிய வாழ்க்கையில் தான் உயரிய சிந்தனைகள் உருவாகின்றன என்பதை மறந்துவிட���தீர்கள்.\n* எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும்.\n» மேலும் சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nமீண்டும் தேர்தலா: அமித் ஷா கருத்தால் பரபரப்பு மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/11", "date_download": "2018-05-22T04:24:42Z", "digest": "sha1:CHPKKBFFJGQIHNPFPULEZVRL4RATBXP4", "length": 9257, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "2016 November | Maraivu.com", "raw_content": "\nதிரு சோமசுந்தரம் பஞ்சலிங்கம் (சோதி) – மரண அறிவித்தல்\nதிரு சோமசுந்தரம் பஞ்சலிங்கம் (சோதி) – மரண அறிவித்தல் தோற்றம் : 30 ஏப்ரல் ...\nதிருமதி தவபாலசிங்கம் ஞானேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி தவபாலசிங்கம் ஞானேஸ்வரி – மரண அறிவித்தல் இறப்பு : 30 நவம்பர் ...\nதிரு முருகேசு சிவராஜா – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு சிவராஜா – மரண அறிவித்தல் பிறப்பு : 19 பெப்ரவரி 1939 — இறப்பு ...\nதிரு பாக்கியராசா தம்பிஐயா – மரண அறிவித்தல்\nதிரு பாக்கியராசா தம்பிஐயா – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 28 யூலை 1965 ...\nதிரு சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா – மரண அறிவித்தல்\nதிரு சிதம்பரப்பிள்ளை தில்லைநடராசா – மரண அறிவித்தல் மலர்வு : 10 பெப்ரவரி ...\nதிருமதி கனகரத்தினம் செல்வராணி (ரஞ்சி) – மரண அறிவித்தல்\nதிருமதி கனகரத்தினம் செல்வராணி (ரஞ்சி) – மரண அறிவித்தல் மண்ணில் : 28 செப்ரெம்பர் ...\nதிரு சபாபதிப்பிள்ளை கிருஷ்ணசாமி – மரண அறிவித்தல்\nதிரு சபாபதிப்பிள்ளை கிருஷ்ணசாமி – மரண அறிவித்தல் (இளைப்பாறிய நில ...\nதிரு சுப்பிரமணியம் ஞானகுமாரன் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் ஞானகுமாரன் – மரண அறிவித்தல் தோற்றம் : 18 நவம்பர் ...\nதிருமதி பொன்னம்மை பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி பொன்னம்மை பத்மநாதன் – மரண அறிவித்தல் (தேவி, இளைப்பாறிய சங்கீத ...\nதிரு பொன்னையா துரைராசா – மரண அறிவித்தல்\nதிரு பொன்னையா துரைர��சா – மரண அறிவித்தல் (உரிமையாளர் சுதா தாகம் தனியகம் ...\nதிருமதி மலர்வேணிஅம்மா கதிரேசு (கிளி) – மரண அறிவித்தல்\nதிருமதி மலர்வேணிஅம்மா கதிரேசு (கிளி) – மரண அறிவித்தல் தோற்றம் : 24 மார்ச் ...\nதிருமதி சிவக்கொழுந்து விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல்\nதிருமதி சிவக்கொழுந்து விநாயகமூர்த்தி – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற ...\nதிரு அரியரட்ணம் வீரசிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு அரியரட்ணம் வீரசிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 11 செப்ரெம்பர் ...\nதிரு கணபதிப்பிள்ளை இராசையா – மரண அறிவித்தல்\nதிரு கணபதிப்பிள்ளை இராசையா – மரண அறிவித்தல் பிறப்பு : 29 மார்ச் 1920 — இறப்பு ...\nதிருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல் இறப்பு : 29 நவம்பர் ...\nதிரு பரராஜசிங்கம் யோகராஜசிங்கம் (யோகன்) – மரண அறிவித்தல்\nதிரு பரராஜசிங்கம் யோகராஜசிங்கம் (யோகன்) – மரண அறிவித்தல் பிறப்பு : ...\nதிருமதி பூமணி அருஞ்செல்வம் – மரண அறிவித்தல்\nஅமரர் திருமதி பூமணி அருஞ்செல்வம் – மரண அறிவித்தல் தோற்றம் 09.03.1948 – ...\nதிரு துஷ்யந்தன் கணேசராசா – மரண அறிவித்தல்\nதிரு துஷ்யந்தன் கணேசராசா – மரண அறிவித்தல் பிறப்பு : 6 சனவரி 1987 — இறப்பு ...\nதிருமதி இந்துமதி பேரின்பராஜா – மரண அறிவித்தல்\nதிருமதி இந்துமதி பேரின்பராஜா – மரண அறிவித்தல் தோற்றம் : 25 மார்ச் 1952 ...\nதிரு துரைசிங்கம் மகேந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு துரைசிங்கம் மகேந்திரன் – மரண அறிவித்தல் பிறப்பு : 8 ஓகஸ்ட் 1966 — ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/12/blog-post_07.html", "date_download": "2018-05-22T04:39:52Z", "digest": "sha1:ZHRNO6IGV53UHOURTTSF3L3WW3YLYS4U", "length": 9829, "nlines": 267, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: சாளரம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nதூசி படர்ந்த சாளரத்தின் வழியே\nதமிழ்மணத்துல சாளரம் என்ற தலைப்பை பார்த்து பயந்துட்டேன் வந்தேன் :))\nஅசத்தல் வரிகள் பாஸ்.உணர்வை மொத்தமாய் இந்த வரிகள் சொல்லி விடுகிறத��.\nஏதோ ஒரு வலியினை மனதினுள் விதைத்து செல்கிறது வரிகள்.\nஇந்த வலிகளை வார்த்தை படுத்துவது அவ்வளவு எளிதல்ல நிலா. கவிதைக்கு வாழ்த்துசொல்வது வலியை இன்னும் அதிகப்படுத்துவதாக இருக்கும் அதனால் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n2009ன் சிறந்த இணைய எழுத்தாளர்கள்\nபதிவர்களின் பேட்டி மற்றும் சில\nதுயரங்களின் நர்த்தனம் - சிறுகதை\nநகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம்\nகோணவாயன் கதை - உரையாடல் போட்டிக்கவிதை\nநகுலன் வீட்டில் யாருமில்லை,அகநாழிகை,மற்றும் சில\nஎன் சிறுகதை நூல் வெளியீடு\nபடித்ததில் பிடித்தது : கவிதைக் கரையோரம்\nவலைப்பதிவு நண்பர்களின் மிக முக்கிய கவனத்திற்கு:\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/trincomalee.html", "date_download": "2018-05-22T04:30:30Z", "digest": "sha1:I4JUKSRQIV6I3WMZ3ZDNX73JAX72ORET", "length": 10959, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "திருகோணமலையில் புத்தியீவிகள் தனித்து போட்டி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிருகோணமலையில் புத்தியீவிகள் தனித்து போட்டி\nby விவசாயி செய்திகள் 13:52:00 - 0\nஅண்மையில் திருகோணமலையில் புத்தியீவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலில் தனிப்பட்ட குழுவாக போட்டியிடப்போவதாகவும் அவ்குழுவில் வைத்தியர்,சட்டத்தரனிகள்,வர்தகர்கள்,அரச தனியார் ஊழியர்கள் , பல்வேறுபட்ட சங்க தலைவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் அங்கம் வகிப்பதாகவும் எந்தவொரு அரசியல் தலையீடு இல்லாமல் மக்களின் நலன்கருதி சிறந்ததொரு உள்ளுராட்சியை ஏற்படுத்துவதே இக்குழுவின் பிரதான நோக்கம் என அக்கூட்டத்தலில் திரு . தம்��ு பாலசுப்ரமணியம் (Audit Bala) அவர்களால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.\nஅதேநேரம் இது சம்பந்தமான கலந்துரையாடலுக்கான அழைப்பு வெகுவிரைவில் ஏற்படுத்தப்படும் என அவ்வமைப்பு கூறியுள்ளது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்க��மார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2012/10/2_15.html", "date_download": "2018-05-22T04:10:59Z", "digest": "sha1:5WKXUQOE3KTGZRKFWU4B7GNK66F5AJNJ", "length": 17101, "nlines": 391, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: மாளய அமாவாசை -2", "raw_content": "\nஇதில் முக்கிய விஷயம் ஒன்றை இன்னும் சரியாக சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nதேவர்கள் எப்படியும் 33 கோடி. யாரேனும் பூஜை ஹோமம் செய்வர். இவர்தான் செய்ய வேண்டும் என்றில்லை. மேலும் அவர்கள் இருப்புக்கு காரணம் அவர்களே முன்னே செய்த புண்ணியங்களும் சில கர்மாக்களும் ஆகும். ஆகவே அவர்கள் இருப்பு அவை பலன் கொடுக்கும் காலம் ஆகும். பின் மீண்டும் மனித பிறவி எடுத்து விடுவர்.\nபித்ருக்கள் விஷயம் அப்படி இல்லை. மனிதராக பிறந்த அனைவருமே இறக்கும் போது பித்ரு ஆகிவிடுவர். அவர்களது சந்ததி மட்டுமே அவர்களுக்கு ஆராதனம் செய்ய முடியும். (ஆத்ம பிண்டம், காருண்ய பித்ரு சமாசாரம் தவிர.) வேறு யாரும் செய்ய இயலாது. வாழ்ந்த வரை இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையானாலும் இறந்த பின் நிலமை தெரிய வருமாததால் ஜீவித்திருந்த போது சுத்த நாத்திக வாதியாக இருந்திருந்தாலும் இறந்த பின் அவருடைய சந்ததியினருக்கும் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தர்பணம் முதலிய செய்தே ஆக வேண்டும். “என் தகப்பனாருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாதே\" என்பதற்கு இடமில்லை. இறந்தவருக்கு நம்பிக்கை இல்லாததால் சரியாக இறுதி கர்மா செய்யவில்லை, மாதா மாதம் தர்பணம் முதலியன் செய்யவில்லை, இப்போது பிரச்சினைகளுக்கு ஜோதிடர்கள் பித்ரு சாபம் என்கின்றனர், என்ன செய்வது என்றால்..... இந்த மாதிரி இப்போது அதிக அளவில் கேள்விகள் எழுகின்றன. ராமேஸ்வரம் சென்று அங்கே இப்படி அதிகம் பேர் வருவதால் என்��� செய்ய வேண்டும் என்று அறிந்துள்ளதால் இவற்றுக்கு சரியாக பிராயச்சித்தங்கள் செய்து வைக்கின்றனர். வேண்டுவோர் பயன் பெறுங்கள்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nகடவுளின் உபயோகம் - 1\nஉண்மையான பக்தி - 7\nஉண்மையான பக்தி - 6\nமஹா பெரியவர் - நிகழ்வு\nஉண்மையான பக்தி - 2\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/09/4.html", "date_download": "2018-05-22T04:12:53Z", "digest": "sha1:7SSAYP5OPNINTGDUXRHYE433SHOHBV5D", "length": 34431, "nlines": 397, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: பாரதியாரின் வசனை கவிதை -- 4", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nபாரதியாரின் வசனை கவிதை -- 4\nமகாகவி பாரதியாரின் வசனை கவிதை\nஇரண்டாம் கிளை – புகழ்\nசக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம்.\nசக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்.\nசக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது;\nசக்தி அடிப்பது, துரத்துவ���ு, கூட்டுவது,\nசக்தி குளிர் செய்வது, அனல் தருவது,\nகுதூஹலந் தருவது, நோவு தருவது, நோவு தீர்ப்பது,\nஇயல்பு தருவது, இயல்பு மாற்றுவது,\nசோர்வு தருவது, ஊக்கந்தருவது, எழுச்சி தருவது,\nசக்தி மகிழ்ச்சி தருவது, சினந்தருவது,\nவெறுப்புத் தருவது, உவப்புத் தருவது,\nபகைமை தருவது, காதல் மூட்டுவது,\nஉறுதி தருவது, அச்சந் தருவது,\nசக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது.\nசக்தி நினைப்பது, ஆராய்வது, கணிப்பது, தீர்மானஞ் செய்வது,\nகனாக்காண்பது, கற்பனைபுரிவது, தேடுவது, சுழல்வது,\nபிரமன் மகள், கண்ணன் தங்கை, சிவன் மனைவி.\nகண்ணன் மனைவி, சிவன் மகள், பிரமன் தங்கை.\nபிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்.\nபொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு.\nசக்திக்கடலிலே ஞாயிறு ஓர் நுரை;\nசக்திவீணையிலே ஞாயிறு ஒருவீடு; ஒரு ஸ்வரஸ்தானம்.\nசக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்.\nசக்தியின் கலைகளிலே ஒளி யொன்று.\nஞாயிறு வையகமாகிய கழனியில் வயிரவொளியாகிய நீர்\nஅதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.\nஅஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது.\nமேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது,\nமண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன.\nஇளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான்.\nஅவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக.\nரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை,\nசலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும்\nசெய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை,\nநமக்கு மஹாசக்தி அருள் செய்க.\nகவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல்,\nமாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல் --\nஇச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள்புரிக.\nஅன்புநீர் பாய்ச்சி, அறிவென்னும் ஏருழுது,\nசாத்திரக் களைபோக்கி, வேதப் பயிர்செய்து,\nஇன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை\nஇருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன.\nகாட்டிலே காதலனை நாடிச்சென்ற ஒரு பெண் தனியே\nஒளி வந்தது; காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள்.\nஅயர்வு கொல்லும். அதனை ஊக்கம் கொல்லும்.\nஅவித்தை கொல்லும். அதனை வித்தை கொல்லும்.\nநாம் அச்சங் கொண்டோம். தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள்.\nநாம் துயர் கொண்டோம்; தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்;\nகலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்;\n“மண்ணிலே வேலிபோடலாம். வானத்திலே வேலி போடலாமா” என்றான் ராமகிருஷ்ண முனி.\nஜடத்தைக் க��்டலாம். சக்தியைக் கட்டலாமா\nஉடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா\nஉயிரைக் கட்டு. உள்ளத்தைக் கட்டலாம்.\nஎன்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள்.\nசக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்.\nதொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும்\nஅவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும்.\nஇந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு ‘நான்’ என்று பெயர்\nஇதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள்.\nஇது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டு விடு வாள்.\nஇப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்.\nஇப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன.\nஇப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன.\nஇப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது.\nசென்றது கருதமாட்டேன், நாளைச் சேர்வது நினைக்க மாட்டேன்.\nஇப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள்.\nஅவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன், வாய் ஓயாமல்\n“மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா\nமண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது\nஉடலைக் கட்டு. உயிரைக் கட்டலாம்.\nஉயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம்\nஉள்ளத்தைக் கட்டு. சக்தியைக் கட்டலாம்.\nஎன் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது.\nஅதற்கு ஒரு வடிவம், ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது.\nஇந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்.\nமனிதஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாத படி காக்கலாம்;\nஅதனை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டிருந்தால், அந்த\nபுதுப்பிக்கா விட்டால் அவ் வடிவம் மாறும்.\nஅழுக்குத் தலையணை, ஓட்டைத் தலையணை, பழைய தலையணை, --\nமெத்தையிலே போடு. மேலுறையை கந்தையென்று வெளியே எறி.\nவடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்;\nஅதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்.\nவடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை.\nஎங்கும், எதனிலும், எப்போதும், எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி.\nவடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக. சக்தி யைப் போற்றுதல்\nஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர்.\n“இனிய இசை சோகமுடையது” என்பது\nஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய தாயினும் சோகரசந் தவிர்ந்தது.\nஒரு நாவலன் பொருள்நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக்கொண்டுபோவது போலிருக்கிறது.\nஇந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்\nதானதந்தன தானதந்தன தா --\nஅவ்விதமாகப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக‌ வாசித்துக்கொண்டுபோகிறான்.\n ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று: --\nபராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன்.\nஅதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்னவந்தது.\nபராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள்\nபாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா\nஅவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.\nஉள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை\nபுரியாது; உள்ளம் குழலிலே ஒட்டாது.\nஉள்ளம் மூச்சிலே ஒட்டும். மூச்சுக் குழலிலே ஒட்டும் குழல் பாடும்.\nஅவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின்\nபொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே இசையுண்டாக்குதல் -- சக்தி.\nதொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன.\nபிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதிசேர்த்துவிட்டது\n” என்றொருவன் கத்திக்கொண்டு போகிறான், அதே சுருதியில்.\nபிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும், ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது.\nகருவி பல. பாணன் ஒருவன்.\nதோற்றம் பல. சக்தி ஒன்று.\nஇவள் தானே பிறந்த தாய். “தான்” என்ற பரம்பொருளினிடத்தே;\nபடைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது\nசாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்குத் தெரியாது.\nவாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும்.\nவாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல்.\nஉள்ளம் தெளிந்திருக்க; உயிர் வேகமும் சூடும்\nஉடையதாக; உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க,\nமஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்;\nநம்மை வாழ்வுறச் செய்த மஹா சக்தியை\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெ���்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nபழ.கருப்பையாவின் \"தினமணி\" இதழின் நடுப்பக்க கட்டுர...\nபாரதியாரின் வசன கவிதை -- 5\nபாரதியாரின் வசனை கவிதை -- 4\nபாரதியாரின் வசன கவிதை -- 3\nபாரதியாரின் வசன கவிதை - 2\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nஇறைவன் அன்பு வடிவாக இருக்கிறான்.\nஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே\nமகாகவி பாரதியார் சில நினைவுகள்....\nபாரதியாரின் 94ஆவது நினைவு நாள்.\nவேதாந்த சிரோமணி, 'ஹரிகதா' தஞ்சாவூர் என்.சீனிவாசன்...\nஹரிகதா விற்பன்னர் தஞ்சை டி.ஆர்.கமலா மூர்த்தி\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் ந��ட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2011/11/blog-post_3914.html", "date_download": "2018-05-22T04:17:45Z", "digest": "sha1:FMTM2O3MZK2ZZ4VOPGJVBH5GQOXEMYBA", "length": 24880, "nlines": 342, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: டிஸ்மிஸ்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nமிகவும் கறார் பேர்வழியான அந்த அலுவலக மேனேஜர், ஊழியர்கள் பகுதிக்கு திடீர் விஜயம் செய்தார்.\nஅவர் வருவதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அரட்டை அடித்துக்கொண்டும், வீண் வம்பு பேசிக்கொண்டும், வீணாகப் பொழுதைக் கழிப்பதைப் பார்த்ததும், கோபம் வந்து கத்தலானார்.\nஅனைவர் டேபிள் மீதும் பல்வ��று செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எனக் குவிந்திருந்தன.\nஒவ்வொருவராகத் தன் அறைக்கு வரவழைத்து, இன்று காலை முதல் உறுப்படியாக என்ன வேலைகள் பார்த்தாய் எவ்வளவு கதைகள் படித்தாய் எதைஎதைப்பற்றி யாரிடம் என்னென்ன பேசினாய் அதைப்பற்றிய உண்மை விபரங்களை மறைக்காமல் கூறவும் என மிரட்டலானார்.\nபொய் சொன்னால் அவருக்கு சுத்தமாகப்பிடிக்காது. குறுக்கு விசாரணை செய்து உண்மையை எப்படியும் கண்டு பிடித்து விடுவார் என்பது அங்கு வேலை பார்க்கும் அனைவருமே அறிந்த விஷயம்.\nஅவரவர்கள் தாங்கள் செய்து முடித்த அலுவலகப்பணிகளை பயந்து கொண்டே விபரமாக எடுத்துக்கூறினர்.\nஎல்லாவற்றையும் உடனுக்குடன் மேனேஜர் குறிப்பெடுத்துக்கொண்டார்.\nவிசாரணை முடிவில், மிகவும் சாத்வீகமானவனும், பயந்த சுபாவம் உள்ளவனும், நல்ல பையனும், புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தவனுமான ரவிகுமார் மட்டும் எந்தக்கதையோ, கட்டுரையோ, ஜோக்குகளோ, செய்திகளோ படிக்கவில்லை என்றும், யாரிடமும் எந்த அரட்டைப்பேச்சுகளும் பேசவில்லை என்ற உண்மை மேனேஜருக்குப் புலப்பட்டது.\n”நீ நம் அலுவலகத்துக்குப் பொருத்தமான ஊழியர் அல்ல” என்று கூறி ரவிக்குமாருக்கு மட்டும் வேலையிலிருந்து டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்து அனுப்பி வைத்தார் மேனேஜர்.\nவேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.\nசென்று வழிபட வேண்டிய கோயில்:-\nஇருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 5:43 PM\nலேபிள்கள்: தமிழ்மண நட்சத்திரப் பதிவு\nமூன்று மீள்பதிவுகள், ஒரு புதிய பகுதி என அசத்தலாகத் தொடங்கி விட்டது தமிழ்மணம் நட்சத்திர வாரம்...\nதமிழ் மணம் அசத்தல் ஆரமபம்.\nவேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.\nபத்திரிக்கை அலுவலக்த்திற்கு அரட்டையில் ஆயிரம் விஷ்யங்கள் கிடைக்கும் எழுத.\nபடிப்பதில் நிரையா பயன்படும். இந்த இரண்டுன் இல்லாதவர் அந்த அலுவலுக்குத் தகுதி இல்லையே...\nசென்று வழிபட வேண்டிய கோயில்:-\nஇந்தப்பதிவும், பதிவுக்கு சிறப்பளிக்கும் வண்ணம் தாங்கள் அளித்த அருமையான பின்னூட்டங்களும்..\nரோஹிணி நட்சத்திரம் கொண்டவர்களுக்குப் பயனளிக்கும்..\nவித்தியாசமான வகையில் அமைந்த கதை.சுவாரஸ்யத்துடன் அமைந்துள்ளது\nட்விஸ்ட் என்பது ஒரே வார்த்தையில் வருகிறது. நல்ல கதை சார்.\nநட்சத்திர வாழ்த்துக்கள் வை.கோ சார்.\nகதை அருமை - இயல்பான நடை. நச்சென்ற முடிவு. ட்விஸ்ட் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமுன்னரே படித்த நினைவு இருக்கிறது.\nசுவார்ஸ்யமான முடிவு கொண்ட கதை\nகதை நல்லா இருக்கு சார்.\nசரி நீங்க நட்ச்சத்திர பதிவர் தான்... ஒத்துக்குறேன்... அதுக்காக இப்படியா அங்கங்க நட்சத்திரத்தை கட்டி தொங்க விடுறது...\nஅருமையாத திருப்பத்துடன் கதை முடிகிறது\nசிறு வேண்டுகோள், முடிந்த வரை இது போல் உங்களிடம் உள்ள பல நல்ல கதைகளை பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள் நிச்சயமாக பரசுரிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது\nரோகிணி நட்சத்திர கோவில் தகவலுக்கு நன்றி,ஐயா.\nபொதினியிலிருந்து... கிருபாகரன் November 8, 2011 at 12:08 PM\n புதிய பதிவு என் வலைப்பூவில்\nவேலையை இழந்த சோகத்தில் அந்த மிகப்பெரிய பத்திரிக்கை அலுவலகத்தை விட்டு வெளியேறினான், ரவிகுமார்.//\nபத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து கொண்டு கதை, கட்டுரை படிக்க வில்லை என்றால் அப்புறம் டிஸ்மிஸ் தான்.\nகடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் பத்திரிக்கை அலுவலகம் என்று. பின்னே செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டிய இடத்தில் நேரத்தில் செய்ய வேண்டாமா இல்லை என்றால் இப்படி தான்.\n//கடைசியில் சொன்னீர்கள் பாருங்கள் பத்திரிக்கை அலுவலகம் என்று. பின்னே செய்ய வேண்டிய வேலையை செய்ய வேண்டிய இடத்தில் நேரத்தில் செய்ய வேண்டாமா இல்லை என்றால் இப்படி தான்.//\nசந்தோஷம். 2-3 நாட்களாகத் தங்களைக் காணோமே என்று பார்த்தேன்.\nஅன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றீங்க\nபத்தெரிகை அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கண்ணையுமு காதையும் சுறுசுறுப்பா வச்சுக்க வேண்டாமோ\n//பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கண்ணையும் காதையும் சுறுசுறுப்பா வச்சுக்க வேண்டாமோ\n கரெக்டூ நீங்க சொன்னது. :)\nஅதான் ரவிகுமார் டிஸ்மிஸ் ஆயிட்டார்.\nஇந்த ஆளுக்கு டிஸ்மிஸ் கொடுத்தது சரியானதுதா. பத்திரிக ஆபீசு வேலன்னா சும்மாவா. நெறய புக் படிக்கோணும் அக்கம் பக்கம் இன்னா நடக்குதுன்னுபிட்டு கவனிச்சுக்கோணும்ல\nஇந்த ஆளுக்கு டிஸ்மிஸ் கொடுத்தது சரியானதுதா. பத்திரிக ஆபீசு வேலன்னா சும்மாவா. நெற��� புக் படிக்கோணும் அக்கம் பக்கம் இன்னா நடக்குதுன்னுபிட்டு கவனிச்சுக்கோணும்ல\nபத்திரிகை ஆபீசில் வேலைக்கு சேரணும்னா நிறய படிப்பறிவை வளர்த்துக்கணும். கண்டது கேட்டதுகளை( தகவல்களை) மனதில் பதிய வச்சுக்கணும். இது எதவுமே இல்லாம பத்ரிகை ஆபீசில் எப்படி வேலை பார்க்கமுடியும்.\nபுக்க எல்லாம் தலக்கு வச்சுகிட்டு தூங்குனா பத்திரிக்க ஆபீஸ்லேருந்து டிஸ்-மிஸ்ஸ்ஸ்...நியாயம்தானே\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n ஒரு வஞ்சிக்கொடி இங்கு வர...\nHAPPY இன்று முதல் HAPPY \nபூ பா ல ன்\nசூ ழ் நி லை\nஜா தி ப் பூ \nபி ர மோ ஷ ன்\nகொ ட் டா வி\nதிருமண மலைகளும் … மாலைகளும்\nப வ ழ ம்\nநகரப் பேருந��தில் ஒரு கிழவி\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும் \nஜா ங் கி ரி\nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/nayanthara-new-still", "date_download": "2018-05-22T03:57:16Z", "digest": "sha1:V62PTYAIO32UZLG2CRESZH3VHO35UHFC", "length": 9275, "nlines": 92, "source_domain": "tamil.stage3.in", "title": "இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய புகைப்படம்", "raw_content": "\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய புகைப்படம்\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய புகைப்படம்\nமோகன்ராஜ் (செய்தியாளர்) பதிவு : Dec 15, 2017 11:49 IST\nகோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'அறம்' படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'வேலைக்காரன்' படத்தில் நடித்துள்ளார். வருகிற 22ம் தேதி வெளிவர இப்படத்தின் போஸ்டர், இசை போன்றவை முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.\nஇந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னனி இயக்குனர்களின் ஒருவரான கேஎஸ். ரவிக்குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளிவர உள்ள 'ஜெய் சிம்ஹா' என்ற ஆக்சன் த்ரில்லர் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுறி பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்காக பாடல் ஷூட்டிங் துபாயில் நடைபெற்று வரும் இந்நிலையில் நயன்தாராவின் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ளனர். தற்பொழுது இந்த புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய புகைப்படம்\nவேலைக்காரன் படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்\nகலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா\nகே.எஸ்.ரவிக்குமார் அப்பாவாக நடிக்கும் 'பள்ளிப்பருவத்திலே'\nநயன்தாராவின் புதிய தெலுங்கு படம்\nஜெய் சிம்ஹா தெலுங்கு படம்\nநயன்தாராவின் ஜெய் சிம்ஹா படப்பிடிப்பு\nஜெய் சிம்ஹா படப்பிடிப்பு துபாயில் துவங்கியது\nமோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-22T04:25:56Z", "digest": "sha1:DTKR44DIC5MAZQ5IHRD5KCGCJ5E4K7FE", "length": 15375, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "நீட்டில் இருந்து விலக்கு: மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த மாணவர்கள்! | CTR24 நீட்டில் இருந்து விலக்கு: மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த மாணவர்கள்! – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nநீட்டில் இருந்து விலக்கு: மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்த மாணவர்கள்\nசென்னை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.\nதமிழகத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நான்காவது நாளான இன்று தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.\nஇதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, ’’மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை நிச்சயம் அனுமதிக்க மாட்டேன் என்று அதனைக் கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. அதனால்தான் அவரின் நினைவிடத்தில் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்கும் வரையில�� எங்களுடைய போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளனர்.\nஜெயலலிதா நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளைப் பெண் காவலர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோது ஒரு மாணவி மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்னர், மெரினாவில் போராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த நான்கு நாட்களும் மாணவர்கள் மெரினாவில் குவிவதை தடுக்க பலுத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதைமீறி மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious Post3848 கோடி ரூபாய் கொடுத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்வந்த முகநூல் நிறுவனம் Next Post20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு – கூட்டமைப்பு திடீர் முடிவு\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை ��ரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/thiruttuppayale-2-success-celebration-audience-kasi-theater-kamala-cinemas-photos/", "date_download": "2018-05-22T03:59:02Z", "digest": "sha1:B4SRZ3ALU5VOQEJMW7UPVBYGSUA5NNXY", "length": 2674, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Thiruttuppayale 2 Success Celebration With Audience at Kasi Theater and Kamala Cinemas Photos - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nகனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்ன் \"நேத்ரா\" டீம். Sathya Movie Stills\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/09/blog-post_28.html", "date_download": "2018-05-22T04:10:02Z", "digest": "sha1:YHEOP5XF7XWOP5E76ZWOTJQP2PLMJNMU", "length": 22752, "nlines": 276, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு", "raw_content": "\nஅகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு\n\"நாம் இங்கே (பிரான்ஸில்) மிருகங்களைப் போல நடத்தப்படுகிறோம். ஆப்கானிஸ்தானில் எனக்கு அழகான வீடு ஒன்று இருந்தது. இங்கே எந்த வசதியுமற்ற கூடாரங்களில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். தாலிபான்கள் எனது தந்தையும், சகோதரனையும் கொலைசெய்தனர். தாலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேறினேன். ஆப்கானிய அகதிகள்தொழுகை நடத்தும் மசூதியாக பயன்படுத்திய கூடாரத்தையும் பிரெஞ்சுப் போலீசார் நிர்மூலமாக்கினார்கள். வழிபாட்டு ஸ்தலத்தின் புனிதம்குறித்து பிரஸ்தாபித்த போது, இஸ்லாமிற்கு இங்கே இடமில்லை என்றார்கள். எனக்கு இது மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் எமதுகுடும்பம் அமெரிக்க இராணுவத்துடன் நல்லுறவு பேணி வந்துள்ளது. மேற்குலகம்பற்றிய எனது பிரமைகள் இன்றோடு தகர்ந்து போயின.\" இவ்வாறு கூறினார் முஹமட் கூசி என்ற 20 வயது அகதி.\nபிரான்ச���ன் துறைமுக நகரமான \"கலே\" யின் அருகில் நூற்றுக்கணக்கான அகதிகள் அமைத்திருந்த தற்காலிக கூடாரமுகாம்களை பிரெஞ்சுப் பொலிஸ் அப்புறப்படுத்தியது. பிரித்தானியா செல்லவிரும்பும் அகதிகள் பிரெஞ்சுக்கரையோரம் காத்திருக்கின்றனர். கடலைக் கடக்கும் காலம் வரும்வரைஜங்கிள்\" என்றழைக்கப் படும் தற்காலிக கூடார முகாம்களில்தங்கியிருந்தனர். இந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஆப்கானியர்கள். இஸ்லாமியரின் புனிதப் பண்டிகையான ரமழான் நோன்பின் இறுதி நாளன்றுபோலிஸ் முற்றுகையிட்டது. முகாம் இருந்த சுவடே தெரியாமல் கூடாரங்கள்யாவும் நிர்மூலமாக்கப்பட்டன. 278 அகதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அரைவாசிப் பேர் பராயமடையாத சிறுவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதிகாலையில் சுற்றிவளைக்கப்பட்டதால் யாரும் தப்பிச்செல்லமுடியவில்லை. சில நிமிடங்களுக்குள் அனைத்து அகதிகளும் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட அகதிகள் அனைவரும் தாம் திருப்பியனுப்பப் படுவோம் என அஞ்சுகின்றனர்.\n\"பலர் இப்போதும் இங்கிலாந்து பாலும் தேனும் ஆறாக ஓடும் நாடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்\" என்று நையாண்டி செய்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர், கலே முற்றுகையில் பிடிபட்ட எந்தவொரு அகதிக்கும் அரசியல்தஞ்சம் வழங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரு சிலருக்கு தஞ்சம்வழங்குவதாகவும், மிகுதியை சுயவிருப்பின் பேரில் திருப்பியனுப்பபோவதாகவும் பிரெஞ்சு குடிவரவு அமைச்சர் தெரிவித்தார்.\nஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படையினரை அனுப்பி யுத்தத்தைதொடரதுடிக்கும் மேற்குலக நாடுகள், தமது நாட்டினுள் அடைக்கலம் கோரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதில்லை. ஆப்கானிஸ்தான் மீதுகொண்டுபோடுபவர்கள், அங்கிருந்து உயிர் தப்பி வரும் அகதிகளை விரட்டியடிக்கின்றனர். மேற்குலகின் மனிதாபிமான முகமூடி கிழிந்து, அதன் கோரமான சுயரூபம் வெளித் தெரிகின்றது.\nகலே அகதி முகாம் நிர்மூலமாக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்டநிழற்படங்கள் கீழே.\nLabels: அகதிகள், ஆப்கானிஸ்தான், பிரான்ஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் ந���க்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவழக்கம் போலவே நல்ல பதிவு :-))\nகேள்விப்படாத ஒரு விடயம்... :(\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வ��ரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nG-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்\nG-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, US...\nஅகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு\nஉய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்\nகிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி\nவன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)...\nதமிழீழ தேசியத்தின் எதிர்காலம் என்ன\n1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nவட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nஇலங்கையில் தொடரும் ஊடகப்போர் (வீடியோ)\n9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்\nகுர்து மலையோரம் வீசும் இரத்த வாடை\nஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\nஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தி��ா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/News/3379/Radiant_Physics_Diploma_in_Baba_Atomic_Research_Center_READ_MORE.htm", "date_download": "2018-05-22T04:16:38Z", "digest": "sha1:THPQH4DHCPEH4YYQVZFTDTBURBMCWBWU", "length": 8426, "nlines": 44, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Radiant Physics Diploma in Baba Atomic Research Center READ MORE | பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்பு படிக்க ரெடியா? - Kalvi Dinakaran", "raw_content": "\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்பு படிக்க ரெடியா\nஉதவித்தொகை ரூ. 9300 இந்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (Babha Atomic Research Centre) ஓராண்டு கதிரியக்க இயற்பியல் பட்டயப் படிப்பு (Diploma in Radiological Physics - Dip. R.P) மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இடங்கள் ஓராண்டு அளவிலான கதிரியக்க இயற்பியல் பட்டயப்படிப்புச் (Diploma in Radiological Physics - Dip. R.P) சேர்க்கைக்குப் பரிந்துரையில்லா இடங்கள் 25, அரசு அமைப்பில் கதிரியக்கச் சிகிச்சைத் துறையில் (Radiotherapy) பணியாற்றுபவர்க்ளுக்கான பரிந்துரை இடங்கள் 5 என்று மொத்தம் 30 காலியிடங்கள் இருக்கின்றன.\nகல்வித்தகுதி இயற்பியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டு இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு (B.Sc) மற்றும் முதுநிலை அறிவியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலைப்பட்டப்படிப்புகளில் 60% மதிப்பெண்கள் தேவை. மேற்கண்ட மதிப்பெண்களுக்கு இணையாக புள்ளிக்கணக்கில் பெற்றிருப்பது அவசியம். பரிந்துரைக்கான இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கதிரியக்கச் சிகிச்சைத் துறையிலான பணியில் ஒராண்டு அனுபவம் தேவை.\nவயது வரம்பு வயது 1-10-2017 அன்று பொதுப்பிரிவினர் -26 ஆண்டுகள், இதர பிற்பட்ட வகுப்பினர் - 29 ஆண்டுகள், எஸ்சி., எஸ்டி வகுப்பினர் - 31 ஆண்டுக்குள் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு. பரிந்துரைக்கப்படும் இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயதுவரம்பு 40. விண்ணப்பப் படிவம் https://recruit.barc.gov.in/ அல்லது http://barc.gov.in/ எனும் இணையதளத்திற்குச் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21-8-2017. பொது நுழைவுத் தேர்வு 3-9-2017 அன்று பொது நுழைவுத்தேர்வு ஒன்று நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்காணலுக்கு அழைக்��ப்பட்டு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி, மாணவர் சேர்க்கை நடத்தப் பெறும். மாணவர்களுக்கு 1-10-2017 முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இப்பயிற்சிக் காலத்தில் பரிந்துரை இல்லாத மாணவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ 9300/. கூடுதல் தகவல்களுக்கு, 022-25505050 / 25592000 எனும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\n அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...\nவிளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்\nஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nபல்கலைத் துணைவேந்தர் நியமனங்களும் முறைகேடு சர்ச்சைகளும்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சென்னைப் பல்கலை புது முயற்சி\nஇன்று இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி... நாளை உலகின் சிறந்த விஞ்ஞானி...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/police-operation-start-to-catch-escape-rowdies-118020900003_1.html", "date_download": "2018-05-22T04:09:39Z", "digest": "sha1:EOIB6OHYDTD7O32YKH3WDYMED3D6RHY5", "length": 13747, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க உத்தரவு - கேரளாவிற்கு தப்பி ஓட்டம்?. | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரவுடி பினுவை சுட்டுப் பிடிக்க உத்தரவு - கேரளாவிற்கு தப்பி ஓட்டம்\nபிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பி சென்ற பிரபல ரவு��ி பினுவை சுட்டுப் பிடிக்க உயர் போலீசார் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nகடந்த 6ம் தேதி இரவு சென்னை பூந்தமல்லை அருகே உள்ள ஒரு லாரி செட்டில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் விழாவில் 71 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால், பினு தப்பி சென்றுவிட்டார். அவர் மீது 3 கொலை மற்றும் ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.\nசென்னை சூளைமேட்டை சேர்ந்த பினு, உடல்நலக் கோளாறு காரணமாக தனது சொந்த ஊரான கேராளவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் என்கிற ரவுடி சூளைமேடு பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட சம்பவங்களை நிகழ்த்தி வந்தார். இதனால் அவரின் வளர்ச்சி அதிகரித்த நிலையில்தான், ரவுடி பினு மீண்டும் சென்னை வந்துள்ளார்.\nஎனவே, மீண்டும் தனது தொழில் இறங்கி முதலிடத்திற்கு வரவேண்டும் என திட்டமிட்டிருந்த பினு, அதற்கு இடையூறாக இருக்கும் ராதாகிருஷ்ணன் மற்றும் மற்றொரு ரவுடியை இந்த பிறந்த நாள் விழாவிற்கு வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், இதை முன்பே அறிந்த அவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் தப்பிவிட்டனர் என கைதான ரவுடிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅதேபோல், அங்கிருந்து தப்பிய ரவுடி பினு தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு தப்பி சென்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளது. மேலும், தப்பி சென்ற 25க்கும் மேற்பட்ட ரவுடிகள் வேலுர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மற்றொரு தனிப்படையினர் அந்த மாவட்டங்களும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nபினுவை சேர்த்து தப்பி சென்ற மற்ற ரவுடிகள் அனைவரும் தங்களை பாதுகாக்க கொலையும் செய்வார்கள் என்பதால், தேவைப்பட்டால் அவர்கள் சுட்டுப்பிடிக்கவும் தனிப்படையினருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nபிறந்த நாள் விழாவில் கொலை திட்டம் தீட்டிய ரவுடி பினு - அதிர்ச்சி செய்தி\nரவுடிகள் ஆப்பரேஷன் - எஸ்கேப் ஆன பினுவை பிடிக்க தனிப்படை\nதப்பி சென்ற ரவுடிகள் : அரசியல்வாதிகள் ஆதரவுட���் பதுங்கல்\nஅதிருப்தியில் மைத்ரேயன் எம்.பி. - அணி மாறுகிறாரா\nஹார்மோன் மாத்திரை கொடுத்து 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/7_27.html", "date_download": "2018-05-22T03:52:15Z", "digest": "sha1:WRHNJVOG7M36A6MZXBVM66XSEZ7A3LTC", "length": 6977, "nlines": 43, "source_domain": "www.nallanews.com", "title": "இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Other News / இந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்\nஇந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள்\nஅப்போது எல்லாம் மணமகன் வீட்டார், பெண்ணுக்கு பாட தெரியுமா ஆட தெரியுமா என கேட்டு வந்தனர். ஆனால், இப்போது மணமகள் வீட்டார்ம பையனுக்கு என்ன வேலை எவ்வளவு ஊதியம், வீடு, கார் இருக்க எவ்வளவு ஊதியம், வீடு, கார் இருக்க லோன் ஏதேனும் பாக்கி வெச்சிருக்காரா லோன் ஏதேனும் பாக்கி வெச்சிருக்காரா வெளிநாடு போகும் வாய்ப்பு இருக்கா வெளிநாடு போகும் வாய்ப்பு இருக்கா என ஒரு பெரிய லிஸ்டே வைத்திருக்கின்றனர்.\n உங்கள் வருங்கால மனைவி உங்களிடம் கேட்க தயாராக வைத்திருக்கும் ஏழு கேள்விகள். இதற்கான பதில் மற்றும் திட்டங்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் உடனே திருமணம் செய்துக் கொள்ளலாம்…\nநீங்கள் இன்னும் கடன் வைத்திருக்கிறீர்களா\nகல்வி கடன், கிரெடிட் கார்டு கடன், பர்சனல் லோன், வாகன கடன் என நீங்கள் இன்னும் செலுத்திக் கொண்டிருக்கும் கடன் நிலுவை எவ்வளவு. இதை எப்படி சமாளிக்கிறீர்கள் இதனுடன் சேர்த்து இல்லற தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலுமா\nநீங்கள் எத்தனை கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்கள். அதன் இருப்பு எவ்வளவு ஈ.எம்.ஐ மாதாமாதம் எவ்வளவு செலுத்தி வருகிறீர்கள். கிரெடிட் கார்டு லோன் பெறும் வாடிக்கை வைத்துள்ளீர்களா ஈ.எம்.ஐ மாதாமாதம் எவ்வளவு செலுத்தி வருகிறீர்கள். கிரெடிட் கார்டு லோன் பெறும் வாடிக்கை வைத்துள்ளீர்களா இதனை கிரெடிட் மூலம் நீங்கள் சேமித்து அல்லது வாங்கி வைத்தவை என்னென்ன\nஉங்கள் கனவுகள், திட்டங்க���், வேலை என நீங்கள் செய்யும்செலவு என்னென்ன உங்களுக்கான மாத தனிப்பட்ட செலவு உங்களுக்கான மாத தனிப்பட்ட செலவு உங்கள் செலவு போக, உங்கள் கனவுகளை, திட்டங்களை அடைய செய்யும் செலவு போக ஆரோக்கியமான இல்வாழ்க்கை நடத்த நீங்கள் வைத்திருக்கும் திட்டம்\nதிருமணத்திற்கு பிறகு நம் இருவரது வங்கி கணக்கை ஒன்றாக இணைக்கும் திட்டம் இருக்கிறதா அல்லது தனித்தனியே அப்படியே வைத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறீர்களா அல்லது தனித்தனியே அப்படியே வைத்துக் கொள்ளலாம் என எண்ணுகிறீர்களா இணைப்பதால் நன்மைகள் விளையும் என நினைக்கிறீர்களா இணைப்பதால் நன்மைகள் விளையும் என நினைக்கிறீர்களா யார், யார் என்தேந்தே பில்களை கட்டுவோம் யார், யார் என்தேந்தே பில்களை கட்டுவோம் அவசர செலவுகளை யார் பார்ப்பது அவசர செலவுகளை யார் பார்ப்பது இருவரும் சேமிப்பிற்காக எவ்வளவு பங்களிக்க முடியும்\nஅன்றாட பயணம் என்று மட்டுமில்லாது, நாம் இருவரும் மேற்கொள்ளும் பயணம். உள்ளூர், வெளியூர், வெளிநாடு என பயணம் மேற்கொள்ளும் திட்டங்கள் இருக்கின்றனவா அப்படியானால் அதற்காக எவ்வளவு தொகை ஒதுக்க முடியும்\nஇவை எல்லாம் போக, எதிர்காலத்தில் குழந்தைகளுக்காக, அவர்களது வளர்ப்பு, கல்வி, மேலாண்மை கருத்தரிப்பு, பிரசவம் என அதற்கான சேமிப்பு திட்டங்கள்\n அதற்கு ஹவுசிங் லோன் எப்படி பெறுவது எவ்வளவு கிடைக்கும் நமது ஊதியத்தை வைத்து எத்தனை தவணையில் அடைக்க முடியும் அதற்காக நாம் கூடுதலாக செய்ய வேண்டியவை என்னென்ன என்ற திட்டங்கள் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhands.com/blog/top-10-richest-people-in-the-world-2017/", "date_download": "2018-05-22T04:27:17Z", "digest": "sha1:FEEMALYTK7IVAFZX4NKBMUI3HVD56SKM", "length": 13854, "nlines": 151, "source_domain": "www.tamilhands.com", "title": "உலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்", "raw_content": "\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம்\n.உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி படி) எடுக்க பட்டவையாகும்.\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்:\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் பட்டியலில், உலகின் முதல் 1௦ பணக்காரர்களின் நிறுவனம், வயது மற்றும் அவர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\n1. பில் கேட்ஸ்(62) – மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் மற்றும் டெக்னாலஜி அட்வைசர் ( Bill Gates – Microsoft co-founder & technology advisor )\nதற்போதைய சொத்து மதிப்பு – 86 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 5.62 லட்சம் கோடி )\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \n2. வாரன் பபெட்(87) – பேரக்ஷிரே ஹாத்வே தலைவர் மற்றும் தலைமை செயல்அதிகாரி ( Warran Buffett – Berkshire Hathway Chairman & CEO )\nதற்போதைய சொத்து மதிப்பு – 75.6 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 4.94 லட்சம் கோடி )\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் “வாரன் பபேட்டின்” 6 அறிவுரைகள்\n3. ஜெஃப் பெஜோஸ்(53) – அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ( Jeff Bezos – Amazon Founder & CEO )\nதற்போதைய சொத்து மதிப்பு – 72.8 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 4.76 லட்சம் கோடி )\n4. அமன்ஸிவ் ஒர்டேகா(81) – இண்டிடெக்ஸ் இணை நிறுவனர்\nதற்போதைய சொத்து மதிப்பு – 71.3 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 4.66 லட்சம் கோடி )\nஉன் நினைப்பே உன் வெற்றியை தீர்மானிக்கும்\n5. மார்க் ஸுக்கர்பேர்க்(33) – பேஸ்புக் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ( Mark Zuckerberg – Facebook Co-Founder & CEO )\nதற்போதைய சொத்து மதிப்பு – 56 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 3.66 லட்சம் கோடி )\nதனி ஒருவனாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்க முடியுமா\n6. கார்லோஸ் ஸ்லிம் ஹெலு(77) – டெல்மெக்ஸ் மற்றும் அமெரிக்கா மோவில் தலைவர் ( Carlos Slim Helu – Chairman of Telmex & America Movil )\nதற்போதைய சொத்து மதிப்பு – 54.5 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 3.56 லட்சம் கோடி )\nஇது இருந்தால் உங்களை வெற்றி தேடும்\n7. லாரி எலிசன்(73) – ஆரக்கிள் நிர்வாக தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ( Larry Ellison – Oracle Executive Chairman & CTO )\nதற்போதைய சொத்து மதிப்பு – 52.2 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 3.41 லட்சம் கோடி )\nஎல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்\n8. சார்லஸ் கூச்(82) – கூச் தொழில்துறையின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ( Charles Koch – Chairman & CEO of Koch Industries)\nதற்போதைய சொத்து மதிப்பு – 48.3 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 3.15 லட்சம் கோடி )\nஇந்த யுக்தி புரிந்தால் நீங்கள் தான் வெற்றியாளர்\n8. சார்லஸ் கூச்(77) – கூச் தொழில்துறையின் இணை உரிமையாளர்\nதற்போதைய சொத்து மதிப்பு – 48.3 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 3.15 லட்சம் கோடி )\nஇந்தியாவில் தொழில் ந���ற்று இன்று நாளை\n10. மைக்கேல் ப்ளூம்பெர்க்(75) – ப்ளூம்பெர்க் தலைமை நிர்வாக அதிகாரி\nதற்போதைய சொத்து மதிப்பு – 47.5 பில்லியன் டாலர்\n( இந்திய ரூபாய் மதிப்பில் – ஏறக்குறைய 3.10 லட்சம் கோடி )\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் “வாரன் பபேட்டின்” 6 அறிவுரைகள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nPrevious Post:அவனின்றி ஓர் அணுவும் அசையாது\nNext Post:இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஇந்த கதை நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே படித்ததாக இருக்கும். இருந்தும் இதை இங்கே பகிர்வதற்கான காரணம் யாராவது இந்த கதை\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு\nஇந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு: இந்தியாவின் பாதுகாப்பு அச்சத்திற்கும் கொஞ்சம் அச்சம் குறைவு, ஒரு வழியாக இந்தியா தனது நிர்பய்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள் விபரம் .உலகின் முதல் 1௦ பணக்காரர்கள் பட்டியல் நேற்றைய தேதி அதாவது (நவம்பர் 1௦ந் தேதி\nபிளாஸ்டிக்குக்கு மாற்று பொருளை உண்டாக்கிய ஹெலன்:\nஹெலன் ருப்பை’ஸ் (Helen Rupp’s) நேபாளில் இருந்து தி ருப்பிஷ் விஸ்பெரெர் உருவாக்கியவர் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: 2013 ஆண்டு\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்\nதன் கம்பெனியை 24,000 கோடி ரூபாய்க்கு விற்ற ஜோதி பன்சால்: 2008ம் ஆண்டு ஜோதி பன்சால் என்பவரால் “AppDynamics” என்ற நிறுவனம்\n– டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர்.\nஉலகின் தற்போதைய 10 பணக்காரர்கள்\nபதினெண் மேற்கணக்கு நூல்கள் CCSE IV Group 4 VAO Exam\nஎல்லாம் இருந்தும் இது இல்லையாயின் தோல்வி தான்\nசிறந்து திட்டமிட்டால் நாமும் ராஜாவாக வாழ முடியும்\nஉலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் \"வாரன் பபேட்டின்\" 6 அறிவுரைகள்\nவெற்றியாளர்கள் எப்படி அவர்கள் நாளை ஆரம்பிக்கிறார்கள் \nகாப்பியங்கள் நூலும் ஆசிரியரும் CCSE IV Exam Study Material\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2017 - 2018 காலிப்பணிபிடம் அறிவிப்பு\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் விடை குறிப்புக்கள்\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2017\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் 2012\nTNUSRB காவலர் தேர்வு முந்தைய ஆண்டு ��ினாத்தாள் 2010\nவில்வா தமிழ் ஆடைகள் – ஆடை வழியில் தமிழரின் பாரம்பரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pawankalyan-baabubali-2-05-05-1737776.htm", "date_download": "2018-05-22T04:57:24Z", "digest": "sha1:CLLE4AOYKUOOMQ73EONXFEY3YIOJHTNJ", "length": 6797, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "அதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம் - PawanKalyanBaabubali 2 - பாகுபலி-2 | Tamilstar.com |", "raw_content": "\nஅதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம்\nபாகுபலி-2 உலகம் முழுவதும் வசூல் மழை பொழிகின்றது. இப்படத்தின் வசூல் இன்னும் இரண்டு தினங்களில் ரூ 1000 கோடியை தாண்டும்.\nஇந்நிலையில் இப்படத்தில் பலராலும் கொண்டாட்டப்பட்டு வருவது இடைவேளை காட்சி தான்.\nஇந்த காட்சியில் ராணா பதவியேற்க, எல்லோரும் பாகுபலி...பாகுபலி என்று சொல்ல இந்த காட்சி பெரும் வரவேற்பு கிடைத்தது.\nஇந்த காட்சி தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டதாம், ஏனெனில் எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலும் இவர் பெயர் சொன்னால் விசில் சத்தம் விண்ணைத்தொடும்.\nஅதனாலேயே அந்த காட்சியை அப்படி வடிவமைத்தேன் என பாகுபலி கதையாசிரியர் விஜயந்திரபிரசாத் கூறியுள்ளார்.\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா\n▪ இது தான் எங்கள் ஐடியா, கோலி சோடா-2 பற்றி வெளிவந்த தகவல்கள்.\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்\n▪ இந்தியன்-2 படத்தில் இணைந்த அஜித் பட பிரபலம் - வெளிவந்த அதிரடி அப்டேட்.\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-05-22T03:59:11Z", "digest": "sha1:PDZPSOI5UKEO7XLYG2O6PIYPTLBO6TQ2", "length": 12403, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "லும்பினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nநேபாள சீர் நேரம் (ஒசநே+05:45)\nமாயாதேவி கோயில், லும்பினி, நேபாளம்\nலும்பினி, கௌதம புத்தர் பிறந்த இடம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட, உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று\nலும்பினி,(நேபாளி மொழி & சமஸ்கிருதம் लुम्बिनी கேள்,பொருள்:\"விரும்பத்தகுந்த\") நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.\nபுத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குசிநகர், புத்த காயா, வைசாலி, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nலும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.\nலும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[1]\n1 பார்க்க வேண்டிய பிற இடங்கள்\nபார்க்க வேண்டிய பிற இடங்கள்[தொகு]\nஅனுமன் தோகா நகர சதுக்கம்\nநேபாளத்தின் உலகப் பாரம��பரியக் களங்கள்\nஉலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lumbini என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: லும்பினி\nநேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஅனுமன் தோகா நகர சதுக்கம்\nநேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2018, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/News/3363/Super_Guide_to_Learning_Thirukkural:_Higher_Education_Teacher_who_praised_the_High_Court!.htm", "date_download": "2018-05-22T04:16:19Z", "digest": "sha1:LP5W7HWRXFP6T5N4ELIUPNGNBYIEU5IH", "length": 10521, "nlines": 46, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Super Guide to Learning Thirukkural: Higher Education Teacher who praised the High Court! | திருக்குறளைக் கற்க சூப்பர் கையேடு: உயர்நீதிமன்றம் பாராட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர்! - Kalvi Dinakaran", "raw_content": "\nதிருக்குறளைக் கற்க சூப்பர் கையேடு: உயர்நீதிமன்றம் பாராட்டிய அரசுப்பள்ளி ஆசிரியர்\nஉலகப்பொதுமறையான திருக்குறளை நன்னெறிக் கல்வியாக பள்ளிகளில் கற்பிக்க கையேடுகள் தயாரித்து வெளியிட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சூர்யகுமார்.\nமாணவர்களுக்கு விளையாட்டுடன் பாடம் கற்பிப்பது, கோடை விடுமுறையில் மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிப்பது, வகுப்பறையில் பாடம் நடத்த பவர்பாய்ண்ட் சி.டி.க்களை தயாரிப்பது, கலாசாரப் பெருமை மிக்க இடங்களைப் பற்றி ஆய்வு செய்வது என மாணவர்களை உயிரோட்டமாக வைத்திருப்பது இவரின் தனிச்சிறப்பு.\nஉலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை 6 -12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முழுமையாகக் கற்பிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தின் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டு 6 - 12ம் வகுப்பு வரையிலும் நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவிலுள்ள 108 அதிகாரங்களையும் பயிற்றுவிக்கத் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.\nதிருக்குறளை நன்னெறிக் கல்விப்பாடங்களாகக் கையேடுகளில் அச்சிட்டு தனது பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் சூரியகுமார். இம்முயற்சிக்குத்தான் உயர்நீதிமன்றத்தில் அட்டகாச பாராட்டு. “திருக்குறள் உலகிற்கே வழிகாட்டக்கூடிய நூல். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 7 வகுப்பு களுக்கு 700 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். இந்தப் பணிக்கு ஓராண்டு பிடித்தது.\nஇந்த நூலின் ஒவ்வொரு திருக்குறளுக்கும், அதிகாரவாரியாகப் பொருளுரையோடு, ஒரு நீதிக்கதை அதிகாரத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் திருக்குறளையும், அதன் பொருளையும் எவ்வாறு உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிவதற்கு எளிமையாக மாணவர்களைக் ஈர்க்க பயிற்சிகளும் உண்டு’’ என்ற ஆசிரியர் சூரியகுமாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது.\n‘‘உலகிலேயே மிகச்சிறந்த ஆசிரியர், திருவள்ளுவர். காரல் மார்க்ஸ் தன்னுடைய ‘மூலதனம்’ என்ற நூலில் சொன்ன ஒட்டு மொத்தக் கருத்தையும் “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற ஒரே வரியில் சுருக்கமாகச் சொன்னவர் வள்ளுவர். திருக்குறளை மார்க்குக்கான செய்யுளாகப் படிக்காமல் வாழ்க்கைப் பாடச் செய்யுளாகப் படிக்க வேண்டும். திருக்குறளைக் கற்பித்தால் வன்முறையற்ற சமூகம் உருவாகும்.\nஎன்னுடைய தீர்ப்பால் ஊக்கம் பெற்று திருக்குறள் நன்னெறி நூல்களை உருவாக்கிய ஆசிரியர் சூர்யகுமாரையும், அப்பள்ளித் தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலாராணியையும் பாராட்டுகிறேன்” என நெகிழ்ச்சி மேலிட பேசுகிறார் நீதிபதி மகாதேவன். புத்தகப் பாடங்களையே சொல்லித் தர தயங்கும் இந்தக் காலத்தில் மாணவர்களுக்காகச் சிரத்தை எடுத்து நேரம் செலவிட்டு திருக்குறளை அழகியே கையேடாக்கிய ஆசிரியர் சூர்யகுமாரைப் போல அர்ப்பணிப்பான ஆசிரியர்கள்தான், மாணவர்களுடைய வாழ்வில் என்றும் ஒளிவிளக்காக வாழ்வார்கள்.\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\n அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...\nவிளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்\nஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாத��் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nபல்கலைத் துணைவேந்தர் நியமனங்களும் முறைகேடு சர்ச்சைகளும்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சென்னைப் பல்கலை புது முயற்சி\nஇன்று இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி... நாளை உலகின் சிறந்த விஞ்ஞானி...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-83/18604-2012-02-21-05-42-09", "date_download": "2018-05-22T04:36:45Z", "digest": "sha1:4GJ6SIBLWYPXQV76FGADKXVJGEV4OGTP", "length": 12874, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "ஏன் நாம் உணவு உண்ணும் முன், கை கழுவ வேண்டும்?", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு: சமூகம் & வாழ்க்கை\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2012\nஏன் நாம் உணவு உண்ணும் முன், கை கழுவ வேண்டும்\nநோய் நுண்மங்கள் (germs) நிறைந்த உலகில் நாம் வாழ்கிறோம். (microbes or micro-organisms) உயிர் நுண்மம் அல்லது நுண்ம உயிரினம் நமக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. இந்த நுண்ம உயிரினங்கள், உறுப்பியல் சார்ந்த பொருள்களில் வாழ்ந்து தம் வம்சத்தைப் பெருக்குவதை முன்னுரிமையாகக் கொள்கின்றன. ஆகையால் அவை உணவில் தொடர்பு கொள்ளாதபடி முடிந்த அளவு விலக்குதல் அறிவுடைமை ஆகும்.\nநுண்ம உயிரினங்கள் எனப் பொதுவாகச் சொல்லப்படுபவை துன்பம் தராதவை. சில நன்மை களைக் கூடத் தருபவை. அப்படியல்லாத பிற, நோயை உண்டாக்கும், நோய்த் தோற்றவகை நுண்மங்கள் என அழைக்கப்படும் நுண்மங்கள் உடலை ஆக்கிரமித்துக் கொண்டு உடலின் இழைமங்களை உண்பதால் வாழும்.\nசிறிய தனித்த உயிர்மத்தை உறுப்பில் கொண்ட நுண்ணுயிரிகள் (bacteria) தொண்டை அடைப்பான் (diphtheria), காலரா (Cholera), தொழுநோய் (leprosy), கக்குவான் (Whooping cough), நச்சுக் காய்ச்சல் (typhoid fever), நரம்பு இசிவு நோய் (telanus), செம்புள்ளி நச்சுக் காய்ச்சல் (scarlet fever) போன்ற நோய்களுக்குக் காரணமாகின்றன. நச்சுத் தன்மையுடைய தொற்றுகள் (viruses), பெரும் ஆற்றலுடைய மின்னாற்றலால் இயங்கும் நுண்பொருள் பெருக்காடியால் (Microsopes) அறிவிய லார்கள் மட்டும் பார்க்கக்கூடிய அளவில், மிக நுண்ணியவையாய் உள்ளன. அப்படி இருப்பினும் அவை மூக்குச்சளி முதல��� வெறிநாய் நோய் வரையிலான மனிதர்களின் பெரும்பாலான நோய்களுக்குப் பொறுப்புடையனவாய் அமைகின்றன.\nமருத்துவமனைகளில் உடல் நலம் பேணும் தரத்தைச் (hygiene) சீராக வைத்துக் கொள்வதற்காக நச்செதிர் நிலை (antisepsis), நச்சற்றவை (asepsis) என்பவை பயன்படுத்தப்படுகின்றன. ஏன்டிசெப்சிஸ் புண்ணில் ஏற்கெனவே இருக்கும் நோய் நுண்மங்களை வேதியியல் பொருள் களை இட்டு அழிக்க முனைகின்றன. தொற்றும் பொருள் செல்லும் மூலங்களாக இருப்பன வாகிய மருத்துவர் கைகள், மருத்துவக் கருவிகள், மருத்துவக் கட்டுத்துணிகள் ஆகியவற்றை ஏன்டிசெப்சீஸ் நோய் நுண்மத்தீர்வாக்கம் (Sterilization) செய்து அதன் வழியாகப் புண்களில் நோய்க்கிருமிகள் புகாதவாறு தடுத்துவிடுகின்றன.\nநச்சரிநோய் நுண்மத்தடை (antiseptic system) முறையை அறுவைச் சிகிச்சையில் பிரெஞ்சு அறிவியலார் லூயிஸ் பாஷ்டர் (Louis Pasteur) (1822-95) என்பவர் முதலில் அறிமுகப்படுத்தினார். முதலில் தூய்மையான தொற்றொழி நீர்மப்பொருளை (Carbolic acid)ப் பயன்படுத்தினார். ஆனால் அப்பொருள் மிக வலுவாய் இருந்ததால் மனித இழைமங்களை அடிக்கடி சிதைவுறச் செய்தது. பின்பு தொற்றொழி பொருள்களுள் அதைவிடச் சிறந்தவை கண்டுபிடிக்கப்பட்டன.\nகொதி நீராவியால் மருத்துவக் கருவிகள் நோய் நுண்மத்தீர்வாக்கம் செய்யப்படுவதே ஏன்டிசெப்சிஸ் முறையாகத் தொடங்கப்பட்டது. பென்சிலினும் மற்ற புதிய மருந்துச்சரக்குகளும் நோய் நுண்மங்களைக் கட்டுப்படுத்துவதன் தொல்லையைக் குறைத்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/12/blog-post_18.html", "date_download": "2018-05-22T03:59:01Z", "digest": "sha1:FHLDVBCYWZGWBISE6LRDFKJVOMCGH3OU", "length": 24644, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம் நீர் நிலை வாய்க்கால் அளவீடு !", "raw_content": "\nஅதிரை சேர்மன் இல்லத் திருமணம்: விழா துளிகள் \nஅதிரை பகுதியின் விவசாய நிலங்களை நாசப்படுத்தும் காட...\nமுத்துப்பேட்டை பத்திரிக்கையாளர்கள் சங்க அலுவலகம் த...\nஅமீரகத்தில் எதிகாத் ரயில் நிறுவனம் நடத்திய போட்டிய...\nமச்சான், விருந்துக்கு போகலாம் வர்றீயா\nமவ்லவி அதிரை எம்.ஏ அப்­துல்லாஹ் ரஹ்­மானி அவர்களின்...\nஇந்திய வாலிபருக்கு துபாயில் மரண தண்டனை \nவாட்ஸ் அப்: உஷாராக இருங்கள்\nஎம்.எல்.ஏ ரெங்கராஜனுக்கு நன்றி தெரிவிப்பு \nஅதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை த...\n2015ல��� அதிகம் பேசப்பட்ட நிகழ்வுகள் \nபட்டுக்கோட்டையில் நூதன முறையில் கார் திருட்டு\n10581 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில்...\nஅதிரையில் 110 KVA துணை மின் நிலையம் அமைக்க முடிவு:...\nஅதிரையில் சாலை விபத்தில் கவுன்சிலர் முஹம்மது செரீப...\nமரைக்கா குளம் செய்த பாவமென்ன \nஅதிரை திமுக புதிய நிர்வாகிகளுக்கு பழஞ்சூர் K. செல்...\nஅதிரை திமுக அவைத்தலைவராக ஜே. சாகுல் ஹமீது தேர்வு \nதூய்மை பணியில் தன்னார்வ அதிரை இளைஞர்கள் \nஅதிரையில் பெண்களுக்கான 6 மாத தீனியாத் பயிற்சி வகுப...\nஅதிரையில் கிடப்பில் போடப்பட்ட மராத்தான் நெடுந்தூர ...\nசீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவு...\nமரண அறிவிப்பு [ ரஹ்மத் நாச்சியா அவர்கள் ]\nமரண அறிவிப்பு [ கம்பவுண்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள...\nஅதிரையின் அசர வைக்கும் விருந்து உபசரிப்பு \nதுபாயில் நடந்த கிராத் போட்டியில் அதிரை சிறுவன் - ச...\nAAF: அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால...\nஅதிரை சேர்மன் இல்லத் திருமண விழா அழைப்பு \nஅதிரையில் 'கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ்' மாவட்ட துவக்க வ...\nஅமீரகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்பந்த அறி...\nபட்டுக்கோட்டையில் செல்போன் டவரில் ஏறி நின்று போராட...\nபாகிஸ்தான் கடல் காகங்கள் அதிரை வருகை \n [ கிஸ்கோ அப்துல் காதர் அவர்கள் ]\nபல்லபுரம் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவ வேண்டுகோள்...\nஅதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணி நாள...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வெள்ள...\nஏர்வாடியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் போல...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர...\nமரண அறிவிப்பு [ முஹம்மது மரியம் அவர்கள் ]\nசவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் ப...\n [ ஹாஜி முகைதீன் அப்துல் காதர் ]\nபல்லிளிக்கும் வண்டிப்பேட்டை - பட்டுக்கோட்டை ரோடு \nவெள்ளம் பாதித்த அதிரை பகுதிகளின் சாலைகளை சீரமைத்து...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: 5 பேரிடம் போலீ...\n [ M.P சிக்கந்தர் அவர்களின் மகள் ]\nஏழை, பணக்காரர்களை பிரிக்கும் தடுப்பு சுவர்: சமூக ஆ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு க...\nபட்டுக்கோட்டையில் புதிய ஏஎஸ்பியாக அரவிந்த்மேனன் பொ...\nவங்கிகளுக்கு டிச 24 ம் தேதி முதல் 4 நாட்களுக்கு தொ...\nவேலைவாய்ப்பு வழிகாட்டி பயிற்சி மற்றும் கண்காட்சி: ...\nநபிகள் நாயகம் பிறந்த தினம்: தஞ்சை மாவட்டத்தில் 24 ...\nஏர்வாடியில் வாலிபர் வெட்டி படுகொலை: பதற்றம் - போலீ...\nபட்டுக்கோட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர...\nதமிழகத்தினை உலுக்கிய பெரு வெள்ள, ஆழி பேரழிவு\nஅமீரகத்தின் பசுமை: அல் அய்ன் சிட்டி\nதூய்மை-பசுமை-மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை: ம...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளி கல்விக்குழு தலைவரா...\nகாட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வருகை \nடன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்\nஅதிரை பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிக...\n [ ஹாஜி குழந்தை அப்பா அஹமது ஹாஜா அவ...\nசவுதி அரேபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்கு...\nமலேசியாவில் முஸ்லிம் பயணிகளுக்காக விமான சேவை தொடக்...\nதூய்மையை வலியுறுத்தி திடக் கழிவு மேலாண்மை விளக்க ப...\nஅதிரை பேருந்து நிலையம்: அவசியமும், ஒத்துழைப்பும்\nஉம்ரா சென்ற அதிரையர் ஜித்தாவில் வஃபாத் ( காலமானார்...\nஅதிரையில் 2.50 மி.மீ மழை பதிவு \nஅதிரை பகுதிகளில் ரூ 50.10 லட்சம் மதிப்பீட்டில் சட்...\nமாவட்ட ஆட்சியரின் பாராட்டை பெற்ற காதிர் முகைதீன் ம...\nபள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ...\nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம்...\nபட்டுக்கோட்டையில் டிச. 22-ல் சமையல் எரிவாயு நுகர்வ...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர் ஷேக் இக்பால் மதனி வஃபாத்\nவிளையாட்டு போட்டிகளில் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்ட...\nரூ 9.9 லட்சத்தில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தார் சா...\nபட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசா...\n2015 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nமின்சாரத்தை பயன்படுத்தி நீரை சேமிக்க உறுதியேற்க வே...\nஅதிரை பேரூராட்சி செயல் அலுவலர் மதுக்கூருக்கு பணியி...\nசிஎம்பி லேன் பகுதியில் 1 கிலோ மீட்டர் நீளத்தில் தா...\nகுமுறும் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅமீரகத்தில் TNTJ அதிரை கிளை 2 கட்டங்களாக திரட்டிய ...\nசவூதியில் தத்தளித்த 6 தமிழர்களை மீட்டு தாயகம் அனுப...\nமரண அறிவிப்பு [ முத்து நாச்சியா அவர்கள் ]\nஅதிரையில் சிறிய ஜெட் விமானம் பறந்ததால் பரபரப்பு\nதனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு முந்திசெ...\nதூய்மை-பசுமை-சுகாதாரமான மாவட்டமாக உருவாக்குவது தொட...\nஅமெரிக்காவில் திடீர் சுகவீனமடைந்த அதிரை சகோதரர் நல...\nபுற்றுநோய் விழிப்புணர்வை ஊக்குவிக்க சவூதி பெண்கள் ...\n வாட்ஸ் அப் படம்.... எல்லாமே பொய்... ...\nமாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக மதிய...\nவங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் பண மோசடி \nமுத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த சோகம்: உடல்நலம் பாதி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nபிலால் நகர் வெள்ள தடுப்பு நடவடிக்கை: செடியன் குளம் நீர் நிலை வாய்க்கால் அளவீடு \nகடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்துவந்த தொடர் கன மழையால் பிலால் நகர் அருகில் அமைந்துள்ள செடியன் குளம் மற்றும் செய்னாங் குளம் ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்தது.\nஇதையடுத்து செடியன் குளம் நீர் நிரம்பி அருகில் உள்ள தாழ்வான பகுதியாக உள்ள பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வந்தது. மேலும் செய்னாங் குளத்தின் தண்ணீரும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் செடியன் குளம் வரை புதைக்கப்பட்ட ஒரு அடி குழாய் வழியாக வெளியேறி பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளில் வெளியேறி வந்தது. மேலும் அதிரை பேரூராட்சி 15 வது வார்டு குடியிருப்பு பகுதியின் கழிவு நீரும் சேருவதால் பிலால் நகர் பகுதியில் துர் நாற்றம் வீசி வந்தது. இதனால் பிலால் நகர் குடியிருப்புவாசிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.\nஇதுதொடர்பாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகர், தாசில்தார் சேதுராமன், அதிரை காவல் துறை அலுவலர��கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மலை அய்யன், அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மாலா முத்துகிருஷ்ணன், 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனைவரும் பிலால் நகர் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நீர் நிலை வாய்க்காலை முறையாக அளவீடு செய்து, அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அரசு அலுவலர்கள் அப்போது தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை செடியன் குளத்திலிருந்து வெளியேறும் நீர் நிலை வடிகால் வாய்க்கால் அளவீடு செய்யும் பணி நடந்தது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகர் உத்தரவின் பேரில் டிடிஎஸ் தங்கராசு, பட்டுக்கோட்டை பிர்கா சர்வேயர் செல்வகுமார், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் அருண் மொழி, அதிராம்பட்டினம் கிராம நிர்வாக உதவியாளர் பத்மநாதன் ஏரிபுறக்கரை கிராம நிர்வாக உதவியாளர் பாலா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர்.\nஅப்போது ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், சமூக ஆர்வலர் முஹம்மது இப்ராஹீம், கவுன்சிலர் முஹம்மது ஷெரீப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் ��டனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_08.html", "date_download": "2018-05-22T04:25:53Z", "digest": "sha1:7XEPRR7EZ5DPN7YLTXV7KCWLK7X4AIGW", "length": 19814, "nlines": 339, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சத்யேந்திர துபேயின் கொலை", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் இதைப்பற்றி எழுதிய பிறகு நீங்கள் இந்த செய்தியைப் பற்றி கேள்விப்படாமல் இருந்திருக்க முடியாது. முதலில் கல்கத்தாவிலிருந்து வெளியாகும் தி டெலிகிராஃப் செய்தித்தாள்தான் இதைப்பற்றி சம்பவம் நடந்த அன்றே எழுதியது.\nசத்யேந்திர துபே என்னும் ஐஐடி கான்பூரில் படித்தவர், பிரதமர் வாஜ்பாயியின் தங்க நாற்கோண சாலை அமைக்கும் திட்டத்தில் ஒரு திட்ட நிர்வாகியாக இருந்திருக்கிறார். இந்தத் திட்டம் நாட்டிற்கு மிக முக்கியமான திட்டம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. நாட்டின் நான்கு மூலைகளையும் இணைக்கும் சாலைகள், அதிலிருந்து கிளை பிரிந்து பக்கத்தில் உள்ள இடங்களையெல்லாம் இணைக்கும் சாலைகள் என்று திட்டம். இந்த வேலைகளைச் செய்வதற்காக நடந்தேறிய ஒப்பந்தங்களில் ஊழல் நடந்துள்ளதைக் கண்டுபிடித்து அதனை ஒரு கடிதத்தில் பிரதமருக்கு எழுதி அனுப்பியுள்ளார் துபே. அதே சமயம் சட்டத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட, கொலைவெறி கூத்தாடும் பீஹாரில் இருப்பதால் தன் பெயரை வெளியிட வேண்டாமென்றும், அது தன் உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் வேண்டுகோளும் விடுத்துள்ளார் துபே. பிரதமரது அலுவலகத்திலிருந்து ஒரு வருடத்தில் இந்தக் கடிதம் பல அலுவலகங்களுக்குப் பயணித்து (துபேயின் முழுப்பெயருடன்) கடைசியாக எதிரிகளின் கையில் போய்ச் சேர்ந்து, 27 நவம்பர் 2003 அன்று துபே அடையாளம் தெரியாத மனிதர்களால் புத்தர் பூமியான கயாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.\nபீஹார் அரசாங்கம் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.\nஇந்த விசாரணையில் ஒன்றும் உருப்படியாக நிகழப்போவதில்லை. கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப் படாமலிருக்கலாம். கண்டுபிடிக்கப்பட்டாலும் தண்டனை என்னவாகும் என்று தெரியவில்லை.\nஆனால் வேறு சில காரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பிரதமர் வாஜ்பாயி இந்த இளைஞர் இறந்ததற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இவரது அலுவலகமும், அதில் வேலை செய்யும் சுரணையற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும்தான் இதற்குக் காரணம். துபே அடையாளம் காட்டிய அத்தனை ஊழல் ஒப்பந்தக்காரர்களின் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தங்க நாற்கோணத் திட்டத்தின் நிர்வாகிகளாக திறமையும், நேர்மையும் மிக்கவர்களை நியமிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் முழு விவரங்களையும் அரசின் இனைய தளத்தில் ஏற்றி ஒவ்வொரு மாதமும் தளத்தை நிகழ்நிலைப் படுத்த வேண்டும். திட்டத்தின் ஒப்பந்தக்காரர்கள் அனைவரைப் பற்றிய முழு விவரமும் இணைய தளத்தில் இருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு ஒப்பந்தக்காரரும் என்ன செய்ய ஒப்புக்கொண்டுள்ளார், அதற்கு எத்தனை செலவாகும் என்று சொல்லியுள்ளார், எத்தனை நாட்களில் முடிப்பதாகச் சொல்லியுள்ளார், தற்போதைய நிலைமை என்ன, எத்தனை விழுக்காடு வேலை முடிந்துள்ளது ஆகிய அனைத்து விவரங்களும் அந்த இணைய தளத்தில் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் உள்ள மக்கள் இந்தத் தளத்தின் மூலம் நிகழ்நிலையைப் புரிந்து கொண்டு பொய்கள் ஏதேனும் இருப்பின் அதனை தளத்தின் feedback பகுதியில் புகார் கொடுக்குமாறு செய்ய வேண்டும்.\nதுபேயின் நினைவாக இந்த தங்க நாற்கோணத் திட்டத்தை நல்லமுறையில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். செய்வாரா பிரதமர்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன���, வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-05-22T05:36:10Z", "digest": "sha1:RLO2327I76SMQJLPBKY6UCDGK7YZXHAJ", "length": 4067, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பட்டாசு வெடித்தூள் ஏன் வெடிப்பதில்லை ? – பசுமைகுடில்", "raw_content": "\nபட்டாசு வெடித்தூள் ஏன் வெடிப்பதில்லை \nபட்டாசினுள் வெடித்தூள் மற்றும் வேதிப்பொருள்கள் ஒருங்கிணைக்கப்பெற்று இறுக்கமாக அடைக்கப்படுகிறது. பட்டாசைப் பற்றவைக்கும்போது, வெடித்தூள் உடனடியாகப் பற்றிக் கொண்டு எராளமான புகை உற்பத்தியாகிறது. இதே நேரத்தில் வெடித்தூள் இறுக்கமாக அடைக்கப்பட்டுள்ள பட்டசினுள் மிகுந்த அழுத்தம் உண்டாகி அதன் காரணமாக பேரொலி எழும்பி வெடிச் சத்தம் உண்டாகிறது. மாறாகப் பட்டாசைப் பிரித்து வெடித்தூளைத் தனியாக எடுத்துப் பற்றவைத்தால் மிகுதியான புகை உண்டாகும் என்பது உண்மையே; ஆனால் அவ்வாறு உண்டாகும் புகை உடனடியாகக் காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அறவே இல்லாமற் போகிறது. எனவே வெடிப்பொலி ஏதும் உண்டாவதில்லை.\nNext Post:நீங்கள் எப்படித் தூங்குகிறீர்கள்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-22T04:33:02Z", "digest": "sha1:WF3RPVIHP7VVCJ4JLZ5H6AHVBJCNTU4Q", "length": 14654, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "மகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார் | CTR24 மகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார் – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nமகிந்தவின் வெற்றி புதிய அரசியல் அமைப்பை பெறுவதில் சவால���களை ஏற்படுத்தியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்\nதெற்கில் மகிந்த அணி பெற்ற வெற்றி தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் வெளியான நிலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்கு தீர்வொன்றை காணும் வகையில் சமஸ்டி அடிப்படையிலான புதிய அரசியலமைப்பு ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு, தமிழ் தேசிய கொள்கையில் பயணிக்கின்ற தமிழ் கட்சிகள் ஒன்றாக பயணிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\nவரவிருக்கும் புதிய அரசியலமைப்பு நாட்டை பிரிக்க போகின்றது என்ற அடிப்படையில் அதனை சிங்கள மக்கள் நிராகரித்துள்ளார்கள் எனவும், இந்த நிலையில் மகிந்த அணியினரால் தெற்கில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள பாரிய மாற்றத்தை கருத்தில் எடுத்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களை கைவிட்டு, ஒரே திசையில் பயணிக்கின்ற நாம், ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் தெற்கிலே ஏற்படுத்தியுள்ள மாற்றமானது, தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலே பெரிடியாக வந்துள்ளது எனவும், குறிப்பாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நிராகரிக்கின்ற மக்கள் ஆணையாக இத் தேர்தலை சில கட்சிகள் பரப்புரை செய்திருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று மகிந்த அணியானது குறித்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாடு இரண்டாக பிளவுபடப்போகின்றது என்று பரப்புரை செய்த நிலையில், சிங்கள மக்கள் தற்போதுள்ள அரசாங்கத்தை நிராகரிக்கின்ற வகையில் வாக்களித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகுறிப்பாக தெற்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வான புதிய அரசியலமைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிக்க த���ார் Next Postகட்சித் தலைவராக தேர்வாகாவிட்டாலும், ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/movie-gallery/sakka-podu-podu-raja-movie-stills-3/", "date_download": "2018-05-22T04:01:30Z", "digest": "sha1:LU75PK6XC5WUTFKXRX7PQVSNRPFEVMY5", "length": 2353, "nlines": 54, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Sakka Podu Podu Raja Movie Stills - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nSathya Movie Stills மகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா - பிரனிதா நடிக்கும் “ அனிருத் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2014/05/sydney-sheldon-train.html", "date_download": "2018-05-22T04:20:32Z", "digest": "sha1:GKIOTXAS66C3T2PRCMDUGCA2WYCC7SLI", "length": 4971, "nlines": 138, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: Sydney Sheldon, Train & காதல்", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\n||பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | 4 || இரயில் காதல் - 1 | 2 ||\nஎதிரே உட்கார்ந்து வாசிக்க தொடங்கினாள்.\nபுத்தகம் திறந்திருக்க உறங்கி இருந்தாள்.\nஎன் முன் இருக்கும் கவிதை புத்தகத்தின்\nமுதல் பக்கத்தையும் கடக்கவும் முடியாமல்,\nமூடிவைத்துவிட்டு உறங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.\nவந்து சேர்ந்தது ரயில்கள் மட்டும் தான்.\nவெளுத்திருந்தது வானம் மட்டும் தான்.\nபிரிந்து போனது திசைகள் மட்டும் தான்.\nமுடிந்து போனது நாவல் மட்டும் தான்.\nரயில் இஞ்சின் அணைக்கப்பட்ட பிறகும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-05-22T03:51:58Z", "digest": "sha1:N37Q7RMW3DIDUANPC2GTDHLJSABFAYTH", "length": 18067, "nlines": 108, "source_domain": "makkalkural.net", "title": "கவிதை – Makkal Kural", "raw_content": "\n(தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம்) –– நாடே பாதிக்கும் பயங்கரவாதத்தால் – இந்த நாட்டைச் சீரழிக்கும் இன்னும் தாமதித்தால் – இந்த நாட்டைச் சீரழிக்கும் இன்னும் தாமதித்தால் பாரே போற்றிய பாரதப் பிரதமர் பண்டித ஜவஹரின் பாசமிகு பேரர் இரும்புப் பெண்மணி இந்திராவின் குமாரர் –அவர் ராஜீவ்காந்தி வந்தார் ஸ்ரீபெரும்புதூர் பாரே போற்றிய பாரதப் பிரதமர் பண்டித ஜவஹரின் பாசமிகு பேரர் இரும்புப் பெண்மணி இந்திராவின் குமாரர் –அவர் ராஜீவ்காந்தி வந்தார் ஸ்ரீபெரும்புதூர் எழிலான திருமேனி சிதைந்து வீழ்ந்திட எழிலான திருமேனி சிதைந்து வீழ்ந்திட – அவர் எல்லோரும் பார்த்திட வீழ்ந்து சாய்ந்திட பயங்கரச் சம்பவம் அங்கே குலுங்கியது – அவர் எல்லோரும் பார்த்திட வீழ்ந்து சாய்ந்திட பயங்கரச் சம்பவம் அங்கே குலுங்கியது – நம் ஊரே நாடே பாரே கலங்கியது சதியால் அரங்கேற்றம் ஆனநாள் – நம் ஊரே நாடே பாரே கலங��கியது சதியால் அரங்கேற்றம் ஆனநாள்\nகடவுள் வடிவமே காஞ்சி மகான் – அன்புக் கருணைத் தெய்வமாய்த் திகழ்ந்த மகான் – அன்புக் கருணைத் தெய்வமாய்த் திகழ்ந்த மகான் கடவுள்…. தெய்வத்தின் குரலுக்கு உரியவர் – அந்தத் தெய்வமே காஞ்சி மஹாப் பெரியவர் கடவுள்…. தெய்வத்தின் குரலுக்கு உரியவர் – அந்தத் தெய்வமே காஞ்சி மஹாப் பெரியவர் கடவுள்….. அனைத்தும் அறிந்த தீர்க்கதரிசி கடவுள்….. அனைத்தும் அறிந்த தீர்க்கதரிசி – அவர் அனைவர்க்கும் தந்தாரே அருளாசி – அவர் அனைவர்க்கும் தந்தாரே அருளாசி பெரியவர் சொற்களே வேதங்கள் – அந்த சொர்க்கம் அவரது உபதேசங்கள் கடவுள்……. ஆண்டவனாய் பூமிக்கு வந்தவர் கடவுள்……. ஆண்டவனாய் பூமிக்கு வந்தவர் – அவர் ஆன்மிக அறநெறி தந்தவர் – அவர் ஆன்மிக அறநெறி தந்தவர் மீண்டும் பிறந்த கலைவாணி – உலகம் முழுவதும் வணங்கும் பெரும் ஞானி\n(இன்று உலகக் குடும்ப நல மருத்துவர் தினம்) குடும்ப மருத்துவரே குடும்ப நல மருத்துவர் – அவர் குடும்பத்தின் உறுப்பினர்கள் உடல்நலம் அறிந்தவர் – அவர் குடும்பத்தின் உறுப்பினர்கள் உடல்நலம் அறிந்தவர் குடும்பச் சுகாதாரம் காப்பது அவரால் தான் குடும்பச் சுகாதாரம் காப்பது அவரால் தான் – என்றும் குடும்பம் கூட இருக்க வேண்டியவர் அவர் தான் – என்றும் குடும்பம் கூட இருக்க வேண்டியவர் அவர் தான் * குடும்பத்தின் ஆரோக்கியம் அவரது கையில் * குடும்பத்தின் ஆரோக்கியம் அவரது கையில் – ஒரு ஆனந்தம் அவர் செய்கையில் – ஒரு ஆனந்தம் அவர் செய்கையில் குடும்பத்தின் பயணம் அவர் கொள்கையில் குடும்பத்தின் பயணம் அவர் கொள்கையில் – ஒரு குடும்பம் குதூகலம் அவர் சொல் கேட்கையில் – ஒரு குடும்பம் குதூகலம் அவர் சொல் கேட்கையில் * தொலைபேசி மூலம் தொடர்பு […]\n – இது பரவசமூட்டும் பெருவிழா மலர்கள் சிரிக்கு ஒருவிழா – உதகை மலர் கண்காட்சி நல்விழா எதுகை மோனைக் கவிதை போல இனிக்கும் இயற்கை அரசாட்சி எதுகை மோனைக் கவிதை போல இனிக்கும் இயற்கை அரசாட்சி உதகை மலர் கண்காட்சி தரும் உவகை அதற்கு பெரும் சாட்சி * எத்தனை விதமாய் பூக்கள் * எத்தனை விதமாய் பூக்கள் – உலகில் எங்கேயெல்லாம் உண்டோ அத்தனை பூக்களின் கூட்டம் – உலகில் எங்கேயெல்லாம் உண்டோ அத்தனை பூக்களின் கூட்டம் – அது ஆனந்தமான கொண்டாட்டம் – அது ஆனந்தமான கொண்டாட்டம் * மனதை மயக்கும் வண்ணம�� – இங்கு மலர்ந்திருப்பது திண்ணம் * மனதை மயக்கும் வண்ணம் – இங்கு மலர்ந்திருப்பது திண்ணம்\nஆலமரம் அரசமரம் அருகே அமர்ந்திருப்பாரு – அவரு ஆனைமுகம் ஐந்துகரம் கொண்டிருப்பாரு – அவரு ஆனைமுகம் ஐந்துகரம் கொண்டிருப்பாரு ஆலமரம்….. ஆதிஅந்தமாக எதிலும் விளங்கிடுவாரு ஆலமரம்….. ஆதிஅந்தமாக எதிலும் விளங்கிடுவாரு – அவரு அன்பர்குறை தீர்த்திடவே காத்திருக்காரு – அவரு அன்பர்குறை தீர்த்திடவே காத்திருக்காரு ஆலமரம்…… ஆறுகுளம் கோயிலெல்லாம் வீற்றிருப்பாரு ஆலமரம்…… ஆறுகுளம் கோயிலெல்லாம் வீற்றிருப்பாரு – அவரு அருகம்புல்லு எருக்கம்பூவு ஏற்றுக் கொள்வாரு – அவரு அருகம்புல்லு எருக்கம்பூவு ஏற்றுக் கொள்வாரு தோப்புக்கரணம் போட்டவர் பயம் நீக்கிடுவாரு தோப்புக்கரணம் போட்டவர் பயம் நீக்கிடுவாரு – தலை குட்டிக் கொண்டால் மன்னிச்சு அருள் தந்திடுவாரு – தலை குட்டிக் கொண்டால் மன்னிச்சு அருள் தந்திடுவாரு ஆலமரம்….. அம்மையப்பன் தான் உலகம் என்று சொன்னாரு ஆலமரம்….. அம்மையப்பன் தான் உலகம் என்று சொன்னாரு – இதை அறியாத பேர்களுக்கு விளக்கி நின்னாரு – இதை அறியாத பேர்களுக்கு விளக்கி நின்னாரு கொம்பொடித்து பாரதக் கதை எழுதினாரு கொம்பொடித்து பாரதக் கதை எழுதினாரு\nநல்லவைகள் நடக்க நன்நெறிகள் துலங்க நல்லவழி காட்டும் தேவதூதர் ஏசுநாதர் மகிமை பெருமை வாழ்கவாழ்க * இரக்கம் கொள்ளும் எண்ணமே இன்பம் துள்ளும் திண்ணமே இதுதான் ஏசு வண்ணமே இனிமேல் செய்க நல்லதே ஏற்றத் தாழ்வு இல்லை ; எல்லாம் ஒன்று சமம் – இவை உலகம் அறிய தேவதூதன் ஏசு பிறந்தார் கர்த்தர் சொன்ன ஞானத் தத்துவம் கவலை தீர்க்கும் வேத புத்தகம் –அதனைத் தினமும் உணர்ந்தால் போதுமே நன்மை வந்து சேருமே கர்த்தர் சொன்ன ஞானத் தத்துவம் கவலை தீர்க்கும் வேத புத்தகம் –அதனைத் தினமும் உணர்ந்தால் போதுமே நன்மை வந்து சேருமே\nபெண் பார்வை பட்டாலே போதும்; பித்தம் பிடிக்குதடா – அவள் கண் அழகைக் கண்டாலே போதும்; சித்தம் துடிக்குதடா – அவள் கண் அழகைக் கண்டாலே போதும்; சித்தம் துடிக்குதடா முன்நின்று சிரித்தாலே அங்கே முற்றும் மறக்குதடா முன்நின்று சிரித்தாலே அங்கே முற்றும் மறக்குதடா – அவள் முன்நிற்க இதுவரைத் தோன்றாச் சக்தி பிறக்குதடா – அவள் முன்நிற்க இதுவரைத் தோன்றாச் சக்தி பிறக்குதடா * சிரிக்கும் இதழ்களைப் பார்த்தால் மறுகணம் பிறக்குது தாகமடா * சிரிக்கும் இதழ்களைப் பார்த்தால் மறுகணம் பிறக்குது தாகமடா – அவள் உதிர்க்கும் புன்னகை ஒன்றல்ல ஆயிரம் கவிதைகள் ஆகுமடா – அவள் உதிர்க்கும் புன்னகை ஒன்றல்ல ஆயிரம் கவிதைகள் ஆகுமடா மெல்ல நடைபோட்டு நடந்தவள் செல்வது நாட்டியச் சாயலடா மெல்ல நடைபோட்டு நடந்தவள் செல்வது நாட்டியச் சாயலடா – அவள் சொல்ல முடியாத இடையழகு கொண்ட சொர்க்கத்தின் வாயிலடா – அவள் சொல்ல முடியாத இடையழகு கொண்ட சொர்க்கத்தின் வாயிலடா\n(இன்று உலக அன்னையர் தினம்) அம்மா இல்லாமல் யாரும் இல்லை – உலகில் அம்மாவுக்கு ஈடுஇணை யாரும் இல்லை – உலகில் அம்மாவுக்கு ஈடுஇணை யாரும் இல்லை அம்மாவை நினைத்தால் துன்பமே இல்லை அம்மாவை நினைத்தால் துன்பமே இல்லை – அந்த அம்மா என்ற சொல்லே அன்பின் எல்லை – அந்த அம்மா என்ற சொல்லே அன்பின் எல்லை * அவள் சொல்லே வேதங்கள் * அவள் சொல்லே வேதங்கள் அவள் பாதங்கள் எல்லாம் சொர்க்கம் அவள் பாதங்கள் எல்லாம் சொர்க்கம் அவள் மடியே ஆனந்தம் – என்றும் அவள் அணைப்பே கருணை * அம்மாவிடம் சொன்னாலே காரியம் நடக்கும் * அம்மாவிடம் சொன்னாலே காரியம் நடக்கும் – அந்த தாயை வணங்கினாலே எதுவும் […]\nபிளாரன்ஸ் நைட்டிங்கேல் (இன்று பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் பிறந்த தினம்)\n – அவர் உலகின் சிறந்த பெண்மணி இறப்புச் சதவீதம் குறைத்தவர் – வாழ்வின் இறுதிவரை அதற்காக உழைத்தவர் சேவை செய்து மகிழ்ந்தவர் – அவர் செவிலியர் பெண்ணாகத் திகழ்ந்தவர் சேவை செய்து மகிழ்ந்தவர் – அவர் செவிலியர் பெண்ணாகத் திகழ்ந்தவர் கைவிளக்கேந்திய காரிகை அவர் – * யுத்த களத்திலே அடிபட்டோருக்கு உதவியவர் காயத்திற்கு மருந்து போட்டவர் – அதில் கனிவும் கருணையும் காட்டியவர் இரக்கத்தைக் குணமாய்க் கொண்டவர் – அவர் என்றுமே வெற்றியதில் கண்டவர் தனக்கென வாழாத பெண்ணவர் – நவீன தாதியல் […]\n* இந்தியத் திருநாட்டின் புகழ்மிக்க நாள் இந்தியச் சரித்திரச் சிறப்புமிக்க நாள் இந்தியச் சரித்திரச் சிறப்புமிக்க நாள் இந்தியத் திறமையை உலகறியச் செய்த நாள் இந்தியத் திறமையை உலகறியச் செய்த நாள் இந்திய தேசிய தொழில்நுட்ப நாள் இந்திய தேசிய தொழில்நுட்ப நாள் * அணுஅணுவாக அணுவை ஆராய்ந்து கண்டறிந்து அணுவின் சக்தி அனைத்தையும் நன்கறிந்தது ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ண��ற்றெட்டு மே பதினொன்றில் அகிலமே வியக்க அணுகுண்டு தன்னை பொஹ்ரேன் என்னும் இடத்தில் அதனை சோதனை செய்து சாதனை படைத்த பாரதத் திருநாட்டின் விஞ்ஞானப் பெருமையை பாரறியச் செய்த தொழில்நுட்ப நாள் * அணுஅணுவாக அணுவை ஆராய்ந்து கண்டறிந்து அணுவின் சக்தி அனைத்தையும் நன்கறிந்தது ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு மே பதினொன்றில் அகிலமே வியக்க அணுகுண்டு தன்னை பொஹ்ரேன் என்னும் இடத்தில் அதனை சோதனை செய்து சாதனை படைத்த பாரதத் திருநாட்டின் விஞ்ஞானப் பெருமையை பாரறியச் செய்த தொழில்நுட்ப நாள் * நாளுக்கு நாள் […]\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/12/blog-post_30.html", "date_download": "2018-05-22T03:58:26Z", "digest": "sha1:U6HAE4OFBWSPNPANSDQDBXRR7UCRGHWD", "length": 9119, "nlines": 120, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: த.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில்", "raw_content": "\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில்\nஅய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்\nசிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறை, மலேசியா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, ஜெர்மனி, தமிழ் மரபு அறக்கட்டளை ஆகியன இணைந்து “உலகளாவிய தமிழ் - காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் பொருண்மைகளும் புதுமைகளும்” என்னும் தலைப்பிலான பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கம் 07.12.2017, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கினை அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தாளாளர் திரு. கி.அபிரூபன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ஆய்வுக்கோவையை வெளியிட்டார். கல்லூரி முதல்வர் முனைவர் வ.பாண்டியராஜன் அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். இளங்கலைத் தமிழத்துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மலேசியா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு.குமரன் அவர்கள் கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் மரபு அறக்கட்டளைச் செயலர், மதுரை காமராசர் பல்கலைக்கழக தகைசால் பேராசிரியர் முனைவர் வீ.ரேணுகாதேவி அவர்கள் பாராட்டுரை வழங்கினார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத்தலைவர் திரு. ச.பத்மநாபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.\nஇப்பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு பல்வேறு நாடுகளைச் சார்ந்த 209 ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர்.\nகருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் இரண்டு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டன.\nஇளங்கலைத் தமிழத்துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.இளவரசு, முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிhpயர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.\nசெயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - கொங்குநாடு கலை அற...\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - அய்ய நாடார் ஜானகி...\nத.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - பூசாகோ அர கிருஷ்ண...\nதமிழ் வெளியீட்டுக் கழகம் . . .\nநிலவும் கதிரும் போல் நிலைத்திடும் எழுத்து\nஅம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - நூல் விமர்சனம...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-05-22T04:24:45Z", "digest": "sha1:PSFX6S3LJ436W2DDHDR2M5JL6POH6CFU", "length": 12020, "nlines": 88, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: லட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனடா", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனடா\nஇலங்கையில் நடைபெற்றுவரும் சண்டையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் கனடா, சுவிட்சர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.\nகனடாவின் டொரன்டோ நகரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும், அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வன்னி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் நடைபெற்ற மாநாட்டில், தனிஈழம் வேண்டும் என்று பலரும் உரையாற்றினர். பேரணியின்போது, தமிழீழ கொடியை அனைவரும் தாங்கிச் சென்றனர். இதனிடையே, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் லட்சக்கணக்கான தமிழர்கள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது. கெம்பின்ஸ்கி ஹோட்டலில் இருந்து புறப்பட்ட பேரணி, ஐநா சபை கட்டிடத்தை நோக்கி சென்றது. பின்னர் மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நட���பெற்றது. இறுதியில், ஐநா சபை அதிகாரிகளிடம் மனு ஒன்றையும் அவர்கள் அளித்தனர். மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிசில் நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். அங்குள்ள பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்நாட்டின் துணை பிரதமர், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். பின்னர், மனு அளிப்பதற்காக அங்குள்ள இந்திய தூதரகம் நோக்கிச் சென்றனர். ஆனால், மனுவை வாங்க தூதரக அதிகாரிகள் மறுத்துவிட்டதால், ஆத்திரமடைந்த தமிழர்கள், மனுவை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\n��மிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விளையாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/ramanujar/main.php?cat=1037", "date_download": "2018-05-22T04:35:02Z", "digest": "sha1:OKKYBIMPXV3T55OIEAV7XBBNYLZVMROB", "length": 2940, "nlines": 35, "source_domain": "temple.dinamalar.com", "title": "Ramanujar news | Ramanujar photos | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்", "raw_content": "\nஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்\nராமானுஜர் அழகர் கோயிலில் ஆண்டாளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். பின் நித்ய ...\n1. இளையாழ்வார்- குழந்தை பிறந்தவுடன் திருத்தகப்பனாரால் இடப்பட்ட திருநாமம்2. ராமானுஜர்- ...\nவைஷ்ணவர்களுக்கு ராமானுஜரின் 72 கட்டளைகள்\n1. ஆச்சார்யர் திருவடி பணிந்து போவது போல் அனைத்து வைஷ்ணவர்களிடமும் நடக்க வேண்டும். 2. ...\nதிருமலையானுக்கு ராமானுஜர் அனுப்பிய ஓலை\nஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு ...\nஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் திருமேனியை பாதுகாக்கும் ரகசியம்\nஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜர் அவதரித்த, 1,000மாவது ஆண்டு விழா அடு���்த ...\nராமானுஜர், 1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/political-confusion-in-maldives-politics-118020600033_1.html", "date_download": "2018-05-22T04:19:10Z", "digest": "sha1:BLXTKDENNUUQO57A55Y62MOIBONNILMT", "length": 12533, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாலத்தீவு அரசியல் குழப்பம்: இந்தியா - சீனா பனிப்போர்? | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாலத்தீவு அரசியல் குழப்பம்: இந்தியா - சீனா பனிப்போர்\nமாலத்தீவில் 12 எம்பி-களின் தகுதி நீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, அதோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇதனால் அதிபர் அப்துல்லா யாமீனின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து, 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். மேலும், அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவின் முதல் அதிபர் முஹம்மது நஷீத், தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு 13 ஆண்டு சிறை காவலில் அடைக்கப்பட்டார்.\nதற்போது அவர் பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டு இலங்கையில் தங்கியுள்ளார். மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு, அதிபர் முஹம்மது நஷீத் டிவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.\n# மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விடுவிக்க ராணுவ துணையுடன் ஒரு தூதுவரை இந்தியா அனுப்ப வேண்டும்.\n# அப்துல்லா யாமீனை நாம் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இத���்காக உலக நாடுகளை - குறிப்பாக, இந்தியா மற்றும் அமெரிக்காவின் உதவியை மாலத்தீவு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாலத்தீவு அரசு ஆதரவு செய்தித்தாள் ஒன்று சமீபத்தில் சீனாவை தங்கள் நண்பன் என்றும் இந்தியாவை எதிரி என்றும் வெளிப்படையாகவே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. எனவே இது இந்தியா சீனா மோதலின் ஒரு அங்கம் என வர்ணிக்கப்படுகிறது.\nஒருநாள் அணியில் இடம்பிடித்த ரெய்னா களத்தில் விளையாடுவாரா\nபட்ஜெட்டால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி இழப்பீடு\nஇந்தியா நம்பர் 1: ஒருநாள் போட்டி, டெஸ்ட் தரவரிசையில் சாதனை\nஎல்லையில் பரபரப்பு: இந்திய - பாகிஸ்தான் தாக்குதல்...\n81 வயதில் படித்து பட்டம் வென்ற மூதாட்டி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6976.html", "date_download": "2018-05-22T04:05:25Z", "digest": "sha1:X3ND3XICHCB4GJVOK7SGWZN2KDP3QCP2", "length": 6080, "nlines": 87, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சொர்க்கம் நரகம் \\ இறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஇஸ்லாத்திம் முழுமையாக நுழைந்து விடுங்கள்..\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைச்செய்தி மட்டுமே\nகுர்ஆன் குறித்த கிறித்தவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nமுழுமையான இறைநம்பிக்கையாளர் ஆவது எப்படி -(இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 5)\n – (இஸ்லாமியக் கொள்கை விளக்கம் – தொடர் – 6)\nஈமான்,இஸ்லாம் – வேறுபாடு (இஸ்லாமியக் கொள்கை விளக்கம் – தொடர் – 1)\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஉரை : ஜமால் உஸ்மானி : இடம் :தலைமையக ஜுமுஆ-மண்ணடி : நாள் : -04-08-2017\nCategory: சொர்க்கம் நரகம், ஜமால் உஸ்மானி, ஜும்ஆ உரைகள்\nமுஸ்லிம்களை நசுக்கும் பாஜகவின் அழிவு ஆரம்பம்\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nதாமதிக்கப்படும் நீதி; மறுக்கப்படும் நீதி : – சந்தி சிரிக்கும் நீதிபரிபாலனம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து க���்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamansaravanan.blogspot.com/2013/04/blog-post_30.html", "date_download": "2018-05-22T04:10:21Z", "digest": "sha1:NNXOUBWEAS5F6KFQJCKB2MU6NSM4B6BK", "length": 15207, "nlines": 167, "source_domain": "andamansaravanan.blogspot.com", "title": "Saravanan's Blogs: கோமா நிலையில் சென்னைத் துறைமுக மருத்துவமனை", "raw_content": "\nகோமா நிலையில் சென்னைத் துறைமுக மருத்துவமனை\nசென்னைத் துறைமுக மருத்துவமனை நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கித் தவிப்பதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தகுதிச் சான்று காலாவதியான பிறகும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வாகனச் சோதனையில் திருவொற்றியூர் போலீஸரிடம் சிக்கிய சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தின் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.\nபழமையும், பெருமையும்வாய்ந்த மருத்துவமனை: 130 ஆண்டுகள் பழமை கொண்ட சென்னைத் துறைமுகத்தில் அமைந்துள்ள மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் நலனுக்காக கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் அவசரம், தீவிரம், கண், இதய நோய், மகப்பேறு உள்ளிட்ட துறைகளும், அதிநவீன அறுவைச் சிகிச்சைக் கூடமும் உள்ளன.\nதனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் Open Heart Surgery, Bye Pass Surgery உள்ளிட்டவைகூட இங்கு சர்வ சாதாரணமாகச் செய்யப்பட்டன. ரயில்வே, பாதுகாப்புத் துறை மருத்துவமனைகளிலிருந்துகூட சிறப்பு சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.\nதிசை மாறிய மருத்துவமனை: 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழியர்கள் இந்த மருத்துமனையில் மட்டுமே இலவசமாக சிகிச்சை பெற முடியும். இந்நிலையில் 2003- ஆம் ஆண்டில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துவரப்பட்ட தீயணைப்பு வீரர் சாந்தகுமார் என்பவருக்கு சிகிச்சை அளிக்கும்போது சிலிண்டரில் ஆக்ஸிஜன் இல்லாததால் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மருத்து���மனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.\nஇதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் வசதியில்லாத நிலையில் சிறப்பு மற்றும் அவசரச் சிகிச்சைக்காக எந்த ஊழியரும் தனியார் பல்துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இதற்கான கட்டணத்தை நிர்வாகமே செலுத்தும் என துறைமுக பொறுப்புக் கழகம் ஒப்புதல் அளித்தது.\nஇதன்பிறகுதான் முறைகேடுகள் நடைபெறத் தொடங்கின. இதனையடுத்து பெரும்பாலான நோயாளிகள் சொகுசு கருதி தனியார் மருத்துவமனைகளை நாடத் தொடங்கினர். அப்படியே துறைமுக மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தாலும் அவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லவே பரிந்துரைக்கப்பட்டனர். நிர்வாகம் எடுத்த இம்முடிவால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணமாகச் செலுத்தப்படுகிறது.\nஉள் நோயாளிகளின் எண்ணிக்கை- 50: டாக்டர்களின் எண்ணிக்கை- 45: இம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது உள்நோயாளிகளாக சுமார் 30 முதல் 50 பேர் மட்டுமே மருத்துவமனையில் தங்கியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கில் இருந்த வெளிநோயாளிகளின் எண்ணிக்கையும் நூற்றுக் கணக்காக குறைந்துவிட்டது.\nஆனாலும் தற்போது சுமார் 45 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இதே அளவிற்கு செவிலியர்கள் மற்றும் சுமார் 200 ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.\nஇருப்பினும் நோயாளிகள் வருகைக் குறைவு, போதிய மருந்துகள் இல்லாதது, உபகரணங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்டவைகளால் சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களும் போதிய ஆர்வம் காட்டுவதில்லை.\nஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கில் நடைபெற்று வந்த அறுவைச் சிகிச்சைகள் தற்போது ஒன்றுகூட மேற்கொள்ளப்படுவதில்லை என்கிறார் இயந்திரவியல் துறையின் ஊழியர் முத்துகிருஷ்ணன்.\nவிசாரணைக் குழு நியமிக்கக் கோரிக்கை: இந்தப் பிரச்னை குறித்து பி.எம்.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் சந்தானம் கூறியது: காலாவதியான ஆம்புலன்ஸ் பிடிபட்டது என்பது முறைகேடுகளின் ஒரு துளிதான்.\nஆம்புலன்ஸ் வாகனங்கள் சட்டவிரோதமாக வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெருமைவாய்ந்த இந்த மருத்துவமனையில் மருந்து வாங்குவது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.\nஇதற்கு த��றைமுக உயர் அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே கப்பல் துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும். முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என்றார் சந்தானம்.\nமருத்துவமனை வசம் உள்ள TN 04 AE 1217, 1224, 1243, 1246 பதிவெண்கள் கொண்ட நான்கு ஆம்புலன்ஸ்களின் தகுதிச் சான்று (FITNESS CERTIFICATE) 2012 பிப்ரவரியிலேயே காலாவதியாகிவிட்டன. ஆனால் இவையனைத்தும் ஓராண்டுக்கும் மேலாக தொடர் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.\nஇந்நிலையில் ஊழியர் ஒருவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் TN04 AE 1217 என்ற ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்த ஆம்புலன்ஸின் தகுதிச் சான்று காலாவதியானது குறித்து போலீஸôருக்கு ஊழியர் ஒருவர் தகவல் தெரிவித்ததையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nகோமா நிலையில் சென்னைத் துறைமுக மருத்துவமனை\nபுலிகளின் தளபதி சூசை அவர்களின் இறுதிநேரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/02/1-8.html", "date_download": "2018-05-22T03:55:44Z", "digest": "sha1:L4VX6UIGGD62D5JV4YA345DHPIESBWZB", "length": 35123, "nlines": 306, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]\nஅன்று வெள்ளிக்கிழமை. ராமசுப்பு ஆபீஸுக்கு வந்து இரண்டு மணி நேரம் கூட ஆகாத நிலையில் அவருடைய போன் ஒலித்தது.\n“ஹலோ, ராமசுப்பு ஹியர்” என்றார்\n“அப்பா.... நீ உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா. நம்ம வீட்டிலும் அந்த சனியன் புகுந்து விட்டது. எனக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வதென்றே புரியாமல், படுக்கை அறை கட்டிலின் மீது ஏறி, ஆளுக்கு ஒரு தடிக்குச்சியால் தட்டிக் கொண்டே இருக்கிறோம்.” போனில் பேசினான் அவரின் ஒரே வாரிசு, பத்தாம் வகுப்பு படிக்கும் ராஜூ.\nராகு காலம் என்று கூட பார்க்காமல் அரை நாள் லீவும், கால் நாள் பர்மிஷனும் எழுதிக்கொடுத்து விட்டு, உடனே பஸ் பிடித்து கிளம்பி விட்டார் ராமசுப்பு. பஸ்ஸில் பயணிக்கும் போது அவர் மனதிலும் ஒரே படபடப்பு.\nசிறு வயது முதற்கொண்டே பல்லி, பாச்சை, கரப்பான் பூச்சி, சுண்டெலி, பெருச்சாளி, தவள���, ஓணான் போன்ற எந்த ஜந்துவைக் கண்டாலும், அவருக்கும், அவருக்கென்று வாய்த்த மனைவிக்கும், அவர்களுக்குப் பிறந்த பையனுக்கும் ஒரு வித அருவருப்பு கலந்த பயம்.\nஅவர்கள் வசித்து வரும் “எலிஸபத் டவர்ஸ்” என்ற புத்தம் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பில் கொஞ்ச நாட்களாகவே முரட்டு எலி ஒன்று அடிக்கடி கண்ணில் தென்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.\nஅந்த எலிஸபத் டவர்ஸ் குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலாளரான ராமசுப்புவை, இந்த எலி விஷயமாக சென்ற வாரம் கூட்டப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்தில், எல்லோருமாக சேர்ந்து (பல எலிகள் சேர்ந்து கூட்டமாக குடைவது போல) குடைந்ததில் மனுஷன் ஏற்கனவே நொந்து நூலாகிப் போய் இருந்தார். இந்த ஒரு சிறிய எலிப் பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத செயலாளரின் செயலற்ற போக்கிற்கு, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, மன நிறைவு கொண்டு மகிழ்ந்தனர் அந்தக் குடியிருப்பு வாசிகள்.\nபுதிதாகக் குடி வந்த முதல் மாடி, முதல் வீட்டு முத்துசாமி மேல் அனைவருக்குமே ஒரு சந்தேகம். அவர் குடும்ப உபயோகப் பொருட்கள் என்ற பெயரில் பலவிதமான அடசல்களை லாரியிலிருந்து இறக்கியதைப் பலரும் முகம் சுளித்தவாறு பார்த்திருந்தனர். ஒரு வேளை இந்த சனியன் அவர் மூலம் இந்த அடுக்கு மாடி வளாகத்தினுள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம்.\nவாசலில் நிற்கும் வாட்ச்மேன் இதையெல்லாம் உள்ளே நுழையும் போதே கடுமையான சோதனை செய்து கண்டு பிடித்திருக்க வேண்டும். அவன் ஒரு சரியான சோம்பேறி. பல நேரங்களில் நின்று கொண்டே தூங்குபவன்.\nமீட்டிங்கில் பலர் சொன்ன பலவிதமான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், செயல் வடிவம் கொடுத்துப் போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எதுவும் எடுக்காமல், வழக்கம் போல ‘எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது; நமக்கென்ன’ என்பது போல எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார், செயலாளர் ராமசுப்பு.\nஇப்போது அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தாற்போல இவர்கள் வீட்டுக்குள்ளேயே நுழைந்துள்ளது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:53 PM\nசரளமான எழுத்து நடை.... அருமை.\nகல்கியின் மாத்தி யோசிங்க பகுதியில் தாங்கள் எழுதியதை\nகமென்ட் போடலாம்னு பாக்சுக்கு போறச்சே\nஉங்க 'ப்லாக்' கே காக்கா ஊஷ்னு ���ோய்டுத்து.\nஅதனால அந்த கமென்ட்டையும் இங்கயே போட்டுடறேன்.\nவித விதமா மாத்தி யோசிச்சு கலக்கிட்டீங்க\nஎலி பிரச்சனை வைத்து ஒரு தொடர்கதை. முதல் பகுதியே நன்றாக ஆரம்பித்து இருக்கிறது. எலி ஜெயித்ததா இல்லை ராமசுப்பு ஜெயித்தாரா பார்க்கலாம்:)\nஎலி ஸபெத் டவரில் எலியா\nவழக்கம் போல ‘எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது; நமக்கென்ன’ என்பது போல எதுவும் அலட்டிக்கொள்ளாமல் இருந்து வந்தார், செயலாளர் ராமசுப்பு.//\nசெயலாளர் சிறப்புப் பட்டம் கொடுத்து கவுரவிக்கலாமா\n நான் சேர் மேலே ஏறிக் கொள்கிறேன். அடுத்து என்ன பண்ணினார்\nபுதிய இந்த நகைச்சுவைத் தொடருக்கு இதுவரை வரவேற்பு கொடுத்துள்ள உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும்.\nஇதன் அடுத்தடுத்த பகுதிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெளியிட நினைக்கிறேன். அதன்படி அடுத்த பகுதி (பகுதி 2) நாளை வெளியிடப்படும்.\nகல்கியின் மாத்தி யோசிங்க பகுதியில் தாங்கள் எழுதியதை உங்கள் பதிவில்தான் படித்தேன்.ஆனா\nகமென்ட் போடலாம்னு பாக்சுக்கு போறச்சே\nஉங்க 'ப்லாக்' கே காக்கா ஊஷ்னு போய்டுத்து.\nஅதனால அந்த கமென்ட்டையும் இங்கேயே போட்டுடறேன்.\nவித விதமா மாத்தி யோசிச்சு கலக்கிட்டீங்க //\nதங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nகல்கி விஷயம் ப்ளாக்கில் கொண்டு வருமாறு, திரு மோஹன்ஜி அவர்களும் திருமதி கோவை2தில்லி அவர்களும் விரும்பிக் கேட்டிருந்தனர்.\nஎனவே அதைப் பற்றி என் வலைப்பூவில் பதிவு செய்தேன். பிறகு விளக்கம் கேட்டிருந்த இருவரின் Mail ID யும் என்னிடம் இருந்த்தால், அவர்களுக்கு மட்டும் மெயில் மூலம் அனுப்பி விட்டு, வலைப்பூவிலிருந்து நீக்கி விட்டேன்.\nஇந்த ஒரு 10 நிமிட இடைவெளிக்குள் தாங்க்ளும் அதைப் படித்து விட்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. நான் கல்கிக்கு, வளவளவென்று எழுதியதை வெளியிட்டு எல்லோருடைய பொன்னான நேரங்களையும் வீண் செய்யணுமா என்று நினைத்துத் தான் நீக்கி விட்டேன்.\n”காக்கா ஊஷ்னு” என்ற வரிகள் என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது. அப்போது என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு 5 வயதுப் பெண் குழந்தை. உங்கள் பெயர் தான் அவளுக்கும். இரட்டைப் பின்னலுடன், பாவாடை சட்டையுடன், குறுகுறுவென்று அழகாக இருப்பாள். கையில் சில்லாக்கு வைத்துக்கொண்டு, கண்ணை மூடிகொண்டு, ஒத்தைக்காலைத் தூக்கிக் கொண்டு, (நொண்டி அடித்து) பாண்டி விளையாடுவாள்.\nஅவள் தன் தம்பி தங்கைகளிடம் எதையாவது மறைத்தபடி, இதே ”காக்கா ஊஷ்னு” என்று அடிக்கடி சொல்லுவாள். அது ஞாபகம் வந்து உங்களின் இந்த வரிகளை மிகவும் ரஸித்தேன். அதிலும் பெயர் ஒற்றுமை தான் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.\n ஸ்டார்ட்டிங் நல்லா Hilareousஆ சுவாரஸ்யமா இருக்கு Uncle. முழுசாப் படிக்கணும்னு ஆசையக் கிளப்பிடுச்சு. நாளைக்கு Sundayங்கறதால மொத்தப் பகுதியையும் படிச்சுட்டு, அந்தந்தப் பகுதியில நான் நினைக்கறதை சொல்றேன். எனக்கு நீங்க தந்த Encouragement + Energy Tonicக்கு என்னோட Heartful Thanks\nஎனக்கு எலி பெருசாளிக்கேல்லாம் பயம் இல்லை\nஒன்லி கரப்பான் பூச்சி :)))\nநல்லவேளை இங்கே அது இல்லை\nஎனக்கு ஜி ஜி ..அவர்தான் GOD GANESH மற்றும் அவர் வாகனம் எலியார் ரொம்ப பிடிக்கும் ...:)\nஎனக்கு எலி பெருசாளிக்கேல்லாம் பயம் இல்லை\nஒன்லி கரப்பான் பூச்சி :)))\nநல்லவேளை இங்கே அது இல்லை\nஎனக்கு ஜி ஜி ..அவர்தான் GOD GANESH மற்றும் அவர் வாகனம் எலியார் ரொம்ப பிடிக்கும் ...:)//\nவாங்கோ நிர்மலா. வீ.ஜீ யாகிய எனக்கு ஜி.ஜி.யின் வாகனமாக இருப்பினும் எலியைப் பிடிக்காது. உங்களுக்குப் பிடிக்காத கரப்பான் பூச்சியையும் பிடிக்காது. பொதுவாக நாய் பூனை போன்ற எந்த ஒரு ஜந்துக்களையுமே பிடிக்காது. எனக்குப்பிடித்த ஒன்றே ஒன்று ... நிர்மலா போன்றவர்கள் தரும் பின்னூட்டம் மட்டுமே.\nஅன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.\nஆரம்பமே அசத்தலா கொண்டு போறீங்க அண்ணா ..அடுத்து என்னநு ஆவலோட இரண்டாம் பகுதிக்கு போறேன்.\n//ஆரம்பமே அசத்தலா கொண்டு போறீங்க அண்ணா ..அடுத்து என்னன்னு ஆவலோட இரண்டாம் பகுதிக்கு போறேன்.//\nவாருங்கள் தங்கச்சி. நல்லா இருக்கீங்களா\nஒவ்வொரு பகுதிக்கும் நீங்களும் எலியைத் துரத்தியபடிச் செல்லுங்கோ. நானும் பின்னாடியே சற்று தாமதமாக பூனை போல வந்து பதில் அளிப்பேன்.\nஅன்புத்தங்கை ராதா ராணி அவர்களே,\nநீங்கள் நல்ல நகைச்சுவை விரும்பியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.\n02 10 2012 அன்று வலைச்சரத்தில் என் மற்றொரு அன்புத்தஙகை மஞ்சு என்பவர் என்னைப்பற்றி எழுதியுள்ளார்கள். அதைப்போய் படியுங்கள். அங்கு உடனே மறக்காமல் ஒரு கருத்து அளியுங்கள்.\nஅதில் பல்வேறு சிரிப்புக் கதைகளின் இணைப்புக்ள் கொடுக்கப்பட்டுள்ளன. உங��களுக்கு அவை மிகவும் பயன்படக்கூடும்.\nபாம்பைக்கண்டால்தான் படையும் நடுங்கும் என்று சொன்னார்கள். இங்கு ஒரு எலிக்கே இப்படி நடுங்குகிறார்கள்.\nஎலிக்கு பயம் எல்லாம் இல்லாவிட்டாலும் ஒருவித அருவெறுப்பு. இப்ப எனக்கு எலியெல்லாம் தெய்வம். ஆமாம் அதெல்லாம் பத்தி எட்டுக்கட்டி சொல்லி தானே இந்த லயாக்குட்டிய சமாளிக்கறேன்.\nபாதி ராத்திரிக்கு எலி அடிச்ச (உண்மையில் அடிச்சது அவர் அதான் எங்க வீட்டய்யா) நாங்க எது மேலயாவது ஏறி நின்னுண்டு அதோ அங்க பாருங்க, இதோ இங்க பாருங்கன்னு சொல்லி அவர் கிட்ட திட்டும் வாங்கிண்டு அட்வான்சும் கொடுக்காம, வாடகையும் கொடுக்காம ஆட்டம் போட்ட எலியைத் துரத்தி நிம்மதிப் பெருமூச்சு (கொஞ்ச நாள் தான் அவங்க மறுபடியும் வருவாங்க இல்ல) விடுவோம்.\nப்ளாட்டுக்கும், கதைக்கும் பொருத்தமான பெயர்.\nபெயரிலேயே எலி இருப்பதால் இங்கு வந்ததா எப்படியோ எங்களுக்கெல்லாம் ஒரு சிறிப்பு கதை கிடைக்கப் போகுது. ஹையா ஜாலி.\nஅக்காங தலப்புக்கேத்த கத புடிச்சுபோட்டிக. ஆரம்பமே சிரிப்பாணிதா\nநகைச்சுவைக்கதைக்கு நாங்கரெடி நீங்க ரெடியா. எலிசபத்டவர்னு பெயர் வச்சதால எலி அத படிச்சுட்டு நமக்காக யாரோ வீடெல்லாம் கட்டி இருக்காங்கனு அங்கே குடி வந்துடுத்தோ\nஎலி-சபெத் டவர்ஸ்...தலைப்பே கதை சொல்லும்....அசத்தல் ஆரம்பம்...உள்ளே செல்வோம்..\nஅங்க வந்து பின்னூட்டம் போடும் பிஸியில் இருந்துட்டேன்.கதையின் தலைப்பு பார்த்ததுமே எலிய வச்சு ஒரு காமெடி கலாட்டா பண்ணப்போறீங்கனு நெனச்சேன்.ஆபீஸுக்கு போன உடனே மகனின் ஃபோன் வரவும் ராகுகாலம்னுகூட பாக்காம அரைநாள் லீவும் கால் நாள் பர்மிஷனும் போட்டு விட்டு கிளம்புவதில் தொடங்குது சிரிப்பு... (எதுக்குதான் ராகுகாலம்லாம் பாப்பாங்களோ) )))))... புதுசா குடுத்தனம் வந்தவங்க சாமான்களை லாரியிலிருந்து இறக்கும்போதே எலியும் எக்ஸ்ட்ரா லக்கேஜா உள்ளே வந்திருக்குமோனு (எப்படிலாம்) சந்தேகபடறாங்க. இதுல வாச்மேனுக்கு வேற அர்ச்சனை நடக்குது. அடுக்குமாடி வீடுகளின் செகரடரி என்றால் எதுக்கெல்ஸாம் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிவருது.\n//அங்க வந்து பின்னூட்டம் போடும் பிஸியில் இருந்துட்டேன்.//\n//கதையின் தலைப்பு பார்த்ததுமே எலிய வச்சு ஒரு காமெடி கலாட்டா பண்ணப்போறீங்கனு நெனச்சேன்.//\n//ஆபீஸுக்கு போன உடனே மகனின் ஃபோன் வர���ும் ராகுகாலம்னுகூட பாக்காம அரைநாள் லீவும் கால் நாள் பர்மிஷனும் போட்டு விட்டு கிளம்புவதில் தொடங்குது சிரிப்பு... (எதுக்குதான் ராகுகாலம்லாம் பாப்பாங்களோ\n:) தங்களின் தனி ரசனைக்கு மிக்க மகிழ்ச்சி.\n//புதுசா குடுத்தனம் வந்தவங்க சாமான்களை லாரியிலிருந்து இறக்கும்போதே எலியும் எக்ஸ்ட்ரா லக்கேஜா உள்ளே வந்திருக்குமோனு (எப்படிலாம்) சந்தேகபடறாங்க.//\n//இதுல வாச்மேனுக்கு வேற அர்ச்சனை நடக்குது. அடுக்குமாடி வீடுகளின் செகரடரி என்றால் எதுக்கெல்லாம் யாருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிவருது.//\nஅந்த என் அனுபவத்தில் தானே, இந்தக்கதையும் இங்கு பிறந்துள்ளது. :)\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 4 / 8 ]\nஇனிய செய்தி - 4\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 3 / 8 ]\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 2 / 8 ]\n'எலி' ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 1 / 8 ]\nசூ ழ் நி லை\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ இறுதிப் பகுதி ( 8 / 8 )...\n [ உலக்கை அடி ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 7 / 8 ]\nநகரப் பேருந்தில் ஒரு கிழவி\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 6 / 8 ]\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 5 / 8 ]\nவாய் விட்டுச் சிரித்தால் ... ... ... ...\nஉடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 4 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=2&cat=15", "date_download": "2018-05-22T03:53:05Z", "digest": "sha1:3RH4WWC6VC52TN6TMWZPPPI7MYUEPKFH", "length": 5318, "nlines": 62, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nகட்டடக்கலைப் பட்டம் படிக்க நுண்ணறிவுத் திறன் தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகட்டடக்கலை என்பது கட்டடங்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகளை வடிவமைத்தல், செய�...\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுகள்\n“படித்த படிப்பிற்கு ஏற்ற சரியான வேலை கிடைக்கவில்லையே” என்பது சில பட்டதாரிகளின் வேதனைக் குரலாக மாறிவிட்டது...\nரயில்வே பணிக்கான தேர்வுகள் நீங்களும் எழுதலாம்\nஉலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமை இந்திய ரயில்வேக்கு உண்டு. பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட பெருமைக்குரிய�...\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஅகில இந்திய தொழிற்தேர்வு தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்பட்டு �...\nடிசைன் & ஃபேஷன் டெக்னாலஜி படிப்புகளில் சேர NIFT2017 நுழைவுத்தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதேசிய அலங்காரத் தொழில்நுட்பக் கல்�...\nMBA படிக்க CMAT 2018 தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது அகில இந்�...\nவடிவமைப்பு பட்டப்படிப்புகளுக்கான திறனாய்வுத் தேர்வு விண்ணப்பிக்க தயாராகுங்க\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nதேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design) இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துற�...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prakash-prakashism.blogspot.com/2009/07/blog-post_22.html", "date_download": "2018-05-22T04:31:22Z", "digest": "sha1:6J53JNK3T4WFFKJLOE2TRVHKZNFWXREY", "length": 6363, "nlines": 151, "source_domain": "prakash-prakashism.blogspot.com", "title": "prakashism: ஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து", "raw_content": "\nஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து\nஒரு நாள் இரண்டு நாள் என\nஎங்கும் விரிந்து கெட்டியாய் தரை\nநல்ல மீள் துணை செய்யும் பதிவு\nமிக்க நன்றி நேசமித்ரன் :)\nஹே பார்த்துக்கோ பார்த்துக்கோ நானும் ப்ளாக் வெச்சிருக்கேன்\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி\nஎனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன் கால்கள் வலுவேறின நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என் நடப்பைத் தெரிந்துகொண்ட சில மாக்கள் விளம்பினர் ரோட்டிலேயே நடக்க முடியவில்லை ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம் நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என் கால்கள் என் நடை என் சதுரம் ஆத்மாநாம்\nஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து\nஎராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/09/125.html", "date_download": "2018-05-22T04:34:19Z", "digest": "sha1:HUIRNP467Z5ZBP5O732QSZIFMHIMM2WW", "length": 14709, "nlines": 318, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஇதற்கான விழாவில் கலந்து கொள்ள இன்று பிரதமர் வாஜ்பாயி சென்னை வருகிறா��்.\nநாகையில் நான் பள்ளி மாணவனாக இருக்கையில் தினமும் எதிர் வீட்டில் கடன் வாங்கி தி ஹிந்து படித்து விட்டுத்தான் பள்ளிக்குப் போவேன். பின்னர் சென்னைக்கு ஐ.ஐ.டியில் படிக்க வந்த போது நான்தான் முதலாவதாக ஹாஸ்டலுக்கு வரும் தி ஹிந்துவைப் படிப்பேன்.\nமேற்படிப்புக்கு அமெரிக்காவில் கார்னல் பல்கலைக் கழகம் போகும்போது தி ஹிந்து படிக்க முடியாதே என்ற வருத்தம் இருந்தது. இதெல்லாம் இணையத்தை ஊடக நிறுவனங்கள் அறிந்து கொள்ளாத நேரம். கார்னல் போனபின்னர்தான் கார்ல் குரோக் ஆசிய நூல்நிலையம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். தி ஹிந்து மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து வரும் அனைத்து முக்கியமான ஆங்கில நாளிதழ்களும் அங்கு கிடைத்தன. என்ன, ஒரு வாரம் கழித்து வந்து சேரும். ஆனாலும் ஒரு வரி விடாது படித்து முடித்து விடுவேன்.\nகார்னலில் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு தி ஹிந்துவின் அனைத்து இதழ்களும் microfishe முறையில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன். அதன்பிறகு 1947க்கான இதழ்கள் வேண்டுமென்றால் அந்த வருடத்தின் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு பக்கத்தையும் மைக்ரோபிஷ் படிப்பான் மூலம் படிக்கவும் முடியும், அதைத் தாளில் அச்சிடவும் முடியும்.\nஇப்படியாக இந்தியா விளையாடிய ஒவ்வொரு கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான தி ஹிந்துவின் ரிப்போர்ட் அனைத்தையும் படித்திருக்கிறேன்; தாளில் அச்சிட்டு சேர்த்தும் வைத்திருந்தேன். அதன்பிறகு மீண்டும் இந்தியா வரும்போது அத்தனை 'குப்பை'யையும் தூர எறிந்துவிட்டு வரவேண்டியதாயிற்று. இப்பொழுது மீண்டும் சென்னை வாசம் கடந்த 7 வருடங்களாக. வெளியூர்ப் பயணம் என்றால், இருக்கவே இருக்கிறது தி ஹிந்து ஆன்லைன்.\nநான் காலையில் காப்பி குடிக்கும் வழக்கம் கொண்டவனல்லன். தி ஹிந்துதான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nயாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது...\nயாஹூ குழுமங்கள் மீதான் முழுத் தடை\nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக...\nஅசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்\nமர்டாக்: ஆஸ்திரேலியா, பிரித்தன், அமெரிக்கா சாம்ராஜ...\nஸ்டார் நியூஸ் - ஆனந்த் பாஜார் பத்ரிகா\nநான் ஏன் இந்��ு அல்ல - காஞ்சா அய்லய்யா\nதி ஹிந்து ஆரம்பித்து 125 வருடங்கள்\nஓப்பன் ஆஃபீஸும் தமிழ் யூனிகோடும்\nதலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்\nமின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்\nநீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை\nமஞ்சுளா நவநீதனின் 'The Hindu' பற்றிய திண்ணைக் கட்ட...\nசினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்\nஅரசு ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nடாக்டர் ஜெயலலிதாவுக்கு மற்றுமொரு டாக்டர் பட்டம்\nசண்டே டைம்ஸ் இணைப்புக் குறுந்தகடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/San", "date_download": "2018-05-22T04:33:40Z", "digest": "sha1:HYPYSDQEIT23C44R35FQB5RSVPCKNQIR", "length": 4452, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "San - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-has-got-beautiful-antagonist-vip2-044064.html", "date_download": "2018-05-22T04:35:19Z", "digest": "sha1:GN5KZBMVIFYCMGKZWOB22BJO2QCVKQKC", "length": 8224, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள் | Dhanush has got beautiful antagonist in VIP2 - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்\nதனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்\nசென்னை: தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அழகிய வில்லியாக வருகிறார் பாலிவுட் நடிகை கஜோல்.\nதனுஷ் தனது மச்சினி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார்.\nவில்லியாக பாலிவுட் நடிகை கஜோல் தேவ்கன் நடிக்கிறார். மின்சார கனவு படத்தின் நாயகியான கஜோல் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் கோலிவுட் வந்துள்ளார்.\nஇந்நிலையில் விஐபி2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் கஜோலும், தனுஷும் பார்வையாலேயே மோதுகிறார்கள். தனுஷுக்கு அழகான வில்லி கிடைத்துள்ளார்.\nமுன்னதாக தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் மனிஷா கொய்ராலா வில்லத்தனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தனுஷ் ஹீரோ, முக்கிய கேரக்டரில் சிம்பு: இப்படி ஒரு...\nதனுஷுக்காக புது வித்தையை கற்ற சாய் பல்லவி\nஅன்னையர் தின வாழ்த்து சொல்வதில் தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்\nகாலா இசை வெளியீட்டு வேலைகளை முடித்துவிட்டு வெளிநாடு பறந்த தனுஷ்.. ஏன் தெரியுமா\nபொண்டாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறார் தனுஷ்: ரஜினி பெருமிதம்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhoni-bio-pic-becomes-superhit-042554.html", "date_download": "2018-05-22T04:35:30Z", "digest": "sha1:PF4I5LBWH6WJB4EMQMYA7YGIBX2BNJMM", "length": 9335, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூன்று நாட்களில் ரூ 66 கோடியை அள்ளியது டோணி.. தமிழிலும் நல்ல வரவேற்பு! | Dhoni bio pic becomes superhit - Tamil Filmibeat", "raw_content": "\n» மூன்று நாட்களில் ரூ 66 கோடியை அள்ளியது டோணி.. தமிழிலும் நல்ல வரவேற்பு\nமூன்று நாட்களில் ரூ 66 கோடியை அள்ளியது டோணி.. தமிழிலும் நல்ல வரவேற்பு\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - அன் அன்டோல்ட் ஸ்டோரி. டோணி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.\n60 நாடுகளில், 4500 திரையரங்குகளில் வெளியான தோனி படம், முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் அதிக முதல் நாள் வசூல் டோணி படத்துக்குத்தான் கிடைத்துள்ளது.\nசனி, ஞாயிறில் டோணி படத்தின் வசூல் இன்னும் அதிகமாகியுள்ளது. சனியன்று ரூ. 20.60 கோடியும் ஞாயிறன்று ரூ. 24.10 கோடியும் வசூலித்து சாதனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாள்களில், ரூ. 66 கோடியை வசூலித்து நூறு கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிநடை போடுகிறது.\nதமிழ்நாட்டிலும் தோனி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்பதாலும் தோனி மீது ரசிகர்கள் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டுள்ளதால், இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டிலும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையான வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.\nதமிழில் 205, ஹிந்தியில் 27 என தமிழ்நாட்டில் இந்தப் படம் 232 திரையரங்குகளில் வெளியாகி, முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. மேலும் கூடுதல் திரையரங்குகளில் இந்தப் படத்தைத் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nடோணி பட இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் லட்சுமிராய்\nஎம்.எஸ்.டோணி படத்தின் பர்ஸ்ட் லுக்… குவியும் பாராட்டு - 2015ல் படம் ரிலீஸ்\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\n2 பில்லியன் டாலர் வசூலை எட்டவிருக்கும் 'அவென்ஜர்ஸ்'.. உலகம் முழுக்க வசூல் சாதனை\nவசூல் குவித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து'.. பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்\nரூ.5000 கோடியை கடந்த அவென்ஜர்ஸ் வசூல்.. இந்தியாவில் மட்டுமே 200 கோடி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்��ுடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/illaiyaraja-2.html", "date_download": "2018-05-22T04:35:42Z", "digest": "sha1:IFOIW53M6E5VL5N5CCCQM2WEC6H2T5GE", "length": 20214, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளையராஜாவின் சிம்பொனி: மீண்டும் சர்ச்சை! இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவான திருவாசகம் ஆல்பம் குறித்துமீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம், இளையராஜாவின் இன்னிசையில்வெளியானது. முதலில் இளையராஜாவின் சிம்பொனியில் திருவாசகம் என்று இதுவிளம்பரப்படுத்தப்பட்டது.ஆனால் இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இது சிம்பொனி இசைஅல்ல, ஆரட்டோரியா என்ற வகையைச் சேர்ந்தது என்று இளையராஜா விளக்கினார்.இருப்பினும் திருவாசகம் இசை ஆல்பம் வெளியிடப்பட்டபோது, சிம்பொனிஆரட்டோரியா என்ற பெயரில் இது விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த ஆல்பத்தைசென்னை சாந்தோமைச் சேர்ந்த தமிழ் மையம் வெளியிட்டது.தற்போது இந்த மையத்தின் தலைவரான பாதிரியார் ஜெகத்கஸ்பார் மீது தமிழ்நாடுபிஷப் கவுன்சிலில், இசை ஆர்வலர் தினகரன் என்பவர் புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார்.இதுகுறித்து தினகரன் கூறுகையில், திருவாசகத்தை சிம்பொனியில் இசையமைத்ததாகமுன்பு இளையராஜா கூறியிருந்தார். பின்னர் அவரே இது சிம்பொனி அல்ல,ஆரட்டோரியா என்று மாற்றிக் கொண்டார்.ஆனால் தமிழ் மையம் சார்பில் இந்த ஆல்பத்தை வெளியிட்ட விழாவில் பாதிரியார்ஜெகத் கஸ்பார், இது சிம்பொனி ஆரட்டோரியா என கூறினார். தொடர்ந்தும் கூறிவருகிறார்.இது தவறான பிரசாரமாகும். சிம்பொனி ஆரட்டோரியா என்ற ஒரு இசை வகையேஎங்கும் கிடையாது. எனவே அவர் மீது கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு,தமிழ்நாடு பிஷப் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பாக கஸ்பாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளார் தினகரன்.இசைஞானியின் இசையை குறைத்து மதிப்பிட்டு விடும் நிலையை இந்த சர்ச்சைஉருவாக்கி விட்டு விடக் கூடாது என்பதுதான் இசை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. | Tiruvaasagam Symphony in trouble again - Tamil Filmibeat", "raw_content": "\n» இளையராஜாவின் சிம்பொனி: மீண்டும் சர்ச்சை இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவான திருவாசகம் ஆல்பம் குறித்துமீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம், இளையராஜாவின் இன்னிசையில்வெளியானது. முதலில் இளையராஜாவின் சிம்பொனியில் திருவாசகம் என்று இதுவிளம்பரப்படுத்தப்பட்டது.ஆனால் இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இது சிம்பொனி இசைஅல்ல, ஆரட்டோரியா என்ற வகையைச் சேர்ந்தது என்று இளையராஜா விளக்கினார்.இருப்பினும் திருவாசகம் இசை ஆல்பம் வெளியிடப்பட்டபோது, சிம்பொனிஆரட்டோரியா என்ற பெயரில் இது விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த ஆல்பத்தைசென்னை சாந்தோமைச் சேர்ந்த தமிழ் மையம் வெளியிட்டது.தற்போது இந்த மையத்தின் தலைவரான பாதிரியார் ஜெகத்கஸ்பார் மீது தமிழ்நாடுபிஷப் கவுன்சிலில், இசை ஆர்வலர் தினகரன் என்பவர் புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார்.இதுகுறித்து தினகரன் கூறுகையில், திருவாசகத்தை சிம்பொனியில் இசையமைத்ததாகமுன்பு இளையராஜா கூறியிருந்தார். பின்னர் அவரே இது சிம்பொனி அல்ல,ஆரட்டோரியா என்று மாற்றிக் கொண்டார்.ஆனால் தமிழ் மையம் சார்பில் இந்த ஆல்பத்தை வெளியிட்ட விழாவில் பாதிரியார்ஜெகத் கஸ்பார், இது சிம்பொனி ஆரட்டோரியா என கூறினார். தொடர்ந்தும் கூறிவருகிறார்.இது தவறான பிரசாரமாகும். சிம்பொனி ஆரட்டோரியா என்ற ஒரு இசை வகையேஎங்கும் கிடையாது. எனவே அவர் மீது கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு,தமிழ்நாடு பிஷப் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பாக கஸ்பாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளார் தினகரன்.இசைஞானியின் இசையை குறைத்து மதிப்பிட்டு விடும் நிலையை இந்த சர்ச்சைஉருவாக்கி விட்டு விடக் கூடாது என்பதுதான் இசை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.\nஇளையராஜாவின் சிம்பொனி: மீண்டும் சர்ச்சை இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவான திருவாசகம் ஆல்பம் குறித்துமீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம், இளையராஜாவின் இன்னிசையில்வெளியானது. முதலில் இளையராஜாவின் சிம்பொனியில் திருவாசகம் என்று இதுவிளம்பரப்படுத்தப்பட்டது.ஆனால் இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இது சிம்பொனி இசைஅல்ல, ஆரட்டோரியா என்ற வகையைச் சேர்ந்தது என்று இளையராஜா விளக்கினார்.இருப்பினும் திருவாசகம் இசை ஆல்பம் வெளியிடப்பட்டபோது, சிம்பொனிஆரட்டோரியா என்ற பெயரில் இது விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த ஆல்பத்தைசென்னை சாந்தோமைச் சேர்ந்த தமிழ் மையம் வெளியிட்டது.தற்போது இந்த மையத்தின் தலைவரான பாதிரியார் ஜெகத்கஸ்பார் மீது தமிழ்நாடுபிஷப் கவுன்சிலில், இசை ஆர்வலர் தினகரன் என்பவர் புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார்.இதுகுறித்து தினகரன் கூறுகையில், திருவாசகத்தை சிம்பொனியில் இசையமைத்ததாகமுன்பு இளையராஜா கூறியிருந்தார். பின்னர் அவரே இது சிம்பொனி அல்ல,ஆரட்டோரியா என்று மாற்றிக் கொண்டார்.ஆனால் தமிழ் மையம் சார்பில் இந்த ஆல்பத்தை வெளியிட்ட விழாவில் பாதிரியார்ஜெகத் கஸ்பார், இது சிம்பொனி ஆரட்டோரியா என கூறினார். தொடர்ந்தும் கூறிவருகிறார்.இது தவறான பிரசாரமாகும். சிம்பொனி ஆரட்டோரியா என்ற ஒரு இசை வகையேஎங்கும் கிடையாது. எனவே அவர் மீது கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு,தமிழ்நாடு பிஷப் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.இதுதொடர்பாக கஸ்பாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளார் தினகரன்.இசைஞானியின் இசையை குறைத்து மதிப்பிட்டு விடும் நிலையை இந்த சர்ச்சைஉருவாக்கி விட்டு விடக் கூடாது என்பதுதான் இசை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.\nஇசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் உருவான திருவாசகம் ஆல்பம் குறித்துமீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.\nமாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம், இளையராஜாவின் இன்னிசையில்வெளியானது. முதலில் இளையராஜாவின் சிம்பொனியில் திருவாசகம் என்று இதுவிளம்பரப்படுத்தப்பட்டது.\nஆனால் இதுதொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து இது சிம்பொனி இசைஅல்ல, ஆரட்டோரியா என்ற வகையைச் சேர்ந்தது என்று இளையராஜா விளக்கினார்.\nஇருப்பினும் திருவாசகம் இசை ஆல்பம் வெளியிடப்பட்டபோது, சிம்பொனிஆரட்டோரியா என்ற பெயரில் இது விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த ஆல்பத்தைசென்னை சாந்தோமைச் சேர்ந்த தமிழ் மையம் வெளியிட்டது.\nதற்போது இந்த மையத்தின் தலைவரான பாதிரியார் ஜெகத்கஸ்பார் மீது தமிழ்நாடுபிஷப் கவுன்சிலில், இசை ஆர்வலர் தினகரன் என்பவர் புகார் ஒன்றைக்கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து தினகரன் கூறுகையில், திருவாசகத்தை சிம்பொனியில் இசையமைத்ததாகமுன்பு இளையராஜா கூறியிருந்தார். பின்னர் அவரே இது சிம்பொனி அல்ல,ஆரட்டோரியா என்று மாற்றிக் கொண்டார்.\nஆனால் தமிழ் மையம் சார்பில் இந்த ஆல்பத்தை வெளியிட்ட விழாவில் பாதிரியார்ஜெகத் கஸ்பார், இது சிம்பொனி ஆரட்டோரியா என கூறினார். தொடர்ந���தும் கூறிவருகிறார்.\nஇது தவறான பிரசாரமாகும். சிம்பொனி ஆரட்டோரியா என்ற ஒரு இசை வகையேஎங்கும் கிடையாது. எனவே அவர் மீது கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு,தமிழ்நாடு பிஷப் கவுன்சிலில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.\nஇதுதொடர்பாக கஸ்பாரிடம் விசாரணை நடந்து வருவதாக கூறியுள்ளார் தினகரன்.\nஇசைஞானியின் இசையை குறைத்து மதிப்பிட்டு விடும் நிலையை இந்த சர்ச்சைஉருவாக்கி விட்டு விடக் கூடாது என்பதுதான் இசை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76739", "date_download": "2018-05-22T04:33:37Z", "digest": "sha1:HQ7WBY5RRPFSNXCL3GXTQ2Y6WBJW4SJE", "length": 13923, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai meenakshi temple shops vacated today | மீனாட்சி அம்மன் கோவில் கடைகள் இன்று காலியாகும்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வ��ிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nராமேஸ்வரத்தில் மாசி சிவராத்திரி ... மானசரோவர் யாத்ரீகர்களுக்கு சீன அரசு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமீனாட்சி அம்மன் கோவில் கடைகள் இன்று காலியாகும்\nமதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தீ விபத்துக்கு காரணமான கடைகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று காலி செய்யப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் முடுக்கிவிட்டு உள்ளது. கோவிலின் நான்கு கோபுரங்களின் கீழ் பகுதிகள், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, வீர வசந்தராய மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், 115 கடைகள் நடத்தப்படுகின்றன.\nவீர வசந்தராய மண்டபம் பகுதியில் மட்டும், 86 கடைகள் இயங்கின. பிப்., 2 இரவு, 10:15 மணிக்கு, கடை எண்: 75, 76ல் இருந்து கரும்புகை வெளியேறியது. தீ, அருகில் உள்ள மற்ற கடைகளில் வேகமாக பரவியது. பல மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கு காரணமான கடைகளை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்குள் காலி செய்யும்படி, கோவில் இணை கமிஷனர், நடராஜன் உத்தரவிட்டார்.கடைகளை காலி செய்ய அவகாசம், மாற்று இடம் ஒதுக்கும்படி, கடை உரிமையாளர்கள் கோரினர். இதை, இணை கமிஷனர் ஏற்கவில்லை. இதையடுத்து, கடை உரிமையாளர்கள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதில் கடைகளை, இன்று மதியம், 12:00 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, கடைகள் இன்று காலி செய்யப்படுகின்றன. தீ விபத்து நடந்த பகுதியில் உள்ள கடைகளை, பாதுகாப்புடன் காலி செய்ய, கோவில் நிர்வாகம், ஊழியர்கள், தீயணைப்பு குழுவினரை நியமித்துள்ளது. மாநகராட்சி சார்பில் கட்டப்படும், குன்னத்துார் வணிக வ��ாகத்தில், தங்களுக்கு கடைகள் ஒதுக்க, கலெக்டர் வீரராகவ ராவ், மாநகராட்சி கமிஷனர், அனீஷ் சேகர் ஆகியோர் மனது வைக்க வேண்டும் என, கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/04/tamil_58.html", "date_download": "2018-05-22T04:09:23Z", "digest": "sha1:PWPI4ZEEFEDUVLIPLHEZXHMVNYUCTG4G", "length": 6242, "nlines": 61, "source_domain": "www.daytamil.com", "title": "காரசாரமான செட்டிநாடு மீன் குழம்பு செய்முறை?...", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் காரசாரமான செட்டிநாடு மீன் குழம்பு செய்முறை\nகாரசாரமான செட்டிநாடு மீன் குழம்பு செய்முறை\nஉணவுகளிலேயே செட்டிநாடு உணவு என்றால் அது தனிச்சுவைதான், எல்லோருக்கும் செட்டிநாடு சமையல் என்றாலே நாவில் எச்சில் ஊறும். இதில் அசைவ உணவான துண்டு மீன் குழம்பு என்றால் கேட்கவும் வேண்டுமோ\nமஞ்சள் தூள்- 1டேபிள் ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசோம்பு – 1 டீஸ்பூன்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nவெந்தயம்- 1 டீ ஸ்பூன்\nமிளகாய் தூள்- தேவையான அளவு\nசாம்பார் பொடி – தேவையான அளவு\nபுளி எலுமிசை அளவு – தேவையான அளவு\nசெய்முறை;முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்த�� பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதன் பின் அதில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்துவதக்கவும்.\nபிறகு அதில் தக்காளியை சேர்த்து, 8 அல்லது 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து, அதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் மீன் துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் மீனை வேக வைக்க வேண்டும். மீனானது நன்கு வெந்ததும், கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/05/13-19.html", "date_download": "2018-05-22T04:21:32Z", "digest": "sha1:2FTRZTBVVZRKYITUGW5MUJKDHHBDAFB2", "length": 82574, "nlines": 242, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை\nசித்திரை 30 முதல் வைகாசி 5 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n14-05- 2018 மிதுன சுக்கிரன் இரவு 08.46மணிக்கு\n15-05- 2018 ரிஷப சூரியன் அதிகாலை 05.03 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமீனம் 11-05-2018 காலை 07.16 மணி முதல் 13-05-2018 மதியம் 01.36 மணி வரை\nமேஷம் 13-05-2018 மதியம் 01.36 மணி முதல் 15-05-2018 மாலை 04.32 மணி வரை.\nரிஷபம் 15-05-2018 மதியம் 04.32 மணி முதல் 17-05-2018 மாலை 05.42 மணி வரை.\nமிதுனம் 17-05-2018 மாலை 05.42 மணி முதல் 19-05-2018 மாலை 06.54 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n13.05.2018 சித்திரை 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 04.30 மணி முதல் 05.45 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\n14.05.2018 சித்திரை 31 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 05.45 மணிக்குள் மேஷ இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் தடை தாமதத்திற்குப் பின் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். அம்மன் வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் -13, 14, 15, 18, 19.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் வலமான பலன்களை அடைவீர்கள். ராசியதிபதி சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்��லாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிட்டும். பொன், பொருள், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்பட கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிவ வழிபாடு செய்வது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -13, 16, 17.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 8-ல் செவ்வாய் 15-ஆம் தேதி முதல் 12-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் ��திகரிக்கும். முடிந்தவரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். துர்கையம்மன் வழிபாடு செய்வது முருக வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -13, 14, 15, 18, 19.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இந்வாரத்தில் சகல விதத்திலும் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். முருக வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -13, 14, 15, 16, 17.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த��ிலை போன்ற பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். குடும்பத்திலுள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் லாபங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். ராகு காலங்களில் அம்மன் வழிபாடு செய்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் -16, 17, 18, 19.\nசந்திராஷ்டமம் -11-05-2018 காலை 07.16 மணி முதல் 13-05-2018 மதியம் 01.36 மணி வரை\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். விஷ்ணு பகவான் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் -18, 19.\nசந்திராஷ்டமம் -13-05-2018 மதியம் 01.36 மணி முதல் 15-05-2018 மாலை 04.32 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய் 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். முடிந்த வரை ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. கணவன்--- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் தோன்றி ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். புத்திரர்களாலும் நிம்மதி குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள்.----------- தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் தேவைற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்றாலும் செய்ய வேண்டிய பணிகளை சிறப்பாக செய்வார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். சிவ பெருமானையும் முருக கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -13, 14.\nசந்திராஷ்டமம் -15-05-2018 மதியம் 04.32 மணி முதல் 17-05-2018 மாலை 05.42 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று கேதுவுடன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியி��் சாதகமான பலன்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்போத்தை குறைப்பது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அனைத்தையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதால் தேவையற்ற பிரச்சனைகளை குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது கெடுதியை குறைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் -14, 15, 16.\nசந்திராஷ்டமம் -17-05-2018 மாலை 05.42 மணி முதல் 19-05-2018 மாலை 06.54 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் வரும் 15-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். ஜென்ம ராசியில் சனி, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். தொழில், வ���யாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் -16, 17, 18, 19.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பணம் வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குரு வக்ர கதியில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் எதையும் சமாளிக்ககூடிய வாய்ப்புகள் ஏற்படும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் வர வேண்டிய வாய்ப்புகள் கை நழுவிப் போகும். கூட்டாளிகளும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். முருக வழிபாடு சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் -13, 18, 19.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் ராகு 11-ல் சனி சஞ்சரிப்பது பொருளாத��ர ரீதியாக சாதகமான பலன்களை உண்டாக்கும் அமைப்பு என்றாலும் குரு வக்ர கதியிலும், செவ்வாய் 12-லும் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக அமைந்து குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலையில் சோர்வு, மந்தநிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். தினமும் விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -13, 14, 15,\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் வியங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதும் வரும் 15-ஆம் தேதி முதல் 3-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் உன்னதமான அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சனைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமையும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். முன் கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. அம்மன் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் -13, 16, 17.\nLabels: வார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nவார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post.html", "date_download": "2018-05-22T04:23:12Z", "digest": "sha1:4GOCIOPIFA7BZRV7CDRS4EG35SBCQPRC", "length": 5985, "nlines": 25, "source_domain": "www.nallanews.com", "title": "மயில் ஏன் தேசியப் பறவை?: அது செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை: நீதிபதி விளக்கம் - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Other News / மயில் ஏன் தேசியப் பறவை: அது செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை: நீதிபதி விளக்கம்\nமயில் ஏன் தேசியப் பறவை: அது செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை: நீதிபதி விளக்கம்\nராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, மயில் ஏன் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வினோத விளக்கத்தை அளித்துள்ளார்.\nஆசியாவின் மிகச்சிறந்த பசு பராமரிப்பு மையம், 'ஹிங்கோனியா' ராஜஸ்தானில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை 8122 பசுக்கள் உடல்நலக்குறைவு மற்றும் காயங்களால், இந்த மையத்தின் பசுக்கள் உயிரிழந்துள்ளன என்று ராஜஸ்தான் அரசு அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டது. இது தொடர்பான வழக்கு, நேற்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசா��ணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மா, பசுவைக் கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மத்திய மாநில அரசுகளுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். நேற்றுடன் ஓய்வு பெற்ற மகேஷ் சந்திர ஷர்மாவின் கடைசி வழக்கு இந்த பசு வழக்குதான். 'பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும். பசுவைக் கொன்றால், ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் அரசு சட்டம் இயற்ற வேண்டும்' என்று அறிவுறுத்திவிட்டு விசாரணையை முடித்தார்.\nபசுவை ஏன் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நீதிபதி, 33 கோடி கடவுள்கள் பசுவினுள் வசிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. பசு ஒரு மருத்துவமனையையே தனக்குள் கொண்டுள்ளது. ஆக்ஸிஜனை உட்கொண்டு மீண்டும் ஆக்ஸிஜனையே வெளியேற்றுவது பசு மட்டும்தான். கல்லீரல், இதயம் உள்ளிட்டவற்றை கோமியம் பாதுகாக்கும், கோமியம் குடிப்பதால் பூர்வ ஜென்ம பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மாடு, அதன் கொம்புகள் வழியாக, காஸ்மிக் சக்தியை (Cosmic energy) உறிஞ்சிவிடும். இதனால்தான் பசுவை தேசிய விலங்காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக இருப்பதற்கு காரணம் அது பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கிறது. ஆண் மயில் பெண் மயிலுடன் உடலுறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரால் மட்டுமே பெண் மயில் கருவுறுகிறது. எனவே மயில் புனிதத்தன்மை கொண்டது. அதனாலேயே மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக உள்ளது என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/02/23.html", "date_download": "2018-05-22T04:13:51Z", "digest": "sha1:RTVZQ65NS2QZAN3VQSZFHBNUP4N5UFSR", "length": 28629, "nlines": 224, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: \"இனியவை நாற்பது\" (23)", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nஒருவர் தான் பிறந்த அந்த சின்னஞ்சிறு கிராமத்துக்குத் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, சொந்த ஊரைப் பார்த்து வரலாமே என்று போய்ப் பார்த்தார். அவருக்கு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அந்த பசுமையான, அழகான, சுத்தமான எங்கும் மக்கள் அன்போடு பழகும் மக்களையும் மனதில் வைத்திருந்து இப்போது இத்தனை ஆண்டுகள் கழிந்து அங்கு போனபோது ஏமாற்றம்தான் மிகுந்திருந்தது. அந்த சிறு கிராமத்துக்கு அங்கிருந்த சிவன் கோயிலும், ஊருக்குக் கிழக்கே இருந்த மாரியம்மன் கோயிலும்தான் பெருமை சேர்த்தவை. ஆனால் இன்று சிவன் கோயில் பாழடைந்து கிடந்தது. ஏதோ செய்ய வேண்டுமே என்று கோயிலுக்கு விளக்கேற்றி பூஜைகள் செய்ய ஒருவர் இருந்தார். மாரியம்மன் கோயில் ஓரளவு பரவாயில்லை. மக்கள் நடமாட்டம் அங்கு இருந்தது.\nசிவன் கோயில் சந்நிதியில் சுமார் பத்து பதினைந்து வீடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. அது தவிர கோயில் திருக்குளமொன்று சந்நிதித் தெருவில் வடபுறம் அமைந்திருந்தது. அழகான மண்டபத்துடன் கூடிய படித்துறை, நான்கு புறமும் குளத்துக்குப் படிக்கட்டுகள். அந்த பத்து வீடுகளிலும் கோயில் பூஜை செய்வோர், நாதஸ்வர வித்வான்கள், கோயில் நிர்வாகி ஆகியோர் இருந்தனர். சில வீடுகள் இடிந்து பாழடைந்து கிடந்தன. இவருக்கு மனம் வேதனையால் தவித்தது. கோயில் சந்நிதித் தெருவில் இரு வரிசையில் அந்தக் காலத்தில் வளர்ந்திருந்த இலவம் மரங்களும், திருவிழா காலத்தில் ஈச்சை, இளநீர், மாவிலை, தோரணங்கள் அழகு செய்யவும், பந்தல் போடவும் அந்த மரங்கள் பயன்பட்டன. இன்று ஒன்றும் இல்லை. ஒரே மணல் வெளி. காரணம் அங்கிருந்து ஐந்து கல் தூரத்தில் கடற்கரை.\nஇவர் ஓர் முடிவுக்கு வந்தார். அந்த சந்நிதித் தெருவில் இடிந்து விழுந்திருந்த ஒரு வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தார். தன்னுடைய முயற்சியால் இடிந்து கிடந்த திருக்குளத்தை சீரமைக்கவும், கோயிலில் எல்லா கால பூஜைகளும் நடக்கவும் முயற்சி எடுக்க முடிவு செய்தார். சந்நிதித் தெரு வீட்டையும், அதன் பின்புறம் இருந்த ஏராளமான தரிசு நிலத்தையும் விலைகொடுத்து வாங்கினார். அந்த சந்நிதி புதுத் தோற்றம் பூண்டது. சுற்றியிருந்த நிலத்தில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டினார். நீர்பாய்ச்சி அங்கு ஒரு அழகான தோட்டத்தை வளர்த்தார். இவரது முயற்சி அவ்வூராருக்கும் தெம்பைக் கொடுத்து, கோயில் மீண்டும் புத்துணர்வு பெற ஆரம்பித்தது. சுற்றுலா வருபவர்களும், ஆலயங்களுக்கு வரும் பக்தர்களும் அதிகரித்தனர். அவர்கள் கண்களைக் கவர்ந்தது அவர் வளர்த்த அந்தப் பூஞ்சோலையும், புது வீடும் தான். இன்று அந்த கிராமத்துச் சிவன் கோயிலுக்கு தினமும் நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். அவரது பூஞ்சோலையில் அமர்ந்து வெயில் வேளையில் ஓய்வு கொள்கின்றனர். உணவு சாப்பிடுகின்றனர். எதிரிலுள்ள கோயில் திருக்குளத்துக்கு புது நீர் வரும் பாதை சரி செய்யப்பட்டு நீர் நிரப்பப்பட்டது. குளம் இன்று மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அத்தகைய ஊரில் இப்படிப்பட்ட சோலை அமைப்பதும், குளத்தைச் சீரமைப்பதும் இனிமையானது அல்லவா\nமுன்பெல்லாம், அதாவது லார்டு மெக்காலேயின் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் முன்னர், அதாவது நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நம் தமிழகத்தில் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிவுகள் இருந்தன. அவற்றில் ஏற்றத் தாழ்வு இல்லை. அந்தந்த தொழில் செய்வோர் தங்களுக்குள் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களது பழக்க வழக்கங்கள் அந்தந்தத் தொழில் செய்வோர் மத்தியில் ஒரே மாதிரியாக இருந்தன. மற்ற தொழில் புரிவோர் அவர்கள் மக்களின் பழக்க வழக்கங்களை மேற்கொண்டனர். இப்படி தொழில் ரீதியாகப் பிரிந்திருந்தவர்கள் ஊர் பொதுக் காரியம் என்றால் ஒன்று சேர்ந்தனர். இவர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இதில் ஒரு பிரிவினர் மக்கள் நலனுக்காக யாகம் புரிவதும் வேதம் படிக்கவும், கல்வியை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், அவர்கள் தரும் பொருளில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளவுமாக இருந்தனர். ஆங்கிலேயரின் வருகையால் இந்தப் பிரிவுகள் கலகலத்தன. ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. அதனால் ஒற்றுமையோடு இருந்த சமுதாயம் பிரிந்து நின்றது. பிரித்தாளும் சூழ்ச்சியை எல்லா நிலைகளிலும் கடைப்பிடித்து வெள்ளையர்கள் நம் சமூகத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர்.\nஅப்படிப் பிரிவினைகள் ஏற்படாத காலத்தில் உலக நன்மைக்காக யாகங்களைச் செய்து வந்த அந்தணர்களுக்கு மற்ற சமூகத்தார் வேண்டிய உதவிகளைச் செய்தனர். பசுக்களை தானம் செய்தனர். பொன்னையும் பொருளையும் கொடுத்து வாழ்வித்தனர். அந்த காலத்துச் சூழ்நிலையில் அப்படிப்பட்ட அறச் செயல் இனிமையாக இருந்தது. அப்படி வேதம் பயின்று பிறர் நலனுக்காக வேண்டும் இனத்தார் தங்களுக்கென்று எந்த சொத்தும் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது. நாளைக்கு என்று கூட சேர்க்கக் கூடாது. பிறர் தரும் பொருளில்தான் வாழ வே��்டும் என்ற நியதி இருந்தது. நியமம் தவறாமல் வாழ்ந்த இவர்களை மதித்து பசு, பொன் போன்றவற்றை ஏனையோர் கொடுத்து வந்தனர். இது இனிமையானது என்கிறது இந்தப் பாடல்.\nபாவ புண்ணியத்துச் சூதாடிகள் அஞ்சுவதில்லை. ஏமாந்தால் ஏழையைக் கூட மொட்டையடித்து விடுவார்கள். தெருவோரத்தில் நான்கு சீட்டுகளை மாற்றி மாற்றி விரித்து வைத்து அதன் மீது ஒரு தகர டப்பாவை கவிழ்த்து அதனடியில் இருக்கும் சீட்டின் அடையாளத்தில் பணம் கட்டினால் பன்மடங்கு தருவதாகச் சொல்லி எளியவர்களை மொட்டையடிக்கும் மோசடிப் பேர்வழிகள் ஏராளமாக இருக்கின்றனர். பொய் சொல்லி, ஏமாற்றி, சூதாடவைத்து இப்படி மக்களை மோசடி செய்யும் பேர்வழிகளை ஒதுக்கி, அவர்கள் நிழல்கூட நம் மீது படாமல் பார்த்துக் கொள்வது இனிமை தரும்.\n\"காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே\nஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே\nபாவமும் அஞ்சாராய்ப் பற்றும் தொழில் மொழிச்\nஇதன் பொருள்: நல்ல பசும் சோலையை வளர்ப்பதும், அறம் செய்வதற்கென்று நீர்நிலைகள் குளங்களை வெட்டுதல் மிக இனிமை பொருந்தியது. பசுவையும் பொன்னையும் வேதம் பயின்ற எளிய அந்தணர்க்குக் கொடுப்பது இனிது; பாவங்களுக்கு அஞ்சாத சூதாடிகளை விட்டு நீங்குதல் மிக இனிது.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.க���பாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nஇந்த பக்கத்தின் வலதுபுறம் YOU TUBE எனும் அடையாளம் ...\nதிருவையாற்றில் நாட்டியாஞ்சலி விழா கடந்த இரண்டு மா...\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவே��ானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/08/exempted-category.html", "date_download": "2018-05-22T04:01:11Z", "digest": "sha1:DH4CKN4SMSUMHVGTAB3QDF6CDRDIUUY2", "length": 15117, "nlines": 222, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: EXEMPTED CATEGORY!", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின�� தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nதருமர் சொர்க்கம் செல்லும் காட்சி\nமேகராகக்குறிஞ்சி பண்ணில் அமைந்த பாடல்\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nஇரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டி...\nஎன்று பெறுவோம் நாம் உண்மையான சுதந்திரம்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந���தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babousrini.blogspot.com/2012/03/blog-post_13.html", "date_download": "2018-05-22T04:16:51Z", "digest": "sha1:I7MSH6XFVRNOOYPNQY7P5K4WGSPRT7YJ", "length": 12848, "nlines": 164, "source_domain": "babousrini.blogspot.com", "title": "Welcome to Babou's Wonder World: கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு", "raw_content": "\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.\nஇவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nகோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன் நட்புக் கொண்டவன். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.\nஇதை அறிந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் மந்திரியிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார். என்னுடன் வடக்கிருப்பார். அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் செய்யுங்கள் எனக் கூறினார். அதேபோல் பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும் ஆந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தை மேற்கொண்டான்.\n(குறிப்பு: இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர் வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு. வடக்கிருத்தல் என்பது தன்நாட்டில் உள்ள ஆறு குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அதன் இடையே மணல் திட்டு ஒன்றை அமைத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விடுதல். தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான்.)\nஇதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். உடனே சோழ நாட்டை நோக்கி ஓடி வந்தார்.\nவழியில் எதிர்ப் பட்டவர் இவரைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டனர்.\"புலவரே நான் என் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம். தங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே, அது எப்படி நான் என் சிறுவயது முதலே தங்களைப் பற்றி என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். தங்கள் மிகவும் வயதானவராக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தோம். தங்களோ மிகவும் இளமையாக இருக்கின்றீர்களே, அது எப்படி\"என்று வியந்து கேட்டனர். அதற்கு மறுமொழியாக ஆந்தையார் ஒரு பாடல் பாடினார். புறநானூற்றில் உள்ள இப்பாடல் நமது வாழ்வியலுக்கு மிகவும் தேவையான ஒன்று.\n\" யாண்டு பலவாக நரையில வாகுதல்\nமாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்\nயான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும்\nஅல்லவை செய்யான் காக்கும் அதன் தலை\nஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்\nசான்றோர் பலர் யான் வாழும் ஊரே.\"\nஎன்று பாடிய பாடல் மூலம் \" வயோதிகரானாலும் இளமையோடிருக்கும் காரணத்தைக் கேட்பீரானால் சிறந்த பண்புள்ள மனைவி, மக்கள் குறிப்பறிந்து பணி செய்யும் பணியாளர்கள் அறத்தையே நாடிச் செய்யும் மன்னன் இத்துணை பேருடன் நன்கு கற்று நல்ல பண்புகளுடன் விளங்கும் சான்றோர் பலரும் எம்மைச் சூழ்ந்து இருக்க நான் வாழ்வதால் எனக்கு நரை தோன்றவில்லை. மூப்பும் எம்மை அணுகவில்லை.\" என்று விளக்கினார்.\nசோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காகத் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.\nஇச்செய்தியை இக்காட்சியைக் கண்ட பொத்தியார் என்னும் புலவர் தன் பாடலில் இதனைக் கூறுகிறார்.\n\"இசைமரபு ஆக நட்பு கந்தாக\nஇனியதோர் காலை ஈங்கு வருதல்\nவருவன் என்ற கோனது பெருமையும்\nஅது பழுதின்றி வந்தவன் அறிவும்\nபிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன. இத்தகு நண்பர்களை நம்மால் மறக்க இயலுமா\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-05-22T03:57:14Z", "digest": "sha1:3CN2DX7P7C3IXQ3DX6WXIR7QVKXP66QC", "length": 11663, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "நிர்வாணமாக வந்த இளைஞர்: உணவு விடுதியில் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி | CTR24 நிர்வாணமாக வந்த இளைஞர்: உணவு விடுதியில் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nநிர்வாணமாக வந்த இளைஞர்: உணவு விடுதியில் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி\nஅமெரிக்காவில் உணவு விடுதி ஒன்றில் நிர்வாணமாக ஆடைகளின்றி வந்த இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.\nஇதுகுறித்து அமெரிக்கவின் டென்னிஸி மாகாண போலீஸார் தரப்பில், “டென்னிஸி மாகாணத்திலுள்ள நஷ்வில்லே நகரத்துக்கு வெளிப்புறத்திலுள்ள உணவு விடுதியில் ஆடைகளின்றி நிர்வாணமாக நுழைந்த இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.\nதுப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ட்ராவிஸ் ரென்கிங் என்று தெரிய வந்துள்ளது. இவர் கடந்த வருடம் வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டவர் ” என்று கூறியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் பயன்படுத்திய துப்பாக்கியை போலீஸார் கைபற்றியுள்ளனர்.\nமேலும், இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nPrevious Postரஜினி அமெரிக்க பயணம் Next Postஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2750&sid=eb1781fef32ffa4e415bf059800cd31a", "date_download": "2018-05-22T04:41:03Z", "digest": "sha1:65H4CGRKIJR7QQYPYR75GY4TNVV5Z4LX", "length": 30265, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்ப���களை இங்கே பதியலாம்.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nஒளி தர பிறந்தவன் நீ\nஆலய வழிபாட்டின் அம்சம் நீ\nஉயிர் காக்கும் மருந்தாய் நீ\nஅடி வாங்கி – பின்\nநைந்து போகும் வரை உழைக்கும்\nமானம் காக்க பிறந்தவன் நீ\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண் தானம், உயிர் தானம் செய்திடு\nகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ…\nஉலகம் பார்க்கப் பிறந்தவன் நீ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:02:49Z", "digest": "sha1:TDGWWYMDU3MUHR4BQSTJKLTQFR2RVMVT", "length": 7077, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சையத் இப்ராஹீம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ சையத் இப்ராஹீம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nகண்ணிய மார்க்கத்தை களங்கப்படுத்தியவர்கள் யார்\nஇணைவைத்தலை விழுங்கிய ஏகத்துவ எழுச்சிப் பேரலை\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 19-04-2018 இடம் : காஞ்சி கிழக்கு மாவட்டம். உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nதலைப்பு : முஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 19-01-2018 இடம் : திருப்பூர் உரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம்(மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் : பண்டாரவடை-தஞ்சை(வடக்கு) : நாள் : 15-04-2017\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் : பண்டாரவாடை – தஞ்சை(வடக்கு) : நாள் : 15-04-2017\nஉரை : சையத் இப்ராஹிம் : இடம் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் : நாள் : 02-04-2017\nகண்ணிய மார்க்கத்தை களங்கப்படுத்தியவர்கள் யார்\nஉரை : சையத் இப்ராஹீம் : இடம் :மாநாடு-வானகரம்-திருவள்ளூர்(மேற்கு)மாவட்டம் : நாள் : 23.10.2016\nஉரை:சையத் இப்ராஹீம் இடம்:பனைக்குளம்-இராம்நாட்(வடக்கு) நாள்:06-05-2016\nஉரை:சையத் இப்ராஹீம் இடம்:அறந்தாங்கி-புதுகைமாவட்டம் நாள்:02-04-2016\nஉரை : சையத் இப்ராஹீம்: இடம் : பனைக்குலம்-இராம்நாட் : நாள் : 06-05-2016\nஇணைவைத்தலை விழுங்கிய ஏகத்துவ எழுச்சிப் பேரலை\nஉரை : சையது இப்ராஹிம் : இடம் : போட்டைப்பட்டிணம், புதுகை : நாள் : 25.12.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/04/blog-post_04.html", "date_download": "2018-05-22T04:34:30Z", "digest": "sha1:SYAVGXUOTBZEE7R46GJ7ASTIN27CPIFX", "length": 23959, "nlines": 341, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சன் டிவி ஐ.பி.ஓ", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசன் டிவி நிறுவனம் பங்குச்சந்தையில் தன் பங்குகளை வெளியிட உள்ளது. அத���பற்றி எனக்குக் கிடைக்கும் செய்திகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.\nநீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்று ரூ. 875 என்னும் விலை ஓகே என்கிறார் தீபன் மேஹ்தா.\n* சன் டிவி (தமிழ் தொலைக்காட்சி சானல்) சீக்கிரமே கட்டண சானலாக மாறப்போகிறதாம். மாதத்துக்கு ரூ. 15-20 வசூலிக்க இருக்கிறார்களாம். இதனால் நிறுவனத்துக்கு 2006-07-ல் ரூ. 70 கோடியும், 2007-08-ல் ரூ. 90 கோடியும் அதிக லாபம் கிடைக்கலாம் என்று கணிக்கிறார்கள்.\n* சன் டிவி நிறுவனத்தின் பிரிமியம் (அதாவது பங்கின் முகப்பு விலைக்கு மேல் எவ்வளவு அதிகமாக வைத்து ஐ.பி.ஓவின்போது வெளியிடுகிறார்கள் என்பது) சற்று அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. இதனால் மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்குவார்களா என்பது தெரியவில்லை.\nபங்குச்சந்தை இப்பொழுது அதி உச்சத்தில் இருக்கிறது. சென்செக்ஸ் 11,500 என்பதெல்லாம் இன்றைய நிலையில் தேவையில்லாமல் அதிகம். அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பங்குகளுமே சரியப்போகின்றன. அந்த நேரத்தில் சன் டிவி பங்கும் சரியும். வாங்க விரும்புபவர்கள் அந்த நேரத்தில் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சன் டிவி பங்குகளை லிஸ்ட் செய்தவுடன் சடசடவென மேலே போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.\nநான் யோசித்துக் கொண்டிருந்தேன் \"economic times\" ல் ஜீ டி.வி பங்குளை விட சன் லாபம் தரலாம் என கணித்திருக்கிறார்கள்.\nதமிழக அரசியல் மாற்றங்களால் ஏதேனும் பாதிப்பு வரும் என்று நினைக்கிறீர்களா\nபொருத்து வாங்கும் யோசனை நல்லதாக படுகிறது.\nஇதைப் பற்றி பிஸீனஸ் லைன் பத்திரிக்கையில் படித்த மற்றொரு செய்தி.\nஜீ டிவியின் பங்கு விலையை ஒப்பிடும் போது, சன் பங்கின் விலை குறைவாக உள்ளது. அதனால் பட்டியலிடப்பட்டவுடன், பங்கின் விலை அதைகரிக்கலாம் .\nஆனால் சன்டிவியின் கார்ப்பரேட் கவர்னன்ஸை ( இதற்கு தமிழ் வார்த்தை என்ன) பற்றி சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்கள். பல ஆண்டுகளாக டிவிடெண்ட் தராத நிறுவனம் சென்ற ஒரு ஆண்டுக்குள் இருமுறை டிவிடெண்ட் அறிவித்தது. சுமார் 25 கோடிக்கும் மேலாக டைரைக்டர்களிம் சம்பளம் என கணக்கு காட்டியது. நல்ல நிர்வாகத்தை சன் டிவி த்ரமுடியுமா) பற்றி சில சந்தேகங்களை எழுப்பியிருந்தார்கள். பல ஆண்டுகளாக டிவிடெண்ட் தராத நிறுவனம் சென்ற ஒரு ஆண்டுக்குள் இருமுறை டிவிடெண்ட் அறிவித்தது. சுமார் 25 கோடிக்கும் மேலாக டைரைக்டர்களிம் சம்பளம் என கணக்கு காட்டியது. நல்ல நிர்வாகத்தை சன் டிவி த்ரமுடியுமா என்பதை பொருத்தே இப்பங்கின் விலையேர்றம் அமையும்.\nஎன்னைப் பொருத்தவரை இந்த விலை சற்றுகூடுதலாகவே படுகிறது.\n>>>பங்குச்சந்தை இப்பொழுது அதி உச்சத்தில் இருக்கிறது. சென்செக்ஸ் 11,500 என்பதெல்லாம் இன்றைய நிலையில் தேவையில்லாமல் அதிகம். அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பங்குகளுமே சரியப்போகின்றன. அந்த நேரத்தில் சன் டிவி பங்கும் சரியும். வாங்க விரும்புபவர்கள் அந்த நேரத்தில் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சன் டிவி பங்குகளை லிஸ்ட் செய்தவுடன் சடசடவென மேலே போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது<<<<\nமுற்றிலும் உண்மை. எதற்காக உயர்கிறது எனத் தெரியவில்லை. வெறும் ஹைப்-என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் கூறியது போல, இன்னும் சில மாதங்கள் காத்திருந்து வாங்கலாம்.\nசரியும் என்று கடந்த ஒரு வருடமாக யூகித்திருந்தேன் (கெட்ட எண்ணமல்ல; கணிப்பே).\nஆனால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, 11500 தொட்டு விட்டது. இன்னும் உயருமா அல்லது சரியுமா எனத் தெரியவில்லை.\nஒரு வேளை, இப்போது வாங்காமல் விட்டு விட்டு, 15000 தொட்ட பிறகு, அப்போதும், \"இப்போது வாங்கலாமா, அல்லது சரியுமா\", என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டுமா எனத் தெரியவில்லை.\nசென்ற வருடம், செபி அதிகாரியோ, ரிசர்வ் வங்கி கவர்னரோ, இன்னும் ஒரு வருடத்தில் சென்செக்ஸ் 16000 எட்டும் என்றார். பலர் நம்பவில்லை.\nஅவர் கூறியது பலித்து விடும் போல.\nஆனாலும், சன் டி.வி எதற்காக திடீரென்று ஐ.பி.ஓ போகிறார்கள் சிக்கலைச் சமாளிக்கவா\nசன் டிவியின் கார்பொரேட் கவர்னன்ஸ் - நிறுவன நல்லாட்சி - மோசம்தான். இதைப்பற்றி நான் ஏற்கெனவே சில இடங்களில் எழுதியுள்ளென்.\n* சீனியர் மேனேஜ்மெண்ட் யாருக்கும் ஸ்டாக் ஆப்ஷன்ஸ் கிடையாது. அவர்களுக்கு சம்பளமும் வெகு குறைவு. அப்படியானால் எப்படி அவர்களைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள்\n* தகுதியான நிதி மேலாளர் (CFO) கிடையாது. நாளை சரியான விதத்தில் SEBI வரைமுறைகளுக்கு உட்பட்டு, Indian GAAP கணக்கு விதிகளுக்கு உட்பட்டு காலாண்டு, ஆண்டிறுதிக் கணக்குகளை வழங்குவார்களா என்பது சந்தேகம்தான்.\n* சன் டிவி குழமத்தின் செயல்பாடுகள் முழுமையாக வெளியே தெரியவில்லை. ஜெமினி டிவி, உதயா டிவி - இரண்டும் குழுமத்தின்கீழ் வரவில்லை என்கிறார்கள். இது இரண்டிலும் கலாநிதி மாறன் பெரும்பான்மைப் பங்குகளை வைத்துள்ளார். அதேபோல SCV எனப்படும் கேபிள் விநியோக நிறுவனம் இந்த IPO செல்லும் நிறுவனத்தின் குடையின்கீழ் வருவதில்லை.\n* தினகரன் பத்திரிகை, குங்குமம் இதழ் ஆகியவை இப்பொழுது ஐ.பி.ஓ செல்லும் நிறுவனத்தின்கீழ் இல்லை. கலாநிதி மாறன் அதன் முக்கியமான பங்குதாரராக உள்ளார். அவ்வளவே. அப்படியானால் தினகரன், குங்குமம் போன்ற பத்திரிகைகள் சன் டிவியில் விளம்பரம் செய்யும்போது அவை related party transaction என்னும் குடையின்கீழ் வரும். ஆனால் அதுபற்றிய தகவல்கள் ஐ.பி.ஓ red herring prospectus-ல் இல்லை. மிகக்குறைந்த விலையில் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஆனால் சன் டிவி குழுமத்துக்குச் சொந்தமில்லாத நிறுவனங்களுக்கு சன் டிவியில் விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றனவா என்று தெரியவேண்டும். இந்த நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் என்னென்ன என்பது தெரியவேண்டும். இதெல்லாம் வெளியே சொல்லப்படவில்லை.\nஇந்த நிறுவனங்களை ஒன்றாக்கி, பின்னர் அந்த மொத்தக் குழுமத்தையும் பங்குச்சந்தைக்குக் கொண்டு சென்றிருந்தால் பிரச்னைகள் ஏதும் இருக்காது.\n* சன் டிவி குழுமத்தின் லாபக் கணக்கு குறைவாக இருப்பது போலத் தெரிகிறது (வெறும் 70 கோடி ரூபாய்கள்தான் நிகர லாபம் சென்ற ஆண்டில் என்கிறார்கள்). இதனால் வேலையை ஒரு நிறுவனம் செய்ய, பணம் மட்டும் வேறெங்கோ போவதுபோல ஒரு தோற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் பணம் போடும் ஒரு நிறுவனத்தின் மதிப்பு குறைவாக்கப்படுவது போலத் தோற்றமளிக்கும். இது உண்மையா பொய்யா என்று தெரியாத நிலையில் - அதாவது முழுதான transparency இல்லாத நிலையில் - அந்த நிறுவனத்துக்கு பங்குச்சந்தை கொடுக்கும் மதிப்பு குறைவானதாகவே இருக்கும்.\nசென்செக்ஸ் 11,500 என்பதெல்லாம் இன்றைய நிலையில் தேவையில்லாமல் அதிகம். அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பங்குகளுமே சரியப்போகின்றன.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nலேடஸ்ட் பில்லியன் டாலர் வருமான ஐடி கம்பெனி\nமும்பை பார் நடனம் மீதான தடை விலக்கல்\nசிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு\nசன் டிவி IPOவில் கிடைத்தது ரூ. 600 கோடி\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nAICTE விவகாரத்தில் அர்ஜுன் சிங் அமைச்சரகம்\nதொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_28.html", "date_download": "2018-05-22T04:36:46Z", "digest": "sha1:5V52O2XYRMVYTBLKYGHFPMZ5Q4TNWYZR", "length": 13469, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எக்ஸைல் விமர்சனக் கூட்டம்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\n4 பிப்ரவரி 2012, சனிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 வரை, சாரு நிவேதிதா எழுதியுள்ள எக்ஸைல் பற்றிய விமர்சனக் கூட்டம் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடக்க உள்ளது.\nஎழுத்தாளர் ஞாநி சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொள்கிறார்.\nநாவல் பற்றிய தங்கள் கருத்துகளை வாசகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம்.\nமொதல்ல மாமல்லன் எழுதிய இந்த விமர்சனத்துக்கு பதில் சொல்லுங்க..\n உங்க வலைதளத்துல இருக்குற பிரபல எழுத்தாளர்களுக்கான சுட்டிய நீங்க புதுப்பிப்பதே இல்லியா பாருங்க எஸ்.ரா வும் ஞானியும் நெறைய எழுதிட்டாங்க.. ஆனா உங்க வலைத்தளம் பழைய பதிவையே காட்டுது... விருப்பமில்லனா அவர்களை நீக்கிடலாமே\nதப்பித்தவறிக்கூட தேவநேயப் பாவணர் நூலக அரங்கிற்கு 4 பிப்ரவரி 2012 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வந்துவிட வேண்டாம் என்று முன்னறிவிப்பு தந்தமைக்கு நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன பட���க்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_703.html", "date_download": "2018-05-22T04:17:04Z", "digest": "sha1:R6J46LR5D5KWBIZYMG3GCTSPTZRHEHIR", "length": 4943, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவேலை நிறுத்தத்திற்கு தயாராகும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இம்மாதம் 14ம் திகதி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.\nதமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை மேலும் பலப்படுத்துவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய கூறினார்.\nஇதேவேளை தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tirumangalam.com/post/461/Illegal-Sand-mining-near-Kalligudi-of-Tirumangalam-Taluk", "date_download": "2018-05-22T04:11:01Z", "digest": "sha1:4LAX64HMRQ5LYXICWPLMX6ARDCRE6KJA", "length": 11497, "nlines": 95, "source_domain": "www.tirumangalam.com", "title": "Illegal Sand mining near Kalligudi of Tirumangalam Taluk", "raw_content": "\nProblems . திருமங்கலம் இரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க ஆலோசனைக் கூட்டம்\nGovernment . திருமங்கலம் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில ஆட்சேபனை இருக்கா\nProblems . திருமங்கலம் கள்ளிக்குடி அருகே காட்டாற்றில் அதிகளவு மணல் திருட்டு\nEvents . திருமங்கலம் வைகாசித் திருவிழாவிற்கு அழைப்பு\nTirumangalam . தமிழ்நாட்டிலே முதன்முறையாக பிகேஎன் பள்ளியில் இந்திய அரசின் நவீன ஆய்வகம்\nமுகப்பு / செய்திகள் / திருமங்கலம் கள்ளிக்குடி அருகே காட்டாற்றில் அதிகளவு மணல் திருட்டு\nதிருமங்கலம் கள்ளிக்குடி அருகே காட்டாற்றில் அதிகளவு மணல் திருட்டு\nதிருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள மாசவநத்தம் கிராமப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nசாப்டூர் சதுரகிரி மலைப் பகுதிகளில் மழை பெய்திடும் சமயத்தில் காட்டாறு பெருகி கமண்டல நதியாக மாறி திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை வழியாக குண்டாற்றில் இணைந்து கடலில் கலந்து விடுகிறது. தற்போது கள்ளிக்குடி ஒன்றியம் மாசவநத்தம் பகுதியில் இந்த ஆற்றுப் படுகையின் கீழும் சில பட்டா நிலங்களின் அடியிலும் தரமான மணல் கிடைத்து வருகிறது. தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மாசவநத்தம் பகுதியிலுள்ள ஆற்றுப்படுகை மற்றும் தனியார் பட்டா இடங்களில் உள்ள மணலை நள்ளிரவில் திருட்டுத்தனமாக அள்ளி அதிகவிலைக்கு தென் மாவட்டங்களில் விற்பனை செய்திடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.\nநள்ளிரவில் விருதுநகர் மாவட்ட எல்லைக்கு மிகவும் அருகிலுள்ள மாசவநத்தம் மாந்தோப்பு கண்மாய் கரைப் பகுதியில் அதிநவீன இயந்திரங்களை கொண்டு மணல் திருடும் நிகழ்வுகளும் அதன�� 10 சக்கரம் கொண்ட டாரஸ் லாரிகளில் ஏற்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்திடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத பேய்க்குளம் வழியாக இந்த மணல் கடத்தல் லாரிகள் இயக்கப்படுவதால் வெளி உலகிற்கு தெரியாமல் போய் விடுகிறது.\nகுறிப்பாக போலீஸ் நடமாட்டம் இல்லாத நாட்களையே இந்த மணல் கடத்தல் கும்பல் தேர்வு செய்து தனது அட்டகாசத்தை ஆரம்பிக்கிறது. எடுத்துக்காட்டிற்கு ஜல்லிக்கட்டு திருவிழா,கோவில் விழாக்கள்,முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் பிற இடங்களில் எற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றுக்கு அதிகளவு போலீசார் சென்றுவிடும் சமயத்தில் மாசவநத்தம் பகுதியில் மணல் திருட்டு உச்சகட்டத்தை எட்டி விடுகிறதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசவநத்தம் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை மடக்கிப்பிடித்த வருவாய் துறையினர் அவற்றை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபடுவோர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து திருமங்கலம் பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவினை ஏற்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nசெய்தி & படம்: தினபூமி\n« முந்தைய செய்தி திருமங்கலம் வைகாசித் திருவிழாவிற்கு அழைப்பு\nஅடுத்த செய்தி » திருமங்கலம் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில ஆட்சேபனை இருக்கா\nதிருமங்கலம் இரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க ஆலோசனைக் கூட்டம்\nதிருமங்கலம் கள்ளிக்குடி அருகே காட்டாற்றில் அதிகளவு மணல் திருட்டு\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் திருமங்கலம் தீயணைப்பு நிலையம்\nஇடநெருக்கடியால் உயிர்ப்பலி வாங்கிய திருமங்கலம் பேருந்து நிலையம்\nதிருமங்கலம் இரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க ஆலோசனைக் கூட்டம்\nதிருமங்கலம் புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில ஆட்சேபனை இருக்கா\nதிருமங்கலம் கள்ளிக்குடி அருகே காட்டாற்றில் அதிகளவு மணல் திருட்டு\nதிருமங்கலம் வைகாசித் திருவிழாவிற்கு அழைப்பு\nதமிழ்நாட்டிலே முதன்முறையாக பிகேஎன் பள்ளியில் இந்திய அரசின் நவீன ஆய்வகம்\nகப்பலூர் மற்றும் அதன் சுற்று���ட்டாரங்களில் நாளை மின்தடை நேரம் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-kalpana-no-more-038557.html", "date_download": "2018-05-22T04:36:19Z", "digest": "sha1:P7WF34IVHDA23LJA3C7W4GZ2VUAWCVTP", "length": 9917, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம் | Actress Kalpana no more - Tamil Filmibeat", "raw_content": "\n» ஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம்\nஊர்வசியின் சகோதரி நடிகை கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம்\nஹைதராபாத்: நடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா ஹைதராபாத் ஹோட்டலில் மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nநடிகை ஊர்வசியின் அக்காவும், நடிகையுமான கல்பனா(50) தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் தெலுங்கு படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.\nநேற்று படப்பிடிப்பு முடிந்து ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இரவு பொழுதை கழித்தார்.\nஇன்று காலை அவர் 4 மணிக்கு எழுந்துள்ளார். இந்த தகவலை அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.\n6 மணிக்கு ஹோட்டலில் இருந்து கிளம்ப வேண்டியவர் கிளம்பவில்லை. இதையடுத்து அவருக்கு பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை. நேரில் சென்று பார்த்தபோது அவர் உணர்ச்சியின்றி கிடந்தார்.\nஉணர்ச்சி இன்றி இருந்த கல்பனாவை அருகில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.\nகல்பனா திடீர் என்று மரணம் அடைந்தது திரை உலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கல்பனா மலையாள இயக்குனர் அனில் குமாரை திருமணம் செய்து கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அவர்களின் மகள் ஸ்ரீமயி கல்பனாவுடன் வசித்து வந்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nஹீரோயினாகும் பிரபல நடிகையின் மகள்\n2 நாட்களில் 2 புகார்கள்: தம்பதிகளுக்கு பஞ்சாயத்து செய்யப் போய் பெரும் சிக்கலில் ஊர்வசி\nகுடும்ப பிரச்சனையை தீர்க்கப் போய் சர்ச்சையில் சிக்கிய கீதா, ஊர்வசி\nஃபுல் மப்பில் டிவி நிகழ்ச்சியில் ஏழரையை கூட்டிய ஊர்வசி\nக���்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி\nஎனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி\nஒரு உலகம்... 4 கதைகள்... முதன்முறையாக ‘நமது’க்காக ஒன்று சேர்ந்த ஊர்வசி - கௌதமி- வீடியோ\nஇந்தியாவிலேயே சிறந்த நடிகை.. ஊர்வசிதான்... புகழ்ந்து தள்ளும் பிரபு\nஎன் அக்கா கல்பனா எனக்காக எவ்வளவு விட்டுக் கொடுத்தாங்க தெரியுமா\n‘குண்டு’ உடலும் ஒரு அழகு... திறமையான நடிப்பால் நிரூபித்தவர் கல்பனா\n2வது திருமணம் செய்த நடிகை ஊர்வசி கர்ப்பம்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2015/09/quiz_20.html", "date_download": "2018-05-22T04:29:30Z", "digest": "sha1:NOTUYAETEIBXBXIT4IS3CTU2SYM3XD3F", "length": 40337, "nlines": 657, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Quiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nQuiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்\nQuiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்\nசில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கும். ஜாதகர் பிரபலமானவராக இருப்பார். நமது கணிப்பு தவறாகிவிடும்.\nநேற்றையப் புதிரில் கொடுத்திருந்த ஜாதகமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.\nஜாதகர் உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மூவரில் ஒருவர்.\nஆனால் ஜாதகத்தைச் சட்டென்று பார்த்தால் தெரியாது. குழப்பும். ஆமாம் இரண்டில் உள்ள சனீஷ்வரன் குழப்புவார்.\nபாக்கியநாதன் (9th Lord) சந்திரன் நீசம்\nஇரண்டில் (தன ஸ்தானத்தில்) சனி\nமூன்று நிலைப் பாடுகளுமே சரியில்லை\nசுகாதிபதி சுக்கிரன் நீசம் (ஆனாலும் அவன் உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்துடன் இருக்கிறான்)\nஇரண்டில் சனி இருந்தாலும், அந்த வீட்டின் மேல் அதன் அதிபதியும், தனகாரகனுமான குருவின் பார்வை உள்ளது.\nஆகவே ஓரளவு நிதித் தட்டுப்பாடு இல்லாத ஜாதகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தரானது எப்படி\nஜாதகத்தில் 26 யோகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேலை செய்து\nஜாதகரை செல்வத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.\nயோகங்களின் முக்கியத்துவம் அப்போதுதான் நமக்குப் பிடிபடும்\nவாரன் பஃபெட் (Warren Buffet) உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்.\nஇந்த ஜாதகத்தை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம்.\nஇப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.\nயோகங்களைப் பற்றியும், அதாவது முக்கியமான யோகங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.\nவாரம் ஒன்று அல்லது இரண்டு யோகங்களைப் பற்றிய பாடங்களை நடத்தலாம் என்று உள்ளேன். இப்போது அல்ல அடுத்தடுத்து 3 புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு அடுத்தடுத்து 3 புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு\nநேற்றைய போட்டியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 36 பேர்கள்\nஅவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். Participation is important. அவர்களில்\n25 பேர்கள் ஜாதகர் ஓட்டை அண்டா/நிதி நெருக்கடி உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\nதிருவாளர் கெளடா போனுசாமி அவர்கள், ஜாதகம் யாருடையது என்று கண்டுபிடித்து எழுதியுள்ளார். அவருடைய சமயோசிதத்திற்கு பாராட்டு. அவருடைய பின்னூட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.\nநல்ல அண்டா. திருவாளர். வாரென் பஃபெட் அவர்கள் எப்படி ஓட்டை அண்டாவாக முடியும்.\nஅதேபோல ஸ்ரீனிவாச ராஜுலு அவர்களும் வாரன் பஃபெட்டும் அதே தேதியில் பிறந்தவர் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.\nசரியான விடையை அல்லது ஒட்டிய விடையை எழுதியவர்கள் மொத்தம்\n9 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பெயரும் எழுதிய பின்னூட்டமும் தொகுத்துக் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.\nஇரண்டாம் வீடு அண்டா. இரண்டாம் வீட்டுக்காரர் இரண்டாம் வீட்டை லக்னாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.\n11 ஆம் அதிபதி புதன் உச்சத்தில் ஆட்சி / மூலத்திரிகோண வீட்டில்.\n7 ஆம் / 12 ஆம் அதிபதி சுக்ரன் நீச்ச வீட்டில் நீச்ச பங்கமாகி வலுவாகியுள்ளார்.\nசனி இரண்டாம் வீட்டில். 9 ஆம் அதிபதி சந்த்ரன் நீச்சமாகி லக்னத்தில். பிறப்பில் ஏழையாக இருந்திருப்பார்.\nபிறப்பு சனி மஹாதசை 7 வயதில் முடிந்தபின் உச்ச புதனின் 17 ஆண்டுகள் ஜாதகர் சிற்ப்பாக வாழ்ந்திருப்பார். பின்னர் வந்த 7 வருடங்களில் கேதுவின் சிறிய சலசலப்பிற்கு பிறகு 20 வருடங்கள் சுக்ரனின் தசையில் 30 வயதிற்கு மேல் பணம் சேர்த்து பணக்காரராகியிருப்பார்.\nஜாதகர் 30 ஆகஸ்டு 1930ல் பிறந்தவர். அனுஷ நட்சத்திரம்.கொடுக்கப்பட்டுள்ள லக்கினத்திற்காக, பிறந்த நேரத்தை காலை 11 45 என்று எடுத்துக் கொண்டால்\nதசா இருப்பைச் சரி செய்ய முடியவில்லை.\n30 வயதிற்கு மேல் வந்த சுக்கிர தசாவில் சுயமாகச் சம்பாதித்து பணம் கையில் தங்கியது. சுக்கிரன் நீச மடைந்தாலும் நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீசபங்க ராஜ யோகம் என்பதனாலும், ஆறாம் இடத்தில் இருந்த ராகுவாலும் பணவரவு இருந்தது.லக்கின அதிபனும், குருவும் சேர்ந்து இரண்டாம் இடத்தினைப் பார்த்ததால் சேமிக்க முடிந்தது.சனியின் காலில் பிறந்தவராதலால் இரண்டில் நின்ற சனி தடுக்கவில்லை.\nமுற்றிலும் ஓட்டை அண்டா அல்ல. தண்ணீர் பிடித்து வைக்கலாம்.\nஜாதகர் பிறந்த நேரம் : 30 Aug 1930 பகல் 12:30 மணி\nவிருச்சிக லக்கினம், விருச்சிக ராசி. லக்கினதிபதி செவ்வாய் எட்டில் மறைந்தாலும் அவர் அங்கு குருவுடன் கூடி இரண்டாம் இடத்திலுள்ள வக்கிர சனியை கட்டுக்குள் வைத்திருப்பதால், ஜாதகரின் ஓட்டை அண்டா குணத்தை சற்றே மாற்றி பணத்தை சேமிக்கும் குணத்தை வழங்கி மேலும் முன்னேற வைத்திருப்பார். 11ம் இடத்தில் 33பரல் அதற்கு கை கொடுத்திருக்கும். அங்கு புதன் உட்சமாகி சுக்கிரன் நீச பங்கம் அடைந்துள்ளார் என்பது கவனிக்கதக்கது.\nஇரண்டாம் அதிபதி எட்டில் லக்கினதிபதியுடன் அமர்ந்து தன/தன் வீட்டை பார்க்கிறார். நன்மை. சுக ஸ்தானாதிபதி சனீஸ்வரர் இரண்டாம் வீட்டில் அமர்வது நன்மை. நல்ல அண்டா.\nஜாதகர் நன்கு பணம் சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றுள்ளார். காரணம், 11ம் வீட்டதிபதி புதன் 11ல் உச்சம் & 10ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் சூரியன் & 2ம் வீட்டில் குருவின் சிறப்பு பார்வை.\nபிழையிருந்தால் மன்னிக்கவும், அடியேன் இப்போதுதான் தொடக்க கல்வி நில��யில் உள்ளேன்.\nலேபிள்கள்: Astrology, classroom, Quiz, புதிர் போட்டிகள்\nதங்களின் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒரு வாத்தியார் (நம்ம குருதேன்) வெளியிட்ட ”வகுப்பறை ஜோதிடம்” என்ற நூலின் வழி காட்டுதலே இந்த பதில்.\nவாத்தியார் இன்னும் நூல்கள் எழுதவிருக்கின்றார்.வாத்தியாருக்கு (குருவிற்க்கு)மனம் நிறைய “ஓஓஓ........போடலமா\nதனது சொத்தில் 99% நன்கொடை வழங்க உள்ளார்..\nஅவ்வாறு செய்தால் ஓட்டை ஆண்ட ஆகிவிடாதா.....\nசரியாகச் சொல்லியவர்கள் பட்டியலில் அடியேன் பெயரைப் பார்த்த‌டவுடன்தான்\nநிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஏனெனில் அந்த அளவு குழப்பிய ஜாதகம் இது.\nஒரு சமயம் பூவா தலையா போட்டுப் பார்த்து பதிலை எழுதிவிடலாம என்று\nகூட நினைத்தேன்.ஆனாலும் சுக்கிரனின் நீசபங்க நிலை, சுக்கிர தசா,புதனின் உச்ச நிலை ஆறாம் இட ராகு ஆகியவை என்னை ஈர்த்து அவற்றிற்குத் தகுந்த சரியான பதிலினைச் சொல்ல வைத்தனர்.\nதங்களின் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள். ஒரு வாத்தியார் (நம்ம குருதேன்) வெளியிட்ட ”வகுப்பறை ஜோதிடம்” என்ற நூலின் வழி காட்டுதலே இந்த பதில்.வாத்தியார் இன்னும் நூல்கள் எழுதவிருக்கின்றார்.வாத்தியாருக்கு (குருவிற்க்கு)மனம் நிறைய “ஓஓஓ........போடலமா\nதனது சொத்தில் 99% நன்கொடை வழங்க உள்ளார்..\nஅவ்வாறு செய்தால் ஓட்டை ஆண்ட ஆகிவிடாதா.....//////\nதர்மம் செய்யும்போது அண்டா காலியாகலாமே தவிர, ஓட்டையாகாது நண்பரே1 அதை நினைத்துப் பாருங்கள்\nஇல்லை உங்களின் கற்றலும் நினைவாற்றலுக்கும் பங்கு உண்டு சுவாமி\nஉங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nசரியாகச் சொல்லியவர்கள் பட்டியலில் அடியேன் பெயரைப் பார்த்த‌டவுடன்தான்\nநிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஏனெனில் அந்த அளவு குழப்பிய ஜாதகம் இது.\nஒரு சமயம் பூவா தலையா போட்டுப் பார்த்து பதிலை எழுதிவிடலாம என்று\nகூட நினைத்தேன்.ஆனாலும் சுக்கிரனின் நீசபங்க நிலை, சுக்கிர தசா,புதனின் உச்ச நிலை ஆறாம் இட ராகு ஆகியவை என்னை ஈர்த்து அவற்றிற்குத் தகுந்த சரியான பதிலினைச் சொல்ல வைத்தனர்.\nஉண்மைதான். உங்களின் நிறைவான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nகிரக நிலைகளை ஆராய்ந்து மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகி, தவறான பதில் எழுத முற்படும்போது வாத்தியாரின் அஷ்டவர்க்க பாடம் கை கொடுத்தது.\nஎனது பதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டது எங்கள் வாத்தியாரின் அஷ்டவர்க்க பாடத்தின் நுணுக்கம். வெறும் பதில் மட்டுமே என்னுடையது.\nஇக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி\nஅர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்...\nQuiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரைய...\nQuiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்...\nகவிதை: மனித உடம்பின் அவலம்\nவீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா...\nபூமாலை போட்டவன் என்ன கேட்டான்\nகற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்\nQuiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்\nQuiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா\nவாழை மரமும் சவுக்கு மரமும்\nவாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கியிருக்கிறது தெ...\nதினமும் செய்ய வேண்டிய முதல் வேலை\nதமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...\nHalf quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இர...\nHalf Quiz: பாதி புதிர்: ஏன் குழந்தை இல்லை\nHumour: நகைச்சுவை: ஆந்தை மாதிரி முழித்த கணவன்\nமனவளம்: நம்மால் எதைச் சுமக்க முடியும் என்பது அவனுக...\nஅவர்களுக்கு மட்டும்தான் முன்னோட்டம் போடத் தெரியுமா...\nHumour: நகைச்சுவை: மனைவியிடம் எதுக்கு அடி வாங்கினா...\nஅறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/32705-2017-03-20-07-21-29", "date_download": "2018-05-22T04:28:45Z", "digest": "sha1:YYHBWWKYSRQOUDAYAD2VDEWKOSXWTASW", "length": 8895, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "கேள்வியின் நாயகன் நான்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 20 மார்ச் 2017\nஅப்படி இல்லை என் கவிதை\nமரணங்களை உட்கொள்ளும் பழைய பிரதேசத் திமிர் நான்\nஎன்று நீங்கள் நினைக்கையில் குளிர் தேசச் சுவடுகளென\nபனிமலை தேசத்து புதிர் தோண்டி புதையலாய்\nநானே மறைந்து கொள்ளும் தத்துவமும் நடப்பதுண்டு\nமெய்நிகர் உள்பகர் என கூழாங்கல் செய்தலின் மறுபக்கத்தில்\nபுதுக் கவிதை உருண்டோட தவளையின் உயிர் காத்துக் கொண்டு\nமணல் நுகரும் சருகு தேசத்தோடும் சில உடன்படிக்கையில் உண்டு\nகாணாத உயிர் தேடும் கல்லான உடல் கொண்ட தேகச் சுவர் உடைக்கும்\nசித்திரப் பறவைகளை கொன்று கொண்டே வானம் ஏறும் வேட்டையனை\nவெகுளி என்பீர்களா இல்லை வெளி என்பீர்களா\nமடல் கண்டு மறுகணம் விடை உடைக்கும் மிகச் சிறந்த கேள்வியின் நாயகன் நான்\nஉடைபட உடைபட குமிழிகள் என் வேதம்\nகாதுக்குள் நான் பேசும் ரீங்காரம் இக் கவிதையை படிக்க விடாமல் செய்யலாம்\nஎன் கவிதை எப்படியோ அப்படி இல்லவே இல்லை நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/01/12/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-17-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-05-22T03:57:05Z", "digest": "sha1:IWBTGXFWK4AFZGQN3AUQHPOHTB4QLKEY", "length": 12509, "nlines": 100, "source_domain": "makkalkural.net", "title": "எம்.ஜி.ஆர். சிலைக்கு 17–ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார் – Makkal Kural", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு 17–ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார்\nBy editor on January 12, 2017 Comments Off on எம்.ஜி.ஆர். சிலைக்கு 17–ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார்\nஅண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 100-–வது ஆண்டு பிறந்த நாள் வரும் 17–ந்தேதி (செவ்வாய்க் கிழமை) தமிழகம் முழ��வதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது.\n17–ந்தேதி அன்று காலை 10–45 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து வணங்குகிறார்.\nஎம்.ஜி.ஆர். 100-–வது ஆண்டு பிறந்த நாள் மலரையும் அவர் வெளியிடுகிறார்.\nஇதனை தொடர்ந்து 104 நலிந்த தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குகிறார்.\nஇது குறித்து அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–\nஅண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் பாரத் ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்தநாளான 17–ந்தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.45 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புரட்சித் தலைவரின் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் சசிகலா, கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1 கோடியே 4 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்க உள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.\nஇவ்வாறு அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆர். சிலைக்கு 17–ந்தேதி சசிகலா மாலை அணிவிக்கிறார் added by editor on January 12, 2017\nகார்த்திகை மாதம் பிறந்தது: நுங்கம்பாக்கம் ஐயப்பன் கோவிலில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பக்தர்கள் மாலை போட்டனர்\nநூற்றாண்டு விழா ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சசிகலா திறந்து வைக்கிறார்\nரூ.1 லட்சம் கோடி தொழில் முதலீட்டை ஈர்க்க திட்டம்\nசி.பி.எஸ்.இ பிளஸ் – 2, 10–ம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கின\nசி.பி.எஸ்.இ பிளஸ் 2, 10–ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது\nநெசவாளர் வாழ்வு வளம் பெற ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்கள்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=7873336d51d02ca878884325550933de", "date_download": "2018-05-22T04:26:27Z", "digest": "sha1:RV7V32QXI45WDF5GZVS4MM66USKLUT72", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> ��ே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/07/20.html", "date_download": "2018-05-22T03:56:47Z", "digest": "sha1:SCNQLMQHT55CHYYB3XXBSM7CU4CUUTAM", "length": 6983, "nlines": 166, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: இவ்வருடமும் 20 மணிநேரத்திற்கு மேல் நோன்பு நோற்கும் ஐரோப்பிய மக்கள்!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஇவ்வருடமும் 20 மணிநேரத்திற்கு மேல் நோன்பு நோற்கும் ஐரோப்பிய மக்கள்\nஜுலை 11: கடந்த சில வருடங்களாக குறிப்பாக சில ஐரோப்பா நாடுகளில் வாழும் முஸ்லிம்���ள் சுமார் 20 மணிநேரத்திற்கு கூடுதலாக ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றுவந்தனர். இதே போல் இம்முறையும் இப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் சுமார் 18 மணி நேரம் முதல் 20 மணிநேரம் வரை நோன்பு நோற்கின்றனர்.\nஐரோப்பா நாடுகளில் தற்பொழுது கோடை காலம் நிலவுவதால் அதிகாலை 2:30 மணியிலிருந்து பஜ்ர் தொழுகையின் நேரம் ஆரம்பமாகிறது. சூரிய அஸ்தமனம் இரவு 9:30 லிருந்து ஆரம்பமாகிறது. இந்நாடுகளில் இரவு 11 மணிவரை சூரிய வெளிச்சம் கிடைப்பதுடன் இஷாத் தொழுகைக்கான நேரம் இரவு 11:30 மணிக்கு பின்னரே ஆரம்பமாகிறது.\nமத்திய கிழக்கு நாடுகளைப் பொருத்தமட்டில் அதிகாலை 04:20 தொடக்கம் மாலை 07:30 மணிவரைக்கும் நோன்பு வைப்பதற்கான நேரமாக இருந்து வருகிறது. இந்நாடுகளிலும் வெயில் காலமாக இருப்பதால் சூரிய வெளிச்சம் இரவு 8 வரைக்கும் கிடைக்கின்றது.\nஇதே போல் கனடா, அமெரிக்கா மற்றம் ஜப்பான் மற்றும் அதனைச் சூழவுள்ள நாடுகளில் சுமார் 16, 17 மணிநேரமும், நார்வேயில் 20 மணித்தியாலங்களும் முஸ்லிம்கள் இம்முறை நோன்பு நோறபதும் குறிப்பிடத்தக்கது.\nLabels: ஐரோப்பிய மக்கள், நோன்பு\n(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய உள்ளங்களிலிரு...\nபிற மதத்தினருக்கான \"நோன்பு முகாம்\"\nதுபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்...\nஇவ்வருடமும் 20 மணிநேரத்திற்கு மேல் நோன்பு நோற்கும்...\nரமளான் தொடர்பான கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோ/ஆட...\nபேங்காக்கில் அய்யம்பேட்டை அல்ஹாஜ் B.M.ஜியாவுத்தீன்...\nகுர்ஆனின் மீது பதவி பிரமாணம் எடுத்த ஆஸ்திரேலிய அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/17/90784.html", "date_download": "2018-05-22T04:07:20Z", "digest": "sha1:LEEXNQ73CJO3T6WFK2FBVAZXOGNDXNWF", "length": 14941, "nlines": 180, "source_domain": "thinaboomi.com", "title": "ரஷ்ய கல்விக் கண்காட்சி மதுரையில் 21 ம் தேதி நடக்கிறது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nரஷ்ய கல்விக் கண்காட்சி மதுரையில் 21 ம் தேதி நடக்கிறது\nவியாழக்கிழமை, 17 மே 2018 தமிழகம்\nமதுரை : மதுரையில் உள்ள ராயல் கோர்ட் ஹோட்டலில் வரும் 21 - ம் தேதி ரஷ்ய கல்விக்கண்காட்சி நடக்கிறது.\nஇது குறித்து ரஷ்ய வோல்கோ கிரேடு ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஸ்மித் மேக்சிம், ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nமதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள ராயல் கோர்ட் ஹோட்டலில் வரும் 21 - ம்தேதி ரஷ்ய கல்வி கண்காட்சி நடக்கிறது. இதில் மருத்துவம், பொறியியல் கல்வியை கற்பிக்கும் 10 க்கும் மேற்பட்ட ரஷ்ய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கல்வி கண்காட்சி நடைபெறும். இளநிலை, முதுகலை பட்டபடிப்புகளில் சேர விரும்புவோர் தகுதியான சான்றிதழ்களுடன் வந்தால் அந்த மாணவர்களுக்கு உடனடியாக சேர்க்கை வழங்கப்படும்.\nஇந்த கண்காட்சியை ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து நடத்துகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வு எழுதி தேறியிருத்தல் வேண்டும். ஆனால் 2018 - ம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவ படிப்பில் சேர்ந்து தற்போது அதற்கான முன்தயாரிப்பு படிப்புகளில் உள்ளவர்களுக்கு இந்தாண்டு மருத்துவ கவுன்சில் விதிவிலக்கு அளித்துள்ளது.\nரஷ்ய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இது பற்றிய கூடுதல் விபரங்களை 92822 - 21221 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து ���ருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/EU-release.html", "date_download": "2018-05-22T04:30:18Z", "digest": "sha1:5GXLY77JFRSQJHDFHODCBTYDW6HZS24X", "length": 15369, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "மீன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமீன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்\nமீன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்\nஇலங்­கை­யி­லி­ருந்து கட­லு­ண­வுகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்­வ­தற்கு விதிக்கப்பட் டிருந்த தடையை ஐரோப்­பிய ஒன்­றியம் நீக்­கி­யது. இந்த அறி­விப்பை கடற்றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர நேற்று வெளியிட்டார்.\nஇத்­தடை நேற்று வியா­ழக்­கி­ழமை தொடக்கம் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐரோப்­பிய ஒன்­றியம் அறி­வித்­துள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்­டுள் ளார்.\nஅம்­பாந்­தோட்­டைக்கு நேற்று வியா­ழக்­கி­ழமை விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த அமைச்சர் மஹிந்த அம­ர­வீர மாலை 3.30 மணி­ய­ளவில் நடத்­திய விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டி­லேயே இந்த தக­வலை வெளி யிட்டார். தொடர்ந்து அமைச்சர் தக வல் வெளியிடுகையில்;\nஇலங்­கை­யி­லி­ருந்து மீன்கள் உட்­பட கட­லு­ணவுப் பொருட்­களை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு ஏற்­று­மதி செய்­த­வ­தற்கு எமது நாட்டிற்கு தடை\nஎமது நாட்டு மீன­வர்கள் சர்­வ­தேச கடல் சட்டவிதிகளை மீறி சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்­டுள்­ள­த­னா­லேயே இந்த தடை­யினை ஐரோப்­பிய ஒன்­றியம் அமுல்படுத்தியது.\nஇந்த தடை கடந்த ஒரு வரு­ட­கா­ல­மாக நீடித்­தது. இதனால் இலங்­கைக்கு 16000 மில்­லியன் ரூபா வரு­மான நஷ்டம் ஏற்­பட்­டது. எனவே எமது மீன­வர்கள் மீண்டும் சர்வ­தேச சட்டங்களை மீறாது கவ­னத்­துடன் செயற்­பட வேண்டும். இல்­லா­விட்டால் மீண்டும் இந்த தடை விதிக்­கப்­ப­டலாம். எனவே கவ­ன­மாக ச��யற்­பட வேண்டும்.\nஅதோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது ஜேர்மன் மற்றும் வெ ளிநாட்டு விஜ­யங்­க­ளின்­போது இந்த தடையை நீக்­கு­வ­தற்­காக வெ ளிநாட்டு தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினார். அதே­போன்று பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க மற்றும் பிர­தமர் அலு­வ­ல­கமும் இந்த தடை நீக்கம் தொடர்பில் பல பிர­யத்­த­னங்­களை முன்­னெ­டுத்­தது.\nஅத்­தோடு எமது சார்பில் மீன்­பி­டித்­து­றையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய மாற்­றங்கள், துறைசார் விட­யங்கள் தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் முன்­வைத்த யோச­னைகள் மற்றும் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றினோம்.\nஇவ்­வாறு அனைத்து தரப்­பி­னரின் அர்ப்­ப­ணிப்­புடன் இன்று எமக்­கெ­தி­ரான தடை நீக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.\nநேற்று பிர­ஸஸ்ஸில் கூடிய ஐரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நி­திகள் இலங்­கையின் செயற்­பா­டுகள் தொடர்பில் திருப்தி கொண்டு தடையை நீக்­கி­யுள்­ளனர். கடந்த ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக விதிக்­கப்­பட்­டி­ருந்த இந்த தடையை நீக்­கு­வ­தற்­காக ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்��ொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/02/blog-post_1499.html", "date_download": "2018-05-22T04:18:48Z", "digest": "sha1:CVJGRJQCM27C46SFBEXYYY3OZGMQ23QH", "length": 21653, "nlines": 346, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: நாளை நடக்க உள்ள அதிசயம் !", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nமேலே காணப்படும் வார்த்தைகளிலெல்லாம் ஏதோ ஒரு ஒற்றுமை உள்ளது.\nஅவற்றைத் திருப்பிப்படித்தாலும் [வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ] அதே வார்த்தைகள் வருகின்றன.\nஅதே போல கீழே உள்ள வார்த்தைகளை படுக்கை வசமாகவோ, மேலிருந்து கீழாகவோ வாசித்தாலும் அதே வார்��்தைகள் திரும்ப வருகின்றன பாருங்கள்.\nநாளைய ஆங்கிலத் தேதியாகிய 21022012 லும் இதே போன்ற ஆச்சர்யம் உள்ளது பாருங்கள்.\nஎப்படிப் பார்த்தாலும் 21022012 ஐக் காட்டும் அபூர்வத்தேதி அல்லவா\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:10 AM\nஆஹா..சுவாரஸ்யம்.சின்ன வயதில் சிவாஜி வாயிலே ஜிலேபி என்று எழுதி ஸ்நேகிதிகளிடம் காட்டி சிலாகித்தது ஞாபகத்தில் வருகின்றது.\nஎனக்கும் பள்ளிக்கூட நாட்கள் ஞாபகம் வந்தது. தேளு மீளுதே\nஇதெல்லாம் படிச்சதும் எனக்கு கூட சின்னவயசு நினைவுகள். பக்கத்து வீட்டுக்குழந்தைகளுடன் இதுபோல வார்த்தை விளைட்யாட்டுக்கள் அவங்க விளையாடும் போது பார்த்திருக்கேன்\nடா, டா, டா, டா டா, டா , தோட்டத்தில் டா, டா, டா, டா, டா, டா, டா, டா, டா, டா. மாட்டைன்னுல்லாம் விளையாடுவாங்க எனக்கு அப்பல்லாம் எழுதபடிக்கதெரியாதே\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nஇன்றே வலையில் உலாவும் அரிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nஇனிய மலரும் நினைவுகள்.. தேடித்தேடி சேகரித்து மகிழ்ந்த நாட்கள் நினைவில் நிழலாடி மணம் பரப்புகின்றன..\nசிவாஜி வாயிலே ஜிலேபி... சிறுவயதில் ரசித்திருக்கிறேன்...\nபடத்தில் உள்ள கிளியக்கா போல எல்லா வார்த்தைகளையும் திருப்பி திருப்பி சொல்லி பார்த்தேன் .\nபள்ளிக்கூட பழைய நினைவுகளை நினைவுபடுத்தி விட்டீர்கள் .பகிர்வுக்கு நன்றி\nஉங்களின் அழகிய பதிவு மலரும் நினைவுகளைத் தூண்டி விட்டது\nசொல்ல வந்த விசயத்தை உதாரணங்களுடன் சொன்னது சிறப்பு..\n ” சிவாஜி வாயிலே ஜிலேபி “ வழி வழியாக வரும் பள்ளிப் பருவத்தின் வார்த்தை விளையாட்டு. சின்ன வயதினிலே என்று சொல்ல வைத்து விட்டீர்கள்\nஅந்த சிவாஜி வாயிலே ஜிலேபி மற்ந்தேவிட்டது.ஞாபகபடுத்தினத்திற்கு நன்றி.\nசுவாரசியமான தகவல்; அருமையான பகிர்வு.நன்றி.\n தேதியிலும் இந்த ஒற்றுமை வருகிறதே\nமலரும் நினைவுகளை தூண்டிய பகிர்வு.\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து மகிழ்வுடன் அழகான கருத்துக்கள் கூறி பாராட்டி, ஆதரவளித்துள்ள அன்பு உள்ளங்களான\nமிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்\nதிருமதி பி எஸ் ஸ்ரீதர் அவர்கள்\nதி தமிழ் இளங்கோ அவர்கள்\nஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்றும் அன்புடன் தங்கள் vgk\nதொ ந்தி கணபதி திபணகதிந்தொ இதுவும் இந்தவகையைச்சேர்ந்ததுதான்.\n//’தொ ந் தி க ண ப தி திபண கதிந்தொ’\n���ஹா, மேலும் ஓர் உதாரணம் கொடுத்து அசத்திட்டீங்கோ. நான் இதை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இன்று தங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். மிக்க நன்றி.\nமோருபோருமோ. இது போல இன்னும் நிறய எழுதினேன் காக்கா கொண்டு போயி.\nஇது ஏற்கனவே எனக்கும் தெரிந்தது மட்டுமே.\n//இது போல இன்னும் நிறைய எழுதினேன் ..... காக்கா கொண்டு போயி.//\nஅட இதுவும் எனக்கு புதுசு.\nஇந்த பதிவு படிச்சிகிடவே ஜாலியாகீதுங்க\n//இந்த பதிவு படிச்சிகிடவே ஜாலியாகீதுங்க//\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)\n பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நாள் என்ன ..... வருஷமே ஆச்சு :)))))\nசிறு வயது வார்த்தை விளையாட்டுகளை மறுபடியும் நினைக்க வைத்தது சிறப்பு.\nஃப்ளாஷ் பேக் டு ஸ்கூல் டேஸ்...கட்டம்போட்டு விளையாடியதும் ஞாபகம் வருதே...\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ம��ிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:32:24Z", "digest": "sha1:7GOAQRSRGDE3AXDA2MP6Q5UUCDSL7WZ2", "length": 9836, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனடியத் தமிழர் அரசியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்\nகனடியத் தமிழர் அரசியல் என்பது கனடா வாழ் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் ஆகும். இதில் கனடிய உள்ளூர் அரசியல், பூர்விகத் தாயகங்கள் தொடர்பான அரசியல் என இரு முக்கிய பகுதிகளைப் பார்க்கலாம். குறிப்பாக கனடிய ஈழத் தமிழர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிரான அரசியல் நகர்வுகள், எதிர்ப்புப் போராட்டங்கள் இதில் முக்கியம் பெறுகின்றன.\nதொழில்வாய்ப்புக் கருதி 1960 கள் தொடக்கம் 1980 கள் வரை தமிழ்நாட்டில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் இங்கு குடிவந்த தமிழர்கள் அரசியலில் அவ்வளவு ஈடுபாடு காட்டவில்லை.[1] ஆனால் 1980 களுக்குப் பின்பு இங்கு குடிவந்த ஈழத்தமிழர்கள் கூடிய அரசியமயப்பட்டு செயற்பட்டார்கள்.[1] பல்கலைக்கழகம், கல்வித்திணைக்களம், நகராட்சி, மாகாணம், நாடு என அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் மைய நீரோட்டத் தே���்தல்களில் பங்குபெற்றார்கள்.\nகனடியத் தமிழர்களில் ஈழத்தை பூர்விகமாகக் கொண்டேரின் ஒரு பெரும் அரசியல் அக்கறையாக ஈழப் போராட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஈழப் போராட்டத்தின் பல்வேறு தரப்புகளும் தமது செயற்பாடுகளைக் இங்கு மேற்கொண்டுவருகிறார்கள். 2008-2009 இறுதிப் போரின் நடந்த தமிழர் இனவழிப்பை எதிர்த்து பெரும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கனடிய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய தொடர்ச்சியான எதிர்ப்போட்டங்களில் இவையும் அடங்கும். போரின் இறுதிக்குப் பின்பு கனடிய அரசின் வெளிநாட்டு/குடிவரவு கொள்கைகளில், அனைத்துல அமைப்புகளின் செயற்பாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளில் தமிழர் அரசியல் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.\nதமிழர்கள் கனடாவிற்கு குடிவரவுது, தமது குடும்ப உறவினர்களை இங்கு அழைப்பது தொடர்பான சட்டங்கள், குடிவந்தவர்களுக்கான சேவைகள் ஒரு முக்கிய அக்கறையாக இருக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2013, 09:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8.%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-05-22T04:32:46Z", "digest": "sha1:FTSXEOSCW6LQHHU2HKERBLP6ESNHJIPB", "length": 14987, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ந. பிச்சமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nந. பிச்சமூர்த்தி (ஆகத்து 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.[1]\nகும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி ���ிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம்.[2] நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.\nபிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.\nபிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.\nஇந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. \"இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ...\" என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.\nபிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை \"பிச்சை\" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார்.\nபிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.\nபிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஒரு ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமண மகரிஷியிடமும் சித்தர் குழந்தைசாமியிடமும் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் பொருத்தமானதென்று உபதேசித்திருக்கிறார்கள்.\n\"எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் \"ஏபால்டில்\" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்\"\n\"எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல...\"\n↑ \"\"தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை \"\". www.geotamil.com. பார்த்த நாள் 14-08-2017.\n\"ந, பிச்சமூர்த்தி\". ஆறாம்திணை (29-07-2007). பார்த்த நாள் 14-08-2017.\nந.பிச்சமூர்த்தி எழுதிய விஜயதசமி என்ற சிறுகதை (அதன் ஆங்கில மொழியாக்கம்).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2017, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=1275&ta=S", "date_download": "2018-05-22T04:06:36Z", "digest": "sha1:HKPOQBJORJVCRDZEGTJ6BNWIVMXRFRGH", "length": 18337, "nlines": 155, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பென்சில் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சூட்டிங் ஸ்பாட் »\nவிமர்சனம் பட காட்சிகள் (20) சினி விழா (1) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » பென்சில்\nகௌதம் மேனனின் உதவியாளர் மணி நாகராஜின் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் குமார் - ஸ்ரீதிவ்யா ஜோடியுட-ன் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் , விடிவி.கணேஷ், அபிஷேக் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும் நடிக்க, மூன்றாண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒரு வழியாக திரைக்கு வந���திருக்கும் படம் தான் \"பென்சில்.\nபேருக்கும், புகழுக்கும், பணத்திற்கும் அலைந்து மாணவர்களின் உயிருடன் விளையாடும் தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனும் உயரிய கருவுடன் வந்திருக்கும் பென்சில். படக்கதைப்படி, ஐ.எஸ்.ஓ., தரசான்றிதழ் பெற்று அதன் மூலம் மேலும் கொள்ளையடிக்க., முயற்சிக்கிறது ஒரு பெரும் பணபலம் படைத்த தனியார் பள்ளி. அப்பள்ளிக்கு அந்த ஐ.எஸ்.ஓ. தரசான்றிதழ் அதிகாரியான ஊர்வசி, இன்ஸ்பெக்ஷன் வந்திருக்கும் நாளில் ஒரு மாணவன் பென்சிலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறான். அயோக்கியத்தனமும், அடாவடித்தனமும் நிரம்பிய அம்மாணவன் தமிழகமே கொண்டாடும் பிரபல நடிகரின் வாரிசு வேறு .\nஅந்த மாணவனின் சாவை முதலில் பார்க்கும் நாயகன் ஜீ.வியும், நாயகி ஸ்ரீதிவ்யாவும் பள்ளி வளாகம் பரபரப்பாவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட சக மாணவனை கொன்ற கொலையாளி யார் என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். நாயகனுக்கு நாயகி மீதும், நாயகிக்கு நாயகன் மீதும் விழும் சந்தேகம் தவிர்த்து வேறு ஒரு பள்ளி தாளாளர், மாணவனால் பாதிக்கப்பட்ட சக மாணவி, மேலும் ஒரு ஆசிரிய காதல் ஜோடி.... என ஏகப்பட்டடோர் மீது சந்தேக வளையம் விழ, நாயகனும், நாயகியும் நிஜமான கொலையாளியை கண்டு பிடித்தனரா என்று கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். நாயகனுக்கு நாயகி மீதும், நாயகிக்கு நாயகன் மீதும் விழும் சந்தேகம் தவிர்த்து வேறு ஒரு பள்ளி தாளாளர், மாணவனால் பாதிக்கப்பட்ட சக மாணவி, மேலும் ஒரு ஆசிரிய காதல் ஜோடி.... என ஏகப்பட்டடோர் மீது சந்தேக வளையம் விழ, நாயகனும், நாயகியும் நிஜமான கொலையாளியை கண்டு பிடித்தனரா பள்ளிக்கு தரசான்றிதழ் கிட்டியதா என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதையாக இழுவையாக இழுத்து விடை சொல்கிறது பென்சில் படத்தின் மொத்தகதையும்\nசிவா எனும் கதாநாயகராக ஜீ.வி.பிரகாஷ் குமார் பள்ளி மாணவனாக சாலப் பொருத்தம். ஆனால் ரொம்பவும் நல்ல மாணவராக பள்ளியின் முதல் நிலை மாணவராக நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. மார்ஸ் கிரகத்தை ஆராய துடிக்கும் அவர், திடீரென துப்பறியும் நிபுணராக மாறி, ஸ்ரீதிவ்யா சொல்படி கொலையாளியை கண்டுபிடிக்க முயல்வதும், சாகசங்கள் செய்வதும், ஸ்ரீதிவ்யாவுடன் டூயட் பாடிட துடி��்பதும் நம்ப முடியாத ஹம்பக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nகதாநாயகி ஸ்ரீதிவ்யாவும் மாணவியாக குட்டைப் பாவாடையில் ரசிகனை குதுகலிக்க வைக்கிறார். மேலும், நன்றாகவே நடித்திருக்கிறார் அம்மணி என்பது படத்திற்கு பலம் என்றாலும் கொலை நடந்த இடத்தில் பெரிய மனுஷியாக கொலையாளியை பிடிக்க ஜீ.வியுடன் திட்டம் தீட்டுவதெல்லாம் டூ-மச்\nமாணவ வில்லனாக வரும் ஷாரிக்ஹாசன் அறிமுகமா. . என ஆச்சர்யமாக கேட்கும் வண்ணம் செம வில்லத்தனம் செய்திருக்கிறார். இந்த ஷாரிக் நட்சத்திர தம்பதிகள் ரியாஸ் கான் - உமா ரியாஸின் வாரிசாம். கமலா காமேஷின் பேரனுக்கு நிச்சயம் பிரைட் பியூச்சர் உண்டு. ஆல் தி பெஸ்ட் ப்ரோ\nபிற நட்சத்திரங்களாக மின்னும் ஐஎஸ்ஓ ஆபிஸர் ஊர்வசி, பிரின்ஸி டி.பி.கஜேந்திரன், விடிவி கணேஷ், அபிஷேக், சுஜாவாருணி, மிர்ச்சி ஷா, திருமுருகன் உள்ளிட்டவர்களில் விடிவி உச்சம் தொட்டிருக்கிறார்.\n\"ஓன்டூ த்ரி..., \"கண்களிலே கண்களிலே... உள்ளிட்ட பாடல்கள் ஜீ.வி.பிரகாஷின் இசையில் தாளம் போட வைக்கும் ரகம். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலம் ஆண்டனியின் எடிட்டிங் இயக்குனர் விருப்பபட்டதை பெல்லாம் செய்து திருப்திபட்டிருப்பதாக தோன்றுகிறது\nமொத்தப் படத்தில் முயல் குட்டி மாதிரி துள்ளும் அழகிய ஸ்ரீதிவ்யாவும், தனியார் பள்ளி மற்றும் பெற்றோருக்கான மெஸேஜ் உடன் கூடிய க்ளைமாக்ஸும் பலம். க்ளைமாக்ஸில் மட்டும் மெஸேஜ் வைத்து விட்டு, மீதி படத்தை இழு, இழு... என இழுத்து சொல்லியிருப்பது பலவீனம்.\nமணி நாகராஜின் இயக்கத்தில், சக மாணவன் பிணம் அருகிலேயே ஜீ.வி., மீது ஸ்ரீதிவ்யா காதல் வயப்படுவது உள்ளிட்ட குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் டெக்னிகலாக ரசிகனை கவரும் பென்சில், கதை, திரைக்கதை காட்சிப்படுத்தல்கள்... வாயிலாகவும் இன்னும் லாஜிக்காகவும், மேஜிக்காகவும் உருவாக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறு உருவாக்கப்பட்டிருந்தால் பென்சில் மேலும் ஷார்ப் பாகவும், சிறப்பாகவும் இருந்திருக்கும்.... என்பது நம் கருத்து.\nஆகமொத்தத்தில், நல்லமெஸேஜ் சொல்லியிருக்கும் பென்சில் இன்னும் பிரமாதமாக கூர் தீட்டப்பட்டிருக்கலாம்\nமொக்க திரை கதை ... காபி அடிச்சீங்க சரி ... அதை இன்னும் விறு விருப்பாக சொல்லி இருக்கலாம் ... விஜயகாந்த் அ கலாச்சி இருக்காங்க\nஉங்கள் கருத���தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபென்சில் - பட காட்சிகள் ↓\nபென்சில் - சினி விழா ↓\nபென்சில் தொடர்புடைய செய்திகள் ↓\nஇணைய தளத்தில் வெளியானது பென்சில்: போலீசில் புகார்\n'பென்சில்' - கொரியன் படத்தின் காப்பி\nதிட்டமிட்டபடி பென்சில் நாளை வெளியாகும் - மணிநாகராஜ்\nபென்சில் படத்தில் பாசமலர் ஷாமிலி\nபென்சில் படத்துக்கு மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nவிஜய் ரசிகராக ஜி.வி.பிரகாஷ் குமார்\nமீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமார் - ஆனந்தி\nமது மாது சூதுவில் ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி\nநடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்இயக்கம் - ரவி அப்புலுஇசை - சித்தார்த் ...\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்இயக்கம் - கிருத்திகா உதயநிதிஇசை - விஜய் ஆண்டனிதயாரிப்பு - விஜய் ...\nநடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.இயக்கம் - சித்திக்இசை - அம்ரேஷ்தயாரிப்பு - ஹர்ஷினி ...\nநடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்இயக்கம் - பி.எஸ்.மித்ரன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரிதமிழ் ...\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்இயக்கம் - மு. மாறன்இசை - சாம். சிஎஸ்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஒரு கொலை, அதற்கான ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-22T04:34:54Z", "digest": "sha1:XNSDNMFMM457DM22JEGRIVL3KDNS2EUC", "length": 6913, "nlines": 124, "source_domain": "globaltamilnews.net", "title": "காலக்கெடு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுறித்த காலக்கெடுவில் அர்ஜூன் மகேந்திரன் குற்ற விசாரணைப் பிரிவின் எதிரில் முன்னிலையாகவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு பதவிவிலக காலக்கெடு\nஊழல் புகாரில் சிக்கியுள்ள தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப்...\nமுஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தாவிட்டால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர வேண்டும்\nமுஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்...\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி: May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pengalpathivugal.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-22T03:59:22Z", "digest": "sha1:RNOACX4YHQKIHDROP5PWHANAJ4CELXEI", "length": 5110, "nlines": 130, "source_domain": "pengalpathivugal.blogspot.com", "title": "பெண்கள் பதிவுகள்: மௌன ராகங்கள்", "raw_content": "\nமௌன ராகங்கள் என்றபதிவு ஜெஸ்வந்தி என்பவர் எழுதுகிறார்.\nLabels: மௌன ராகங்கள், ஜெஸ்வந்தி\nஇந்த வலைபூ பிரபல பெண் பதிவர்களை சுட்டிகாட்ட தான் ஏற்படுத்தப்பட்டது. அதனால் தலைப்பு பெண்கள் பதிவுகள். ஆனந்த விகடன் வரவேற்பறையிலும் வலைப்ப்பூ சுட்டிக்காட்டப்பட்டது\nமதிப்பளித்து விருது கொடுத்ததற்கு நன்றி\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nஉனக்கு 20 எனக்கு 18\nகம்போடியா 3: பந்தே ஸ்ரே (Banteay Srei)\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nமேகங்கள் க���ைந்த போது ..\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/24993", "date_download": "2018-05-22T04:26:24Z", "digest": "sha1:KZPGFKW33HLOZF2W4DWBXQ44CDHAEZKI", "length": 4970, "nlines": 145, "source_domain": "www.maraivu.com", "title": "திரு நாகமுத்து லோகாதரன் | Maraivu.com", "raw_content": "\nHome ஜேர்மனி திரு நாகமுத்து லோகாதரன்\nதோற்றம் : 23 சனவரி 1964 — மறைவு : 13 யூன் 2017\nயாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Ludenscheid ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து லோகாதரன் அவர்கள் 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், இராசநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nசுடர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,\nலொசாணி, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற செல்வராணி, இந்திராணி, யோகராணி, யசோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகார்த்திகேசு, கந்தசாமி, மகேந்திரன், ஞானரஞ்சிதம், வளர்மதி கலாமதி, மனோராஜ், சந்திரராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nகாலஞ்சென்ற புவனசுந்தரம், ஜெயக்குமார், சுந்தரகலா, டயானி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:29:36Z", "digest": "sha1:LM6ZDOOOILPA53GAPEMSZJKPBDXCHFUQ", "length": 14076, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "நீட் எதிர்ப்பு போராட்டம்: மதுரை தமுக்கம் மைதானத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சிறையில் அடைப்பு! | CTR24 நீட் எதிர்ப்பு போராட்டம்: மதுரை தமுக்கம் மைதானத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சிறையில் அடைப்பு! – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்ப��வுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nநீட் எதிர்ப்பு போராட்டம்: மதுரை தமுக்கம் மைதானத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் சிறையில் அடைப்பு\nமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்குக் கோரி மதுரையில் நேற்று (செப்டம்பர் 7) தமுக்கம் மைதானம் வாயிலில் உள்ள தமிழன்னை சிலை முன் போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வால் தனது மருத்துவக் கனவு தகர்ந்துபோனதால், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றம்வரை சென்றவர் அனிதா. இவரது மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.\nஇந்நிலையில், நேற்று மதுரை தமுக்கம் மைதானம் வாயிலில் உள்ள தமிழன்னை சிலை முன் நடைபெற்ற போராட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர மாணவ முன்னணி, பெண்கள் எழுச்சி இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்பட்டால் மாலையிலேயே விடுவிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நேற்று கைது செய்யப்பட்ட 82 மாணவர்களில் ஒருவர் மட்டும் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 81 பேரில் 5 மாணவிகள் மதுரை பெண்கள் சிறையிலும் எஞ்சிய மாணவர்கள் திண்டுக்கல் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.\nஇதனையடுத்து, “மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nமாணவர்களை ஜாமீனில் விடுவிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nPrevious Postவழக்குகளும் சிறையும் என்னை முடக்கிவிடாது: குண்டர் சட்டத்தில் கைதாகி விடுதலையான சேலம் மாணவி வளர்மதி உறுதி Next Postஉள்நாட்டு வருமான வரிச் சட்டம் நிறைவேறியது – இறுதி வாக்கெடுப்பில் நழுவியது கூட்டமைப்பு\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:15:12Z", "digest": "sha1:MYQQAP5REWTSA5GFSOA6CVU6KSHLM4L7", "length": 15487, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "பார்சிலோனா தாக்குதல் | CTR24 பார்சிலோனா தாக்குதல் – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nபெயினில் கடந்த வாரம் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பார்சிலோனாவின் லாஸ் ராம்பிளாஸ் பகுதியில், மக்கள் கூட்டத்தின் மீது வேன் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். இச்சம்பவத்துக்கு முதல் நாள் பார்சிலோனா நகருக்கு 200 கி.மீ. தொலைவில் உள்ள அல்கானார் நகரத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். பார்சிலோனா வுக்குத் தெற்கிலேயே உள்ள கேம்பிரில்ஸ் என்ற சுற்றுலாத் தலத்திலும் வாகனம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\n2004-ல் மாட்ரிட் நகரில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு களுக்குப் பிறகு பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இது. இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மக்கள் கூட்டம் மீது வாகனங்களைச் செலுத்தித் தாக்குதல் நடத்துவது பயங்கரவாதிகளின் புதிய உத்தியாக மாறியிருக்கிறது. ஐரோப்பிய நகரங்களில் நடைபெறும் சம்பவங்கள் இதையே உணர்த்துகின்றன.\nபார்சிலோனா தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பு நேரடியாகப் பங்கேற்கவில்லை. எனினும், தங்கள் நாடுகளிலிருந்து அந்த அமைப்பில் சேர்கிறவர்களை அடையாளம் கண்டு தடுக்க வேண்டிய மிகப் பெரிய சவாலை ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் சுருங்கி, அங்கிருந்து அவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டதால் அங்கிருந்தவர்கள் தத்தமது சொந்த நாடு களுக்குத் திரும்பி, இந்தத் தாக்குதல்களை நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஐரோப்பிய நாடுகளில் வாகன மோதல் தாக்குதல்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. உளவு அமைப்புகளும், பாதுகாப்புப் படைகளும் இந்தப் புதிய வகை தாக்குதலை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் திகைக் கின்றன. தனிப்பட்ட நபர்கள், வாகனங்களைப் பயன்படுத்தித் தாக்குவதால் முன்கூட்டியே கண்டுபிடிப்பது இயலாது. தாக்குதல்கள் தொடர்பாக துப்புத் துலக்குவதில் ஸ்பெயினின் உளவுப் பிரிவு பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளைவிட நன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனாலும், இந்தத் தாக்குதலை முன்கூட்டியே தடுக்க முடியவில்லை.\n2015 நவம்பரில் பாரிஸ் நகரில் ஐ.எஸ். நடத்திய தாக்குதல்களில் 130 பேர் இறந்தனர். பிரான்ஸின் உளவுப் பிரிவின் தோல்வி அதில் எதிரொலித்தது. 2008 ஸ்பெயின் உளவுப் பிரிவு பல பெரிய தாக்குதல் முயற்சிகளை முன்கூட்டியே அறிந்து தடுத்துநிறுத்திவிட்டது. 2016-ல் 10 தனிப்பட்ட சதிச் செயல்களையும் தடுத்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்ட பல கூடுதல் பிரிவுகள் இந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டன. பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களையும், வியூகங்களையும் மாற்றிக்கொண்டே வரும் சூழலில், அதை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் எல்லா வகையிலும் தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்தத் தாக்குதல் சம்பவங்கள் உணர்த்தியிருக்கின்றன\nPrevious Postதண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக், எவர் சில்வரை பயன்படுத்துவது நல்லதா Next Postவடகொரியாவுக்கு எதிராக ராணுவ பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத���தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-05-22T04:02:43Z", "digest": "sha1:2BNKFDUKYGFFV7WKAE7632LWJPUYLXPS", "length": 7410, "nlines": 55, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை - இசையமைப்பாளர் ஜிப்ரான் - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nஎன் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஎன் இசையின் ��ூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nEditorNewsComments Off on என் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை – இசையமைப்பாளர் ஜிப்ரான்\nஒரு நல்ல இசையமைப்பாளரின் தனித்தன்மை என்பது படத்தின் கதைக்கு சில அம்சங்களை சேர்த்து இசையமைப்பது மட்டுமல்ல, அதற்கு உயிர் கொடுப்பதும் தான். திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராக உருவாகி வருபவர் தான் இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையும் அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.\nஅவரது இசையின் மூலமான கதை சொல்லலில் படத்துக்கு உயிர் கொடுத்து, ரசிகர்களுக்கு நல்ல, மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அவரின் ‘அறம்’, தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் திரைப்படமாகவும், நல்ல இசையாகவும் சிறப்பானவையாக அமைந்தவை.\n“எந்தவொரு நல்ல திரைப்படத்திலும் உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குனரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் என அறம், தீரன் அதிகாரம் ஒன்று படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இந்த இரண்டு படங்களுமே பின்னணி இசைக்கு என்னை நிறைய ஆராய்ச்சி செய்ய உந்தியது. நான் இதுவரை வேலை செய்த படங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு, பெருமையாகவும் இருக்கிறது. இதே போல நல்ல படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். என்னுடைய அடுத்த படம் சென்னை 2 சிங்கப்பூர் இந்த மாதம் 15 ஆம் தேதி வெளி வர உள்ளது. இந்த படத்திலும் இசைக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்கள் இசைப்பயணத்தை உணர்வார்கள். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு படத்தை அணுகியிருக்கிறோம். இது வேகமான, ஜாலியான படம். ஒரு சில பெரிய படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.\nஎன் இசையின் மூலம் உயிரை வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nநிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் - இயக்குநர் கவுதம் ராமசந்திரன் சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2009/06/", "date_download": "2018-05-22T04:24:04Z", "digest": "sha1:3DJZFI6FYQGO4BGJQBCZBWUPPRZQABFH", "length": 161947, "nlines": 1172, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: 6/1/09 - 7/1/09", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nகேபேஜ் ப்ரான் ப்ரை( Cabbage Prawn Fry)\nகேபேஜினை சாப்பாட்டில் அடிக்கடி சேர்த்து கொள்வது உடலிற்கு மிகவும் நல்லது. அதிலும் டயட்டில் இருப்பவர்கள் இதனை சேர்த்து கொள்வதால் உடல் இளைக்க மிகவும் உதவுகின்றது. காரணம் கேபேஜ் Negative Calorie Vegetable மற்றும் இதில் விட்டமின் சி(Vitamin C) சத்து அதிகம் உள்ளது.\nஎப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமால் இப்படி எதேவது சேர்த்து செய்தால் சாப்பிட ஆசையாக இருக்கும்.\nசரி..இதன் செய்முறையினை பார்போம் வாங்க..\nசமைக்க தேவ���ப்படும் நேரம் : 20 நிமிடம்\n§ முட்டைகோஸ் – 1\n§ எண்ணெய் – 1/2 தே.கரண்டி + 2 தே.கரண்டி\n§ கடுகு – 1/2 தே.கரண்டி\n§ உப்பு – தேவையான அளவு\nப்ரான் மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:\n§ பெரிய இரால் – 1/4 கிலோ(சுமார் 15 – 20 இரால்)\n§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி\n§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி\n§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி\n§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி\n§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி\n§ உப்பு – தேவையான அளவு\nஇரால் சுத்தம் செய்து கொடுத்துள்ள மசாலா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nமுட்டை கோஸினை 2 x 1 இன்ஞ் அளவிற்கு பெரிய பெரிய நீட்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nபெரிய அகலமான பனில் 2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி மசாலாவில் ஊறவைத்துள்ள இராலினை போட்டு வதக்கவும்.\nஇரால் நன்றாக வெந்த பிறகு பனில் இருந்து எடுத்துவிடவும்.\nஅதே பனில் மீதம் உள்ள 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பின் வெட்டி வைத்துள்ள முட்டைகோஸ் + உப்பு சேர்த்து வதக்கவும்.\nமுட்டைகோஸில் உள்ள தண்ணீர் எல்லாம வற்றிய பிறகு இராலினை சேர்த்து கலந்து பரிமாறவும்.\nசுவையான கேபேஜ் ப்ரான் ப்ரை ரெடி.\nகப்ஸிகம்(குடைமிளகாய்) நிறைய சத்துகள் இருக்கின்றது. இதில் விட்டமின் ஏ & சி (Vitamin A & C ) சத்துகள் அதிக அளவில் இருக்கின்றது. இதில் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல நிறங்களில் கப்ஸிகம் கிடைகின்றது.\nஇந்த துவையல் மிகவும் அருமையாக இருக்கும்.\nசரி..வாங்க…இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..\n§ குடைமிளகாய் – 1\n§ நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி + 1/2 தே.கரண்டி\n§ கடுகு – 1 தே.கரண்டி\n§ சீரகம் – 1/2 தே.கரண்டி\n§ கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி\n§ உளுத்தம் பருப்பு – 1 மேஜை கரண்டி\n§ காய்ந்த மிளகாய் - 3\n§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி\n§ புளி – சிறிதளவு\n§ உப்பு – தேவையான அளவு\n§ தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி\nகுடைமிளகாயினை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சீரகம்+ காய்ந்த மிளகாய் + கடலை பருப்பு + உளுத்தம் பருப்பு + பெருங்காயம் சேர்த்து வதக்கி கொண்டு கடைசியில் குடைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.\nஇத்துடன் தேங்காய் துறுவல் + உப்பு சேர்த்து கொரகொரவேன அரைத்து கொள்ளவும்.\nகடாயில் 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதினை போட்டு 2-3 நிமிடம் வதக்கவும். சுவையான கப்ஸிகம் துவையல் ரெடி.\nடயடில் இருப்பவர்கள் தேங்காய துறுவலினை சேர்க்க வேண்டாம்.\nவிரும்பினால் கடைசியில் அரைத்த துவையிலினை கடாயில் போட்டு வதக்கவும்.இல்லையெனில் கடைசியில் வதக்காமல் சாப்பிடலாம்.\nகாளிஃப்ளவரினை சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. காளிஃப்ளவரில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருக்கின்றது. இதில் நார்சத்து(Dietary Fiber) மற்றும் விட்டமின் சி (Vitamin C) அதிகமாக இருக்கின்றது. காளிஃபளவரினை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் கன்சர் வருவதை தடுக்க உதவுகின்றது.\nநாம் பலவிதமாக பொரியல் செய்வோம். இந்த முறையில் செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.\nசரி..வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..\nசமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 25 நிமிடம்\n§ காளிஃப்ளவர் – 1\n§ வெங்காயம் - 1\n§ எண்ணெய் – 1 தே.கரண்டி\n§ கடுகு – 1/4 தே.கரண்டி\nஅரைக்க தேவையான பொருட்கள் :\n§ மிளகு – 2 தே.கரண்டி\n§ சீரகம் – 1 தே.கரண்டி\n§ இஞ்சி – சிறிய துண்டு\n§ பூண்டு – 3 பல்\n§ மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி\n§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி\n§ கொத்தமல்லி – சிறிதளவு\nகாளிஃப்ளவரினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக வெட்டி வைக்கவும்.\nஅரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.\nபெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கிங்கிய பிறகு, காளிஃப்ளவரினை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.\nஅதன் பிறகு அரைத்த விழுதினை சேர்த்து கிளறவும்.\nபின்னர் இதனை தட்டு போட்டு மூடி வேகவைக்கவும்.\nகடைசியில் கொத்தமல்லி சேர்த்து கிளறவும். சுவையான ஸ்பைசி காளிஃப்ளவர் ரெடி.\nஸ்டஃப்டு வெண்டைக்காய் (Stuffed Okra)\nஸ்டஃப்டு வெண்டைக்காய் என்றதும் நாம் அனைவருக்கும் தோன்றுவது- இதனை செய்ய நிறைய நேரம் எடுக்கும், இதற்கு நிறைய எண்ணெய் தேவைப்படும், அதே போல சில சமயம் ஸ்டஃப்டு செய்த காய்கள் சீராக வெந்து இருக்காது. அப்படி நீங்கள் நினைத்தால் இதனை பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை மாற்றி கொள்ளதான் வேண்டும்.\nநானும் முதன்முறையாக செய்யும் பொழுது இப்படி தான் நினைத்தேன். அதன் பின் என்னுடைய வடமாநில தோழியிடன் இதன் இரகசியத்தினை அறிந்த பின் அதன் வழி ஸ்டஃப்டு வெண்டைக்காய் செய்து வெற்றி பெற்றேன்.\nஇந்த வெண்டைகாயிற்கு ஸ்டஃபிங் நம்முடைய விருப்பத்திற்கு எற்றாற்போல செய்யலாம். நான் ரசப்பொடி வைத்து செ���்தேன். இதனை சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லிமிளகாய் பொடி, கருவேப்பில்லை பொடி என எதை வைத்து செய்தாலும் சுவையோ சுவை தான் போங்க..\nஇந்த வெண்டைக்காயில் நிறைய எண்ணெய் சேர்க்காமால் செய்வதால் அனைவரும் சாப்பிடலாம்.\nஇந்த செய்முறையில் வெண்டைக்காயில் எண்ணெய் சேர்க்காமல் அடிக்கடி தண்ணீரை தெளித்து தட்டு போட்டுமூடி குறைந்த தீயில் வேகவிடவேண்டும். இதற்கு அகலமான நாண்-ஸ்டிக் பன்(Non-Stick Pan) உபயோகிப்பது மிகவும் சிறந்தது.\nசரி..வாங்க.இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க..\nசமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடம்\n§ வெண்டைக்காய் – 1/2 கிலோ\n§ எண்ணெய் – 2 தே.கரண்டி\n§ உப்பு – தேவையான அளவு\n§ கொத்தமல்லி- மேலே தூவ\nஸ்டஃப்பிங் செய்ய தேவையான பொருட்கள் :\n§ கடலை மாவு – 2 தே.கரண்டி\n§ சாம்பார் பொடி(அ) ரசப்பொடி – 2 தே.கரண்டி\n§ எலுமிச்சை சாறு – 2 தே.கரண்டி\n§ உப்பு – 1/2 தே.கரண்டி\nவெண்டைகாயினை கழுவி கொள்ளவும். வெண்டைக்காயின் காம்பினை வெட்டவும். அதன் நடுவில் சிறிதாக கீறிவிடவும்.(இதில் தான் ஸ்டஃப்பிங் வைக்கபோகிறோம்.)\nஸ்டஃப்பிங் பொருட்களை அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.(ஸ்டஃப்பிங் கொழுக்கட்டை பிடிப்பது போல வர வேண்டும் . இல்லையெனில் 1 – 2 தே.கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.)\nஸ்டஃப்பிங்கை வெண்டைக்காயின் நடுவில் அடக்கி வைக்கவும்.\nபெரிய நாண்-ஸ்டிக் பனில் ஸ்டஃப்பிங் செய்த வெண்டைக்காயினை ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கவும்.\nவெண்டைக்காயின் மீது எண்ணெய் ஊற்றி தட்டு போட்டு மூடி சிறிய தீயில் வேகவிடவும்.\n4 - 5 நிமிடம் கழித்து வெண்டைக்காயினை திருப்பிவிட்டு அதன் மீது 2 தே.கரண்டி தண்ணீரினை தெளித்துவிடவும்.\n5 நிமிடத்திற்கு ஒரு முறை வெண்டைக்காயினை திருப்பிவிட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். கடைசியில் வெண்டைக்காய் வறுவல் மாதிரி வரும் வரை வைத்து பொடியாக வெட்டி வைத்துள்ள கொத்தமல்லியினை தூவவும்.\nசுவையான ஸ்டஃப்டு வெண்டைக்காய் ரெடி.\nவெண்டைக்காயில் சரியாக ஸ்டஃபிங் வைக்கவும்.\nஸ்டஃப்டு செய்த வெண்டைக்காயினை பனில் வைக்கும் பொழுது ஸ்டஃபிங் பகுதி மேல் நோக்கி வைக்க வேண்டும்.\nமிகவும் குறைந்த தண்ணீர் (அதவாது 1 – 2 தே.கரண்டி தண்ணீர்) தான் ஒவ்வொரு முறையும் தெளிக்க வேண்டும்.\nமேத்தி புலாவ்(வெந்தயகீரை) மிகவும் அருமையான சிறந்த டயட் புலாவ் என்றே கூறலாம். வெந்தயகீ���ை உடலிற்கு மிகவும் நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் மற்றும் உடலில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க உதவுகின்றது.\nஇந்த புலாவிற்கு புதினா, கொத்தமல்லியை நான் சேர்ப்பது இல்லை. அப்படி சேர்த்தால் மேத்தியின் சுவை அவ்வளவாக புலாவில் தெரிவது இல்லை.\nஅவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல இதனை செய்து கொள்ளலாம். இதனை செய்வது மிக சுலபம்.\nஇந்த புலாவிற்கு எண்ணெயோ அல்லது நெய்யினை அதிகம் சேர்க்க தேவையில்லை.\nமேத்தி கொஞ்சம் கசப்பாக இருப்பதால் இத்துடன் தக்காளி அல்லது எலுமிச்சை சாறு சேர்ப்பதால் சுவையாக இருக்கும். இந்த புலாவுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.\nசரி…வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க…\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்\n§ பாஸ்மதி அரிசி – 2 கப்\n§ வெந்தயகீரை – 1 கட்டு\n§ வெங்காயம் – 1\n§ தக்காளி – 2\n§ பச்சை மிளகாய் – 2\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி\n§ மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி\n§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி\n§ சீரக தூள் – 1/4 தே.கரண்டி\n§ எண்ணெய் – 1 தே.கரண்டி\n§ பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 1\n§ இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது – 1 தே.கரண்டி\n§ எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி (விரும்பினால்)\n§ நெய் – 1 தே.கரண்டி (விரும்பினால்)\nகீரையினை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை பெரிய துண்டுகளாக நீட்டாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை கீறி கொள்ளவும்.\nஅரிசியினை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.\nபிரஸர் குக்கரில் முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.\nஅதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வெந்தயகீரை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபின்னர் தக்காளி மற்றும் சேர்க்க வேண்டிய தூள் வகைகள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nஇத்துடன் ஊறவைத்த அரிசியினை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.\nவிசில் அடங்கியதும் பாத்திரத்தினை திறந்து அதன் மீது நெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.\nபிரஸர் குக்கரில் சமைக்கும் பொழுது – சாதம், பிரியாணி, புலாவ் என்று எதுவாத இருந்தாலும் செய்த உடனே வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அப்படி செய்வதால் சாதம் கெட்டியாக இல்லாமால் உதிரி உதிரியாக நன்றாக இருக்கும்.\nஉருளைகிழங்கு வறுவல் பொதுவாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சமைப்பாங்க. எங்கள் வீட்டிலும் உருளைகிழங்கினை பல வகைகளில் சமைப்போம். அதில் விருந்தினர்கள் வரும் சமயம் நான் சமைப்பது இந்த முறையில் தான். இதனை செய்வது மிகவும் சுலபம்.\nபெரும்பாலும் உருளைகிழங்கினை சமைக்கும் பொழுது தோலினை நீக்கிவிடுவதினால் வாயு தொல்லை அதிகமாக இருக்காது. ஆனால் இந்த வறுவலுக்கு உருளைகிழங்கினை தோலுடன் சேர்த்து சமைப்பது தான் சுவையே. (அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல தோலினை வேண்டுமானால் நீக்கி கொள்ளலாம்.)வளரும் குழந்தைகளுக்கு எற்ற வறுவல்.\nஇந்த வறுவலுடன் கலந்த சாதம், சாம்பார், குழம்பு, ரசம் என்று சாப்பிட பொருத்தமாக இருக்கும்.\nஇதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க...\nசமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடம்\n§ உருளைகிழங்கு – 1/4 கிலோ\n§ நசுக்கிய பூண்டு – 3 பல்\n§ எண்ணெய் – 1 தே.கரண்டி\n§ கடுகு – 1/4 தே.கரண்டி\n§ மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி\n§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி\n§ உப்பு – தேவையான அளவு\n§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு\nமுதலில் உருளைகிழங்கினை ஒரே அளவிலான சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.\nஅடிகணமான அகலமான பனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பின் நசுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கவும்.\nபிறகு உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின் தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறிவும்.\nமிக குறைந்த தீயில் உருளைகிழங்கினை வேகவிடவும். (தட்டு போட்டு முடி வேண்டாம். தண்ணீர் ஊற்ற கூடாது.ஊற்றினால் சுவை மாறுபடும்)\nஉருளைகிழங்கு நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nஇதனை செய்ய அகலமான கடாயினை தேர்ந்து எடுக்கவும். இதனால் உருளைகிழங்கு நன்றாக வெந்து, வெளிபுறத்திலும் கிரிஸ்பியாக இருக்கும். அதே போல நாம் பிரட்டிவிடும் நேரத்திலும் உடையாமல் இருக்கும்.\nஇந்த முறை வறுவலுக்கு தண்ணீர் சேர்க்க கூடாது.\nஎங்கள் வீட்டில் அம்மா செய்யும் இந்த தோழி தொக்கு அனைவரின் விரும்பம். இதனை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்ற எதனுடன் சாப்பிடாலும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nஇதற்கு சுவையே கடைசியில் தாளித்து சேர்க்கும் பொருட்களில் தான் இருக்கின்றது. அதிகம் மசாலா வகைகள் சேர்க்காமல் செய்வதால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nஒருமுறை, என்னுடைய வெளிநாட்டு தோழிகளுக்கு இதனை செய்து கொடுத்தேன். இத்துடன் சேர்த்து சாப்பிட பூரியும் செய்தேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். அவர்கள் எங்கள் வீட்டிற்கு வரும் சமயம் எப்பொழுதும் இதனை தான் செய்வேன்.\nசரி வாங்க..இதனுடைய செய்முறையினை பார்போம்..வாங்க…\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்\n§ கோழி – 1/2 கிலோ\n§ வெங்காயம் – 100கிராம்\n§ தக்காளி – 100 கிராம்\n§ இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி\n§ எண்ணெய் – 2 மேஜை கரண்டி\n§ கடுகு – 1/2 தே.கரண்டி\nதேவையான தூள் வகைகள் :\n§ மஞ்சள் தூள் – 1/2தே.கரண்டி\n§ மிளகாய் தூள் – 1தே.கரண்டி\n§ தனியா தூள் – 1தே.கரண்டி\n§ உப்பு – தேவையான அளவு\nகடைசியில் தாளிக்க வேண்டிய பொருட்கள் :\n§ எண்ணெய் – 1தே.கரண்டி\n§ சோம்பு – 1 தே.கரண்டி\n§ கருவேப்பில்லை – 5இலை\nகோழியினை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை பொடியாக வெட்டி கொள்ளவும்\nகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் வெங்காயம் + இஞ்சி பூண்டு விழுது + தக்காளி ஒன்றின் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.\nஅனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு கோழிகறியினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.\nஇத்துடன் தூள் வகைகள் சேர்த்து நன்றாக பிரட்டி கறியினை வேகவிடவும்.\nகோழிகறி நன்றாக வெந்தபிறகு, தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்த்து தாளித்து கறியுடன் சேர்த்து கிளறி 2 – 3 நிமிடம் வேகவிடவும்.\nப்ரைட் ரைஸினை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை பொருத்தமாக பக்க உணவுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.\nபெரும்பாலும் ப்ரைட் ரைஸ் செய்யும் பொழுது அஜினிமோட்டோ சேர்த்து தான் செய்வாங்க. ஆனால் அது உடம்பிற்கு அவ்வளவு நல்லது அல்ல.\nஇந்த செய்முறை படி செய்தாலும் அதே சுவை தான் கிடைக்கும். சரி, வாங்க ப்ரைட் ரைஸுடைய செய்முறையினை பார்ப்போம் வாங்க…\nசமைக்க தேவைப்படும் நேரம் – 15 – 20 நிமிடம்\n§ வடித்த ஆறவைத்த சாதம் – 2 கப்\n§ முட்டை – 2\n§ நறுக்கிய வெங்காயம் – 1\n§ பொடியாக நறுக்கிய இஞ்சி + பூண்டு – 1 தே.கரண்டி\n§ சோயா சாஸ் – 1 தே.கரண்டி\n§ வினிகர் – 1/2 தே.கரண்டி\n§ மிளகு தூள் – 1/2 தே.கரண்டி\n§ பொடியாக நறுக்கிய கராட், பீன்ஸ், கார்ன் – 1/2 கப்\n§ உப்பு – தேவையான அளவு\n§ எண்ணெய் – 1 மேஜை கரண்டி\n§ பொடியாக நறுக்கிய வெங்காய தாள் – சிறிதளவு\nமுதலில் பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும்.\nஅதன் பின் இஞ்சி + பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு பொடியாக நறுக்கிய காய்கள் சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதில் முட்டையினை ஊற்றி நன்றாக பிரட்டி முட்டையினை உதிரியாக பொடிமாஸாகி வேகவிடவும்.\nஅடுத்தாக சோயா சாஸ் + வினிகர் + மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கிளறி 3 நிமிடம் வேகவிடவும்.\nகடைசியில் சாதத்தினை இதில் சேர்த்து நன்றாக கலக்கவும். சாதத்தின் மீது வெங்காயதாளினை தூவி பரிமாறவும்.\nஆறவைத்த சாதம் பொலபொலவென ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனி தனியாக இருக்க வேண்டும்.\nசாத்த்தினை கடைசியில் கடாயில் சேர்த்து கிளறும் பொழுது அழுத்தமாக கிளறமால் மேலேட்டமாக கிளற வேண்டும்.\nஅடுப்பினை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். தண்ணீர் ஊற்ற கூடாது. அதே போல தட்டு போட்டு மூடி காய்களை வேகவைக்க வேண்டாம். அப்படி செய்தால் காய்களில் சிறிது தண்ணீர் சேர்த்த்து போலாகிவிடும்.\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்ட��� – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் �� Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி ���கைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை( Cabbage Prawn Fry)\nஸ்டஃப்டு வெண்டைக்காய் (Stuffed Okra)\nவெஜிடேபுள் கட்லட் - Vegetable cutlet\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chaptathi\nகேபேஜ் பொரியல் - Cabbage Poriyal\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids tofu Sundal\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn soup\nப்ரெடெட் ஸ்ரிம்ப் (Breaded Shrimp)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/08/blog-post_19.html", "date_download": "2018-05-22T04:31:13Z", "digest": "sha1:C7GREPCH2WI2HZNO4ZBABB7ZK7OSRQVM", "length": 14505, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிறுவர் கல்வி, மற்றும் கொடுமை", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசிறுவர் கல்வி, மற்றும் கொடுமை\nஇன்றைய செய்தித்தாளில் கல்வி பற்றிய சிறு செய்திகள்.\n1. சென்னை வேப்பேரியிலுள்ள டவ்டன் மடிக்குழைப் பள்ளியில் தமிழாசிரியர் (பால் தெரியவில்லை, ஆசிரியையாயும் இருக்கலாம்) தமிழ் எழுத்துக்களை சரியாக எழுதவில்லை என்று எல்.கே.ஜி படிக்கும் நான்கே வயதான பிஞ்சுச் சிறுமி ஒருத்தியை சரமாரியாக அடித்துத் தாக்கியதால், பெற்றோர்கள் குழந்தையை வேறு பள்ளிக்கு மாற்றியுள்ளனர். மாநில மனித உரிமைக் கழகத்திடம் புகாரும் கொடுத்துள்ளனர். சில நாட்கள் முன்னர்தான் வேலம்மாள் மடிக்குழைப் பள்ளியின் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டது பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.\n2. இன்னும் கொடுமையான செய்தி இது. செயிண்ட் மேரி மடிக்குழைப் பள்ளி, பல்லாவரத்தில், மூன்றாவது படிக்கும் சிறுமிகளை, விளையாட்டுத்துறை ஆசிரியர் வன்புணர்ந்தார் என்று உறுதியாகி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு ரூ. பத்து லட்சம் அபராதம் அந்தப் பள்ளி தரவேண்டும் என்று வசந்தி தேவி தலைமையிலான விசாரணைக் கமிஷன் உத்தரவு இட்டுள்ளது. நஷ்ட ஈடு கொடுத்து சரிக்கட்டக் கூடிய கொடுமையா இது இது ஒரு பெண் குழந்தையை மட்டும் பாதிக்கவில்லை, இன்னும் பல குழந்தைகளையும் பாதித்திருக்கும் என்று கருத்து நிலவுகிறது.\n3. இந்த ஹிந்து நாளேட்டில் வந்த செய்திக்கான சுட்டி இணையத்தில் கிட்டவில்லை. சென்னை மாநகராட்சி, கடற்கர���யில் சுண்டல் விற்கும் சிறாருக்காகத் தனிப் பள்ளி தொடங்க இருப்பதாகச் செய்தி. எப்படியாவது இந்தக் குழந்தைகளை படிப்பு பக்கம் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் வேலை செய்வதையும் நிறுத்த வேண்டும் என்றும் அரசு எதிர்பார்க்கிறது.\nகல்வியின் பால் அவர்களை ஈர்ப்பது சரி. ஆனால் அவர்களது வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் சுண்டல் விற்பதைத் தவிர்த்தால் அவர்களுக்கு சோறு கிடைக்கும் என்று தோன்றவில்லை. மாநகராட்சி மூன்று வேளையும் அவர்களுக்கு சோறூட்டி, தங்க இடம் கொடுக்குமா இல்லாத நிலையில் அவர்கள் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருக்கட்டும். மதிய நேரத்தில் சுண்டல் எப்படியும் விற்க முடியாது. அப்பொழுது கல்வி கற்பிக்கட்டும். கொஞ்சம் நல்ல சோறும் ஒரு வேளையாவது போடட்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை குண்டு வெடிப்பு மற்றும் பல அழிவுகள்\nராஜ்ய சபா நியமன உறுப்பினர்கள்\nசிறுவர் கல்வி, மற்றும் கொடுமை\nசீரணி அரங்கம் பற்றிய தமிழக அரசின் விளக்கம்\nவேலை நிறுத்தம் பற்றிய சோலி சொராப்ஜியின் கருத்து\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nதமிழில் வலைப்பதிவு செய்வது எப்படி\nநான் படிக்கும் ஒரு சில வலைப்பதிவுகள் - 1\nஉச்ச நீதிமன்றமும் வேலை நிறுத்தமும்\nகிரிக்கெட் அனுபவம் - 1: ஆட்டமோ ஆட்டோ\nஸ்டார் நியூஸ் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/News/srirangam-bye-election-comunist-venduko-ramakrishnan-59260", "date_download": "2018-05-22T04:21:08Z", "digest": "sha1:VBWDLMSUBGTROXVUGXCZD7INRRCCH554", "length": 8003, "nlines": 117, "source_domain": "www.justknow.in", "title": "ஸ்ரீரங்கத்தில் சுமூகமாக தேர்தல் ; ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஸ்ரீரங்கத்தில் சுமூகமாக தேர்தல் ; ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்\nஸ்ரீரங்கம் தொகுதியில் ஆளுங்கட்சியினின் போக்கை கட்டுப்படுத்தி இடைத்தேர்தல், சுமூகமாகவும், நியாயமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்.\nஸ்ரீரங்கம் தொகுதியில் கம்பரசம்பேட்டை பகுதியில் பிரச்சாரம் செய்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிட் மற்றும் அதிமுக கட்சியினரிடையே ஞாயிற்றுக்கிழமை பகலில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலும் மேற்கொண்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று பதவி இழந்ததால்தான் நடைபெறுகிறது. என்பதை உணரவேண்டும். பிரச்சாரம் செய்த சசிகுமாரை அதிமுகவினர் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினரை வெளி மாவட்டத்திலிருந்து ஆளுங்கட்சியினர் கொண்டு வந்துள்ளனர். அவர்கள் எதிர்கட்சியினரை தாக்கியும் வருகின்றனர். மாநில தலைமை தேர்தல் அதிகாரியும், தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியின் போக்கை தடுத்து, தேர்தல் நேர்மையாகவும், சுமூகமாகவும் நடக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஸ்ரீரங்கத்தில் சுமூகமாக தேர்தல் ; ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்\nதிருச்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; சமயபுரம் கோயிலில் மழைநீர் உள்புகுந்தது\n890 தொடக்கப்பள்ளிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவு\nமுன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சீமான் மனுத் தாக்கல்\nபாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர் கரூர் நீதிமன்றத்தில் ஜூலை 5-ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சியில் அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம்\nInvite You To Visit ஸ்ரீரங்கத்தில் சுமூகமாக தேர்தல் ; ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:32:50Z", "digest": "sha1:FAIKLVLHFYRZOTKIVYA6S5JJ3FFP2JOM", "length": 5170, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாதாரண பங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பங்குகளில் எந்தவித முன்னுரிமையும் பெறாதப் பங்குகளே நேர���மைப் பங்குகள் (ஆங்கிலம்: Common Stock). இவை சாதாரண பங்குகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2014, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/21/one-amazing-year-tata-group-chairman-chandrasekaran-010468.html", "date_download": "2018-05-22T04:05:38Z", "digest": "sha1:TNT52RX7DIXJ7OLUORFUGJ4MM3CEWO3L", "length": 19009, "nlines": 182, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு வருடத்தில் ரூ.1.25 லட்சம் கோடி.. சாதித்துக் காட்டிய சந்திரசேகரன்..! | One amazing year for Tata Group chairman Chandrasekaran - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு வருடத்தில் ரூ.1.25 லட்சம் கோடி.. சாதித்துக் காட்டிய சந்திரசேகரன்..\nஒரு வருடத்தில் ரூ.1.25 லட்சம் கோடி.. சாதித்துக் காட்டிய சந்திரசேகரன்..\n150 ஆண்டுகள் வெற்றி வரலாற்றைக் கொண்டுள்ள டாடா குழுமத்தில், ஒரு வருடத்திற்கு முன்பு உயர்மட்ட நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக இதன் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nஇதன் பின் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தமிழரான சந்திரசேகரன் அவர்களை டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nடாடா குழுமத்தின் தலைவராக முதல் முறையாக ஒரு பார்சி அல்லாத ஒருவரை நியமிக்கப்பட்டு முழுமையாக ஒரு வருடம் ஆகியுள்ளது மட்டுமல்லாமல் சரிவில் இருந்த டாடா குழுமத்தை சிறப்பான முறையில் நிர்வாகம் செய்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார் சந்திரசேகரன்.\nகடந்த ஒரு வருடத்தில் டாடா குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 1.25 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக டின்பிளேட் கம்பெனி ஆஃப் இந்தியா 186 சதவீத வளர்ச்சியும், டாடா குளோபல் பிரெவரேஜஸ் நிறுவனம் 86 சதவீத வளர்ச்சிடை அடைந்து அசத்தியுள்ளது.\nசந்தை மூலதன மதிப்பில் டாடா குழுமத்தின் மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக டாடா ஸ்டீல், சந்திரசேகரன் பதிவியேற்க்கும் போது அதீத நஷ்டத்தால் விற்று விட வேண்டும் என்ற நிலையில் இருந்தது.\nஆனால் சந்திரசேகரன் நிர்���ாகத்தின் கீழ் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்தை ஜெர்மன் நாட்டு நிறுவனமான Thyssenkrup உடன் கூட்டணி வைத்து சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.\nதற்போது இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த புஷன் ஸ்டீல் நிறுவனத்தை 36,000 கோடி ரூபாய்க்கு வாங்க டாடா குழுமம் முயற்சி செய்து வருகிறது.\nஅதேபோல் டாடா குழுமத்தின் மற்றொரு முக்கியமான வர்த்தகப் பிரிவான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 1.46 லட்சம் கோடியில் இருந்து 1.17 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.\nஆனால் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் இதுவும் வளர்ச்சி அடைந்து விடும் என நம்பிக்கை அதிகளவில் உருவாகியுள்ளது.\nகடந்த ஒரு வருடத்தில் டாடா குழுமத்தின் நிறுவன பங்குகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் புள்ளிவிவரம்\nடின்பிளேட் கோ - 185.89 சதவீத வளர்ச்சி\nநீல்கோ - 100.69 சதவீத வளர்ச்சி\nடாடா குளோபல் பிரெவரேஜஸ் - 85.50 சதவீத வளர்ச்சி\nடைட்டன் கம்பெனி - 81.78 சதவீத வளர்ச்சி\nஓரியென்ட் ஹோட்டல்ஸ் - 80.93 சதவீத வளர்ச்சி\nடாடா மெட்டாலிங்க்ஸ் - 76.06 சதவீத வளர்ச்சி\nடாடா ஸ்பாஜ் அயர்ன் - 62.03 சதவீத வளர்ச்சி\nவோல்டாஸ் - 53.83 சதவீத வளர்ச்சி\nடாடா ஸ்டீல் - 39.22 சதவீத வளர்ச்சி\nடாடா இன்வெஸ்ட் கார்ப் - 34.69 சதவீத வளர்ச்சி\nடாடா எல்க்ஸி - 32.06 சதவீத வளர்ச்சி\nடேயோ ரோல்ஸ் - 29.06 சதவீத வளர்ச்சி\nடிரென்ட் -27.25 சதவீத வளர்ச்சி\nடாடா கெமிக்கெல்ஸ் - 21.55 சதவீத வளர்ச்சி\nடிசிஎஸ் - 19.51 சதவீத வளர்ச்சி\nஇந்தியன் ஹோட்டல்ஸ் - 16.57 சதவீத வளர்ச்சி\nஆட்டோமோடிவ் ஸ்டாம்ப் - 16.49 சதவீத வளர்ச்சி\nடிஆர்எப் - 15.27 சதவீத வளர்ச்சி\nடாடா காஃபி - 9.32 சதவீத வளர்ச்சி\nடாடா பவர் கோ - 2.56 சதவீத வளர்ச்சி\nரோலீஸ் இந்தியா - 4.61 சதவீத சரிவு\nபானாரெஸ் ஹோட்டல்ஸ் - 4.98 சதவீத சரிவு\nடாடா டெலிசர்வீசஸ் - 5.30 சதவீத சரிவு\nடாடா கம்யூனிகேஷன்ஸ் - 15.80 சதவீத சரிவு\nடாடா மோட்டார்ஸ் - 19.62 சதவீத சரிவு\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nகூரியர், பார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்��ி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73?start=90", "date_download": "2018-05-22T04:33:02Z", "digest": "sha1:3POR34TUVEASVPKREXN7SQFHLE5TPWUP", "length": 11359, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு தொழில்நுட்பம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஒளி மின் விளைவு – ஓர் அறிமுகம் எழுத்தாளர்: அருண்மொழி\nஏறுநடை போடும் ஏழை நாடுகள் எழுத்தாளர்: குருமூர்த்தி\nகற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்\nஉடல் தூங்க உள்ளம் விழித்திருக்கிறது. எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nமண்டையைப் பிளந்த பிறகும் பேசலாம் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nநினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே எழுத்தாளர்: முனைவர் க.மணி\nஉயிரி கார்பன் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nகார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nநின்றொளிரும் விந்தை எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமர எண்ணெயில் கார்கள் ஓடப்போகின்றன எழுத்தாளர்: முனைவர் க.மணி\nவைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக்கருவி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nபளபளக்கும் நிக்கல்-டங்ஸ்டன் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nசெயற்கையாக ஓர் உயிரினம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஉலோக ரப்பர் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nகட்டுச்சோறை கெடாமல் பாதுகாக்க... எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஇரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nசிறிய ரோபோ... பெரிய உதவி.. எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள் எழுத்தாளர்: முனைவர் க.மணி\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nவண்ண விளக்குகளின் ரகசியம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nஇசை மருத்துவம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்\nஒளிரும் கிண்ணம் எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nகாரோட்டிகள் கண் அயர்ந்தால் என்ன ஆகும்\nஅறுவை சிகிச்சை செய்யும் ரோபோ எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nசெயற்கைக்கால் மம்மி எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nதொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு. எழுத்தாளர்: மு.குருமூர்த்தி\nபக்கம் 4 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/08/blog-post_5313.html", "date_download": "2018-05-22T03:59:54Z", "digest": "sha1:O5PTFKY5IK5IN775VS4MBSYZGRIJXY53", "length": 45913, "nlines": 153, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: தலைநகர சுற்றுலா", "raw_content": "\nஇதன் முன் பகுதி இங்கே: இமயமலை சாரலிலே...\nசிம்லாவில் இருந்து கல்கா வந்து, அங்கிருந்து ஷிவாலிக் எக்ஸ்ப்ரெஸ் ரயில் பிடித்து, இரவெல்லாம் பயணித்து, காலை டில்லி வந்து சேர்ந்தோம். ரயில் நிலையப்படிக்கட்டுகளில் இறங்கும் போதே, ஒரு புரோக்கர் எதிர் கொண்டார். தரமான லாட்ஜ் வேண்டும் என்று சொல்ல, ஒரு காரில் எங்களை அழைத்து சென்றார்.\nதொடர்ந்த பயணத்தால், ரொம்ப களைப்பாக இருந்தது. ஒன்றிரண்டு லாட்ஜ்களை காண்பித்தும் எங்களுக்கு திருப்தி இல்லை. கடைசியாக பாஹர் கஞ்ச் என்னும் பகுதியில் இருந்த ரிச்மண்ட் இன் என்ற லாட்ஜ் நன்றாக இருந்தது. ஏஸி இல்லை, ஆனால் ஏர் கூலிங் சிஸ்டம், டி.வி., ஹீட்டர் இருந்தது. செக் அவுட் டைம் 24 மணி நேரம். வாடகை ரொம்ப சீப், 500 ருபாய் தான். புரோக்கர்களுக்கு நாம் ஏதும் பணம் தர தேவையில்லை. லாட்ஜ்காரர்கள் கொடுக்கிறார்கள். இதோ, நாங்கள் தங்கியிருந்த ரூமின் போட்டோ.\nமுதலில் அலுப்பு தீர குளித்தோம். பிறகு சாப்பிடலாம் என்று வெளியே வந்தால், சிலுசிலுவென்று மழை தூரல். சந்தோஷமாக நனைந்தபடியே, பக்கத்து கடையில், கச்சோடி, ரொட்டி போன்ற நார்த் இண்டியன் புட் வாங்கி சாப்பிட்டோம்.\nரூமுக்கு திரும்பி, கொஞ்சம் நேரம் நன்றாக ரெஸ்ட் எடுத்தோம். அடுத்த நாள் ஞாயிறு, கடைகள் இருக்காது என்பதால், அன்றைய நாளில் ஷாப்பிங்கும், அடுத்த நாள் சைட் சீயிங்கும் என்று முடிவு செய்து கொண்டோம். டூரிஸ்ட் மினி பஸ்ஸில் சைட் சீயிங்குக்கு தலைக்கு 150 ருபாய் என்று ஹோட்டல் ரிஷப்ஷனில் சொல்ல, பணம் கட்டி ரசீது வாங்கிக் கொண்டோம்.\nமாலை கிளம்பி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் அதை சுற்றியுள்ள மீனா பஜாருக்கும் சென்றோம். மசூதிக்குள் நான் செல்லவில்லை. மச்சான் மட்டும் சென்றார்கள். வழியெங்கும் நிறைய கடைகள். படத்தில் இருப்பது தான் ஜும்மா மசூதி\nமகளுக்கு வேலைப்பாடு மிக்க சுடிதார், மகனுக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கினோம். மிக அழகான வால்க்ளாக் 35 ருபாய் தான், இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு அழகழகான வாட்சுகள், ஹேண்ட் பேக் எல்லாம் 35, 40 ருபாய் தான். நிறைய வாங்கினோம். அப்போ தான் ஹெல்மெட் சட்டம் அமலானது. ஹெல்மெட் ஒன்று 80 ருபாய் என்று நான்கு வாங்கினோம். மேலும் பல பல பொருட்கள், துணி மணிகள், சப்பல், ஷூ ஆக மொத்தம் பர்சேஸ் சுமார் 5000 ருபாய் இருக்கும். பணம் அவ்வப்போது ஏடிஎம்மில் எடுத்துக் கொள்வோம்.\nபொதுவா, நாங்க வெளியூர் போனால், ஹலால் என்று தெரியாத காரணத்தால், நான் வெஜ் சாப்பிடுவதில்லை. அங்கு ஜும்மா மசூதி சுற்றிலும், ஏகப்பட்ட முஸ்லிம் கடைகள். அன்று தான் நான் வெஜ் சாப்பிட்டோம், சிக்கன் குருமாவும் பரோட்டாவும். பரோட்டா ரொம்ப சீப், 2 ருபா தான், ஆனா குருமா தனியாக 40 அல்லது 50 ருபாய்க்கு வாங்கணும். திருப்தியாக சாப்பிட்டு விட்டு, ஆட்டோவுக்கு 60 ருபாய் கொடுத்து, ரூம் வந்து சேர்ந்தோம்.\nஅடுத்த நாள் இரவு வரை சுற்றிப்பார்க்கணும் என்பதால், சைட் சீயிங் முடிந்ததுமே, ரயிலுக்கு போக வேண்டி இருந்தது. தமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸ்ஸில் புக் பண்ணி இருந்தோம். அதனால், அன்றிரவே பேக்கிங் எல்லாம் முடித்து விட்டோம். காலையில், ரூமை வெகேட் பண்ணி, கீழே லக்கேஜ் செக்‌ஷனில் ஒப்படைத்து விட்டு, டூரிஸ்ட் பஸ்ஸில் ஏறினோம், சுற்றிப்பார்க்க.\nமுதலில், ஓல்டு டில்லிக்கு அழைத்து சென்று அங்கு சில இடங்களை காண்பித்து, பின் நியூ டில்லிக்கு அழைத்து வருகிறார்கள். கடைசியாக நம்மை ரெட் ஃபோர்ட்டில்(செங்கோட்டை) விட்டு விடுகிறார்கள். அது தான் கடைசி ஸ்டாப். அங்கு இரவு 7 மணிக்கு லைட் ஷோ நடப்பதால், அதோடு பயணம் முடிகிறது.\nஇந்திரா காந்தி வசித்த இல்லத்துக்கு அழைத்து சென்றார்கள். அவர் வாழ்ந்த வீட்டை மியூஸியமாக்கி இருக்கிறார்கள். அதில், அவருடைய ரத்தம் தோய்ந்த உடைகள், அவர் உபயோகப்படுத்திய பொருட்கள், ஆபீஸ் அறை, டைனிங் ஹால் எல்லாம் அப்படியே கலைக்காமல் வைத்துள்ளார்கள்.\nஎங்கு முதலில் சென்றோம் என்று நினைவில்லை. போட்டோக்களின் வரிசையை பார்த்த போது தான் புரிந்தது. ஜெயின் கோயிலுக்கு சென்றோம். உள்ள��� ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும், வெளித்தோற்றம் அழகு. இதோ:\nஅடுத்து, பார்லிமெண்ட் சென்றோம். பாதுகாப்பு மிக்க மிக பெரிய வளாகம். அதனுள் தூரத்தில் பார்லிமெண்ட் கட்டிடம். சற்று தள்ளி, ராஷ்ட்ரபதி பவன். போட்டோ மட்டும் எடுத்துக்கலாம். மற்றபடி உள்ளே எல்லாம் போக முடியாது. இருந்தாலும், ஐம்பது ருபாய் நோட்டில் அடிக்கடி பார்த்திருந்த வட்ட வடிவ கட்டிடத்தை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.\nநம் நாட்டின் முதல் குடிமகன்(ள்) வாழும் ராஷ்ட்ரபதி பவன் இதோ:\nஅடுத்து சென்றது, மிக பிரம்மாண்டமான இந்தியா கேட் போரில் இறந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னம் இது\nஇவ்விடத்தில், நிறைய தீனி கடைகள். ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்து சென்ற இடம், குதும் மினார். இது குதுபுதீன் ஐபக் என்ற மன்னர் கட்டியது. பெரிய, மிக பெரிய சுற்றளவுள்ள, மிக மிக உயரமான ஸ்தூபி, அதுவும், நுணுக்கமான வேலைப்பாட்டுடன். எப்படி அவ்வளவு உயரத்தில், அந்த காலத்தில், இவ்வளவு வேலைப்பாடுகள் செய்ய முடிந்தது என்று நம்மை வியக்க வைத்தது. அதை சுற்றி, ஆங்காங்கே, சிதிலமடைந்த கட்டிடத்தின் மிச்சங்கள். ரொம்ப கஷ்டபட்டு, வியூவே கிடைக்காமல், முழு தோற்றத்தையும் படம் பிடித்தோம். அப்படியும் மரம் மறைத்து கொண்டது.\nஅதன் கலை நுணுக்க வேலைப்பாட்டை இந்த படத்தில் பார்க்கலாம்.\nஅடுத்து ஒரு ஹோட்டலில், இறக்கிவிட, மதிய உணவு உண்டோம். தென்னிந்திய சாப்பாடு பிடிக்கவில்லை. தயிர் தான் கைகொடுத்தது. அடுத்து சென்ற இடம்,லோட்டஸ் டெம்பிள். இது சர்வ மதத்துக்கும் பொதுவான தியான கூடம். தாமரை வடிவில் அமைத்திருப்பது இதன் சிறப்பு. 21ம் நூற்றாண்டின் தாஜ்மஹால் என்று இதை அழைக்கிறார்கள். காரணம், இது பளிங்கியால் இழைக்கப்பட்டுள்ளது. வெகு தூரத்திலேயே, டோக்கன் கொடுத்து, நம் செருப்பை வாங்கி வைத்து கொள்கிறார்கள். பலகோண வடிவத்தில், எல்லா கோணத்திலும் ஒரே மாதிரி படிக்கட்டுகள், சிறிய நீர் தடாகம் என்று பார்க்க அழகாக இருக்கிறது. உள்ளே அமைதி, அமைதி, அமைதி தியானம் செய்ய நிறைய இருக்கைகள் ஒரு புறம். எல்லா மத பொன்மொழிகளும் ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளன. தாமரை கோயில் இதோ:\nஅடுத்ததாக சென்ற இடம், நம் தேச பிதா காந்தியடிகளின் சமாதி எல்லாரும் மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.\nஇறுத��யாக, எங்களை எங்கள் பேருந்து, ஜும்மா மசூதி அருகில் துப்பிவிட்டு சென்றது. அங்கிருந்து இரண்டு பர்லாங் நடையில் ரெட் ஃபோர்ட். நாங்கள் முதல் நாளே ஜும்மா மசூதி சென்றிருந்ததால், இப்போ, அருகிலிருந்த, சாந்தினி சவுக் பஜார் நோக்கி நடந்தோம், எதாவது வாங்கலாம் என்று. அன்று ஞாயிறு, அதனால் எல்லா கடைகளும் க்ளோஸ். சரியென்று ரெட் ஃபோர்ட் நோக்கி நடந்தோம். இதோ இது தான் ரெட் ஃபோர்ட்:\nலைட் ஷோ பார்க்க தலைக்கு 50 ருபாய் டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 7.30க்கு துவங்கி 8.30க்கு முடிகிறது. உள்ளே ஆங்காங்கே கட்டிடங்கள். அந்த காலத்து ராஜா கதையை ஒளி ஒலி மூலம் விளக்குகிறார்கள். திடீர் திடீரென்று ஆங்காங்கே கட்டிடத்தில் கலர் கலராய் ஒளி வெள்ளம், குதிரைகளின் காலடி சத்தம், நம்மை முகலாயர் காலத்துக்கே அழைத்து செல்கிறது. அங்கு யாவரும் அமர்ந்து பார்க்க இருக்கை போடப்பட்டுள்ளது:\nகொஞ்சம் நேரம் அதை ரசித்தோம். இரவு 10.30க்கு ட்ரைன். என் தந்தை, ஹஜ்ரத் நிஜாமுதீன் மர்க்கஸ் (தப்லீக்கின் தலைமையிடம்) சென்று வர சொன்னதை கருத்தில் கொண்டு, லைட் ஷோ முடியும் முன்பே கிளம்பினோம்.\nரெட் ஃபோர்ட்டில், அழகழகு கலை பொருட்கள், குண்டன் கல் பதித்த ஆபரணங்கள் என கொள்ளை அழகான பொருட்கள் விற்பனை அங்காடி நிறைய இருந்தது. அங்கு, ருபாய் 650க்கு ஒரு அழகான நெக்லஸ் செட் வாங்கினேன்.\nஅங்கிருந்து ஆட்டோவில், ஹஜ்ரத் நிஜாமுதீன் மர்க்கஸ் சென்றோம். அங்கு பள்ளி வாசலில் போய் மச்சான் தொழுது வந்தார்கள். ரயிலுக்கு வேறு நேரமாயிற்று, அங்கிருந்து ஆட்டோ பிடித்து, (ஆட்டோவுக்கு 210 ருபாய்) நேராக, எங்கள் லாட்ஜ் வந்து, லக்கேஜ் எல்லாம் எடுத்து கொண்டு, அதே ஆட்டோவில், ஸ்டேஷன் வந்தோம். போர்ட்டருக்கு 60 ருபாய் கொடுத்தோம்.\nரிசர்வ் செய்யும் போது, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது. இப்போ, ஸ்டேட்டஸ் பார்க்க, இன்னொரு கட்டிடத்துக்கு போக வேண்டும் என்றார்கள். மச்சானுக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் அரைகுறை என்பதால், அவரை சாமானுக்கு காவலாக நிறுத்தி விட்டு, நான் சென்று விசாரித்து வந்தேன். நல்ல வேளை டிக்கட் கன்பர்ம் ஆகி இருந்தது.\nதமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸ் டிரைனில் ஏறி உட்கார்ந்தவுடன் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பின், தமிழை கேட்க சந்தோஷமாக இருந்தது. மறுநாள் முழுதும் சவுகரியமான பிரயாணம்; இரண்டாம் நாள் காலை 7.30க்கு சென்னை வந்து சேர்ந்தோம். அங்கிருந்து, வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் ஏறி, ஈரோடு வந்தோம்.\nஇரண்டு வருடம் முடிந்த நிலையிலும், இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத, நீண்ட ஒரு பயணம், அதுவும் இருவர் மட்டும் தனியாக, பாஷை தெரியாத ஊரில், நேரத்தை கொஞ்சம் கூட வீணடிக்காமல், ரொம்ப ப்ளானிங்கா செய்தோம்னா, அதுக்கு காரணம் இண்டர்நெட் பார்த்து எல்லாம் ப்ளான் செய்தது தான். போக வர டிக்கட் எடுத்தது போக, கையில் பத்தாயிரம் எடுத்து சென்றோம். பற்றாததற்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டோம்.\nஇந்த பயணத்தில், மொத்தம் மூன்று நாட்கள் தான் லாட்ஜில் தூக்கம். மீதி எல்லாம் பயணம் தான். மிக தாரளமாக தான் செலவு செய்தோம். எல்லா இடங்களிலும், தனி கார், நல்ல உணவு, டீஸண்டான லாட்ஜ், வால்வோ பஸ் பயணம், ஆசைப்பட்ட பொருட்கள் பர்சேஸ் என்று பணத்தை தண்ணீராக இறைத்தது போல் தான் இருந்தது. சொன்னா நம்ப மாட்டீங்க, பர்சேஸ் எல்லாம் சேர்த்து, மொத்தம் பதினைந்தாயிரம் தான் செலவு. இதுவும் இறைவனின் அருள் தானே\nஇதன் முதல் ஐந்து பதிவுகள், இந்த லின்க்கில்:\n1. தாஜ்மஹால் ஓவிய காதல்.\nஎம்மாடி எம்பூட்டு விடயங்கள் சொல்லியிருக்கீங்க ...\nஎதையும் மிஸ் பண்ணாம எழுதியிருக்கீங்க.. சுகமான பயண அனுபவங்கள்\nபத்து நாட்களில் ஒரு சுற்றுலா சென்று வந்துள்ளிர்கள்.\nஇதில் மனக் கசப்பான நிகழ்வுகள் இல்லாமல்\nசரியான திட்டமிடல் என்பது பாதி செயல் நிறைவுக்குச் சமம்.\nபிளேனிங் பண்ன பயணம் குறைந்த செலவில் நார்த் இன்டியா முழுதும்..\nஅழகான வர்ணனையுடன் ஒரு பெரிய சுற்றுலா சென்ற திருப்தி\n நாங்கள் குடும்பத்தோடு கடந்த ஜூனில்தான் போய் வந்தோம். இன்னொரு முறை போய் சுற்றி வந்தது போல் இருக்கிறது.\nசுல்தான் முதல் அத்தியாயம் பாருங்கள். தேதியும் வருடமும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். உங்க பட்ஜெட் எவ்வளவு ஆயிற்று\nபேஷ்,பேஷ் ரொம்ப நன்னா இருக்கே\nநன்றி ஜமால், சென்ஷி, நிஜாம் அண்ணா, அபூ அப்ஸர். பல விஷயங்கள் மறந்து போய், என் டைரி குறிப்பை புரட்டினேன்.\nநிஜாம் அண்ணா சொன்னது போல, எந்த மன கசப்பும் இல்லை. டில்லியில் பேக்கிங்கின் போது, அவர் அசால்ட்டாக டி.வி.பார்த்துக் கொண்டிருக்க, நான் டென்ஷன் ஆன சில நிமிடங்கள் தான் திருஷ்டி பரிகாரம். எங்கள் உல்லாச மனநிலை, தனி பிணைப்பை ஏற்படுத்தி, எந்த மனவேறுபாடும் வராமல் பார்த்துக் கொண்டது\n//சொன்னா நம்ப மாட்டீங்க, பர்சேஸ் எல்லாம் சேர்த்து, மொத்தம் பதினைந்தாயிரம் தான் செலவு. இதுவும் இறைவனின் அருள் தானே\nபோட்டோக்கள் ஒவ்வொன்றும் அருமை. அதிலும் குதுப்மினாரை முழு உயரத்தில் தெளிவாகப் படம் பிடித்ததற்கு இரட்டைப் பாராட்டுக்கள்.\nசரியாக சொன்னீர்கள் பீஸ் ட்ரைன். அதைத்தான் யாவரும் புரிந்து கொள்ளும் விதமாக சொன்னேன்.\n அதோடு இந்த பயணத்தில் முதலிலேயே ஆக்ரா போனதால், அதை தனி அத்தியாயமாக கொடுத்திருக்கிறேன், தாஜ்மஹால் ஓவிய காதல் என்ற லின்க்கில்...படித்து பாருங்கள்.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்த���டூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழ��� பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/atotalbooks.aspx?id=1512", "date_download": "2018-05-22T05:14:28Z", "digest": "sha1:MD7CZBOK3OF5M3UHI4JI3B4TB47O7VTW", "length": 1960, "nlines": 32, "source_domain": "tamilbooks.info", "title": "தேவானந்த், தே புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Devananth, T\nமுகவரி : 681/2, பருத்தித்துறை வீதி\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : புனைவகம் ( 1 )\nபுத்தக வகை : சிறுகதைகள் - தொகுப்பு ( 1 )\nதேவானந்த், தே அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : தேவானந்த், தே\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004091726.html", "date_download": "2018-05-22T04:16:15Z", "digest": "sha1:M4RO2UD5UNRYRX3YMNIM3ICMVRROUZSE", "length": 11368, "nlines": 75, "source_domain": "tamilcinema.news", "title": "கல்யாணத்திற்கு பூஜா ஒப்புதல் – சினிமாவுக்கு முழுக்கு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கல்யாணத்திற்கு பூஜா ஒப்புதல் – சினிமாவுக்கு முழுக்கு\nகல்யாணத்திற்கு பூஜா ஒப்புதல் – சினிமாவுக்கு முழுக்கு\nஏப்ரல் 9th, 2010 | தமிழ் சினிமா\nதிருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக நடிகை பூஜா சம்மதம் தெரிவித்து விட்டாராம். இதை அவரே கூறியுள்ளார்.\nகடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ திரையுலகில் வலம் வரும் நட்சத்திர நடிகை பூஜா பத்து படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.\nநான் கடவுள் படத்துக்கு பிற்கு மிகவும் மெச்சூர்டு நடிகையாக அறியப்படும் பூஜாவுக்கு, ‘ஹோம் சிக் சென்டிமென்ட்’ அதிகமாம்.\nதற்போது பெங்களூரில் இருந்தாலும் திடீர் திடீரென இலங்கைக்கு போகும் இவர், அங்கு தன் தாத்தா பாட்டியுடன் கொஞ்ச நாள் இருந்தால் தான் மனது ரிலாக்ஸாகிறது என நட்பு வட்டங்களிடம் கூறிவருகிறார்.\nஇந்த நிலையில், பூஜாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்துள்ளதாகவும், அவர் ஒரு சிங்களத் தொழிலதிபர் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் திருமணத்திற்கு தான் அவசரப்படவில்லை என்று பூஜா கூறி வருவதாகவும் இதனால் வீட்டில் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில், தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பூஜா அளித்துள்ள பேட்டியில், தான் சினிமாவுக்கு முழுக்குப் போடப் போவதாக கூறியுள்ளார்.\nஅந்த பேட்டியில், நான் கடைசியாக நடித்த சுலந்ததனுனா ஜீவிதே என்ற சிங்கள படம், அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதான் நான் நடித்த கடைசி படமாக இருக்கும். இனிமேல் நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை.\nநான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட போது, எங்க அப்பாவுக்கு அதில் விருப்பம் இல்லை. என்றாலும், என் ஆசைக்கு குறுக்கே நிற்காமல் பரந்த மனதுடன் நடிப்பதற்கு அனுமதித்தார்.\nசமீபகாலமாக அப்பாவை சந்திக்கும் உறவினர்கள் என் திருமணத்தை பற்றி பேசுவதால், நான் நடித்தது போதும் என்று அப்பாவும், அம்மாவும் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.\nஅவர்களின் மனதை நான் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்து இருக்கிறேன்.\nநான் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்த வேண்டும் என்று அப்பாவும், அம்மாவும் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றுவது ஒரு மகள் என்ற முறையில், என் கடமையாக நினைக்கிறேன்.\nஎன் திருமணம் எப்போது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நடக்கும்போது நடக்கட்டும். எனக்கு வரப்போகிறவர் என்னிடம் அன்பாக இருந்தால் போதும்.\nவருங்கால கணவரை பற்றி எனக்கு பெரிய கனவுகள் இல்லை. ஓரளவு எனக்கு பொருத்தமாக இருந்தால் போதும்.\nஅவருடைய உயரம், நிறம் பற்றி எல்லாம் கவலை இல்லை. சிகரெட் புகைப்பதும், குடிப்பதும் எனக்கு பிடிக்காது. அந்த பழக்கங்கள் இல்லாதவராக இருந்தால் போதும்.\nபெரும்பாலான நேரங்களில் நான் இலங்கையில் தங்கியிருந்து என் தாத்தா-பாட்டியை கவனித்து வந்தேன். இனி அதையே முழு நேர வேலையாக செய்யப் போகிறேன்.\nதாத்தா-பாட்டியின் கடைசி காலத்தில், அவர்கள் மீது என் அன்பை முழுமையாக செலுத்தப் போகிறேன்’ எனக் கூறியுள்ளார் பூஜா.\nபூஜா சொல்வதைப் பார்த்தால் அவர் நிரந்தரமாக இலங்கையில் செட்டிலாகப் போகிறார் என்று தெரிகிறது.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_149.html", "date_download": "2018-05-22T04:36:34Z", "digest": "sha1:DBSLHFX6HKJ2OACLDZ67MQ7VGGUULSJV", "length": 4118, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை விபரம் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 11 மே, 2018\nலங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை விபரம் \nலங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், ஈரோ 3 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 143 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 151 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதேநேரம் ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/difference-between-men-and-women-brain.html", "date_download": "2018-05-22T03:57:31Z", "digest": "sha1:FXP2DWSRMNUN5KB5IHWNKF5X36P2LSMK", "length": 16375, "nlines": 93, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? - Tamil News Only", "raw_content": "\nHome Life Style ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா\nஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா\nகுழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறனுமட் ஒரு காரணம்.\nஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் hகுத்தறிந்து செய்து தீர��மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nவாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம்இ பயணிக்கும் திசைஇ வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை விரைவாக கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால் பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புகளை மேற்கொள்ளும்.\nஇதற்கு காரணம் பண்களின் பல பணிகளை செய்யும் மூளைத் திறன் ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையை கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவனம் வாகனம் செலுத்துவதில்தான் இருக்கும். ஆனால் பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால்தான் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.\nஆண்கள்இ பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும்போது பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால் பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.\nகாரணம் பெண்கள் பேசும் போது 70 சதவீத மொழியையும்இ 20 சதவீத உடல் மொழியையும்இ 10 சதவீத வாய்மொழியையும் உணர்த்துகின்றனர். ஆண்கள் மூளையால் அவ்வாறு உணர முடியாது.\nபல பிரச்சனைகள் இருக்க ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரிந்து ஒவ்வொன்றிற்க்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும் இதனால் பிரச்சனையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.\nஆனால் பெண்களின் மூளை தனித்தனியே பிரித்தறியாது…யாராவது ஒருவரிடம் தமது மொத்த பிரச்சனைகளையும் சொல்லி விட்டால்இ பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நிம்மதியாக தூங்கிவிடுவார்கள். ஆண்களின் மூளையின் வேகம் பதிப்புஇ வெற்றி செயலாக்கம் என்ற வகையில் அமைந்திருக்கும். பெண்களின் மூளை குடும்பம்இ உறவுகள்இ நட்பு ரீதியாக அமைந்திருக்கும்.\nவீட்டில் பிரச்சனை என்றால் பெண்களின் மனம் வேலையில் கவனம் செலுத்தாது. வேலையில் பிரச்சனை என்றால் ஆண்கள் மனம் உறவுகளில் கவனம் செலுத்தாது. பெண்கள் உரையாடும் பொழுது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படு���்துவார்கள். ஆனால்இ ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.\nஆண்களால் எதையும் அதிகம்இ நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் வீட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள்இ திருமணநாள் இவற்றை அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஆனால் பெண்களால் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் அல்ல வெளியில் உள்ள ஊறவினர்களின் முக்கிய தினங்களை கூட ஞாபகம் வைத்திருக்க முடியும்.\nபெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆனால்இ ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள். ஆண்இ பெண் உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணங்களை தெரிந்து நடந்தால் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக சமாக்கலாம். வாழ்வும் இன்பமயமாகும்.\nஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆத���க்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_6.html", "date_download": "2018-05-22T04:19:30Z", "digest": "sha1:XQXSGHKYPGFEAGLO3IKNIMFNCO26674I", "length": 19014, "nlines": 88, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "இது தான் சிறந்தது என்று இப்படிதான் எமாற்றபடுகிறோம் - அதிர்ச்சிகரமான உண்மை - Tamil News Only", "raw_content": "\nHome Life Style இது தான் சிறந்தது என்று இப்படிதான் எமாற்றபடுகிறோம் - அதிர்ச்சிகரமான உண்மை\nஇது தான் சிறந்தது என்று இப்படிதான் எமாற்றபடுகிறோம் - அதிர்ச்சிகரமான உண்மை\nரீஃபில் தீர்ந்துபோச்சுன்னா கடை கடையா ஏறி ரீஃபில் வாங்கிப்போட்டு பயன்படுத்திய காலங்கள் உண்டு. 5 ரூபாய் பால்பாயின்ட் பேனாவிற்கு 3 ரூபாய் ரீஃபில் விலை இருக்கும். இருந்தாலும் அதனை வாங்கிப்போட்டு பயன்படுத்தியது ஒரு காலம்.\nஅப்படிச்செய்தது பணத்தின் அருமை தெரிந்தோ அல்லது சிக்கனம் கருதியோ அல்லது ரீஃபில்கள் கிடைக்கின்றதே என்றோ வைத்துக்கொள்ளலாம். இப்போதெல்லாம் பெரும்பாலும் யூஸ் அன்ட் த்ரோ எனும் நிலையில் தான் தயாரிப்புகளே வருகின்றது.10 ரூபாய் பால்பாயின்ட் பேனாவை ரீஃபில் முடிந்து போய் தூக்கிப் போட்டுவிடலாம். தொகை சிறியது. ரீஃபிலை கடைகடை யாக ஏறி தேடி அலைய வேண்டும். நேர விரையம். சரி அதனை தூக்கி எறிவதில் ஒரு லாஜிக் இருக்கின்றது என்‍ேற வைத்துக்கொள்வோம்.. ஆனால் இதுதான் யூஸ் அன்ட் த்ரோவின் ஆரம்பப்புள்ளியானது என்று நமக்கு அப்போது தெரியாமல் போனது. இதே முறையை தற்போது எல்லாவற்றிற்கும் கொண்டு வந்து விட்டார்கள். அந்த முறைக்கு நாமும் நம்மை தயார்படுத்திக்கொண்டுவிட்டோம் என்பதுதான் மனவியல்சார்ந்த உண்மை.\nஇப்போது வரும் பெரும்பாலான எலக்ட்ரானிக் அன்ட் எலக்ட்ரிக்கல் பொருட்கள் எல்லாம் அது எவ்வளவு விலையாக இருந்தாலும் யூஸ் அன்ட் த்ரோ எனும் முறையில்தான் வடிவமைக்கப்படுகின்றது. அப்படியே அது ரிப்பேராகி அதனை சரிசெய்து பயன்படுத்த நினைத்தாலும் சர்வீசுக்கு ஆகும் செலவு அந்த பொருளின் பாதி விலையை தொடுகின்றது. அதனாலேயே அந்தப்பொருளை சிலர் தூக்கி எறிந்துவிட்டு வேறு புதிய பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.\nஇதே நிலைதான் இப்போது மொபைல்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. முன்னரெல்லாம் 1வருடம், 2வருடம் பயன்படுத்திய மொபைல் ஃபோன்களில் (இப்போதும் சில மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றது) பேட்டரி சார்ஜ் ஏறாமல் செயலிழந்துபோனால் வேறு பேட்டரியை வாங்கி பொருத்தி பயன்படுத்திக்கொண்டு வந்தோம். ஆனால் இப்போது ‍பெரும்பாலான மொபைல்கள் இன்பில்ட் பேட்டரியுடன் தான் வருகின்றது. அதன் ஆயுட்காலம் அதிகபட்சம் 2 அல்லது 3வருடங்கள் மட்டுமே.\nஅது 50 ஆயிரம் பெறுமானமுள்ள மொபைலாக இருந்தாலும் இதுதான் இன்றைய தயாரிப்பின் நிலை. 2 வருடங்கள் பயன்படுத்திய பின்னர் பேட்டரி சார்ஜ் ஏறாமல் போனாலோ, அல்லது சீக்கிரம் சார்ஜ் இறங்கிப்போனாலோ வேறு பேட்டரி மாற்ற வேண்டும் என சர்வீஸ்சென்டருக்குப் போனால் மொபைல் விலையில் பாதி ரேட் பேட்டரிக்கும் சர்வீஸ் செய்து கொடுப்பதற்க��ம் கேட்கின்றார்கள்.. அப்படியே பணத்தை செலவு செய்து அந்த மொபைலை பயன்படுத்த நினைத்தாலும் அந்த மொபைல் எத்தனை மாதங்களுக்கு செயல்படும் என உறுதியாக கூறமுடியாது..\nஆக தயாரிப்பாளர்களின் நோக்கம் ஒரு பொருளை தயாரித்தால் அதன் ஆயுட்காலம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் தான். அப்படியான தயாரிப்புகள் தான் இப்போது சந்தைப்படுத்தப் படுகின்றது. அதன்பின்னர் அதனை சரிசெய்வதற்கு பயனீட்டாளர்கள் முயற்சிக்கக் கூடாது. அப்படியான ஒரு மனோ நிலையை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தி அதிலும் இந்த தயாரிப்பாளர்கள் வெற்றி கண்டுவிட்டார்கள்.\nநாமும் பால்பாயின்ட் பேனாவில் ஆரம்பித்து இன்று ஆயிரக்கணக்கில் மதிப்புடைய மொபைலையும் இன்ன பிற கேட்ஜட்டுகளையும் பயன்படுத்திய பின்னர் தூக்கி எறியக்கூடிய அளவிற்கு மனநிலையை மாற்றிக் கொண்டோம். இதனை காலத்தின் கட்டாயம் எனச்சொல்வதா தயாரிப்பாளர்களின் சூட்சுமம் என எடுத்துக்கொள்வதா தயாரிப்பாளர்களின் சூட்சுமம் என எடுத்துக்கொள்வதா பொருளாதார நிலையில் நாம் மேம்பட்டுவிட்டோம் என எடுத்துக்கொள்வதா\nஎதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்படி பயன்படுத்தி நாடு முழுவதும் டன் கணக்கில் தூக்கி எறிந்துகொண்டிருக்கும் இந்த எலக்ட்ரானிக் வேஸ்ட்டுகள் மண்ணில் மக்காமல் அடுத்த தலைமுறைகளுக்கு பேராபத்துக்களை விளைவிக்கப்போகின்றது என்பதை தயாரிப்பாளர்கள் முதல் நாம் அனைவரும் சேர்ந்து மிக எளிதாக மறந்துவிட்டோமே.\nஇந்த குப்பைகள் சேராமல் தடுத்து நிறுத்தவோ அல்லது அப்புறப்படுத்துவதற்கான திட்டங்களை யோ மத்திய மாநில அரசுகளும் எடுக்கவில்லை என்பது எவ்வளவு வேதனைக்குறிய விஷயம்.. என்னென்னவோ திட்டங்களை அறிவிக்கும் இந்த அரசு சுகாதாரத்தையும், சுற்றுப்புறத்தையும், பிளாஸ்டிக் பொருட்களாலும், இவேஸ்ட்டேஜ் ஆலும் ஏற்படப்போகும் பேராபத்தினை தடுக்கத் தவறிவிட்டது..\nஇப்படியே போகுமானால் வருங்கால சந்ததியினரின் நிலை மிக மோசமாக இருக்கும்..\nஇது தான் சிறந்தது என்று இப்படிதான் எமாற்றபடுகிறோம் - அதிர்ச்சிகரமான உண்மை Reviewed by muzt win on 09:08 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில ப��ட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவ�� வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-14-21-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2018-05-22T04:06:17Z", "digest": "sha1:UGXQQKYHU4OICTFVC3VTEUJMNHAVX5AQ", "length": 10504, "nlines": 264, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-21 ஜன 22 – ஜன 28 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2010ஜனவரி - 10உணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-21 ஜன 22 – ஜன 28\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-21 ஜன 22 – ஜன 28\nசெயற்கை இரத்த செல்கள் தயாரிப்பு-இந்தியர் சாதனை\nசிறையில் தள்ளப்பட்ட எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்\nதமிழகம் முழுவதும் விஷக்காய்ச்சல் தமிழக அரசு விழிக்குமா\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nபரங்கிப்பேட்டையில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்\nஉடல் பாதி போனாலும் உள்ளத்தில் தன்நம்பிக்கையுடன் வாழும் சீன நாட்டு அதிசய மனிதர்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-20 ஜன 15 – ஜன 21\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 14-19 ஜன 8 – ஜன 14", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-072023.html", "date_download": "2018-05-22T04:23:59Z", "digest": "sha1:7DTT7TLRBPHS5ADCAEPZTLQBGNHKCKRO", "length": 7594, "nlines": 132, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொல்லாத தனுஷ் | Danush in 'Pollathavan' - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினி நடித்த பொல்லாதவன் மறுபடியும் தமிழில் உருகிறது. மருமகன் தனுஷ்தான் நாயகன். தலைப்புமட்டும்தான் பொல்லாவன், ஆனால் படத்தின் கதை முற்றிலும் வேறாம்.\nரஜினி, லட்சுமி நடிப்பில் 80களில் வெளியான லோ பட்ஜெட் படம��� பொல்லாதவன். முக்தா சீனிவாசன்தயாரித்திருந்தார். படம் சூப்பர் ஹிட்\nஅந்தப் படத்தின் டைட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டு தனுஷ் நடிப்பில் புதிய படத்தை உருவாக்கப்போகிறார் வெற்றி மாறன். இவர் தனுஷை வைத்து இரு படங்களைக் கொடுத்த பூபதி பாண்டியனிடம் உதவிஇயக்குநராக இருந்தவர்.\nபொல்லாதவன் படத்தின் பூஜை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடந்தது. படத்திற்கு வெயில் புகழ் ஜி.வி.பிரகாஷ்இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை வெற்றி மாறன் பார்த்துக் கொள்கிறார்.\nகுரூப் கம்பெனி என்கிற புது நிறுவனம் பொல்லாதவனை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக இருக்கலாம்,ஆனால் இதை நிறுவியது தனுஷும், பூபதி பாண்டியனும்தான் என்று ஒரு தகவல் உலவுகிறது.\nஇந்தப் பொல்லாதவன் எப்படி இருப்பார் இது முற்றிலும் மாறுபட்ட படம் என்று எல்லோரும் சொல்வது போல(பொய்) சொல்ல விரும்பவில்லை. சாதாரண கதைதான். ஆனால் அதை வித்தியாசப்படுத்திக் காட்டப்போகிறேன்.\nதனுஷுக்கு இப்போ நல்ல நேரம் ஆரம்பித்துள்ளது. பழைய தனுஷாக மாறியுள்ளார். அதை சரியான முறையில்இப்படத்தில் பயன்படுத்தப் போகிறேன் என்கிறார் வெற்றி மாறன்.\nமாறன் வெல்லட்டும், தனுஷ் துள்ளட்டும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/", "date_download": "2018-05-22T04:07:23Z", "digest": "sha1:S7KMLBWMKLEPT7J4UGIMR33XNKVQCR6Q", "length": 28094, "nlines": 300, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News in Tamil", "raw_content": "\nகாலேஜ் கட்ட மறந்து போன அமிதாப் பச்சன்: க...\nஇனி எனக்கு கட் அவுட் வேண்ட...\nஅழகான மணமகள் போட்டி: சமந்த...\nஇரு ��க்கர வாகனத்தில் சென்ற...\nதனுஷ் என் படத்தில் நடிக்க ...\nஅவருடன் நான் படுக்கையை பகி...\nமுட்டை விலை உயர்வு ஆரம்பம்\n144 ஆண்டுகளுக்குப் பிறகு த...\nரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ...\n'தல’ தோனி மூளையை தனியா மிய...\nலீக் சுற்றில் சிக்சரில் யா...\nஅரிசி மாவு கோலம் போட்டிருப்பீங்க; ஆனால் ...\nஇது வெறும் படம் அல்ல பாடம்...\nவலி நிவாரணியை விட விரைவாக ...\nபெண்களிடம் ஆண்களை மாஸாக கா...\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இன்று மாபெரும் போராட்டம...\nமூணாரில் அட்டகாசம் செய்த குட்டியானை, பத்தி...\nஆதரவற்ற நிலையில் இறக்கும் நபர்களை அடக்கம் ...\nஅழிவை நோக்கி கப்பன் பூங்கா மூங்கில் மரங்கள...\nகரூர் சின்னசாமி கைவண்ணத்தில் 'கைத்தறி திரு...\nஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nகேன்ஸ் 2018: வெள்ளை கவுனில் ஜொலி..\nநிபா வைரஸ் எதிரொலி: கேரள எல்லையில் ரத்த பரிசோதனை22 May 2018, 09:35 hrs IST, Samayam Tamil\nகேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழக – கேரள எல்லையில் ரத்தப் பரிசோதனை நடத..\nஇன்று உங்கள் ராசிக்கான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்க...\nகொண்டாட்டத்தில் நாசா விஞ்ஞானிகள்: வீடியோ\nவீடியோ: மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க கழிப்பறைய...\nமுட்டை விலை உயர்வு ஆரம்பம்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இன்று மாபெரும் போராட்டம்\nவீடியோ: மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க கழிப்பறையிலும் சிசிடிவி காமிரா\n1,000 லிட்டர் தண்ணீர் 18 ரூபாய்\nகொண்டாட்டத்தில் நாசா விஞ்ஞானிகள்: வீடியோ\n144 ஆண்டுகளுக்குப் பிறகு தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா\nகூகுள், யாகு, பேஸ்புக்கிற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n(22-05-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nஅமேசானில் வெறும் 999 ரூபாய்க்கு கிடைக்கும் அற்புதங்கள்\nபனாமா ஊழல்; பாக். கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் ஆஜர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு\nநொடிகளில் விற்றுத் தீர்ந்த Nokia x6 ம��பைல் போன்\nஅழகான மணமகள் போட்டி: சமந்தா சக்சஸ்\nசமீபத்தில் திருமணமான நடிகைகளில் அழகான மணமகள் சமந்தா தான் மிக...\nஇனி எனக்கு கட் அவுட் வேண்டாம்... : எமோஷன் ஆன சிம்பு\nகாமெடி நடிகரைப் பாராட்டிய நடிகர் விஜய்\nஉடம்பில் துணியில்லாமல் டவலுடன் காட்சியளிக்கும் பிரபல நடிகை\nநட்ட நடுராத்திரியில் நடுரோட்டில் படுத்துக்கிடக்கும் ஆர்யா\nதனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரம்; செக் வைத்த அமைச்சர் செங்கோட்டையன்\nகல்விக்கட்டணம் தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவி...\nஅரபிக்கடலில் உருவாகும் மேகுனு புயல்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nசுகாதாரத்துறை அமைச்சர் அழகாக இருப்பதாக சொன்னதும் பாலியல் தொல்லைதான்: உ. வாசுகி\nதமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nகாந்தியின் 150 வது பிறந்தநாள்: ரயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்கப்படும்\nஐபிஎல்., தொடரில் லீக் சுற்று போட்டிகளின் ...\nதிருமணத்துக்கு பின்பான வாழ்க்கை பல்வேறு ஆ...\nதவறான உணவு பழக்க வழக்கங்களால் ஆண்களுக்கு ...\nகடந்த 8ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான க...\nசெய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அ...\nதமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் முக்கிய...\nதமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் ஒருவர...\nநடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் நடிகை மேக...\nஆமாங்க, நான் டெல்லியிலிருந்து தான் பேசுகி...\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இன்று மாபெரும் போராட்டம்\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இன்று அங்கு...\nமூணாரில் அட்டகாசம் செய்த குட்டியானை, பத்திரமாக மீட்பு\nஆதரவற்ற நிலையில் இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய உதவும் சென்னை கல்லூரி மாணவர்கள்\nஅழிவை நோக்கி கப்பன் பூங்கா மூங்கில் மரங்கள்\nகரூர் சின்னசாமி கைவண்ணத்தில் 'கைத்தறி திருக்குறள்'\nவிறைப்புத்தன்மை பிரச்சனையை போக்கும் மஞ்சள்\nஆண்களுக்கான விறைப்புத்தன்மை பிரச்சனையை மஞ்சளில் உள்ள வேதிப்ப...\n திருமணமானவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்\nஇது வெறும் படம் அல்ல பாடம் என்பதை உணர்த்தும் புகைப்படங்கள்\nபெண்களிடம் ஆண்களை மாஸாக காட்டும் ஐந்து அம்சங்கள் இதுதான்\nகோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சுவையான கம்மங்கூழ் ரெசிபி\nரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி\nவிபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி...\n'தல’ தோனி மூளையை தனியா மியூசியத்துல வைக்கணும் : ஷேன் வாட்சன்\nலீக் சுற்றில் சிக்சரில் யார் ‘கெத்து’\nபிபா உலகக்கோப்பை: ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nதகுதிச்சுற்று 1 ரத்தானால், யாருக்கு ஃபைனல் வாய்ப்பு\nகோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சுவையான கம்மங்கூழ் ரெசிபி\nவாட்டும் வெயிலிலிருந்து பாதுகாத்து, உடலுக்கு குளிர்ச்சையை ஏற...\nசுவையான கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி\nகோடைக்கு இதமான குளுகுளு வெந்தயக் களி ரெசிபி\nஉடலுக்கு வலுசேர்க்கும் சுவையான உளுந்தங்களி ரெசிபி\nகோடைக்காலத்துக்கு ஏற்ற சுவையான ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி ரெசிபி\nஅமேசானில் வெறும் 999 ரூபாய்க்கு கிடைக்கும் அற்புதங்கள்\nவெறும் 999 ரூபாயில் புளுடூத் ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர்களை ...\nகூகுள், யாகு, பேஸ்புக்கிற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநொடிகளில் விற்றுத் தீர்ந்த Nokia x6 மொபைல் போன்\nஇந்திய ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள்\nபிரம்மோஸ் ஏவுகணை ஆயுளை நீட்டிக்கும் சோதனை வெற்றி\nமேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை ...\nமேஷம் முதல் மீனம் வரையில் 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை இங்கு காணலாம்\nஇன்று உங்கள் ராசிக்கான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரர்கள் எல்லோரும் வாய்க்கு பூட்டு போட்டுக்கோங்க\nமுட்டை விலை உயர்வு ஆரம்பம்\nமுட்டை விலை திடீரென 55 காசுகள் உயர்ந்து 4 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n(22-05-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nஉயரும் பெட்ரோல், டீசல் விலை: கலால் வரி குறைய வாய்ப்பு\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\n(21-05-2018) பெட்ரோல், டீசல் விலை; இன்றைய நிலவரம்\nமாணவர்கள் மரக்கன்று நட்டு பராமரித்தால் மார்க் - தமிழக அரசு புது திட்டம்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு முறையில் மாற்றம்\nபிளாஸ்டிக் பயன்படுத்த தடை: பல்கலை.க்கு யுஜிசி உத்தரவு\nஎம்.சி.ஏ. படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வுகள் இன்று நடைபெற்றது\nபள்ளிகள் இயங்கும் நாட்கள் 185 ஆக மாற்றம்\nதிருப்பதி கோவில் பணத்தை அரசியல் தேவைக்கு பயன்படுத்தினாரா சந்திரபாபு நாயுடு\nதிருச்செந்தூரில் 6 மாதத்துக்குப் பிறகு தங்கத்தேர் உலா: பக்தரகள் மகிழ்ச்சி\nவெயிலில் ஸ்டைலாக மாறிய கோயில் யானை\nநாக்கை அறுத்து துர்க்கை அம்மனுக்கு தானம் கொடுத்த பெண்\nகடும் பனிப்பொழிவு கேதர்நாத்தில் சிக்கித்தவிக்கும் 2,500 பக்தர்கள் \nதேனியின் சிறப்பு வாய்ந்த கோவில்கள் ஒரு பார்வை \nகோடை விடுமுறையை குதுகலமாக்க சென்னையின் டாப் 5 தீம் பார்க்குகள்\nபார்வையற்றோர்களுக்கு இலவச ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி\nமாணவர்களுக்காக ஜியோவின் புதிய பயிற்சி திட்டம்\nமுதல்வராக யாருக்கு தகுதி உள்ளது\nஇந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவும்\nரவிந்திர ஜடேஜாவின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி\n'தல’ தோனி மூளையை தனியா மியூசியத்துல வைக்கணும் : ஷேன் வாட்சன்\n‘தல’ அவுட்... ‘தல’, முடிவு எடுப்பதில் ‘தல’ தோனியை மிஞ்சிய லுங்கி\nஇக்கட்டாண நேரத்தில் பேட்டிங் ஆர்டரை மாற்றியது ஏன்\n - சூசகமாக தெரிவித்த தோனி\nஇனி டாஸ் போடுற வேலையே கிடையாது - கிரிக்கெட்டில் வருது புது விதி\nபலே பலே பஞ்சாப்புக்கு பலன் கிடைக்குமா டாஸ் சென்ற சென்னை பீல்டிங்\nமைதான பராமரிப்பாளர்களுக்கு பெரிய பரிசு கொடுத்து ஆச்சர்யப்பட வைத்த தோனி\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இன்று மாபெரும் போராட்டம்\n144 ஆண்டுகளுக்குப் பிறகு தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு\nவேண்டாம் பேசாதீங்க; நயவஞ்சக யோசனை தரும் குமாரசாமி; எச்சரிக்கும் ராமதாஸ்\nகூகுள், யாகு, பேஸ்புக்கிற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nராகுல், சோனியாவுடன் மஜத கட்சித் தலைவர் குமாரசாமி சந்திப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி; நிரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகர்நாடக தேர்தலுக்கு ரூ.6,500 கோடி வாரி இறைத்த மோசடி பாஜக; காங்கிரஸ் குற்றச்சாட்டு\nதிருப்பதி கோவில் பணத்தை அரசியல் தேவைக்கு பயன்படுத்தினாரா சந்திரபாபு நாயுடு\nபனாமா ஊழல்; பாக். கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் ஆஜர்\nகுழந்தை பிறப்பையே மறந்த பிரேசில் தீவு; 12 ஆண்டுகளுக்கு பின் பிறந்ததால் கொண்டாட்டம்\nநியூ யார்க் போலீசில் முதல் சீக்கியப் பெண்\nஆப்கனில் 6 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை\nதமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\n‘தல’ அவுட்... ‘தல’, முடிவு எடு..\nஇக்கட்டாண நேரத்தில் பேட்டிங் ஆ..\nஇனி டாஸ் போடுற வேலையே கிடையாது..\nபலே பலே பஞ்சாப்புக்கு பலன் கிட..\nஅவருடன் நான் படுக��கையை பகிர வி..\nஒரு பவுண்டரி அடித்து சில நிமிட..\nஎல்லா நேரமும் இவரையே நம்ம முடி..\nஐபிஎல் : ஒரு இடத்திற்கு போட்டி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2016/04/blog-post_13.html", "date_download": "2018-05-22T04:17:04Z", "digest": "sha1:XKTWY4WJLEP6XJOWUHYEG4PH7YVWOH3B", "length": 10555, "nlines": 398, "source_domain": "arivumca.blogspot.com", "title": "சிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக", "raw_content": "\nசிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக\nசிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக...\nவசம்பு .............. பத்து கிராம்\nமிளகு .............. ஐந்து கிராம்\nசீரகம் .............. ஐந்து கிராம்\nசின்ன வெங்காயம் .............. பத்து கிராம்\nபுதினா .............. பத்து கிராம்\nபனை வெல்லம் .............. பத்து கிராம்\nநூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுத்த பொருளைப் போட்டு கொதிக்க வைத்து இறுதியில் பனை வெல்லம் போட்டுக் கொதித்த பின் ஐம்பது மில்லி தீநீராக்கி இறக்கி வடிகட்டி காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்துக் குடித்துவர படிப் படியாக சிறுநீரகக் கற்கள் கரையும் சிறுநீர் எரிச்சல் சரியாகும்\nLabels: kidney maruthuvam medical சிறுநீரகக் கற்கள் சிறுநீர் சிறுநீர் எரிச்சல்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \nபூண்டு கழிவுகளில் இயற்கை உரம் :\nசிறுநீரகக் கற்கள் கரைய சிறுநீர் எரிச்சல் சரியாக\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-22T04:16:54Z", "digest": "sha1:HPRIBMCJU4YHTSU54KVHISULFSJ4TMJP", "length": 13293, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "அடையாள அட்டை சோதனை ஆரம்பம்? | CTR24 அடையாள அட்டை சோதனை ஆரம்பம்? – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் ��ொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nஅடையாள அட்டை சோதனை ஆரம்பம்\nவடக்கு இளைஞர்களை அடையாள அட்டை இன்மையை காரணம் காட்டி கைது செய்யும் காலம் நிறைவுக்கு வந்துவிட்டது என நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் மறுபடியும் முதலில் இருந்தா என்று எண்ணும் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளன.\nமுன்னைய காலங்களில் வடக்கு மக்கள் தமது கைப்பைகளில் பணம் வைப்பார்களோ இல்லையோ, நிச்சயமாக ஆமி ஐசியும், நஷனல் ஐசியும் வைக்க மறக்கமாட்டார்கள்.\nஆட்சி மாறியது பயம் இல்லாது அடையாள அட்டைகளை முக்கிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தினார்கள்.\nஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் நடந்துவரும் சம்பவங்களை பார்த்தால் மறுபடியும் ஒரு அடையாள அட்டை சோதனையும், சந்திக்கு சந்தி சோதனை சாவடிகளும் வந்து விடுமோ என்ற அச்ச நிலை மக்கள் மத்தியில் தோன்றுகின்றது.\nயாழ்.கோண்டாவில் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை எனும் குற்றசாட்டில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்ட போது, விசே��� அதிரடிப்படையினரே கைது செய்தமையினால் அவர்களின் அனுமதியின்றி விடுவிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்ததாக உறவுகள் தெரிவித்தனர்.\nஅதேபோல துன்னாலை பகுதியில் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்படும் விசேட பொலிஸ் அதிரடிப்படையின் சுற்றிவளைப்பு நடவடிக்கை மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅத்துடன் ஆங்காங்கே வீதிகளில் பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்நிலை எங்கு போய் முடியும் என்பது மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி\nPrevious Postமகிழடித்தீவில் பத்து வருடங்களுக்கு முன்னர் சேதமாக்கப்பட்ட நினைவுத்தூபி புனரமைப்பு. Next Postநண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-05-22T04:03:47Z", "digest": "sha1:VLCXN75BOUBVTHMA7UQG7DTBE7JGNN4N", "length": 30413, "nlines": 234, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கட்டுரைகள் | ilakkiyainfo", "raw_content": "\nசவுதி அரேபிய ஈரானிய பிராந்திய ஆதிக்கப் போட்டி – வேல்தர்மா (கட்டுரை)சிரியா, ஈராக், லெபனான், யேமன் ஆகிய நாடுகளில் நடக்கும் மோதல்களுக்கும் இரத்தக்களரிக்கும் காரணம் சுனி இஸ்லாமியர்களுக்கும் சியா இஸ்லாமியர்களுக்கும் இடையில் [...]\nஈராக்கில் அமெரிக்கப் படையினரை நிலை கொள்ளச் செய்யச் சதி நடக்கின்றதாசெங்குத்தாகத் தரையிறங்கக் கூடிய V-22 Osprey tilt-rotor விமானம் பட்டினி ஒரு புறம் கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ் மதவாதப் போராளிகள் மறுபுறம் என [...]\nபோரில் கிளஸ்டர் குண்­டுகள் ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்டா – சுபத்ராவிடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் இறு­திக்­கட்­டத்தில் இலங்கை விமா­னப்­படை கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தி­யதா என்ற விவாதம், மூன்று வாரங்­களைக் கடந்தும் [...]\n“ரணில் ஒரு வலிய சீவன்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை ‘ஒரு நரி’ என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக\n – பி. மாணிக்கவாசகம் (கட்டுரை)\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மாற்றுத்தலைமை மீதான மக்களுடைய ஆர்வத்தையும் அக்கறையையும் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. வேறு வேறு அரசியல் தளத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், சிங்கள மக்களும், தமிழ் பேசும்\nமொட்டில் தமிழீழமும், நச்சு அரசியலும் – கோபி கிருஸ்ணன் (கட்டுரை)\nஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம்\n‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா – காரை துர்க்கா (கட்டுரை)\nஇலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள்\nசரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம் – கே. சஞ்சயன்\nஉள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும்\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும்\nஉள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளும் தமிழ் அரசியலின் எதிர் காலமும். -வி. சிவலிங்கம் கடந்த பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல வாய்ப்புகளைத் திறந்துள்ளன.\nடோக்லாம் பகுதியில் அதிரடி தாக்குதலுக்கு தயார் நிலையில் சீனப் படைகள்\nடோக்லாம் பகுதியின் வடக்கு பகுதியை ஆக்கிரமித்து அதில் பெரிய அளவு படைகளை குவித்து ஒரு அதிரடி தாக்குதலுக்கு தயாராக சீன படைகள் இருப்பதை செயற்கைகோள் படங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.\nமக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா\nதேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி\nபல்லவர்கள் ஈரானில் இருந்து வந்த வெள்ளையர்கள், தமிழர்கள் அல்ல\n“பல்லவன்” (Pahlavan) என்றால் பண்டைய ஈரானிய மொழியில் நாயகர்கள் என்று அர்த்தம். தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள், உண்மையில் ஈரானில் இருந்து வந்த வெள்ளையினத்தவரே\nஅரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய் – கே. சஞ்சயன் (கட்டுரை)\n“இருபது மில்லியன் ரூபாய் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்\n – பீமன் (சிறப்பு கட்டுரை)\nஇலங்கையிலே தேர்தல் ஒன்றுக்கான அறிவித்தல்.. ஆசனங்களுக்கான அடிபாடு.. இதோ பிரிந்து செல்கின்றோம்.. அங்கே ஜனநாயகம் புரியாது கிடையாது… சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்கள்.. கூட்டமைப்புக்கு எதிர் கூட்டு\n – வேல் தர்மா (கட்டுரை)\nதலிபான் பல இக்கட்டான, சோதனை மிகுந்த, ஆபத்து நிறைந்த, சதிகள் சூழ்ந்த நிலைகளில் தப்பித்துக் கொள்ளும் ஆற்றல் மிகுந்த ஒரு அமைப்பு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. அது\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் : இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு\nஇடைக்கால அறிக்கையை ம���்கள் முன் கொண்டு சென்று வாக்குக் கேளுங்கள் என்ற தொனிப்பட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது கட்சி ஆட்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அண்மையில் வடமராட்சியில் வேட்பாளர்களை\nஉயர்நீதிமன்றின் கையில் மைத்திரியின் வாள் – கே. சஞ்சயன் (கட்டுரை)\nமுன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போலவே, தமது பதவிக்காலம் குறித்த சட்டவிளக்கத்தை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தமது பதவிக்காலம் 2020\nஇலங்கை தமிழரசு கட்சியின் மேலாதிக்கம் தொடருமா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னரான கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை தமிழரசு கட்சியே தமிழ் அரசியலில் மேலாதிக்கம் செலுத்துவருகிறது. இந்த மேலாதிக்கத்தின் மையமாக இருப்பவர் இரா.சம்பந்தன்.\nபிணைமுறி விவகாரமும் அடுத்த கட்ட நகர்வுகளும்\nஇலங்கை மத்­திய வங்­கியில் கடந்த 2015 பெப்­ர­வரி முதல் 2016 மார்ச் 31 வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் நில­வு­கின்­றன.\nஅனுமாராக பறந்து மத்திய கிழக்கில் நெருப்பினை ‍கொளுத்தும் ட்ரம்ப்\nமீண்டும் மத்­திய கிழக்கின் பூதா­க­ர­மான மிக நீண்ட வர­லாற்றை உடைய இஸ்ரேல் – பலஸ்­தீன விவ­காரம் சூடு பிடிக்கத் தொடங்­கி­யுள்­ளது. இந்தச் நெருப்­பினை கொளுத்தி கொழுந்­து­விட்டு எரியச்\nவடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது. அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை,\nபங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா \nஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த\nபுளொட்: அடையாளத்தை தக்க வைக்குமா\n“சகிப்புக்கும் பொறுமைக்குமான சர்வதேச விருது” புளொட் (PLOT) என்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) கிடைக்கவுள்ளIது. அந்தளவுக்கு புளொட்டின் சகிப்புணர்வும்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வ���ர்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்ப���ை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/News/3395/Indian_and_Oomopathy_Medical_Courses!.htm", "date_download": "2018-05-22T04:17:14Z", "digest": "sha1:DIY7GMQW62LLMYRYNFN7YZ4B4V3VRB4U", "length": 21812, "nlines": 60, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Indian and Oomopathy Medical Courses! | இந்திய முறை மற்றும் ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகள்! - Kalvi Dinakaran", "raw_content": "\nஇந்திய முறை மற்றும் ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்புகள்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\n+2க்குப் பிறகு எம்.பி.பி.எஸ். (MBBS) மற்றும் பி.டி.எஸ். (BDS) போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர வேண்டுமானால் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் (National Eligibility Cum Entrance Test - NEET (UG)) பெற்ற தகுதி மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை என்றாகிவிட்டது. இந்நிலையில், +2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்று மருத்துவப் படிப்புக் கனவுகளுடன் இருந்த மாணவர்களுக்கு ஆறுதலாக, 2017-2018 ஆம் ஆண்டிற்கான 5½ (ஐந்தரை) ஆண்டு கால அளவிலான இந்திய முறை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nகல்லூரிகள்: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், ஓமியோபதி மருத்துவம், இயற்கை மற்றும் யோகா அறிவியல், யுனானி மருத்துவம் என ஐந்து வகையான மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.\nசித்த மருத்துவக் கல்லூரிகள்: திருநெல் வேலி (பாளையங்கோட்டை), சென்னை ஆகிய இரு இடங்களில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் 160 இளநிலை சித்த மருத்துவப் பட்டப்படிப்பு (B.S.M.S. - Bachelor of Siddha Medicine and Surgery) இடங்கள் இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் புதுக்கடை, திருவட்டார் எனும் இரு இடங்களிலும், கோயம்புத்தூர், சேலம், சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் என்று ஆறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 310 இடங்கள் இருக்கின்றன.\nஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள்: நாகர் கோவிலில் இருக்கும் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இளநிலை ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பு (B.A.M.S. - Bachelor of Ayurvedic Medicine and Surgery) இடங்களும், கோயம்புத்தூர் (சூலூர்), ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், சென்னை ஆகிய நான்கு இட��்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 190 இடங்களும் இருக்கின்றன.\nஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருக்கும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இளநிலை ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பு (B.H.M.S. - Bachelor of Homoeopathic Medicine and Surgery) இடங்களும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கோயம்புத்தூர் (சூலூர்) மற்றும் கோயம்புத்தூர் (ஜி.என்.மில்ஸ் அஞ்சல்), சேலம் (பெருமாம்பட்டி), சென்னை (போரூர்), சென்னை (மேற்குத் தாம்பரம்) மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார், குலசேகரம் ஆட்டூர் எனும் மூன்று இடங்கள் என்று மொத்தம் ஒன்பது இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 610 இடங்களும் இருக்கின்றன.\nஇயற்கை மற்றும் யோகா அறிவியல் கல்லூரிகள்: சென்னையிலுள்ள இயற்கை மற்றும் யோகா அறிவியல் கல்லூரியில் 60 இளநிலை இயற்கை மற்றும் யோகா அறிவியல் பட்டப்படிப்பு (B.N.Y.S. - Bachelor of Naturopathy and Yogic Sciences) இடங்களும், சேலம் (பெருமாம்பட்டி), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், கோயம்புத்தூர் (நவக்கரை) ஆகிய மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சுயநிதிக் கல்லூரிகளில் 200 இடங்களும் இருக்கின்றன.\nயுனானி மருத்துவக் கல்லூரி: சென்னையிலிருக்கும் அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இளநிலை யுனானி மருத்துவப் பட்டப்படிப்பு (B.U.M.S. - Bachelor of Unani Medicine and Surgery) இடங்கள் இருக்கின்றன.\nமாணவர் சேர்க்கை இடங்கள்: மேற்காணும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், சிறுபான்மையினருக்கான கல்லூரிகளில் இருக்கும் மொத்த இடங்களில் அரசு ஒதுக்கீடு 50%, நிர்வாக ஒதுக்கீடு 50% என்றும், சிறுபான்மையினரல்லாத கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு 65%, நிர்வாக ஒதுக்கீடு 35% என்று கணக்கிடப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 100% இடங்களுடன், சுயநிதிக் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருக்கின்றன.\nகல்வித்தகுதி: இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்து, அப்பாடங்களின் மொத்த மதிப்பெண் 50% குறையாமல் பெற்று முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2-ல் தொடர்புடைய தொழிற்கல்விப் பாடப்பிரிவில் படித்த மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த மருத்துவப் படிப்புகளுக்கான பொது விண்ணப்பத்தினை ரூ.500-க்கான வங்கி வரைவோலையினை ‘Director of Indian Medicine and Homeopathy, Chennai-106’ எனும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் பெற்று மேற்காணும் அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளில் நேரில் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் வேண்டுதல் கடிதத்துடன் ரூ.70 மதிப்பிலான அஞ்சல்தலை ஒட்டிய 33 செ.மீ X 14 செ.மீ எனும் அளவிலான உறையினை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சாதி சான்றிதழின் நகல் மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழின் நகலை சுய அத்தாட்சி (Self Attested) கையொப்பமிட்டு வழங்கி கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.\nசிறப்புப் பிரிவினர்: முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனுடையோர், இந்திய அரசால் பரிந்துரைக்கப்படுவோர், பதிவு பெற்ற இந்திய முறை பரம்பரை மருத்துவர்களின் குழந்தைகள், +2 பாடத்திட்டத்தில் சித்தா பாடத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் ஆகியோர் சிறப்புப் பிரிவினராகக் கருதப்படுகின்றனர். இவர்கள் பொது விண்ணப்பப் படிவத்துடன் சிறப்புப் பிரிவிற்கான சிறப்புப் பிரிவு படிவத்தினைப் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.\nசிறப்புப் பிரிவுக்கான படிவத்தினை ‘Director of Indian Medicine and Homeopathy, Chennai-106’ எனும் பெயரில், ரூ.100-க்கான வங்கி வரைவோலை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு சிறப்புப் பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பத்தினைப் பெற்று ஓர் உறையில் அதிகபட்சமாக மூன்றிற்கு மிகாமல் சமர்ப்பிக்க வேண்டும்.\nமேற்காணும் பொது மற்றும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தினை www.tnhealth.org எனும் இணைய முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அதற்குரிய கட்டணத்துக்கான வங்கி வரைவோலையைப் பெற்று இணைத்து அனுப்பிட வேண்டும். விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால், அவர்கள் உரிய சான்றிதழினைப் பெற்று அனுப்பிட வேண்டும்.\nமேலும் விண்ணப்பதாரரின் குடும்பத்தில் அவரது உடன் பிறந்தோர் இச்சலுகையினைப் பயன்படுத்தியிருக்கக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். விண்ணப்பத்தினை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும், இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளவும் கடைசி நாள்: 30.8.2017.\nகலந்தாய்வு: விண்ணப்பதாரர்களின் +2 மதிப்பெண்களில் உயிரியல் (X), இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் (Y), தாவரவியல் மற்றும் விலங்கியல் (Z) எனக் கொண்டு ஒவ்வொன்றும் 100 மதிப்பெண்களுக்குக் (சதவிகித அளவில்) கணக்கிடப்பட்டு, பின்னர் X + Y அல்லது Z + Y என்று 200 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள் ஒற்றைச் சாளர முறையிலான கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை மேற்காணும் இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nமாணவர் சேர்க்கை: கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள், மேற்காணும் அரசு மற்றும் சுயநிதி இந்தியமுறைக் கல்லூரிகளில், தாங்கள் விரும்பும் மருத்துவப் படிப்புகளைத் தேர்வு செய்து சேர்க்கைக்கான அனுமதியினைப் பெறலாம். தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும்.\nமேலும் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்திலிருந்து தகவல் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம் அல்லது சென்னை, அரும்பாக்கத்திலுள்ள இந்திய மருத்துவ முறை மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக்குழு அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது அலுவலகத்தின் 044- 26216244 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம்.\n- தேனி மு. சுப்பிரமணி\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\n அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...\nவிளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்\nஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nபல்கலைத் துணைவேந்தர் நியமனங்களும் முறைகேடு சர்ச்சைகளும்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சென்னைப் பல்கலை புது முயற்சி\nஇன்று இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி... நாளை உலகின் சிறந்த விஞ்ஞானி...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/by-poll-in-rajasthan-started-by-8-00-am-today-118012900011_1.html", "date_download": "2018-05-22T04:02:07Z", "digest": "sha1:O464D6JR6IO4WFCHIYMSTDU5FZSGDWES", "length": 11222, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ராஜஸ்தானில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nராஜஸ்தானில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு\nராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார், அஜ்மீர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள உலுபேரியா ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் மண்டல்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நோபரா சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அல்வார் தொகுதியில் மொத்தமாக ஆயிரத்தி 987 வாக்குச்சாவடிகளும் அஜ்மீர் தொகுதியில் மொத்தமாக 1,925 வாக்குச்சாவடிளும் இருக்கின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கிடையே போட்டி நிலவுகிறது.\nஇன்று காலை 8 மணிக்கு முதல் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். நாட்டிலேயே முதன்முறையாக வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய வாக்கு இயந்திரங்கள் இத்தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 1- ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nபெரியபாண்டியன் கொலை வழக்கில் கொள்ளையன் நாதுராம் கைது\nதனிமையில் தவித்த தாய்க்கு திருமணம் செய��து வைத்த மகள்\nதாலி கட்டிய 15 நிமிடத்தில் கணவரைவிட்டு குழந்தையுடன் ஓடிய மனைவி\nஆண்டின் தொடக்கத்திலே தொடங்கிய பன்றிக்காய்ச்சல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/6374.html", "date_download": "2018-05-22T04:19:34Z", "digest": "sha1:H5LS7A3ZRQTDUHYOFPVRMMLZKU7GGHIB", "length": 5855, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ ஏகத்துவம் \\ அச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..\nஅச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..\n – (இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 11)\nஅல்லாஹ் எங்கே இருக்கிறான் – (இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 10)\nஅறிவுப்பூர்மாக சிந்தித்து அல்லாஹ்வை அறிவோம் – (இஸ்லாமியக் கொள்கை விளக்கம் -தொடர் 9)\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\n (இஸ்லாமிய கொள்கை விளக்கம்-தொடர் 4)\nஅச்சத்தில் உறைய வைக்கும் மறுமை நாள்..\nஉரை : ஷம்சுல்லுஹா ரஹ்மானி : இடம் :சங்கரன் கோவில்-நெல்லை மேற்கு : நாள் : 18.03.2016\nCategory: ஏகத்துவம், பொதுக் கூட்டங்கள், பொதுவானவை, முக்கியமானது, லுஹா\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசெய்யாத குற்றத்திற்கு சிறையில் வாடும் முஸ்லிம்கள்\nபாண்டே : ஊடக நெறியாளரா ஆர்.எஸ்.எஸ். வெறியாளரா அடுக்கடுக்கான வீடியோ ஆதாரங்களுடன் ஓர் விரிவான அலசல் முழு தொகுப்பு பாகம் – 1\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=2972", "date_download": "2018-05-22T04:09:28Z", "digest": "sha1:VU5BMG2QI5BIVQN2F3EVO4CWUEDPFVR3", "length": 12094, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* நாம் எதைச் செய்தாலும் தேவ மகிமைக்காகச் செ���்ய வேண்டும். மனிதனின் புகழ்ச்சிக்காகச் செய்தால் பரலோக பரிசை இழந்து விடுவோம்.\n* உலகில் தன்னைத் தாழ்த்துகிற போது தான் உண்மையான கவுரவம் கிடைக்கிறது, தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.\n* நம்முடைய திறமைகளையும், வரங்களையும் பயன்படுத்தும் விதம் குறித்து கடவுள் நியாயம் அளிப்பார்.\n* அனைவருக்கும் தேவைகள் உள்ளன. அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய கடவுள் விரும்புகிறார். பல தேவைகளை நம்முடைய குழந்தைகள் மூலம் பூர்த்தி செய்கிறார்.\n* கடவுளிடம் தொடர்ந்து கேட்டதால் அவன் பெற்றுக் கொண்டான். நாமும் அவரிடம் விடாப்பிடியாய்க் கேட்டால் பெற்றுக் கொள்வோம்.\n* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.\n* செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவன் பேராசைக்காரனாகிறான், பண ஆசை அனைத்து தீமைகளுக்கும் வேராயிருக்கிறது.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nமீண்டும் தேர்தலா: அமித் ஷா கருத்தால் பரபரப்பு மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/173377/7500-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-22T03:53:40Z", "digest": "sha1:CSHT3WG3WIGBZ7EBDV3BXK7CNJQA24PY", "length": 10575, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது\nசுமார் 7500 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன் அட்டன் டிக்கோயா பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅட்டன் காவற்துறையால் நேற்று மாலை 6.30 மணியளவில் அட்டன் – டிக்கோயா பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த கழிவ�� தேயிலை தூளை அனுமதி பத்திரம் இல்லாமல் அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து டிக்கோயா பட்டல்கலை பகுதிக்கு கொண்டு செல்லும் போது காவற்துறையினரினால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅதன்பின் கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபர்களையும் அட்டன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அட்டன் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nகளனி கங்கையின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களுக்கான அவசர அறிவித்தல்\nகடும் கண்டனத்தை வெளயிட்டுள்ள ஈரான்\nதமக்கு எதிராக அமெரிக்கா கடுமையான...\nவௌவால்களால் பரவும் கொடிய உயர்கொல்லி நோய் - இதுவரை 9 பேர் பலி\nநிப்பா (nipah) தொற்று காரணமாக தென் இந்திய...\nமீண்டும் ஜனாதிபதியான நிக்கலஸ் மடுரோ\nசோமாலியாவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பலர் பலி\nசாதி வெறியர்களால் கணவரை இழந்த மனைவி - ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை (அதிர்ச்சி காணொளி)\nகுஜராத் மாநிலத்தில் தலித் கூலித்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகோங்சி கல்வி கண்காட்சி கொழும்பில்\nசெல்வந்த சந்தைகளின் பட்டியலில் இலங்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபெருமளவான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்... Read More\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nசிவப்பு அறிவித்தலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்��ிய நிலையம்\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nதிருப்தி வெளியிட்டுள்ள அஞ்சலோ மெத்தீவ்ஸ்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nமும்பை இந்தியன்ஸ் அணியின் 'ப்ளே ஓப்' கனவை தகர்த்த டெல்லி அணி\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்பி வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n5 கோடி ரூபாய் செலவில் திருமணம்..\n'ஹிரு ஸ்டார்' நேரடி நிகழ்ச்சி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/15-30-31.html", "date_download": "2018-05-22T04:34:35Z", "digest": "sha1:6EDUS7N7WSGWO25KXLTJY6O5TKKEF5ET", "length": 4166, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "பரோலை முடித்து இன்று சிறை திரும்பும் சசிகலா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 30 மார்ச், 2018\nபரோலை முடித்து இன்று சிறை திரும்பும் சசிகலா\nகணவர் நடராசன் மறைவுக்காக 15 நாட்கள் பரோலில்\nவெளிவந்த சசிகலா, 30 ம் தேதியுடன் பரோலை முடித்துக்கொண்டு இன்று 31ந் தேதி மீண்டும் சிறை திரும்புகின்றார். ஆறு மாதத்துக்குள்ளாக இரண்டு முறை பரோல் பெற்றுவிட்டதால் கூடுதலாக ஒருமாதம் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்ற சட்டசிக்கலை தவிர்க்க முன்னதாக செல்கிறார் என கூறப்படுகிறது.\nBy தமிழ் அருள் at மார்ச் 30, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_733.html", "date_download": "2018-05-22T04:34:26Z", "digest": "sha1:2WOI4QPBCP3TGIPYASM5QPCMIS3OIEWO", "length": 4235, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "கிங் கங்கை தாய்,மகள் உட்பட நான்கு பேரை காவு கொண்டது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 31 மார்ச், 2018\nகிங் கங்கை தாய்,மகள் உட்பட நான்கு பேரை காவு கொண்டது\nகாலி, ஹிநிதும பிரதேசத்தில் கிங் கங்கையில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் .\nஉயிரிழந்தவர்களில் 39 வயதுடைய தாய், 14 வயது மகள் மற்றும் இரண்டு நண்பர்களும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஇவர்கள் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_852.html", "date_download": "2018-05-22T04:34:18Z", "digest": "sha1:NAIMN7ASZ2HVV5AQDCAGHOC5XF3XMEA2", "length": 6113, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "நடிகை அமலா பாலுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 13 மே, 2018\nநடிகை அமலா பாலுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்\nஅரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா உள்ளிட்டோர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.\nமே 11ம் திகதி படம் ரிலீஸாகும் என்று அறிவித்த நிலையில் கடைசி நேரத்தில் ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர்.\nரிலீஸை தள்ளிப் போட்டதற்கான காரணத்தை யாரும் தெளிவாக கூறவில்லை.\nபட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போனதால் அரவிந்த்சாமி அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அமலா பாலும�� கடுப்பாகியுள்ளார்.\nபட ரிலீஸை எதற்காக தள்ளி வைத்துள்ளனர் என்றே தெரியவில்லை. படம் விரைவில் ரிலீஸாகும் என்று நம்புவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார் அமலா பால்.\nதன் படம் ரிலீஸாகாத கவலை ஒரு பக்கம் இருந்தாலும் தனது சொந்த மாநிலமான கேரளாவில் நடந்த புரட்சித் திருமணத்தை வாழ்த்த அமலா பால் தவறவில்லை.\nமலையாளத்தில் ஹிட்டான பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை பார்க்க ரசிகர்கள் மேலும் காத்திருக்க வேண்டியுள்ளது.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வரும் 18ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/we-want-our-land_8.html", "date_download": "2018-05-22T04:25:59Z", "digest": "sha1:3UAC5426HBR5GMRD3BIM5LEMNFZP7OWS", "length": 21832, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’ | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாம��்ல ‘சித்திரவதை முகாம்’\nby விவசாயி செய்திகள் 09:53:00 - 0\nகேப்பா புலவில் இருப்பது விமானப்படை முகாமல்ல ‘சித்திரவதை முகாம்’\nஇறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்கால் நந்திக்கடலின் நில அமைப்பை சற்று விரிவாக பார்த்துவிட்டு மேற்குறிப்பிட்ட விடையத்திற்கு வருகின்றேன். அதாவது இறுதிப்போர் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் பகுதியானது அதன் மத்திய பகுதியிலிருந்து வடக்காக பெரும் கடற்பரப்பினையும், தெற்காக நந்திக்கடல் எனும் சிறுகடல் பகுதியையும், கிழக்காக வட்டுவாகல் முல்லைத் தீவையும், மேற்காக இரட்டை வாய்க்கால் புதுக்குடியிருப்பையும் அருகாகக்கொண்ட ஒரு கிராமமாகும்.\nமேலும் முள்ளிவாய்க்காலின் தெற்காக உள்ள சிறுகடல் பகுதியைத்தான் நந்திக்கடல் என அழைப்பார்கள்’ இந்த நந்திக்கடலின் ஒருபக்கம் முள்ளிவாய்க்கால் ஓரமாகவும், அதன் மறுபக்கம் இன்று இலங்கை விமானப்படை தான் பறிமுதல் செய்துவைத்திருக்கும் கேப்பா புலவு கிராமத்தின் ஒரு பக்கமுமாகவே அமைந்திருக்கின்றது.\nஇனி விடையத்திற்கு வருகின்றேன். இந்த கேப்பா புலவு பிரதேசமானது எதற்காக சிறிலங்கா படைகளின் கேந்திர மையங்களில் ஒன்றாக மாற்றம்பெற்றதென்று மேலும் இந்த நிலப்பகுதியை அறியாதவர்கள் இதன் காரணத்தை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை’ உண்மையில் கேப்பா புலவில் விடுதலைப் புலிகள் தாம் இருந்த காலப்பகுதியில்கூட அப்பகுதியை தமது கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த பகுதியாக வைத்திருக்கவுமில்லை’ புலிகளின் சாதாரண தளங்கள்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்பகுதியில் முன்பு இருந்திருந்தது.\nமேலும் புலிகள் பாவித்த அநேகமான தமது கேந்திர தளங்களையே சிங்களப் படைகளும் கடந்த காலங்களில் தாம் கைப்பற்றி தமது தளமாக மாற்றியமைத்ததே வரலாறு’ அப்படியிருக்க எதற்காக வன்னியின் பிரதான புலிகளின் தளங்களை கைவிட்டு சிங்களப் படைகள் ஒரு புதிய நிலப்பரப்பை தமது கேந்திர தளங்களில் ஒன்றாக மாற்றவேண்டும்\nதலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் சென்ற அணியும், இசைப்பிரியா உள்ளடங்கலான அணியும் விடிகாலை நெருங்கியதால் மிக கடுமையான களச்சூழலுக்கு முகம்கொடுக்கவேண்டிய காரணத்தினால்தான் அவ்வணிகளை உள்ளடக்கிய சுமார் 300று வரையான போராளிகள் மிகவும் கடுமையாக எதிரிகளுடன் போரிடவேண்டிய சந்தர்ப்பத்தை எதிர்கொண்டிருந்தார்கள்.\nமேலும் இந்த அணிகளில் அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக தரையிறங்க முற்பட்ட வேளைதான் எதிரிகளின் கரையோர அணிகளுடன் மிகக் கடுமையான போரை தொடுக்கவேண்டியதாயிற்று. இதனால் இந்த அணிகளில் சென்ற அநேகமான போராளிகள் கேப்பா புலவு நந்திக்கடல் கரையோரமாக பெரும் இழப்புக்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது.\nமேலும் இந்த கேப்பா புலவு நந்திக்கடல் ஊடாக புலிகள் முள்ளிவாய்க்காலிலிருந்து ஊடறுத்து செல்கிறார்கள் என்பதை அறிந்த சிங்களப் படைகள் தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து மிகக்கடுமையான செல் தாக்குதல்களை இப்பகுதியை இலக்குவைத்து தமது பலமுனைகளில் அமைந்திருந்த ஆட்லறி,பல்குழல்,மோட்டார் பீரங்கி தளங்களிலிருந்து சரமாரியாக குண்டுகளை பொழிந்துகொண்டிருந்தார்கள்.\nஇதனால் பல போராளிகள் வீரச்சாவினை தழுவியதுடன், காயப்பட்ட போராளிகள் அநேகமானோர் சுயநினைவின்றி மயக்கமுற்றிருந்தத காரணத்தினால் எதிரிகளிடம் அகப்பட்டும், எஞ்சிய பல போராளிகள் தம்மால் இயன்றவரை தம்மை தாமே அழித்தும் வீரச் சாவினை அணைத்துக்கொண்டார்கள்.\nஇதேவேளை இப்பகுதியல் காயங்களுடன் எதிரிகளிடம் பிடிபட்ட போராளிகளும் மேலும் பாலச்சந்திரன், இசைப்பிரியா உள்ளடங்கலான சில பத்து போராளிகளும், இதைவிட ஐநாவின் ஏமாற்றப்பட்ட சரணடைவொன்றின் ஊடாக பிடிக்கப்பட்ட திரு நடேசன்,புலித்தேவன்,உள்ளடங்கலான பலநூறு போராளிகளும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பகுதியும் இந்த கேப்பா புலவுப் பகுதிதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.\nமேலும் தலைவரின் இளைய மகனான “பாலச் சந்திரன்” மற்றும் “இசைப்பிரியா” ஆகியோர் உள்ளடங்கலான பல போராளிகள் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவுப்” பகுதியில் பிடிபட்டுத்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.\nஇதைவிட ஜநாவை நம்பிய சரணடைவு முள்ளிவாய்க்காலில் சாம்தியமற்றுப் போனதால்தான் பல்லாயிரம் காயப்பட்ட போரளிகளும் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறவேண்டிய சூழல் உருவாகி இருந்தது’ இப்படி வெளியேறிய போராளிகள் பலநூறுபேரைத்தான் சிங்களப் படைகள் பிடித்து தற்போதுவரை காணாமல் போனோர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளார்கள்.\nஆகவே முள்ளிவாய்க்கால் பகுதியில்வைத்து எமது மக்கள்முன் பிடிக்கப்பட்டு சிங்களப் படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட அனைவரும் மேற்குறிப்பிட்ட “கேப்பா புலவு” இராணுவ தளத்தில் உயிருடனோ அன்றி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டோ அப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம்என்பது ஒருபக்கம், மறுபக்கமாக முள்ளிவாய்க்காலை ஒருவேளை ஐநாவின் பரிசீலனை குழுவினர் பரிசீலிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை சிங்களப் படைகள் மேற்குறிப்பிட்ட கேப்பா புலவு பகுதியில் “பாரிய மனித புதைகுழிகளை” ஏற்படுத்தியிருக்கலாம் என்ற உண்மை நிலையினை அனைவரும் உணர்ந்து கேப்பா புலவில் இலங்கை விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ஐநா கண்காணிப்பு குழு பார்வையிடவேண்டும் என வலியுறுத்தி படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களும்,தாயக மக்களும்,புலம்பெயர் உறவுகளும் பாரிய அளவிலான அழுத்தங்களை ஐநாவைநோக்கி கொடுத்தால் மட்டுமே கேப்பா புலவின் உண்மை நிலைவரம் வெளியில் தெரியவரும்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப��பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-05-22T04:42:48Z", "digest": "sha1:AQ57MIQNX2VU2FP7MGWWQFPXAAQZIWAY", "length": 6222, "nlines": 62, "source_domain": "dinowap.in", "title": "“தியாகத்தின் மொத்த உருவம் சசிகலா” – சி.ஆர்.சரஸ்வதி புகழாரம்!! – NEWS", "raw_content": "\n“தியாகத்தின் மொத்த உருவம் சசிகலா” – சி.ஆர்.சரஸ்வதி புகழாரம்\nதியாகத்தின் மொத்த உருவம் சசிகலா என நடிகையும், அதிமுக பேச்சாளருமான சி.ஆர்.சரஸ்வதி கூறினார். அதிமுக பொது கூட்டத்தில், அவர் பேசியதாவது:-\nசசிகலா தனது குடும்பத்தை மறந்து 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாக இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகியோர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறுகிறார்கள். கட்சி யாரிடம் இருக்கிறது. இவர்கள் எப்படி, நீக்க முடியும். அவர்களுக்கு என்ன தகுதி இருக்க���றது.\nவிரைவில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் காணாமல் போய்விடுவார்கள். இவர்களை ஒருபோதும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nசசிகலாவின் தியாகம் அளப்பரியது. அவர் நினைத்திருந்தால் எம்எல்ஏ.க்களின் ஆதரவோடு தனது உறவினரை முதல்வர் ஆக்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை, பெரிய மனதுடன் முதல்வராக்கினார்.\nசசிகலா மீதான குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானது. பொய்யானது. அவர், தியாகத்தின் மொத்த உருவம். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பல பேர் கேட்கிறார்கள்.\nஇப்போது நாங்கள் கேட்கிறோம். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரிய வரும்.\n#\"தியாகத்தின் மொத்த உருவம் சசிகலா\" - சி.ஆர்.சரஸ்வதி புகழாரம்\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"ஒகி …\nஅதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91\nசிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க ஆர் .கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், …\nஇந்த ஆட்சியை தூக்கி எறிய தயார்: வெடித்துக் கிளம்பிய தினகரன், துள்ளிக் குதிக்கும் தி.மு.க\n'மிஸ்டர் கூல்' என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124891-the-7-year-old-girl-mysterious-death-when-she-played-with-her-friends.html", "date_download": "2018-05-22T04:01:36Z", "digest": "sha1:C57IH73JOP4VZJQIAIP4EBTVADVUESIB", "length": 21220, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளுடன் விளையாடிய 7 வயது சிறுமி மர்ம மரணம்; ஈரோட்டில் நடந்த சோகம்! | The 7 year old girl mysterious death when she played with her friends", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுழந்தைகளுடன் விளையாடிய 7 வயது சிறுமி மர்ம மரணம்; ஈரோட்டில் நடந்த சோகம்\nகுழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்���மான முறையில் இறந்து கிடந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம் அங்கப்பா வீதியைச் சேர்ந்தவர்கள் சண்முகநாதன் - கனகா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு வினோ (9), கனிஷ்கா (7) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகநாதன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்திலும், கனகா திங்களூரில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல தம்பதியர் இருவரும் நேற்று (மே-12) காலை வேலைக்குச் சென்றிருக்கின்றனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகள் இருவரும் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்திருக்கின்றனர்.\nஇந்தநிலையில், நேற்று காலை 10 மணியளவில் கருமாண்டிச்செல்லிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தடியில் சிறுமி கனிஷ்கா மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறாள். அப்பகுதியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரியான மாயப்பன் என்பவர் இதனைப் பார்த்து பதறியடித்து, சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து சிறுமி கனிஷ்காவை பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்க, சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். குழந்தை இறந்துவிட்டது என்ற தகவலைக் கேட்டதும், பெற்றோர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.\nவிளையாடும் பொழுது கனிஷ்காவுக்கு கீழே விழுந்து அடிபட்டது என கனிஷ்காவுடன் விளையாடிய குழந்தைகள் கூறியுள்ளனர். ஆனால், சிறுமியின் கழுத்து, உதடு, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் நகத்தினால் கீறப்பட்டது போன்ற ரத்தக்காயம் இருந்திருக்கிறது. எனவே, சிறுமி கீழே விழுந்து அடிபட்டு இறந்தாளா... அல்லது மர்ம நபர்கள் யாரேனும் சிறுமியைக் கொலை செய்தனரா... அல்லது மர்ம நபர்கள் யாரேனும் சிறுமியைக் கொலை செய்தனரா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் பெருந்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத���த பின்னர் தான் குழந்தை எவ்வாறு இறந்தது எனத் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n``உனக்கும் டி.பி. வந்துரும்பாங்க... கண்டுக்கவே மாட்டேன்..\"- `காட்டாஸ்பத்திரி' நர்ஸ் பேபிலதா\n`என்னைப் பொறுத்தவரைக்கும் நர்ஸ்-ங்கிறது மத்த தொழில்களைப் போல இல்லை... அதுக்குத் தாய்மை உணர்வு வேணும்' -அனுபவம் பகிர்கிறார் அரசு மருத்துவமனை செவிலியர் பேபிலதா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nஅதிரடி ஆஃபரால் குவிந்த கூட்டம்; தடியடி மூலம் விரட்டிய போலீஸார்..\n\"என் 'பட்டு' பாத்திமாவுக்கு நன்றி\" -மனைவிக்கு ரொமான்டிக்காக நன்றி சொன்ன விஜய் ஆண்டனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=560408", "date_download": "2018-05-22T04:19:12Z", "digest": "sha1:DAR237P6IEN5N3XD23QE7EPPW3WPKUTQ", "length": 8526, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி யார்? – காணொளி வெளியானது!", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nயாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சூத்திரதாரி யார்\nயாழ். அரியாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான பொலிஸாரின் விசாரணை வலயத்தில் உள்ள சம்பவம் தொடர்பான சீ.சி.ரி.வி காணொளி வெளியாகியுள்ளது.\nகுறித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.\nஇது தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள கொழும்பில் இருந்து யாழிற்கு சென்ற விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் ��ிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கள் தொடர்பான காணொளியே இவ்வாறு பொலிஸாரின் விசாரணையில் கிடைக்கப்பெற்றுள்ளது.\nகுறித்த காணொளியில் உயிரிழ்ந்த இளைஞர் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகியுள்ளதுடன், அதற்கு முன்னதாக சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று செல்வதும், உயிரிழந்த இளைஞர் செல்வதை தொடர்ந்து மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வதும் பதிவாகியுள்ளது.\nஇதனையடுத்து, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியிருப்பதுடன், துப்பாக்கிதாரிகளையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு நாமலிடம் தீர்வு: சீ.வி.விக்னேஸ்வரன்\nவெளிவிவகார அமைச்சில் பணிபுரியும் தமிழ் பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக கண்டெடுப்பு\nமீண்டும் போராட்டத்தினை முன்னெடுக்க வடமாகாண பட்டதாரிகள் தீர்மானம்\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-05-22T04:00:38Z", "digest": "sha1:VOVIFMX2FCS6TBR7Q2X226NRRKOQQU6M", "length": 16140, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "படுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது | CTR24 படுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nசிறீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் சிறப்பு அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை அனைத்துலக மனித உரிமைகள் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளது.\nITJP என்ற இலங்கையின் நீதிக்கும் நியாயத்திற்குமான அனைத்துலக அமைப்பு இந்த பட்டியலை வழங்கியுள்ளதுடன், அந்த அமைப்பு நேற்றையநாள் லண்டனில் வைத்து வெளியிட்ட அறிக்கையொன்றில் வெள்ளைவான் கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்���ு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை தயாரிக்கும் குழுவான தாருஸ்மன் குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்துலக சட்டவல்லுநரான யஸ்மின் சூகா தலைமையிலான இலங்கையின் நீதிக்கும் நியாயத்திற்குமான அனைத்துலக அமைப்பு, நேற்றையநாள் லண்டன் நகரிலுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்பில் இந்த புதிய அறிக்கையை வெளியிட்டு வைத்துள்ளது.\nஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்ளாது தடை செய்யப்பட வேண்டியவர்கள் என்று சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இரகசிய பட்டியலொன்றையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளதாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னர் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய சிங்கள அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த தமிழர்கள் ஆகியோர் வழங்கிய ரகசிய வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, “சிறீலங்காவில் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர்” என்ற இந்த புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ITJP தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கையை தயாரிப்பதற்காக தகவல்களை திரட்டும் போது தெரியவந்த குற்றமிழைத்தவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்கான அலுவலகத்திடமும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திடமும் கையளித்துள்ளதாகவும் ITJP தகவல் வெளியிட்டுள்ளது.\nஎது எவ்வாறாயினும் அமைதி காக்கும் படையணிக்காக சிறீலங்கா படை அதிகாரிகளையும் படையினரையும் தெரிவுசெய்யும் போது, அவர்களின் பின்புலம் குறித்து ஆராயும் முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் ITJP குற்றம்சாட்டியுள்ளது.\nPrevious Postகாபூலில் இரட்டை குண்டுவெடிப்பு: 21 பேர் பலி Next Postரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:08:23Z", "digest": "sha1:NTG2QBGU5OGNHSF4LWNGBXHQ6EOQZTVO", "length": 17006, "nlines": 243, "source_domain": "ctr24.com", "title": "விளையாட்டுச் செய்திகள் | CTR24 விளையாட்டுச் செய்திகள் – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன��� கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nஇலங்கையுடன் வங்கதேசம் இன்று மோதல்\nமுத்தரப்பு டி 20 தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை –...\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்\nஅமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க வீராங்கனை வீனஸ்...\n3848 கோடி ரூபாய் கொடுத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்வந்த முகநூல் நிறுவனம்\n.பி.எல். போட்டிகளை ஒளிப்பரப்பும் உரிமைக்கான டெண்டர்...\nஒரே ஒரு 20 ஓவர் போட்டி: இந்தியா-இலங்கை நாளை பலப்பரீட்சை\nவீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில்...\nஅமெரிக்கன் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால் வெற்றி – நடப்பு சாம்பியன் கெர்பர் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல்சுற்று ஆட்டத்தில்...\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து போராடி தோல்வி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கிளாஸ்கோ நகரில்...\nகடந்த ஓராண்டில் வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 726 ரன்கள்: சுவையான தகவல்கள்\nதம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9...\n2024 ஒலிம்பிக் போட்டிகள் பரிஸில் நடைபெறும்\n024ஆம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பரிஸிலும்,...\nஉசைன் போல்ட் ஒரு மேதை: சர்வதேச தடகள கூட்டமைப்பு\nஎந்த காலப்பகுதியிலும் உசைன் போல்டே சிறந்த தடகள வீரராவார் என...\nமகளிர் உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய மைல்கல்\nமகளிர் உலக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள்...\nஅமெரிக்க கோப்பையை தனதாக்கியது கனடிய தமிழர் கால்பந்தாட்ட அணி\nஅமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தின் பிலேயின் நகரில்...\nமகளிர் உலக கோப்பை: பரபரப்பான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட இந்தியா\nலார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு...\nகிரிக்கெட்டின் போரில் அவுஸ்ரேலிய அணியே வாகை சூடும்: மிட்செல் ஜோன்சன் கணிப்பு\nகிரிக்கெட்டின் போர் என வர்ணிக்கப்படும் ஆஷஸ் கிரிக்கெட்...\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் இரு புதுமுகங்கள்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டுக்கான 13பேர்...\nமகளிர் உலகக்கிண்ணம்: இறுதிபோட்டிக்கு நுழையும் அணி எது\nமகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி...\nஉலக கிரிக்கெட் அரங்கில் கணிக்க முடியாத அணி இதுதான்- மேத்யூ ஹெய்டன் கணிப்பு\nஉலக கிரிக்கெட் அரங்கில் தற்போது கணிக்க முடியாத அணியாக...\nவிம்பிள்டன் பட்டத்தை வென்று `சாதனை நாயகன்’ ஆனார் ரோஜர் பெடரர்\nலண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆண்கள்...\nஆஸி., ஒபன் டென்னிஸ் : செரினா சாம்பியன்\nஆஸி., ஒபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸ்...\nரபெல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரபெல் நடால்...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் செரீனா, ரபேல் நடால்; சானியா, இவான் டுடிக் ஜோடி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில்...\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Technical_Education/1810/Vocational_and_Why?.htm", "date_download": "2018-05-22T04:18:31Z", "digest": "sha1:36XQI4QMUOTOLM6VZUG7VPC4OEQOAXHD", "length": 7755, "nlines": 44, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Vocational and Why? | தொழிற்கல்வி ஏன் அவசியம்? - Kalvi Dinakaran", "raw_content": "\nஉழவும் தொழிலும் ஒரு நாட்டின் இரு கண்கள் என்பதை அறிவோம். இவற்றில் முன்னேற்றம் இல்லை என்றால் பின்தங்கிய நாடாகவே நாம் எப்போதும் இருப்போம். சீனா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் எல்லாம் கண்ட பொருளாதார முன்னேற்றங்களின் பின்னணியில் இளைஞர்கள் தொழில் துவங்க முன் வந்தது அச்சாணியாக இருந்ததை மறந்து விட முடியாது.\nஇன்று நமது பொருளாதாரம் பெற்று வரும் மாற்றங்கள் மிகவும் வியப்பைத் தந்தாலும் அந்த வளர்ச்சியின் குறியீடுகள் வளர்ந்து கொண்டே இருக்குமா அல்லது புதிய இளைஞர்களின் தவறான போக்கால் வீழ்ந்து நசுங்கி விடுமா அல்லது புதிய இளைஞர்களின் தவறான போக்கால் வீழ்ந்து நசுங்கி விடுமா என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளை பொய்யாக்க, மாணவர்களுக்கு சிறந்த தொழிற்கல்வியை பயிற்றுவிப்பதோடு, மேம்பாட்டு பயிற்சிகளையும் வழங்க ேவண்டும் என்கின்றனர் பொருளாதார ஆர்வலர்கள்.\nஇது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், ‘‘அடுத்த சில ஆண்டுகளில் 25 முதல் 35 வயதுடைய இளைஞர்கள், நமது நாட்டில் எல்லா துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கத் தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு இளம் வயதிலேயே கலைக்கல்வியும் தொழிற்கல்வியும் மிக அவசியத்தேவை என்பதை அனைவரும் உணரவேண்டும். அதற்குரிய வகையில் அவர்களை தயார்படுத்தி, ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களை கொண்டு பயிற்சிகள் அளிக்க வேண்டும்.\nதொழில் துவங்கும்போது, தொழிலாளர்களை மதித்து செயல்படுவதையும் ஏட்டுக் கல்வியில் சொல்லிக் கொடுக்க வேண்டிய தருணம் இது. நிர்வாகவியல் பற்றிய கல்வியையும் உயர் கல்வியுடன் இளைஞர்களை சென்றடைய செய்தாக வேண்டும். புதிய தொழில் துவங்கும் அதாவது Start ups துவங்க வரும் இளைஞர்களுக்கு உதவ பிரத்யேக நிதியை தர சட்ட திட்டங்களை செபி வரையறை செய்து கொண்டிருக்கிறது. அதன்படி பங்கு வெளியீடு செய்தும் கூட நிதி பெற வசதிகள் வரத்��ான் போகிறது.\nஅப்படிப்பட்ட புதிய பொருளாதார சூழ்நிலையில் மாதச் சம்பளம் போதும் என்ற மனப்பான்மையை மாற்றி சுயதொழில் துவங்க தயாராக இருக்கும் இளைஞர்களை உருவாக்க பள்ளிக்கல்வியிலும் மேல் படிப்பிலும் பாடங்கள் இருக்கவேண்டும். அப்போது புதிய தொழில் முனைவோர் உருவாகி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என்பது மறுக்க முடியாத உண்மை’’ என்கின்றனர்.\nபள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ஆட்டோமொபைல் பயிற்சி\nபடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு\nஇளைஞர்களின் திறனை மேம்படுத்தும் என்.எஸ்.டி.சி.\nஅதிக வருமானம் தரும் அழகுக் கலை\nதிறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் உயர்நிலைத் தொழிற்பயிற்சி\nஅரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19034-2012-03-19-04-51-20", "date_download": "2018-05-22T04:33:29Z", "digest": "sha1:7HXDGZQ626YDGQSIU5MU67AW4SXRSOFF", "length": 9565, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "சுரைக்காய் கூட்டு", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 19 மார்ச் 2012\nதேங்காய் துருவல் .....3 தேக்கரண்டி .\nபாசிப்பருப்பை 1 /2 மணி நேரம் ஊறவைக்கவும். சுரைக்காயை சின்ன துண்டாக நறுக்கி, பாசிபருப்பு, மஞ்சள் பொடியுடன் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைக்கவும். 3 வெங்காயம் தவிர, மீதி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். தேங்காய், சீரகம், ப. மிளகாயை நன்கு அரைத்து, அதில் 3 வெங்காயத்தை தட்டி எடுக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு போட்டு, கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயம், கறி வேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதில் வேகவைத்த பாசிப் பருப்பு, சுரைக்காய் ,அரைத்த தேங்காய், சீரகம் +உப்பு போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றவும். கூட்டு நன்றாக கொதித்து, கெட்டியாக வரும்போது பெருங்காயத்தை தூவி, இறக்கவும்.\nஇந்த கூட்டு புளிக்குழம்பிற்கு சரிய��ன ஜோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-05-22T04:24:44Z", "digest": "sha1:R2IC4VGFSD3F3UKT2O5CFUIBUUWCHKQH", "length": 13678, "nlines": 203, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: விளையும் பயிர் முளையில்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nநாகூரில் அரசு மேனிலைப் பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது. இது பொன்விழா, வைர விழா, முத்து விழாக் கொண்டாடிய முதுபெரும் பள்ளிக்கூடம்.\nஇந்தப் பள்ளிக்கு \"செட்டியார் பள்ளிக்கூடம்\" என்று பெயர். இங்கு நாள்தோறும் காலையில் இறைவணக்கத்துக்குப் பின் வகுப்புகள் தொடங்குவது வழக்கம்.\n\"பொன்னார் மேனியனே\" என்ற பாடல் நாள்தோறும் இறைவணக்கப் பாடலாகப் பாடப்படும். ஒரு ஆசிரியர் பாட அனைத்து மாணவர்களும் அவருடன் சேர்ந்து பாடுவார்கள்.\nஅந்தப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் ஒரு சிறுவன் படித்துக் கொண்டிருந்தான். அவன் இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்தவன்.\nஒருநாள் அந்தச் சிறுவனின் மனதில் ஓர் என்ணம் எழுந்தது. \"நான் ஏக இறைவனை வணங்குகிறவன். அல்லாஹ்வைத தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்வதில்லை. \"பொன்னார் மேனியனே\" என்ற பாடலோ சிவபெருமானை வணங்கக் கூடியது. இப்பாடலை நான் பாடுவது என் இஸ்லாமிய கொள்கைக்கு முரணாயிற்றே\" என்று அந்தச் சிறுவன் சிந்தித்தான்.\nபள்ளியில் நிறைய முஸ்லிம் சிறுவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்தான். தனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துக் கொண்டான். \"நாம் அல்லாஹ்வைப் பாடினால் என்ன\nமற்ற மாணவர்களும் இதற்கு ஆதரவு அளித்தார்கள். இதே கருத்தை ஒரு தாளில் எழுதி மாணவர்கள் கையெழுத்திட்டார்கள். அதை தலைமை ஆசிரியர் கையில் கொடுக்கும்படி இரு மாணவர்களை அனுப்பினார்கள்.\nஅவர்களும் கொண்டுப்போய் கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் தந்தார்கள். அவர் படித்துப் பார்த்தார். \"இது யார் எழுதிய கடிதம்\" என்று கேட்டார். கடிதம் எழுதிய பையனின் பெயரை மாணவர்கள் தெரிவித்தார்கள்.\n\"கூப்பிடு அவனை\" என்றார் தலைமை ஆசிரியர். உடனே அச்சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டான்.\nபையன் பயத்துடன் படபடப்போடு நின்றிருந்தான். \"உனது உணர்ச்சியை பாராட்டுகிறேன்\" என்று ஆசிரியர் அவனை தட்டிக் கொடுத்தார். \"முஸ்லிம் மாணவர்கள் தனியே பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்\" என்று அப்போதே அனுமதியும் அளித்தார். \"ஆனால் யார் பாடுவது\n\"நான் பாடுகிறேன்\" என்று சிறுவன் தைரியமாகச் சொன்னான். ஒரு பாட்டையும் பாடிக் காட்டினான்.\nவேளை உதவி தாளை தருவீர்\nநாளை மஹ்ஷர் மூலை உருகும்\nஎன்பது அந்தப் பாட்டு. நாகூர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்று சொல்லப்படும் புலவர் அப்துல் ரசீது எழுதிய பாடல்.\nவெண்கல மணி போல \"கணீர்\" என்று ஒலித்த அந்தப் பாடல் தலைமை ஆசிரியரை மிகவும் கவர்ந்து விட்டது. \"பலே பலே அருமையாக பாடிகிறாய்\" என்று தட்டிக் கொடுத்தார். \"நாளை முதல் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடி, பிரார்த்தனை செய்து, இந்தப் பாட்டை பாடுங்கள்\" என்று அனுமதியும் தந்தார்.\nஅன்று முதல் பள்ளியில் நாள்தோறும் காலையில் முஸ்லிம் மாணவர்கள் தனியாகக் கூடினார்கள். அந்த மாணவன் இந்தப் பாடலை பாட, பிரார்த்தனை நடத்தினார்கள்.\nஅந்த மாணவன்தான் - நாகூர் ஹனீபா\nஅப்போது அவர் 11 வயதுச் சிறுவன்.\nஎட்டுக்கட்டையில் எடுப்பாகப் பாடக்கூடிய இனிய குரலை இறைவன் அவருக்கு கொடுத்திருந்தான். அவரும் யார் பாடச் சொன்னாலும் கொஞ்சமும் தயக்கமின்றி பாடி அவர்களின் நெஞ்சகம் இனிக்க வைத்தார்.\nLabels: நாகூர் ஹனீபா, பிரார்த்தனை\n\"இன்ஷா அல்லாஹ்\" (இறைவன் \"அல்லாஹ்\" நாடினால்\" )\nபெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு ...\nஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை\nகடன் வாங்கலாம் வாங்க - 8\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nஉலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமி...\n2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு த...\nபக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்ற...\nஅநீதியின் ஆக்கிரமிப்பில் கழியும் நாட்கள்\nமுஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் - கருண...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nயாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் \nகடன் வாங்கலாம் வாங்க - 7\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும்\nஇந்திய ஹஜ் பயணிகளுக்கான 24 மணி நேர தொடர்பு எண்கள்\nஎல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்\nஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி\nஅறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின...\nஜிஹாத் பற்றிய கேள்விக்கு ஒபாமா பதில்\nம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை\nஇறைத்���ூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப் ப...\nஎல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா...\nகடன் வாங்கலாம் வாங்க - 6\nஇஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் புதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t1049-topic", "date_download": "2018-05-22T04:32:49Z", "digest": "sha1:IJKZOKHQ22CKVOT4CRK2GUFHFEFDRPY4", "length": 12744, "nlines": 100, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஒற்றுமைஒற்றுமையாய் இருக்க வேண்டும்.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசாகும் தருவாயில் இருந்த தந்தை தன் பிள்ளைகளைக் கூப்பிட்டு, தான் இறந்த பின் அவர்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மூத்தவனைக் கூப்பிட்டு ஒரு கம்பைக் கொடுத்து, இது உடைப்பது எவ்வளவு இலகுவானது என்று உன் தம்பிகளுக்குக் காட்டு என்றார்.\nஅவனும் உடைக்க முயன்று அது வலுவாக இருந்ததால் உடைக்க முடியாமல் திணறினான். தந்தை உடனே,’ ‘பரவாயில்லை. இதோ பல கம்புகள் உள்ள கட்டு. இதை உடைப்பது எவ்வளவு கடினம் என்று உன் தம்பிகளுக்குக் காட்டு,”என்றார். அவனும் அதை உடைக்க முயற்சிக்க,அது எளிதாக உடைந்து விட்டது.தந்தை முகம் வாடிவிட்டது. உடனே மூத்தவன் தன் தம்பிகளிடம் சொன்னான்,” அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரிகிறதா தரமற்ற பல கம்புகளை விட தரமான ஒரு கம்பு சிறந்தது என்று தெரிகிறது. அதே போல் தந்தையை பல டாக்டர்களிடம் காண்பிப்பதை விடுத்து,ஒரு நல்ல டாக்டரிடம் மட்டும் நம்பிக்கை வைப்போம்,என்று சொல்கிறார்.”\nஉடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார்.சில நாட்களில் தந்தையும் குணமடைந்தார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவ��தைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14243&ncat=11", "date_download": "2018-05-22T04:11:44Z", "digest": "sha1:ANGG5WVXXIZ3KKSTJDWVYZSQMLGGUSG5", "length": 20999, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "\"சளி பிடித்தால் அசைவ உணவு நல்லதா' | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\n\"சளி பிடித்தால் அசைவ உணவு நல்லதா'\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nமீண்டும் தேர்தலா: அமித் ஷா கருத்தால் பரபரப்பு மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nஎனது 7வயது மகனுக்கு சளி, இருமல் அதிகம் இருந்தது. அதற்கு அசைவ உணவு எடுத்தால் நல்லது, சளிபிடிக்காது எனக் கூறுகிறார் எனது தாய். இதுசரியா\nநம்நாட்டில் செய்யப்படும் அசைவ உணவு உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்துகிறது. உடல் பருமன் உருவாக அசைவ உணவு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. வெளிநாடுகளில் குழந்தைகளின் படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கும், விளையாட்டுக்கும் கொடுக்கின்றனர். ஆனால் நம்நாட்டில் இதில் குறைவான விழிப்புணர்வே உள்ளது. இதுபோல அசைவ உணவு குறித்த விழிப்புணர்வும் குறைவே. நம் இந்தியாவில் இருதய நோய், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறையும், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறையும்தான்.\nபொதுவாக நம் உடல் மற்றும் ஜீரண மண்டலம் சைவ உணவிற்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் சைவ உணவே நல்லது. உங்கள் குழந்தைக்கு சைவ உணவு மற்றும் விளையாட்டின் முக்கியத்துவத்தை கற்றுக் கொடுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் குறைவாக பயன்படுத்தி, அசைவ உணவு எடுத்துக் கொண்டால் தவறில்லை.\nஎனது ஆறு வயதான குழந்தைக்கு, 3 ஆண்டுகளாக மூச்சுத் திணறல் உள்ளது. அவனுக்கு வாழ்நாள் முழுவதும் இம்மூச்சுத் திணறல் இருக்குமா அவன் ஒரு ஆஸ்துமா நோயாளியாகவே இருப்பானா\nகுழந்தைகளுக்கு உள்ள ஆஸ்துமாவை, \"ஹைபர் ரீயாக்டிவ் ஏர்வே டிசீஸ்' என்பர். 80 சதவீதம் முதல் 90 சதவீத குழந்தைகளுக்கு அவர்கள் வளர, வளர நுரையீரல் திறன் முன்னேற்றம் அடைந்து ஆஸ்துமா மறைந்துவிடும். ஒரு சில குழந்தைகளுக்கு ஆஸ்துமா சரியாகிவிடும், ஆனாலும் சில ஆண்டுகள் கழித்து, திரும்ப வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரும்பாலோருக்கு முழுமையாக சரியாகிவிடும். ஆனாலும் விட்டுவிடாமல், இன்ஹேலர் எடுத்துக் கொள்வது நல்லது.\nபொதுவாக தாய்மார்களுக்கு இன்ஹேலர் பற்றிய பயம் அதிகமாகவே உள்ளது. நம் கண்களுக்கு சொட்டு மருந்து இடுவது போலவே, நம் நுரையீரலுக்குள் மருந்தை செலுத்த இன்ஹேலர்கள் பயன்படுகின்றன. அதனால் இன்ஹேலர் பற்றி பயமே தேவையில்லை. உங்கள் குழந்தைக்கு அலர்ஜி இருந்தால், அதை தவிர்க்க இன்ஹேலர் உதவியாக இருக்கும்.\nநம் நாட்டில் நுரையீரல் சிகிச்சை முறையில் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி கூறுங்களேன்\nமருத்துவத் துறையில் இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. வெளிநாடுகளில் கிடைக்கும் மருந்து, நம்நாட்டில் 25 சதவீதம் குறைவான விலையில் கிடைக்கிறது. மேலும் தேவைக்கு ஏற்ப மருந்துகள் அதிகளவில் கிடைக்கிறது. நுரையீரல் துறை���ிலும், வெளிநாடுகளுக்கு இணையாக நம் நாட்டிலும், அதிதீவிர நுரையீரல் சிகிச்சை அளிக்க முடிகிறது. நுரையீரல் நோயை கண்டறிய பல நவீன இயந்திரங்களும், நவீன பரிசோதனை முறைகளும் கிடைக்கிறது. வெளிநாடுகளில் செய்யப்படும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட, நம்நாட்டில், நம் டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். மேலும் எந்த ஒரு புதுமையான சிகிச்சை முறை வெளிநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதே சிகிச்சை முறை, நம்நாட்டிலும் உடனே செயல்படுத்தப்படுகிறது.\n- டாக்டர் எம். பழனியப்பன்,\n\"ஸ்டென்ட்' வைத்திருப்பதை சொல்ல வேண்டும்\n\"ஆய்வுக்கூட முடிவுகளில் மாறுபாடு உள்ளதே\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/jallikjaddu.html", "date_download": "2018-05-22T04:26:56Z", "digest": "sha1:VFQTHYZZNOD6OIU77ZHWXQRB37IYHUKL", "length": 14336, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல். தமிழரின் எழுச்சி.!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல். தமிழரின் எழுச்சி.\nby விவசாயி செய்திகள் 12:08:00 - 0\nஏறுதழுவுதல் தமிழரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடு. அது ஒரு வீர விளையாட்டு மட்டுமல்ல, எமது ஆரோக்கிய வாழ்வாதாரத்தின் சுழற்சியும் அதில் புதைந்துள்ளது.\nஅதை மீட்டெடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையும் கூட.\nஇதைத் தமிழன் மீட்பதற்கும், பலம் கொண்டு எழுவதற்கும், தமிழராய் இணைவது மட்டுமே, ஒரே வழி. 50 வருடங்களாக திராவிடர்களாகவே வாழ்ந்து, தமிழர் எந்த ஆதாயத்தையும் பெறவில்லை.\nதிராவிடமும், அதைச் சுற்றி வட்டமிடும் பணமுதலைகளும், பெருத்து க��ளுத்தனவே அன்றி, தமிழர் இற்றைவரை ஒருபிடி சோற்றுக்கு போராடவேண்டியே உள்ளது.\n திராவிடனாய் உருமாறியுள்ள தமிழனும், தன்னிலை உணர்ந்து தமிழனாகவேண்டும்.\nஇதுவரை திராவிட அரசுகள் தமிழனை, சாதிகளாகவும், சமயங்களாகவும் திட்டமிட்டு பிரித்தாண்டனர்/ஆளுகின்றனர்.\nஇன்று தமிழன் சிதைந்தழிந்து போகும் நிலையிலேயே இருக்கின்றான்.\nஇதிலிருந்து மீள்வதற்கு, இப்போது… தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு, எல்லோரும் “தமிழர் தேசியம்” என்ற ஒற்றைக்குடையின் கீழ் அணிதிரள்வதே ஒரே வழி.\nஇனியும் தமிழர்கள் திராவிடத்தின் பசப்பு வார்த்தைகளை நம்பி, பின் செல்வார்களானார், தமிழரின் இருப்பு அகற்றப்பட்டு, கலப்பு மரபாக்க தமிழ்நாடு உருமாற்றம் பெறும்.\nஇன்றைய மாணவர்களின் எழுச்சி, தமிழர் என்பதன் அடையாளத்துடன் பொங்கி எழுந்துள்ளது. இதை அணைப்பதற்கு (முத்துக்குமாரின் மரணத்தின் போது, மாணவர்களின் எழுச்சியை, திமுக அகற்றியது போல்) திராவிடக் கட்சிகள் முனையும்.\nஅது முடியாவிட்டால் உங்களுடன் சேர்வது போல் சேர்ந்து, தங்கள் ஊடக வலிமையால் தங்களை முன்னிறுத்தி தமிழனின் உணர்வுகளை, ஓட்டாக மாற்ற முயற்சிப்பார்கள்.\nமுன்னர் போல், அவர்களின் சதிகளுக்கு மாணவர்கள் ஆளாகக்கூடாது.\nசாதி, மதம் மற்றும் பால் வேறுபாடு கடந்து, எப்படி தமிழராக ஒன்றினைந்தீர்களோ, அங்கேயே உங்கள் வெற்றி ஆரம்பித்து விட்டது.\nதிராவிடக் கட்சிகளின் சூழ்ச்சிவலைகளை அறுத்து, உங்கள் உரிமையை நிலை நாட்டுங்கள்.\nநாங்களும், என்றும் உங்களோடு பயணிப்போம்.\n“எங்கள் வரலாறுகள், உங்களை வழிநடத்தும்”.\nஇன்று நீங்கள்,எங்களுக்கு விதைத்த நம்பிக்கையை, அழிந்துபோக விடாதீர்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சி��்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2014/01/blog-post_1840.html", "date_download": "2018-05-22T04:14:50Z", "digest": "sha1:TFC5SKER5PRBIW6H23XH2T6LL245EUC4", "length": 28236, "nlines": 230, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: செஞ்சிக் கோட்டை", "raw_content": "\nசுவைய���ன கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nசெஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள்ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, \"இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது\" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் \"கிழக்கின் ட்ரோய்\" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.\nசெஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.\nபல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கி.பி.580-630 விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது .\nசெஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்ச�� பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது.[1] 871 முதல் 907 இரண்டாம் ஆதித்ய சோழன் முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராஜராஜன் சோழன் (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.\nதொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப் பட்டது. அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். தமிழ் நாட்டில் நாயக்கர்களின்ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.\nவெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன்போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.\nசெஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.\nசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ளஅகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக்குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.\nஇக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டுதொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.\nகல்யாண மண்டபத்தின் அண்மைத் தோற்றம். தொலைவிலிருந்து.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வ���றொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n6. தனி யொருவனுக்கு உணவிலை\n4. சிறுமை சீறிய வீரன்\nதியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் க���ல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/04/blog-post_14.html", "date_download": "2018-05-22T04:31:14Z", "digest": "sha1:QUMHR54XRJX2NZGF5HTOM3N3BHQK73VI", "length": 12695, "nlines": 325, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "பொது அறிவு | அலையல்ல சுனாமி", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு சம்பந்தமான வினாக்களின் தொகுப்பு.\n1. 2012ல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது\n3.சூரிய கதிர்வீச்சினை அளவிட - பிரிஹிலியோ மீட்டர்\n4.காற்றின் ஈரப்பதத்தினை அறிய - ஹைக்ரோ மீட்டர்\n5.மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.\n6.தமிழ்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதி - எம். யூசுப் இக்பால்\n7.தமிழக ஆளுநர் - கொனியேட்டி ரோசையா\n8. தமிழ்நாட்டு விலங்கு - வரையாடு\n9.தமிழ்நாட்டு பூ - செங்காந்தல் கார்த்திகைப்பூ\n10.தமிழ்நாட்டு பறவை - மரகதப்புறா\n11.தமிழ்நாட்டு மரம் - பனை\n12.தமிழ்நாட்டு சின்னம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்\n13.தமிழ்நாட்டு சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை - 234\n14.தமிழ்நாட்டு நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை - 39\n15.சமீபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல் - காவல்கோட்டம் எழுதியவர் - சு. வெங்கடேசன்\n16.கல்வெட்டு பற்றிய படிப்பு - எபிகிராபி\n17.நம் காதுகள�� கேட்கவல்ல ஒலி அதிர்வெண் - 20 - 20000 ஹெர்ட்ஸ்\n18.யானைக்கால் நோய் ஏற்படுத்தும் உயிரி - க்யூலக்ஸ் வகை கொசுக்கள்\n19.மலேரியாவை பரப்புவது - அனபிலாஸ் கொசுக்கள்\n20.இந்திய நெப்போலியன், கவிராஜா, சாஹாரி போன்ற பட்டப்பெயர்கள் - சமுத்திரகுப்தருக்கு உரியவை\n21.நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் - குமார குப்தர்\n22.யுவான் சுவான் எழுதிய பயண நூல் -சியூக்கி\n23.சின்னம் -சேரர் - வில்,சோழர் - புலி, பாண்டியன் - மீன்\n24.இயக்கங்கள் - பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய், ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி,ஒளவை இல்லம் - சகோதரி சுப்புலட்சுமி,.\n25.பத்திரிகைகள் - யங் இந்தியா - காந்திஜி, இந்தியா - பாரதியார், நியூ இந்தியா - அன்னிபெசண்ட், இண்டிபெண்டண்ட் - மோதிலால் நேரு, நேசனல் ஹெரல்ட் - ஜவகர்லால் நேரு.\n26.தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர் - ராஜராஜ சோழன்\n27.UNESCO HERITAGE பட்டியலில் இடம்பெற்றவை - தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரக் கோவில்\n28.கல்வி மற்றும் கலாச்சார மையங்கள் - DAV பள்ளிகள் - லாலா லஜபதிராய், அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் - சர்.சையது அகமது கான், கலாசேத்ரா - ருக்மணி தெவி அருண்டேல், காசி இந்து பல்கலைக்கழகம் - மதன்மோகன் மாளவியா, ஆசியாட்டிக் சொஸைட்டி - வில்லியம் ஜோன்ஸ்\n29.ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்து இடுபவர் - நிதித்துறை செயலர். பிற ரூபாய் நோட்டுகளில் கையெழுத்து இடுபவர் - ரிசர்வ் வங்கி கவர்னர்.\n30.உச்சமன்ற நீதிபதியின் ஓய்வு வயது - 65. உயர்நீதிமன்ற நீதிபதியின் ஓய்வு வயது - 62.\nஇதையும் படிச்சுப் பாருங்க: ,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்\nதமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nஹேமா 15 ஏப்ரல், 2012\nவிச்சு 15 ஏப்ரல், 2012\nகோமதி அரசு 15 ஏப்ரல், 2012\nதேவையான பொது அறிவு .\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/01/blog-post_27.html", "date_download": "2018-05-22T04:30:43Z", "digest": "sha1:EHW4PGZM4TRBJG5JEXIA24FNL2QW4HL5", "length": 23216, "nlines": 558, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: நகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்கக்கூடாது.", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nநகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்கக்கூடாது.\nநகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்கக்கூடாது.\nசிரிக்க மட்டும். வேறு விவகாரம் வேண்டாம்\nSERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க\nCUSTOMER : தோசை வேணும்.\nSERVER : சாதா தோசையா\nCUSTOMER : வெங்காய தோசை.\nSERVER : சின்ன வெங்காயம் போட்டதா\nCUSTOMER : சின்ன வெங்காயம்.\nSERVER : சாதா வெங்காயமா\nCUSTOMER : நாட்டு வெங்காயம்.\nSERVER : சின்னதா நறுக்கியதா\nCUSTOMER : சின்னதா நறுக்குனது.\nSERVER : வெங்காயம் அதிகமா போடவா\nSERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா\nCUSTOMER : அறுத்துட்டே போடு.\nSERVER : சிவப்பு வெங்காயமா\nSERVER : நெடி அதிகமா உள்ளதா\nCUSTOMER : அதிகமா உள்ளது.\nSERVER : உரம் போட்ட வெங்காயமா\nCUSTOMER : உரம் போடாதது.\nSERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா\nCUSTOMER : கழுவிட்டு போடு.\nSERVER : வெங்காயம் நல்லா வேகணுமா\nCUSTOMER : நல்லா வேகணும்.\nSERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா\nSERVER : சாதா நெய்யா\nCUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.\nSERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.(சாப்பிட்ட பிறகு)\nSERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.\nCUSTOMER : கேஷா வேணுமா\nCUSTOMER : சில்லரையா தரவா\nSERVER : நோட்டா தாங்க.\nCUSTOMER : பழயை நோட்டா\nCUSTOMER : காந்தி படம் போட்டது\nSERVER : காந்தி படம் போட்டது.\nCUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா\nSERVER : கண்ணாடி போட்டது.\nCUSTOMER : சாதா கண்ணாடியா\nSERVER : சாதா கண்ணாடி.\nCUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா\nSERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மண்ணிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன்.நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல\nCUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்ககூடாது.\nலேபிள்கள்: classroom, Humour, நகைச்சுவை\nஉங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி\nAstrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழ...\nமாதத் தவணையை அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீ...\nநகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்...\nஅரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா\nபுதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்\nAstrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் ���ிழ...\nஅவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.\nகுருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்\nநகைச்சுவை: அதிரடியான கேள்வியும், அதிர்ச்சியான பதில...\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nசினிமா: என்னவொரு கலக்கலான கற்பனை சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/thiruttuppayale-2-red-carpet-premiere-show-stills/", "date_download": "2018-05-22T03:57:58Z", "digest": "sha1:MRVAVWYPX6ZIAHEF6STTH2YNODCEGRVA", "length": 2341, "nlines": 52, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Thiruttuppayale 2 Red Carpet Premiere Show Stills - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்��நாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 3.12.2017 ஜல்லிக்கட்டு, இப்போது ஹாங்காங்கிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/11/24/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:36:29Z", "digest": "sha1:56T4X4ABVL4VFX56ANIJEYU5IXDTSFAA", "length": 8884, "nlines": 68, "source_domain": "eniyatamil.com", "title": "கருணாநிதிக்கு வால்பிடித்துக் கொண்டு தனி தமிழ் தேசம் கேட்கும் திருமாவளவன் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeஅரசியல்கருணாநிதிக்கு வால்பிடித்துக் கொண்டு தனி தமிழ் தேசம் கேட்கும் திருமாவளவன்\nகருணாநிதிக்கு வால்பிடித்துக் கொண்டு தனி தமிழ் தேசம் கேட்கும் திருமாவளவன்\nNovember 24, 2010 கரிகாலன் அரசியல், முதன்மை செய்திகள் 2\nஉலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கக் கூட்டம் சேலத்தில் நடந்தது. அதில் பேசிய திருமாவளவன், தமிழ் இனத்திற்காக தமிழ்தேசம் ஒன்று உருவாக வேண்டும்.\nஅதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்த இருக்கிறோம்.\nதமிழக அரசியலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த 3வது பெரிய சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவா���ியுள்ளது. நாம் நடத்தும் இறையாண்மை மாநாடு வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அதற்காக இறையாண்மை மாநாட்டில் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nவிஜய்யுடன் அதிமுகவினர்…பட்டையை கிளப்பிய பொள்ளாச்சி நகரம்…\nதமிழகத்தில் ஆரம்பமான அரசியல் நாடகங்கள்…\nஅசினை வைத்து தமிழர்களை எடை போட்ட ராஜபக்க்ஷே\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/03/blog-post_14.html", "date_download": "2018-05-22T04:15:42Z", "digest": "sha1:NCZBFHBRHTM5FWBRHSRQF3I6QTNSE4WQ", "length": 8396, "nlines": 218, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nநான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...\n-எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை\nதிருமணத்திற்குப் பின் துபாயில் செட்டிலாகிறார் சானி...\nஅல்-ஜுபைல் 12-வது மாபெரும் இஸ்லாமிய மாநாடு (அழைப்ப...\nமங்குஸ்தான் பழம் & ரீ\nகணவன் மனைவி ஆசை குறைகிறது\nஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்.\nபோலி மருந்துகள்: மக்கள் உஷார் அடைவது எப்படி\nமுஸ்லிம் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் இலவசக் க...\nஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nகர்ப்பம் தரிக்க எந்த நேரம் நல்ல நேரம்\nநான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...\nஉலக கல்வியும் - மார்க்க கல்வியும் : உங்கள் குழந்தை...\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்\nசெல்போன்களால் பெண்களுக்கு அதிகரித்துவிட்ட ஆபத்து\nகோடை வெயிலுக்கு இதமளிக்கும் உணவுகள்\nவிதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்\nகாதல் ஜனநாயகமானால்...- லோப முத்ரா\nகாஷ்மீர் - புதைக்கப்பட்ட பள்ளத்தாக்கு \nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nயோகம், தியானம், மருத்துவம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-05-22T05:24:17Z", "digest": "sha1:IOXNZ2G4JMC26D2ZY4IUM4NKPJQROSIG", "length": 9684, "nlines": 90, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் – பசுமைகுடில்", "raw_content": "\nபொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்\nபொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் – தெரிந்துகொள்வோம்\nஇன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே சர்க்கரை நோய் உள்ளது.\nபொதுவாக சர்க்கரைவியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.\nமுதல்வகை – சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது.\nஇரண்டாம் வகை – அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் சிலருக்கு உண்டாகும்.\nநவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகிறது.\nதற்போது தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென��னிந்திய மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு ரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.\nஇயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.\nஇதில் உடலைக் கெடுக்கும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு வேகமாக இருக்கும். பித்த உடற்கூறு கொண்டவர்கள் பகலில் பித்த அதிகரிப்பின் போது மது அருந்தினால் மயக்கம், வாந்தி, பிதற்றல் நிலை ஏற்படுவதுடன் மதுவில் உள்ள ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து பரவுவதால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது.\nமனிதனின் உடற்கூறுகளை மாற்ற முடியாது. ஆனால் சர்க்கரை நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.\nநேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு உணவில் காரத்தை குறைக்க வேண்டும்.\nஅதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது.\nமன உளைச்சல், மன எரிச்சல், கோபம், பதற்றம் இவற்றைத் தணிக்க தியானமே சிறந்த வழியாகும். தியானம், யோகா இரண்டும் சித்தர்கள் அருளியதுதான்.\nதியான நிலையில் சரசுவாசத்தை மேற்கொண்டால் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.\nபொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்\nNext Post:கால் ஆணியை காணாமல் போக்கும் இயற்கை வைத்தியம���\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/16.html", "date_download": "2018-05-22T04:35:01Z", "digest": "sha1:MFUR5O74542FAY2RXYOSB2LMAOR2WBSP", "length": 4782, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று முதல் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசெவ்வாய், 8 மே, 2018\nஇன்று முதல் 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று (08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇன்றைய கூட்டத் தொடரில் கடந்த காலத்தில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்களும் இன்று முதல் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதான் உட்பட 16 பேரும் இன்று முதல் எதிரணியாக கடமையாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\nநேற்று (07) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/flooding-in-srilanka.html", "date_download": "2018-05-22T04:30:39Z", "digest": "sha1:DRER7UW5YZE3VZCZAAL6CTC7SDS6HEWU", "length": 11543, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "இயற்கை அனர்த்தத்தின் எதிரொலி! இலங்கை விரைகிறது இந்தியக் கப்பல்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n இலங்கை விரைகிறது இந்தியக் கப்பல்கள்\nby விவசாயி செய்திகள் 00:22:00 - 0\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், இளைஞர்கள் குழுக்களும் மீட்புப் பணியில் களமிறங்கியுள்ளனர்.\nஇதேவேளை, இந்த இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியக் கப்பல் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் கொழும்புதுறை முகத்திற்கு சென்று கொண்டிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.\nஇந்தக் கப்பல் நாளை கொழும்புத் துறைமுகத்தை சென்றடையும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கபிதாத் அஷோக் ராவோ தெரிவித்துள்ளார்.\nஇது தவிர, மேலதிகமாக இன்னொரு நிவாரணக் கப்பலும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/05/blog-post_27.html", "date_download": "2018-05-22T04:10:26Z", "digest": "sha1:4UNOAPRH7TF2LHLKUENAJRVIFLZJUVJO", "length": 35582, "nlines": 292, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 72. சமூகம் - பறையர்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வ���ைப்பூ.\n72. சமூகம் - பறையர்\n'பறையர்' என்பது மரியாதை உள்ள பதம் இல்லை, என்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள். நானும் சில சமயங்களில் பஞ்சமர் என்ற சொல்லை வழங்குவது உண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாடில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது ராஜாக்கள் போர் செய்யப் போகும்போது ஜய பேரிகை கொட்டிச் செல்லும் உத்தமமான தொழில் இந்த ஜாதியார் செய்து வந்தபடியால் இவர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. 'இது குற்றமுள்ள பதமில்லை' யென்பதற்கு ருஜூ வேண்டுமானால், மேற்படி கூட்டத்தாரால் சென்னையில் நடத்தப்படும் சபைக்கு 'பறையர்மஹாசபை' என்று பெயர் வைத்திருப்பதைக் காண்க. அவர்களை மிருகங்களைப் போல் நடத்துவது குற்றமேயொழிய பறையர் என்று சொல்லுவது குற்றமில்லை.\n ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அடே பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பகத்தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ''பட்லர்''களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிக���ே பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ''பட்லர்''களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேச்சு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே நாட்டுக் கோட்டைச் செட்டிகளே இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன் தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்.\n''பறையரை'', ''பரை'' (அதாவது ஆதிசக்தி முத்துமாரி) யின் மக்களென்றும் பொருள் சொல்வதுண்டு. நமக்கு மண்ணுழுது நெல்லறுத்துக் கொடுக்கிற ஜாதியாரை நேரே நடத்த வேண்டாமா அது சரிதான்; இனிமேல் பறையன் கை நீட்டாமல் இருப்பதற்கு வழி தேடிக் கொள்ளுங்கள். சென்னைப்பட்டணத்திலே நாலுபட்லர்கள் ஹிந்து மதத்தை உல்லங்கனம் செய்த போதிலும், நாட்டிலுள்ள பறையர் எல்லாரும் உண்மையான ஹிந்துக்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக்கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு. அவன் காத்தவராயசாமி விஷயமாகச் சில பாட்டுக்கள் சொன்னான். காத்தவராயன் வேதத்திலேயே சொல்லிய காற்று வாயுக் கடவுளே யன்றி வேறில்லை யென்று அந்தப் பாட்டுக்களினாலேயே தெரிந்து கொண்டேன். முத்துமாரி என்ற பராசக்தியுடைய பிள்ளைதான் காத்தவராயன். பறையர்களும் நம்மைப் போலவே வைதிக தேவர்களைப் பூஜிக்கிறார்கள். மற்றொன்று சொல்லுகிறேன்.\n\"அங்க மெல்லாங் குறைந்தழுகு தொழு நோயராய்\nஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பராயின் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே.\"\nபறையர் ஹிந்துக்கள். அவர்களைக் கைதூக்கி விட்டு மேல் நிலைக்குக் கொண்டு வருதல் நம்முடைய தொழில்.\nலண்டனிலிருந்து மந்திரி மாண்டேகு வருவதற்கு முந்தி நமது தேசத்து பஞ்சமரை யெல்லாம் ஒன்���ு சேர்த்து விடுதலைக் கக்ஷியில் சேர்க்க வேண்டும் என்று சில சீர்திருத்தக்காரர் சொல்லுகிறார்கள். மிஸ்டர் மாண்டேகு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, நமது நாட்டுப் பறையரை உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வருவது நம்முடைய கடமை.\nபறையருக் கெல்லாம் நல்ல சோறு, நல்லபடிப்பு முதலிய சௌக்கியங்களும் மற்ற மனுஷ்ய உரிமைகளும் ஏற்பாடு செய்து கொடுத்தல் நம்முடைய கடமை. சென்னைப் பட்டணத்தில் நாயர் கக்ஷிக் கூட்ட மொன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகைகளில் வாசித்தோம். ராஜாங்க விஷயமான கொள்கைகளில் அபிப்பிராய பேதமிருந்தால், இதை ஜாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப்போட்டு அடிபிடிவரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் ஹிந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள். இது நிற்க. அடுத்த நவம்பர்மாதம் பட்டணத்தில் பறையரை உயர்த்த வேண்டுமென்கிற நோக்கத்துடன் மகாசங்கம் நடத்தப் போவதாகக் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். முற்காலத்தில் நந்தனார் தோன்றியது போலவே, இப்போது மேற்படியார் குலத்தில் ஸஹஜாநந்தர் என்ற ஸந்யாஸி ஒருவர். நல்ல பக்தராயும் ஸ்வனாபிமானம் உடையவராகவும் தோன்றியிருக்கிறார். அவருடைய முயற்சிகளை முன்னுக்குக் கொண்டு வரும்படி உதவி செய்ய விரும்புவோர் குத்திபில் ஸ்ரீ கேசவப் பிள்ளை திவான் பகதூருக்கு எழுதி விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். மேற்படி ஸஹஜாநந்தர் சிதம்பரத்திற்கு அருகே ஒரு கிராமத்தில் பறைப் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் போட்டிருக்கிறார். அந்தப் பள்ளிக்கூடம் மே மாதம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு மண் கட்டிடம்; கூரை வேய்ந்திருக்கிறார்கள். அதில் நானூறு பிள்ளைகள் வரை ஏற்கெனவே சென்று படிக்கிறார்கள்.\nதியஸாபிகல் சங்கத்தார் சில பஞ்சம பாடசாலைகளை ஏற்படுத்தி அந்த ஜாதியாரை மேன்மைப்படுத்தும் பொருட்டு மிகுந்த சிரத்தையுடன் உழைத்து வருகிறார்கள். ஸ்ரீமதி அனிபெஸண்டுக்கு இந்த விஷயத்தில் ஏற்பட்டிருக்கும் அன்பும் உத்ஸாஹமும் மெச்சத் தகுந்தன.\nபகவன் என்ற பிராமணனுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் ஓளவை, திருவள்ளுவர், கபிலர், பரணர், உப்பை, உறுவை, வள்ளி என்ற குழந்தைகள் பிறந்து உபய குலத்துக்கும் நீங்காத கீர்த்தி ஏற்படுத்தியதை இக்காலத்திலும் பறையர் மறந்துபோகவில்லை. சிறிது ���ாலத்துக்கு முன்பு ஒரு கிழச் சாம்பான்என்னிடம் வந்து \"முப்போதும் நீரில் முழுகிக் குளித்தால் முனிவர்களாவாரோ எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இரு பிறப்பாளராவார் எப்போதும் இன்பத்திலிருப்பவரன்றோ இரு பிறப்பாளராவார்\" என்ற தத்துவராயர் வாக்கைச் சொல்லிப் பறை யென்பது ஹிந்து தர்மத்தில் கோயிற் பேரிகை யென்றும் அதைக் கொட்டுவோன் பறையன் என்றும், பறை யென்பது சக்தியின் பெயரென்றும், அவளே ஆதியென்றும், சிவனே பகவன் என்று பிராமண ரூபங்கொண்டு அவளுடன் வாழ்ந்தானென்றும், பறையர் மேன்மைப்பட்டால் பார்ப்பார், வேளாளர், முதலியார், செட்டியார் முதலிய இதர ஜாதியாரும் மேன்மை யடைவார்கள் என்றும் பலவித நீதிகளைச் சொன்னான். அதே கருத்துடையவராய் ஹிந்துக்களுடையவிடுதலையிலும் மேம்பாட்டிலும் மிகுந்த நாட்டத்துடன் உழைத்துவரும் ஸ்ரீ நீதிபதி மணி அய்யரும், வைத்தியர் நஞ்சுண்டராயரும், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்காரும் பறையர் குலத்தைக் கைதூக்கி விடுவதில் தம்மால் இயன்ற வரை உதவி செய்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.\n''ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்''.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகிய���ர் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n89. சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்\n88. சமூகம் - மிருகங்களைச் சீர்திருத்தல்\n87. சமூகம் - நானா விஷயங்கள்\n86. சமூகம் - குரு\n85. சமூகம் - விசாரணை\n84. சமூகம் - பழைய உலகம்\n83. சமூகம் - செல்வம் (2)\n82. சமூகம் - செல்வம் (1)\n81. சமூகம் - உடம்பு\n80. சமூகம் - மாலை\n79. சமூகம் - பருந்துப் பார்வை\n78. சமூகம் - தொழிலாளர்\n77. சமூகம் - வருங்காலம்\n76. சமூகம் - மதிப்பு\n75. சமூகம் - எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை\n74. சமூகம் - பிராமணன் யார்\n73. சமூகம் - ஜாதிக் குழப்பம்\n72. சமூகம் - பறையர்\n71. சமூகம் - ஆசாரத் திருத்த மஹாசபை\n70. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம் -- ஆசாரச் சீர்...\n69. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்\n68. சமூகம் - தேசீயக் கல்வி (2)\n67. சமூகம் - பொதுக் குறிப்புகள்\n66. சமூகம் - பாடங்கள்\n65. சமூகம் - தேசீயக் கல்வி (1)\n64. சமூகம் - குணமது கைவிடேல்\n63. கலைகள் - அபிநயம்\n62. கலைகள் - பெண்ணின் பாட்டு்\n61. ஹார்மோனியம், தம்பூர், வீணை, பொய்த் தொண்டை\n60. கலைகள் - தாள ஞானம்\n59. கலைகள் - ஸங்கீத விஷயம்\n58. சமூகம் - பஞ்சாங்கம்\n57. கலைகள் - தமிழில் சாஸ்த்ர பரிபாஷை\n56. கலைகள் - தமிழ் நாட்டின் விழிப்பு\n55. கலைகள் - நூலாசிரியர் பாடு்\n54. கலைகள் - தமிழின் நிலை\n53. கலைகள் - ஜப்பானியக் கவிதை\n52. கலைகள் - கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராய...\n51. கலைகள் - மாலை (2)\n50. கலைகள் - மாலை (1)\n49. கலைகள் - ரத்னமாலை\n48. கலைகள் - கொட்டைய சாமி\n47. கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை\n46. கலைகள் - மலையாளம் (2)\n45. கலைகள் - மலையாளம் (1)\n44. ராகவ சாஸ்திரியின் கதை்\n43. கலைகள் - நெல்லிக்காய்க் கதை\n42. கலைகள் - சந்திரத் தீவு\n41. கலைகள் - சிட்டுக் குருவி்\n40. கலைகள் - தியானங்களும் மந்திரங்களும் [விடுதலை...\n39. கலைகள் - தமிழருக்கு\n38. கலைகள் - இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)\n37. மாதர் - இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நில...\n36. மாதர் - தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை\n35. மாதர் - நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்\n34. மாதர் - ரெயில்வே ஸ்தானம்\n33. மாதர் - பெண் விடுதலை (3)\n32. மாதர் - பெண் விடுதலை\n31. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீ செய்த ...\n30. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் க...\n29. மாதர் - பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்\n28. மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்\n27.மாதர் ‍- தமிழ்நாட்டு மாதருக்கு.\n26. மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செ...\n25. மாதர் - பெண் விடுதலை (2)\n24. மாதர் - பெண் விடுதலை (1)\n23. மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு\n21. ஓம் சக்தி - (தொடர்ச்சி V )\n20. ஓம் சக்தி - (தொடர்ச்சி IV )\n19. ஓம் சக்தி - (தொடர்ச்சி ‍ - III)\n18. ஓம் சக்தி - (தொடர்ச்சி II )\n17. ஓம் சக்தி - (தொடர்ச்சி I )\n15. உண்மை (தொடர்ச்சி II )\n14. உண்மை (தொடர்ச்சி I)\n12. காமதேனு (தொடர்ச்சி 2)\n11. காமதேனு (தொடர்ச்சி 1)\n9. நவராத்திரி - 2\n8. நவராத்திரி - 1\n3. பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியான...\n39. பேய்க் கூட்டம் - 1\n38. மிளகாய்ப் பழச் சாமியார்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124490-pm-modi-speaks-like-an-actor-but-his-speeches-cannot-fill-empty-stomachs-says-sonia-gandhi.html", "date_download": "2018-05-22T03:59:22Z", "digest": "sha1:QB4FWBIPYXGQ4WX2JAV3ZUZMP6OA2FTO", "length": 20370, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "`வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது' - மோடியைச் சாடும் சோனியா காந்தி! | PM Modi speaks like an actor but his speeches cannot fill empty stomachs says sonia gandhi", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது' - மோடியைச் சாடும் சோனியா காந்தி\nவறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது மோடி என்ன செய்தார் எனச் சோனியா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.\nவரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கர்நாடகாவில் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் எனப் பா.ஜ.க தலைவர்களும் ராகுல் காந்தி, சோனியா காந்தி எனக் காங்கிரஸ் தலைவர்களும் கர்நாடகாவை முற்றுகையிட்டுள்ளனர். அதிலும், சோனியா காந்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு, தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார். அதன்படி, பிஜாப்பூரில் உள்ள சரவாடா கிராமத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா பேசினார். அப்போது, ``கர்நாடகாவின் வளர்ச்சிக்காகக் காங்கிரஸ் உழைத்து வருகிறது. பல மக்கள் நலத்திட்டங்களால் நாட்டின் முதன்மை மாநிலமாகக் கர்நாடகாவை காங்கிரஸ் மாற்றியுள்ளது. ஏழைகளுக்காகவே காங்கிரஸ் உழைக்கிறது. அவர்களுக்காக மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், பா.ஜ.க அதற்கு ஆட்சேபனை தெரிவித்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`மணல் கடத்தலுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை’ - உயர் நீதிமன்றம் அதிரடி\nமணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. madras high court order to arrest the officers who were involving sand smuggling\nகர்நாடக விவசாயிகள் வறட்சியால் தவித்தபோது, சித்தராமையா பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டார். ஆனால், அவரைச் சந்திக்க மோடி மறுத்துவிட்டார். விவசாயிகளுக்கு மோடி என்ன செய்தார் விவசாயிகளுக்காக மாநில அரசு கேட்ட நிதியைத் தரவில்லை. இதன்மூலம் விவசாயிகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் அவர் அவமதித்துவிட்டார். மோடி தன்னை ஒரு சொற்பொழிவாளர் என எண்ணிக்கொள்கிறார். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகரைப்போல அவர் பேசி வருகிறார். அவர் பேச்சால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், பேச்சு பசியைப் போக்க உதவாது. வேலைவாய்ப்பைப் பெற்றுத்தராது. ஊழலுக்கு எதிராக மோடி அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது விவசாயிகளுக்காக மாநில அரசு கேட்ட நிதியைத் தரவில்லை. இதன்மூலம் விவசாயிகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் அவர் அவமதித்துவிட்டார். மோடி தன்னை ஒரு சொற்பொழிவாளர் என எண்ணிக்கொள்கிறார். நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகரைப்போல அவர் பேசி வருகிறார். அவர் பேச்சால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றால் நானும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், பேச்சு பசியைப் போக்க உதவாது. வேலைவாய்ப்பைப் பெற்றுத்தராது. ஊழலுக்கு எதிராக மோடி அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது மோடி எங்கே போனாலும் வரலாற்றை மறைக்கும் வகையில் தவறான தகவல்களைத் தருகிறார். அரசியலுக்காகவே அவர் தலைவர்களின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநா���ு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீட��� திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nஆர்ப்பரிக்கும் எரிமலை - மிரட்டும் வீடியோ காட்சிகள் #shocking #Viral\nயாழ்தேவி, நீலகிரி ரயில்களுக்கு `கார்டியன் ' பத்திரிகை தந்த கௌரவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t25155-topic", "date_download": "2018-05-22T04:27:59Z", "digest": "sha1:5GOYTGSYTRP4CW375IDQFQMYW7CZJEZN", "length": 9039, "nlines": 161, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nசின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nசின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்\nRe: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்\nRe: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்\nஉயிரே உன் மூச்சு காற்று\nRe: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்\nபூக்கும் பூக்களின் அழகு ...\nRe: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்\nஉன் உயிருக்காக தானடி ....\nRe: சின்ன‌ சின்ன‌ கவிதை பூக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/29/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:25:17Z", "digest": "sha1:ALTBX66YVZHYLVR2TTC5VBFLRKHQ65OD", "length": 7862, "nlines": 71, "source_domain": "eniyatamil.com", "title": "நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்நாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது\nநாசாவின் வேற்று கிரகவாசிகளை தேடும் திட்டம் தொடங்கப்பட்டது\nApril 29, 2015 கரிகாலன் செய்திகள், தொழில்நுட்பம், முதன்மை செய்திகள் 0\nவாஷிங்டன்:-வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர்.\nநாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 க்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது. இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள 5 கிரகங்களில் உயிர்கள் வசிக்க கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவ்கிரகளை கடந்து வரும் ஒளி கதிர்களை ஆராய்வதன் மூலம் அந்த கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nகுள்ள கிரகமான சீரீஸ்சை படம் பிடித்து அனுப்பியது டான் விண்கலம்\nவாஷிங்டனில் காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய மோடி\nமுதல் முறையாக பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய ‘எய்ட்ஸ்’\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6373", "date_download": "2018-05-22T04:01:58Z", "digest": "sha1:GY4GYKYSWAG72TSIDM6QUPHGL5YUL34F", "length": 9799, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, Algerian: Constantine மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6373\nROD கிளைமொழி குறியீடு: 06373\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, Algerian: Constantine\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங���களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A30900).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Arabic, Algerian: Constantine இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nArabic, Algerian: Constantine க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, Algerian: Constantine தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கி���து.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8155", "date_download": "2018-05-22T04:02:12Z", "digest": "sha1:KH3KRGZR7DNNUYFV4O43U4ZVIOQCSD2G", "length": 5391, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Bine: Sebe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bine: Sebe\nGRN மொழியின் எண்: 8155\nISO மொழியின் பெயர்: Bine [bon]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bine: Sebe\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBine: Sebe க்கான மாற்றுப் பெயர்கள்\nBine: Sebe எங்கே பேசப்படுகின்றது\nBine: Sebe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Bine: Sebe தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nBine: Sebe பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடு���்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9046", "date_download": "2018-05-22T04:03:16Z", "digest": "sha1:YVU2IU7A4VG6FDV2KSZHB2DEHDULXTLS", "length": 5586, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Cuiba: Tampiwi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Cuiba: Tampiwi\nGRN மொழியின் எண்: 9046\nISO மொழியின் பெயர்: Cuiba [cui]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Cuiba: Tampiwi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCuiba: Tampiwi க்கான மாற்றுப் பெயர்கள்\nCuiba: Tampiwi எங்கே பேசப்படுகின்றது\nCuiba: Tampiwi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 11 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Cuiba: Tampiwi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nCuiba: Tampiwi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உ���வி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/10-11-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-12%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-05-22T04:18:39Z", "digest": "sha1:UCFGXXU4GFPXHB3FHV3QFOT54IWRC2YV", "length": 10211, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு! - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புகள���க்கு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு\n10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிப்பு\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nகாவிரி பிரச்னையில் எந்த நிலையிலும் வன்முறை தீர்வாகாது : அமைச்சர் ஜெயக்குமார்...\nஉலக அன்னையர் தினத்தையொட்டி தயாளுஅம்மாளிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்...\nபத்திரிகையாளர் ஞாநி கடந்து வந்த பாதை\nதொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது – கெளசல்யா நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி\nஅணிகள் இணைய வேண்டும் என்று கூறிய டிடிவி தற்போது போட்டியிடுவது ஏன் : எடப்பாடி பழனிசாமி கேள்வி\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/08/tamil_87.html", "date_download": "2018-05-22T04:21:54Z", "digest": "sha1:KHY4JK2CPCH7WKDW634PRBYCTFGAOBPQ", "length": 5902, "nlines": 84, "source_domain": "www.daytamil.com", "title": "உங்கள் ராசிக்கு நீங்கள் வழிபட வேண்டிய மரம் ஏது தெரியுமா.?", "raw_content": "\nHome history அதிசய உலகம் வினோதம் உங்கள் ராசிக்கு நீங்கள் வழிபட வேண்டிய மரம் ஏது தெரியுமா.\nஉங்கள் ராசிக்கு நீங்கள் வழிபட வேண்டிய மரம் ஏது தெரியுமா.\nமொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம்,ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...\n* அஸ்வதி ஈட்டி மரம்\n* பரணி நெல்லி மரம்\n* மிருகசீரிடம் கருங்காலி மரம்\n* திருவாதிரை செங்கருங்காலி மரம்\n* புனர்பூசம் மூங்கில் மரம்\n* ஆயில்யம் புன்னை மரம்\n* பூரம் பலா மரம்\n* உத்திரம் அலரி மரம்\n* அஸ்தம் அத்தி மரம்\n* சித்திரை வில்வ மரம்\n* சுவாதி மருத மரம்\n* விசாகம் விலா மரம்\n* அனுஷம் மகிழ மரம்\n* கேட்டை பராய் மரம்\n* பூராடம் வஞ்சி மரம்\n* உத்திராடம் பலா மரம்\n* திருவோணம் எருக்க மரம்\n* அவிட்டம் வன்னி மரம்\n* சதயம் கடம்பு மரம்\n* உத்திரட்டாதி வேம்பு மரம்\n* ரேவதி இலுப்பை மரம்\n* மேஷம் செஞ்சந்தனம் மரம்\n* ரிஷபம் அத்தி மரம்\n* மிதுனம் பலா மரம்\n* கடகம் புரசு மரம்\n* சிம்மம் குங்குமப்பூ மரம்\n* கன்னி மா மரம்\n* துலாம் மகிழ மரம்\n* விருச்சிகம் கருங்காலி மரம்\n* தனுசு அரச மரம்\n* மகரம் ஈட்டி மரம்\n* கும்பம் வன்னி மரம்\n* மீனம் புன்னை மரம்...\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2014/01/blog-post_12.html", "date_download": "2018-05-22T04:15:32Z", "digest": "sha1:IY3BY3IEGMXESXAZVLYGMAJEDWW2Q4TV", "length": 28137, "nlines": 240, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 9. மூடசிகாமணிகள் நக்ஷத்திரமாலை", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nஎழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் \"நவசக்தி\"\n9. 'அன்று அங்கே; இன்று இங்கே'\nபடிப்பெல்லாம் முடிந்த பிறகு பாரதியார் எட்டயபுரம் சமஸ்தானத்திலேயே உத்தியோகம் வகித்து வந்தார். அப்படியிருக்கும் நாளில் அவருக்கும் சமஸ்தான மன்னருக்கும் ஏதோ மனஸ்தாபம் நிகழ்ந்தது. அதனாலே மன்னர் சமஸ்தான உத்தியோகத்திலிருந்து அவரை விலக்கி விட்டார். அன்றிரவு ஒரு தெருவிலே தீப்பற்றிக் கொண்டது. அவ்விடத்திலே பாரதி அன்பர் பலரும் கூடியிருந்தனர். பாரதியும் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு அங்கே போயிருந்தார்.\n\"இது என்ன இப்படி நெருப்புப் பற்றிக் கொண்டதே\" என்று ஒருவர் கேட்டார்.\nஉடனே பாரதியார் சொன்னார்: \"அன்று இராவணன் ஒரு கவியை (குரங்கை) இம்சித்தான். அதன் பயனாக அங்கே (இலங்கையில்) தீ மூண்டது. இன்று எட்டயபுரம் சமஸ்தானாதிபதி ஒரு கவியை (தன்னை) இம்சித்தார். இதோ இங்கே நெருப்புப் பிடித்துக் கொண்டது.\"\nமன்னருடன் கொண்ட மனஸ்தாபத்தால் பாரதியார் உத்தியோகத்திலிருந்து விலகினார் என்ற செய்தி பாரதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அவர்கள் சும்மா யிருப்பார்களா எப்படியாவது பாரதியை மறுபடியும் சமஸ்தான ஊழியத்தில் நுழைக்க வேண்டிய முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் \"மதியாதார் தலைவாயில் மிதிக்க வேண்டாம்\" என்ற இறுமாப்புக் கொண்டவரன்றோ நம் பாரதியார்\n\"எட்டயபுரம் ராஜா சுண்டைக்கா யளவு பூமியை வைத்துக் கொண்டிருக்கிறார். உலகம் மிகப் பெரியது. அதிலே எனக்கு இடமிருக்கிறதென்று சொல்\" என்று கூறி பாரதியா சமஸ்தானத்திலே வேலை செய்ய மறுத்தார்.\nஇப்பொழுது ரிடயர்டு ஜில்லா ரிஜிஸ்தரராயிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பிள்ளை அவர்கள் தென்காசியிலே ஸப் ரிஜிஸ்தரராயிருக்கும் காலத்தில் ஒரு சமயம் பாரதியார் அவர் வீட்டில் தங்கியிருந்தார். அது 1921ம் வருஷம். ஸ்ரீ பிள்ளையவர்கள் வீட்டில் ஒரு கருங்குரங்கு கட்டப்பட்டிருந்தது. அதைக் கண்டவுடன் பாரதியாருக்கு அதனிடத்திலே இரக்கம் தோன்றிவிட்டது. குரங்கு பந்தத்திலிருப்பதை அவரால் சகிக்க முடியவில்லை. உடனே அதற்குய் ஏதோ தாம் உபதேசம் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு அதன் காதில் என்னவோ ஓதினார்; பிறகு அவர்களைப் பார்த்துச் சொன்னார்:\n இப்பொழுது நம்மிடையே பேசப்படுகிற ஆதி திராவிடர்களுக்கும் பாவியான இந்த அனாதி திராவிடனைக் கட்டவிழ்த்துவிட்டுப் பார்த்தீர்களானால் அவனது குறும்பு யாவும் அடங்கிச் சாதுவாயிருப்பான்\" என்றார். உடனே கட்டவிழ்த்து விடப்பட்டது. பாரதியார் சொன்னபடியே சாதுவாய்த் திகழ்ந்தது விடுதலை அடைந்த அந்தக் கருங்குரங்கு.\n'இரவி யெழுந்தது முதல் எற்படுவரை\nஇவ்வுலகு நின் புகழ் கேட்பதாக\" -- மெக்காலே.\nலக்ஷமண சிங் தேவோ என்பவர் ஒரு பெயவர்; ஆரிய சமாஜி; நேபிள்ஸ், ரோம் ஆகிய பல இடங்கள் சுற்றியவர். ஆப்பிரிக்காவில் வசித்திருந்தார். போயர் யுத்தத்தின் போது அங்கிருந்து புறப்பட்டுக் கொழும்பு மார்க்கமாக எட்டயபுரம் வந்தவர். அவரது இயற்பெயர் இன்னதென்பது யாருக்கும் தெரியாது. 1899 முதல் 1902 வரை அவர் எட்டயபுரத்தில் வசித்து வந்தார். அவர் தாடி வளர்த்திருப்பார். பாரதியார் அவரை 'மிஸ்டர் பார்பா' என்று கூப்பிடுவார். 'பார்பா' என்றால் தாடி என்று பொருள். அங்கே அளவளாவிக் கொண்டிருந்த பாரதியாரைப் பார்த்ததும் \"இவர் இன்னும் சில காலத்திற்கெல்லாம் சர்க்கார் தொல்லைக்கு ஆற்றாது அஞ்ஞாதவாசம் செய்வார். அதன் பின்பு இவரது புகழ் மிக்கோங்கும்\" என்றார் லக்ஷ்மண் சிங். அவ்வாறு சொல்லக் காரணம் என்னவென்று விசாரிக்கப் பட்டது.\n\"என்னவோ எனக்குத் தோன்றியதைக் கூறினேன்\" என்றார் லக்ஷ்மண் சிங். ஆனால் பிற்காலத்திலேதான் அது உண்மையாகி விட்டதே\nஆங்கிலக் கவிஞர்களாகிய ஷெல்லி, பைரன் ஆகிய இருவரது நூல்கள் மீதும் பாரதிக்கு எல்லையற்ற பற்று. சதாகாலமும் 'ஷெல்லி'யைக் கையிலேயே வைத்துக் கொண்டிருப்பார்.\n1902ம் வருஷம் எட்டயபுரத்திலே பெருமாள் கோவில் சந்நிதித் தெருவிலே பாரதி ஒரு சங்கம் ஸ்தாபித்தார். அதற்கு \"ஷெல்லியின் கில்டு\" (Shellian Guild) என்று பெயர். பின்காலத்திலே பாரதியாரின் \"இந்தியா\" பத்திரிகையில் உதவி ஆசிரியராகவிருந்த எட்டயபுரம் ஸ்ரீமான் பி.பி.சுப்பையா என்பவர் அந்தச் சங்கத்திலே ஓர் அங்கத்தவர��. இப்பொழுது பழனி தாலுக்கா ஆபீஸ் தலைமை குமாஸ்தாவாயிருக்கும் எட்டயபுரம் அ.கைலாசம் பிள்ளை என்பவரும் அதிலே ஓர் உறுப்பினர்.\nஅந்தச் சங்கத்திலே பாரதியார் ஷெல்லியின் கவிதா ரஸங்களையும், பைரனின் தேசிய கீதங்களையும் படித்துக் காண்பிப்பார்.\nஎட்டயபுரம் சமஸ்தானாதிபதியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதனாலே பாரதியார் அவ்வூரை விட்டுக் கிளம்பினார். கிளம்பி மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் தமிழ்ப் பணித ஊழியம் புரிந்தார். அது 1904ம் வருஷத்திய நிகழ்ச்சி.\nஅப்பொழுது பாரதியார் ஒரு நூல் இயற்றினார். அதற்கு \"மூடசிகாமணிகள் நக்ஷத்திர மாலை\" என்று பெயர். நக்ஷத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு அல்லவா அதே மாதிரி இருபத்தேழு விருத்தப் பாக்களாலே அந்நூலை யாத்தார்; அதிலே சிற்சிலரது பெயரைக் குறிப்பிட்டே திட்டிப் பாடியிருந்தார்.\nமதுரை கந்தசாமிக் கவிராயர் முதலிய வேறு பல புலவர்களிடம் அவர் அந்த நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பித்தார். மதுரை சங்கப்பா என்பவர் ஒரு கிழப் பிராமணர்; வேதாந்தி. அத நக்ஷத்திர மாலையை வாசித்துக் காண்பிக்க வேண்டுமென்று அவர் பாரதியாரைக் கேட்டுக் கொண்டார். பாரதியாரும் அதற்கு இணங்கினார். மதுரை 'பேரையூர் பங்களா'வில் அது படிக்கப்பட்டது. பெரியவர் அதை நன்றாகக் கேட்டார். \"நூலிலே கூறப்பட்டிருந்த விஷயங்கள் யாவும் உண்மையே. ஆனாலும் உன்னைப் போன்றவருடைய வாழ்வுக்கு இதனாலே இடையூறுண்டாகும். ஆனதினாலே இதைக் கிழித்தெறி\" என்று பாரதியாரிடம் கூறினார் அப்பெரியார். பெரியவரது சொல்லை மதித்துப் பாரதியாரும் அந்த நூலைக் கிழித்துப் போட்டார்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பா���தி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n6. தனி யொருவனுக்கு உணவிலை\n4. சிறுமை சீறிய வீரன்\nதியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/01/blog-post_6126.html", "date_download": "2018-05-22T04:08:49Z", "digest": "sha1:IJ7V3WB3YLJ3DX6HOTHJRKP3DHRNH3VE", "length": 12773, "nlines": 411, "source_domain": "arivumca.blogspot.com", "title": "அருணகிரிநாதர் - சிவாயநம", "raw_content": "\nமுருக குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான\nகுழக சிவசுத சிவயநம வென குரவன் அருள் குருமணியே என்\nஅமுத இமையவர் திமிர் தமிடுகட லதென அநுதினம் உனையோதும்\nஅமலை அடியவர் கொடிய வினைகொடுமபய மிடுகுரல் அறியாயோ\nதிமிர எழுகட லுலக முறிபட திசைகள் பொடிபட வருசூரர்\nசிகர முடியுடல் புவியில் விழவுயிர் திறை கொடமர் பொரு மயில்வீரா\nநமனையுயிர் கொளுமழலிணை கழல்நதி கொள்சடையினர் குருநாதா\nநளின குருமலை மருவியமர் தரு நவிலும் மறைபுகழ் பெருமாளே.\n சிவகுமாரா என்று பக்தர்களால் அழைக்கப்படுவனே\nசிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திற்கு உரிய சிவபெருமான் பெற்ற குருமணியே\nதேவர்கள் பாற்கடலைக் கடைந்ததால் ஏற்பட்ட பேரோசையோ என்று சொல்லும்படியாக, நாள்தோறும் உன்னை அடியார்கள் ஆரவாரத்துடன் கோஷமிடுவதை நீ அறிய மாட்டாயோ\nஏழுகடல்களும், உலகங்களும் அழிந்து போகவும், திசைகள் யாவும் தூள்படவும் போருக்கு வந்த சூரர்களின் கிரீடமும், உடலும் பூமியில் சாய்ந்து விழும்படி உயிர் கவர்ந்த வெற்றிவேலனே\nகழல் அணிந்த திருவடிகளைக் கொண்டவனே\nகங்கை ஆறைத் தலையில் சூடியவனும், ஜடாமுடியை உடையவனுமான சிவபெருமானின் குருநாதனே\nநீர் நிறைந்த தாமரை மலர்ந்த வளம் மிக்க சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமானே\nவிளக்கம்: சிவபெருமானை சிவாயநம என்றும், நம(ச்)சிவாய என்றும் ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.\n\"சிவயநம' (சிவாயநம) என்று சொல்வதன் காரணம், இம்மந்திரம் முக்தியைத் தரக்கூடியது என்பதால் தான்.\nஇவ்வுலகில் வாழும் மக்கள் செல்வச்செழிப்புடன் திகழ விரும்பினால் தினமும் \"நம(ச்)சிவாய' என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். முக்தியா, செல்வமா எதை கேட்கிறோமோ அதைத்தருவார்கள் சிவபெருமானும், அவரது முத்துப்பிள்ளை முருகனும்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nபன்னிரண்டு திருமுறைகள்-தேவாரம், திருவாசகம், திருமந...\nநவ கிரக பைரவர்களும் உப சக்திகளும்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=6d73c931602f7e0f75dfca0d9eb16cf2", "date_download": "2018-05-22T04:39:20Z", "digest": "sha1:C7ISSEOGWIAWK6CAAPYJBH5XMNAZF366", "length": 30858, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சர���்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்���ன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\n��மிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/blog-post_43.html", "date_download": "2018-05-22T04:20:55Z", "digest": "sha1:RZTNELZHW423JWYCZ4Y6P2FJ2DOVNBKP", "length": 22580, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்ஸாக மாற்றும் வசதி அறிமுகம்!", "raw_content": "\nஇர��ில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அ��ுவலர் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாக���் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபையில் ஆட்டோம���ட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்ஸாக மாற்றும் வசதி அறிமுகம்\nதுபை போக்குவரத்துத் துறை (RTA) ஓட்டுனர்களின் வசதிக்காக எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் இலகுரக வாகன ஓட்டுனர்கள் (Light Vehicle Drivers) தங்களின் ஆட்டோமெட்டிக் டிரைவிங் லைசென்ஸ்களை ஒரு சில எளிய சோதனைகளுக்குப் பின் மேனுவல் டிரைவிங் லைசென்ஸ்களாக மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த லைசென்ஸ் மாற்றங்களுக்காக புதிதாக பாட வகுப்புக்களுக்கு செல்ல வேண்டியதில்லை மாறாக ஓட்டுனர் சோதனைகளுக்கு நேரடியாக விண்ணப்பித்து செல்லலாம். சோதனையில் மேனுவல் கியர்களை இயக்குவதில் குறையேதும் காணப்பட்டால் அந்த குறைகள் டிரைவர்களுக்கு விளக்கப்பட்டு மறுசோதனைக்கு விண்ணப்பிக்குமுன் திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.\nமேனுவல் கியர் இயக்கத்தின் போது டிரைவர்கள் சாலையின் மீது செலுத்த வேண்டிய கவனம், எந்தவித கவனச் சிதறல்களும் இன்றி மேனுவல் கியர்களை மாற்றும் திறன், வாகனத்தை இயக்கும் போது எந்தத் தடங்களும் தயக்கங்களும் இன்றி எளிதாக ஒரு கியரிலிருந்து மற்ற கியருக்கு மாறுவது போன்றவை இந்த சோதனைகளின் போது மிக உன்னிப்பாக கவனிக்கப்படும்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_5.html", "date_download": "2018-05-22T04:29:01Z", "digest": "sha1:VXKBWUQF4EJDSJSJBJZOVX7YOW65YDLX", "length": 2371, "nlines": 24, "source_domain": "www.nallanews.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா? - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Big Boss / Cinema / Tamil Nadu / Tv show / பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஜூலிக்கு கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா\nபிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமோ, அவ்வளவு பிரம்மாண்டம் அதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 70 கோடி, அதில் கமலுக்கு கொடுக்கப்பட்ட தொகை 20 கோடி\nபிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பிரம்மாண்டமோ, அவ்வளவு பிரம்மாண்டம் அதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தொகை.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 70 கோடி, அதில் கமலுக்கு கொடுக்கப்பட்ட தொகை 20 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/1930-1990-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-05-22T05:21:21Z", "digest": "sha1:JHMQVCEGPTWOZE3LX7AOPSVFWV4CCSLR", "length": 9625, "nlines": 99, "source_domain": "www.pasumaikudil.com", "title": "1930- 1990 – நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே – பசுமைகுடில்", "raw_content": "\n1930- 1990 – நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே\n1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..\n• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்\n• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.\n• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.\n• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.\n• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.\n• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.\n• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.\n• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர���களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.\n• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.\n• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.\n• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.\n• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.\n• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்\n• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல\n• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.\n• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை\n• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.\n• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்\n• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.\n• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.\n• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை\n• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்\n1930- 1990; நாம் மிக மிக அதிர்ஷ்டக���ரர்களே\nPrevious Post:இறைவன் வகுத்த நியதி\nNext Post:மனதைத் தொட்ட வரிகள்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_354.html", "date_download": "2018-05-22T04:25:17Z", "digest": "sha1:YIUJG5IMPUJ4KMTM6D5COUGE5UINPGCC", "length": 4438, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரேரணை தோல்வி அடைந்த பின்னர் மைத்திரி ரணில் சந்திப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 6 ஏப்ரல், 2018\nபிரேரணை தோல்வி அடைந்த பின்னர் மைத்திரி ரணில் சந்திப்பு\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.\nபிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணை தோல்வி அடைந்தப் பின்னர் அவர்களுக்கு இடையில் நடைபெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும்.\nஒரு மணி நேரம் வரையில் ஜனாதிபதியும், பிரதமரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன்போது அரசாங்கத்தின் எதிகால செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/cid.html", "date_download": "2018-05-22T04:24:55Z", "digest": "sha1:NJLU3JQ2JFSAOGILGXP6GJJQBYK643LQ", "length": 11860, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "CID அதிகாரிக்கு இலஞ்சம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் உண்மை விளம்பல் வி���ாரணை இன்றும் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்டீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராசாவிடம் அரச தரப்பு சட்டத்தரணி மாதவ தென்னகோன் குறுக்கு விசாரணை நடத்தினார்.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலமளித்ததாக சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் கூறியுள்ளார்.\nதொப்பிகல பயிற்சி முகாமில் இருந்து பிள்ளையானின் வேண்டுகோளுக்கு அமைய 10 பேருடன் மட்டக்களப்பிற்கு சென்று அரசியல் கட்சி ஆரம்பித்தீர்களா என அரச தரப்பு சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதற்கு பதிலளித்த சந்தேகநபர், என்ன நடந்தது என தமக்கு தெரியாது எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி கூறியதற்கமைய விரைவில் விடுதலையாகும் நோக்கில் அவ்வாறு வாக்குமூலமளித்ததாகவும் கூறியுள்ளார்.\nசாந்தன் என்பவரை தெரியுமா என சந்தேகநபரிடம் வினவப்பட்டபோது, தமக்கு தெரியாது என அவர் பதிலளித்துள்ளார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் காத்தான்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட சாந்தனை தெரியுமா என அரச தரப்பு சட்டத்தரணி இதன்போது மீண்டும் வினவியுள்ளார்.\nஅவரைத் தெரியாது என பதிலளித்த சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர், சாந்தன் என்ற ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தாம் அறிந்திருந்ததாக பதிலளித்துள்ளார்.\nகுற்றப்புலனாய்வு அதிகாரிகள் தம்மையும் கஜன் மாமாவையும் வேன் ஒன்றில் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் அவருடன் உரையாடவில்லை எனவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு சட்டத்தரணி, அந்தக் கருத்து உண்மைக்கு புறம்பானது என சுட்டிக்காட்டியுள்ளார்.\n2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி நாதன் என்பவருக்கு இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுத்ததை ஏற்றுக்கொள்கின்றீர்களா என சந்தேகநபரிடம் சட்டத்தரணி வினவினார்.\nஅதனை மறுத்த சந்தேகநபர், அந்த சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nகைது செய்யப்படவுள்ளதை அறிந்து முன்கூட்டியே பொலிஸாருடன் கதைத்து 5 இலட்சம் ரூபா வழங்குவதாக வாக்குறுதியளித்து முற்பணமாக 2 இலட்சம் ரூபாவை சந்தேகநபர் கொடுத்ததாக ஏற்கனவே வாக்குமூலம் அளிக்கப்பட்டிருந்ததை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.\nசந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் தாம் செய்த தொழில் தொடர்பிலும் மன்றில் பொய் கூறுவதாக சட்டத்தரணி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.\nதொப்பிகலயில் வைத்து லெப்டினன்ட் கேர்ணல் என்ற பதவி வழங்கப்பட்டதா என சந்தேகநபரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.\nஇதுவும் சந்தேகநபரின் பொய் என அரச தரப்பு சட்டத்தரணி மாதவ தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.\nவழக்கின் மூன்றாவது சந்தேகநபரான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் பிரதீப் மாஸ்டரிடம் விசாரணை நடத்துவதற்கு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கின் மேலதிக உண்மை விளம்பல் விசாரணை ஜுன் மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபரான பிரதீப் மாஸ்டரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nBy யாழ் வேந்தன் at ஏப்ரல் 27, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40965656", "date_download": "2018-05-22T05:28:16Z", "digest": "sha1:KSM46XJMCXXBSK443NKCVCMMW2LDPPMR", "length": 11417, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "முகம் தெரியாத 5,000 பேருக்கு 'ட்ரீட்' கொடுத்த சீன இளைஞர் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nமுகம் தெரியாத 5,000 பேருக்கு 'ட்ரீட்' கொடுத்த சீன இளைஞர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சாங்கிங் நகரைச் சேர்ந்த ஒருவர், காணாமல் போன நிச்சயதார்த்த மோதிரம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாட 5,000 பேருக்கான நூடுல்ஸ் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை TENCENT NEWS\nImage caption உணவு விடுதியில் நூடுல்ஸ் உண்ண வரிசையில் காத்திருப்போர்.\nசாங்கிங் மார்னிங் போஸ்ட் செய்தித்தாளின்படி, வாங் என்னும் குடும்பப் பெயர் கொண்ட அந்த இளைஞர், தனது பெண் தோழியுடனான உறவின் முதலாம் ஆண்டின்போது, அவரிடம் தன் காதலைத் தெரிவித்து வியப்பூட்ட விரும்பியுள்ளார்.\nஆகஸ்ட் 13 அன்று, ஒரு உணவு விடுதியில் தன் பெண் தோழியைச் சந்தித்து, காதலைத் தெரிவிக்க விரும்பினார் அவர். அந்த உணவு விடுதியில் தான் காத்திருந்தபோது தன் தோழியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வர, அவரை அப்பெண் பார்த்துவிடக் கூடாது என்று கருதி அங்கிருந்து மறைந்து வேறு இடத்திற்குச் சென்று விட்டார்.\nதிரும்பி வந்து பார்த்தவருக்கு, அதிர்ச்சிதான் மிஞ்சி இருந்தது. சுமார் மூன்று லட்சம் யுவான் மதிப்புள்ள மூன்று காரட் எடை கொண்ட, அவரின் காதல் பரிசான அந்த வைர மோதிரத்தை வைத்திருந்த பை காணாமல் போயிருந்தது.\nசீனப் போராளி: இறந்தும் வாழும் காதல் கதை\nகாதல்... திருமணம்... கசப்பு... திருப்பம்...\nஆனால் எப்படியோ, ஒரு உள்ளூர் வாசி, சற்று நேரம் கழித்து அந்தப் பையை, உணவகத்தின் மேலாளர் யூ ஷியாஹுவாவிடம் ஒப்படைத்தார்.\nஎதிர்பாரா விதமாக வாங் அதே உணவு விடுதிக்கு, மீடனும் வந்தார். அந்த மேலாளர் மூலம், கடைசியாக அது மீண்டும் வாங்கின் கைவசம் வந்தது. மகிழ்ச்சியில் திளைத்த வாங், தன்னிடம் அந்த விடுதியில் நாளொன்றுக்கு எத்தனை கிண்ணம் நூடுல்ஸ் அங்கு விற்பனையாகும் என்று கேட்டு, அவரிடம் 35,000 யுவங்களைக் கொடுத்துள்ளார். அது 5,000 பேரின் பசியைப் போக்க போதுமானதாக இருந்தது. \"இன்று ஒரு நாள் மட்டும் அனைவரையும் இங்கு பணம் கொடுக்காமல் உன்னைத் சொல்லுங்கள்,\" என்று கூறிவிட்டு வாங் சென்று விட்டதாக, யூ சாங்கிங் மார்னிங் போஸ்ட் நாளிதழிடம் கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption கோப்புப் படம்\nவாங் அளித்த நன்றிக் கடிதத்தில், அவரது பெண் தோழி தன காதலை ஏற்றுக்கொண்டு, திருமணத்துக்கு இசைவு தெரிவித்துவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளதோடு, \"சாங்கிங் நகரில் நான் நேசிக்கும் பெண் மட்டுமல்லாமல், நிறைய நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள்,\" என்று குறிப்பிட்டுள்ளதாக, சௌத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.\n\"நான் மிகவும் கௌரவிக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்,\" என்றும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார், வாங்.\nகாதலரை திருமணம் செய்தார் இரோம் ஷர்மிளா\nஅவாமியா: போரினால் சின்னாபின்னமான செளதியின் `ஷியா நகரம்`\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்\n'இந்தியாவிலும் இல்லை, பாகிஸ்தானிலும் இல்லை; எந்த நாடு எங்களுக்கு சொந்தம்\nபாலியல் வல்லுறவுக்குள்ளான 10 வயது சிறுமி 'தாயானார்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40810651", "date_download": "2018-05-22T05:28:13Z", "digest": "sha1:XS5QJHCBJBEBJCQNMK76K43NUV3BPBD6", "length": 22936, "nlines": 151, "source_domain": "www.bbc.com", "title": "இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி\nகாலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 70-ஆவது சுதந்திர தினம் நெருங��குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் இரண்டாம் பாகம் இது.\nஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி\nசுதந்திரம் என்பது மகிழ்வான நினைவாக இருந்தாலும், சந்தோசமாக கொண்டாடப்பட்டாலும், பிரிவினை என்பது நினைத்த மாத்திரத்திலேயே வருத்தத்தை கொடுப்பது. இது 70 வருடங்கள் பழமையான கதை என்றாலும் பிரிவினை இன்றும் வேதனையை ஏற்படுத்துவது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவு வரலாற்றின் சில முக்கிய துளிகள் இவை.\n1885 டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் இருபது ஆண்டுகளில் முதன்முறையாக விடுதலை வேண்டும் என்று கோரிக்கையைவிட, பிரிட்டன் ஆட்சியில் வாழும் இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது தொடர்பாக வலுவாக முன்வைக்கப்பட்டது.\n1905இல் வங்கப்பிரிவினைக்கு பிறகு, அரசியல்ரீதியிலான மாற்றங்கள் தேவை என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலுவாக முன்வைத்தது. அத்துடன் முழுமையான சுதந்திரம் தேவை என்ற குரலும் ஓங்கி ஒலித்தது.\n1906இல், 'இந்திய முஸ்லிம்களின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக' முஸ்லிம் லீக் உருவானது.\nஇந்து - முஸ்லிம் மக்களிடையேயான பதற்றங்களை தீர்ப்பதற்காக 1938 பிப்ரவரியில் மகாத்மா காந்திக்கும், முகம்மது அலி ஜின்னாவுக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை ஜூலையில் தோல்வியடைந்தது. 'முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை' விசாரிக்க குழு ஒன்றை முஸ்லிம் லீக் அமைத்தது.\nபாகிஸ்தான் உருவாவதற்கான பிள்ளையார் சுழி 1940 -ஆம் ஆண்டு மார்ச் 23இல் போடப்பட்டது. அன்றைய தினம்தான் லாகூரில் முஸ்லிம் லீக், 'பாகிஸ்தான் தீர்மானம்' என்பதை முன்மொழிந்தது. இதன்படி, முழுமையான சுதந்திரமான நாடு முஸ்லிம்களுக்கு தேவை என்று வெளிப்படையாக கோரப்பட்டது.\nImage caption பிரிட்டன் ஆட்சியில் வாழும் இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது என்பது காங்கிரஸின் முக்கிய கோரிக்கையாக இருந்தது\nபிரிட்டன் வைஸ்ராய் லினிலிதோகோ 1940இல், 'ஆகஸ்ட் முன்மொழிவு' என்ற திட்டத்தை முன்வைத்தார். அதில், வைஸ்ராயின் நிர்வாகக் குழ��வில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய போர் பிரதிநிதி ஆலோசனைக் குழுவிற்கு இந்திய பிரதிநிதிகளை நியமிப்பது உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. காங்கிரசும், முஸ்லிம் லீகும் 'ஆகஸ்ட் பிரேரணையை' ஒட்டு மொத்தமாக நிராகரித்தன. அக்டோபர் 17 இல் காங்கிரஸ், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது.\nபிரிட்டன் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், பிரச்சனைகளை தீர்க்க முயன்றார். 1942 -ஆம் ஆண்டு மார்ச் 11ம் தேதியன்று, இங்கிலாந்தின் பிரபல சோசலிச தலைவரான சர் ஸ்டீஃபர்ட் கிரிப்ஸ், அரசியல் சீர்திருத்த யோசனைகளுடன் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார் என்று சர்ச்சில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.\nஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி\nஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி\n1942, மார்ச் 22-23இல் டெல்லி வந்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மார்ச் 30ஆம் தேதியன்று கிரிப்ஸ் தனது திட்டத்தை வெளியிட்டார்.\nகிரிப்ஸ் குழுவின் திட்டத்தை இந்தியத் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.\n1942இல் மகாத்மா காந்தி தலைமையில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்டது.\n1944, செப்டம்பர் மாதத்தில் மகாத்மா காந்தியும், ஜின்னாவும் பாகிஸ்தான் கோரிக்கை பற்றி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இருவரிடையேயும் இதுதொடர்பாக ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவின.\nபாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி.\n1946இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த பிரிட்டனால் அனுப்பப்பட்ட அமைச்சர்களின் தூதுக்குழுவில் இருந்து விலகிய முஸ்லிம் லீக், போராட்டங்களை தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கலகங்கள் ஏற்பட்டன.\nகலகங்கள் வன்முறையாக உருவெடுத்து 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 இருந்து 18க்கு இடைப்பட்ட காலத்திற்குள் கலவரப் படுகொலைகளாக மாறின. 'கொல்கத்தா பெருங்கொலைகள்' (Great Calcutta Killings) என்று சரித்திரத்தில் பதிந்துவிட்டன. இதில் கிட்டத்தட்ட நான்காயிரம் மக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், ���ுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த கலவரங்கள் கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்தில் இருந்து பிஹார் வரை பரவியது.\nஜனவரி 29இல் முஸ்லிம் லீக் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையை புறக்கணிப்பதாக அறிவித்தது, பிப்ரவரி மாதத்தில் பஞ்சாபிலும் வகுப்புவாத வன்முறைகள் தொடங்கின.\n1948 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறுவதாக பிரிட்டன் பிரதமமந்திரி க்ளேமெண்ட் எட்லி அறிவித்தார். லார்ட் மவுண்ட்பேட்டன், வைஸ்ராயாக பதவியில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.\nImage caption இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய முஸ்லிம் லீக், போராட்டங்களை தொடங்கியது\nமார்ச் மாதம் 24ஆம் தேதியன்று லார்ட் மவுண்ட்பேட்டன் வைஸ்ராயாகவும், இந்திய கவர்னர் ஜெனரலாகவும் பதவியேற்றார்.\nஏப்ரல் 15 ஆம் தேதியன்று, பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும், வன்முறையை கைவிடவேண்டும் என்று காந்தியும் ஜின்னாவும் கோரிக்கை வைத்தனர்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த கதை(காணொளி)\nஜூன் இரண்டாம் தேதியன்று, பிரிவினை திட்டத்தை மவுண்ட்பேட்டன், இந்தியத் தலைவர்களிடம் முன்வைத்தார். அடுத்த நாள், நேரு, ஜின்னா மற்றும் சீக்கிய சமுதாய பிரதிநிதி பல்தேவ் சிங் ஆகியோர் ஆல் இந்திய ரேடியோவில் பிரிவினைத் திட்டம் பற்றி நாட்டு மக்களிடம் எடுத்துரைத்தனர்.\nஇறுதியில் பாகிஸ்தான் என்ற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது.\nImage caption பாகிஸ்தான் என்ற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது\n1947, ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையே அதிகார பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.\nஏறக்குறைய ஒன்றேகால் கோடி மக்கள், நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துக்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 5 முதல் 10 லட்சம் மக்கள் வன்முறைகளில் இறந்திருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரித்திரத்தின் பக்கங்களில் இதுபோன்ற கொடூரமான, சோகமான நிகழ்வுகள் வேறு எதுவும் இருக்கமுடியாது.\nபிரிவினை, ஒரு புதிய நாட்டை மட்டும் உருவாக்கவில்லை, வன்முறை எழுப்பிய கொடூர நினைவுகள், கோபத்தையும் கையறுநிலையையும் ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையில் எழுப்பப்பட்ட எல்லைக்கோடு, மக்களிடையே ஆறாத் துயரத்தின் நினைவலைகளை எழுப்பும் ஒரு அதிர்வலையாகவே இருக்கிறது. பிரிவினையின் மன வேதனைகளுக்கு மருந்திடுவது என்பது சாத்தியமானதில்லை.\nதமிழக விவசாயிகளுக்கு \"உணவு\" கரம் நீட்டும் சீக்கியர்கள்\nஒரே குடும்பத்தில் சிலர் இந்தியர், சிலர் பாகிஸ்தானியர் - இது எப்படி\n'எனக்கு 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது': டிடிவி தினகரன்\nரஷ்யா மீது தடைவிதிக்கும் சட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124974-palazzo-skirts-culottes-summer-dresses.html", "date_download": "2018-05-22T04:13:04Z", "digest": "sha1:YHR4OJEGS6K7PGRZKIF4AXCVDDDXDJNN", "length": 23342, "nlines": 369, "source_domain": "www.vikatan.com", "title": "க்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்! #Fashion | Palazzo skirts culottes... summer dresses!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nக்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்\nஅடித்துக் கொளுத்தும் வெயில் ஒருபுறம், அதற்கேற்ற ஃபேஷன் உடைகள் மறுபுறம் என இந்த சம்மர் வழக்கம்போல வெளுத்து வாங்குகிறது. அவை என்ன என்கிற செய்தியோடு நம்மிடம் பேசினார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட், தீப்தி.\n''பொதுவாக, பெண்கள் எப்போதும் வழக்கமான ஒரு டிரஸ்ஸிங் ஸ்டைலையே ஃபாலோ செய்துகொண்டு இருப்பார்கள். அது அவர்களுக்கு வசதியான ஆடையாக இருக்கலாம். அதையே சம்மரிலும் அணிய முடியாது என்பதுதான் நிதர்சனம். கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாகச் சுரக்கும். சரும நோய்களுக்கான காலமும்கூட. இந்த நேரத்தில் இறுக்கமான காட்டன் சல்வார் அணியும்பட்சத்த���ல், சரும பாதிப்புகள் அதிகமாகும். மேலும், ஒரே மாதிரியான ஆடை அணிபவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால், அதுக்கு சம்மர்தான் சரியான நேரம். ஒவ்வொரு வருடமும் சம்மரில் ஒரு புது ட்ரெண்ட் வந்திறங்கும். இந்த வருடம் மேக்ஸி முதல் க்ளாட்ஸ் வரை நிறைய ஆடைகள் ட்ரெண்டாக வந்திருக்கின்றன.\nசில ஆண்டுகளுக்கு சம்மரில் ட்ரெண்டாக இருந்த க்ளாட்ஸ், தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளது. பார்க்க த்ரீ ஃபோர்த் பேன்ட் போலிருக்கும். அலுவலகத்துக்கு க்ளாட்ஸ் பேன்ட் அணிந்துசெல்ல விரும்புகிறவர்கள், காட்டன் ஷர்ட்டை அணியலாம். பார்ட்டி, டிராவல் செய்ய விரும்புகிறவர்கள், க்ராப் டாப்பின் மேல் லாங் ஓவர் கோட் அணிந்துசெல்லலாம். இந்த டைப் ஆடைகளுக்கு அணிகலன்கள் அவசியமில்லை. அதேநேரம், ஹைஹீல்ஸ், கட் ஷூ போன்ற பொருத்தமான காலணிகள் அவசியம்.\nலாங் எத்னிக் காட்டன் ஸ்கர்ட் சம்மருக்கு ஏற்ற ஸ்டைலான லுக்கை கொடுக்கும். லாங் காட்டன் குர்தி அணிவது, அலுவலகத்துக்கு பெஸ்ட் சாய்ஸ். ஃபார்ட்டிக்குச் சென்றால், கிராப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப், ஹை காலர் நெக் ஷர்ட் என அவரவரின் உடல்வாக்குக்கு ஏற்ப தேர்வுசெய்து அணியலாம். இதற்கு, லாங் நெக் அக்சசரீஸ் பொருத்தமாக இருக்கும். ஹீல்ஸ் பெஸ்ட் சாய்ஸ்.\nநயன்தாரா முதல் தீபிகா படுகோன் வரை செலிபிரட்டிகளின் சம்மர் சாய்ஸ், மேக்ஸி. பார்க்க லாங் கவுன் போலிருக்கும் இந்த ஆடை, எல்லா இடத்துக்கும் பொருந்தி போகும். இக்கட் மற்றும் பிரின்டட் லைட் கலர் மேக்ஸி, சம்மரிலும் உங்களை கூலாக காட்டும்.\nஅநேக கல்லூரி பெண்களின் சாய்ஸ், பலாசோதான். ட்யூனிக் டாப்ஸ், ஷார்ட் குர்தி, சல்வார் டாப்ஸ் இதற்கு மேட்ச்சாக இருக்கும். இதற்கு ட்ரெண்ட்லியான நெக்பீஸ், ஹேண்ட்பீஸ்கள் அணிந்துகொண்டால், ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.\nஎல்லா வயதினருக்கும் குர்தி, லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும். லைட் கலர்ஸ் குர்தி அதற்கு கான்ட்ராஸ்ட் லெக்கின்ஸ், ஹை போனிடெய்ல், சிம்பிள் இயர் ரிங், லாங் ஆக்ஸிடைஸ்டு நெக்பீஸ், திக் வார் வாட்ச் அணிந்தால் நீட் லுக் கிடைக்கும்\nபொதுவாக, கோடைக்காலத்தில் வெளிர் நிற காட்டன் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவது நல்லது. ப்ளோரல் டிசைன் ஆடைகள், நீட் லுக் கொடுக்கும். க்ளிட்டர் ஜமிக்கி வைத்த ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஸ்லீவ் லெஸ் போட விரும்பாதவர்கள், ஸ்ரக் வாங்கிப் பயன்படுத்தலாம். புதுவிதமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிந்து பாருங்கள். இனி நீங்களும் ட்ரெண்ட் செட்டர்களே.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஹீல்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nஹீல்ஸ் அணியும் போது அதை பேலன்ஸ் செய்ய நம் உடல் நிலையில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. தொடர்ந்து ஹீல்ஸ் அணியும் போது உடல் அந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்றமாக ஏற்றுக்கொள்ளும் இதனால்,உடலின் கீழ் இடுப்பு பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் (கூன் விழுதல்) போன்றன ஏற்படலாம். இது தவிர, சில பெண்களுக்கு கருப்பைப் பாதிப்புகளும் ஏற்படலாம்.என விளக்கமாகக் கூறினார்... Know the defects you may get while using high-heels\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nமேற்கு வங்காளத் தேர்தலில் வன்முறை - பா.ஜ.க வேட்பாளருக்குக் கத்திக்குத்து\nநிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி சொன்ன மூன்று மந்திரங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/03/blog-post_9936.html", "date_download": "2018-05-22T04:17:20Z", "digest": "sha1:FO22NKBL3SFK7W2CPJF27SGKZNWXKXOI", "length": 25710, "nlines": 346, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: படலைகள்: - சங்கடப் படலை", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஈழத்துத் தமிழ்மணம் வீசிய வாரம்\nபடலைகள்: - சங்கடப் படலை\nசைக்கிள் ஓடப் பழகின கதை\nபுனிதப் பூமி ரட்சிக்கப்பட்ட பாவி\nஎக்சியூஸ் மீ உதவ முடியுமா\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு\nபொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம்\nநட்சத்திர வாரத்தில் ஈழத்து முற்றம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nபடலைகள்: - சங்கடப் ப��லை\nபடலை திறந்து தான் இருக்கிறது; உள்ளே வாருங்கள்.:)\nவீட்டின் முகம் இது. வீட்டில் வசிக்கும் மனிதர்களின் மன,குண இயல்பை மூன்றாம் நபருக்குக் காட்டும் முதல் இடம் இது தான்.\nமுதன் முதலாக தெரியாத ஒரு வீட்டுக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.முதலில் நீங்கள் எங்கெல்லாமோ தேடி இடத்தைக் கண்டுபிடித்து முதலில் வந்து நிற்கும் இடம் இது. அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றி உங்கள் மனம் முதலில் ஒரு அபிப்பிராயத்தை இதை வைத்துத் தான் எடுத்துக் கொள்ளும்.\nபடலைகள் பலவகை.வீதியில் இருந்து வீட்டு வளவுக்கு வரும் வாசலை கட்டுப் பாட்டில் வைத்திருப்பது இதன் தொழில்.படலை கர்ம வீரனைப் போல வீட்டை; வீட்டில் உள்ளவர்களைக் காக்கிறது.\nபடலை என்பது யாழ்ப்பாணத்துச் சொல் வழக்கு. கேற் என்பதும் இது தான்.இவற்றில் பலவிதங்கள் உண்டு. மரப்படலை,இரும்புப் படலை,ஒற்றைப்படலை, இரட்டைப் படலை,தகரப் படலை,கடவுப் படலை,செத்தைப் படலை,மூங்கில் கழிகளால் கொழுவி அமைக்கப் படும் படலைகளும் உண்டு.படலைகளே அற்ற ஏழைகளின் வீடுகளும் இருக்கின்றன. இப்படிப் பலவகைப்படும் அவை.\nசமயங்களுக்கும் இந்தப் படலைகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்டால் அப்படி ஒரு சம்பந்தமும் இல்லை. இருந்த போதும் இஸ்லாமிய சகோதரர்களின் வீடுகளின் படலைகள் இன்னொரு விதமாக தனித்துவம் கொண்டதாக இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும். அது ஒரு விதமான மூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கும்.உயரத்தில் ஒரு சிறு ஜன்னல் அதில் காணப்படும். வெளிப்புற சுவர் ஓரம் அழைப்பழுத்தி ஒன்றிருக்கும். (இதனை நான் கொழும்பில் தான் பார்த்தேன்.ஏனையவர்களின் வீட்டுப் படலைகளும் அப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை.)அதனை அழுத்தினால் ஒரு முகம் மட்டும் அந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும். விடயத்தைச் சொன்ன பின் அனுமதி கிட்டும்.\nசிங்கள மக்களது படலைகள் நல்ல கலை வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கும். மரமோ, இரும்போ எதுவாக இருந்தாலும் கடைச்சல் வேலைகளுக்கு அவர்கள் மிகப் பிரசித்தம் ஆனவர்கள்.வேல் போன்ற முனைகள் ஒரு வித சீரோடு அதில் அமைந்திருக்கும்.பதிவாக ஆரம்பித்து உட்புறம் வர வர உயர்ந்து காணப்படும் சில. வேறு சில அதற்கு எதிர்புறமாக உயர்ந்தவாறு செல்லும்.கறுப்பும் மண்ணிறமும் கலந்த வர்ண வேலைப்பாடுகள் அதில் ��மைந்திருக்கும்.இந்தப் படலையில் அவர்கள் ஏனோ தனிக்கவனம் செலுத்துவதுண்டு.\nபொதுவாகச் சில படலைகள் அதன் கம்பி வேலைப் பாட்டிலேயே இரு அன்னங்கள் நீந்துவது போல ;உதயசூரியன் உதிப்பதைப் போல; மலர்ந்த தாமரையைப் போல என்றெல்லாம் கலை பேசும். வேறு சில வீட்டுத் தலைவரின் பெயரைத் தாங்கி நிற்கும். மேலும் சில வீட்டின் பெயரைக் கொண்டிருக்கும்.வர்ணப் பூச்சுக்களால் அதனை வேறுபடுத்தியும் காட்டி இருப்பார்கள் சிலதை.மேலும் சில வீட்டு ஜன்னலின் கம்பி வேலைப் பாட்டை போன்ற வேலைப் பாட்டையும் கொண்டிருக்கும்.பெரும்பாலானவை நல்ல காத்திரமான படலைகளாகவும் இருக்கும். வீட்டினுடய வர்ணத்தை ஒத்த நிறத்தைப் பெரும்பாலும் அவை கொண்டிருக்கும்.\nஇவை எல்லாம் எத்தகைய கலை வேலைப்பாடு வண்ணங்களைக் கொண்டிருந்தாலும் இவை அமைந்திருப்பதற்கான நோக்கம் பாதுகாப்பு என்ற ஒன்றே\nஅதன் சூட்சுமம் படலைகளின் ஓரத்திலோ நடுப்பகுதியிலோ தான் காணப் படும். அவை தான் கொழுவிகள். கூக்குகள்,திறாங்குகள் போன்ற பூட்டும் சாதனங்கள்.சில உட்புறமாக மட்டும் திறக்கக் கூடிய தன்மையை கொண்டனவாகவும் விளங்கும். சில சங்கிலி கொண்ட பூட்டுக்களால் எப்போதும் பூட்டப் பட்டிருக்கும். இரவு வேளைகளில் படலைகளைப் பூட்டி வைப்பாரும் உளர். அது கள்வர் பயத்துக்காக.தோற்றம் எவ்வாறு இருந்தாலும் பூட்டுகள் சரியாக இல்லாவிட்டால் படலைகள் இருந்தும் அவற்றினால் ஒரு பயனும் இல்லாது போய் விடும்.சில வீடுகளில் ’நாய் கடிக்கும் கவனம்’ என்ற எச்சரிக்கைப் பலகையும் வைக்கப் பட்டிருக்கும்.சில படலைகள் ‘கண்ணைப் பார்;சிரி’ என்றும் சொல்லும்.\nசில படலைகளை 45 கலன் கொள்கலனை வெட்டி அழுத்தி நீளமாக்கி அதைக் கொண்டும் படலைகளைச் செய்திருப்பார்கள்.அதன் ஓரத்தைப் பிடித்து தூக்கி கரைக்கு இழுத்துவரவேண்டும்.அது ஏழைகளின் படலை.சிக்கனமான படலை.சிறு காய்கறித் தோட்டங்களுக்கும் அப்படியான படலைகள் இருப்பதுண்டு.\nபணக்கார வீட்டுப் படலைகள் கார் போக வசதியாக இரண்டு கதவுகளைக் கொண்டதாக ஒன்றும் அருகாக ஒற்றையாய் ஒரு படலை நடந்து வருபவர்களுக்காகவும் இருக்கும். (படலைகளும் வர்க்க வித்தியாசம் பார்க்கும் போலும்.)\nமுக்கியமான ஒரு யாழ்ப்பாணப் படலையைப் பற்றிச் சொல்லத் தான் இத்தனை ஆலாபனையும். அப்படலைக்குப் பெயர் ‘சங்கடப் படலை”.சங்கடத்தை (அசெளகரிகத்தை) தீர்க்கும் படலை என்று அதற்குப் பொருள் கொள்ளலாம்.இரண்டு நாளாக இந்தப் படலையின் படத்தைத் தேடியும் அது கிட்டவில்லை.அதனால் இப்படலையை நிச்சயமாக எங்கள் தேட்டங்களில் ஒன்றாக - பண்பாட்டுச் சின்னத்தில் ஒன்றாக கொள்ளலாம்.\nஅது எப்படி இருக்கும் என்றால் படலைக்கும் ஒரு வீடு இருக்கும். அதாவது இரட்டைப் படலை என்றால் அந்தப் படலைக்கு மேலே சிறு கூரையோடு கூடிய கிடுகினாலோ பனக்கார வீடென்றால் ஓட்டினாலோ வேய்ந்த கூரைப் பகுதி இடுக்கும்.அவை மழையில் இருந்தும் வெய்யிலில் இருந்தும் படலையை மட்டுமல்ல வழிப்போக்கரையும் காப்பாற்றும்.\nமுற்காலங்களில் அதன் அருகே குடி தண்ணீர் பானையில் வைக்கப் பட்டிருக்கும். மேலும் சில சுமை தாங்கிகளைக் கொண்டிருக்கும். அவை நடந்து போகும் வழிப் போக்கருக்கு நிழலையும் இளைப்பாறலையும் அளிக்கும்.\nகூடவே தமிழரின் பண்பாட்டினையும் அது சொல்லி நிற்கும்.\nஅவை எல்லாம் இன்று அழிந்து வரலாற்று ஆவணங்களாகத் தன்னும் பார்க்க முடியாத நிலையில் போயிற்று.யாழ்ப்பாணத்து படலைகளின் அழகை தன்மையைக் கூறும் படங்கள் எதனையும் வலையிலும் காண முடியவில்லை.\n(சங்கடப் படலை என்பது கிட்டத் தட்ட இது போல இருக்கும்.)இனி எவரேனும் தமிழ் பகுதிகளுக்குப் போனால் படலைகளையும் படம் எடுத்து வாருங்கள்.\nஅது பல கதைகள் பேசும் வரலாற்றுச் சின்னம்.\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் |\nஉண்மைதான் ....படலைகளுக்குள் நிறையக் கதைகள். சோகம்,\nசந்தோஷம்,காதல் என்று நிறையவே.எங்கள் வீட்டுப்படலையில் இரண்டு மான் குட்டிகள் மேய்வதுபோல அழகான படலை.\nநீங்கள் குறிப்பிடும் சங்கடப்படலை வடிவில் படலைக்குப் பதிலாக மரக்கதவுகள் வைத்து சாந்தினால்(cement) திண்ணையும் குந்தும் வைத்துக் கட்டிக் கூரையாக ஓடு அல்லது\nபா (plate) போட்ட இன்னொரு வகை நுழை வாசல் சில வளவுகளுக்கு இருக்கிறது. தலைவாசல் என்று பேர் சொல்லுவோம். வழிப்போக்கர் இருந்து காலாறவும், மழைக்கு ஒதுங்கவும் உதவும்.\nபடலையைப் பற்றி இவ்வளவு விசயம் சொல்லியிருக்கிறீயள் அக்கா.படலைகள் காணாமல்ப் போய்க்கொண்டிருக்கின்ற இந்த நாட்களில் படலைபற்றி நல்லதொரு ஆவணப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/10/blog-post_18.html", "date_download": "2018-05-22T03:53:49Z", "digest": "sha1:7MJUJYWURCVI4SY6QLG5DRG7HIT37HXN", "length": 57168, "nlines": 465, "source_domain": "engalblog.blogspot.com", "title": "படித்ததிலிருந்து..... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n.....வேண்டுமானால் ஒரு விளையாட்டாக நீங்கள் இதைச் செய்து பார்க்கலாம். ஒரு நண்பரை எதிரில் வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் அவருடைய மூச்சோட்டத்தைக் காப்பியடியுங்கள். அதுதான் கைவந்த கலையாயிற்றே ஆனால் இந்தக் காப்பி பற்றி யாரிடமும் 'மூச்சு' விடக் கூடாது. பின்பு நீங்கள் ஒரு எண்ணை நினைத்துக் கொண்டு அதை அவர் மனத்தில் நினைக்க வேண்டும் என்று நினையுங்கள் உதாரணமாக, பத்து என்ற எண்ணை அவர் நினைக்க வேண்டும் என்று அவருடைய மனத்துக்கு உத்தரவு கொடுங்கள். ரொம்ப 'ஸ்ட்ராங்'காக. ஆனால் இப்படி உத்தரவு கொடுக்குமுன் அவருடைய மூச்சோட்டத்துக்கு நீங்கள் வந்து விட வேண்டும். பின் அவரை பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் பின் மறுபடியும் பத்துதான் அவர் நினைக்க வேண்டும் என்று உத்தரவு கொடுங்கள். பின்பு, 'நீ நினைத்தது பத்து' என்று சொல்லிப் பாருங்கள். \"ஆமாம் பத்துதான் நினைத்தேன். எப்படிக் கண்டுபிடித்தாய்\" என்பார்.....\n='ஆல்ஃபா தியானம்' - நாகூர் ரூமி.\nஅமுதசுரபியைத்தான் நீ தந்து சென்றாய்\nஎங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம்\nசேரிகளில் மட்டுமே யாத்திரை செய்வாய் என்பதைத்\nதேசத்தையே சேரியாக மாற்றி விட்டார்கள்\n.....சிவாஜி கணேசனைப் போன்ற நடிப்பும், எம் ஜி ராமச்சந்திரனைப் போன்ற சண்டைப் பயிற்சியும், இந்த இருவரிடமும் இல்லாத பாட்டுத் திறமையும் கொண்ட ஒரே கலைஞர் பி யு. சின்னப்பாதான். ஆனால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தத்திற்கு உரியதுதான்.\nபாகவதரிடம் பாட்டுத் திறமை மட்டுமே இருந்தது. தோற்றப் பொலிவு அவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. பொது ஜனங்களுக்கு ஏற்ற புகழ்மிக்க சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்டார். அவர் பெயரில் சில நூல்கள். அவருக்கான சில அங்கீகாரங்கள்.\nஆனால் சின்னப்பாவோ பாட்டுத் திறமையுடன் நடிப்பும், சண்டைப் பயிற்சியும், மானமிக்க மறவாழ்வும் கொண்டிருந்தார். எனினும் இவரைப் பற்றி ஒரு நூல் கூட வெளிவரவில்லை. இதுவே இவரைப் பற்றிய முதல் நூல்........\n-'தவ நடிக பூபதி சகலகலா வல்லவன் ஜகதலப்ரதாபன் பி யு சின்னப்பா- காவ்யா சண்முகசுந்தரம்.'\n.......இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வந்த அப்போதைய இந்தியாவின் ஜனாதிபதி முதல்வர் எம் ஜி ஆரை மதிய உணவுக்கு ராஜ் பவனுக்கு அழைத்தார். எம் ஜி ஆர் தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணியிலிருந்தே இருந்தார். நானும் உடன் இருந்தேன். மிகத் தீவிரமாக தலைமைச் செயலக அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் மாநிலம் பற்றிய விவாதங்களில் ஆழ்ந்திருந்தார். மதியம் 12.15 மணிமுதலே ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எம் ஜி ஆரின் தனிச் செயலருக்கு பதட்டமான தொலைபேசிகள் வந்தவண்ணம் இருந்தன. தொந்தரவு தாங்காத தனிச் செயலர் எம் ஜி ஆரிடம் சென்று விவரத்தை எடுத்துரைத்தார். கண்களைக் கூட இமைக்காமல் எம் ஜி ஆர் அவரிடம், \"தயவுசெய்து ஜனாதிபதியிடம் நான் மிகவும் முக்கிய வேலைகளில் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்து, மதிய உணவிற்கு வர முப்பது நாற்பது நிமிடங்கள் தாமதமாகும் என்பதைத் தெரிவித்து விடுங்கள் எனது வருத்தங்களையும் தெரிவித்து விடுங்கள்\" என்றார்\nஅதுதான் எம் ஜி ஆர்\n.... அந்த நாட்களில் நான் மற்ற பையன்களால் லேசாக நிராகரிக்கப்பட்டதும் என் எழுத்துக்கு ஒருவாறான ஆதாரம் என்று சொல்லலாம். எந்த ஆட்டத்திலும் எனக்கு என் அண்ணன் போலத் திறமை இல்லை. அவன் கிரிக்கெட் நன்கு ஆடுவான். பம்பரம் நன்றாக ஆடுவான். தீபாவளியில் தெள்ளு குண்டு ஆட்டத்தில் விற்பன்னன். எனக்குக் கிரிக்கெட்டின் 11வதாக அனுப்புவார்கள். ஃபீல்டில் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் லாங் ஸ்டாப் என்றொரு இடம். பம்பரத்தில் தலையாரி விளையாட்டில் என் பம்பரத்தை சொறிநாய் மாதிரிக் குத்தி விடுவார்கள் 'குச்சி ப்ளே' என்று ஒரு ஆட்டம். யாரோ ஒரு Masochist கண்டுபிடித்தது. தெற்குவாசல் வரை என் குச்சியைத் தள்ளிக் கொண்டு பொய், அங்கிருந்து நொண்டச் சொல்வார்கள் இளவயது விளையாட்டுகளில் மெளனமாக நிறைய அழுதிருக்கிறேன். இழந்து போன பந்துகளைத் தேடி வரவும், இழந்து போன பட்டங்களைத் துரத்தவும் பயன்படுத்தப்பட்டேன். இந்த நிராகரிப்பும் ஓர் எழுத்தாளனுக்குத் தேவை எனப் படுகிறது.....\n...வல்லபபாய் பட்டேல் பற்றி அறுசீர் விருத்தம் எழுதி, அது தென்றலில் பிரசுரமாக, கீழச் சித்திரை வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதை எழுதியவர் மனதில் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. வாசகங்கள் ஞாபகமில்லை.\n-'அக்னி' அமைப்பு அளித்த விருதை ஏற்றுக் கொண்டபோது சுஜாதா உரை.\nபடங்கள் உதவி : நன்றி இணையம்.\nLabels: படித்ததின், பிடித்ததின்/ரசித்ததின் பகிர்வு.\n'படித்ததிலிருந்து' பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\n// ஒரு நண்பரை எதிரில் வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் அவருடைய மூச்சோட்டத்தைக் காப்பியடியுங்கள்.//\nபடித்த விஷயங்களும் பகிர்ந்த விதமும் அருமை\nஅதானே, காப்பி எல்லாம் எப்படிச் செய்ய முடியும் காப்பி குடிக்கத் தான் தெரியும்.\nபடித்ததில் பிடித்தது - எங்களுக்கும் பிடித்தது\nஅத்தனை பகிர்வும் அருமை. முதலாவது ஆச்சரியம்.\nபடித்த விஷயங்களை மிக அருமையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.நன்றி.\nகாப்பி அடிக்கணும்னா நான் சொல்லித்தரேன்:)\nஅவரையே மாதிரி மூச்சு விடுவது. அவர் உகத்தையே பர்த்துக் கொண்டிருந்தால் அது தெரியும். அவரது ஸ்வாசம் ஏற்றம் இறக்கம் எல்லாம் தெரியும்:)\nஅவர் அடிக்க வருகிற நிலைக்குச் செல்லாமல் இதைச் செய்யணும். சீரியஸ்லி இதைச் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். விக்டிம் எங்க சிங்கம்.:)\nஅனைத்தும் ரசித்தேன். குறிப்பாய் தல போல நானும் எல்லா விளையாட்டுகளிலும் நிராகரிக்க பட்டவனே. அதான் இப்ப எதோ கிறுக்கிட்டு இருக்கேன்\nஅட தியானத்தில் இது ஒரு வகையாப்பா ஆச்சர்யமா இருக்கே... நடத்தி பார்த்தால் என்னன்னு கூட தோண்றது.... மூச்சு ஓட்டத்தை காப்பி அடிக்கிற அளவுக்கு அவரை ஆழ்ந்து கவனிக்கவேண்டுமே... அருமையான விஷயம் இது.... பத்துன்னு நினைப்பதை கரெக்டா நாம சொல்லிரும்படியும் அவர் நாம் நினைப்பதை அப்டியே சொல்லிரும்படியும் இருந்தால் இதே ரீதியில் சென்றால் மனதில் இருப்பதெல்லாம் சொல்லிடுவோமே ஆச்சர்யமா இருக்கே... நடத்தி பார்த்தால் என்னன்னு கூட தோண்றது.... மூச்சு ஓட்டத்தை காப்பி அடிக்கிற அளவுக்கு அவரை ஆழ்ந்து கவனிக்கவேண்டுமே... அருமையான விஷயம் இது.... பத்துன்னு நினைப்பதை கரெக்டா நாம சொல்லிரும்படியும் அவர் நாம் நினைப்பதை அப்டியே சொல்லிரும்படியும் இருந்தால் இதே ரீதியில் சென்றால் மனதில் இருப்பதெல்லாம் சொல்லிடுவோமே\nமு.மேத்தாவின் கவிதை வரிகள் தென்றல்.....நிதர்சனமும் உரக்கச்சொல்கிறது.... அருமையான சிந்தனை வரிகள்.... பள்ளங்களில் சேரவேண்டிய நீர் மேட்டை நோக்கியே பாய்கிறது.... ஏழைகளின் இருப்பிடம் சேரி தான் நீ நடந்த இடம் என்பதை அறிந்து.... தேசத்தையே சேரியாக மாற்றிவிட்டார்கள்... அழுத்தமான வரிகள் இவை....சொல்லவந்த விஷயங்கள் அதிகம் இதில்...\nபி யு சின்னப்பா அவர்களின் திறமைகளை அறிய முடிந்தது ஒரு பாக்கியமே... ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு திறமை ஹைலைட் செய்து காண்பிக்கப்படும். ஆனால் இவரோ சகலகலாவல்லவராக இருந்து திறமைகளை உள்ளடக்கிய ஒரு அற்புதமான மனிதராக இருந்தும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அறிந்தபோது வேதனையானது. ஆனாலும் இவர் செய்த விஷயங்கள் பிரமிப்புக்குள்ளாக்கியது. உத்தமப்புத்திரனில் இரட்டை வேடம்.... அடேங்கப்பா இப்ப கமலஹாசன் தொழில்நுட்ப துணையுடன் செய்த பத்துவேடங்கள் தசாவாதாரம் அப்பவே பி யு சின்னப்பா காத்தவராயனில் செய்ததா வணங்க தோன்றுகிறது இந்த மா மனிதரை...\nநாடு தான் முக்கியம்.. நாட்டு மக்களின் நலன் தான் முக்கியம்... அவர்களுக்காக செலவிடப்படும் நேரம் தான் அதிமுக்கியமானது என்பதைச்சொல்லும் மிக அருமையான விஷயம் எம் ஜி ஆரைப்பற்றிச்சொன்னது. இருந்தாலும் இறந்தாலும் அவரைப்பற்றி உலகம் போற்றும் ஒரே மனிதர் திரு எம் ஜி ஆர் ஆக தான் இருப்பார் என்று நம்புகிறேன்....\nதோல்வியும் அவமானமும், ஒதுக்கப்படும் வேதனையும் தான் ஒரு மனிதரை வெறியாக உழைத்து தனக்குள்ள தனித்தன்மையை சிறப்புடன் பாடுப்பட்டு உழைத்து வெற்றிக்கான பாதையை வகுத்துக்கொள்கிறது என்பதை அழுத்தமாகச்சொல்லும் வரிகள் சுஜாதாவின் வரிகள்...\nஅறியாத அரிய விஷயங்களின் தொகுப்பு பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம் எங்கள் ப்ளாக் குழுவினர் அனைவருக்கும்...\nஇத்தனை திறமையாய் நடித்த. பாடிய அவரை பி.யு.பெரியப்பான்னே சொல்லலாம் போலருக்கே... சுஜாதா பாட்டம்ல வந்தாலும் எப்பவும் போல டாப் அவர்தான்.\nபடிச்சதை அடிக்கடி பகிருங்க நண்பர்களே... நான் மின்னல் வரிகளைப் பகிர்ந்து நாளாச்சு என் தளத்துலன்னு நினைவு வந்துடுச்சு இதைப் படிக்கறப்ப. நன்றி.\nநன்றி வல்லி மேடம். எனக்கு இதெல்லாம் ட்ரை பண்ணி பாக்க ரொம்ப பிடிக்கும். நானும் ட்ரை பண்றேன்.\nஆல்பா தியானம் பிறர் மூச்சுக் காற்றை நம்மால் கணிக்க முடியுமா என்ன.. முடியும் என்றால் முயன்று பார்த்து அதையும் செயல் முறைப் பயிற்சியாக பகிருங்களேன்...\nஅனைத்துமே அருமை. அதிலும் ஆல்ஃபா தியானம் வியக்க வைக்குது.\nநான் கொட்ட கொட்ட என் பையனையே பாத்துண்டு இருந்தேன். அப்பறம் அவனை பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்ல சொன்னேன். நான் ஒரு நம்பர் நெனச்சேன்.\nஆனா அவன் வேற சொல்லிட்டான். :) சரி இன்னொரு தடவ ட்ரை பண்ணுவோம்னு திரும்ப பண்ணினேன். அது இன்னும் மோசம். அட போங்கப்பான்னு வேலையே பாக்க போயிட்டேன். :)))\nநாகூர் ரூமி குடிப்பதும் பிடிப்பதும் எனக்கும் கொஞ்சம் கிடைக்குமா\n“எண்ணவோட்டம்” கேட்டிருக்கோம். அதென்ன, \"மூச்சோட்டம்” - பேரே புதுசா இருக்கே.\nஅப்ப, (என்னைப் போல) எழுத்தாளர்களுக்கெல்லாமே இதுபோல ஒரு புறக்கணிப்புதான் காரணமா இருக்குமோ\nஇனிமே விளையாட்டில் யாரையும் ஒதுக்காதீங்கப்பா, எழுதியே உங்களைக் கொன்னுடுவாங்க\nபடித்ததிலிருந்து - சுவாரசியமாக இருந்தது.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 10\nஉள் பெட்டியிலிருந்து - 10 2012\nஞாயிறு 173 :: புதிர்க் கோலங்கள்\nபாசிட்டிவ் செய்திகள் 21/10/12 டு 28/10/12\nகான கலாதரர் மதுர மணி\nஅலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை\nஞாயிறு 172 :: மலை, அலை, கலை\nபாசிட்டிவ் செய்திகள் 13/10/12 To 20/10/12\nஅலேக் அனுபவங்கள் 12:: அசோக் 'பில்லர் டு போஸ்ட்\nபாசிட்டிவ் செய்திகள் 7/10 To 12/10\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nபாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் - 30/9/12 To 5/10/...\nஅலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.\nகாந்தி சாஸ்திரி காமராஜ் கக்கன்....\nஇப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட��டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:35:00Z", "digest": "sha1:UK4327KRRHQO6RVTXLE5UVRIDYRO23EF", "length": 14181, "nlines": 228, "source_domain": "globaltamilnews.net", "title": "தோல்வி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி- கிகி பெர்டென்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் – நடால் தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்றுவரும் மட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாகோவிச் தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் – சிமோனா ஹாலெப் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் – வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமது இலக்கு தோற்கடிக்கப்படவில்லை – மகிந்த ராஜபக்ச\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் வீனஸிடம் செரீனா தோல்வி\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் செரீனா...\nஇலங்கை • பி���தான செய்திகள்\nஅரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வி – ஹர்ஸ டி சில்வா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். கூட்டமைப்பின் தோல்விக்கு மதவாதமே காரணம் – ஸ்ரீகாந்தா\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் தங்கத்தை தேடிய முயற்சி தோல்வி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n12 வருடத்திற்குப் பின்னர் தோல்வியை தவிர்த்துள்ள ஜிம்பாப்வே\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியை...\nஇரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை தோல்வி\nகனேடிய இளம் வீரரிடம் ரபால் நடால் அதிர்ச்சி தோல்வி குளோபல் தமிழ்pச் செய்தியாளர்\nதென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nதென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான...\nயூரோ கிண்ண மகளிர் கால்பந்தாட்ட காலிறுதிச் சுற்றில் ஜெர்மன் அதிர்ச்சித் தோல்வி\nவிம்பிள்டன் போட்டித் தொடரில் பிரித்தானிய வீராங்கனை லவுரா முதல் சுற்றிலேயே தோல்வி\nபேச்சுவார்த்தைகள் தோல்வி தபால் போராட்டம் தொடர்ந்தும் நீடிப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவிக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை...\nசம்பியன்ஸ் கிண்ண லீக் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு...\nபிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரின் காலிறுதியில் நொவாக் டுஜொவிக் தோல்வி\nபிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரின் காலிறுதிச் சுற்றில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தப்...\nபோர்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் சரபோவா தோல்வி\nஜெர்மனியின் ஸ்ருகாட் நகரில் இடம்பெற்ற போர்ஸ் கிராண்ட்...\nஅண்டி மரே அதிர்ச்சி தோல்வி\nபிரபல டென்னிஸ் வீரர் அண்டி மரே, மொன்ரே கார்லோ மாஸ்ரேர்ஸ் (...\nஉலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆர்ஜன்டீனா தோல்வி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டித் தொடரில்...\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி: May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்��ு பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/thirumurai/sixth-thirumurai/741/thirunavukkarasar-thevaram-thiru-venniyoor-thiruthandagam-thondilangkum-adiyavarkkor", "date_download": "2018-05-22T04:17:24Z", "digest": "sha1:UTIO56FYT42YUUWSQGVR6ATUBWVCMFZJ", "length": 34634, "nlines": 335, "source_domain": "shaivam.org", "title": "Shaivam.org - Devoted to God Shiva - An abode for Hindu God Shiva on the Internet", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் தேவாரத் திருப்பதிகம்\n6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம்\nதொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்\nதூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்\nபுண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்\nபொங்குதழற் பிழம்பாய புராண னாரும்\nவண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்\nவானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்\nவிண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nநெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்\nநெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்\nபொருப்பரையன் மடப்பாவை இடப்பா லார���ம்\nபூந்துருத்தி நகர்மேய புராண னாரும்\nமருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்\nவளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்\nவிருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nகையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்\nகரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்\nபையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்\nபரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்\nசெய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த\nதிருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்\nமெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nசடையேறு புனல்வைத்த சதுர னாருந்\nதக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்\nஉடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி\nஉண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்\nமடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த\nமயிலாடு துறையுறையும் மணாள னாரும்\nவிடையேறு வெல்கொடியெம் விமல னாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nமண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி\nமற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்\nபண்ணிலங்கு பாடலோ டாட லாரும்\nபருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்\nகண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்\nகடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்\nவிண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nவீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்\nவேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்\nகூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்\nகுரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்\nஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்\nஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்\nவேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nமட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி\nமடவா ளவளோடு மானொன் றேந்திச்\nசிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்\nசில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்\nகட்டிலங்கு பாசத்தால் வீச வந்த\nகாலன்றன் கால மறுப்பார் தாமும்\nவிட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nசெஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்\nதிருவால வாயுறையுஞ் செல்வ னாரும்\nஅஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்\nஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்\nமஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி\nமதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்\nவெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nவளங்கிளர்மா மதிசூ���ும் வேணி யாரும்\nவானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்\nகளங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்\nகச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்\nஉளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்\nஉத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்\nவிளங்கிளரும் வெண்மழுவொன் றேந்தி னாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nபொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்\nபுகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்\nகொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்\nகுளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்\nதென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்\nதிருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்\nமின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்\nவெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.\nஇத்தலம் சோழ நாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை.\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி ய���ன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம��� - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்���ாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றிய���ளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/09/16092010.html", "date_download": "2018-05-22T04:09:09Z", "digest": "sha1:TVHMY74V7DBJP3TSWCIRIEAGQNZUFXQA", "length": 41880, "nlines": 385, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 16.09.2010", "raw_content": "\nஎந்திரன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பான அன்று க்ரேசி கிரி அழைத்துக் கேட்டான்: ‘ஏண்ணா.. இந்தப் படத்துக்குப் போஸ்டர் ஒட்டறதையும் விழாவா எடுத்து அதையும் ஒளிபரப்புவாங்களா\nநான் சொன்னேன்: ‘அதையும் அதற்குப் பிறகு ’போஸ்டர் ஒட்டும�� விழா உருவான வித’த்தையும் ஒளிபரப்புவார்கள்.\nஆனால் ட்ரெய்லர் மிரட்டுகிறது. நிச்சயமாக ஹாலிவுட் படங்களில் கண்ட அளவுக்கு க்ராஃபிக்ஸ் கலக்கல்.\nவிழாவில் வைரமுத்து சொன்ன ரஜினி-அபிதாப்-ஒபாமா-போப்பாண்டவர் கதை கேட்டீர்கள்தானே கேட்டிருப்பீர்கள்.. அதனால் இங்கு வேறு ஒரு கதை சொல்கிறேன். எழுத்தாளர் சொக்கன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது:\nஒரு பணக்காரன், ஒரு கவிஞனிடம் ‘என்னைப் புகழ்ந்து பாடு’ என்றானாம். கவிஞன் ‘சும்மா பாடச் சொன்னால் எப்படி’ என்று கேட்க பணக்காரனும் ‘சரி என் சொத்தில் 20 சதவிகிதம் உனக்கு.. இப்போது பாடு’ என்றானாம். கவிஞன் மறுத்துச் சொன்னானாம். ‘இப்படிக் கிள்ளிக் குடுக்கும் உன்னை வள்ளல் என்றெப்படிப் பாட’ என்று கேட்க பணக்காரனும் ‘சரி என் சொத்தில் 20 சதவிகிதம் உனக்கு.. இப்போது பாடு’ என்றானாம். கவிஞன் மறுத்துச் சொன்னானாம். ‘இப்படிக் கிள்ளிக் குடுக்கும் உன்னை வள்ளல் என்றெப்படிப் பாட\nபணக்காரன் விடவில்லை: ‘சரி.. என் சொத்தில் பாதி உனக்கு.. எங்கே பாடு’ இப்போது கவிஞன் ’இப்போது நீயும் நானும் சரி நிகர் சமானமாகிவிட்டோம். எதற்குப் பாட வேண்டும்’ என்றானாம் இறுமாப்போடு. பணக்காரன் உடனே.. ‘சரி என் சொத்து முழுவதையும் தருகிறேன்.. என்னைப் புகழ்ந்து பாடு’ என்றான்.\n“அப்படியானால் இப்போது நீயல்லவா என்னைப் பாடவேண்டும்\nயமஹா RX100 வைத்திருக்கும் நண்பரை ஞாயிறன்று சந்தித்தேன். பளபளவென்றிருந்தது வண்டி. ‘போனவாரம்தான் 28000 ரூவா செலவு பண்ணினேன்’ என்றார் மிக சந்தோஷமாய். நானெல்லாம் டூ வீலர் கற்றுக் கொண்டது யமஹாவில்தான். வாங்கினால் இதைத்தான் வாங்க வேண்டும் என்று நினைத்தது ஒரு காலம்.\nயமஹாவின் சைலன்சரிடமிருந்து வரும் சத்தத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்றைக்கும் (லோயர் எண்ட் டூவீலர்களில் சொல்கிறேன்.. புல்லட் போன்றவை அடுத்தபட்சம்) இருசக்கர வாகனம் வைத்திருப்போரில் யமஹா RX100 சொந்தக்காரர்களைப் போல பெருமைப் பட்டுக் கொள்பவர்கள் யாருமில்லை. அதனை பார்த்துப் பார்த்து பராமரிப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.\nபற்பல வருடங்களுக்கு முன்... உடுமலையில் இருந்து திண்டுக்கல் சென்று கொண்டிருந்தேன். டிக்கெட் எடுத்தது போக, பாக்கெட்டில் கொஞ்சம்தான் காசு இருந்தது. அது கோவையிலிருந்து மதுரை செல்லும் பேருந்து. ஒட்டன்சத்திரம் பே��ுந்து நிலையத்தில் நிற்கிறது. பக்கத்தில் ஒரு டீக் கடையில் ஏசுதாஸின் குரல். கேட்டதுமே இறங்கி நின்றுவிட்டேன்.\nவரிகளை நினைவிலிருந்துதான் எழுதுகிறேன். என்னவோ செய்தது அந்தப் பாடல். என் கண்முன்னே நான் போக வேண்டிய பேருந்து போவதைக் கண்டும் என்னால் நகர முடியவில்லை. அங்கேயே நின்று முழுப்பாடலையும் கேட்கிறேன். முடிந்தபிறகும் அந்தப் பாடலுக்காக பேருந்தை விட்டதைப் பெருமையாக அந்த டீக்கடைக்காரரிடம் சொல்லி ‘இன்னொரு வாட்டி போடுங்க அந்தப் பாட்டை’ என்று கேட்கிறேன். அவரும் சம்மதித்து போடுகிறார்..\n‘என்ன தேசமோ.. இது என்ன தேசமோ..’\nஇதேபோலத்தான். உடுமலையிலிருந்து பேருந்து ஏறுகிறேன். கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும் நான். பேருந்து ஏறிய கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பாடல் ஒலிபரப்பாகிறது. இளையராஜா என்பது தெளிவாகத் தெரிகிறது. என்ன படம் என்று தெரியவில்லை. கேட்டேன். சந்திரலேகா என்றார்கள். முதல் பாட்டு முடிந்து இரண்டாம் பாட்டு ஆரம்பிக்கிறது. ‘அரும்பும் தளிரே.. தளிர்தூங்கிடும்..’ அருண்மொழி குரல். பாடல் பாதிதான் முடிந்திருக்கும். நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது.\nஆனால் நான் இறங்கவில்லை. அந்தப் பாடல் முழுவதையும் கேட்க ஆவலாயிருந்தேன். அதனால் அந்த நிறுத்தத்தில் இறங்காமல், மறுபடி டிக்கெட் வாங்கி தேவையில்லாமல் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி இறங்கினேன்.\nஅதேபோல பலவித மனக்கவலைகளோடு பயணம் செய்துகொண்டிருந்த என்னை ’புன்னைவனத்துக் குயிலே..’ பாடல் ஆற்றியிருக்கிறது. இவையெல்லாம் சிற்சில உதாரணங்கள்தான். இப்படி எத்தனையெத்தனையோ...\nஇதெல்லாம் நினைவுக்கு வரக்காரணம் -\nபின்னணி இசைக்கான தேசிய விருது பழசிராஜா படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.\nஅந்தப் பிரிவு இந்த வருடம்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் முதல் விருது ராஜாவுக்குதான்.\nநேற்று இல்லை நாளை இல்லை... எப்பவும் நீ ராஜா\nநிஜம், யூகம் - இரண்டுக்கும் வேறுபாடு தெரியவேண்டியது மிக அவசியம்.\nசேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான். செல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர். உடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். சேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.\nஇனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:\n1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.\n2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.\n3) மீட்டிங் நேரம் பத்து மணி.\n4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.\n5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.\n7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.\n1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்\n2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - இரண்டும் இல்லை. இது false stmt.\n3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.\n4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்\n5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - நிஜம்.\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - இரண்டும் இல்லை. false stmt\n7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்.\n ஆல்ரெடி இன்னைக்கு ஹி ஹி\nபோங்க பரிசல். மறுபடி மறுபடி படிச்சா எல்லாமே உண்மையாத்தான் தெரியுது.\n//நேற்று இல்லை நாளை இல்லை... எப்பவும் நீ ராஜா\nஇதோ என் பதில்கள். சரிதானா என்று பார்த்து சொல்லவும். ஆமா..இதுக்கு பரிசு ஏதாவது இருக்கா இருந்தா எவ்ளோ தப்போ அவ்வளவு கழித்து கொண்டு தரவும்.\nஅப்புறம்...நான் அனுப்பிய மின்னஞ்சல்-க்கு பதிலே இல்லை. :(\n1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.\n2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.\n3) மீட்டிங் நேரம் பத்து மணி.\n4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.\n5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.\n7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.\nராஜா ராஜா தான் சார். மனசுக்கு இனிய பாடல்கள். பாடல்களில் ஒரு ஜீவன் இருக்கு��். கனமான நேரங்களில் அவர் பாடல்கள் தான் மனசை லேசாக்குகின்றன.\n1) சேகரும் அஷோக்கும் நண்பர்கள்.\n2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.\n3) மீட்டிங் நேரம் பத்து மணி.\n4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.\n5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.\n7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.\n\\\\இனி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது உண்மை எது யூகம் என்பதைக் கண்டுபிடியுங்கள்:\\\\\nபோகிற போக்கில் ஒரு பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள். இந்த டவுட்டே வரக்கூடாது என்பதால்தான் எல்லா முதலீட்டுப் பரிந்துரைகளிலும் உண்மை எது (fact ), யூகம் எது (opinion ), பரிந்துரை (recommendation ) எது என்று தெளிவாகச் சொல்லவேண்டும் என்று சொல்வார்கள். இல்லை என்றால் படிப்பவர்களுக்குக் குழப்பம் ஏற்படும். தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. அதனால் தவறான் முதலீடு செய்ய நேரும் அபாயம் உள்ளது.\n1 இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்\n2 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்\n3 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்\n4 ஒருவர் அல்லது பலராகக் கூட இருக்கலாம்\n5 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்\n6 ஆம். இல்லை. இரண்டுமே பொருந்ந்தும்\nஇன்னும் யாருமே முழுமையா சரியாச் சொல்லல.\nநாளைக்கு பதிவுல இதுக்கு பதில் போட்டுடுவேன்...\nகோபி, தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயம் அது\nஅப்பறம் இன்னொரு மேட்டர்.. யூகம், உண்மை ரெண்டுல எதுன்னு ஒரு கொஸ்டினர் வர்றப்ப மூணாவதா ஒண்ணை எழுதறதும் எக்ஸாமினரால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. :-)\nதல, செம ஃபார்ம்ல இருக்கீங்க.\nஒவ்வொரு பதிவிலும் ஒரு போட்டியா\nநானும் ராஜாவோட பாட்டுகளை எந்த கடையிலே போட்டாலும் நின்னு கேட்டிருக்கேன்... ஆனா பஸ்ஸை மிஸ் பண்ணியது கிடையாது... ;-)\nசேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.\nமீட்டிங் நேரம் பத்து மணி.\nசேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.\nபொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.\nசேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.\nகவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் ��ண்பரிடம் தெரிவித்தது.\nபய புள்ள பொய் சொல்லி இருக்கான் போல\n6)சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.\n:இது மட்டுமே யூகம் ஏனையவை எல்லாம் உண்மை\nஎங்கள் ஊரில் யமஹா இருந்தால்தான் தாலி கட்டுவேன் என்று அடம் பிடித்த மாப்பிள்ளைகள் அதிகம்..\nஅது ஒரு பாலத்தில் சீர்வரிசை வண்டி என்றே அழைக்கபட்டது..பிறகு வந்த ஹீரோஹோன்டா அந்த பெயரை தட்டி சென்றது..\n3 & 7 - உண்மை, மற்றவை யூகம்...\n) சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்\n2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - யூகம்.\n3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.\n4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்\n5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - யூகம்.\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்\n7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்.\nயூகம். எங்கேயும் நண்பர்கள் என சொல்லப்படவில்லை\n//2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான்.//\nயூகம். மீட்டிங்கிற்கு செல்கிறான். அது அஷோக்குடனா என்பது சொல்லப்படவில்லை.\n//3) மீட்டிங் நேரம் பத்து மணி.//\n//4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது.//\n//5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர்.//\nயூகம். பொதுமக்களின் உதவியோடு என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் சேர்த்ததாக சொல்லவில்லை\n//6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான்.//\nயூகம். சேகருக்கு ஃபோன் செய்தார். யாரோ சொன்னார்கள். ஆனால் யார் சொன்னது என்பது சொல்லப்படவில்லை\n//7) கவலை கொள்ளும்படி ஏதுமில்லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது.//\n1 )சேகரும் அஷோக்கும் நண்பர்கள். - யூகம்\n2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான். - யூகம்\n3) மீட்டிங் நேரம் பத்து மணி. - நிஜம்\n4) சேகர் வரும் வழியில் ஒருவன் குறுக்கே வந்ததால் விபத்து நேர்ந்தது. - யூகம்\n5) பொதுமக்கள் சேகரை மருத்துவமனையில் சேர்த்தனர். - யூகம்\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்\n7) கவலை கொள்ளும்படி ஏதுமில���லை என்பது மருத்துவர் சேகரின் நண்பரிடம் தெரிவித்தது. - நிஜம்\n2) சேகர் அஷோக்கின் அலுவலகத்திற்குச் சென்று அஷோக்கை சந்திக்கப்போகிறான் - இரண்டும் இல்லை.யூகம் .(going for meeting in ashoks office only so may be or may not be )\n3) மீட்டிங் நேரம் பத்து மணி - நிஜம்.\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - its true( when ashok calling sekar friend phone he informed).\n6) சேகரின் நண்பன், அஷோக்கிடம் சேகருக்கு விபத்து நடந்ததைத் தெரிவிக்கிறான். - யூகம்\nஇளையராஜாவுக்கு தேசிய விருது ரொம்பவே லேட்.\nஅண்ணே.. இன்னைக்கு தினகரன் பேப்பர்ல கால் பக்கத்துக்கு செய்தி.. எந்திரன் படத்துக்கு “யு” சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளதாம்..\nயமஹா RX100 வண்டியை ஏண்ணே ஞாபகப் படுத்தினீங்க மலரும் நினைவுகளால் நான் அழுதுடுவேன்..\nராஜா ராஜா தான்ண்ணே.. இன்னைக்கு அவருக்காகவே ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. பார்த்துட்டு சொல்லிங்களேன்.. http://www.sensiblesen.com/2010/09/blog-post_16.html\nவர வர உங்க கலக்கல் அதிகமாயிட்டே போகுது.. இது உண்மை..\nவெகு விரைவிலேயே நீங்க எங்கயோ போகப்போறீங்க.. இது யூகம்..\nஹிஹி.. ஏதோ என் குட்டி மூளைக்கு இது தான் கண்டுபிடிக்க முடிஞ்சது..\nஅடுத்தமுறை நான் உம்மை பார்க்கும் போது உம்ம மண்டையில் ஒரு கட்டையால் பலமா ஒண்ணு போடப்போறேங்கிறது உண்மை.\nஅதனால உமது மண்டையில் கொம்பு முளைக்கும் என்பது யூகம்.\n1. யூகம். நண்பர்கள் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை\n2. யூகம். மீட்டிங்-கிற்கு அழைக்கப் பட்டிருந்தான்..ஆனால் மீட்டிங்-கில் கலந்துக் கொள்ளவோ (அ) அஷோக்கை சந்திக்கவோ சேகர் கிளம்பியதாக குறிப்பு இல்லை..\n3. யூகம். பத்து மணிக்கு அழைக்கப்பட்டிருந்தான்.. ஆனால் மீட்டிங் பத்து மணிக்கா என்று தெரியவில்லை.. (பத்தரைக்கும் இருக்கலாம்)\n4. யூகம்.. குறுக்கே வந்தது ஒருத்தியாகவும் இருக்கலாம்.. :)\n5. யூகம். மருத்துவமனைக்கு வழி சொல்லுவது கூட உதவி தான்.. (மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது சேகர் தானா-ன்னே டவுட் வருது.. ஹிஹி)\n6. யூகம்.. இது எல்லோருமே சொல்லிட்டாங்க ஸோ, மீ நோ ரிப்பீட்டு..\n7. யூகம்.. மருத்துவர் சேகரின் நண்பரிடம் சொல்லப்பட்டதா, இல்ல மருத்துவர், சேகரின் நண்பரிடம் சொன்னாரான்னு தெளிவா இல்லை.. comma இல்லாததால வந்த குழப்பம் :) (\"நண்பன்/நண்பர்\", \"கவலைப்பட/கவலை கொள்ளும்படி\" இதுல எதாவது உள்குத்து இருக்கா\nஸ்ஸ்ஸ்.. யப்பா.. எல்லாத்தையும் யூகம்னு சொல்லியாச���சு.. இப்போ தான் திருப்தியா இருக்கு :) :)\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n கொடுக்கப் பட்டுள்ள வரிகளை வைத்து நாம் யூகிக்கிறோம்\nமுதல் யூகத்தின் காரணம், இந்த வரிகள்:\nசேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு &\nசேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.\nஇரண்டாம் யூகத்தின் காரணம் இந்த வரிகள் :\nசேகர், அஷோக்கின் அலுவலகத்திற்கு பத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான்.\nபத்து மணிக்கு நடைபெறும் ஒரு மீட்டிங்கிற்காக அழைக்கப்பட்டிருந்தான்.\nநான்கு இங்கிருந்து யூகிக்கப் படுகிறது:\nசெல்லும் வழியில் எவரோ குறுக்கே வர, தனது பைக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டான் சேகர்.\nஐந்தாம் யூகத்தின் அடிப்படை வரிகள் :\nஉடனே பொதுமக்களின் உதவியோடு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.\nஆறாம் யூகம் இங்கே இப்படி இருப்பதால்:\nசேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார். சேகரின் மொபைலுக்கு அழைத்த அஷோக் அவனுக்கு விபத்து நடந்த தகவலை அறிந்தார்.\nஏழாம் யூகம் இப்படி ஒரு வரி வருவதால் :\nசேகரின் நண்பனிடம் மருத்துவர் ‘கவலைப்பட ஏதுமில்லை’ என்று சொன்னார்.\n(இதற்கு மேல் விளக்க வேண்டுமானால், ஒரு ஸ்பெஷல் பதிவே போடலாம்\n1. கிருஷ்ணகிரி 2. திருப்பூர்.....\nபுதிய பதிவர்களுக்கு சில யோசனைகள்\nமினி.. யாமினி. இனி... காமினி..\nயாமினி PART – 5 (இறுதிப் பகுதி)\nயாமினி - PART 4\nயாமினி - PART 3\nமிஸ்.யாமினி - Part 1\nபிரபலமல்லாத எனக்கு பிரபலங்கள் எழுதிய கடிதங்கள்\nபார்க்கவே முடியாத படங்கள் மூன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2009-06-12-09-15-20", "date_download": "2018-05-22T04:11:33Z", "digest": "sha1:BOCD735RJZIJGT3SW3RGBPEYKUXZZTQT", "length": 23510, "nlines": 194, "source_domain": "www.tamilheritage.org", "title": "தியாகராசச் செட்டியார்", "raw_content": "\nHome தமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு தியாகராசச் செட்டியார்\nதமிழ்ப் பேராசான் தியாகராசச் செட்டியார்\nதிருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள பூவாளூரின் பெயரைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பதித்த பெருமைக்குரியவர் மகாவித்வான் தியாகராசச் செட்டியார். செட்டிமார்களில் பூவாளூர் செட்டியார் என்ற பிரிவினர் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் வாழ்கின்றனர். ���ிவசாயத்தையும், வர்த்தகத்தையும் தொழிலாகக் கொண்ட இச்செட்டிமார்கள் சிவபக்த சிகாமணிகள். பொருட்செல்வமும் அருட்செல்வமும் ஒருங்கே பெற்ற இக்குலத்தில் சிதம்பரம் செட்டியாரின் மூத்த புதல்வராக 1826ம் வருஷம் பிறந்தவர் தியாகராசச் செட்டியார்.\nஉரிய வயதில் திண்ணைப் பள்ளிக்கூடமொன்றில் தியாகராசச் செட்டியார் கல்வி கற்கத் தொடங்கினார். ஆரம்பப் படிப்பில் அவர் தமிழும் கணிதமும் கற்றார். குறிப்பாக தமிழ் அவர் சிந்தையைப் பெரிதும் ஈர்த்தது. நாளாக, நாளாகத் தமிழின்பால் ஈர்ப்பு பெருகியவண்ணம் இருந்தது. அதன் விளைவாய் பூவாளூரை அடுத்துள்ள ஊர்களில் வாழ்ந்த பல புலவர்களைச் செட்டியார் போய்ப் பார்த்து அவர்களிடம் பல தமிழ் நூல்களைப் பாடம் கேட்டார். ஆயினும் தமிழில் ஆழமான புலமை பெறும்படி தனக்கு ஒரு நல்ல தமிழாசான் வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தார்.\nஅந்த நாளில் திரிசிரபுரம் என்று அழைக்கப்பட்ட திருச்சியில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தமிழ் பீடத்தில் கொலுவிருந்து அரசோச்சிய காலம். ஒரு முறை பூவாளூரைச் சேர்ந்த சில செல்வர்கள் பிள்ளையவர்களைத் தங்கள் ஊர் கோயில் தொடர்பாக ஏதேனும் நூல் செய்ய வேண்டுமென்று கோரி பூவாளூருக்கு அழைத்து வந்தனர். பிள்ளையவர்களின் வருகையே தியாகராசச் செட்டியாரின் வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனை ஆயிற்று.\nபிள்ளையவர்களையும் அவருடன் வந்த மாணாக்கர்களையும் அவர்களுக்கு பிள்ளையவர்கள் பாடஞ்சொல்லும் திறத்தையும் அவரது இணையற்ற புலமையையும் அருகிருந்து கண்டு வியந்த செட்டியார் இவரே நமது ஆசான் என்று உள்ளத்தில் உறுதி செய்து கொண்டார். அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். செட்டியாரின் விநயத்தையும் தமிழ்ப்படிப்பில் அவர் காட்டும் ஆர்வத்தையும் பார்த்து பிள்ளையவர்கள் மிகவும் மகிழ்ந்தார்.\nபிள்ளையவர்கள் தமது ஊரான திருச்சியில் பலருக்குத் தமிழ்ப் பாடம் சொல்வதை அறிந்த செட்டியார் எப்படியாவது திருச்சியிலேயே தங்கி பிள்ளையவர்களிடம் தமிழ் பயில்வதென்று முடிவெடுத்தார். திருச்சியில் செட்டியாரின் சிறிய தகப்பனார் வர்த்தகம் செய்து பெரும் செல்வராக விளங்கினார். அவரது இல்லத்தில் தங்கிக் கொண்டு பிள்ளையவர்களிடம் தமிழ் பயிலலாம் என்பது செட்டியாரின் திட்டம். ஆனால் செட்டியாரின் தந்தை இ��ை ஏற்கவில்லை. தன் மகன் விவசாயத்தைக் கவனித்துக் கொண்டு வீட்டோடு இருக்கவேண்டும் என்பது அவர் அவா. ஆனால் செட்டியாரின் பிடிவாதம் வென்றது.\n1844ம் ஆண்டு குரோதி வருஷத்தில் பிள்ளயவர்களிடம் தியாகராசச் செட்டியார் மாணாக்கராகச் சேர்ந்தார்.\nபிள்ளையவர்களிடம் வரும்முன்பே பலரிடமும் படித்து தமிழறிவை விருத்தி செய்து கொண்டது செட்டியாருக்கு உதவியாக இருந்தது. முதன் முதலாக பிள்ளையவர்களிடத்தில் அவர் பாடம் கேட்ட நூல் \"திருக்கோவையார்\". அந்த நாளில் பிள்ளையவர்களிடம் செட்டியார் தமிழ்ப்பாடம் கேட்ட போது;\nகடம்பர் கோயில் சுப்பராய முதலியார்\nசெட்டியார் மிக அழகாகவும் விரைவாகவும் பனை ஓலையில் எழுத வல்லவர். இத்திறமையால் பாடம் கேட்ட நேரம் போக மற்ற நேரங்களில் பிள்ளையவர்களின் பிரத்தியேக எழுத்தராகவே செட்டியார் இருந்தார். பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையெல்லாம் தன் கைப்பட எழுதியதால் அவை மனத்தில் பதிந்ததுடன் ஆசிரியருடனான உறவையும் சிறப்பாக வளர்த்தன. பின்னாளில் பிள்ளையவர்களின் மூத்த மாணவர் என்ற சிறப்பை செட்டியார் பெற்றார்.\nகாலப்போக்கில் பிள்ளையவர்களிடம் பல்வேறு இலக்கண நூல்களையும், ஏராளமான இலக்கியங்களையும் பாடம் கேட்ட செட்டியார் இணையற்ற பெரும் புலமையைப் பெற்றவரானார். குறிப்பாக இலக்கணத்தில் நிகரற்ற புலமை படைத்தவராய் விளங்கினார் செட்டியார்.\nபிள்ளையவர்களின் மூத்த மாணவர் என்ற வகையில் அவர் உத்தரவுப்படி பிறருக்கு சிறு நூல்களைச் செட்டியார் பாடம் சொல்லத்தொடங்கினார். அதனால் அவரது தமிழறிவு மேலும் ஆழப்பட்டது. தான் புலமையோடு சிறந்து விளங்குவது மட்டுமின்றி, கடினமான பாடங்களையும் மாணவர்கள் மனத்தில் பதியவைக்கும் அருங்கலை இயல்பாகவே செட்டியாருக்குக் கை கூடிற்று.\nஇலக்கணத்தில், \"மருவூ மொழி\" என்பதை செட்டியார் மாணவர்களுக்கு விளக்கும் அழகைப் பாருங்கள்.\n\"என் சொந்தக்காரர்களில் ஒருவரை \"விராட்டி\" என்று நாங்கள் கூப்பிடுவோம். ஏன் தெரியுமா\nமாணவர்கள், \"அவர் விராட்டி விற்பவராக இருக்கலாம்,\" என்பார்கள்.\n\"இல்லை. அவர் பெயர் வீரராகவச் செட்டி. அதுதான் விராட்டியாகிவிட்டது,\" என்பார்கள்.\nவகுப்பு முழுவதும் கொல்லென்று சிரிக்கும்.\nவீரராகவச் செட்டி என்பது விராட்டி என்று வந்துவிட்டதல்லவா\nபூவராகன் என்பதைப் \"பூரான்\" என்பது���்\nதர்மராஜப் பிள்ளையை \"தம்பாச்சியா\"ப் பிள்ளை என்பதும்\nகுலோத்துங்கச் சோழன் இருப்பு என்பதை \"குளத்துக்கிருப்பு\"\nஎன்று சொல்வதும் மருவூ மொழிகளே என்பார் செட்டியார். இப்படி நகைச்சுவை ததும்ப இலக்கணத்தை புகட்டுவதில் செட்டியாருக்கு நிகர் அவரே.\nஇந்தத் திறமையே பிற்காலத்தில் அன்று மிக உயர்ந்த பதவியாகக் கருதப்பட்ட கும்பகோணம் பள்ளியின் தமிழாசிரியர் பதவியை 1865ல் அவருக்குத் தேடியும் கொடுத்தது.\nஅந்தப் பதவியிலிருந்து தான் ஓய்வுபெறும் காலம் வந்தபோது தான் மிகவும் அன்பு வைத்தவரான உ.வே.சாமிநாதய்யர் இந்த வேலையைப் பெறும்படி செய்தார். உ.வே.சா. எழுதிய என் சரித்திரத்தில் இதை விரிவாகப் படிக்கலாம். பின்னாளில் சென்னையிலுள்ள தன் இல்லத்தின் பெயரையே செட்டியார் நினைவாக \"தியாகராச விலாசம்\" என்று வைத்து நன்றி பாராட்டினார் ஐயர். இக்கட்டுரையில் வரும் தகவல்கள் ஐயர் எழுதிய \"வித்துவான் தியாகராச செட்டியார்\" நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.\nபிள்ளையவர்களைப் போலவே திருவாவடுதுறை ஆதீனத்தில் மிகப் பெரிய மதிப்பைப் பெற்றவர் செட்டியார். அதுமட்டுமின்றி அன்றைய தமிழ் உலகில் செட்டியாரின் தீர்ப்பை அனைவரும் மதித்தனர். அவர் ஒரு தமிழ்ப்பாட நூல் சரியில்லை என்று தள்ளிவிட்டால் அனைத்துப் பள்ளி நிர்வாகிகளும் அந்தப் பாடத்தை தங்கள் பள்ளிகளில் வைக்க மாட்டார்கள்.\nபள்ளியில் பாடம் நடத்திய நேரம் போக பொருள் ஏதும் பெறாமல் பலருக்குச் செட்டியார் பாடம் சொல்லி வந்தார். நாள் முழுவதும் தமிழையே சிந்தித்து, தமிழையே கற்பித்து வந்த தியாகராசச் செட்டியார் 19-1-1888ம் ஆண்டு காலமானார்.\nபழம் பெரும் புலவர் மரபில் மின்னிக் கொண்டிருந்த தாரகை மறைந்தது.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\nகம்பன் அடிப்பொடி - சா.கணேசன்\nசெந்தமிழ் ஆசிரியர் நாராயண ஐயங்கார்\nஆவ​ணக் காப்​ப​கத் தந்தை பி.எஸ்.பாலிகா\nகவியரசர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/oru-nalla-naal-paathu-solren-movie-release-date-officially-announced", "date_download": "2018-05-22T04:09:41Z", "digest": "sha1:HYXBTXFXHQYCB66VD35ICMNCXWUJV5UQ", "length": 10016, "nlines": 85, "source_domain": "tamil.stage3.in", "title": "ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jan 17, 2018 16:41 IST\nபுதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பல வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா, காயத்ரி சங்கர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் டீசரில் வெளிவந்த விஜய் சேதுபதியின் பல வித கெட்டப்புகள் ரசிகர்களிடம் வெகுவான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. 7சி என்டர்டைன்மெண்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\nஇவர் இசையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த சிங்கிள் ட்ராக் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் இசையை ஜனவரி 6-இல் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில் இந்த படத்தை உலகமெங்கும் பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தணிக்க வாரியம் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் விஜய் சேதுபதி\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் டீசர்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் இசை\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் சிங்கிள் ட்ராக் வெளியீடு\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் வெளியீடு தேதி\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும��� சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t22321p25-topic", "date_download": "2018-05-22T04:28:45Z", "digest": "sha1:XFPRHTNZOW347VCIIWG7EHNTZSWMRXUZ", "length": 24067, "nlines": 423, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சுபபாலாவின் நட்பு கவிதை - Page 2", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» கால��் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நட்போடு\nமனம் விட்டு பேச கிடைத்தால்\nதாய் மடி தான் ..........\nநல்ல நட்புகளை தேடி கண்டடையுங்கள் ..........\nநிமிடங்களை கூட அழகாக்கி விடுவான் .......\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nஇறைவன் கூட இல்லை ......\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nசொல்லமுடியாமல் நூறு வலி ஆகிவிடும் ........\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nதோள் வலித்த தோல்விக்கு மருந்தாகும் ....\nஉங்கள் முயற்சிக்கு தடைகள் வருகிறதா....\nமுயற்சியோடு உங்கள் தேடலுக்கு உரியவர்களை\nஅங்கே தான் உங்கள் வெற்றி ஒழிந்திருக்கிறது .....\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nதந்தை உறவுகளிடம் கேட்பதை தவிர்த்து\nதாய் கூட தாயிற்கு மேலாக\nவாழ்வில் இனிக்கும் நட்பு .....\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nகடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார் .....\nமரண கயிறோடு வரும் எமன் கூட\nவாழ்வில்\" இலகுவான \"ஒன்றல்ல .....\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\n@கவியருவி ம. ரமேஷ் wrote: நட்பை புனிதமுடன் தொடர்வோம்...\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\n@முரளிராஜா wrote: நட்பு கவிதைகள் அருமை\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nகருத்து முரண்பட்டு கோபபடுவானே தவிர\nஒருபோதும் நட்பை விட்டு ஒதுங்கமாட்டான்\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nRe: சுபபாலாவின் நட்பு கவி���ை\nகன்னத்தால் கையெடுத்து கண்ணீரை துடைத்துமென்ன\nகடவுள் இட்டது தான் விதியென்று\nஉள்ளத்தை அழுது அழுது அணைத்து\nசிந்தையிலே தவ நிந்தை செய்தால்\nநாளை விடியாமல் போவதில்லை .....\nவரும் துன்பத்திற்கு துன்பம் கொடுத்து\nபுதிய புன்னகை உனக்குள் வரும்\nவெகுண்டு எழு தோழா ......\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nபறவைகளின் சந்தோஷ சங்கீதம் கேள்\nபூக்களின் புன்னகை மொழியோடு பேசு\nசெல்ல பிராணிகளுக்கு தலை சீவி விடு\nஉள்ள கோயிலுக்கு மனதால் தீபம் ஏற்று\nஇல்ல வாழ்வுக்கான இலக்குகளை குறி வை\nஉன் கைவிரல் பட கவிதையாக்கு\nஇந்த வாழ்வின் அதிசய ரகசியங்களின்\nஉன்னை நீயே நேசித்து அழகாகு\nஇருக்கும் துன்பம் இறந்து போகும்\nஉன் தூய அன்பால் வாழ்வை புனிதமாக்கும் ......\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nநட்பு பற்றிய கவிதைகள் அனைத்தும் அருமையாக உள்ளன\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nகல்லறை பாடலை யாரோ உறவுகள் பாட\nநாம் ஒரு நாள் போவோம்\nஅந்த \"யாரோ\"என்பதை தெரிந்து அன்பை சேமிப்பதில் தான்\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nஅனைத்தும் அருமை. கவிதை பகிர்வுக்கு நன்றி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nஅழும் போது யாருக்காக அழுதாலும்\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nஇன்னொரு உலகை கண்டு அடைந்திருப்பேன் .......\nவாழ்தலின் உண்மையை தொலைத்திருப்பேன் ........\n/என் போன்ற படைப்பாளிகளுக்கு /\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nசில புரிதலற்ற பகை கொண்ட உறவுகள் கூட\nதான் நேசிக்கும் நண்பனின் வார்த்தைக்கு கட்டுபட்டு\nவாழ்வில் மீண்டும் உறவாகி சிறகடிக்கும் .........\nரத்த உறவுகள் கூட புரியாத\nஇந்த உலகில் பாக்கியவான் தான் .........\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nதந்தையை போல நிமிர்ந்து நின்று\nபிள்ளைகள் போல போராட துணிந்து நின்றால் மட்டுமே\nசவகாடாய் மாற்றி விடும் ......\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nஉன் அன்பை உதறி விடுபவர்களே\nவாழ்வின் உச்சத்தை தொட வேண்டும் என்று அடையாளபடுத்துவதில்லை ...\nRe: சுபபாலாவின் நட்பு கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33551-topic", "date_download": "2018-05-22T04:17:08Z", "digest": "sha1:Z64W3ZS54X2J6KHGQQROQ77WWFYLMKZS", "length": 22041, "nlines": 421, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nநீ நடந்து வரும் பாதையை ...\nகாத்திருந்தே என் கண்கள் ....\nகுறுங்கவிதை (S M S )\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஎன்னைவிட உன்னை யாரும் ....\nஇந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...\nகுறுங்கவ���தை (S M S )\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nகடைக்கண் பார்வைக்கு விடை ...\nகாதல் செய்தேன் - முடிவு .....\nஉயிரே நீ தான் சொல்லணும் ...\nகுறுங்கவிதை (S M S )\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஅன்பு தோற்று போவதில்லை ....\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஉன் மனம் என்னவோ ....\nஎன் அருகில் தானே ....\nதூரம் அதிகமாகி போனால் ...\nஎன் உயிர் உன் அருகில் ....\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\n@ஸ்ரீராம் wrote: அனைத்து கவிதைகளும் சூப்பர்\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nநீ அதை கவிதை என்கிறாய் ...\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஅழகாய் இருந்தது உண்மை ...\nஅழகா இருக்கும் என் ...\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஒரு சின்ன ஆசைதான் ...\nஒரு சின்ன ஆசைதானே ...\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஎன்று கவலை படவில்லை ....\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஉன்னில் படும் கூடவா ..\nஉன் இதயத்தில் ஈரம் ...\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nஉனக்கு மட்டும் என்னை ...\nஎல்லாம் காதலின் விதி ...\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nவானத்தை எந்த காதலி ...\nஉனக்கு தூறல் மழை ...\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nRe: கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/12/blog-post_12.html", "date_download": "2018-05-22T04:31:23Z", "digest": "sha1:GSYEQ4U6RRTXUMZOSXOEPR4AAS6ORRGC", "length": 8960, "nlines": 244, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: கீரை அடை", "raw_content": "\nமுளைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)\nபொடியாக நறுக்கிய முளைக்கீரையை நன்றாக அலசி Microwave 'H\" ல் ஒரு நிமிடம்\nசிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.\nதேவையானவையில�� குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் (கீரையை தவிர்த்து)\n6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.\nஅரைத்த மாவில் கீரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி\nநன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்\nமுளைக்கீரைக்கு பதில் முருங்கைக்கீரை,சிறுகீரை,பசலைக்கீரை சேர்க்கலாம்..\nவருகைக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.\nவருகைக்கு நன்றி Priya Sreeram.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nபருப்புத் துவையலும் மைசூர் ரசமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2013/04/blog-post_12.html", "date_download": "2018-05-22T04:34:24Z", "digest": "sha1:3YTTGOMB4C7PACMYH6FHTBBCBJUGGQY7", "length": 14203, "nlines": 274, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: மாங்காய்-வேப்பம் பூ பச்சடி", "raw_content": "\nவாழ்க்கை என்பது..இன்பமும்..துன்பமும் கலந்தது என்பதை உணர்த்தவே..சித்திரை மாத பிறப்புக்கு இனிப்பும்..சற்றுக் கசப்பும் உள்ள இந்த பச்சடிகள் செய்வது வழக்கம்\nவெல்லம் 1/2 கப் (பொடித்தது)\nமாங்காயை தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்சிறிது தண்ணீர் விட்டு மாங்காய் துண்டுகள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைந்து சேர்ந்த பின் அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும் .அடுப்பை அணைத்து கடுகு பச்சைமிளகாய் தாளித்து கொட்டவும்.\nவேப்பம் பூ 2 டேபிள்ஸ்பூன்\nவெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)\nஅரிசி மாவு 1 டீஸ்பூன்\nவேப்பம் பூ சிறிது எண்ணைய் விட்டு நல்ல கறும் சிவப்பாக வறுக்கவும்.\nவாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,கிள்ளிய மிளகாய்வற்றல்.பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபுளியை அரைகப் தண்ணீரில் கரைத்துவிடவும்.உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்தபின் அரிசிமாவை கரைத்துவிடவும்.\nஅடுப்பிலிருந்து இறக்கும் பொழுது வறுத்த வேப்பம் பூவை போடவேண்டும்.\n(இரண்டும் சேர்த்து ஒரே பச்சடியாக செய்வோரும் உண்டு)\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nவேப்பம் பூ பச்சடி செய்முறைக்கு நன்றி சகோதரி...\nமாங்காய் வேப்பம்பூ பச்சடி என் அம்மா ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் செய்வார்கள். வாழ்க்கை பற்றிய சிந்தனையை நம்முள் உணவின் மூலம் விதைக்கும் முன்னோரின் ஏற்பாட்டை வியக்கிறேன்.\nசித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் காஞ்சனா.\nஉங்களுக்கு இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nமாங்காய் வேப்பம்பூ பச்சடி என் அம்மா ஒவ்வொரு வருடப்பிறப்பன்றும் செய்வார்கள். வாழ்க்கை பற்றிய சிந்தனையை நம்முள் உணவின் மூலம் விதைக்கும் முன்னோரின் ஏற்பாட்டை வியக்கிறேன்.//\nவருகைக்கு நன்றி கோமதி அரசு.\nநா ஊறும் நல்ல தகவலுக்கு நன்றி\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவியாழி கண்ணதாசன்.\nதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nAsiya Omar அவர்கள் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்கள்...\n/// மீராவின் சமையல் (காஞ்சனா ராதாகிருஷ்ணன் ) அவர்கள் ப்ளாக்கினையும் பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது.அவர்களிடமும் தெரிவிக்கவும் ... //\n// திண்டுக்கல் தனபாலன் said...\nAsiya Omar அவர்கள் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்கள்...\n/// மீராவின் சமையல் (காஞ்சனா ராதாகிருஷ்ணன் ) அவர்கள் ப்ளாக்கினையும் பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது.அவர்களிடமும் தெரிவிக்கவும் ... //\nவேறு சிலரும் இப்படி கூறுகிறார்கள்.என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .\nநன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவ��� (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nகுதிரைவாலி (Banyard Millet) பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004091730.html", "date_download": "2018-05-22T04:19:53Z", "digest": "sha1:AVYHJHLTVPZEGYVCPASJLNL6FICB7IHX", "length": 8194, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "மணிரத்னத்துடன் சமரசம்... ராவணனில் தொடரும் ரஞ்சிதாவின் கலைச்சேவை! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மணிரத்னத்துடன் சமரசம்… ராவணனில் தொடரும் ரஞ்சிதாவின் கலைச்சேவை\nமணிரத்னத்துடன் சமரசம்… ராவணனில் தொடரும் ரஞ்சிதாவின் கலைச்சேவை\nஏப்ரல் 9th, 2010 | தமிழ் சினிமா | Tags: ரஞ்சிதா\nநித்யானந்தாவின் காம ஆராய்ச்சியில் மூழ்கி காமிராவில் சிக்கிக் கொண்ட ரஞ்சிதாவை முதலில் தன் படத்திலிருந்தே தூக்கியதாக அறிவித்த மணிரத்னம், இப்போது மீண்டும் சமாதானமாகி விட்டாராம்.\nஎனவே பழையபடி, அதே முக்கியத்துவத்துடன் ராவணனில் நடிக்கிறாராம் ரஞ்சிதா.\nநித்யானந்தா செக்ஸ் லீலையில் ரஞ்சிதாவின் பெயர் உலகம் முழுக்க படு பிரபலமானதும், அவர் உடனே தலைமறைவானார். சாமியாரின் சீடர்கள் துணையுடன் சிங்கப்பூர், மலேஷியா மற்றும் அமெரிக்காவில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.\nஇதனால் அவரை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எடுக்க முடியாமல் அவதிப்பட்ட மணிரத்னம், ஒரு கட்டத்தில் ரஞ்சிதாவை நீக்குவதாக அறிவித்துவிட்டு வேறு நடிகையைத் தேடினார்.\nஇந்த நிலையில் மணிரத்னத்தைத் தொடர்பு கொண்ட ரஞ்சிதா தனது நிலைமை குறித்து எடுத்துச் சொன்னதாகவும், தன்னை நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வீடியோ எடுக்கப்பட்ட சூழல், தனது நெருக்கடியான நிலை பற்றியெல்லாம் உருக்கமாக அவர் கூற, மணிரத்னமும் சமாதானமாகி விட்டாராம்.\nஇந்தப் படத்தில் விக்ரமின் முறைப்பெண் வேடத்தில் நடிக்கிறார் ரஞ்சிதா. அவர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. மேலும் சில சீன்களில் நடிக்க வேண்டி இருந்தது. எனவே கேரளாவில் வந்து நடித்துக் கொடுத்துவிடுவதாக ரஞ்சிதா கூறியதால், அவர் தொடர்பான காட்சிகளை மட்டும் கேரளாவில் வைத்து எடுக்கிறாராம் மணிரத்னம்.\nநடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nநஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரியாமணி\nசிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு\nசாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/-3", "date_download": "2018-05-22T04:09:18Z", "digest": "sha1:26QX6YO4C27JH47HLDEIS4A5Z36X7ZSE", "length": 28829, "nlines": 183, "source_domain": "www.tamilheritage.org", "title": "3 - வம்சமணிதீபிகை", "raw_content": "\nHome வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 3 - வம்சமணிதீபிகை\nஎட்டயபுரம் மன்னருக்கு பாரதி அனுப்பிய கடிதம்\nஸ்ரீமான் மஹாராஜ ராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா, வெங்கடேச எட்டப்ப நாயக்க ஐயனவர்கள் ஸ்ந்திதானத்துக்கு சி.சுப்பிரமணிய பாரதி அநேக ஆசீர்வாதம்.\nமுன்பு கவிகேஸரி ஸ்ரீ ஸ்வாமி தீஷிதரால் எழுதப்பட்ட 'வம்சமணிதீபிகை' என்ற எட்டயபுரத்து ராஜ வம்சத்தின் சரித்திரம் மிகவும் கொச்சையான தமிழ் நடையில் பலவிதமான குற்றங்களுடையதாக இருப்பது ஸந்திதானத்துக்கு தெரிந்த விஷயமே.\nஅதைத் திருத்தி நல்ல, இனிய, தெளிந்த தமிழ் நடையில் நான் அமைத்துத் தருவேன். அங்ஙனம் செய்தால் அந் நூலை ராஜாங்கப் பாடசாலைகளில் தமிழ்ப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்யலாம். சில மாசங்களுக்கு முன், கூடலூரில் என்னை விடுதலை செய்யுங் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகளெல்லாம் சமீபத்தில் நீங்கிவிட்டதினின்றும், ஆங்கில ராஜாங்கத்தார் என்னிடம் பரிபூர்ணமான நல்லெண்ணம் செலுத்துகிறார்களென்பது தெளிவாகப் புலப்படும். எனவே அந் நூலை சர்க்கார் பள்ளிக்கூடப் பாடங்களில் சேர்க்கும்படி செய்தல் எளிதாகும்.\nமேலும், நான் அதை எழுதுகிற மாதிரியை ஒட்டியும், என் பெயரை ஒட்டியும் அந் நூல் தமிழ் நாட்டில் வசன காவியத்துக்கோர் இலக்கியமாக எக்காலத்திலும் நின்று நிலவும்படி செய்யப்படும்.\nஅதை அரணமனை அச்சுக் கூடத்திலேயே அடிக்கலாம். சந்திதானத்தின் உத்தரவு கிடைத்ததற்கு மறுநாள் முதலாவகவே அச்சுக்கூடத்தில் கோப்பு வேலை தொடங்கிவிடலாம். அன்றாடம் சேர்க்க வேண்டிய பகுதியை நான் முதல் நாள் எழுதிக் கொடுப்பேன். இக் கார்யத்தில் இவ்விடத்து ராஜ குடும்பத்துக்கு அழியாத கீர்த்தியும் தமிழ் மொழிக்கொரு மேன்மையும் பொருந்திய சரித்திர நூலும் சமையும்.\nஇது தொடங்குவதற்கு விரைவில் உத்தரவளிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். நூலின் \"காபிரைட்\" அரமனைக்கே சேரும்.\nசந்திதானத்துக்கு மஹா சக்தி அமரத் தன்மை தருக.\nகுறிப்பு: நான் இவ்வூரிலேயே ஸ்திரமாக வசிப்பேன்.\nகைம்மாறு விஷ்யம் சந்திதானத்தின் உத்தவுப்படி.\nவம்சமணிதீபிகை பதிப்பாசிரியர் இளசை மணியம் இன்னூலின் பக்கம் 6-7ல் இந்த கடிதத்தை இணைத்திருக்கின்றார்.\nஎட்டயபுர வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் திரு.இளசை மணியம், திரு.வே.சதாசிவன், திரு.மா.ராஜாமணி ஆகீய மூவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து உழைத்து இவ்வரலாற்று நூலை வெளியிட்டனர். அதன் பின்னர், சுவாமி திஷிதரின் வம்சமணிதீபிகை நூலை பதிப்பிக்க வேண்டும் என்ற ஆவலிலும் பாரதியாரின் கடிதம் ஏற்படுத்திய ஆர்வத்தினாலும் இந்த நூலின் பிரதியை தேடிய திரு.இளசை மணியன், 'திருநெல்வேலி சரித்திரம்' எழுதிய குருகுஹதாச பிள்ளை அவர்களின் குமாரர் கு.பக்தவச்சலம் அவர்க���ிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார். தன்னிடம் இருந்த ஒரே பிரதியை திரு.இளசை மணியத்திடம் வழங்கி இப்பணியை ஆரம்பிக்குமாறு ஊக்கப்படுத்தியிருக்கின்றார் திரு.கு.பக்தவச்சலம்.\nபாரதி எண்ணப்படி கடின தமிழ் நடையையும் பிழைகளையும் திருத்தி எளிய தமிழில் வெளியிட எண்ணம் கொண்டிருந்த இவர் பலரிடம் இது பற்றி கலந்து பேசிய போது அதனை அப்படியே மாற்றமில்லாமல் பதிப்பிக்குமாறு நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எவ்வித திருத்தமும் செய்யாமல் மூல நூலை அப்படியே வெளியிட வேண்டும் என வற்புறுத்திக் கூறியதன் அடிப்படையில் மாற்றங்கள் இன்றி இன்னூலை பதிப்பித்துள்ளார் திரு.இளசை மணியம் அவர்கள்.\nவம்சமணிதீபிகையின் மூலம் 1879ல் வெளிவந்துள்ளது. இந்த நூல் வாய்மொழிச் செய்திகள், அரண்மனையில் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நூலில் முதல் பிரகரணம் எட்டயபுரம் ராஜாக்களின் பரம்பரை விஷயங்களைப் பொதுவாகக் கூறுவதாக சிறு பகுதியாக மட்டுமே உள்ளது. இரண்டாம் பிரகரணத்திலிருந்து ராஜ வம்சத்தினரின் பெயர்கள் பட்டியலிடப்பட்ட தகவல் இருக்கின்றது. இந்த இரண்டாம் பிரகரணத்துக்கான இங்கிலீஷ் ஆண்டு 1304 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆக 1304லிருந்து தொடங்கி இந்த ராஜ வம்சத்தினரைப் பற்றிய தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் சிறப்பாக 13ம் பிரகரணத்திலிருந்து 37ம் பிரகரணம் வரை பாஞ்சாலங்குறிச்சி சண்டை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக 1799ல் நிகழ்ந்த முதலாம் பாஞ்சாலங் குறிச்சிப் போர், 1801ல் நடந்த இரண்டாம் பாஞ்சாலங்குறிச்சி போர் பற்றிய செய்திகள் இப்பக்குதிகளில் உள்ளன.\nஇந்த நூலை எளிய தமிழில் எழுதித் தருகிறேன் என விண்ணப்பம் வைத்த பாரதி ஏன் இதனைத் தொடங்கவில்லை என்பது புதிர். அனுமதி சமஸ்தானத்திடமிருந்து கிடைத்ததா இல்லையா அப்படி கிடைக்கவில்லையென்றால் அதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகின்றது. இந்தப் பணியை மேற்கொள்ள விண்ணப்பித்த பாரதி பின்னர் தனது நையாண்டி இலக்கியமான சின்னச்சங்கரன் கதையில், எட்டயபுரம் ஜமீன்தாரையும் அவரது ஆட்சி முறையயும் கேலி செய்திருப்பதாக இந்த நூலுக்கு முன்னுரை எழ��திய ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார்.\nமறுபதிப்பு கண்டுள்ள வம்சமணி தீபிகை 2008ம் ஆண்டு திரு.இளசை மணியத்தினால் தொகுக்கப்பட்டு, தென்திசை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நூலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள சில கடிதங்கள் 19ம் நூற்றாண்டின் மத்தியில் நிகழ்ந்த சில விஷயங்களுக்கு ஆதாரமாகவும் அமைந்திருக்கின்றன. ஒரு வகையில் வாசித்து புரிந்து கொள்ள சற்று சிரமமான தமிழ் நடை கொண்ட நூல் இது என்றாலும் படிக்கப் படிக்க விளக்கம் பெற முடிகின்றது.\nசரி - வம்சமணி தீபிகையில் பாஞ்சாலங்குறிச்சியும் கட்டபொம்மன் ஊமைத்துரை சம்பந்தப்பட்ட வரலாற்று விஷயங்களும் அடங்கியிருப்பது போல எனது பயணமும் பாஞ்சாலங்குறிச்சியையும் இணைத்த ஒன்றாக அமைந்தது ஒரு ஆச்சரியம் தான். எனது பயணத்தின் முதல் நாள் அனுபவத்தை அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.\nமின் தமிழ்ல் திரு.ஹரிகி அவர்களின் சில தொடர் கருத்துக்கள்.\nபாரதியின் மேற்படி விண்ணபத்தின் தேதியைப் பாருங்கள். 6 ஆகஸ்ட் 1919. அதாவது தங்கம்மா பாரதியின் திருமணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னால். இப்படி ஒரு விண்ணப்பத்தை ஜமீனிடம் சமர்ப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாரதிக்கு ஏன் ஏற்பட்டது என்பது லேசாகவாவது விளங்கவேண்டும்.\nஅது ஒருபக்கம். சின்ன சங்கரன் கதை எழுதப்பட்டது எப்போது பாரதி பாண்டிச்சேரியில் வாசம் செய்தபோது. ஒருமுறை (தற்போது கிடைத்திருக்கும் வடிவத்தைக் காட்டிலும் நீளமாக) எழுதி போலீஸார் பாரதியின் வீட்டைச் சோதனையிடுகையில் கிழித்துப் போடப்பட்டவற்றோடு அதுவும் போய்விட, வரா முதலான பல நண்பர்கள் வற்புறுத்தியதன் பேரில் அதை மறுபடியும் எழுதத் தொடங்கி, ஞானபாநு பத்திரிகையில் வெளியிட்டு, அது பாதியில் நின்று போனது 1913ல்.\nஅதாவது, இரண்டாம் முறை எழுதியதே, இந்த விண்ணப்பத்துக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர். அப்படியானால், முதல் முறை எழுதியது, இந்த விண்ணப்பத்துக்குக் குறைந்தது 7-8 ஆண்டுகளுக்க முன்னர் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.\nசின்னச் சங்கரன் கதை ‘பாரதி கதைகள்’ தொகுப்பிலும் வந்திருக்கிறது; பற்பல பதிப்புகள் கண்டு, பற்பல பிரதிகள் விற்கப்பட்டும் உள்ளது. தற்போது வெகு தாரளமாகவும் ஏராளமாகவும் கிடைக்கும் பாரதி எழுத்துகளில் ஒன்று சின்னச் சங்கரன் கதை. அவசியம் படித்த��ப் பாருங்கள். எட்டயபுரம் ஜமீன்தாரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்று ஊகித்துதான் அறியமுடியும். கதையின் நாயகருடைய பெயர் என்னவோ கவுண்டனூர் ஜமீந்தார் ராமசாமி கவுண்டர். ‘மஹராஜாவுக்கு ஐந்து மனைவியர். ஆனால் ஜமீந்தாரர் அவர்களோ அர்ஜுனனுக்க நிகரானவர்--விராட நகரில் இருந்த அர்ஜுனனுக்கு--அதாவது மஹாராஜ ராஜபூஜித மஹாராஜ ராஜஸ்ரீ மஹாராஜ மார்த்தாண்ட சண்டப்ரசண்ட அண்டபகிரண்ட கவுண்டாதி கவுண்ட கவுண்ட நகராதிப ராமசாமிக் கவுண்டரவர்கள் பரிபூர்ண நபும்சகனென்று தாத்பர்யம்.‘\nபுத்தகம் முழுக்கவே இப்படிப்பட்ட நையாண்டிதான். ஜமீனை விட்டு வெளியேறிய பிறகு, எட்டயபுரம் ஜமீன்தாரரைப் பற்றி பாரதி எழுதியது எதுவும் உயர்வான அபிப்பிராயமாக இல்லை. இந்தியா பத்திரிகையில் எட்டயபுரம் ஜமீன்தாரருடைய தேசபக்த விரோதப் போக்கைக் கண்டித்து மூன்று முறை செய்தி வெளியிட்டிருக்கிறான். ‘வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி’ என்று தொடங்கும் பாடலில், 27வது அடியில் ‘தென்றிசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம் ஒருவனைத் துணையெனப் புகுந்து அவன் பணிசெய இசைந்தேன்’ என்று எல்லாப் பதிப்புகளிலும் காணப்படுகிறது. பதிப்பித்தவர்கள் இடையில் இரண்டு அடிகளை விட்டுவிட்டார்கள். 1909ல் (அதாவது விண்ணபத்துக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னால்) பாரதி, ஜமீன்தாரரைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தான் என்பது தெரியவேண்டுமானால், விடுபட்ட அந்த இரண்டு அடிகளையும் அவசியம் படிக்கவேண்டும்:\nதென்றிசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்\nதிமிங்கில உடலும் சிறுநாய் அறிவும்\nபொருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து அவன்\nஇதுதான் முழுவடிவம். தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளது, விடுபட்டிருக்கும் அடிகள். இவ்வளவு காட்டமாக ஜமீன்தாரரைப் பற்றி எழுதிய பாரதி, பத்தாண்டுகள் கழித்து இந்த விண்ணப்பத்தை அவருக்கு அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழும். தமிழ்நாட்டில் பெண்ணைப் பெற்றவன் தன்மானத்தை விட்டுவிடத் தயங்கக்கூடாது என்பதற்கும் பாரதியின் வாழ்க்கை எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது. தங்கம்மா பாரதியின் திருமணத்துக்கு இன்னமும் ஓரிரு மாதங்கள் இருந்த நிலையில், பெண்ணைப் பெற்ற தகப்பன் பணத்துக்கு வழியில்லாத நிலையில் எவ்வளவு தாழவேண்டுமானாலும் குனிவான், He would not mind stooping from his stature for the sake of his daughter என்பதற்கு பாரதி எடுத்துக்காட்டு என்பது என் கருத்து. இதுவரையில் எந்த ஆய்வாளரும் இந்தக் கோணத்தைக் காட்டியதில்லை. தேவைப்பட்டால், இந்த ஆய்வை இந்தத் திசையில் முன்னெடுத்துச் செல்லலாம்.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\n2 - பயண ஏற்பாடு\n18 - எட்டயபுரத்திற்கு பயணம்\n20. பாரதி பிறந்த இல்லம்\n25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2\n26. வழங்கப்ப்ட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும்\n27. எட்டயபுர அரச வம்சம் - 1\n28. எட்டயபுர அரச வம்சம் - 2\n34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்\n35. உமறுப் புலவர் மணிமண்டபம்\n36. எட்டயபுர மைய சாலை\n37. பாரதி மணி மண்டபம்\n40. இரண்டாம் நாள் பயணத்திட்டம்\n42. எட்டயபுரத்து வெங்கடாசலபதி கோயில்\n44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2018-05-22T03:58:45Z", "digest": "sha1:PQVSHGC3SWVN3NICZ2TYWK3PE7OEAKEU", "length": 4003, "nlines": 47, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "முகம் பட்டுப்போன்று பிரகாசிக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமுகம் பட்டுப்போன்று பிரகாசிக்க வேண்டுமா\nஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் ஏற்ற பழமாகும். ஆப்பிள் பழத்‌‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு நன்றாக மசித்து‌க் கொ‌ள்ளவு‌ம். அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசவு‌ம். அரை மணி நேரம் முக‌த்‌தி‌ல் ஊறவிட்டு, ‌பிறகு கு‌ளி‌ர்‌ந்த ‌நீரா‌ல் முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் புது‌ப் பொ‌லிவு பெறு‌ம். இதே‌ப் போல ஆப்பிள் பழத்துண்டுகளை தோ‌ல் ‌நீ‌க்‌கி ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வை‌க்கவு‌ம். ந‌ன்றாக கொ‌தி‌த்தது‌ம் அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு ‌பிறகு அதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். ‌நீ‌ங்க‌ள் வறண்ட சருமம் கொ‌ண்டவராக இரு‌ந்தா‌ல் சரும‌‌ம் மு‌ற்‌றிலுமாக மா‌றி‌விடு‌ம். முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-thambi-ramaiah-team-up-with-ajith-viswasam-movie", "date_download": "2018-05-22T04:07:14Z", "digest": "sha1:K4AJN2H2LSQHBXPND56VPGNEJTCROBOJ", "length": 10483, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "விசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா", "raw_content": "\nவிசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா\nவிசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Feb 24, 2018 10:48 IST\n'விவேகம்' படத்தை தொடர்ந்து 'விசுவாசம்' படத்தின் மூலம் நடிகர் அஜித்குமார் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார்.\nபில்லா, ஏகன், ஆரம்பம் போன்ற படங்களுக்கு பிறகு நயன்தாராவும் நான்காவது முறையாக அஜித் படத்தில் நாயகியாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முன்னதாக சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தில் காமெடி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் யோகி பாபு நடிக்க உள்ளார்.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான தம்பி ராமையா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருடைய நடிப்பில் இறுதியாக வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், வீரா போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.\nஇதனை தொடர்ந்து அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் முன்னதாக நடிகர் அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை உணர்ந்து தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவர் தம்பி ராமையா.\nஇவர் ஒரு காமெடி நடிகராக வில்லனாக தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கும்கி, மைனா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், தனிஒருவன் போன்ற படங்களுக்கு சிறந்த காமெடி நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது, பிலிம்பேர் விருது மற்றும் விஜய் விருதுகளை வாங்கியுள்ளார்.\nமேலும் இவருடைய இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் 'மனுநீதி', வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' போன்ற படங்கள் வெளியானது. இதில் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடித்த 'மனுநீதி' படம் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.\nவிசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா\nவிசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிசுவாசம் படத்தில் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மீகா\nவிசுவாசத்தில் தலயுடன் இணைந்த தம்பி ராமையா\nவீரம் வேதாளம் படத்தை தொடர்ந்து விசுவாசத்தில் இணைந்த தம்பி ராமையா\nதம்பி ராமையா இயக்கத்தில் வெளிவந்த படங்கள்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/02/blog-post_9.html", "date_download": "2018-05-22T04:31:40Z", "digest": "sha1:HK7HJICVPPRTBL4ZD2DAVPY6U3ZRMAEW", "length": 8601, "nlines": 239, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: புளி இஞ்சி", "raw_content": "\nஇஞ்சி 1 கப் (நறுக்கியது)\nபுளி பெரிய எலுமிச்சை அளவு)\nஇஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.\nபுளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி���்கொள்ளவேண்டும்.\nபச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---\nவாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து\nபொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.\nநன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.\nபுளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.\nபுளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.\nLabels: சட்னி - துவையல்\nவருகைக்கு நன்றி suvaiyaana suvai\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nதக்காளி, அவகோடா( Avocado) சாலட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2016/07/blog-post_11.html", "date_download": "2018-05-22T04:34:44Z", "digest": "sha1:WG55G7LDNNIR32FS6MJUXKHNEUBDIIFR", "length": 8246, "nlines": 216, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வரகு புலவ்", "raw_content": "\nஇஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி\nமசாலா தூள் 1 மேசைக்கரண்டி\nவரகு அரிசியை 2 மணி நேரம் 2 கப் தண்ணீருடன் ஊறவைக்கவேண்டும்.\nவெங்காயம்,காரட்,பீன்ஸ் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.\nஅடுப்பில் கடாய் வைத்து வெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் முறுவலாக வதக்கவும்..பச்சைமிளகாயை குறுக்கே வெட்டி சேர்த்து பின்னர் எல்லா காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.\nகுக்கரில் ஊறவைத்த வரகரிசியை (தண்ணீருடன்) வதக்கிய காய்கறி கலவையுடன் கலந்து புதினா,கொத்தமல்லித்தழை சேர்த���து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\nவரகரிசியில் குறைவான மாவுச்சத்துதான்.பசைத்தன்மை அறவே இல்லாதது.கொழுப்பை அதிகமாக்காது.நல்ல கொழுப்பைக் கொண்டது.\nஅதனால் நீரிழிவும் இதயநோயும் வராமலிருக்க உதவும்..\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=601093", "date_download": "2018-05-22T03:51:55Z", "digest": "sha1:4B3LVIBHXUFVD723O7XMX4XS7I7B2HFK", "length": 9223, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ‘பத்மாவத்’ ஆக மாறிய ‘பத்மாவதி’", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nHome » சினிமா செய்திகள்\n‘பத்மாவத்’ ஆக மாறிய ‘பத்மாவதி’\nமிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தானின் சித்தூர் ராணியான பத்மினியின் கதையை மையமாக வைத்து ‘பத்மாவதி’ என்ற பெயரில் படம் உருவாகி இருக்கிறது.\nஇதில் ராணி பத்மாவதியாக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇதனால் கடந்த டிசம்பர் மாதம் வெளியாக இருந்த ‘பத்மாவதி படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டதால் படம் வெளியிடுவது நிறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஆட்சேபகரமான காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் டெல்லியில் உள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்யுமாறு வலியுறுத்தினர். படத்தின் பெயரை மாற்றவும் சிபாரிசு செய்தனர்.\nஇந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் பெயர் மாற்றம் மற்றும் கனவு பாடலில் திருத்தத்துடன் படத்துக்கு தணிக்கை குழு அனுமதி அளித்துள்ளது.\nஇதையடுத்து ராணி பத்மாவதியும், அலாவுதீன் கில்ஜியும் பாடும் கனவு பாடல் காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்டது. படத்தின் பெயர் ‘பத்மாவத்’ எனவும் மாற்றப்பட்டது. மொத்தத்தில் 26 காட்சிகளில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து ‘பத்மாவத்’ படத்துக்கு அனைவரும் பார்க்கும் வகையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nபடம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்துக்கு எழுந்த எதிர்ப்பு மற்றும் சர்ச்சை காரணமாக படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபத்மாவதியாக நடிகை தீபிகா படுகோன்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் 12 பாடல்கள்\nகந்து வட்டிக்காரர்களின் பிடிக்குள் சிக்க வங்கிகளே காரணம்: இயக்குநர் அமீர்\nஊதா நிறத்தில் கலக்கிய 80களின் திரையுலகப் பிரபலங்கள்\n‘சந்திரமௌலி’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:13:30Z", "digest": "sha1:RLW3KMQTKBDC6PSHHA3FIAIP5CRQWD7L", "length": 24954, "nlines": 228, "source_domain": "ilakkiyainfo.com", "title": "நான் ஏன் அப்படி செய்தேன்? பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ…விளக்கம்!", "raw_content": "\nநான் ஏன் அப்படி செய்தேன்\nதமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் “பிரபாகரன் எங்கள் தலைவர்” என கூச்சலிட்டு போராட்டம் நடத்திய போது நான், கழுத்தில் கையை வைத்து “அனைத்தும் முடிந்துவிட்டது” என்றே கூறியிருந்தேன் என்று பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு விளக்கம் கொடுத்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஎல்லாம் முடிந்துவிட்டது என்றே சைகை மூலம் காண்பித்தேன். பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அழைப்பினை ஏற்று சுதந்திர தின நிகழ்வில் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.\nநான் ஏற்கனவே புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளமை பற்றி அறிந்திருந்தேன்.\nஇதன்படி, தூதரக பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர். சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர், போராட்டக்காரர்கள் இருந்த காரணத்தினால் உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தியிருந்தோம்.\nதமது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு அவர்கள் கோரியிருந்தனர். வெளியே செல்ல அச்சமடைந்த காரணத்தினால் அவர்களை பின் கதவு வழியாக வெளியே அனுப்பினேன்.\n“இவனுகளுக்கு ஏன் பயப்பட வேண்டுமெனக் கூறி” சிங்கள இளைஞர்கள் முன் கதவு வழியாக வெளியே சென்றனர்.\nஇந்த இடத்தில் இனவாதம் கிடையாது. இலங்கையின் சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனவும், ஜனாதிபதி தமிழில் அனுப்பி வைத்த சுதந்திர தின செய்தியையும் போராட்டக்காரர்களிடம் வழங்கியிருந்தேன்.\nபோராட்டக்காரர்களில் இருந்த அவர்களின் தலைவர் ஒருவர், இந்த செய்திகளை எடுத்து எரித்தார். தீயிட்டு எரித்த நபரை பிரித்தானிய தூதரக பொலிஸார் கைது செய்தனர்.\n• ஸ்காட்லாந்து போலீஸுக்குத் தண்ணி காட்டிய பொம்மைப் புலி… 45 நிமிட காமெடிக் கதை\nஅதன் போது குழப்பமடைந்த போராட்டக்காரர்கள் உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகாமையில் ஓடி வந்தனர்.\nசுதந்திர தின நிகழ்வில் பங்கேற்ற அனைவரினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது. சீருடை அணிந்த நிலையில், நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட இடமளிக்க முடியாது.\n“பிரபாகரன் அவர் ஹீரோ” என கோசமிட்ட புலி ஆதரவாளர்களிடம் “எல்லாம் முடிந்துவிட்டது” என நான் கூறினேன். “தமிழ் ஈழம் அவர் லேன்ட்” என கோசமிட்ட போது “திஸ் இஸ் யுவர் லேண்ட்” என இலங்கை தேசிய கொடியை காண்பித்தேன்.\nநான் ஒரு தடவை விரலில் காண்பித்த சைகையை புலிகளுக்கு ஆதரவான ஊடகம் பல தடவை காண்பிப்பது போன்று எடிட் செய்து ஊடங்களில் பிரச்சாரம் செய்துள்ளது.\nவடக்கில், வன்னியில் மட்டுமன்றி பிரிட்டனிலும் நான் தமிழ் மக்களுக்கு எவ்வளவு சேவையாற்றியிருக்கின்றேன் என்பது தெரியும்.\nநீங்கள் இலங்கைக்கு செல்லாது ஒவ்வொருவர் சொல்லுவதனை வைத்துக் கொண்டு குற்றம் சுமத்த வேண்டாம் என நான் சீருடையை மாற்றிக் கொண்டு போராட்டக்காரர்களிடம் சென்று கூறினேன்.\nநல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள விதம் குறித்து இலங்கை சென்று பார்க்குமாறு கூறினேன்.\nஅந்த தருணத்தில் இலங்கையர் என்ற ரீதியில் நான் செயற்பட்ட விதம் குறித்து பெருமிதம் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஎன்னை விடவும் நாடு முக்கியம் என்பதனை நான் கற்ற டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியிலிருந்து கற்றுக்கொண்டேன்.\nஅதன் அடிப்படையிலேயே நான் செயற்படுகின்றேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கூறியுள்ளார்.\nஇதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ஆம் திகதி பகல், பிரிகேடியர் பிரியங்கவிற்கு தொலைபேசி மூலம் அழைப்பினை ஏற்படுத்தி பணி இடைநிறுத்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது பதற்றமடைய வேண்டியதில்லை என தமக்கு கூறியதாக பிரிகேடியர் பிரியங்க தெரிவித்துள்ளார்.\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு | 0\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்\nஒரே வேடத்தில் இரு ஆண்களை திருமணம் முடித்த பெண்; இலங்கையில் ���ம்பவம் 0\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்- (வீடியோ) 0\nகாலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்\n2 கோடி ரூபா இலஞ்ச விவ­காரம்: இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு பல கோணங்களிலும் தீவிர விசாரணை 0\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முய��்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesInner.asp?id=31&cat=1", "date_download": "2018-05-22T04:04:15Z", "digest": "sha1:4YJ2AFWDS2BTUSF5W3QNUWUW5OZ5B2L3", "length": 3593, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பொறியியல் கல்லூரிகள் ✲ விழுப்புரம்\nதிண்டிவனம் இன்ஜினியரிங் பல்கலைக்கழகக் கல்லூரி\nவிழுப்புரம் பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி\nA.K.T. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நினைவுக் கல்லூரி\nடாக்டர் பால் பொறியியல் கல்லூரி\nஇ.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஇதயா மகளிர் பொறியியல் கல்லூரி\nமகா பாரதி பொறியியல் கல்லூரி\nசரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஸ்ரீ அரவிந்தர் பொறியியல் கல்லூரி\nஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி\nசூர்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nT.S.M. ஜெயின் மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி\nV.R.S. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavugalinsumai.blogspot.com/2011/12/", "date_download": "2018-05-22T04:27:38Z", "digest": "sha1:FOHWWSPLKKYHAJXRPGA6QBCGOEYRKHC7", "length": 5012, "nlines": 32, "source_domain": "kanavugalinsumai.blogspot.com", "title": "கனவுகளின் (அழகான) சுமைகள்: December 2011", "raw_content": "\nதமிழக சாம்ராஜ்யத்தை பற்பல மேதைகள் ஆண்டனர். அதில் குறிப்பிட்ட சில மேதைகள் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டு வரலாற்று சாணக்கியராய் ஆகினர்.மதி பிழிந்து யோசித்து மண்ணைக்காத்த மன்னன்களுக்கு பதிலாய் மதி கெட்டு மலிந்த ஊழல் மத்தியில் நான் கற்றது அவர்கள் சுரண்டுவதற்கு அல்ல என்று உங்களுக்கு உணர்த்த��ே.\nவீரமா எழுதினா மட்டும் ஊழல் ஒழியுமா இல்லங்க ஆனா நம்ம விழிப்புணர்வினால் ஊழல் குறையும். எப்பிடி\nகுள்ள நரிக்கூட்டம் - இதுலையுமா\nநம்ம மாநிலத்தில் இனி மூன்று மாதங்களில் புதிய ரேசன் கார்டுகள் பட்டுவாடா..போலி மின்னணு குடும்ப அட்டைகளை தடுக்கவாம்.தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து, பிரத்தியேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படுமாம்.\nஇது மூக்க தொட தலைய சுத்தின கதையா இல்ல ஒரு காலத்துல அமெரிக்க விண்வெளி மேதைகள் வின்கலத்துல குறிப்பு எடுக்க பால்பாயிண்ட் பேனாவ கொண்டு போய் புவிஈர்ப்பு விசைனால அந்த பால்பாயிண்ட் பேனாவ use பண்ணவே முடியலையாம். அப்புறம் அதுக்குன்னு ஒரு தனி ஆராய்ச்சி பண்ணாங்களாம். அத பார்த்த இன்னோர் நாட்டு விண்வெளி மேதை ஒரு சின்ன Pencil இல எடுத்துட்டு போனாராம். இது நகைச்சுவைக்கு இல்லங்க. ஒரு சின்ன விசயத்துக்கு ரொம்ப யோசிக்க தேவ இல்லை.\nஅப்ப எளிய முறையில் எப்பிடி ஊழல தடுக்கலாம் எனது அடுத்த கனவு(சும்மா தூங்கிட்டே இருந்தா இப்டி தான் எனது அடுத்த கனவு(சும்மா தூங்கிட்டே இருந்தா இப்டி தான்) எல்லார் வீட்லயும் மின்சாரம் இருக்கோ இல்லையோ ஆனா கண்டிப்பா மாதம் தவறாம பில் வரும். அதுல உள்ள EB No. கண்டிப்பா unique கா தான் இருக்கும். அத மட்டும் மின்னணு குடும்ப அட்டையில் சேர்த்தா போதும். அசல் யாரு போலி யாருன்னு சுலபமா தெரிஞ்சிடும்.\nLabels: அசலா..போலியா - இது தேவையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/01/blog-post_7392.html", "date_download": "2018-05-22T04:18:34Z", "digest": "sha1:E2MM2A65AGYRWG4KFMY6M67MJCNXEBPG", "length": 14285, "nlines": 124, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: புலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்திருக்கவும்.", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nபுலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்திருக்கவும்.\nவணக்கம் எம் தமிழ் உறவுகளே...\nதமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த கல்மடு பிரதேசத்தை இராணுவம் இறுதி முற்றுகையிட பல நுாறு படை அணிகளுடன் சமராடி சென்ற வேளை கல் மடு குள அணை குண்டுவைத்து த��ர்க்கப்பட்டுள்ளது.\nஇதனால் அங்கு தேங்கி நின்ற பல அடி தண்ணீர் சுனாமி அலைபோல பாய்ந்து சென்று அப்பகுதியில் முன்னேற்ற முயற்சியை மெற் கொண்ட படையணிகள் பலரை நீர் அடித்து சென்றுள்ளது.\nஅவர்கள் அந்த கள முனை குளமருகில் நகர்தி நின்ற பலரக கனரக ஆயுதங்களும் அந்த நீரில் அடித்த செல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nமேற்கத்தைய பிரபல ஊடகம் ஒன்றிற்கு இலங்கை இராணுவப்பேச்சாளர் தெரிவிக்கையில் தமது படையினருக்கு இழப்பு எற்பட்டுள்ளதாகவும்\nபலநுாநு படையினர் கொல்லப்பட்டும் காணமல் போயிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇவரது அறிவிப்பின்னாலேயே அங்கு நகர்ந்து நின்ற ஜயாயிரத்திற்கு மேற்ப்பட்ட படையணிகள் இந்த வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டும் அழிவுற்றிருக்கலாமென தெரிவிக்கபட்டுள்ளது.\nஇந்த இராணுவத்தின் மேற்படி தகவலை வைத்த உலகமெல்லாம் பரந்து விரிந்து கிடக்கின்ற ஊடகங்கள் பலவிதமாக இராணுவ\nஎண்ணிக்கை விகிதங்களை தெரிவித்து வருகின்றன.\nஆனால் அடிப்படையில் இராணுவத்திற்கு பலத்த சேதம்\nஏற்ப்பட்டுள்ளது உண்மையே. அதை இராணுவம்\nஒப்பு கொண்டுள்ள போதும் எதிர் வரும் தேர்தலை\nகருதி அவை இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.\nஇராணுவத்தின் கூற்றின் படி விடுதலைப்புலிகளால்\nஉடைக்கப்பட்டு இருப்பின் இராணுவ தந்திரோபாய\nஇந்த அணைக்கட்டை உடைத்த விடுதலைப்புலிகள் வெறுமனெ முன்னேறி வரும் இராணுவத்தை தடுத்து நிறுத்தும் உத்தியை\nகையாள மாட்டார்கள் மாறாக பாரிய நில மீட்பு போரை நடத்துவார்கள்.\nஅப்படி பாரியமரபு வழி கெரில்ல யுத்த தாக்குதல்களை தீவிர\nபடுத்தி நில மீட்பை நடத்தினால் பல்லாயிரம் இராணுவத்தின் விநியோகங்கள் தடுக்கப்பட்டால் அந்த இராணுவ அணிகள்\nஅப்படி ஒரு நிலை வருமேயானல் உலக நாடுகளிடம்\nஇலங்கை அரசு தமது இராணுவத்தை காப்பாற்றுங்கள் என\nஅறை கூவல் விடும். அப்போது அந்த வௌிநாட்டு படைகள்\nஇராணுவத்தை காக்க வருமேயானல் இதை வைத்து விடுதலைப்புலிகளை\nஇல்லாதொழிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு செய்யும்.\nஇதன் பின்புல இராணுவ நகர்வுகளை விளங்கி கொண்ட\nவிடுதலைப்புலிகள் தற்போது தாக்குதல் நடைபெறுமாயின்அந்த\nதாக்குதல்களை வௌியிடாமல் மூடி மறைக்கலாம்.\nநிலங்களை மீட்ட பின்னர் வௌியிட கூடிய சாத்தியங்கள்\nஉள்ளன. அரசு தனது இழப்பு விகிதத்தை ஒத்து கொள்ளாது\nகாரணம் எதிவரும் தேர்தலை மையமாகவைத்து இதனை\nஅரசு வௌியிட்டு தனது ஆட்சியை இழக்க விரும்பாது.\nஎனவே இவ்வாறானதொரு தாக்குதல் நடைபெறுகின்றதாயின்\nவிடுதலைப்புலிகள் அந்த இராணுவ இழப்புக்களை\nஇலங்கை அரசும் மௌனம் காக்கும்.\nஎனவே தற்போது வௌிவருகின்ற அணைத்து ஊடக செய்திகளும்\nஇராணுவம் வௌியிட்ட செய்திகளை மையமாகவைத்தும்\nஅந்த களமுனையில் நின்ற இராணுவ பட்டாலியன்களையும்\nஎனவே விடுதலைப்புலிகள் இவ்வாறனதொரு தாக்குதல்\nநடைபெறுவதாக இருந்தால் அதன் முடிவில் செய்திகளை\nவௌியிடுவார்கள் அல்லாது அங்குள்ள மக்கள் மூலம் நாளடைவில்\nசெய்திகள் கசியும் என நம்பலம்.\nஅதுவரை மக்களே அமைதிகாக்கமாறு வேண்டுகிறோம்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nவீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கு விடுதலைப் புலிக...\nசோ ராமசாமியை எதை வைத்து உதைக்கலாம்., துடைப்பம் கொண...\nஈழத்தமிழர்களுக்காக 5 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கு...\nசிங்களத்தை பலப்படுத்தும் வதந்திகளை நிறுத்த வேண்டும...\nபுலிகளின் அதிகாரபூர்வமான செய்திகள் வரும்வரை பொறுத்...\nகல்மடுகுளம் தகர்ப்பை தொடர்ந்து புலிகள் தாக்குதல் 4...\nசிங்கள அடிவருடிகள் கவனிக்க வேண்டியது\nசொன்னதை செய்த புலிகள்: தத்தளிக்கும் ராணுவத்தினர்(வ...\nஇவ்வளவு அவலத்தை திணித்த சிங்களவரோடு இனியும் சேர்ந்...\nஏமாற்றம் தரும் சிவசங்கர் மேனன் பயணம்; நாட்டையே உலு...\nசாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் : திருமாவளவனுக்கு ...\nஉலகெங்கும் வியாபித்துள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்ற...\nதமிழர், சிங்களவர்களுக்கான பிளவு ஏன் ஏற்பட்டது \nஉலகே இந்த கொடுமை நீ கண்டும் காணாமல் இருப்பது ஏன்\nதிருமாமளவன் சாகும்வரை உண்ணாவிரதம், ஈழத்தமிழர்களை ...\nபொதுமக்கள் மீதான தாக்குதல் பதிவு\nசென்னையில் சிங்கள பிக்குககள், வக்கீல்கள் மோதல் \nஇரு மாதங்களுக்கு முந்தைய நம் ஆவேசமும், கொந்தளிப்பு...\nசிறிலங்கா படையினரால் ஏழு பொதுமக்கள் சுட்டுப் படுகொ...\nஆனந்த விகடன்:தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா\nதமிழகத்தின் ஏழு கோடி மக்களுமே எமது பலம்\nதமிழர்கள் பிரிந்து போக விரும்புகிறார்கள்.\nநாளும் சாகும் எம் தமிழ் இனம் காத்திட -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=577:2014-07-14-10-35-58&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-05-22T04:26:29Z", "digest": "sha1:TH2EZ2LUQZU7X5K2QUDZJQXROLX2PS5W", "length": 21228, "nlines": 107, "source_domain": "selvakumaran.com", "title": "தேவை ஒரு சினிமாப்பாணி", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n2011இல் பொங்கு தமிழில் பேசும் படம் பகுதியில் ஏழாம் அறிவு படத்தைப் பற்றி ஒரு விமர்சனம் வந்திருந்தது. அப்பொழுதே எனக்கு ஒரு நெருடல் இருந்தது. ஆனால் அந்த நெருடலை நான் வெளியே சொல்லவில்லை.\nவிமர்சனம் என்பது ஒவ்வொருவர் பார்க்கும் கோணங்களைப் பொறுத்தது. ஒரு படைப்பில் ஆழ்ந்து அதில் கிடைக்கும் பயனாக வெளிவருவது. ஆகவே ஏழாம் அறிவு படத்திற்கான அந்த விமர்சனத்துக்கு நான் கருத்து வைக்க வேண்டிய தேவை அன்று இருக்கவில்லை.\nஇன்று வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது `கத்தி´ திரைப்படத் தயாரிப்பாளர்கள் பற்றியது „உங்கள் உணர்வுக்கு நன்றி நண்பா. உங்களை நாங்கள் நெருக்கமாகவும், நேசமாகவும் உணர்கின்றோம்“ என்று ஏழாம் அறிவைப் பார்த்து ஒரு விமர்சகர், அதன் தயாரிப்பாளரான ஏ.ஆர்.முருகதாசின் உணர்வுக்கு நன்றி சொல்லி இருந்தார். அந்த நன்றிக்கு ஏ. ஆர்.முருகதாஸ் பொருத்தமானவர்தானா என்பதே எனது அன்றைய நெருடலாக இருந்தது.\nபக்கத்து நாட்டில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்துக் கொண்டிருந்த பொழுது நாங்கள் „மட்ச்“ பார்த்துக் கொண்டிருந்தோம் என்று நடிகர் சூர்யா, ஏழாம் அறிவு படத்தில் பொங்கி எழுந்து பொரிந்து தள்ளுவார். இவை எல்லாம் வெறு���் உணர்ச்சிகளில் வந்தவை அல்ல. எல்லாமே வியாபார நோக்குக்காக புகுத்தப் படும் அலங்கரிப்புகள். சாப்பிடும் பொழுது ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல, தென்னிந்திய தமிழ்ச் சினிமாவானது அப்பப்ப ஈழத் தமிழர் பிரச்சினைகளைத் தொட்டு விட்டுப் போகும். அப்படிச் செய்தால்தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் அவர்களால் தங்கள் திரைப்படங்களைச் சந்தைப் படுத்த முடியும். துட்டுப் பார்க்க முடியும். சாமான்ய இயக்குனர்கள் தொடக்கம் சீமான் இயக்குனர்கள் வரை தங்களது சினிமா வியாபாரத்துக்கும், அரசியல் நிலைப்பாடுகளுக்குமாகத்தான் எங்கள் பிரச்சனைகளைத் தொட்டுக் கொள்கிறார்கள். தென்னிந்தியத் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல தென்னிந்தியத் தமிழ் தொலைக்காட்சிகளுக்கும் சந்தைப் படுத்தும் தளமாக, தெனாலிகளாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நாங்கள் இருக்கின்றோம்.\nபுலம் பெயர் தமிழர்களே தாங்கள் வாழும் நாடுகளில் தென்னிந்திய தமிழ் சினிமாப் படங்களை வாங்கி வெளியிடும் முகவர்களாக இருக்கிறார்கள். இப்பொழுது தயாரிப்பாளர்களாகவும் மாறி வருகிறார்கள். ஆக பணம் என்பது தென்னிந்திய தமிழ்ச் சினிமாத் துறைக்கு தாரளமாகக் கிடைத்து விடுகிறது.\nஈழத்தமிழர்கள் பணத்தை முதலீடு செய்யலாமே தவிர, நடிகர்கள் மற்றைய கலைஞர்கள் எல்லாமே அவர்கள்தான். அப்படி எங்காவது ஒரு நடிகன் ஈழத் தமிழனாக இருந்தால் வில்லன் பாத்திரத்தை அவனுக்குத் தந்து விடுவார்கள். இது அன்றைய நடிகர் ஏ.ஈ. மனோகரன் தொட்டு இன்றைய வ.ஐ.ச ஜெயபாலன் வரை நடந்திருக்கிறது. பொப் பாடகராக அறியப்பட்ட நடிகர் ஏ.ஈ. மனோகரன் சிலோன் மனோகராகி எல்லா தமிழ் கதாநாயகர்களிடமும் அடிவாங்கி காணாமல் போய் விட்டார். இப்பொழுது கவிஞரான வ.ஐ.ச ஜெயபாலனை ஆடுகளம் வில்லன் ஜெயபாலன் என்ற அடைமொழியில்தான் அழைக்கிறார்கள். அப்படி அழைத்தால்தான் எல்லோருக்கும் தெரிகிறது. இலங்கைத் தமிழனுக்கு வில்லன் வேசம் கட்டுவது இராமாயண காலத்தில் இருந்து ஆரம்பிக்கப் பட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது.\nகடவுணு பொரண்டுவ (Kadawuna poranduwa) திரைப்படத்தை தமிழரான எஸ்.எம். நாயகம் தயாரித்திருந்தார். இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் பின்னாளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சமுதாயம் என்ற முதல் தமிழ்ப் படத்தை சிங்களவரான ஹென்றி சந்திரவன்ச தயாரித்திருந���தார். ஆக சிங்களத்தில் வெளியான முதல் திரைப்படத்தை ஒரு தமிழரும் தமிழில் வெளியான முதற் திரைப்படமான சமுதாயத்தை சிங்களவரும் தயாரித்து மொழிகள் மதங்கள் கடந்து கலைத்துறைக்குப் பணியாற்றி இருக்கிறார்கள் என்பதை இங்கு காணலாம்.\nஇலங்கையில் வர்த்தக ரீதியில் பல சிங்கள் வெற்றிப்படங்கள் உருவாக தமிழ்க்கலைஞர்கள் பலர் காரணமாக இருந்திருக்கின்றார்கள். ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, நெறியாள்கை, படப்பிடிப்பு, படத்தொகுப்பு, நடிப்பு எனப் பல பரிமாணங்களை சிங்களப் படத்துறையில் காட்டிய தமிழ்க்கலைஞர்களால் வர்த்தக ரீதியில் தமிழ்ப் படத்துறையை வளர்த்தெடுக்க முடியாமற் போனதற்கு தென்னிந்திய தமிழ் திரைப்படத் துறையின் ஆதிக்கமே காரணமாக இருந்திருக்கிறது.\nஅன்று இலங்கையில் தயாரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களை தென்னிந்தியத் திரையில் ஒளிக்கவிடாமால் பக்குவமாகப் பார்த்துக் கொண்டார்கள். இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்புகள் தவிர இலங்கையில் தயாரிக்கப் பட்ட மற்றைய தமிழ்ப் படங்களை திரையிட சட்டம் இடம் தரவில்லை என அன்றைய முதல்வர் கருணாநிதி மறுத்து விட்டார். இலங்கைத் தமிழ்ப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட அவர்களது சட்டம் தடுக்கிறது. ஆனால் சிங்களப் படத்தை தமிழ் நாட்டில் திரையிட முடியும். அதற்குச் சட்டம் இடம் கொடுக்கிறது. இப்பொழுது அதற்கும் குழி பறித்திருக்கிறார்கள்.\nபோராட்டங்கள் பற்றிய முழுநீளத் திரைப்படங்கள், குறும் படங்கள் போன்றவற்றை உருவாக்கியவர்களால், இந்திய அமைதி காக்கும் படை ஈழத்தில் செய்த அவலங்களையோ, முள்ளி வாய்க்கால் துயரங்களையோ எந்த வடிவிலும் தர முடியவில்லை. முள்ளி வாய்க்காலில் நடந்த அவலங்களை சனல் 4 தொலைக் காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் சிங்களவர்களே. அதை வைத்துத்தான் எங்களுடைய அடுத்த கட்ட நகர்வு இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிங்களவன் தந்த தகவல்களை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று யாருமே எங்குமே போராட்டம் நடத்தவில்லை. தீக்குளிக்கவில்லை. ஆனால் சிங்களவர் ஒருவர் முன்வந்து முள்ளிவாய்க்கால் அவலங்களுக்குப் பின்னர் அவைகளால் ஏற்பட்ட தாக்கங்களை வைத்து யதார்த்தமாக ஒரு திரைப்படம் எடுத்தால் முரண் படுகிறோம்.\nசமீபத்தில் பொங்கு தமிழ் இணையத் தளத்தில், „`இனம்´ படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் எமது படத்துக்கு ஆதரவு தராதது ஏன்\" என்று `அமைதிக்காக´ திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் பேட்டியில் ஆதங்கப் பட்டிருக்கிறார்கள்.\nஅமைதிக்காக போன்ற இலங்கைத் தமிழரது போராட்டங்கள் சம்பந்தமான இன்னும் சில படங்கள் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிட யாருமே பெரிதாகக் குரல் கொடுக்கவில்லை.\nபிரசன்ன விதானகே இயக்கிய படங்கள் எல்லாமே யதார்த்தமானவை. அவர் இயக்கிய திரைப்படங்கள், அவற்றிற்குக் கிடைத்த அங்கீகாரங்கள், பாராட்டுகள், உள்நாட்டு, சர்வதேசப் பரிசுகள் என்பன பற்றி ஏராளமான கட்டுரைகள் வந்திருக்கின்றன. இதைத் தெரியாதவர்கள் அல்லர் இயக்குனர் கவுதமனும், மே 17 இயக்க தோழர்களும், தேசிய உணர்வாளர்களும். ஆனாலும் எதிர்க்கிறார்கள். திரையிடக் கூடாது என்கிறார்கள். தாங்களும் தரமாட்டார்கள். தருவதையும் ஏற்க விடமாட்டோம் என்கிறார்கள்.\nஒன்று மட்டும் புரிகிறது எங்கள் அவலங்களை எங்கள் நிலமைகளை வைத்து அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்களே தவிர எங்கள் நலனுக்கு எதுவுமே செய்ய அவர்கள் தயாராக இல்லை. வசதியாக இருக்கும் புலம் பெயர் தமிழர்கள் இந்த இடத்தில் சற்றுச் சிந்திக்க வேண்டும். எங்களுக்கான தனித்தன்மையான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் . அவை முற்று முழுதாக தென்னிந்தியக் களியாட்டத் தமிழ் திரைப்படங்களாக இல்லாமல் மாறுபட்டு இருக்க வேண்டும். பிரசன்ன விதானகே போன்ற யதார்த்த இயக்குனர்களுக்கான அங்கீகாரத்தை நாங்கள் தந்தாலே போதும். எங்களுக்கான திரைப்படத் துறைக்கான வழி கிடைத்து விடும்.\nதென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையினர் தங்களுக்கு என்று ஒரு பாணி அமைத்து படங்களைத் தயாரிப்பவர்கள். நீண்ட வருடங்கள் அனுபவம் கொண்டவர்கள். அவர்கள் பாணியில்தான் நாங்கள் செல்ல வேண்டும் என்றில்லை. அது வேண்டாத வேலையோடு தோல்வியிலேயே முடிந்து விடும். எங்களில் பலர் தென்னிந்திய தமிழ் சினிமாப் பாணியில் திரைப்படங்கள் தயாரித்து அதனூடன அனுபவங்களை ஏற்கெனவே சந்தித்து இருப்பார்கள். அவர்களும் இந்தத் துறையில் ஆர்வம் உள்ள மற்றவர்களும் எங்களுக்கான பாணி என்ன என்பதைக் கூடிப் பேச வேண்டும். ஒரு தெளிவைப் பெற வேண்டும்.\n´கத்தி` திரைப் படம் வெளி வரும். புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் காண்பிக்கப் படும். அதிலும் ஈழத் தமிழர்களைப் பற்றி ஓரிரு வரிகள் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/ilakkiyam/", "date_download": "2018-05-22T04:33:12Z", "digest": "sha1:7IQWHCULBWKWRBADAAH3J5JHK5JTEVBM", "length": 15310, "nlines": 459, "source_domain": "tamilnool.com", "title": "இலக்கியம் Archives - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=59727&name=singaravelu", "date_download": "2018-05-22T04:23:24Z", "digest": "sha1:TYMMYE5HSSY4AFBPOGTLYFZX3J55Q6KS", "length": 7854, "nlines": 206, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: singaravelu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் singaravelu அவரது கருத்துக்கள்\nஅரசியல் நேர்மையான அரசியல் சகாயம் வலியுறுத்தல்\nயோக்கியன் வருகிறான் ....சொம்பை எடுத்து உள்ளே வை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஊடகதாரர்களும் , பிறரை உசுப்பிவிட்டு வாழ்க்கை நடத்துவோரும் நிறைந்து கிடக்கும் சூழலை உணர்ந்து செயல்படுக 01-மார்ச்-2016 18:17:19 IST\nஅரசியல் அ.தி.மு.க.,விலிருந்து பழ. கருப்பையா நீக்கம்\nகாமராஜரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில் தனி முத்திரைப் பதிக்கும் பழ. கருப்பையா எப்படி அ. தி. மு. க. வில் நீடிக்க முடியும் \n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/06/blog-post.html", "date_download": "2018-05-22T04:37:25Z", "digest": "sha1:WOPXRYJFSEC4FWTG72S7QSUXUAV36CU5", "length": 11176, "nlines": 320, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நீ, நான், காதல்...(குறுந்தொடர்)", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவார்த்தைகளே இல்லை பாராட்டுவதற்கு... மொத்த கவிதையும் அற்புதம்..\nஅழகு.. மிக அழகு.. கவிதை..\nபிரிவு காலத்திற்கு பின் சேர்த்து வையுங்கள் அவர்களை..\nகவிதை வடிவம் புதிதாகவும் , அழகாகவும் உள்ளது.\nஅனைத்து கவிதைகளும் அருமை, அற்புதம். பிரிவுக்காலத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-22T04:35:09Z", "digest": "sha1:HJHWJKK3JGOAWEYOHTJXIHAPD75ZQWRZ", "length": 5030, "nlines": 60, "source_domain": "dinowap.in", "title": "விருது வழங்கும் கமிட்டியில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா, ஜீவிதா – NEWS", "raw_content": "\nவிருது வழங்கும் கமிட்டியில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா, ஜீவிதா\nவிருது வழங்கும் கமிட்டியில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா, ஜீவிதா\nஆந்திரா : 2 பேருக்கும் நல்ல இடம் கிடைச்சு இருக்கு… இருக்கு என்று தகவல்கள் வெளியாகி இருக்கு யாருக்கு\nஆந்திர அரசின் சினிமா விருது வழங்க���ம் கமிட்டியில் நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை ஜீவிதா உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர் என்பதுதான் விஷயமே\n2014 முதல் 2016 ஆகிய ஆண்டுகளுக்கான நந்தி விருது படங்களை அறிவிக்க ஒரு கமிட்டியை ஆந்திர அரசு நியமித்துள்ளது. அந்த கமிட்டியில் நடிகை ஜீவிதா, சீனியர் நடிகர் கிரிபாபு, தயாரிப்பாளர் போக்கிரி பாபுராவ் ஆகியோர் விருது குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nஅதேபோல், என்டிஆர் தேசிய விருது, நாகிரெட்டி-சக்ரபாணி விருது, ரகுபதி வெங்கையா விருது மற்றும் பி.என்.ரெட்டி ஆகிய மூன்று விருது குழுக்கு நடிகர் பாலகிருஷ்ணா தலைமை வகிக்கிறார்.ஆந்திர அரசு அறிவித்துள்ளது.\n#ஜீவிதா#விருது வழங்கும் கமிட்டியில் இடம் பிடித்த பாலகிருஷ்ணா\n- ரசிகர் கேள்வி சென்னை : 'புதுப்பேட்டை' படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனுஷ் பதிலளித்துள்ளார். 'வேலையில்லா பட்டதாரி …\nஇது 'ஏ' படம், அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை வந்து பாருங்கள் என்று பட வெளியீட்டிற்கு முன்பே சொன்ன இயக்குனர் ராமின் நேர்மைக்கு முதலில் …\nபொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்\nகிராமத்துக் கதைகளை இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் கொடுப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். இருந்தாலும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் எதையாவது செய்துதான் அவர்களையும் கவர வேண்டும். கதையும், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/52707/", "date_download": "2018-05-22T04:24:34Z", "digest": "sha1:FWLI2VKDEKVDTDOW7KOL5O67HEYQQCKM", "length": 10333, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கூட்டு எதிரணியின் சரத் காமினி ஹெட்டியாரச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு – GTN", "raw_content": "\nகூட்டு எதிரணியின் சரத் காமினி ஹெட்டியாரச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு\nகம்பளை நகர சபையின் முன்னாள் நகர சபை தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.\nஅவர் ஜனாதிபதியினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிப்பட்டுள்ளதுடன், அதற்கான நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார். சரத் காமினி ஹெட்டியாரச்சி கடந்த சில வருடங்களாக கூட்ட��� எதிரணியுடன் இணைந்து செயற்பட்டுவந்த உறுப்பினராவார்.\nஇதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 புதிய அமைப்பாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.\nTagsnews Sarath Gamilni Hettiyarachchi slfp Srilanka tamil tamil news இணைவு இலங்கை கூட்டு எதிரணியின் சரத் காமினி ஹெட்டியாரச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெமட்ட செவனவும் – கம்முதாவவும் – பௌத்த அடையாளங்களும் – சுரபிநகரும் – நல்லிணக்கமும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு :\n273 விவசாயக் கிணறுகளை சீரமைக்க 100 விவசாயிகளுக்கு கொடுப்பனவு\nஸ்கந்தா நிதியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது – (படங்கள் இணைப்பு)\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/profile.php?page=1", "date_download": "2018-05-22T04:33:58Z", "digest": "sha1:RTFFLES2GY7NAJ4X32H6Y4TKUEBBTAII", "length": 4529, "nlines": 79, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nதமிழியல் ஆய்வுக்கு கல்வெட்டியல் வலுவூட்டிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை\nகல்வெட்டியல் வழியாகத் தமிழர் வரலாற்றையும் மொழி வரலாற்றையும் ஆராயும் மரபை இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தொடக்க�\nஇசை அரசி எம்.எஸ்.எஸ் : சிறப்புத் தொகுப்பு..\nகர்நாடக இசை உலகில் அரசியாக இருந்து கோலச்சியவர் திருமதி.எம்.எஸ்சுப்புலட்சுமி அவர்கள்...\n\"எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இலக்­கி­யங்கள் படைக்­கப்­பட வேண்டும்'\nஒரு சமூ­கத்தின் இருப்பை அடுத்துவரும் சந்­த­தி­யின­ருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இலக்­கி­யங்கள் படைக்­கப�\nபுலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு : 'தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது'\n​ஒரு புத்­­தகம் நன்­றாக இருந்­தாலும் எல்­லோ­ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை.....\nதேன் சிட்டு - ஒரு பார்வை...\nமீன்­பாடும் தேன் நாட்டில் “தேன் சிட்டு” என்னும் பெயரில் சர்­வ­தேச சிறுவர், சர்­வ­தேச பெண் பிள்­ளைகள் தினம்\n'ஈழத்துப் புலம்­பெயர் இலக்­கிய சிறப்­பிதழ் வெளி­யீட்டு விழாவில்...\n​போர்ச்­சூ­ழலில் இடம்­பெற்ற முக்­கிய விட­யங்கள் போர் இலக்­கி­யங்கள் மூலமே வெளிக்­கொ­ண­ரப்­ப­டு­கின்­றன. ...\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kottu.org/blog/11793", "date_download": "2018-05-22T04:18:16Z", "digest": "sha1:2TT7NRKMCNUKUNZRSSTFDIGS3OX4J2E5", "length": 30524, "nlines": 127, "source_domain": "kottu.org", "title": "Kottu: Posts from Vimalaharan", "raw_content": "\nMaus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்\nசில மாதங்களுக்கு முன்னராக நண்பர் விஸ்வா பேஸ்புக்கில், உலகத்தில் தலைசிறந்த காமிக்ஸ் ஒன்றை வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டார். அதன்பெயரை குறிப்பிடாது, அதனை எங்களை ஊகிக்குமாறு கூறினார். நான் எனக்கு தெரிந்த சில காமிக்ஸ்களை வரிசைப்படுத்தினேன். இன்னும் சிலரும் ஊகிக்க முயன்று தோற்றனர். விஸ்வா எனக்கு அந்த புத்தகத்தின்அட்டைப்படத்தை எனக்கு chatஇல் அனுப்பினார். அது \"Maus\" என்னும் ஒரு காமிக்ஸ். Maus என்பது ஜேர்மன் மொழியில் \"எலி\" என்று பொருள்படும். இது ஒரு தலைசிறந்த காமிக்சாக கருதப்படுவது என்பது ஆச்சர்யம் தந்தது. கூக\nஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ் -- பாகம் 2\nசில வருடங்களுக்கு முன்னராக ஐஸ்பெர்க் காமிக்ஸ் பற்றிய முதலாவது பதிவினை எழுதினேன். ஏனோ தெரியவில்லை, அதன் தொடர்ச்சியை எழுதுவதற்கு மனம் வரவில்லை. எழுத யோசித்தாலும் எதை எழுதுவது என்று தெரியவில்லை. சமீபத்தில் நண்பர் பிரதீப் ஞாபகப்படுத்தினார். சரி பழைய ஞாபகத்தை திரட்டி எழுதுவோம் என்று முடிவெடுத்தேன். என்னுடைய ஞாபக சக்திக்கு ஏற்றவாறு கீழ்கண்ட பதிவை அமைத்துள்ளேன். ஐஸ்பெர்க் காமிக்ஸின் முதலாவது பிரதி பெரிய சைசில் 85ரூபாவில் வந்தது. அண்ணாவே இலங்கையிலுள்ள புத்தக கடைகளுக்கு போன் செய்து புத்தகங்களை அனுப்பி வைத்தான். நான்\nஊழிகாலத்தில் ஒரு காமிக்ஸ் வேட்டை\n1997ஆம் ஆண்டளவில் நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் படிப்பற்காகவே பள்ளிக்கூடம் போன காலம். பள்ளிக்கூடத்தில் காமிக்ஸ்களை கைமாற்றிக்கொள்வோம். சமூகக்கல்வி பாடம் நடக்கும்போது மாயாவியின் \"தலையில்லா கொலையாளி\" பாக்கெட் சைஸ் புத்தகம் எனது சமூககல்வி புத்தகத்துக்கு நடுவே இருக்கும். எங்களிடம் இருக்கும் காமிக்ஸ் புத்தகங்களை கைமாற்றிகொள்வோம். பாடசாலை நேரத்திலேயே வாசித்துவிட்டு கொடுத்துவிட வேண்டும். வீட்டுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை. இதற்காகவே நான், சிவா, கிச்சா ��ன்கிற கிருஸ்ணா, அச்சா என்ற அச்சுதன்\nஅமெரிக்க காமிக்ஸ்கள் : சில Batman கதைகள்\nசமீபகாலமாக அமெரிக்கத்தனமான Batman கதைகளை ஆங்கிலத்தில் வாசிக்க முயற்சிக்கிறேன். இன்டர்நெட்டில் Batman கதைகளை பற்றி பலர் சிலாகிக்கிறார்கள். Batman மீதான அவர்களின் அபிமானம் அளப்பெரியது. அவ்வாறான விமர்சனங்கள் என்னை Batman காமிக்ஸ்களை வாசிக்கத்தூண்டின. எனக்கு \"டிம் பேர்டன்\" மற்றும் \"கிறிஸ்டோபர் நோலன்\" உருவாக்கிய Batman படங்கள் மிகவும் பிடிக்கும். எந்தவித அதிசய சக்திகளும் இல்லாத Batman உடல்பலம் மற்றும் தொழில்நுட்ப ஆற்றல் மூலமாக நீதிக்காக போராடுவது சுவாரஸ்யமானது. குறிப்பாக Dark knight திரைப்படத்தில் ஜோக்கருடன் நடை\nபிரதீப்... இந்த பெயரை கேட்டால் உங்களுக்கு என்ன எண்ணம் மனதில் தோன்றுகிறது. எனக்கு இந்த பெயர் பல ஞாபங்களை கொண்டுவருகிறது. பிரதீப் அக்காலத்தில் கொஞ்சம் டிரென்டியான பெயர். பிரதீப் என்ற பெயரையுடைய நபரை சந்திக்கபோகிறேன் என்றால் அந்த பெயரே ஒருவித எதிர்பார்ப்பை எனக்குள் ஏற்படுத்திவிடும். கொஞ்சம் புத்திசாலியான மாடர்னான ஒரு பயலை சந்திக்கபோகிறோம் என்று நினைத்துகொள்வேன். எனக்கு தெரிந்து பலபேர் அந்த பெயருடன் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பிரதீப் என்ற பெயருடைய ஒருவன் என்னுடன் ஆறாம் ஆண்டுவரை, கிராம பள்ளிகூடத்தில் படித்துவிட்\nமறுமலர்ச்சியின் பின்னரான டாப் டென் காமிக்ஸ் இதழ்கள் \n2000ம் ஆண்டுகளின் பின்னர் காமிக்ஸ் வறட்சி உருவானது. அது அமெரிக்காவில் ஏற்பட்ட Great Depressionஐ போன்றதொரு தாக்கத்தை தமிழ் காமிக்ஸ் உலகில் உருவாக்கியது. ஆனாலும் 2012 ஜனவரி comeback ஸ்பெஷலின் பின்னரான காலப்பகுதியில் லயன் காமிக்ஸ் மீண்டும் வலிமையாக உயிர்த்தெழுந்திருக்கிறது. மாதத்துக்கு 2-3 என்று இதழ்கள் தவறாமல் கிடைக்கின்றன. கனவிலும் எதிர்பார்த்திராத தரத்தில் கலரில் வந்தது எல்லோரையும் கவர்ந்தது. ஆனாலும் இதனை இலங்கையில் பெற்றுகொள்வது குதிரைகொம்பாக இருந்தது. இலங்கையில் பல முன்னணி புத்தக இறக்குமதியாளர்களும் காமிக\nஒரு அடையாள அட்டை படலம்\nமாலை அஞ்சு மணிக்கு வரச்சொன்னவள். இப்போது மணி நாலரை. நூறாம் நம்பர் பஸ். ரோட்டில் கொஞ்சம் டிராபிக் இருந்தது. இன்னும் நாலு பஸ் ஹோல்டை தாண்டினால் வெள்ளவத்தை வந்து விடும். ஒரே படபடப்பாக இருந்தது. ஆனால் அது ஒரு சந்தோசப்படபடப்பு. முதன்முறை அல���லவா, கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன். மனம் வேறு எங்கோ சஞ்சரிக்கிறது. நான் கொழும்புக்கு புதுசு. இறங்க வேண்டிய ஹோல்டை விட்டுவிடபோகிறேனோ என்ற எண்ணம் வந்தது. வெள்ளவத்தை \"மார்க்கெட்\" ஹோல்ட்டுக்கு வரசொல்லியிருந்தாள். வேறு ஏதாவது ஹோல்டில் மாறி இறங\nபின்னேரம் நாலு மணி இருக்கும். முன் கேட்டில் மூன்று தரம் டிங்.. டிங்.. என்று சத்தம் கேட்டது. அதுதான் பின்னேர கிரிக்கெட் விளையாட்டுக்கான ரகசிய சமிக்ஞை. முந்தாநாள்தான் ஏழாம் ஆண்டு கடைசி தவணை பரீட்சைகள் முடிந்து ரிப்போர்ட் கார்ட் வந்திருந்தது. ரிப்போர்ட்டில் வந்த மார்க்ஸ் அம்மாவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம அளவுகளில் இல்லாததால் லீவு நாட்களிலும் அம்மாவின் கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. அதனால் \"பின்னேர விளையாட்டு\" கிழமையில் மூன்று நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஏனைய நாட்களில் \"டியூஷன் போகிறேன்\"\n\"போர்முலாவை கண்டுபிடிச்சிட்டிங்களா\" என்றான் சக்கரை. அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம்.\"இல்லை.. இன்னும் கொஞ்சம் சரிப்படுத்தணும்.. இண்டைக்கு எப்படியும் சரிவரும் எண்டு நினைக்கிறன்\" என்றார் மூலவர். மூலவர் ஒரு டைப்பான விஞ்ஞானி.வீட்டுக்கு மூத்தவர் என்பதால் மூலவர் என்ற பட்டப்பெயர் நிலைத்து விட்டது. சக்கரை அவருடைய மருமகன்.\"இது எப்படி சாத்தியம். மூணு வருசமா சோழர் காலத்துக்கு போறதுக்கு மெஷின் கண்டுபிடிக்கிறன் பேர்வழி என்று இந்த ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறீங்க\"\"கொஞ்சம் விஞ்ஞானம்.. கொஞ்சம் சூனியம்.. கொஞ்சம் நம்பிக்கை போதும். இர\n\"நீ வந்திட்டியா.. நான் சொன்னதை வாங்கி வந்திருக்கியா\" என்று அதட்டலாக கேட்டான் மறுமுனையில் பேசிய ஆசாமி. \"ம்.. ம்..\" என்றேன்.\"இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும்டா\" அவனது குரல் கொஞ்சம் கெஞ்சலாக மாறியது.\"சரிடா.. அந்த ஆண்டவனுக்கே தெரியாம பாத்துக்கிறேன்\" அப்படியே போனை கட் பண்ணினேன். ரகசிய விசயங்களை போனில் நிறைய கதைக்கக்கூடாது.எனக்கு போனில் வந்த ரகசிய உத்தரவின்படி பொருளை சின்னாவின் கடையில் ஒப்படைக்க வேண்டும். பொருளின் ஒரு பகுதி சின்னாவுக்கு, மற்றது எனக்கு உத்தரவு போட்டவனுக்கு. மந்திரிக்கப்பட்டவன் போல பொருளை நியூஸ் ப\nஅத்தியாயம் 1: வேலையில்லா சாப்ட்வேர் கம்பெனிஅஞ்சு நாள் லீவுக்கு பிறக�� அலுவலகத்துக்கு போய் சேர்ந்தேன். கடந்த ரெண்டு மாசமா ஒரு ப்ரோஜெக்டும் இருக்கவில்லை. ப்ரோஜெக்ட் இல்லாத சாப்ட்வேர் கம்பெனி கிட்டத்தட்ட மீன் மார்க்கெட் மாதிரி பரபரப்பாக இருக்கும். இரண்டு பேர் facebookஇல் ஒரு பெண்ணின் profile pictureக்கு கமெண்ட் அடித்தார்கள். மூன்று பயல்களும் ஒரு பொண்ணும் சேர்ந்துகொண்டு காணாமல் போன MH370க்கு என்ன நடந்திருக்கும் என்பது பற்றி விவாதித்தார்கள். வழமைபோலவே எந்த முடிவுக்கும் வராமல் கப்பில் இருந்த டீயை ஜாலியாக காலி செய்\nSoftware Companyயில அப்படி என்னதான் வேலை செய்றாங்க..\nகாலை எட்டு மணி பத்து நிமிஷம். சூரிய வெளிச்சம் கண்ணில் பட்ட ஒரே காரணத்துக்காக கண்ணை கஷ்டப்பட்டு திறந்தேன். இன்னும் பத்து நிமிஷம் நித்திரை கொள்ளணும் போல இருந்திச்சு. அப்போதுதான் கொஞ்ச நேரத்துக்கு முதல் ஏதோ sms வந்தது போல சத்தம் கேட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது. எடுத்துப்பார்க்கணும் போல ஆர்வமா இருந்துச்சு. அவளா இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு பார்த்த எனக்கு ஏமாற்றம் என்பதைவிட அதிர்ச்சியா இருந்ததுதான் உண்மை. Project manager பயல்தான் அனுப்பியிருந்தான். \"நேற்று ராத்திரி நீ develop பண்ணின moduleலில் நாலு ...\n155இன் மானசீக தோற்றம்நீங்கள் எப்போதாவது 155 பஸ்ஸில் சாவகாசமாக பயணித்திருக்கிறீர்களா நீங்கள் கொழும்புக்கு ஒருமுறை வந்திருந்தாலே போதும், 155 என்பது ஒரு பஸ்சின் இலக்கம் என்பது தெரிந்திருக்கும். ஆனாலும் ஏனைய பஸ் எண்களைகாட்டிலும், கூடிய பிரசித்தமானது. பலர் அந்த பஸ்ஸில் போவதையே தவிர்க்க எண்ணுவார்கள். ஆனாலும் அந்த பஸ் கொழும்பில் பிரபலம். ஏனென்றால் அது அவ்வளவு ஸ்லோவா போகும். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் ஐந்து நிமிஷம் நிக்கும். கண்டக்டர் பயல் \"பம்பலபிடிய, கம்பஸ், அஸ்வாட்டுவா, மட்டக்குளிய\" என்று காது கிழிய கத்துவான்.\nஐஸ்பெர்க் காமிக்ஸ் இலங்கையில் ஒரு தமிழ் காமிக்ஸ்\nவருடம் 2005. மணி இரவு 2030. யன்னலை திறந்தாலும் காற்று வரமறுக்கின்ற, வழமைக்கு சற்றும் மாறாத வெக்கையான கொழும்பு இரவு. வெளியே பிரதான வீதியில் செல்லும் வாகனங்களின் ஒலிக்கு எனது மூளை இசைவாக்கமடைந்திருந்ததால் எதையுமே கண்டுகொள்ளாது java notesஐ பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அப்போது ஆங்கிலத்தில் இருக்கும் notesஐ தமிழ்ப்படுத்தி மூளையில் ஏற்றும் போராட்டத்தின் நடுவிலிருந்தேன். அப்போ��ு வீட்டு calling bell அடித்தது. அது அண்ணாதான். அவன் calling bellஐ அடிக்கும்முறையை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். வழமையாக பதினோரு மணிக்கு வே\n\"போன வருஷம் yarl geek challenge சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. அடுத்தமுறை புதிதாக என்ன செய்வதாக உத்தேசம்\" என்று எனக்கு தோன்றிய கேள்வியை கேட்டேன். இந்த கேள்வியை நான் கேட்ட இடம் Yarl IT Hub உறுப்பினர்கள் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்காக சந்தித்து கொள்ளும் கூட்டம். அன்று அந்த சந்திப்பு நடந்த மேசையில் ஆறு பேர்கள் இருந்தோம். மேசையின் நடுவில் நாங்கள் ஆர்டர் செய்த \"காய்ந்து போன\" சாண்ட்விச், ஆறிப்போன capuchino coffee, தேசிக்காய் தண்ணி (விலை 120 ரூபா) போன்றவை எங்களுக்காக ...\nஅல்பிரடோவை எனக்கு இருபது நாளாகத்தான் தெரியும். நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த கம்பனியில் அவன் System admin. அதாவது எங்களுக்கு வரும் network சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதுதான் அவனது தலையாய கடமை. அவனை மெக்ஸிகோக்காரன் என்றுதான் எங்களுக்கு தெரியும். ஐம்பது வயதானாலும் முப்பத்தைந்து வயது ஆண்மகன் போன்ற ஒரு மிடுக்கான தோற்றம் இருக்கும். Officeக்கு smartஆக வருபவர்களில் இவனும் ஒருவன். அவனை \"ஆல்பி\" என்று செல்லப்பெயர் வைத்துகூப்பிட்டால் சந்தோசப்படுவான். ஆகவே நாங்களும் அப்படியே கூப்பிடுவோம். எவ்வளவு கஷ்டமான பிரச்\nநான் எனது சொந்த ஊரில் இருந்த காலங்கள் கொஞ்சமே. படிப்பு மற்றும் இடைவிடாத வேலை என்று கொழும்பிலேயே பலகாலம் வாழ்ந்து வருவதால் ஊருக்கு போவது எப்போதாவது நடக்கும் நல்ல காரியம். வருஷம் தவறாமல் அம்மன் கோவில் திருவிழாவுக்கு நான் எப்படியாவது ஊருக்கு போவது வழக்கம். \"டேய் நண்பா நீ இந்த திருவிழாவுக்கும் ஊருக்கு வராம இருந்தால் உன்ர ஊர் citizenship cancelஆயிடும்.. ஊருக்குள்ள ஒருத்தனும் உனக்கு பொண்ணு குடுக்கமாட்டான்\" என்று வருஷம் ஒரு முறை திருவிழாவுக்கு பத்து நாளைக்கு முன்னதாக போன் போட்டு மிரட்டுவான் ...\nதீட்டப்பட்ட புன்னகைக்கு பின்னால்... V for Vendetta\nV for Vendetta படத்தை நண்பர் ஒருவரின் கடுமையான சிபாரிசு காரணமாக பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். இரும்புக்கரம் கொண்டு மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் அரசாங்கத்துக்கு எதிராக முகமூடி அணிந்த ஒருவன் புரட்சி செய்கிறான் என்பதை காட்டியிருப்பார்கள். என்னதான் வழமையான உப்புமா கதை மாதிரியாக இருந்தாலும் வழமையாக பயணிக்கும் பாதைகளில் அல்லாமல் வெவ்வேறான பாதைகளில் கதை பயணிக்கும். குறிப்பாக படத்தின் கதாநாயகன் V, அதில் வரும் பெண்ணை ஒரு முழுமையான போராளியாக மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள்தான் படத்த\nஇப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்Yarl Geek Challenge: 3ம் நாள் போட்டிகள்போட்டியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள்கருமையான மேகங்கள் சூழ்ந்திருந்ததால் ஐந்தரை மணிக்கே நன்றாக இருட்டி விட்டிருந்தது. சுவாரசியமான மூன்றாம் நாள் ஒருவாறாக முடிவுக்கு வந்திருந்தது. எனினும் மூன்றாம் நாள் முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இரண்டு அணிகள் மட்டுமே வெளியேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த பார்வையாளர்களுக்கு மூன்று அணிகள்\nஇப்போட்டிகள் சம்பந்தமான முந்தைய இடுகைகள்Yarl Geek Challenge: 1ம் நாள் போட்டிகள்Yarl Geek Challenge: 2ம் நாள் போட்டிகள்சயந்தனிடம் சுட்ட படம்Yarl Geek Challengeஇன் இரண்டாம் நாள் முடிந்திருந்தது. இதுவரை நடைபெற்ற இரண்டு Roundகளும் நிறைய சந்தோசங்களையும் சிலருக்கும் ஏமாற்றத்தினை கொடுத்திருந்தாலும் இரண்டாம் நாள் முடிவில், போட்டியாளர்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அடுத்த நாளுக்குரிய ஆயத்தங்களை செய்வதிலேயே குறியாக இருந்தனர். அடுத்த நாள் Algorithm Round என்ற செய்தி எல்லோருக்கும் ஒருவித மிரட்சியை கொடுத்தது. எல்லா அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/02/great-horned-owl-actionshots-action-rare.html", "date_download": "2018-05-22T03:53:05Z", "digest": "sha1:3P75JDKK5JV3PCFYSBPEQ7RHF7I6J63E", "length": 4602, "nlines": 124, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nAction shots -கண்ணுக்கு விருந்து\nநிழற்படங்கள் Action மற்றும் Rare ஆக இருந்தால் பாராட்டுதலைப்பெறும். நண்பர் ராதாகிருஷ்ணன்கண்இமைக்கும்நேரத்தில்படம்எடுத்துவிடுவார்.எனக்குஆச்சர்யமாகஇருக்கும்.இவர்தந்தை,சகோதரர்கள்உட்படபுகைப்படக்கலைஞர்கள். இவர் எதையும் கலை நுணுக்கத்துடனும், அழகுடனும் எடுத்து எனது பாராட்டுதலைப்பெற்றுக்கொண்டே இருப்பார். நமது கொம்பன் ஆந்தையை எப்படியெல்லாம் படம் எடுத்திருக்கிறார் பாருங்கள்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா இயற்கைபோற்றி\nRare snap தும்பி முட்டையிடுதல் Dra...\nகொம்பன் ஆந்தையுடன் ���ணில் நானும்நண்பர் விஜயகுமாரும...\nButterfly கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004271853.html", "date_download": "2018-05-22T04:28:24Z", "digest": "sha1:IDUJHUMGZAWX7OYWIAHKQYDX3YPJL3HA", "length": 7299, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "பட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா\nபட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா\nஏப்ரல் 27th, 2010 | தமிழ் சினிமா\nதமிழ், தெலுங்கில் படு கவர்ச்சி யாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.\nலண்டன், திருரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். ஆனாலும் இரு மொழிகளிலும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை.\nதமிழ் பட தயாரிப்பாளர்கள், கதாநாயகர்களுக்கு தூது அனுப்பி சான்ஸ் கேட்டார். தெலுங்கில் பார்ட்டி கூட கொடுத்துப் பார்த்தார். ஆனாலும் பலனில்லை.\nலெஸ்பியன் கேரக்டர்கள், அரை நிர்வாணக் காட்சிகள் என வேறு திசையில் பயணிக்கத் துவங்கியுள்ளது தென்னிந்திய திரையுலகமும். இனியும் காத்திருந்தால், வேலைக்கு ஆகாது என்பது புரிந்ததால், இப்போது விளம்பரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.\nஅதில் காமசூத்ரா விளம்பரமும் ஒன்று. ஆணுறைக்கான இந்த விளம்பரத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் அங்கிதா.\nஇந்த விளம்பரங்களுக்குப் பிறகு ஐட்டம் டான்ஸ், கேரக்டர் ரோல் என்றாலும் பரவாயில்லை, ஒப்புக் கொள்கிறேன் என்றும் தனது பிஆர்வுக்கு சொல்லி வாய்ப்பு தேடுகிறாராம் அம்மணி.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Saturn", "date_download": "2018-05-22T04:29:36Z", "digest": "sha1:NTLEKCQUKQ5LFP7ZX2KO45GE2EROXS5I", "length": 4805, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "Saturn - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபண்டைய ரோமர் வேளாண்மைத் தெய்வம்\nமடிமை விளைவிப்பதாகக் கருதப்பட்ட கிரகம்.\nஆதாரங்கள் ---Saturn--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/narain-kaththukutti-movie-released-again-on-march-23rd", "date_download": "2018-05-22T04:16:16Z", "digest": "sha1:EUFE2EQMXTHIDLPIYXBM7HBUMHUZMJWK", "length": 9946, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "விவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்", "raw_content": "\nவிவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்\nவிவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Mar 17, 2018 11:45 IST\nபலரின் வரவேற்பை பெற்ற நடிகர் நரேனின் கத்துக்குட்டி படம் மீண்டும் திரையரங்குகளில் 23ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது.\nதமிழ் மற்றும் மலையாள நடிகரான நரேன், தமிழ் திரையுலகிற்கு 'சித��திரம் பேசுதடி' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து நெஞ்சிருக்கும் வரை, பள்ளிக்கூடம், அஞ்சாதே, கத்துக்குட்டி, ரம் போன்ற படங்கள் வெளியானது. இதில் புது முக இயக்குனரான ஆர் சரவணன் இயக்கத்தில் 'கத்துக்குட்டி' படம் கடந்த 2015-இல் வெளியானது.\nதமிழகம் மற்றும் விவசாயிகளின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்றவற்றை எடுத்துரைக்கும் படமாக இந்த படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நரேன் நன்றாக படித்திருந்தும் படிப்பிற்கான வேலையை செய்யாமல் சொந்த ஊரில் விவசாயத்திற்காக போராடுவார். தற்போதுள்ள சூழ்நிலையிலும் இளைஞர்கள் படிப்பை துறந்து விவசாயத்தில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.\nஇதனால் இந்த படம் இளைஞர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் நடிகர் சூரி மற்றும் நரேன் காமெடியிலும் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர் ராம்குமார், ஓன் ப்ரொடக்சன் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இந்த படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடிகை ஷரிஸ்டி டெஞ்ஜ் நடித்திருந்தார். தற்போது இந்த படம் மீண்டும் வரும் மார்ச் 23-இல் வெளியாகவுள்ளது.\nதற்போதுள்ள தயாரிப்பாளர் பிரச்சனை காரணமாக புதுப்படங்கள் வெளியாகாததால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.\nவிவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்\nவிவசாயம் சார்ந்த படமான நரேனின் கத்துக்குட்டி மீண்டும் திரையரங்குகளில்\nமீண்டும் திரையில் பலரின் பாராட்டை பெற்ற கத்துக்குட்டி\nநரேனின் கத்துக்குட்டி வரும் மார்ச் 23 முதல்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ��யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T03:58:51Z", "digest": "sha1:AONF2LE3J7WKGMDDUM3ZRNIN235LML44", "length": 14759, "nlines": 75, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: சூப்பர் ஸ்டார் டெக்ஸ் காந்த்", "raw_content": "\nதிங்கள், 18 பிப்ரவரி, 2013\nசூப்பர் ஸ்டார் டெக்ஸ் காந்த்\nகாமிக்ஸ் நண்பர்களுக்கு ,வணக்கம் .நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் தொடங்கி உள்ளேன் என்பதும் ,அதில் தப்பும் ,தவறுமாக இரண்டு பதிவை இட்டு உள்ளேன் என்பதும் இன்று தான் நினைவு வந்தது .எனவே இங்கு நோட்ட இடலாம் என்று வந்த போது நானே பார்க்காத இந்த ப்ளாக் இலும் சிலர் எட்டி பார்த்து சென்றுள்ளது தெரிய வந்தது .வந்த நண்பர்கள் சிலர் பதிவு எதுவும் இல்லையே என்று :) வருத்த பட்டவர்களுக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலும் ,நல்ல வேலை எதுவும் பதிவு இல்லை:( என்று சந்தோஷ பட்டவர் களுக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பெட்டியே பரிசாக அனுப்ப உத்தேசம் .பரிசுக்கு தொடர்பு கொள்ளவும் .( விதி முறைகள் நிபந்தனைக்கு உட்பட்டது ). திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டார் நம்ப ரஜினி காந்த் என்பது அனைவரும் அறிந்தது தான் .அது போல நம்ம காமிக்ஸ் ஸ்டார்களில் எவர் சூப்பர் ஸ்டார் என பல மணி நேர யோசனை தான் இந்த பதிவிற்கு காரணம் .எனது காமிக்ஸ் வாழ்க்கை பல ஸ்டார்களோடு இணைந்து இருந்தாலும் அன்று முதல் இன்று வரை சலிக்காத ஹீரோ யார் எனவும் யோசித்தேன் .காமிக்ஸ் உலகில் SPIDER ,மாயாவி கூட சூப்பர் ஸ்டார் ஆக இருந்த காலம் உண்டு .(சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் படிக்கும் வரை கூட எனலாம் )ஆனால் அன்று முதல் இன்று வரை எனும் போது ..... என்று டெக்ஸ் வில்லர் இன் \"பழி வாங்கும் பாவை \"படித்தேனோ அன்று முதல் டெக்ஸ் எ���் மன வானில் சூப்பர் ஸ்டார் ஆக தான் தோன்றுகிறார் .அது முதல் டெக்ஸ் கதை படிக்கும் போதல்லாம் எனக்கு ரஜினி நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை .அதுவும் பழி வாங்கும் பாவை கதையில் கர்னல் அர் லிங்க்டன் முதல் முறை சந்திக்கும் போது தெனாவெட்டாக வத்தி குச்சி இருக்குமா என்று டெக்ஸ் வில்லர் இன் \"பழி வாங்கும் பாவை \"படித்தேனோ அன்று முதல் டெக்ஸ் என் மன வானில் சூப்பர் ஸ்டார் ஆக தான் தோன்றுகிறார் .அது முதல் டெக்ஸ் கதை படிக்கும் போதல்லாம் எனக்கு ரஜினி நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை .அதுவும் பழி வாங்கும் பாவை கதையில் கர்னல் அர் லிங்க்டன் முதல் முறை சந்திக்கும் போது தெனாவெட்டாக வத்தி குச்சி இருக்குமா என வினவுவதும் ,நீ மட்டும் UNIFORM இல் இல்லாமல் இருந்தால் முகரை பெயர்த்து இருப்பேன் என்பதும் ,அது போலவே இரவில் அதை நடைமுறை இல் செயல் படுத்து வதும் அக்மார்க் ரஜினி ஸ்டைல் .அதன் பிறகு வந்த ட்ராகன் நகரம் ,கழுகு வேட்டை ,பழிக்கு பழி ,ரத்த நகரம் ,ரத்த வெறியர்கள் என வந்த அனைத்து கதைகளும் ஒரு ரஜினி படத்தை பார்த்த அனுபவத்தை கொண்டு வந்தது என்றால் அது மிகை அல்ல .லேட்டஸ்ட் ஆக வந்த 10 ரூபாய் டெக்ஸ் கதைகள் சில சோடை போனாலும் ,(ரஜினி இன் பாபா போல இருந்தாலும் மீண்டும் ரஜினி படத்தை எதிர் பார்ப்பது போல )காமிக்ஸ் ரசிகர்கள் டெக்ஸ் இன் கதையை எதிர் பார்த்து கொண்டே தான் இருகிறார்கள் என்பது நிதர்சனம் . சினிமா உலகில் சில இளைய தலைமுறை நடிகர்கள் நுழைந்து நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூவிநாலும் அன்றும் ,இன்றும் ,என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் .அது போல நமது காமிக்ஸ் உலகிலும் சில அதிரடி நாயகர்கள் அறிமுக மானார் கள் .அதில் நமது சூப்பர் ஸ்டார் டெக்ஸ் க்கு போட்டி யாக வருபவர்களை இருவரை மட்டும் குறிப்பிடலாம் .அவர்கள் TIGER ,மற்றும் லார்கோ .முதலில் tiger கதைய எடுத்தால் ,அவரின் தங்க கல்லறை ,ரத்த கோட்டை ,மின்னும் மரணம் ஆகியவை அவரை சூப்பர் ஸ்டார் நாற்காழிகு அருகே கொண்டு வந்தது .ஆனால் அடுத்து வந்த சில கதை களும் ,அதன் முடிவுறா நிலையும் அவரை பின்னுக்கு தள்ளி விட்டது .அடுத்து வரும் லார்கோ என் பெயர் லார்கோ வில் அதிரடி யாக நுழைந்து அவர் தான் இனி சூப்பர் ஸ்டார் என பலரை ஏன் என்னையும் கூற வைத்தது .ஆனால் அடுத்து வந்த NBS இல் (என்னை பொறுத்த வரை )A க்ளாஸ் ரசிகர்��ளை ரசிக்க வைத்தாலும் ,வேயின் ஷெல்டன் இடமே தோற்று விட்டதால் டெக்ஸ் முன் லார்கோ எம்மாத்திரம் .எனவே காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் தான் . பல வருடங்களுக்கு பிறகு ரஜினி படம் வந்தாலும் அனைவரும் வழி விட்டு ஒதுங்க\" தனி காட்டு ராஜா \"வாக ரஜினி படம் வருவது போல நமது சூப்பர் ஸ்டார் \"ரஜினி வில்லர் \" சாரி டெக்ஸ் காந்த் ஐயோ சாரி \"டெக்ஸ் வில்லர் \"தான் என்பதை நமது இளைய ஹீரோ க்களும் வழி விட்டு ஒதுங்க ,நமது காமிக்ஸ் அரசர் S .விஜயன் அவர்களும் இதனை உணர்ந்து உடனடியாக \"டெக்ஸ் காமிக்ஸ் \" கொண்டு வர ஆவன செய்வது தான் இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே .நன்றி .கடைசியாக \"அதிகமா காமிக்ஸ் வெளி இடாத ஆசிரியரும் , அதிகமா காமிக்ஸ் படிக்காத வாசர்களும் \" நல்லா சந்தோஷமா இருந்ததா சரித்தரமே இல்லை \"என கூறி கொண்டு மீண்டும் வெகு விரைவில் (சில வருடங்களுக்குள் )சந்திக்கிறேன் தோழர்களே ...மீண்டும் நன்றி ........(நான் ஒரு பதிவை போட்டா .........)\nஇடுகையிட்டது Paranitharan K நேரம் முற்பகல் 12:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPodiyan 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:47\nபதிவு அருமை. கொஞ்சம் அலங்கரித்து (பாரா பிரித்து, படங்கள் போட்டு) கொடுத்தால் இன்னும் அழகாக, பலரையும் கவரும். வாழ்த்துக்கள். தொடருங்கள் நண்பா.\nErode VIJAY 18 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 12:52\nகாமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் வாழ்க\nஇன்றய காமிக்ஸில் பல சூப்பர் ஸ்டார்கள் வந்துவிட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தொடருங்கள் நண்பரே\n\"பின் தொடருபவர்கள் \" பாகத்தையும் உங்கள் வலைப்பதிவில் இணைத்துவிட்டால். உங்கள் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும்\nஉங்கள் தளத்திற்கு பல முறை வந்து புது பதிவுகள் இல்லாமல் ஏமாந்து போயிருந்த நேரத்தில் இந்த பதிவு.\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 13 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:34\nநண்பரே உங்களது கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.\nஉண்மையிலேயே டெக்ஸ் சூப்பர் ஸ்டார் தான். ஆனால் டைகர், லார்கோ இவர்களை நாம் டெக்ஸ் உடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து.\nடெக்ஸ்ட் வில்லர் - ரஜினி போல\nடைகர் - கமல் போல\nலார்கோ - விஜய் / அஜித் போல\nஅவர் அவர்களுக்கு ஒரு பாதை. எனக்கு எல்லோரையுமே பிடிக்கும் :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசூப்பர் ஸ்டார் டெக்ஸ் காந்த்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=33&cat=11", "date_download": "2018-05-22T03:55:36Z", "digest": "sha1:OSVKM5KUHDNNO4G2V4MCJWH5BOOAY3RF", "length": 3681, "nlines": 40, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளீர்களா அடுத்து செய்யவேண்டிய சில வழிமுறைகள்\nசென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றதற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இத்துடன் சோர்ந்துவிடாமல் கீழே கொடுக்கப்பட...\nபத்தாம் வகுப்பு தமிழ் முதல்தாள் மிக எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து\nதிண்டுக்கல்: தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது, என, மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர். எம்.கார்த்திகேயன், மாணவர், அச்சுதா அகாடமி மேல்ந�...\nதேர்வின் போதே விடைத்தாள் திருத்தம் : ஆசிரியர் கழகம் கருத்து\nதேர்வின் போதே விடைத்தாள் திருத்தம் : ஆசிரியர் கழகம் கருத்து\nவிருதுநகர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்துகொண்டிருக்கும் போதே அம்மாணவர்களின் விடைத்�...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/30100-2016-01-18-16-10-43", "date_download": "2018-05-22T04:34:11Z", "digest": "sha1:HXIRFUYY4RG47KHHUN3W2WQ2FQX6QXOJ", "length": 23016, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்", "raw_content": "\nசாகர் மாலா திட்டம் - கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு- மீனவர்களுக்கும் கடல் வளத்திற்கும் பேரழிவு\nவளர்ந்து வரும் வரி ஏய்ப்பும் வாராக் கடனும்\nநலத்துறையில் தனியார்மயம் வதைபடும் மக்கள் - வெளிப்படும் உண்மைகள்\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nதிருடர்களை ஆலிங்கனம் செய்யும் அன்புப் பிரதமர்\n‘கார்ப்பரேட்’ மயமாகும் பார்ப்பனிய திருமண முறை\nபெண்ணுரிமை பேசும் விளம்பரப் படம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடம��ம் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 18 ஜனவரி 2016\nஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்\n சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என்கிறீர்களா தொடர்பு இருக்கிறது; தொடர்ந்து பார்ப்போம். போக்ஸ்வாகனுக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் இருக்கும் தொடர்பைப் பார்ப்பதற்கு முன்னர், போக்ஸ்வாகன் மோசடி என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்\nஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வாகன் நிறுவனம், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். டொயோட்டாவிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக போக்ஸ்வாகன் இருந்து வருகிறது.\nநிறுவனம் பெரிதாகப் பெரிதாகப் பணத்தாசை வருவதும், அந்த ஆசை பேராசையாகி நிறுவனத்தையே விழுங்குவதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒன்றும் புதிதில்லை. இதே பணப்பேராசை தான் ஃபோக்ஸ்வாகனையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நம் ஊரில் இருப்பது போல ஏப்பை சாப்பையாக இல்லாமல் சுற்றுச்சூழல் விதிகள் ஓரளவு பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காரும் இவ்வளவு புகையை வெளியிடலாம் என்றும் அதற்கு மேல் வெளியிட்டால் அந்த கார்களுக்கு அனுமதி கிடையாது என்பதும் அங்கு கடைபிடிக்கப்படும் சுற்றுச்சூழல் விதிகளாக உள்ளன.\nபேராசை என்னும் பேய் இந்த விதிகளை எல்லாம் ஒழுங்காகக் கடைபிடிக்க விடுமா அந்தப் பேய் ஃபோக்ஸ்வாகனைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட்டது அவ்வளவு தான் அந்தப் பேய் ஃபோக்ஸ்வாகனைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட்டது அவ்வளவு தான் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான் - இந்தப் புகை அளவைக் குறைத்துக் காட்டும் சிறிய மென்பொருளைத் தன்னுடைய கார்களில் நிறுவி அமெரிக்க அரசை நன்றாக ஏமாற்றி விட்டது. அதுவும் ஆண்டுக்கணக்கில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான் - இந்தப் புகை அளவைக் குறைத்துக் காட்டும் சிறிய மென்பொருளைத் தன்னுடைய கார்களில் நிறுவி அமெரிக்க அரசை நன்றாக ஏமாற்றி விட்டது. அதுவும் ஆண்டுக்கணக்கில் சும்மா விடுவார்களா விளைவு - ஏறத்தாழ 80 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஃபோக்ஸ்வாகன் இன்று கோடிக்கணக்கான தன்னுட��ய கார்களைத் திரும்ப வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தவற்றால் ஃபோக்ஸ்வாகனுக்கு 6600 கோடி டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு 1800 கோடி டாலர் வரை அமெரிக்க அரசுக்குத் தண்டம் வேறு கட்ட வேண்டும்.\nபுகை அளவுச் சோதனையில் இருந்து ஃபோக்ஸ்வாகன் எப்படித் தப்பியது \nபுகை அளவுச் சோதனையை அரசாங்கத்திடம் நடத்தி ஒப்புதல் வாங்கித் தானே ஃபோக்ஸ்வாகன் தன்னுடைய கார்களைச் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கும் அப்படியிருக்க ஃபோக்ஸ்வாகன் மீது என்ன தவறு இருக்க முடியும் என்கிறீர்களா அப்படியிருக்க ஃபோக்ஸ்வாகன் மீது என்ன தவறு இருக்க முடியும் என்கிறீர்களா உங்கள் கேள்வி நியாயமானது தான் உங்கள் கேள்வி நியாயமானது தான் இங்குத் தான் தன்னுடைய மென்பொறியாளர்களைப் பயன்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். அவர்கள் உருவாக்கிய ஒரு மென்பொருள் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து ஃபோக்ஸ்வாகன் கார்கள் தப்பியிருக்கின்றன.\nஎன்ன தான் செய்தது அந்த மென்பொருள் \nபுகை அளவுச் சோதனையின் போது காரின் வட்டு(ஸ்டீரிங்) எப்படி இயங்கும், காரின் வேகம் எப்படி இருக்கும், இஞ்சினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பன போன்ற பல விவரங்களை உள்ளிட்டு ஒரு மென்பொருளை(சாப்ட்வேரை) உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மென்பொருளானது, மேல் சொன்ன விவரங்களைக் கொண்டு வண்டி புகை அளவுச் சோதனையில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடும். அப்படிக் கண்டுபிடித்து, புகை அளவுச் சோதனை என்றால், குறைவான அளவு கரியை வெளிவிடும். சாதாரணமாக, பிற நேரங்களில் சாலையில் செல்லும் போது புகை அளவுச் சோதனையைப் போல, 15 – 40 மடங்கு அதிகக் கரியை வெளிவிடும். இப்படிச் செய்வதன் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து எளிதில் தப்பி விடலாம் இல்லையா இப்படித் தான் ஃபோக்ஸ்வாகன் கார்கள் அனைத்தும் புகை அளவுச் சோதனையில் இருந்து தப்பியிருக்கின்றன. இதைப் பார்த்துத் தான், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது திட்டம் போட்டுச் செய்த திருட்டுத்தனம் என்று கொதித்து எழுந்து விட்டார்கள். பின்னே, அவர்கள் கொதிப்பிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது\nசரி, இதெல்லாம் புரிகிறது - இதற்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் என்ன சம்பந்தம்\nஓபன் சோர்ஸ் மென்பொருள் :\nஓபன் சோர்ஸ் மென்பொர���ள் என்பதைத் தமிழில் திறந்த மூல மென்பொருள் என்கிறார்கள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது கிட்டத்தட்ட, சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா கிட்டத்தட்ட, சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா இதே கதை தான் ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், (அதுவும், இரகசிய ஒற்றர்களாகப் பல மென்பொருட்கள் உலாவி வரும் இன்றைய காலக்கட்டத்தில்) அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா இதைத் தான் திறந்த மூல (ஓபன் சோர்ஸ்) மென்பொருள் என்கிறார்கள்.\nஃபோக்ஸ்வாகன் மோசடியை ஓபன் சோர்ஸ் தடுத்திருக்குமா \nஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய மோசடியை மிக எளிதாக ஒரு சிறிய மென்பொருளை எல்லா கார்களிலும் நிறுவிச் செய்து காட்டியிருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறிய மென்பொருள் மட்டும் ஓபன் சோர்ஸ் மென்பொருளாக இருந்திருந்தால் இந்த மென்பொருள் எப்படி இயங்கும் என்பதையும் அதற்குரிய புரோகிராம்களை எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதையும் மென்பொறியாளர்கள் முன்னரே எளிதாகக் கண்டுபிடித்திருப்பார்கள்.\nஃபோக்ஸ்வாகன் கார்களில் இப்படிப்பட்ட தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் இருக்கிறது என்பது தொடக்கத்திலேயே தெரிந்திருக்கும். அதன் மூலம் அந்நிறுவனத்திற்குப் பல கோடிக் கணக்கில் தண்டமும் நட்டமும் கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது. இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த கார்களில் இருந்து அளவுக்கதிகமான கரி வெளிவந்து பூமி மாசு பட்டிருக்காது.\nசரி தானே நான் சொல்வது இது போன்ற தவறுகளையும் மோசடிகளையும் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் தான் திறந்த மூல மென்பொருளுக்காகப் (இதன் மற்றொரு பெயர் - கட்டற்ற மென்பொருள்) நல்ல பல மென்பொறியாளர்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டி���ுக்கிறார்கள். நீங்களும் உங்களால் முடிந்த அளவு அவர்களுள் ஒருவராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ இருக்க முயலுங்களேன். (எனக்குத் தெரிந்தவரை, தமிழ்நாட்டில் கட்டற்ற மென்பொருளுக்காக உழைப்பவர்களைத் தொடர்பு கொள்ள http://fsftn.org/ தளத்தையோ http://www.kaniyam.com/ தளத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.)\n(கட்டுரை – அக்டோபர் 16-31, 2015 ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழில் வெளிவந்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/04/23/89488.html", "date_download": "2018-05-22T04:02:48Z", "digest": "sha1:VU3W7VE7FELHFIS42I7W4GSRTLPI2GW6", "length": 18318, "nlines": 188, "source_domain": "thinaboomi.com", "title": "பா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nதிங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018 அரசியல்\nசென்னை, பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும் என தம்பிதுரை எம்.பி கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வே மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி சென்னை வந்த நேரத்தில், எந்தவித எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல், அவருக்கு உரிய அரசு மரியாதையை வழங்கியது.\nஅ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது புரட்சித்தலைவி அம்மாவில் நேற்று கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- தமிழகத்தை ஆளும் அ.தி. மு.க., மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்க, மக்கள் செல்வாக்கற்ற, போராட்டங்களை தி.மு.க. திட்டமிட்டு நடத்தி வருகிறது. அவர்கள் நடத்தும் தேவையற்ற போராட்டங்கள் அனைத்தும் கடலில் கரைத்த பெருங்காயம் போல் விரைவில் மறைந்துவிடும்.\nகாவிரி பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் இணக்கமான முடிவுகளை எடுத்துவரும்போது, கூட்டணி கட்சிகளின் துணையோடு போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை கலாச்சார விதைகளை தமிழகத்தில் தூவிவிடும் முயற்சியில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. சுயநலங்களோடு தி.மு.க. நடத்துகிற போராட்டங்களை, தமிழக மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவேதான், போராட்டங்களுக்கு ஆதரவளிக்க தமிழக மக்கள் முன்வரவில்லை.\nகூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கத்தான் போகிறது. அதில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டத்தான் போகிறார்கள். அதற்காகத்தான் தமிழக அரசும் பொறுமை காக்கிறது. மக்கள் ஆதரவற்ற தி.மு.க.வின் போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவிய வண்ணம் இருக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையோடு, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயல்பட்டு, இறுதி முடிவினை எட்டிக் கொண்டிருக்கிறது. எங்கே இருவரும் ஒற்றுமையாக இருந்து காவிரி பிரச்சினையில் வெற்றி அடைந்துவிடுவார்களோ என்ற அச்சம் கொண்டிருக்கும் தி.மு.க., தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறது.\nஎத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது. இந்திய அரசியலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை 2 கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஆனால் இதனை துணை சபாநாயகர் தம்பி துரை மறுத்து உள்ளார். காவிரி விவகாரத்தில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை நாங்கள் எதிர்க்கிறோம். பாஜகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமை முடிவு செய்யும். பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் இரட்டை குழல் துப்பாக்கி இல்லை என கூறி உள்ளார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுட��் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nவீடியோ : இந்தியாவிலும் நினைத்தால் பெட்ரோல் விலையை குறைக்க வழிவகை உண்டு - கமல்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் ���ுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/india/bjp-government-threating-mla-s-enforcement-directorate-kumar-944925.html", "date_download": "2018-05-22T04:15:35Z", "digest": "sha1:GQBGEE4NW6TEKB3WD3GFFHIGXK4YC7FJ", "length": 5968, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "”காங்கிரஸ் எம்.எல்.ஏவை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுகிறது பாஜக!” | 60SecondsNow", "raw_content": "\n”காங்கிரஸ் எம்.எல்.ஏவை அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுகிறது பாஜக\nகாங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த் சிங்கை அமலாத்துறை மூலம் பாஜக அரசு மிரட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனக்கு கீழ் செயல்பட்டு வரும் விசாரணை அமைப்புகளை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக கூறிய அவர் நாட்டின் நலன் கருதியே காங்கிரஸ் கட்சியுன் கைகோர்த்ததாக குமாரசாமி கூறியுள்ளார்.\nகமலால் நான் நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு\nவி.பி.விஜி இயக்கி நடிகர் விவேக் நடித்துள்ள 'எழுமின்' படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விவேக், 'பாலக்காட்டு மாதவன்' படம் நஷ்டமடைந்ததற்கு காரணம், என் படம் ரிலீஸாகும் போது ஒரு பெரிய நடிகரின் படம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்தனர்\" என்றார். அன்றைய நாளில் கமலின் 'பாபநாசம்' படம் ரிலீஸானது பற்றிதான் விவேக் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.\nதங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா\nஇந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சர்வதேச எல்லை பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை சீனா அத்துமீறி விரிவுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இருக்கும் என கருதப்படும் சுரங்கம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. சுரங்கத்தை விரிவுப்படுத்தும் பணியில் சீனாவின் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளல் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது.\nகாவிரி வரவில்லை என்றால் பாஜக காரணம், வந்தால்..\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜ���், \"காவிரி வரவில்லை என்றால் அதற்கு காரணம் மத்திய அரசு என்கிறார்கள், ஆனால் காவிரி வந்துவிட்டால் அதற்கு காரணம் உச்சநீதிமன்றம் என்கிறார்கள், காவிரிக்காக கர்நாடக முதல்வராக பதவி ஏற்பின் போது குமாரசாமி கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும், என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11707", "date_download": "2018-05-22T03:57:07Z", "digest": "sha1:Y5HXMW6TX3GM7TB5VEWMIQ2SEOZLI2LQ", "length": 13169, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "Idea Cellular 4G | வெறும் 29 ரூபாய்க்கு 4ஜி சேவை!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவெறும் 29 ரூபாய்க்கு 4ஜி சேவை\nவாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்க ஐடியா செல்லுலார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஐடியா செல்லுலார் நிறுவனம் தென் இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுமார் 75 நகரங்களுக்கு தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் 2 மற்றும் 3 தர நகரங்களில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அறிமுகச் சலுகை மற்றும் குறைந்த விலை கட்டணமாக 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்க ஐடியா செல்லுலார் திட்டமிட்டுள்ளது.\n2016-ல் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் 750 நகரங்களுக்குத் தனது அதிவேக 4ஜி சேவையைக் கொண்டு சேர்க்க ஐடியா செல்லுலார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமா���ும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/12/10/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%88-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2018-05-22T04:24:23Z", "digest": "sha1:5QUTSLUDVMYVDBKDIKJTJXAAO7LQILKM", "length": 7972, "nlines": 67, "source_domain": "eniyatamil.com", "title": "த்ரிஷாவின் ஈ.சி.ஆர். ரோடு ஆனந்தம் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeதிரையுலகம்த்ரிஷாவின் ஈ.சி.ஆர். ரோடு ஆனந்தம்\nத்ரிஷாவின் ஈ.சி.ஆர். ரோடு ஆனந்தம்\nDecember 10, 2010 கரிகாலன் திரையுலகம் 3\nஒரு தடவையாவது ரங்கநாதன் தெருவில் நடந்து போகணும் என்பதுதான் நடிகை த்ரிஷாவின் ரொம்ப நாள் ஆசையாம். மிஸ் சென்னை போட்டியில் கலந்து கொண்ட நாளில் தொடங்கி, மாடலிங்கில் புகுந்து சினிமா நடிகையாகி முன்னணி இடத்தையும் தொட்டு விட்டார் த்ரிஷா. தமிழ், தெலுங்கு என வலம் வந்து கொண்டிருந்த அம்மணி, கட்டாமிட்டா படம் மூலம் இந்தியிலும் கால் பதித்திருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு ஆசை இருக்கும்; அந்த ஆசை நிறைவேறுமா நிறைவேறாதா என்பது புரியாத புதிராக இருக்கும்.\nஅந்த மாதிரியான நீண்ட நாள் ஆசை ஏதாவது இருக்கிறதா என்று த்ரிஷாவிடம் கேட்டால், சட்டென்று ஒரு ஆசையை சொல்கிறார். அது, சென்னை தி.நகரில் காலை 9 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை பரபரப்புடன் காணப்படும் ரங்கநாதன் தெருவில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு தடவையானது நடந்து போக வேண்டும் என்ற ஆசைதான்.நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஈ.சி.ஆர். ‌‌ரோடு ரிசார்ட்ல நாள் முழுவதும் நீச்சல் அடிக்க பிடிக்கும் என்று கூறியிருக்கும் த்ரிஷா, ரிலாக்சுக்காக அவ்வப்போது யு.எஸ். போவேன். மும்பையில் தாஜ் ஹோட்டலில் தங்குவது பிடிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nகோச்சடையானிலிருந்து இது ஏஆர் ரஹ்மான்…வருஷம்….\nயாரும் அசைக்க முடியாத சரத்குமார்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/33789-2017-09-05-04-48-17", "date_download": "2018-05-22T04:25:40Z", "digest": "sha1:NML7HJBC6YDFO2EZZPLSOGW5IR2CSVTH", "length": 27695, "nlines": 273, "source_domain": "keetru.com", "title": "குப்பைக்காடாகும் புகைக்கல் (ஒகனேக்கல்)", "raw_content": "\nசீமைக்கருவேல மரக்காடுகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம் ஏன்\nகாவி அரசும் கார்ப்ரேட் சாமியார்களும்\nகதிராமங்கலம் - நெடுவாசல் பிரச்சினையின் முழு பரிமாணம்\nஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்\nசூழல் அக்கறையுடன் பேசும் நூல்\nதமிழக கல்வி முறையை சிதைக்கும் 'நீட்' தேர்வு திணிப்பு\nதமிழக மருத்துவ சேவையை முடக்கும் ‘நீட்’\nமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணமிது\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2017\nஇம்மாதம் (13.8.17,14.8.17) ஆகிய இவ்விரு நாட்களும் தகடூர் மாவட்ட புகைக்கல் (ஒகனேக்கல்)சென்று வரும் வாய்ப்பு கிட்டியது.\nஅருமையான வானிலை, குளிர்ந்த காற்று, தண்ணீரைக் காணவும், தண்ணீரில் குளித்து மகிழவும் சாரைசாரையாய் செல்லும் மக்கள் கூட்டம் என காண்பதற்கே இனிமையாக இருந்தது புகைக்கல். நாங்களும் இந்த மக்கள் திரளினூடே இரண்டறக் கலந்து கன்னட தேசத்தால் வஞ்சகமாய் தேக்கி வைக்கப்பட்டு அறமன்றத்தால் விடுவிக்க்கப்பட்டு பாய்ந்தோடி வந்த காவிரியின் புதுப்புனலில் நீராடி மகிழ்ந்தோம்.\nநீர் மிகையாக உள்ளதென்று கூறி பரிசலை குறைந்த தொலைவே இயக்கிய போதும் அந்த அளவில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.\nநம் காவிரி பாய்ந்து வரும் அழகு,தெங்கிக் கொண்டிருக்கும் பாலத்தின் மேல் நின்று பார்த்தால் தெரியும் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளம், அவ்வெள்ள நீர் வழிந்தோடி ஆறாக உருமாறும் பள்ளத்தாக்குப் பகுதி, 'சமைக்கனுமாண்ணே' என்று அன்பொழுக கேட்டு கேட்டு வளைய வரும் பகுதி பெண்மணிகளும், \"அண்ணே எண்ணெய்க் குளியல் (மசாசு) பண்ணிக்கிறீகளா எண்ணெய்க் குளியல் (மசாசு) பண்ணிக்கிறீகளா\" என்று கருநீல வண்ண உடையணிந்த பகுதி ஆண்கள் கேட்டு உலா வரும் காட்சி என அனைத்தும் புதியதொரு உற்சாகத்தை எங்களுக்கு அள்ளிக் கொடுத்தது.தொங்கு பாலத்தைக் காணக் கட்டணமாக பத்து உரூபாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகமும், பரிசலில் செல்ல முந்நூறு உரூபாயை பென்னாகரம் ஊராட்சி ஒன்றியமும்,உயர் கோபுரத்திலேறி ஆர்ப்பரித்து கொட்டும் நீரின் அழகைக் காண உரூபாய் ஐந்தை தமிழ்நாட்டு காட்டு(வன)த்துறையும் பெற்றுக் கொள்கிறது.\nசுற்றுலாவிற்கு வந்த மற்றவர்கள் மகிழ்ந்ததைப் போல தனிப்பட்ட முறையில் நாங்களும் மகிழ்ச்சியில் திளைத்த போதும் குமூக அக்கறையற்ற மாந்தர்கள் சுற்றுலா என்று வந்து செல்வதால் எமது தமிழ்த்தேசத்தின் சொத்தாகிய புகைக்கல் எந்தளவிற்கு சீரழிந்துள்ளது என்று கண்ணுறும் போது இனபமெல்லாம் பறந்தோடி துன்பமே மேலிடுகிறது.\nமலை சூழ்ந்த பகுதியானது குப்பைக் காடாக மாற்றப்பட்டு வருவதைக் கண்டுற்று உள்ளம். வெதும்பி நின்றோம். மலைக்கு கீழேயுள்ள ஏழ்மை நிரம்பிய பென்னாகரத்தின் அமைதியான சிற்றூர்ப்புற வாழ்க்கையையும், அங்கிருந்து பதினைந்து அயிர மாத்திரி (கி.மி) தொலைவில் உள்ள புகைக்கல்லில் வகைவகையான மனிதர்கள், உடைகள்,உணவுகள், வாகனங்கள் என அப்படியே நேர்மாறான காட்சியைக் கண்டபோது அதிர்���்சியில் உறைந்தோம்.\nபென்னாகரம் புறவழிச் சாலை தொடங்கி ஒகனேக்கல் வரையிலும் இருமருங்கிலும் \"ஞெகிழிப் பொருட்கள் தடைசெய்யப்பட்ட பகுதி\" என்று பல அறிவிப்புப் பலகைகளைக் கண்டு 'பலே' என்று புகழ்பாடி வந்த எங்களுக்கு; புகைக்கல் (ஒகனேக்கல் )பகுதிக்குள் நுழைந்த தரை முதல் தண்ணீர் கரைபுரண்டோடும் பள்ளத்தாக்குப் பகுதி வரையிலும் எங்கெங்கு காணினும் ஞெகிழிக் குப்பைகள், மதுப்புட்டில்கள், மீன்கழிவுகள், காலணிகள், குடிநீர் புட்டில்கள், வாலும் தோலுமாக உரசியபடி உறவாடிக் கொண்டிருக்கும் மாந்த துணிமணிகள் என இவற்றையெல்லாம் கண்டபோது மகிழ்ச்சி எல்லாம் மொத்தமாய் காணாமற் போயிருந்த்து.\n'நீர் கொட்டும் அறிவிக்கப்பட்ட பகுதியில் மட்டும்தான் குளிக்க வேண்டும்' என்று ஆங்காங்கே தென்படும் அறிவிப்புப் பலகைகளை கிஞ்சிற்றும் மதியாது மாந்தர்கள் தத்தமது மனம் போன போக்கில் பாறைகள் நிறைந்த, சமதளமற்ற, கணிக்க இயலாதவாறு ஆர்ப்பரித்து ஓடும் நீரில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் ஊறு ஏற்பட வாய்ப்பிருப்பதை உணராமல் இயல்பாக\nநீராடியதைக் காண்கையில் எங்கள் மனம் பதைபதைத்தது.\nதிறந்து விடப்பட்ட ஆயிரக்கணக்கான அடி கனநீர் பொங்கி வந்த போதும்; ஊராட்சி மன்றத்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வழங்கும் குடிநீர்க் குழாய்களில் பகுதி மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஞெகிழிக் குடங்களில் குடிநீர் பிடிப்பதைக் காண நேர்ந்தது.\nமேலும் தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய போதும் தாகத்திற்கு நீரருந்த புட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீரையே வாங்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் அங்கு நிறுவப்பட்டுள்ள ஓரே ஒரு தண்ணீரைத் தூய்மை செய்து,தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் செயல்படாமல் காட்சிப்பொருளாய் காட்சியளித்தது. போதுமான அளவிற்கு தூய்மையான நன்கு பராமரிக்கும்படியான கழிப்பிடங்களைக் காண முடியவில்லை. அதுபோக சாலையில் குவிந்துள்ள குப்பைகளைக் கூட சரிவர அகற்றாமல் இருந்ததையும் காண நேர்ந்தது.\nகுளிக்குமிடத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இடப்பக்க நடைபாதையானது சிற்றுண்டி விற்பனை செய்யும் இடமாகவும், வலப்பக்க நடைபாதையானது பொருட்��ள் விற்பனை செய்யும் கடைகளாகவும் மாறி நம்மை வரவேற்றது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதனால் மக்கள் கூட்டம் அதிகமிருந்தும் பாதுகாப்புக்காகவோ போக்குவரத்தை ஒழுங்கு செய்யவோ காவலர்களை யாம் கண்டிலம். குளிக்குமிடத்தைச் சுற்றிலும் தூய்மையற்ற முறையில் விற்கப்படும் தின்பண்டங்கள், வழலைக் கட்டிகள், சீயநெய் (சாம்பு), வெண்சுருட்டுகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய் பொட்டலங்கள் என விற்பனை செய்யும் சிறு சந்தை போல மாற்றப்பட்டு பரிதாபமாக காட்சியளிக்கிறது.\nஆங்காங்கே வெட்டிய மீன்களை தூய்மை செய்வதும்,சமைத்த பாத்திரங்களை கழுவுவதும், துணிகளை துவைப்பதும் என நீரோட்டம் முழுவதும் அழுக்கடைவதால் இவ்விடத்தைச் சுற்றிலும் ஒருவித நீச்ச வாடை வீசுவதை உணரலாம்.\nஇடரினை உணராமல் இளைஞர்கள் மதுவருந்துவதும், மது அருந்திவிட்டு நீராடுவதும், மது அருந்தியவர்கள் எண்ணெய் குளியல் மேற்கொள்வதுமாய் இருந்தபடி காணப்பட்டனர். குளித்து முடித்து வெளியே வந்தால் ஓய்வெடுக்கலாம் என்று அருகில் உள்ள சிறுவர் பூங்காவினுள் செல்ல எத்தனிக்கையில் அங்கு சுற்றுலா வந்த ஒரு பெரிய குடும்பத்தினர் பூங்காவின் வாயிலை மறித்து தரையில் பதாகை ஒன்றினை விரித்து சமையலுக்கான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தைக் கண்டவுடன் முன்னே சென்ற எமது கால்கள் அதே வேகத்தில் பின்னே நகர்ந்தன.தூய்மை செய்யப்படாமலும் சிறார்கள் மகிழ்ந்து விளையாடும் சறுக்கு மரம், ஊஞ்சல், ஏற்ற இறக்கம் உள்ளிட்ட பொருட்கள் யாவும் சிதிலமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் காட்சிப் பொருளாய் மாறிப் போனது. பணம் செலுத்தி உணவருந்தும் கூடம் என்று பெயரிடப்பட்டிருந்த கூடம் ஏனோ தாழிடப்பட்டு பூட்டுப் போடப்பட்டிருந்தது. இரவு ஏழு மணிக்கே தனியார் மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்ததையும் கண்டோம்.\nஇங்கு சுட்டியுள்ளவற்றை உற்று நோக்கினாலே இவ்விடத்தில் களைய வேண்டுவனவ யாதென்று தெள்ளனெ விளங்கும்.\nமாவட்ட மேலாண்மையும்(நிர்வாகம்) உள்ளூர் சிற்றூர்ப்பற மேலாண்மையும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரல் வேண்டும். பகுதி மக்களுக்கு இது தமது தாய்நிலப் பகுதி என்கிற போதிலும் தமிழ்த்தேச சொத்தின் சுற்றுலாவிடம் என்கிற அடிப்படையிலான விழிப்புணர்வை உருவாக்க் முன்வரல் வேண்டும்.\nபகுதி மக்களின் வாழ்நிலை, கல���வி மேம்பாடு, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவையும் மேம்பட உறுதி செய்யப்படல் வேண்டும். மேலும் பரிசல் இயக்கும் தொழிலாளர்கள் மீன்வளத்துறையின் கூட்டுறவுக்கழகங்களின் கீழ் உறுப்பினர்களாக கொண்டுவரப்பட்டு முழுமையாக பயன்பெற முயல வேண்டும். நம் தமிழ்த்தேச நிலத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழ்த்தேச குடிமகனும் தனிமாந்த ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட முன்வரல் வேண்டும். மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நிலத்தில் பாயும் இவ்விடத்தை நாம் அதே இயற்கைச் சூழல் மாறாது நமது அடுத்த தமிழ்தேச தலைமுறையினர்க்கு கையளிக்க வேண்டியது நமது காலத்தின் கடமை என்று வேண்டுகோளே இக்கட்டுரை தீட்டியதன் பயனாய் விளைய வேண்டும் என்கிற அளவில் இதனை இந்தளவில் நிறைவு செய்கிறோம்.\n- அசுரன் கா.ஆ.வேணுகோபால், எண்ணூர், சென்னை-57\nஇயற்கையின் அழகையும், கவனக் குறைவால் ஏற்படும் சீர்கேட்டின் விளைவுகளையும் இன்றைய மக்களுக்கு புரியும்படி விளக்கியமைக்கு மிக்க நன்றி.\nதங்களின் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன்.\nகாத்திருக்கிறேன், மேலும் பல கட்டுரைகளுக்காக .\nமிக சிறப்பான தமிழ்நடை பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?cat=52&paged=2", "date_download": "2018-05-22T04:18:35Z", "digest": "sha1:HOEBR2QMYF37PF5XXPSXZ54BZFRYT6FY", "length": 18157, "nlines": 136, "source_domain": "voknews.com", "title": "வினோதம் | Voice of Kalmunai | Page 2", "raw_content": "\nஇந்த வருங்கால அரசியல்வாதிகள் பேசுறது உங்களுக்கு புரிகிறதா..\nமனிதரை விரட்டியடித்து தாக்குதல் நடத்தும் வாத்து\nநடைபாதையில் சென்று கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து, இங்குள்ள வாத்து என்ன நினைத்ததோ தெரியவில்லை அவரை விரட்டி விரட்டி தாக்குகிறது.\nஎலிக்கும், தேளிற்கும் இடையே நடக்கும் யுத்த போராட்டம்\nஇங்கு இரண்டு எலிகள் தேள் ஒன்றிடம் நடத்திய யுத்த போராட்டத்தில் கடைசியில் தேளின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குள்ளாகிவிட்டது.\nஜப்பானில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டது..\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.\n4500 கிலோ மீட்டர் நடந்தே சென்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் குழு\nகுலாப்/தஜிகிஸ்தான் முன்னாள் தடகள வீரர் அப்துல் அஜீஸ் ராஜபோவ்(60) தலைமையிலான ஏழு பேர் அடங்கிய நடைபயண குழு முஸ்லிம்களின் இறுதி கடமையான ஹஜ்ஜை நடந்து சென்று மேற்கொள்ள திட்டமிட்டு பயணத்தைத் துவக்கியுள்ளன.\nBBC-யில் செய்தி வாசித்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. எனவே, நாடு முழுவதும் பல்வேறு விழாக்கள் அமர்க்களமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ஸ்காட்லாந்தில் நடந்த அரசு விழாவில் இங்கிலாந்தின் பட்டத்து இளவரசர் சார்லஸ் (63)\nகாட்டுக்குள் கமராக்களை கைப்பற்றிய சிங்கங்கள்\nஆபிரிக்காவில் உள்ள சிங்கங்களை அதன் வாழ்வியலைப் படம் பிடிக்க அனுப்பப்பட்ட கமராக்களை அங்குள்ள சிங்கங்கள் கைப்பற்றி விளையாடும் காட்சிகளைத் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்.\nஅவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இளஞ்சிவப்பு வைரம்\nஉலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரத்தினை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.\nதமது சொந்த உடலையே பாலமாக பயன்படுத்தும் எறும்புகள் (படங்கள் இணைப்பு)\nஉலகிலுள்ள ஒவ்வொரு மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்களும் தமக்கென்று தனித்தனியான சிறப்பியல்புகளை கொண்டிருக்கின்றன.\nவியப்பில் ஆழ்த்தும் அசாதாரண வளர்ச்சியைக் கொண்ட விலங்குகள்\nவளர்ச்சி என்பது பொதுவாக அனைவருக்கும் சொந்தமானது. இதில் அசாதாரண வளர்ச்சியில் மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களும் அதிகமாக ஈடுபட்டுள்ளன.\nபோக்குவரத்து விதிகளை மீறுவதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகின்றன.\nபோக்குவரத்து விதிகளை வீதியில் செல்லும் யாரோ ஒருவர் மீறுவதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகின்றன.\nநாகரீக வாழ்வின் தொழில்நுட்ப மாற்றங்கள்\nஉலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாகஏற்பட்டு வருகின்றன.\nஅறிவியல், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன\nநாளுக்கு நாள் தங்கத்தில் விலை நடுத்தர மக்களால் வாங்க இயலாத அளவிற்கு அதிகரித்து வருகின்றது.\nநாம் அனைவரும் அதிசயக்கும் வகையில் பிரபல டாடா நிறுவனம் முழுவதும் தங்கத்தால் ஆன கார் ஒன்றினை வடிவமைத்துள்ளது. தற்போது வெளியிட்ட நனோ காரின் வடிவமைப்பை டாடா நிறுவனம் தங்கத்தில் உருவாக்கியுள்ளது.\nஉலகின் மிகப் பணக்கார கிராமம்\nவாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவது உலகம் முழுக்க பொதுவான விதி. இந்த நகர்மயமாதலின் விளைவாக பெருநகரங்கள் மூச்சுத் திணறுகின்றன. பிளாட்பாரத்தில் கிடந்தாவது நகரத்தில் பிழைக்கலாம் என வருபவர்கள் உண்டு.\nஒரு கிராமம் கூட்டு முயற்சி எடுத்தால், நகரங்களில் இருப்பவர்கள்கூட வேலை தேடி அங்கு ஓடிவருவார்கள்’ என்பதற்கு உதாரணமாக இருக்கிறது ஒரு சீன கிராமம். 2 ஆயிரம் பேர்கூட வசிக்காத ஒரு குக்கிராமத்துக்கு வந்து தங்கி 20 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், அந்த கிராமத்தின் சாதனையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய ��ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/04/blog-post.html", "date_download": "2018-05-22T04:38:26Z", "digest": "sha1:6ZQ2QAJHKGERKOMVEXEHAMQI4AZMLX43", "length": 13632, "nlines": 362, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: சுயம் பற்றி மூன்று கவிதைகள்:", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nசுயம் பற்றி மூன்று கவிதைகள்:\nஎப்பொதும் போல் உங்கள் கவிதை\nஎல்லா வரியிலும் சோகமே தெரிகிறது.....\nஎப்போதும் என் கவிதைகளுக்கு முதல்ரசிகனாய் பின்னூட்டமிடும் உங்க���ுக்கு என் மனமார்ந்த நன்றி.\nஇது சோகத்தின் வெளிபாடு அல்ல. ஒருவித விரக்தியின் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.\nகவிதை மூன்றும் மூன்று முத்துக்கள்\nமூன்றாவது இயல்பாய் நகர்ந்து மனதில் ஒட்டிக்கொள்கிறது.\nமென் மேலும் வளம் பெற\nநகர்த்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை ...\nஎல்லோருக்கும் பிடித்த விதமாய் இருந்துவிட்டால்தான் ஒரு பிரச்னையுமே இல்லையே\nநன்றி நிலாவன் தம்பி,L,அன்புடன் அருணா.\nமலேஷியாவிலிருந்து இந்தியா எப்போது செல்கிறாய்\nஉங்களது \"ennai enakku pidikala\" phase விரைவில் முடிவடையட்டும்.\nகவிதை வரிகள் அனைத்தும் அருமை\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஅறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2\nவால் பாண்டி சரித்திரம் - நாவல்\n\"வார்த்தை\" யில் என் கவிதை:\nWinged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்\nசிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி\nஇரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]\nசுயம் பற்றி மூன்று கவிதைகள்:\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6975", "date_download": "2018-05-22T03:59:13Z", "digest": "sha1:MYHG462U3Q677PWYZMGU52UIXD7TFYJ2", "length": 5153, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "War-Jaintia மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6975\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nWar-Jaintia க்கான மாற்றுப் பெயர்கள்\nWar-Jaintia க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் War-Jaintia தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்க��ை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8757", "date_download": "2018-05-22T03:58:31Z", "digest": "sha1:RTW5R7V4Z4I2VQHZTQHYIVIDJFLS2G4H", "length": 5609, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Chin, Asho: Sandoway மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8757\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chin, Asho: Sandoway\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChin, Asho: Sandoway க்கான மாற்றுப் பெயர்கள்\nChin, Asho: Sandoway எங்கே பேசப்படுகின்றது\nChin, Asho: Sandoway க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 8 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chin, Asho: Sandoway தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2017/06/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-22T03:58:19Z", "digest": "sha1:J4YITPSFX5TB3EW7M6LLML2MZ5RK57RI", "length": 9803, "nlines": 93, "source_domain": "makkalkural.net", "title": "வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ – Makkal Kural", "raw_content": "\n‘சென்னை 28’ 2-ம் பாகத்தைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ‘பார்ட்டி’ என பெயரிட்டுள்ளார்கள்.\nபிளாக் டிக்கெட் கம்பெனி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, வெங்கட்பிரபு இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘சென்னை 28-2’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.\nஇந்நிலையில், நேற்று (ஜூன் 23) அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டது.\n‘பார்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், மிர்ச்சி சிவா, சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.\nவழக்கமாக வெங்கட்பிரபு படம் என்றாலே, யுவன் தான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தா���். ஆனால், இப்படத்தில் பிரேம்ஜி இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு ப்ரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை கவனிக்கவுள்ளார்.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ added by editor on June 24, 2017\nஅ.செ.இப்ராகீம் ராவுத்தரின் ‘புரியாத ஆனந்தம் , புதிதாக ஆரம்பம்’ படத்தில் ‘மரணம்’ குறித்து வாலியின் கடைசி பாடல்\nவேலையில்லா பட்டதாரி – 2 டீசர்\n9 நாளில் ரூ.1000 கோடி வசூல்: உலக சாதனையை புரட்டிப்போட்ட ‘பாகுபலி–2’\n‘பாகுபலி – 2’ தமிழ் பதிப்பு இசை வெளியீட்டு விழா\nகஸ்தூரிராஜா இயக்கும் ‘பாண்டி முனி’யில் அகோரியாக ஜாக்கிஷெராப்\nசாமி Vs பேய் : கஸ்தூரிராஜா இயக்கும் ‘பாண்டி முனி’யில் அகோரியாக ஜாக்கிஷெராப்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத���திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/french-men-may-be-fined-ars-27-000-for-whistling-at-women-118012900057_1.html", "date_download": "2018-05-22T04:28:21Z", "digest": "sha1:RNTBJER6H6R2Z4WDJLOELKI62FV5MWOT", "length": 10673, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெண்களை பார்த்து விசில் அடித்தால் ரூ.27 ஆயிரம் அபராதம்: | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்களை பார்த்து விசில் அடித்தால் ரூ.27 ஆயிரம் அபராதம்:\nபிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம்பெண்களிடம் விரும்பத்தகாத வகையில் காதலை புரபோஸ் செய்வதாக புகார்கள் குவிந்து கொண்டிருப்பதால் இதற்கு முடிவு கட்ட பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது.\nஇதன்படி பெண்களை பார்த்து விசில் அடித்தாலோ, அவர்களிடம் போன் நம்பர் கேட்டாலோ, அல்லது விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டாலோ\n€350 அபாரதம் விதிக்க சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.27 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த புதிய சட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள 100% பெண்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் விரைவில் இந்த சட்டம் இயற்றப்படும் என தெரிகிறது. எனவே பிரான்ஸ் இளைஞர்கள் இனிமேல் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது\nஇரும்பு திரை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த விஷால்\nபட்ஜெட் 2018-19: மானியத்தை கைவிடுகிறதா மோடி அரசு\nதிருடர்களுக்கு குறிப்பு கொடுத்த வீட்டு உரிமையாளர்\nஅறந்தாங்கி நிஷாவாவை கதாநாயகி ஆக்கப்போகிறாரா தனுஷ்\nபாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் மகன்: தற்கொலை செய்த மாணவி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=1", "date_download": "2018-05-22T04:13:52Z", "digest": "sha1:WJFTYGGIHUCKBS2MI34UIVQWRDQFILWC", "length": 6822, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_09_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-08-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-07-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_06_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_04_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_03_05_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjikumaran.blogspot.com/2013_05_01_archive.html", "date_download": "2018-05-22T03:48:52Z", "digest": "sha1:QCL6D6ZFOWH3JE5QBMXG5WZCFKE5K3OR", "length": 15850, "nlines": 107, "source_domain": "vanjikumaran.blogspot.com", "title": "Electro 1G: May 2013", "raw_content": "\nகணினி மற்றும் இணையத்தில் இடம்பெறும் குற்றங்கள் - பகுதி-2 - \"Phishing\" இன் தொடர்ச்சி\nஉங்களில் பல பேர் கடன் அட்டையை பாவித்து, இணையத்தில் மின்வணிக/இலத்திரனியல் வர்த்தகத் தளங்களில் (e-commerce sites) சினிமா Ticketகள் , பொருட்கள், வைத்தியசாலை கட்டணங்கள் போன்றவற்றை பரிவர்த்தனை செய்து இருப்பீர்கள் இதன் போது நீங்கள், உங்களுடைய கடனட்டை இலக்கம், கடனட்டை காலவதியாகும் திகதி, கடனட்டையில் இருக்கும் பெயர், CCV இலக்கம் போன்றவற்றை கொடுத்து இருப்பீர்கள்\nஇவை அணைத்தும் சரியான நம்பத்தகுந்த தளங்களில் செய்யப்பட்டு இருந்தால்.... சந்தோஷம் இல்லாட்டி வேறு என்ன\nஅதைவிட ஒரு முக்கியமான விடயம்... இவற்றை நீங்கள் கொடுத்தாலும் என்ன\nஇந்த ஒரு point ஆலதான் எங்கட Phisher இன் அட்டகாசம் கூடிப்போய் இருக்கு\nசரி ஏங்கட உதாரணத்திற்கு வரலாம்\nஇந்த Phisher சரியான கெட்டிக்கார பயலுகள்\nஇவனுகள், ஈ அடிச்சான் Copy மாதிரி நீங்கள் பாவிக்கும் இணைய வங்கியின் தளம் போல் ஒன்றை உருவாக்குவாங்கள், உதாரணமாக சொல்லப்போனா Sampath Vishwa ஒரு இணைய வங்கி.\nஇப்படி உருவாகிய போலி இணையதளத்தின் முகவரியை, கண்ணுக்கு உடனடியாக புலப்படாத சிறு மாற்றத்துடன் பதிவு செய்வார்கள். உதாரணம், https://www.sampathvishwa.com தான் அசல் முகவரி\nஇதில் வித்தியாசம் ஒரு கூடுதல் \"s\"\nசரி இனித்தான் Phisher, தன்னுடைய லீலையை காட்டத்தொடங்குவார், அவர் வங்கியில் இருந்து உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புவது போல ஒரு மின்னஞ்ச்சலை அனுப்புவார்(படத்தை பார்க்க 1), அவ் மின்னஞ்ச்சலில் உங்களது கடனட்டைக்கு 100,000/- பரிசு விழுந்து இருக்கு உனடியாக இணைய வங்கி மூலம் தொடர்பு கொண்டு உங்களது கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவும் என்றும் இருக்குது; முகவரியோ எங்கட மாப்பிள்ளை உருவாக்கிய Phishing Site இன் இணைய முகவரி, அவர் வங்கியில் இருந்து உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புவது போல ஒரு மின்னஞ்ச்சலை அனுப்புவார்(படத்தை பார்க்க 1), அவ் மின்னஞ்ச்சலில் உங்களது கடனட்டைக்கு 100,000/- பரிசு விழுந்து இருக்கு உனடியாக இணைய வங்கி மூலம் தொடர்பு கொண்டு உங்களது கணக்கில் வரவு வைத்துக்கொள்ளவும் என்றும் இருக்குது; முகவரியோ எங்கட மாப்பிள்ளை உருவாக்கிய Phishing Site இன் இணைய முகவரி (இப்படியான ஒரு மின்னஞ்ச்சல் தான் Phishing Email என்று அழைக்கப்படும் (இப்படியான ஒரு மின்னஞ்ச்சல் தான் Phishing Email என்று அழைக்கப்படும்\nநீங்கள் உடனே என்ன செய்வீர்கள் பணம் ஏன்டா பிணமும் வாயைத்திறக்கும் பணம் ஏன்டா பிணமும் வாயைத்திறக்கும்\nஅவன் தந்த போலியான இணைய முகவரிக்கு(படத்தை பார்க்க 2) சென்ற உடன்..... நீங்கள் பார்த்து பழகிய அதே தளத்தை பார்த்தும் (போல் இருக்கும் ஆனால் அது நிஜம் அல்ல) (படத்தை பார்க்க 3) உடனே உங்களுடைய எல்லா வாகையான User Name, password கொடுப்பீர்கள் (படத்தை பார்க்க 4). இத்தகவல்கள் எல்லாம் உடனே \"Phiser இற்கு\" போய்விடும்(படத்தை பார்க்க 5), அத்துடன் \"Phishing Site\" உங்களை.. சில பல பொய்களை சொல்லி உங்களது உண்மையான தளத்திற்க்கு கூட்டிச்செல்லும் நீங்களும் தலையாட்டி பொம்மை மாதிரி பின் செல்வீர்கள்\n இப்பொழுது \"Phisher\" உடனே உங்களின் தகவல்களை பாவித்து உங்களின் வங்கி கணக்கை வேட்டையாடி விளையாட தொடங்கி இருப்பான்(படத்தை பார்க்க 5,7)\nசரி இதில் இருந்து எப்படி எவ்வாறு தப்பலாம் என்பதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்\nகணினி மற்றும் இணையத்தில் இடம்பெறும் குற்றங்கள் - பகுதி-1 - \"Phishing\" என்னும் ஏமாற்று மோசடி\nஎல்லாருக்கும் மீன் பிடிகிறது என்றால் என்ன என்று தெரியும்; மீன் பிடிகிறவர் வலை விரிச்சு பிடிப்பார் இல்லாவிடா தூண்டில் போட்டு பிடிபார்.\nFishing - தூண்டில் மீன் பிடித்தல்\nஇந்த விளையாட்ட பார்த்த விஷயம் அரைகுறையா தெரிஞ்ச எங்கட பொடியள் ... தாங்களும் கொஞ்ச மீன் பிடிப்பம் எண்டு தொடங்கிடானுகள்......\nவெளிகிடா பிறகுதான் தெரிசுது ... வலை தூண்டில் எண்டு.. ஏக்க சக்க செலவு வேற\nசரி வந்தது தான் வந்துட்டம்.. எதாவது ஓசில இருக்க எண்டு பார்த்தா... பொடியனுகளுக்கு(Guys) ஒரு பெரிய வலை கிடைச்சுடுது... அதுதான் Internet\n.. வலையில தூண்டில் போட்டு பொன்மீன் பிடிகிறது மாதிரி இவங்கள் பெண் மீன் பிடிக்கத் தொடங்கிடாங்கள்\nஇப்படி தொடங்கின கொஞ்சப்பேர் ஹீரோவா இருந்து கொஞ்சம் கொஞ்சமா வில்லனா மாறத்தொடங்கினான்கள் வேற என்ன இந்த பிக்பாக்கெட்.. முடிச்சுமாறி.. ஏமாத்து வேலைகள் எண்டு தொழிலாவே தொடங்க்கிடானுகள்இப்படியான ஏமாத்து வேலைகளை வேலைகளை தொழில் தர்மத்தோடு செய்ய சில பல உத்திகளை கையாள வேண்டி இருந்தது\nஇந்த சில பல உத்திகளில் ஒன்றுதான் 'PISHING' என்னும் உத்தி....\nசரி இந்த 'PISHING'க்கும் 'Fishing'க்கும் என தொடர்பு எண்டு யொசிச்சிங்க்கள் ஏன்டா... பெரிசா ஒண்டும் இல்லை..... துண்டிலை கடலில் போட��டா Fishing.. Net இல் போட்டா PISHING'\nஇரைக்கு ஆசைப்பட்டு துண்டில்லில் மீன் அகப்படும்\nஅதே போல் ... \"மின்னுவது எல்லாம் பொன்னல்ல \" ஏன்ட பழமொழி போல.... பொய்யாந விடையங்களை கூட உண்மை எண்டு உணர வச்சு உங்கட்ட இருந்து தகவல்களை புடுங்கி உங்களுக்கே திருப்பி ஆப்பு அடிக்குறது தான் இந்த 'PISHING'.\nசரி இன்னும் எழிமையா உதாரணம்...\nஉங்கட lover இடம் நீங்கபோய் .... \"என் அன்பே நீ என்னை உண்மையாக காதலிச்சா ஏண்டா உண்ட FB password ஐ தா நீ என்னை உண்மையாக காதலிச்சா ஏண்டா உண்ட FB password ஐ தா எனக்கு\" எண்டு கேட்டு.. பிறகு Love இன் friends ஐ மோப்பம் பிடிகிறதும் ஒருவகையான 'PISHING' தான். உண்மை காதலா இருந்தா இதின் தீவிரம் குறைவு இல்லாட்டி இதின் தீவிரம் என்ன எண்டு நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியது இல்லை\nஇது போல பல மோசடிகள் உண்டு அதி முக்கியமான ஒன்றை விளக்கபடுத்திறன்\n ஆனா அதுக்கு இப்ப எனக்கு கொஞ்ச நேரம் குறைவா இருக்கு என்றபடியால் அடுத்த பகுதியில அதை இன்னும் Simple ஆ விளக்கப்படுத்திறன்\nஎண்முறை சான்றிதழ்களையும் எண்முறை இரகசிய கடவுச்சொற்களையும் எவ்வாறு மேலாண்மை செய்வது- ஒரு மேலோட்டம்\nநான் தமிழில் பதிவிட்டு கணக்கா நாள் ஆகிவிட்டது கடைசியாக CA பற்றி அலம்பி இருந்தனான். புது வேலைக்கு போனாப்பிறகும்.... கல்யாணம் கட்டினாப்பிறகும்.... நேரம் கிடைக்கிறது குறைவுதான்\nசரி.. இந்த முறை கடைசியா பதிவிட்டதினை கொஞ்சம் ஆழமா தோண்டி பார்க்கலாம்\nமுன் அனுபவம்- உங்களுக்கு MSc Computer Science இருந்தா நல்லம் இல்லாடி பரவாயில்லை அனால் எதையாவது தேடி படிக்கோணும் எண்டு இருக்கிறிங்கள் எண்டா நீங்கள் ஒரு PhD தான்.\nவர போகிற வாரங்களில் முன்று கட்டங்களாக, எண்முறை சான்றிதழ்களையும் எண்முறை இரகசிய கடவுச்சொற்களையும் எவ்வாறு மேலாண்மை செய்வது என்று பார்க்கலாம்\nஇதை ஆங்கிலத்தில் \"Keystore Management\" என்று சொல்லுவார்கள்\nஇந்த இரு படங்களும் netல சுட்டடது ஆனா இதை \"Keystore Management\" தொடர்பு படுத்தியது என்னுடைய கற்பனை... உங்களுக்கும் கொஞ்சம் கற்பனை சக்தி இருந்தா ஆனா இதை \"Keystore Management\" தொடர்பு படுத்தியது என்னுடைய கற்பனை... உங்களுக்கும் கொஞ்சம் கற்பனை சக்தி இருந்தா உங்கட கற்பனை குதிரையை தட்டி விடுங்க...\nஅடுத்த பதிவில சந்திக்கும் வரைக்கும் உங்களில் இருந்து விடைபெறுவது ........\nகணினி மற்றும் இணையத்தில் இடம்பெறும் குற்றங்கள் - ப...\nகணினி மற்றும் இணையத்தில் இடம��பெறும் குற்றங்கள் - ப...\nஎண்முறை சான்றிதழ்களையும் எண்முறை இரகசிய கடவுச்சொற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/11/blog-post_4897.html", "date_download": "2018-05-22T03:59:37Z", "digest": "sha1:JZPZIVAYKADADRNMFHTE57K6NLVDT47H", "length": 26400, "nlines": 151, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: ஒரு சிப்பாயின் தடத்தில் ...", "raw_content": "\nசனி, 23 நவம்பர், 2013\nஒரு சிப்பாயின் தடத்தில் ...\nபோன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன \" ஒரு சிப்பாயின் சுவடுகளில் \" ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன \nஅதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..இதன் அட்டைபடம் கீழே காணலாம் .\nஇணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .\nஅடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் \"blade beedia .blogs pot .com .\"என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .\nவீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்ப�� மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் \"இது அழுகாச்சி காவியம் அல்ல \" என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி \"சோகத்தை \"நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் \"மாறுபட்ட படைப்பு \"என்றாலும் கிராபிக் நாவல் என்றால் \"அழுகாச்சி காவியம் \"தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .\nஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த \"கிராபிக் நாவல் \"வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .\nஅதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் \"ஒரு அழுகாச்சி காவியத்தை \" இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்��ும் நமது காமிக்ஸ் \"புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா \nமீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......\nஇடுகையிட்டது Paranitharan K நேரம் பிற்பகல் 10:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKing Viswa 24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:13\nதொடர்ந்து எழுதுங்கள் பரணி சார்.\nதங்களும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனது அவா ... :-)\nRaghavan 24 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:32\nகிராபிக் நாவல்கள் வரும் மாதம் உங்களை காண்பதற்காகவே அடுத்த வருடம் ஒரு முறை சேலம் வர வேண்டும் :-)\nஅப்டியே நம்ம ஈரோடு பூனைக்குட்டி (கவனம் - வார்த்தை பிரித்து படிக்கக் கூடாது ) அவர்களையும் சந்திப்பதற்கு எதுவாய் ஒரு சமயம் ...\nஉங்கள் வருகைக்கு காத்திருக்கிறேன்... :-)\n//அதே சமயம் \"ஒரு அழுகாச்சி காவியத்தை \" இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு//\nஉங்க ஃபீலிங்க்ஸ் எனக்குப் புரியுது பரணி அதாவது உங்களுக்கு கதை புடிக்குது; ஆனா, படிச்சா அழுகை அழுகையா வந்து தூக்கம் போயிருதுன்னு சொல்றீங்க அதாவது உங்களுக்கு கதை புடிக்குது; ஆனா, படிச்சா அழுகை அழுகையா வந்து தூக்கம் போயிருதுன்னு சொல்றீங்க\nஎனக்குக் கூட பேய்ப்படம் பார்த்தா நைட்டு பயத்துல தூக்கமே வராது அதுக்காகவே நான் காலை நேரத்துல மட்டும் தான் பேய்ப்படம் பார்ப்பேன் அதுக்காகவே நான் காலை நேரத்துல மட்டும் தான் பேய்ப்படம் பார்ப்பேன் :D இந்த ஐடியாவை நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம் :D இந்த ஐடியாவை நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம் ;) ஜஸ்ட் ஜோக்கிங்... :)\nநீங்கள் அழுவாச்சி காவியம்னு அடிக்கடி சொல்றப்போ எனக்கு ஏனோ வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தான் நினைவுக்கு வருது\nவலைப்பூ பெயர்களை யாருக்கும் புரியாமல் எழுதுவதில், உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை\nஉங்கள் இந்த கமெண்ட்ஸ் உங்கள் பதிவை போலவே நகைசுவையை அள்ளி வீசுகிறது .\nஉங்கள் \"ஐடியா \" வை கடைபிடிக்க ஆசை தான் .ஆனால் பகலில் ஆபீஸ் வேலை விடுமுறை விட்டால் கடை வேலை அதையும் விட்டால் இரு வாரிசுகளின் சேட்டை என பகல் பொழுது எனக்கு இல்லாமல் போய் விடுகிறதே நண்பரே ..:-(\nஆதி தாமிரா 24 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\nஅதை விட்ட��� சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் \"புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா \nவினாவெல்லாம் கரெக்டுதான். ஆனா, விகடன்ல ஒரு பத்து இதழ்கள், குமுதத்துல ஒரு அஞ்சு, இன்னும் எக்கச்சக்க இதழ்கள் என பாப்புலரான வெளியே தெரியும் வார. மாத இதழ்கள் மட்டுமே 50க்கும் மேல இருக்கும் தமிழ் இதழ்கள் சாம்ராஜ்யத்தில் அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்க இடமிருக்கிறது. சந்தோஷம், குதூகலம் மட்டும்தான் இதழ்களில் வேண்டும் என்று சொன்னால் எப்படி அத்தனை உணர்வுகளையும், தகவல்களையும் கொண்ட இதழ்களும் வேண்டுமல்லவா அத்தனை உணர்வுகளையும், தகவல்களையும் கொண்ட இதழ்களும் வேண்டுமல்லவா யாருமே வாசிக்கமுடியாத இலக்கிய இதழ்களும் கூட இங்கே நிறைய வருகின்றன. :-)) ஆனால் காமிக்ஸ்\nஇருப்பது ஒரு கம்பெனி, வருவது 3 இதழ்கள். இதில் அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்வது சரியாக இருக்காது என்பதுதான் எங்கள் வாதம்.\nவருகைக்கு நன்றி நண்பரே ...\n\"இருப்பது ஒரு கம்பெனி ..,வருவது 3 புத்தகம் \"\nஅதே தான் நண்பரும் எனது கருத்தும் .இருக்கும் ஒரே கம்பெனியில் \"சந்தோஷ படுத்தும் \"கதை மட்டும் வரட்டுமே ...\nசரி தானே நண்பரே ... :-)\n// நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன. அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் \"புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா \nஏற்கெனவே அவ்வகைக் கதைகளுக்கு மூடுவிழா நடந்துவிட்டது பரணி :D சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் நாமே எதற்கு சோக கேள்விகளை மனதில் தங்கவிடவேண்டும் :D சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் நாமே எதற்கு சோக கேள்விகளை மனதில் தங்கவிடவேண்டும்\nசிறார்களுக்காக வெளிவரும் Tinkle-ல் கூட 10 கதைகளுக்கு நடுவில் guaranteed-ஆக ஒரு sentiment-tragedy கதை வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு அளவோடு வெளிவரும்பட்சத்தில் அவ்வகைக் கதைகளும் OK தான் - அவற்றுக்கும் ஒரு தேவை இருக்கிறது.\nஉண்மை தான் நண்பரே ....\nஆனால் நமது எதிர்ப்பை உடனடியாக கூறாவிட்டால் நம்ம நண்பர் ஆதி தாமிரா ,கார்த்திக் போல பலர் பாராட்டி ,பாராட்டி ஆசிரியரை வேறு பக்கம் இழுத்து சென்றாலும் சென்று விடுவார்கள் .:-)\n\"முன் ஜாக்கிரதை முத்தண்ணா \"வாக இருக்க இதுவும் ஒரு காரணம் .\nஅடுத்த ஆண்டு வெளிவரவுள்ள கதைகள் list-தான் வந்துவ���ட்டதே நண்பரே. கிராபிக் நாவல் வரிசை கதைகள்கூட Thriller வகையாகவே உள்ளது. இதை அழுகாச்சியாக்க வாய்ப்புக்கள் ரொம்பவே குறைவு.\nவேண்டுமானால் கிராபிக் நாவலில் கூடுதல் Variety-க்கு வாய்ப்புள்ளதே தவிர அழுகாச்சி சேர்த்து சொந்த செலவில் காஷ்மோரா வைத்துக்கொள்ள வாய்ப்பு ரொம்ப கம்மி\nஅழுகாச்சி என்ற வார்த்தையை யாராவது உபயோகித்தாலே அந்தக்கதை அடுத்தமாதம் வந்துவிடுவதுபோல பயப்படுகிறீர்களே\n(ஐயய்யோ காஷ்மோரா என்ற வார்த்தை என் ஞாபகத்தில் வந்துவிட்டது. இன்றிரவு தூங்குன மாதிரிதான்\nஅடுத்த வருட 'சன்ஷைன் நாவல்'க்கு ஆர்வமாக சந்தாச் செலுத்தி ஃப்ளாஷ் நியூஸில் இடம்பெற்றிருக்கும் போராட்டக்குழு தலைவர் அவர்களே...\nநண்டு வருவல் நன்றாக இருந்ததா\nMH Mohideen 25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:19\nகிராபிக் நாவலுக்கு 2 கதைகள் என்பதெல்லாம் இப்போது மலையேறி 6 இதழ்கள் என்ற லெவெலுக்கு போயாச்சு டெக்ஸ்க்கு வைத்த ஒட்டேடுப்புப் போல் வைத்து விட்டு நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.\n+6 வரிசையை மூட்டைகட்டி ஓரம் வைத்துவிட்டு அந்தஇடத்தில் அவசர அவசரமாக GN வரிசை இப்பொழுது ஏன் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி\nGiri 26 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 2:27\n//ஆனால் நமது எதிர்ப்பை உடனடியாக கூறாவிட்டால் நம்ம நண்பர் ஆதி தாமிரா ,கார்த்திக் போல பலர் பாராட்டி ,பாராட்டி ஆசிரியரை வேறு பக்கம் இழுத்து சென்றாலும் சென்று விடுவார்கள் .:-)// correct\nஎன்ன ..இந்த முறை .எல்லா கமெண்ட்ஸ் ம் சந்தோசத்தை கொண்டு வருகிறது .\nஇப்படி தான் \"காமிக்ஸ் \" படிக்கும் போதும் இருக்க வேண்டியது .\nஎன்ன நண்பர்களே ..நான் சொல்வது சரி தானே .. முக்கியம்மாய் ஆதி தாமிரா அவர்களே .. :-)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு சிப்பாயின் தடத்தில் ...\nகாமிக்ஸ் தீபாவளி - ஒரு விமர்சன பார்வை ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/07/blog-post_26.html", "date_download": "2018-05-22T04:26:22Z", "digest": "sha1:ZOET4MDPURUJ7KW7NKKMG3YIMFCEUIDK", "length": 24314, "nlines": 525, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: சுடர் வருமா அல்லது இடர் வருமா?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nசுடர் வருமா அல்லது இடர் வருமா\nசுடர் வருமா அல்லது இடர் வரு��ா\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே\n- அபிராமி அந்தாதிப் பாடல்\nஇந்தப் பாடலை, திரு.கெளசிக் அவர்கள் பாடுகின்றார். கேட்டு மகிழுங்கள்\nசொல்லடி அபிராமி - வானில்\nசுடர் வருமோ - இல்லை எனக்கு\nலேபிள்கள்: classroom, பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nதெய்வம் தானிருப்பதை இந்த மண்ணிலே நிரூபித்த வண்ணம் இருக்கிறது.. இருந்தும் சாம்ன்யர்களும், சந்தேகிகளுக்கும் அது அணுவும் புரிவதில்லை.\nஅன்று அது போன்ற தொரு அருள்மழையை அபிராமி பட்டர் காலத்தே பொழியச் செய்த அந்த நினைவை வெளிக் கொணர்கிறது.\nஇன்று ஆடி வெள்ளி அதனால் அம்மையின் பாடலே பதிவாகி இருக்கிறது\nஉண்மையிலே, இன்று நான் காலை 6.45 மணியளவில் படுக்கையிலிருந்து எழும் போது திருக்கடையூர் தேவியே என்று சொல்லிக் கொண்டே எழுந்தேன். அதே நேரம் தான் தாங்களும் இப்பதிவை எங்கே இந்திய நேரத்தில் வெளியிட்டும் இருக்கிறீர்கள்\nஒப்பிட்டுப் பார்க்க செய்தும் விட்டாள் அன்னையவள்.\nஎனது இந்தப் பாடலை அவளின் திருப் பாதத்தில் சமர்பிக்கிறேன்.\nசிந்தையில் ஊறிடும் தேனே - மனப்\nஎந்தையின் இடப்பாகம் கொண்ட மீனே\nஅற்புதப் பதிவு பகிர்வு நன்றிகள் ஐயா\nமாற்றம் சரி தான் ஆனால்\nஎன்னதான் அன்பு மிகுதியாக இருந்தாலும் கடவுளை \"சொல்லடி\" என்று அழைப்பது சரியாக படவில்லை. மற்றபடி அருமையான பாடல்தான்.\nஉங்களின் வருகைப்பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி\nதெய்வம் தானிருப்பதை இந்த மண்ணிலே நிரூபித்த வண்ணம் இருக்கிறது.. இருந்தும் சாம்ன்யர்களும், சந்தேகிகளுக்கும் அது அணுவும் புரிவதில்லை.\nஅன்று அது போன்ற தொரு அருள்மழையை அபிராமி பட்டர் காலத்தே பொழியச் செய்த அந்த நினைவை வெளிக் கொணர்கிறது.\nஇன்று ஆடி வெள்ளி அதனால் அம்மையின் பாடலே பதிவாகி இருக்கிறது\nஉண்மையிலே, இன்று நான் காலை 6.45 மணியளவில் படுக்கையிலிருந்து எழும் போது திருக்கடையூர் தேவியே என்று சொல்லிக் கொண்டே எழுந்தேன். அதே நேரம் தான் தாங்களும் இப்பதிவை எங்கே இந்திய நேரத்தில் வெளியிட்டும் இருக்கிறீர்கள்\nஒப்பிட்டுப் பார்க்க செய்தும் விட்டாள் அன்னையவள்.\nஎனது இந்தப் பாடலை அவளின் திருப் பாதத்தில் சமர்பிக்கிறேன்.\nசிந்தையில் ஊ���ிடும் தேனே - மனப்\nஎந்தையின் இடப்பாகம் கொண்ட மீனே\nஅற்புதப் பதிவு பகிர்வு நன்றிகள் ஐயா\nமனம் திறந்த உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்\nமாற்றம் சரி தான் ஆனால்\nசரி வலம் வருவருவதை வேறு திசைக்கு/ இடத்திற்கு மாற்றி விடுவோம்\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nஎன்னதான் அன்பு மிகுதியாக இருந்தாலும் கடவுளை \"சொல்லடி\" என்று அழைப்பது சரியாக படவில்லை. மற்றபடி அருமையான பாடல்தான்.//////\nதாய் என்ற உரிமையில் அப்படிப் பாடியிருக்கிறார். அதை அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள் தோழரே\nAstrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம்...\nசுடர் வருமா அல்லது இடர் வருமா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nமுக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி\nவெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் எ...\nபனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology கல்லிற்கா இந்த விலை சாமி\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி ...\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nShort story. சிறுகதை: அறிவுரை ஆனாரூனா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்��ம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/08/17/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-05-22T04:31:24Z", "digest": "sha1:DXHFR5LYIEXC47G3BNJMESJFRHQ7ZA34", "length": 9192, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "சுவிற்சர்லாந்து லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தேர் - தீர்த்தத் திருவிழா - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News சுவிற்சர்லாந்து லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தேர் - தீர்த்தத் திருவிழா - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / சுவிஸ் /\nசுவிற்சர்லாந்து லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தேர் – தீர்த்தத் திருவிழா\nசுவிற்சர்லாந்து, லுட்சேர்ன் மாநிலத்தின் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய தேர் – தீர்த்தத் திருவிழா கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nஇந்த திருவிழாவில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்ததுடன், தாயக பாணியில் தேர் மற்றும் தீர்த்த உற்சவம் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை, இந்த திருவிழாவினை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்ததுடன், அவர்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.\nதாயகத்தின் கனவுகளுடன் புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து வரும் மக்கள் தமது முயற்சிகளால் ஆன்மீக அமைதி தேடி பல தடைகள் சவால்களை எதிர்கொண்டு ஆலயங்கள் அமைத்து வழிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32525-2017-02-27-00-18-45", "date_download": "2018-05-22T04:33:53Z", "digest": "sha1:EHAKLVOYURKXWAFKCANRSCAWUW63EHNR", "length": 28756, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "அறிஞர் எ.எம்.எ. அஸீஸ்!", "raw_content": "\nஇலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா\nபுராதன நிலத்தைத் தேடும் பறவையின் பாடல்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nமக்களின் போராளி பி.சி.ஜோஷியின் உரைகளும் உலகமும்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு சாதி வெறியர்களுக்கு ஒரு எச்சரிக்கை\n“இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்\nதமிழர் பகுதியில் சிங்களர்களின் உல்லாச விடுதிகள்\nஇந்து மத அழிப்பே சமூக விடுதலை\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 27 பிப்ரவரி 2017\nஇலங்கையில் முஸ்லிம்கள் நவீன கல்வி, அறிவியல் சிந்தனைகளுடன் இஸ்லாத்தின் சிந்தனைகளையும் பெற வேண்டும். தவறான கொள்கைகளுக்கு எதிரான சமயப் புனர்நிர்மாணச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பழமைவாதத்தை ஒழித்திட வேண்டும். இஸ்லாமிய சமூகம் முன்னேற்றம் அடைய வேண்டும். கல்வியின் மூலமாக கலை, இலக்கியம் வளர்க்கப்பட வேண்டும். இவற்றுக்காகப் பாடுபட்டவர் அறிஞர் எ.எம்.எ. அஸீஸ்.\nயாழ்ப்பாணத்தில் அபூபக்கர் சுல்தான் முகம்மது நாச்சியா வாழ்வினையருக்கு 04.10.1911 அன்று மகனாகப் பிறந்தார். அஸீஸின் தந்தை அபூபக்கர் யாழ்ப்பாண நகரசபையின் உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். பின்னர் 1948 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் லீக் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅஸீஸ் தமது ஆரம்பக் கல்வியை குர்ஆனும், தமிழும் சேர்த்துக் கற்பிக்கப்பட்ட பாடசாலையில் பயின்றார். பின்னர் வண்ணார்ப்பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் தமது கல்வியைத் தொடர்ந்தார்.\nஇந்து மாணவர்கள் மட்டும் கல்வி பயின்று வந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில், அஸீஸ் முதல் இஸ்லாமிய மாணவராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அக்கல்லூரியில் தமது இடைநிலைக் கல்வியை முடித்தார்.\nஇலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1929ஆம் ஆண்டு சேர்ந்து, வரலாற்றைச் சிறப்புப் பாடமாகப் பயின்று, வரலாற்றில் பி.ஏ (ஹானர்ஸ்) தேர்ச்சி பெற்று சிறப்;புப் பட்டம் பெற்றார்.\nவரலாற்றுத்துறையில் அவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் கலைத்துறைக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.\nஇலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித கேதரின் கல்லூhயில் சேர்ந்து வரலாற்றுத்துறையில் மேல்படிப்பைத் தொடர இங்கிலாந்துக்குப் பயணமானார். ஆனால், இலங்கை குடிமைப் பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதால் திரும்பி வந்து இலங்கை அரசாங்கத்தில் குடிமைப்பணியில் சேர்ந்தார். இலங்கை அரசாங்கத்தில் குடிமைப்பணியில் சேர்ந்த (Cycleon Civil Service) முதல் முஸ்லிம் அஸீஸ் ஆவார்.\nஅஸீஸ் 1937ஆம் ஆண்டு உம்மு குல்தூம் என்பரைத் திருமணம் செய்து கொண்டார்.\nஇலங்கையில் உள்ள கல்முனையில் 1942 ஆம் ஆண்டு அரசாங்க உதவி அதிபராகச் சேர்ந்தார். அங்கு அவரது அரசாங்கக் கடமையோடு பொது நல ஈடுபாடு, மக்கள் தொண்டு, வரலாற்று ஆய்வுகளுக்கான தகவல்கள் சேகரித்தல் முதலிய பணிகளையும் மேற்கொண்டார். கல்முனையில் பணியாற்றும் போது சுவாமி விபுலானந்த அடிகளாரிடம் தொடர்பு கொண்டிருந்தார்.\nஅஸீஸ் பணிமாறுதலில் 1943 ஆ���் ஆண்டு கண்டிக்குச்; சென்றார். அங்கு இஸ்லாம் இளைஞர் இயக்கத்தை (YMMA) அமைத்தார். இந்த இயக்கம் மூலம் கல்வி முன்னேற்றம், சுகாதாரம், கிராம முன்னேற்றம், சாலைகள் அமைத்தல், அனாதைகள் பராமரிப்பு, கலாச்சார வளர்ச்சி முதலிய பணிகளில் ஈடுபட்டார்.\nகொழும்பு ஸாகிறாக் கல்லூரி (Zahira College Colombo) அவரது கல்விச் சிந்தனைகளுக்கும், சேவைகளுக்கும் சிறந்த களமாக அமைந்தது. 1950 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் கல்வி, அரசியல், மொழிக் கொள்கை, இலங்கை முஸ்லிம் கலாச்சார மையம், நவீன சிந்தனை. முஸ்லிம் பண்பாட்டு வளர்ச்சி முதலியவற்றிற்காக அயராது பாடுபட்டார்.\nஅஸீஸ் 1948 ஆம் ஆண்டு முதல் 1961 வரை கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகவும், வழிகாட்டியாகவும் விளங்கினார்.\nதமது அயராத உழைப்பினாலும், நிர்வாகத்திறமையாலும், நவீன கல்வித்திட்டங்களினாலும் ஸாஹிராக் கல்லூரியை சிறந்த கல்வி நிறுவனமாக்கினார். மேலும், கல்வி மட்டுமின்றி விளையாட்டு, சாரணர் படை, பேச்சுத்திறன், மொழி விவாதம், இலக்கிய ஆற்றல், தொழிற்கல்வி என அனைத்துத் துறைகளிலும் முதன்மை பெறச் செய்தார்.\nஅஸீஸ் 1952 ஆம் ஆண்டு அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது, ஸ்மித் - மண்ட் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்காவில் ஆறுமாதம் பயிற்சி பெற்றுத் திரும்பினார்.\nமுஸ்லிம்களின் கல்வியில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தியதோடு, உயர் கல்வியை நோக்கி மூஸ்லிம்களின் கவனத்தைத் திருப்பியதிலும் அஸீஸின் பணி மகத்தானது. மேலும், முஸ்லிம் சமூகத்தில் வறுமைக் கோட்டில் வாழ்ந்தவர்களையும், வர்த்தக சமூகத்தவரையும் உயர்கல்வி பெறவும், தொழில் நுட்ப உயர்கல்வி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியம், இஸ்லாமியக் கலை இலக்கியம் முதலியவற்றின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். மேலும், இசை, வானொலி கலை நிகழ்ச்சிகள், நாடகம், கதாப்பிரசங்கம் முதலியவற்றிலும் ஸாஹிராக் கல்லூரி மாணவர்கள் சிறந்து விளங்கிட வழிகாட்டினார்.\nகலாச்சார மறுமலர்ச்சிக்கும், கலை வளர்ச்சிக்கும் பாடுபட ‘இலங்கை முஸ்லிம் கலாச்சார மண்டபம்’ என்னும் அமைப்பு ஏற்படுத்திட செயல்திட்டம் வகுத்தளித்தார்.\n“வறுமையின் காரணமாக முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் வளர்ந்தோர்களும் கல்வியைப் பெறாது போனால் அவர்களின் திறமையை சமூகம் இழந்துவிடும்” என எச்சரித்தார் அஸீஸ்.\nஇலங்கை முஸ்லிம் மக்கள் வறுமையின் காரணமாகக் கல்வி பெற இயலாத நிலை நிலவிய அக்கால கட்டத்தில், கல்விப் பின்னடைவுகளை நீக்குவதற்கு கல்விச் சகாய நிதி முறையை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த அஸீஸ் திட்டமிட்டார். அதன் அடிப்படையில் 1945 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி என்னும் நிறுவனத்தை கொழும்பில் துவக்கி வைத்து அஸீஸ் உரையாற்றும் போது,\n“தமது சமூகத்தாருக்கும் நாட்டிற்கும் சேவையாற்றக் கூடிய தகுதியான ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு உதவுவதற்கே இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வியைத் தொடர முடியாதிருப்பவர்களுக்கும், முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவை நீக்குவதற்கும் உதவுவதே இந்நிதியத்தின் நோக்கமாகும்.” என அறிவித்தார். இந்தி நிதியத்துக்கான முயற்சி அவரது வாழ்க்கையின் இலட்சியமாகும்.\nஆசிரியப் பயிற்சிக் கலாசாலை, பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சை, இலங்கைப் பல்கலைக்கழகம் முதலியவற்றுக்காக நூற்றுக்கணக்கான முஸ்லிம் மாணவர்களுக்கு சகாயநிதி வழங்கிட அஸீஸ் நடவடிக்கை எடுத்தார். மேலும், கல்விச் சகாயநிதியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை இஸ்லாமிய பெண் கல்விக்காக ஒதுக்கப்படுவதை உறுதி செய்தார். இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் கல்வியானது கடமையாகும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தினார்.\nதமிழ் மொழியில் கல்வி பயிலும் பெண்களில் ஆசிரியப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சகாய நிதியிலிருந்து ஒரு பகுதி நிதி ஒதுக்கிட ஆவன செய்தார்.\nஅஸீஸ், “அறிவைத் தேடிக் கொள்வது ஆண், பெண் இருபாலர் கடமையாகும்” என்றார்.\nஇலங்கையில் சிங்கள அரசால் 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டத்தைத் தொடர்ந்து தாய்மொழி, கல்வி மொழி குறித்த விவாதங்கள் இலங்கை முஸ்லிம்களிடையே வலுவடைந்தன.\nஇலங்கையின் வடக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் பிரதான மொழியாகத் தமிழ் உள்ளது. இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைக்கும், மொழி தமிழ் என்பதை அஸீஸ் வலியுறுத்தினார்.\nதமிழ் மொழிக்குப் பாதகமான சட்டங்களை இலங்கை சிங்கள அரசாங்கம் அமுல்படுத்த முற்பட்ட போது எல்லாம் அவற்றை அஸீஸ் எதிர்த்தார்.\nஇலங்கை சிங்கள அரசு 1956 ஆம் ஆண்டு தனிச் ச���ங்கள மசோதாவை இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த போதும், அவர் அங்கம் வகித்த செனட் சபையில் அம்மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதும், அச்சட்ட மூலத்தை அவர் கடுமையாக எதிர்த்தார். இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம் உட்பட பல துறைகளில் அது பெரிய பின் விளைவுகளைக் கொண்டு வரும். பெரும்பான்மையினர் மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை அது சிதறடித்து விடும் என்று இலங்கை அரசாங்கத்தை அஸீஸ் வெளிப்படையாக எச்சரித்தார்.\nஇலங்கை முஸ்லிம் சமூகம் பழமைவாதத்திற்கும், அசையாத கருத்துக்களுக்கும் ஆட்பட்டிருந்த சூழலில் அவர்கள் மத்தியில் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை கொண்டுவர அயராது பாடுபட்டார் அஸீஸ்.\nஇலங்கை முஸ்லிம்கள் நவீன கல்வியைப் பெறுவதில் காட்டி வந்த ஆர்வக்குறையை, அக்கறையின்மையை மாற்றவதற்கும், நவீன சிந்தனைகளையும், அறிவு ரீதியான பார்வையையும் ஏற்படுத்த அஸீஸ் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார்.\nபழமைவாதம், மூடநம்பிக்கைகள், பிற்போக்கான மரபுக் கருத்துக்கள், சமயத்தைப் பிற்போக்குக் கொள்கைகளுக்காகப் பயன்படுத்துதல் முதலியவற்றை கடுமையாக விமர்சித்தார்.\nஅறிவியலைப் புறக்கணிப்பதை இஸ்லாமியக் கோட்பாடுகள் அடிப்படையில் ஏற்கவில்லை. எனவே, மேற்கத்திய அறிவியல் இஸ்லாமியக் கோட்பாட்டிற்கு ஒவ்வாதொன்றல்ல, அதனுள் அடங்கும் ஓர் அம்சமே, எனவே அறிவியலை ஏற்று வாழ்ககையுடன் ஒருங்கிணைத்துக் கொள்வதில் எத்தகைய சிரமமும் இருத்தலாகாது. எனவே, அறிவியல் சிந்தனைகளை முஸ்லிம் சமூகம் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.\nஅஸீஸ், இலங்கையில் இஸ்லாம், மொழி பெயர்ப்புக் கலை, தமிழ் யாத்திரை, அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ், கிழக்காப்பிரிக்கக் காட்சிகள், மிஸ்ரின் வசியம் முதலிய நூல்களைப் படைத்து அளித்துள்ளார். மேலும் இலங்கை வானொலியில் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார். சிலோன் டெல்லி நியூஸ் என்னும் ஆங்கில நாளிதழில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.\nதமது வாழ்நாள் முழுவதும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அஸீஸ் 24.11.1973 அன்று மறைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnusamypalani.blogspot.com/2010/06/", "date_download": "2018-05-22T04:28:33Z", "digest": "sha1:RZRL4D5PRE563M7B3M23TQFKM6SII7MD", "length": 26619, "nlines": 89, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: June 2010", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\n“என்ன கொடுமை இது ஞாநி\n9-6-2010 குமுதம் ஓ... பக்கங்களில் சீரழிவு என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சர்வதேச இந்திய திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய் கொழும்பில் நடத்துவதன் அரசியல் ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாற்றியது இனப்படுகொலையின் கரையை மறைத்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை\nகொழும்பு விழா வெறும் கலைவிழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக்களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெரு வணிகர்களின், பெரு முதலாளிகளின் (FICCI) ஆதாய வேட்டை விழா. பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும், வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாததா\n‘சிலருடைய மிரட்டல் அரசியல்‘ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்துக் கும்மாளமா தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும் தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும் நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும் நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும் அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா\nஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலை காரணம் என்பதை மறைத்து பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார், ஞாநி. என்ன கொடுமை இது தாக்குகிறவனையும், தாக்கப்படுகிறவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற மகா அறிவாளிகளின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா\nஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப்பேரழிப்பை நடத்தியவர், ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்தப் பின்புதான். முள்ளிவாய்க்காலில் முழுப் பேரழிவு நடந்தது என்பதை ஞாநியின் மனசாட்சி அறியாமலிருக்காது.\n‘கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழிந்தது‘ என்கிறார் ஞாநி. ஓராண்டு என்ன நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை, தமிழ்மக்களுக்கு அவர்கள் விரும்பும்படியான அரசியல் தீர்வுகிட்டும் வரை பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப்படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தர வேண்டுவோம்.\nஇந்த ஐஃபா விழாவைக் கராச்சியிலோ இஸ்லாமாபாத்திலோ இந்திய நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்\nசிங்களவர்கள் கண்தானம் செய்வதைப் பாராட்டுகிறார், ஞாநி. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டு காலில் மிதித்த சிங்களக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்\nஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்து கொண்ட ‘விவேக் ஓபராய்‘வுக்கு இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் அன்பான அழைப்பை நிராகரித்த நமீதாவுக்கு இந்த வாரத் திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம். எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலிநீதிபதி‘களுக்குரிய ‘நரிநாட்டாமை‘ ஞாநிகளுக்கு அழகில்லை.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 4:46 AM No comments:\nபுழல் சிறை டூ திகார் சிறை\n'சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாகட்டும்' என்று அட்சயப் பாத்திரத்தோடு புறப்பட்ட காப்பிய நாயகி மணிமேகலை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால், குற்றவாளிகள் ஏன் உருவாகப்போகிறார்கள் என்பதுதான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மண��மேகலை உணர்த்தும் உண்மையோ\nகுற்றவாளிகளை சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக உருவாக்கி மீண்டும் சமூகத்தில் உலவவிடுவதுதான் சிறைச்சாலைகள் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்று ஏட்டளவில் உண்டு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திரும்பத் திரும்ப சிறைக்கு வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று பயமுறுத்துகிறது, ஒரு புள்ளி விவரம். திருந்த வேண்டியவர்கள், மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன சிறை பற்றி நியாயமாக இருக்க வேண்டிய அச்சம் அவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம் சிறை பற்றி நியாயமாக இருக்க வேண்டிய அச்சம் அவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்\nகளி உருண்டையும், அச்சுச் சோறும் கிடைத்துக் கொண்டிருந்த சிறைகளில், வாரந்தோறும் கறிக்குழம்பு, தினமும் காலை பொங்கல், மதியம் அன் லிமிட்டேட் மீல்ஸும் கிடைத்தால் கைதிகள் திருந்துவது எப்படி என்றொரு ஆதங்கத்தை பல இடங்களிலும் கேட்க முடிகிறது. \"சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மின்விசிறி வசதி செய்து தரப்படும்\" என்ற தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்புக்கு பரவலாக அதற்குக் கிடைத்த எதிர்ப்பே இதற்குச் சாட்சி.\nஉண்மையில் சிறை சுகவாசிகளின் கூடாரமாகிவிடட்தா சிறைகளில் அடிக்கடி பிடிபடும் பல கிலோ கஞ்சாக்களும், செல்போன்களும் 'சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும் போல' என்றொரு சந்தேகம் பாமரனுக்குள் விதைத்திருக்கிறது. இதை எல்லாத்தையும் விட, பல கோடிகளை சுருட்டிய நிதிநிறுவன அதிபர் கைதாகி சிறைக்குச் செல்லும்போதும், ஊழல் வழக்கில் சிக்கும் முன்னாள் அமைச்சர்களும் ஃபோட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறும் காட்சிகள், இவர்கள் என்ன சிறைக்கு பிக்னிக் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் மூலம் சிறையைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உண்மையில் யதார்த்தத்திற்கு வெகு தொலைவிலிருக்கிறது.\nதமிழகத்தைப் பொருத்தவரையில் புழல் (சென்னை), கடலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை என ஏழு மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பெண்கள் மையச் சிறைகள் புழல், வேலூர், சேலம், திருச்சி என மொத்தம் நான்கு உள்ளன. இதுதவிர மாவட்டச் சிறைகள் ஆறு, கிளைச் சிறைகள் (ஆண்கள்) 98, பெண்கள் கிளைச்சிறைகள் 9, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று, திறந்தவெளி சிறைச்சாலைகள் இரண்டு என பல்கலைக்கழகங்களுக்கு இணையான எண்ணிக்கையில் சிறைச்சாலைகளும் உள்ளன. இங்கெல்லாம் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என பல லட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்டைமாநிலமான கர்நாடகச் சிறையில் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசுவதற்காக சிறை வளாகத்தில் தொலைப்பேசி வசதிகூட செய்யப்பட்டுள்ளன\n24 மணிநேரமும் கண்காணிப்பும், அதிகாரிகளின் கண்டிப்பும், வெளியுலகத் தொடர்பின்மையும் சிறையின் அடிப்படை விதிகள். இந்த விதிகள் கடுமையாகும் போதுதான் சிறைச்சாலைகளில் மனநோய்க் கைதிகளுக்கான வார்டுகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. இன்றைக்கும் சென்னை புழல் சிறைச்சாலை வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் அந்தச் சிறையிலுள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை சிறை வாழ்வின் கொடூரமுகத்தைப் பறைசாட்டுகிறது.\nஅவர்கள் எல்லாம் மனநோயாளிகளாக உள்ளே போனவர்கள் அல்ல. கைதி மனநோயாளிகளாக இருந்தால், அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மனநோயாளிகள் வார்டில் சேர்க்கப்படுவார்கள். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கைதிகளுக்கென்று பிரத்யேகமான வார்டு உண்டு என்பதை அறிக.\nசெய்த தவறுக்கு அல்லது செய்யாத தவறுக்குக் கிடைத்த சிறைவாசத்தை எண்ணி வருந்தும் கைதிகள் மற்றும் தனிமையில் தவிக்கும் கைதிகள் ஆகியோர் மனநோயால் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். இவர்களைக் குறிவைத்து ஒருசில ஆன்மிக அமைப்புகள் சிறைக்குள் யோகா, தியானம் மற்றும் அற்புத எழுப்புதல் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் பலனாக திருந்துவோரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கான எந்தவொரு புள்ளிவிவரமும் இதுவரை கிடைக்கவில்லை. (இந்த வகுப்புகளை நடத்தியவர்களே பின்னொரு நாள் கைதாகி நிரந்தர சிறை வாசிகளாகிவிடுவதை பார்த்துக் கொண்டுதானிருகிறோம்.)\nசிறைச்சாலைகளுக்குள் இயங்கும் திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் விருப்பமும், தகுதியுமுள்ள கைதிகளுக்கு வகுப்பெடுத்து, தேர்வுகள் நடத்தி பட்டதாரிகளாக்கி வருகிறார்கள். இதெல்லாம் சரி, அடிக்கடி சிறைச்சாலைக்குள் அதிகாரிகளின் சோதனைகளில் சிக்கும் செல்போன்களும், கஞ்சா உள்ளிட்ட ���ொருட்களும் உள்ளே போனது யாருக்காக எதற்காக என்று சாக்ரடீஸ் பாணியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களில் (பிஸ்கட், பழம், பவுடர், சோப் உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் மூலம் கொடுக்கலாம்) மறைத்து வைத்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்று சிறை அதிகாரிகள் சொல்லலாம். ஆனால் சிறைக்குள் சென்று வருவது என்றாலே சோதனை என்ற பெயரில் சல்லடையாக துளைத்து எடுத்து விடுகிற நிலையில் சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் அந்தப் பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளவே முடியாது. தவறு செய்ததாக அவ்வப்போது சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. ஆனால் பெரும்பாலும் தவறிழைக்கும் காவலர்கள், அதிகாரிகள் தவிர்த்து கைதிகள் மட்டுமே சிக்குகிறார்கள்.\nஉலகம் முழுவதும் மனித உரிமைகள் மீதான பார்வை மாறிவரும் சூழலில் சிறை வாசிகளுக்கு சில வசதிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியே நடக்கும் கோஷ்டி மோதல்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சிறைக்குள் நடக்கும் கலவரங்களும் கொலைகளும் தவறு செய்தவர்களை திருந்தக் கூடிய இடம் சிறைச்சாலை என்கிற மாயையை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. பணமும், ஆள்பலமும் கொண்ட கைதிகள் சிறைக்குள்ளும் கோலோட்சி வரும் செய்திகளை முற்றிலும் வதந்தி என்று ஒதுக்கிவிடமுடியாது. சிறையிலிருந்து பகத்சிங் (எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்), சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி வைகோ ஆகியோர் படைத்த இலக்கியங்களுக்கு இணையாக சிறைக்குள் மிகப் பெரிய கொலை, கொள்ளைத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கினற்ன. ஆபாசப் படங்கள் எடுத்து இணைய தளங்களில் உலவவிட்ட டாக்டர் பிரகாஷ் (தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கைதான முதல் நபர்) கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிவிட்டாராம்.\nவசதிகள் பெருகிக் கொண்டே போனாலும் வானமே எல்லை என சுதந்திரமாக வாழும் உலக வாழ்க்கையோடு சிறை வாழ்க்கையை ஒப்பிட முடியாது. சிறைக்கோட்டங்கள் அறக்கோட்டங்கள் ஆகட்டும் என்ற காப்பிய நாயகி மணிமேகலையின் கனவை ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி திகார் சிறையில் நடைமுறைப்படுத்தினார் என்பதை கால���் பதிவு செய்திருக்கிறது. மணிமேகலைகளும், கிரண்பேடிகளும் உருவானால் சிறைச்சாலைகள் இல்லாத கைதிகள் இல்லாத ஒரு சமூகம் நிச்சயம் உருவாகும்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 5:47 AM 2 comments:\n“என்ன கொடுமை இது ஞாநி\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=2", "date_download": "2018-05-22T04:21:16Z", "digest": "sha1:PG4Q4AYZRPWA67EHTHMRIFLFTTMTQQIR", "length": 6832, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_01_05_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_30_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_29_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_28_04_2018\nமதுரை மீனாட்சி திருக்கல்யாண காட்சிகள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_26_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_25_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_24_04_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ���டகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?cat=98&paged=2", "date_download": "2018-05-22T04:16:14Z", "digest": "sha1:CRI5SYOK4FIXTQUT7AEAUAHJ33JPYUFP", "length": 24666, "nlines": 163, "source_domain": "voknews.com", "title": "மாநகர சபை | Voice of Kalmunai | Page 2", "raw_content": "\nபொலிவேரியன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கல்முனை முதல்வர் நடவடிக்கை\nசாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கிய பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உறுதியளித்துள்ளார்.\nவெள்ள அபாயம்; தொழிலாளர்களின் விடுமுறை ரத்து; முதல்வர் அதிரடி அறிவிப்பு\nதற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதலவர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.\nகல்முனை முதல்வரிடம் இன்று இரவு 9.15 மணிக்கு நீங்களும் கேள்வி எழுப்பலாம்\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் சேவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகின்ற ஏழாம் நாள் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பங்குபற்றுகின்றார் என அறிவிக்கப்படுகிறது.\nதிண்மக்கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக மின்னுற்பத்தி; கல்முனை மாநகர சபையின் திட்டத்திற்கு இந்தியா அங்கீகாரம்\n(MM) கல்முனை மாநகர முதல்வர்- சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்திய தூதரகத்தில் இடம்பெற்றது.\nஇந்திய துணைத் தூதுவரை சந்திக்கிறார் கல்முனை மாநகர முதல்வர்..\nஇலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் குமரன் மற்றும் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.\nஅனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கல்முனையில் நல்லாட்சிக்கு வித்திடுவேன்\nகல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்களை வ���ுத்து செயற்படுத்துவேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.\nகல்முனை மாநகர முதல்வருக்கு ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்\nகல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சட்ட முதுமாணியுமான எம்.நிசாம் காரியப்பர் அவர்களுக்கு\nகல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமனம்\nகல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மேற்கொண்டார்.\nமுதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வரும்மான சட்டமுதுமாணி எம். நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் ஞாயிகிழமை பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.\nசிராஸ் அவரது சொந்த முயற்சியால் ஒரு ரூபாவையேனும் கொண்டு வந்தார் என நிரூபித்தால் இந்த நிமிடமே ராஜினாமா செய்வேன்\nகல்முனை மாநகர முன்னாள் மேயர் சிராஸ் அவரது சொந்த முயற்சியினால் கல்முனை மாநகர சபைக்கு ஒரு ரூபாவையேனும் கொண்டு வந்தார் என நிரூபித்தால் எனது உறுப்பினர் பதவியை இந்த நிமிடமே ராஜினாமா செய்வேன் என கல்முனை மாநகர சபையின் ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் சவால் விடுத்துள்ளார்.\nகல்முனை மாநகர மேயர் பதவியை சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பொறுபேற்றார்\nகல்முனை மாநகர சபையின் புதிய மேயராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் இன்று (18) திங்கட்கிழமை தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nகல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் 18 ஆம் திகதி பதவியேற்கிறார்\nகல்முனை மாநகர சபையின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியும், முதுமானியுமான கெளரவா நிசாம் காரியப்பர் அவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி காலை 9 மணிக்கு கல்மு���ை மாநகர முதல்வர் அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பெற்கவுள்ளார்.\nகல்முனை மாநகர முதல்வர் அவர்களே..\nகல்முனை மாநகர முதல்வர் பதவியானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வாதப்பிரதி வாதங்களுக்கும் இடையில் முன்னாள் மேயர் சிராஸ் மீராசா கிபிடம் இருந்து சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கு இரண்டாண்டு திட்டத்தின் அடிப்படையில் கட்சி தலைமையினால் பங்கிட்டு வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.\nசிராஸ் பிரதி மேயராக நியமிக்கப்படுவாரா\nஇன்று தாருஸ்ஸலாமில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு வழங்கப்படுமா என ஊடகவியாளர் ஒருவர் கட்சித் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கேட்டதற்கு அது சம்பந்தமாக எமது கட்சி கூடித் தீர்மானம் எடுத்த பின்பே யாரை பிரதி மேயர் நியமிப்பது என தெரிவிப்போம் எனக் கூறினார்.\nகல்முனை புதிய மேயராக நிஸாம் காரியப்பர் நியமனம்\nகல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்ததை அடுத்து புதிய கல்முனை மேயராக நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகல்முனை மாநாகர மேயர் சிராஸ் இராஜினாமா..\nகல்முனை மாநாகர மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமேயர் விவகாரம்; பெரிய பள்ளிவாசலின் கோரிக்கை ரவூப் ஹக்கீமினால் நிராகரிப்பு\n(றிப்தி அலி – TM)\nகல்முனை மேயர் விவகாரம் தொடர்பில் சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nகல்முனை மேயராக சிராஸ் இன்று தொடக்கம் பதவி வகிக்க முடியாது – ஹக்கீம் அதிரடி பிரகடனம்\nசுழற்சிமுறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று (01) நவம்பர் முதலாம் திகதியிலிருந்து மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார்.\nகல்முனை மாநகர முதல்வர் சிராஸ் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றம்\nகல்முனை மேயர் பதவியிலிருந்���ு சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2008-12-01-20-31-36/2009-09-19-08-16-58/2009-09-19-08-20-29", "date_download": "2018-05-22T04:12:44Z", "digest": "sha1:SPLVVFBFSUWAXDOQFDIKBPWTAVIPHIG4", "length": 11842, "nlines": 107, "source_domain": "www.tamilheritage.org", "title": "காளமேகப் புலவர்", "raw_content": "\nHome சமய தத்துவங்கள் சைவ சித்தாந்தம் சைவம் வளர்த்த சிவனடியார்கள் காளமேகப் புலவர்\nதிருவானைக்கா தந்த தமிழ்ப்புலவர். தாயுமானவருக்கும் முந்தைய காலத்தவர். இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர் வரதன். ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் பரிசாரகராய் இருந்தார். திருவானைக்கா கோயில் தேவதாசியிடம் கொண்ட மையலால் அவளை மணந்து சைவர் ஆனார். தினமும் ஆலயத் திருப்பணிகளை இருவரும் செய்து வந்தனர். ஒருநாள் அர்த்தஜாம வழிபாட்டின்போது வரதன் மனைவி மோகனாங்கி நாட்டியம் ஆடும் முறை வந்தது. தான் நாட்டியம் ஆடிவிட்டுத் திரும்ப நேரம் ஆகும் என்பதால் கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொல்லி இருந்தாள் மோகனாங்கி. தன் வேலைகள் முடித்து மண்டபத்திற்கு வந்து காத்திருந்த வரதன் அசதி மிகுதியால் தூங்கிவிட்டார்.\nவந்து பார்த்த மோகனாங்கிக் கணவனை அழைத்துப் பார்த்தும் வராத காரணத்தால் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என நம்பிக் கொண்டு வீடு சென்றாள். ஆனால் நடந்தது என்ன அந்த மண்டபத்தில் வரதன் தனியே இருக்கவில்லை. அம்பிகையின் அருளை வேண்டி ஒரு பண்டிதரும் இரவு பகல் பாராமல் தவம் செய்துகொண்டிருந்தார். ஞானம் வேண்டித் தவம் செய்த அவருக்கு ஞானம் கொடுக்க எண்ணிய அம்பிகை அங்கே அப்போது வந்தாள். தூங்கிக் கொண்டிருந்த வரதனுக்குத் தூக்கிவாரிப் போட்டு விழிப்பு வந்தது. என்ன சத்தம் அந்த மண்டபத்தில் வரதன் தனியே இருக்கவில்லை. அம்பிகையின் அருளை வேண்டி ஒரு பண்டிதரும் இரவு பகல் பாராமல் தவம் செய்துகொண்டிருந்தார். ஞானம் வேண்டித் தவம் செய்த அவருக்கு ஞானம் கொடுக்க எண்ணிய அம்பிகை அங்கே அப்போது வந்தாள். தூங்கிக் கொண்டிருந்த வரதனுக்குத் தூக்கிவாரிப் போட்டு விழிப்பு வந்தது. என்ன சத்தம் கால்களில் சிலம்பும், பாடகங்களும் அணிந்து ஒரு பெண் நடக்கும் ஒலி கேட்டது. வரதன் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு அழகான சின்னஞ்சிறு பெண் தன் கால்களின் அணிகள் கணீர் கணீரென ஒலி எழுப்ப வந்தாள். பண்டிதரை எழுப்பினாள். பண்டிதர் அருகில் சென்று, தன் வாயில் இருந்த தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே அவர் வாயைத் திறக்கச் சொன்னாள்.\nஅம்பிகையை எதிர்பார்த்திருந்த பண்டிதர் ஒரு சிறு பெண் வந்து தன் எச்சில் தாம்பூலத்தைத் தன் வாயில் துப்ப வாயைத் திறக்கச் சொல்கின்றாளே என எண்ணிக் கோபத்துடன் அவளைத் திட்டி அனுப்பினார். திரும்பிச் செல்ல முயன்ற அம்பிகையோ தூணில் சாய்ந்து அரை உறக்கத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வரதனைக் கண்டாள். ஒன்றும் புரியாமல் வாய் திறந்த வரதனின் வாயில் அம்பாளின் தாம்பூலம் உமிழப் பட்டது. அன்று முதல் சாதாரண வரதன் கவி காளமேகம் ஆனார். அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராய் விளங்கிய காளமேகக் கவி, அகிலாண்டேஸ்வரியை சரஸ்வதியாகவே பாவித்து சரஸ்வதி மாலை என்னும் நூலைப் பாடி இருக்கிறார். திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், தனிப்பாடல்கள், யமகண்டம் என்ற பாடல் தொகுப்புகள் காளமேகத்தால் பாடப் பட்டவை. சிலேடை எனப்படும் இரு பொருள் கொண்ட கவிகளும், நகைச்சுவைக் கவிகளும் மிகுதியாகப் பாடியுள்ளார். பிறரை எள்ளி நகையாடும் வண்ணமும் பாடியதால் வசைக்கவி என்ற பெயரும் இவருக்கு உண்டு.\n“பெருமாளும் நல்ல பெருமாள், அவர் தம்\nஇருந்த இடத்தில் இராமையினால் ஐயோ\n“காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது\nநீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்\nவாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்\nமோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”\nஎன்ற இந்தப் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. கவிதையை எண்ணிய மாத்த��ரத்தில் மழைபோல் பொழிந்ததால் “கவிக்கு ஒரு காளமேகம்” எனச் சிறப்பித்துக் கூறப் பட்டார்.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமஹாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/north-east-premier-league/", "date_download": "2018-05-22T04:13:29Z", "digest": "sha1:XUXFCRE2B6XSHXDCWHIOPTOD3VPCWHAN", "length": 6264, "nlines": 61, "source_domain": "www.vetrinadai.com", "title": "வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் யாழில் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் யாழில்\nவடக்கு கிழக்கு பிறீமியர் லீக் யாழில்\nவடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதிநிதித்துவப்படுத்தும் இதுவரை பதிவு செய்யப்பட்ட 9 அணிகள் பங்குபற்றும் வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் பெருமெடுப்புடன் நடைபெற ஏற்படாகிறது.\nவரும் 30 ம் திகதி ஆரம்பிக்கவிருக்கும் இந்த போட்டிகளில் வடக்கு கிழக்கு மாகாண தலை சிறந்த உதைபந்தாட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இந்த போட்டிகள் அமையும் என்று எதிர்வுகூறப்படுகிறது.\nஅண்மையில் பிறீமியர் லீக் வெற்றிக்கிண்ண அறிமுகம் மற்றும் அணிகளை ஒப்பந்தம் செய்யும் நிகழ்வுகள் யாழ் ரில்கோ விடுதியில் நடைபெற்றது. முதல் போட்டியில் ஐபிசி தமிழின் கிளியூர் கிங்ஸ் அணியை எதிர்த்து றிங்கோ ரைய்ரன்ஸ் அணியும் மோதவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த போட்டித் தொடரில் பங்குபற்றவுளள அணிகள் இவை.\nநோதர்ன் எலைய்ட் ஏப்.சி விளையாட்டு கழகம் – உடுப்பிட்டி\nகிளியூர் கிங்ஸ் விளையாட்டு கழகம் – கிளிநொச்சி மாவட்டம்\nறிங்கோ ரைய்ரன்ஸ் விளையாட்டு கழகம் – திருகோணமலை ம��வட்டம்\nவவுனியா வொரியஸ் விளையாட்டு கழகம் – வவுனியா மாவட்டம்\nமன்னார் ஏப்.சி விளையாட்டு கழகம் – மன்னார் மாவட்டம்\nவல்லை ஏப்.சி விளையாட்டு கழகம் – வடமராட்சி\nமுல்லை ஃபீனிக்ஸ் விளையாட்டு கழகம் – முல்லைத்தீவு மாவட்டம்\nரில்கோ காங்கிரஸ் விளையாட்டு கழகம் – யாழ்ப்பாண மாவட்டம்\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்\nNext வெனிசூலாவும் ஜனாதிபதித் தேர்தலும்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/08/blog-post_12.html", "date_download": "2018-05-22T04:25:35Z", "digest": "sha1:MRTLBY2RTE4XGI2H2XLXAJSALMEJHBSA", "length": 29402, "nlines": 211, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nஇரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக\n்கும்.பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்த��, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்பாதாமில் உள்ள சத்துக்கள்பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.பாதாமின் பயன்கள்பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன.\nபார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் என்கின்ற வாசுவனஜா\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கிய���ு) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nதருமர் சொர்க்கம் செல்லும் காட்சி\nமேகராகக்குறிஞ்சி பண்ணில் அமைந்த பாடல்\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nஇரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டி...\nஎன்று பெறுவோம் நாம் உண்மையான சுதந்திரம்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2014/07/blog-post_20.html", "date_download": "2018-05-22T04:24:20Z", "digest": "sha1:YRD2NR6EPJ3ZZXDJGLPV7UNM5SNC7TGM", "length": 27617, "nlines": 321, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nபாபநாசம் தாலுகா, அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்\nஅருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி\nஇயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.\nபுன்னைநல்லூர் மாரியம்மா, சமயபுரத் தாயே\nசென்னையின் வேற்காட்டில் வாழுகின்ற மாரி\nகன்யாகுமரி வாழ் கன்னித்தாய் குமரி\nபன்னாரி அம்மா, பகவதியம்மன் தாயே,\nஊர்மக்கள் போற்றுகின்ற உக்ரகாளி அம்மா\nஉறையூரை ஆளுகின்ற வெக்காளி அம்மா\nகருவூரில் குடிகொண்ட மாரியம்மா தாயே\nஅரையபுரம் வாழ்கின்ற அருள்சக்தி காளி\nநின்னைச் சரணடைந்த அடியார்கள் எல்லாம்\nபணிந்து நிற்கின்றார், அருள் செய்வாயம்மா\nஅண்டமெலாம் படைத்தவளை அன்பருள்ளம் வாழ்பவளை\nஎண்ணமெலாம் உணர்ந்தவளை இரங்கியருள் புரிபவளை\nகண்ணாரக் கண்டு உளமார வணங்கி மனதாரப் புகழ்ந்து\nதொண்டடிமை செய்து வணங்குகின்றோம் பணிந்து.\nநீயே சரணமென கூவி அழைத்திடுவோம்\nதாயே எமக்குறுதி தந்து காத்திடுவாய்\nவாயால் தாய்புகழை அனவரதம் பேசிடுவோம்\nஓயாமல் உனதருளை அள்ளித் தந்திடுவாய். 1.\nநாளும் நின்மலர்த்தாள் நாடிப் பணிகின்றோம்\nதாளில் வணங்கி அபயம் வேண்டுகின்றோம்\nஒளிகண்டு மலர்கின்ற மலர்போல அருள்புரிவாய். 2.\nஎண்ணுகின்ற காரியங்கள் இனிதே முடித்திடுவாய்\nபண்ணுகின்ற பணிகளிலே வெற்றியைத் தந்திடுவாய்\nதுணையாக அம்மையே எப்போதும் இருந்திடுவாய்\nநண்ணுகின்ற செயலனைத்தும் நின்னுடை செயலன்றோ\nஎண்ணிலா நன்மைகளைக் கணக்கின்றி தந்துவிடு\n��ிண்ணவர் போலநாங்கள் வாழ்ந்திட வரம்தந்து\nமண்ணிலே ஈடெவரும் இல்லையெனும் நிலையடைந்து\nவண்மையும் வளமையும் வழங்கி அருள்செய்வாய். 4.\nதானமும் தவமும் கல்வியும் தான்தருவாய்\nவானத்துத் தாரகைபோல் வாழ்க்கையைத் தந்திடுவாய்\nமானத்தொடு வீரமும் மாண்பும் மிகத்தந்து\nஞானக் குழந்தைகளாய் வாழும்வகை செய்திடுவாய். 5.\nபூதங்கள் ஐந்தும் ஒன்றாய் சேர்ந்ததுபோல்\nபோதமாகி நின்றாய், பொறிகளைநீ கடந்தாய்\nதீதனைத்தும் நீக்கி தெய்வஅருள் தருவாய்\nவேதங்கள் உன்னுருவில் என்றும் நிலைத்திருக்கும். 6.\nகாலத்தைக் கடந்தவள் நீ, கடிதினில் வந்திடுவாய்\nமாலவனின் தங்கையே எம் மனதினுள் புகுந்திடுவாய்\nஎல்லாத் திசைகளிலும் அண்டங்கள் அனைத்தினிலும்\nசெல்லும் திக்கனைத்தும் நின்புகழே நிலைத்திருக்கும். 7 .\nநீயே சரணமென நித்தநித்தம் கூவிடுவோம்\nதாயே எங்களுக்கு நெஞ்சினில் உரம் தருவாய்\nஓயோம் ஒருபொழுதும் நின்புகழைப் பேசாமல்\nபேய்மனம் கொண்டோர்க்கும் நற்கதியைத் தந்திடுவாய். 8.\nசித்தத்தில் துணிவுகொண்டு சிந்தையில் அன்புகொண்டு\nஎத்திசையும் புகழ்மணக்க சீர்கொண்டு செல்வம்சேர\nஇத்தரையில் வாழ்ந்திருக்கும் இனிதான நாட்களெல்லாம்\nபுத்தியில் நினைவைத்து புகழோடு வாழ்ந்திருப்போம். 9.\nமையுற்ற கண்களும் பொன்னணி கலன்களும்\nசெய்கின்ற தீமைகளை உலகுக்குக் காட்டி\nபொய்யுறு வாழ்க்கையை அண்டாமல் ஓட்டி\nகோதுடையார் உறவில் மயங்கியே களித்து\nகாதலும் இன்பமும் கணந்தோறும் வளர்த்து\nஎதுவும் இவ்வுலகில் இயல்பென நினைத்து\nபூதலத்து வாழ்வின் இன்பத்தில் திளைத்து 11.\nஇன்பமும் துன்பமும் உணர்விடை வைத்து\nமுன்னும் பின்னும் துயர்களைக் கொடுத்து\nதுன்பம் நீங்கிட நினதடி பணிந்து\nஅன்பில் ஒன்றி நின்னையே சார்ந்தோம். 12.\nதீது நேரிடினும் அச்சம் எமக்கில்லை\nஎதுவும் நடப்பதிங்கு நின்றன் செயலாலன்றோ\nஆதரித்து இங்கு அருள்புரிய வேண்டுகின்றோம்\nபோத நல்லருளை எப்போதும் தருவாயே\nவேத மந்திரங்கள் எண்திசையும் ஒலிக்க\nமாதவன் கண்ணனின் குழலிசையில் மிதக்க\nசாதகப் பறவைகள் விண்ணில் பறக்க\nஓதுவோம் நின்புகழ் நாவென்றும் இனிக்க. 14.\nகாவி அணிந்திட்ட துறவுநிலை வேண்டா\nபாவித்துத் தலைமேல் கற்றை முடிவேண்டா\nஆவிக்கு உற்றதோர் கருணையொன்றே போதும்\nபாவிகள் எம்மைக் கரையில் சேர்த்திடு. 15.\nதவமென்று பிரிதொரு சாதனையும் வேண்டா\nசிவத்தை மனத்திலேற்றி சிந்தையை நேராக்கி\nதவத்துக்கு அன்னையே நின்னையே துணைகொண்டு\nபவமே துலங்கிட பேரருள் தருவாய். 16.\nசக்தியென்ற நின்பெயரை நித்தநித்தம் ஓதுவதால்\nசக்திதந்து எம்மனத்தில் உறுதிபட நின்றிருப்பாய்\nசக்தியின் சந்நிதியில் மனமுருக வேண்டிநின்றால்\nசக்திநீ பராசக்தி என்றும் துணையிருப்பாய். 17.\nநலம்புரியும் சக்தீ, அரையபுரம் காளீ\nவலம்வந்தோம் நின்னை சரணடைந்தோம் நின்னை\nவிலக்கிடுவாய் மக்கள் துன்பங்கள் எல்லாம்\nபுலப்படுவாய் கண்ணில் பாமரராம் எமக்கு. 18.\nஉயிரோடு உணர்வையும் ஓங்கி வளர்த்திடுவாய்\nபயிர்களை வளர்ப்பதுபோல் பத்ரகாளீ நீயும்\nவயிரம்போல் உடலையும், வண்ணமுறு மனத்தையும்\nபாவித்து நலம்புரிவாய் அன்னையே தினமும். 19.\nஉலகினைக் காத்திட ஆதவனாய்த் திரிவாய்\nமலையிலும் மண்ணிலும் மாரியாய் உதிர்வாய்\nநலங்கள் அனைத்தையும் நல்கிடும் காளீ\nகுலத்தொடு மாண்பையும் கொடுத்திடு தாயே. 20.\nஅன்புறு சோதியாய் அருள்தரும் காளியாய்\nஇன்பமே என்றும் இருந்திடச் செய்வாய்\nபன்பலிநீக்கி பயனுறு செயல்கள் ஊக்கி\nமின்படு சக்தியாய்நீ மாநிலம்தனைக் காப்பாய். 21.\nநயம்படு செயல்களை செய்துனை வணங்கி\nதயங்கிடா மனமும் திடங்கொண்ட பணிவும்\nதயவுடன் நின்னை பணிந்தெழும் எம்மை\nவியப்புறு வண்ணம் காத்திடல் நின்கடன். 22.\nநினைக்கும் பொழுதினில் நின்னுரு தோன்றவும்\nஊனினை உருக்கிநின் மாமலரடி பணியவும்\nதானெனும் அகந்தையை அகழ்ந்தே எடுக்கவும்\nதேனென ஒழுகும்நின் திருவருள் அருந்துவோம். 23.\nவிட்டில்பூச்சிகள் விளக்கிடை வீழ்தல் போல்\nமட்டில் கேடுகள் விளைக்கும் செயல்களை\nகூட்டியெம் வாழ்க்கையை துயர் கடலாக்கி\nவாட்டும் நிலைமையை மாற்றிட விழைகிறோம். 24.\nவல்லவர் வெல்லவும் வண்மைகள் பெருகவும்\nநல்லவராக நாநிலத்து மக்கள் வாழவும்\nவல்லமை மிக்க வீரமாசக்தி பத்ரகாளீ\nநல்லருள் புரிவாய், நலங்களை அருள்வாய். 25.\nநலம் தருவாள், குணம் தருவாள், நீண்ட வாழ்வருள்வாள்\nபலம் தருவாள், கல்வியும் செல்வமும் கணக்கின்றி தான்தருவாள்\nநல்லோர் துணை தருவாள், கருணை மழை பொழிவாள்\nவல்லமைமிக்க அரையபுரம் காளி வீரமாசக்தியை வணங்குவோர்க்கே\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங��கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nபாரதியின் புதுச்சேரி நண்பர் 'வெல்லச்சு' செட்டியார்...\nதலைவர் ம.பொ.சி. பட்ட கல்லடி\nஅரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன���பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-ends-137-pts-down-nifty-at-10-458-levels-010568.html", "date_download": "2018-05-22T03:49:53Z", "digest": "sha1:7VTGPW3TUDX6BIHG7XXMIQJTHYNOISLT", "length": 14303, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "150 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்..! | Sensex ends 137 pts down, Nifty at 10,458 levels - Tamil Goodreturns", "raw_content": "\n» 150 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்..\n150 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ்..\nஅக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைத் தாண்டி சுமார் 7.2 சதவீதம் வரையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nஇதன் எதிரொலியாக ���ியாழக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் வரையிலான உயர்வைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கப் பெடரல் வங்கியின் முடிவுகளால் ஆசிய சந்தையில் இன்று மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது. இதன் வாயிலாக இந்திய சந்தையிலும் குறைந்த அளவிலான முதலீட்டை மட்டுமே அன்னிய முதலீட்டாளர்கள் செய்தனர்.\nஇதனால் 80 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ் சில நிமிடங்களிலேயே சரிவை சந்தித்தது.\nஇன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி வங்கி பங்குகள் 1.87 சதவீதம் வரையில் சரிந்தது. இதனுடன் இந்திய வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்தது.\nவியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 137.10 புள்ளிகள் வரையில் சரிந்து 34,046.94 புள்ளிகளை அடைந்தது.\nஅதேபோல் நிஃப்டி குறியீடு 34.50 புள்ளிகள் சரிந்து 10,458.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.\nநாளை ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தை, நாணய சந்தை, கமாடிட்டி சந்தைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமையே மீண்டும் வர்த்தகம் துவங்கப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nமோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/modi-chennai-visit-opposed-by-waiving-black-flags-in-airport", "date_download": "2018-05-22T04:01:43Z", "digest": "sha1:XJCM3BW3O3ADLK55ZD7KAL4FUIX7BARN", "length": 10078, "nlines": 105, "source_domain": "tamil.stage3.in", "title": "சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு", "raw_content": "\nசென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு\nசென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு\nதங்கராஜா (செய��தியாளர்) பதிவு : Apr 12, 2018 10:36 IST\nசென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு Imagecredit: Twitter @BJP4India\nஇயக்குனர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாடுப் பேரவையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொண்டர்களும் சென்னை விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ நிலையங்களில் கருப்பு கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகுகின்றனர். மோடி சென்னை வரும் நாள் துக்க நாள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதோடு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.\nகடும் எதிர்ப்புகளுக்கு இடையே, இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன் இராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.\nபின்பு, மாமல்லபுரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று கார் மூலம் திருவிடைந்தை அடைந்து அங்கிருக்கும் ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளார்,மோடி. இந்தியாவில் உற்பத்தியாகும் ராணுவம் சம்பந்தமான ஆயுதங்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை உணர்த்தவே இந்தக் கண்காட்சி.\nமேலும், அடையாறில் உள்ள கேன்சர் நிருவனத்துக்கு சென்று நோய் தடுப்பு மையம், நாள் பராமரிப்பு மையம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே, கூறியிருந்தவாறு, மோடி இன்று உண்ணாவிரதமும் மேற்கொள்வர். இதனால், அவருடைய அலுவலகப் பணிகள் பாதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு\nபிரதமர் நரேந்திர மோடி நாளை உண்ணாவிரதம்\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி ச���டு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\nடீசரை தொடர்ந்து இணையத்தில் வெளியானது 2.0 படத்தின் கதை\nமோகன்லாலின் பிறந்த நாள் பரிசாக வெளியான நீராழி ட்ரைலர்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rhemabooks.org/ta/terms-of-use/", "date_download": "2018-05-22T04:13:03Z", "digest": "sha1:CPSZDLG7VOOSOYIHNH2ATVDRWNE4KRE7", "length": 11822, "nlines": 56, "source_domain": "www.rhemabooks.org", "title": "பயன்பாட்டிற்கான நிபந்தனைகள்", "raw_content": "\nதயவுசெய்து உங்கள் மொழியைத் தெரிந்தெடுங்கள்\nரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள் இணையதளத்திற்கு நல்வரவு. இந்தத் தளத்தை பயன்படுத்துவதன் மூலம், பின்வரும் பயனர் நிபந்தனைகளுக்கு இணங்க நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இந்த நிபந்தனைகளைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விலாசங்களில் எங்களைத் தொடர்புகொள்ள உங்களை வரவேற்கிறோம்.\nஇந்த இணையதளத்தின் பக்கங்களில் உள்ளவைகள் உங்கள் பொது தகவலுக்கும் உபயோகத்திற்கும் மட்டுமே. எந்த அறிவிப்புமில்லாமல் இவை மாறுதலுக்குட்பட்டது. இந்த இணையதளத்தில் காணப்படும் அல்லது இதன்மூலம் வழங்கப்படும் தகவல் அல்லது பொருட்களின் குறிப்பிட்ட நோக்கத்திற்கான துல்லியம், உரியநேரத்தில் கிடைத்தல், அதன் செயல்பாடு, முழுமை, அல்லது பொருத்தம் ஆகியவைகளுக்கு, நாங்களோ வேறு எந்த மூன்றாம் நபர்களோ பொறுப்புறுதியோ, உத்திரவாதமோ அளிக்கவில்லை. அப்படிப்பட்ட தகவல் மற்றும் பொருட்களில் தவறுகள் அல்லது பிழைகள் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள், அதோடு நாங்கள் அப்படிப்பட்ட தவறுகள் அல்லது பிழைகளுக்கான பொறுப்பிலிருந்து சட்டம் அனுமதிக்கும் முழு அளவிற்கும் எங்களை வெளிப்படையாக இதன்மூலம் விடுவித்துக்கொள்கிறோம்.\nநாங்கள் இந்தத் தளத்தை 1024x768 கணினித்திரை காட்சிக்கு வடிவமைத்திருக்கிறோம். அதோடு, இந்தத் தளம் மற்ற உலாவிகளில் (பிரௌசர்) நன்றாக பணிபுரிந்தாலும், இந்த தளத்தின் செயல்பாட்டை மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8.0க்கு அதிஉகந்ததாக அமைத்திருக்கிறோம்.\nதனியாக வழங்கப்பட்டுள்ள தனியுரிமை கொள்கையில் தனியுரிமை பற்றிய‌ முழு நிபந்தனைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுருக்கமாக, இலவச இலக்கியத்திற்கான விண்ணப்பங்களை நிறைவேற்றவும் அவை நல்ல ஒழுங்காக உங்களை வந்தடைகின்றன என்பதை உறுதிசெய்யவும் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல் தேவை. கையிருப்பு மற்றும் சரியான விலாசம் ஆகியவையின் அடிப்படையில் மட்டுமே ஆர்டர்கள் நிறைவற்றப்படுகின்றன. சில வேளைகளில், செலவினம், சட்ட தடைகள், சர்வதேச பிரச்சனைகள், சுங்கம் சம்பந்தமான சட்டம், மற்றும் வேறு காரணிகளால் சில குறிப்பிட்ட இடங்களுக்கு ஆர்டர்கள் நிறைவேற்றப்பட முடியாது. இந்தக் காரணிகள் எந்த அறிவிப்புமில்லாமல் மாறுதலுக்குட்பட்டது.\nஇந்த இணையதளத்தில் ரேமா இலக்கிய விநியோகஸ்தர்களுக்குச் சொந்தமான அல்லது உரிமை வழங்கப்பட்டுள்ள சாதனங்கள் இருக்கின்றன. இந்தச் சாதனங்களில் உருவடிவம், வடிவமைப்பு, தோற்றம், முகப்பு, சின்னம் உட்பட வரைகலை (கிராபிக்ஸ்), உரை, மற்றும் பாராட்டுரைகள் ஆகியவையும் இவைதவிர மற்றவையும் அடங்கும். நியாய பயன்பாட்டிற்கான சலுகைகளுக்கு அப்பாற்பட்ட அனைத்துவித மறுஉற்பத்தியும் தடைசெய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துதல் சேதஇழப்பீடு கோருதலுக்கு அல்லது குற்றவியல் குற்றத்திற்கு அல்லது இரண்டிற்கும் ஏதுவாகும்.\nஇந்த இணையதளத்தில் உள்ள எந்தத் தகவல் மற்றும் சாதனங்களை நீங்கள் பயன்படுத்துவதில் உள்ள இலாப நஷ்டம் யாவையும் உங்களைச் சார்ந்தது, இதற்கு ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள் பொறுப்பு இல்லை. இந்த இணையதளத்தின் மூலம் கிடைக்கும் எந்தப் பொருள், சேவை, அல்லது தகவல் உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. மற்ற இணையதளங்களுக்கான இணைப்புகளை சில நேரங்களில் இந்த இணையதளம் உள்ளடக்கக்கூடும். அதிகப்படியான தகவல் வழங்க உங்கள் வசதிக்காக இந்த இணைப்புகள் தரப்படுகின்றன. இணைக்கப்படும் இணையதளத்தின் அல்லது இணையதளங்களின் உள்ளடக்கங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துதலும் அவ்வாறு பயன்படுத்துதலின் விளைவாக வரக்கூடிய எல்லா சர்ச்சைகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் வாஷிங்டன் மாநில சட்டங்களுக்கு உட்பட்டது.\nரேமா 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் அதிஉயர்தர கிறிஸ்தவ இலக்கியத்தை விநியோகித்து வருகிறது. ஒரு எளிமையான கோட்பாட்டின்படி நாங்கள் விநியோகிக்கிறோம் – எங்கள் இலக்கியம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. எங்கள் கிறிஸ்தவ புத்தகத் தொடரில் முதல் புத்தகம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை மூலக்கூறுகள்.\nகாபிரைட் © 2011-2018 ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள்தனியுரிமை கொள்கைபயன்பாட்டிற்கான நிபந்தனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2016/04/3-4.html", "date_download": "2018-05-22T03:49:29Z", "digest": "sha1:FI2DCWPI4LVFAMHDC4SZTC7OXQTLD7DB", "length": 61672, "nlines": 511, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வைகையில் நான் பார்த்த 3 கேரக்டர்கள் தொடர்ச்சி - 4 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவைகையில் நான் பார்த்த 3 கேரக்டர்கள் தொடர்ச்சி - 4\nமூன்றாவது நபர் ஒரு இளைஞர். 28 வயசிருக்குமா...\nசெங்கல்பட்டில் ஏறினார். ஏறி அமர்ந்த உடனேயே பிரியாணிப் பொட்டலம் ஒன்றைத் திறந்து பதம் பார்த்தவர், அப்புறம் ரயிலில் வந்த எதையும்....... விடவில்லை என்று சொல்லப் போகிறேன் என்றுதானே நினைத்துப் படித்தீர்கள் ஹா.... ஹா.... ஹா.... இல்லை, ஒன்றையும் அவர் லட்சியம் செய்யவில்லை. தக்காளி சூப் மட்டும் அவரைக் கவர்ந்தது. நடுவில் அதை மட்டும் சுவைத்தார் - அதுவும் நான் வாங்கியதைப் பார்த்துத்தான்\nஇடையில் வெய்யில் தாங்க முடியாமல் அவஸ்தைப் பட்டு நாங்கள் ஜன்னலை மூட முயன்றபோது, அது மூட வராமல் மேலே மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டதைப் பார்த்து தானே எழுந்து எங்களுக்கு உதவி செய்தார். எங்களைப் பார்க்காமலேயே, எங்கள் நன்றியை எதிர்பார்க்காமலேயே தன் வேலையைத் தொடர்ந்தார். ஆமாம், கேரக்டர் என்று சொல்லுமளவு அவர் என்ன செய்தார் என்பதுதானே உங்கள் மனதின் அடுத்த கேள்வி\nசாப்பிட்டு முடித்து, தனது அலைபேசியை எடுத்துக் கொண்டார். காதில் (மட்டும்) 'கேட்பானை'ச் சொருகிக் கொண்டார். பையை கீழே வைத்தார். அலைபேசியில் திரைப்படம் சேமித்து வைத்திருப்பார் போலும். ஒரு படமா, வெவ்வேறு, இரண்டு அல்லது மூன்று படங்களா தெரியாது. அதை செலெக்ட் செய்து போ���்டார். கண்களுக்கு கஷ்டம் வராத தூரத்தில் செல்லை வைத்துக் கொண்டார். அதிலேயே ஆழ்ந்து விட்டார். மற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யவில்லை.\nஇத்தனைக்கும் அவரருகில்தான் ஒரு நபர் விட்டு 'அந்த' இளம்பெண் அமர்ந்து பே...........சிக் கொண்டிருந்தார் ஊ...ஹூம் செல்லில் படம் பார்த்துக் கொண்டே நவரசங்களையும் முகத்தில் காட்டினார்.\nஅவர் என்னென்ன காட்சிகள் கண்டு கொண்டிருந்திருப்பார் என்று யூகிக்க முடிந்த அளவில் இருந்தன அவர் முக பாவங்கள்.\nதிடீரென்று அவர் முகம் சுருங்கும். கண்கள் கலங்கும். உதடுகள் துடிக்கும். என்ன ஓடுகிறது திரையில் என்று புரிந்து கொள்வேன். திடீரென கண்கள் மலரும். இதழ்கள் ஒரு ஆனந்தச் சிரிப்பை உதிர்க்கும். முகத்தில் சந்தோஷம் பொங்கும். காட்சி மாறி விட்டது என்று தெரிந்து கொள்வேன்.\nதிடீரென கைகள் இறுகும். இறுக்கமாக, இருக்கையில் மாறி மாறி அமர்வார். அவர் டென்ஷனைப் பார்த்து எனக்கே கவலை வந்து விடும். யாருக்கு என்ன அபாயமோ என்று என் மனமும் பதறும். அவ்வப்போது இடைவெளி விட்டு அவரையே கவனித்துக் கொண்டிருப்பேன். அவர் முகத்தில் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்ததும்தான் எனக்கும் நிம்மதியாகும்.\n நாயகிக்கோ, அல்லது நாயகனுக்கோ வந்த ஆபத்து நீங்கி விட்டது நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்கிறார் என்பது கன்னம் குழி விழும் அவர் வாய் திறந்த சிரிப்பில் தெரியும்.\nஇரண்டு 'பவர் பேங்க்' வைத்திருந்தார். அதில் அலைபேசியைச் சொருகி பேட்டரி தீராமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார். மதுரை ஸ்டேஷன் வந்தும் அவர் எழவில்லையே என்று எனக்குக் கவலையாக இருந்தது. 'மதுரை வந்து விட்டது' என்று சொல்லலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் ரயில் நின்ற இரண்டாவது கணத்தில், நொடியில் எழுந்து pack செய்து கொண்டு இறங்கிக் காணாமல் போனார்.\nமதுரையில் திருமதி கோமதி அரசு மேடத்தைச் சந்தித்தது ஒரு சந்தோஷம். எங்கள் வீடு அமைந்திருக்கும் இடத்துக்கு அருகிலேயே அவர்கள் வீடும் அமைந்திருந்தது சௌகர்யம்.\nஅரசு ஸார் ஒரு பல்துறை வித்தகர். ஓவியம் வரைவார். ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றுவார். மேடம் சளைத்தவரில்லை என்பது அவரது வலைத்தளப் பதிவுகளிலிருந்து நமக்குத் தெரியும். முன்பு அவர் வலைத்தளத்தில் அவர் மகன் தன் கையால் தயாரித்திருந்த சாக்பீஸால் செய்யப்பட்ட கோவிலைக் ��ாட்டினார். பிரமிப்பாக இருந்தது. நுணுக்கமான வேலை.\nஏகப்பட்ட புத்தகங்கள் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எடுத்து அடுக்க நேரமின்றி அலமாரியிலேயே வைத்திருந்ததைக் காட்டினார்கள்.\nஎனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்தது இனிய ஆச்சர்யம். பழைய காமிக்ஸ் புத்தகங்கள் சில 'படித்து விட்டுக் கொடுங்கள்' என்று கொடுத்திருக்கிறார். வீடு வந்து முயற்சித்ததில் சிறிய புத்தகத்தில் சிறிய எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் இருந்தது. இந்த அளவுப் புத்தகங்களைச் சிரமப் படாமல் சிறிய வயதில் படித்திருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. மதுரையில் அந்தப் புத்தகங்களைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். சீக்கிரம் திருப்பித் தருகிறேன் கோமதி அரசு மேடம்\nநண்பர் பகவான்ஜியுடன் அலைபேசினேன். முறையாவது நேரில் சந்திக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும். அவர் பணி நேரம் ஒத்து வரவில்லை.\nம்ம்ம்ம் மதுரைப் பயணம் எப்போவோ தெரியலை. அருமையாக ஆழ்ந்து கவனித்திருக்கிறீர்கள். கடைசியில் அந்தப் பெண் எங்கே இறங்கினார்னு சொல்லவே இல்லையே அதான் நீங்க பாஸ் பக்கத்தில் இருந்ததால் கவனிக்காமல் விட்ட பெண் அதான் நீங்க பாஸ் பக்கத்தில் இருந்ததால் கவனிக்காமல் விட்ட பெண்\nவாங்க கீதா சாம்பசிவம் மேடம்.. நன்றி அந்தப் பெண் கூட்டத்தில் இறங்கிக் காணாமல் போனாள் என்று சென்ற பதிவின் முடிவிலேயே சொல்லி இருக்கேனே...\nஅனுபவப்பகிர்வும், மொழி நடையும் அருமை.\nபெண் பாவம் பொல்லாதது.....அருகில் பெண் உட்கார்ந்து இருந்தும் அதை கவனிக்காமல் அந்த ஆள் செல்போனில் சினிமா பார்பதை கவனித்து அவர் முகபாவனைகளை கவனித்து வந்து இருக்கிறீர்கள் அது நல்லதுக்கு இல்லை அந்த பெண் சாபம் விட்டி சென்று இருப்பாள்\n நான் பயணம் செய்யும் போது யாரையும் கவனிப்பதில்லைபொதுவாக அறிமுகம் இல்லாதவரோடு பேச முற்படுவதில்லை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\n'மூன்று கேரக்டர்களைப் பார்த்த ஒரு கேரக்டர்' அல்லது 'ஒரு கேரக்டரின் பார்வையில் மூன்று கேரக்டர்கள்' என்று இந்த மாதிர்யும் தலைப்புகள் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.\nமதுரையில் திருமதி கோமதி அரசு மேடம் என்று வாசிக்கத் தொடங்கிய பொழுது தான் இதுவரை துண்டு துண்டாக விவரித்த நேரஷன் ஒரு முழு உருவ��க்கு வந்த மாதிரி உணர்வு. எனக்குத் தான் இப்படியே தவிர மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது.\nஅடுத்த முயற்சி இதை விட சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nபயணங்களில் மனிதர்களைப் படிப்பது(கவனிப்பது) ஒரு சுவாரஸ்யம். சென்ற பதிவை வாசித்து விட்டுத் தொடருகிறேன்.\nகோமதிம்மா அவர்களுடனான இனிய சந்திப்பு அறிந்து மகிழ்ச்சி. அவரது பக்கத்திலும் பகிர்ந்திருந்தார்.\n//அவர் என்னென்ன காட்சிகள் கண்டு கொண்டிருந்திருப்பார் என்று யூகிக்க முடிந்த அளவில் இருந்தன அவர் முக பாவங்கள்.//\nமற்ற எதையுமே லட்சியம் செய்யாமல், அவர் அதனுடன் அப்படியே ஒன்றிப்போய் இருக்க, தாங்கள் அவரை ஸ்டெடி செய்து யூகித்தும் விவரித்துச் சொல்லியுள்ளவை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது.\n//மதுரையில் திருமதி கோமதி அரசு மேடத்தைச் சந்தித்தது ஒரு சந்தோஷம். //\nஆஹா, இதனைக்கேட்க எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது.\n//எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று வெற்றிலை பாக்கில் வைத்துக் கொடுத்தது இனிய ஆச்சர்யம்.//\n’உன்னை என்ன வெற்றிலை-பாக்கு வைத்து அழைக்கணுமா’ என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.\nவெற்றிலை-பாக்கு வைத்து, புத்தகத்தைப் படிக்கச்சொல்லி வற்புருத்தி அன்புடன் அவர்கள் கொடுத்துள்ளது புதுமையாக உள்ளது. வெற்றிலை-பாக்கை என்ன செய்தீர்கள் புத்தகத்தைப் பிரித்துப் படித்தீர்களா என்று அறிய ஒரு சின்ன ஆவல்.\n//எனக்கு ஒன்று, என் பாஸுக்கு ஒன்று தேவன் கதைகள் புத்தகம் ஒன்று//\nஇதில் கடைசியில் ’ஒன்று’க்கு பதிலாக ’இரண்டு’ என்றல்லவா வார்த்தை வந்திருக்க வேண்டும் \nசென்னை >>>>> மதுரை பயணத்தொடர் அருமை.\nமதுரை >>>>> சென்னை இனிமேல் தொடருமா \nபகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள், ஸ்ரீராம்.\nமேலே என் பின்னூட்டமொன்றில் சிறு திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.\n//யூகித்தும் விவரித்துச் சொல்லியுள்ளவை, எனக்கு மிகவும் பிடித்துள்ளது. //\nயூகித்ததும், அதனை விவரித்துச் சொல்லியுள்ளதும், எனக்கு மிகவும் பிடித்துள்ளன.\nஅவரது முகபாவத்தைக் கவனித்தே நீங்களும் செலவு இல்லாமல் சினிமா பார்த்த அனுபவம் பெற்றுக் கொண்டீர்கள் போலயே.....\nமற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் இருப்பவர்..ந3ல்ல மனுசனா இருப்பார் ........\nமற்றவர்களைப் பற்றித் துளியும் லட்சியம் செய்யாமல் இருப்பவர��..ந3ல்ல மனுசனா இருப்பார் ........\nபடம் பார்ப்பதில் அதிகம் லயிப்பவர் அருகே அமர்வதும் யோசிக்க வேண்டிய விஷயங்கள் சண்டைக் காட்சி வந்தால் அருகே இருப்பவர் பாடு திண்டாட்டமாகும்\nசுவாரஸ்யமாக பதிவினை முடித்து இருக்கிறீர்கள். நாடகமே இந்த உலகம்\n// முறையாவது நேரில் சந்திக்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும்.// அடுத்தமுறையாவது என்றிருக்க வேண்டுமோ (தப்பு கண்டுபிடிச்சே பேர் வாங்கறவங்க...ன்னு நீங்க மனதுக்குள் சொல்லிக் கொள்ளவது கேட்கிறது\nகோமதியை சந்தித்தது உண்மையில் பெருமைப்பட வேண்டிய விஷயம். நான் எப்போது மதுரைக்குப் போகப்போகிறேன் என்று தெரியவில்லை.\nஒரு சின்ன வேண்டுகோள்: முந்தின பகுதியின் இணைப்பை முதலில் அல்லது கடைசியில் கொடுங்கள். விட்டுப்போயிருந்தால் படிக்க சுலபமாக இருக்கும்.\nபலவிதமான மனிதர்களை ரயில் பயணங்களில் பார்க்கலாம். நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கேரக்டர் கண்ணில் படும். உங்கள் பதிவைப்படித்தவுடன் பாதியில் நிற்கும் எனது ரயில் பயணங்களை தொடர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஎன்னம்மா கவனிச்சுருக்கீங்க ஸ்ரீராம். அது சரி அப்போ நீங்க அந்த இளைஞருடன் சேர்ந்து படம் மனத்திரையில் பார்த்தீர்கள் என்று சொல்லுங்கள்..\nகோமதி அரசு சகோவைச் சந்தித்தது..நல்ல விஷயம்...\n தேவன் கதைகள் புத்தகமா....எனக்கு ரொம்பப் பிடித்த எழுத்தாளர். நகைச்சுவைக்கு நான் ஃப்ளாட் ..அவரது \"எங்கள் குடும்பம் பெரிது\" கதையின் ஒரு பகுதியை நாடகமாகப் போட்டு இயக்கினேன்..வசனம் எழுதி..அதில் கொஞ்சம் அசமஞ்சமாக/அரைக்கிறுக்கு போல வரும் கதாபாத்திரத்தை நான் நடித்து ..ஹிஹி ..அவரது \"எங்கள் குடும்பம் பெரிது\" கதையின் ஒரு பகுதியை நாடகமாகப் போட்டு இயக்கினேன்..வசனம் எழுதி..அதில் கொஞ்சம் அசமஞ்சமாக/அரைக்கிறுக்கு போல வரும் கதாபாத்திரத்தை நான் நடித்து ..ஹிஹி\nஅது சரி முதல் படத்துல \"திங்க\" ஏதோ இருக்கே அதுதான் நீங்கள் சாப்பிடக் கொண்டு சென்றதோ\nரயில் பயணத்தில் நல்ல சகபயணிகளை நன்கு கவனித்து இருக்கிறீர்கள்.\nஎன்னைப் பற்றியும் சாரைப்பற்றியும் குறிப்பிட்டதற்கு நன்றி.\nநல்ல அனுபவமாக அமைந்தது. கண்ணு காது திறந்து வைத்தால் சுவாரஸ்யமாக அமைந்த\nபடயணம். அவர் படம் பார்த்ததும் ,நீங்கள் பதைத்ததும் படு சுவாரஸ்யம்.\nகோமதியை இன்னும் நேரே பார்க்கவில்லை.\nஅது ஒரு வருத்தம் இருக்கிறது.\nஇந்தப் பாசப் பிணைப்பு எப்பொழுதும் நீடிக்கட்டும். ஸ்ரீராம்.\nஇன்றைய இளைஞர்கள் இப்படித்தான் :) யாரையும் பார்ப்பதே இல்லை. தானுண்டு தன் செல் உண்டு அதே உலகம் :)\nஅந்தப் பெண்ணைவிட இந்த இளைஞன் அதிகம் உங்களைக் கவர்ந்து விட்டார்.\nஒரு அழகிய கதையைப் படிப்பது போல் ரசிச்சி வாசிக்க வைத்தது....\nகோமதி அரசு மாயவரத்துல இருக்காருன்னு நினைச்சிட்டிருந்தேன்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160429 :: நீருக்குள் அருவி\nபாஹேவின் மறைவும் நண்பர்களின் தோள் அணைப்பும்..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : அஸ்வத்தாமன், என்றொரு ...\n'திங்க'க்கிழமை 160425 :: ரவா தோசை\nஞாயிறு 355 :: சித்ரா பௌர்ணமி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160422 :: சித்திரைத் திருவிழா...\nவைகையில் நான் பார்த்த 3 கேரக்டர்கள் தொடர்ச்சி - 4...\nவைகையில் 3 கேரக்டர்கள் :: தொடர்ச்சி - 3\nகேட்டுவாங்கிப் போடும் கதை : கர்ப்பத்வனி\nதிங்கக்கிழமை 160418 :: தேங்காய்ப்பொடி\nஞாயிறு 354:: முள்ளும் மலரும்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160415 :: லவ் பண்ணுங்க சார்\nவைகையில் 3 கேரக்டர்கள் (தொடர்ச்சி) - 2\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: நிமிஷங்கள்... வினாடி...\nதிங்கக்கிழமை 160411 :: ஜவ்வரிசி வடாம்.\nஞாயிறு 353 :: அவசரமாப் படிக்காதீங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160408 :: யுகாதி\nவைகையில் ஒரு பயணம்.. அதில் 3 கேரக்டர்கள்..\nகேட்டு வாங்கிப் போடும் கதை : என்று தீரும் இந்த மூட...\nஞாயிறு 352 :: நகரம்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160401 :: கின்னஸ் சாதனையாளருக...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டே��். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் ��ந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித���துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:28:44Z", "digest": "sha1:TRONUATN7WWRH5SSGCMYCU72FVJ5MS3K", "length": 11225, "nlines": 182, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மூன்று யூதாஸ்கள் உள்ளனர் :\nரணில் ஒரு வலிய சீவன்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவுடன் தொலைபேசியில் பேசிய மைத்திரி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலை ஒதுங்கி கருவுக்கு வழிவிடுமாறு மைத்திரி கோரிக்கை\nரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகி கரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் – தீவிரமாகும் இலங்கை அரசியல்\nதனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் மைத்திரி , தமிழ் தாய்மார்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி 2021ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன் – மஹிந்த\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி மைத்திரி என்னைத் தொடர்புகொண்டார் – பசில் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த மைத்திரி தரப்புக்கள் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை \nமஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்கும் திட்டமில்லை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும், ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வு பெற்றுக்கொள்ளவிருந்த என்னை மைத்திரி அரசியலில் தள்ளிவிட்டார் – மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி – மஹிந்த இணைய வேண்டும் என்பதே தந்தையின் பிரார்த்தனையாக அமைந்திருந்தது – விதுர விக்ரமநாயக்க\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உண��்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_19.html", "date_download": "2018-05-22T04:16:06Z", "digest": "sha1:PPI3BYZPQYT3MDKRGB66NAPNQWRDYFQG", "length": 19150, "nlines": 285, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்", "raw_content": "\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\nமத்திய, தென் அமெரிக்க நாடுகளில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கங்களை அகற்றுவதற்கு, அமெரிக்கா தொடுத்த போர்களைப் பற்றிய முழுநீள ஆவணப்படம்.\nLabels: லத்தீன் அமெரிக்கா, ஜனநாயகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\nதென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC\nFBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)\nஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்\nஇலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nதுபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\nகுண்டுகள் வைப்பது, காவல்துறை ந��்பன்\nபுகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்\nநிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி\nஉங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்ற...\n\"நலன்புரி முகாம்\": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் க...\nபெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\n7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா\nபயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வரு...\nபொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ ...\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)...\nசவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை\nசுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வ...\nசிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்\nசர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nமனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும்\nஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/02/03/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-05-22T04:06:26Z", "digest": "sha1:C6OJTGILRQDFHF4JTJE46YK2KVSACX3D", "length": 26909, "nlines": 173, "source_domain": "makkalkural.net", "title": "நடுநிலை தவறாமை – Makkal Kural", "raw_content": "\nமுருகன் சங்கக் கூட்டத்துக்கு வரலையா நேரம் ஆச்சு சீக்கிரம் கிளம்பு என்று முருகனை அழைத்தார் ராமநாதன்.\nஅண்ணே நான் வரலை நீங்க போயிட்டு வாங்க என்று முருகன் கூறினான்\nஅட கடையை விட்டுட்டு வாப்பா… போயிட்டு வரலாம். கூட்டம் 1 மணி நேரத்தில் முடிச்சுடும் என்று ராமநாதன் கூறினார்.\nஅண்ணே இந்த கூட்டம் அடுத்த மாதம் நடக்கும் நம்ம வணிகர் சங்க கூட்டத்தை எப்படி நடத்தலாம்னு பேசி முடிவு எடுக்கிறதுக்காக நடக்குது.\nஇதுல போய் நாம என்ன சொல்ல போறோம். தலைவர் ஏற்கனவே எடுத்த முடிவை தான் இப்ப சொல்லப்போறாரு.\nநம்ம ஏதாவது கருத்து சொன்னா அதை கேட்கவா போறாங்க.\nஇதுக்கு எதுக்கு நம்ம போகானும். நம்ம பொளப்ப பார்க்கலாம்…\nநீங்க வேணும்னா போயிட்டு வாங்க. நான் வரலை என்று முருகன் கூறினார்.\nமுருகன் அப்படியெல்லாம் ஒதுங்க கூடாது. எந்த ஒரு விஷயம் ஆனாலும் நம்ம கருத்தை நம்ம சொல்லிக்கிட்ட இருக்கனும். அப்பதான் நமக்கு மரியாதை.\nஅதைவிட்டுட்டு இப்படி நமக்கு என்னன்னு இருந்தா. சங்கத்தில் நமக்கு மரியாதை இல்லாம போயிடும். அதனால் தான் சொல்றேன், கிளம்பி வா என்று ராமநாதன் மீண்டும் கூறினார்.\nசரி அண்ணே உங்களுக்காக வறேன் என்று முருகனும் அந்த கூட்டத்திற்கு கிளம்பினார்.\nராமநாதன் ஹார்ட்வேர் கடை உரிமையாளர்.\nஇவர்கள் அந்த பகுதி வணிகர் சங்க நிர்வாகிகளாக உள்ளனர்.\nஅடுத்த மாதம் வணிகர் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை சங்க தலைவர் கூட்டியிருந்தார்.\nஅந்த கூட்டத்திற்கு தான் ராமநாதன் முருகனையும் அழைத்து சென்றார்.\nகூட்டம் நடந்த இடத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூடினார்கள்.\nஇந்த ஆண்டு ஆண்டு விழாவிற்கு யாரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.\nநிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறினார்கள்.\nசிலர் அமைச்சரை அழைக்கலாம் என்றனர். சிலர் எம்.எல்.ஏ.வை அழைக்கலாம் என்றனர். சிலர் வணிக சங்க மாநில நிர்வாகிகளை அழைக்கலாம் என்றனர். சிலர் உள்ளூர் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அழைக்கலாம் அன்று ஆளு ஆளுக்கு ஒரு கருத்தை சொன்னார்கள்.\nஅதை போலவே அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரை அழைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.\nகூட்டத்தின் செயலாளர் நம்ம சங்கத்தின் முன்னாள் தலைவர் ரத்தினத்தையும் சிறப்பு விருந்தினராக கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று கூறினார்.\nஉடனே கூட்டத்தின் ஒரு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.\nரத்தினத்திற்கு வேண்டாத ஒருவர் எழுந்து நின்று…\nஎன்னங்க பெரிய பெரிய ஆளுங்கள் எல்லாம் வருவாங்க அந்த இடத்தில் இவரையும் சிறப்பு விருந்தினரா அழைக்கலாம்னு சொல்றேங்க … அதெல்லாம் கூடாது என்றார்.\nஅண்ணே நீங்க உக்காருங்க அவர் எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியும்ல…. அப்புறம் எதுக்கு இப்படி பேசுறேங்க என்று ராமநாதன் கூறினார்.\nகூட்டத்தின் பெரும்பாலானவர்கள் ராமநாதனும், முருகனும் கூறியது சரிதான், ரத்தினத்தை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என்று கூறினர்.\nஅவர் தான் இந்த ஊரை விட்டே போயிட்டாரே அவரை எங்க போய் கூப்பிடுவது என்றார் ஒருவர்.\nஅவர் எங்க இருந்தா என்ன… நமது சங்கத்தின் சிறந்த வழிகாட்டி அவர்.\nஅவரை கூப்பிடுவது தான் நியாயம் என்று முருகன் மீண்டும் கூறினார்.\nஇப்படியாக ஒருவருக்கு ஒருவர் பேசினார்கள்.\nராமநாதனும், முருகன் உள்பட பெரும்பாலனவர்கள் கண்டிப்பாக ரத்தினத்தையும் அழைக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.\nஇறுதியில் ரத்தினத்தையும் சிறப்பு விருந்தினராக அழைப்பது என்று அனைவரும் ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டது.\nரத்தினம் அந்த ஊரிலே மிகப்பெரிய வணிக நிறுவனம் நடத்தி வந்தவர். பெரும் பணக்காரர். அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.\nவணிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதனால் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தார்.\nஅதைவிட சிறப்பு மிகவும் நியாயமானவர்.\nஅந்த ஊரில் யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் அவரிடம் தான் அனைவரும் நியாயம் கேட்க செல்வார்கள்.\nஎந்த ஒரு பிரச்சனை என்றாலும் நியாயமாக பேசி பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைப்பார்.\nசொந்தகாரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாருக்காகவும் நியாயத்திலிருந்து விலக மாட்டார். அந்த அளவுக்கு நேர்மையானவர்.\nஎல்லோரிடம��ம் எளிமையாக பழகக் கூடியவர்.\nஅதனால் அந்த ஊரில் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் தனி மரியாதை உண்டு.\nஅந்த ஊரில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு சொந்தமான நிலம் ஒன்றை அரசியல் வாதி ஒருவர் ஆக்கிரமித்து அபகரிக்க முயற்சி செய்தான்.\nஅந்த விஷயம் ரத்தினத்தின் காதுகளுக்கு சென்றது.\nஉடனே ரத்தினம் அந்த விஷயத்தில் தலையிட்டு அந்த அரசியல்வாதியிடமிருந்து நிலத்தை மீட்டார்.\nஇப்படி சில சில பிரச்சனைகளில் அந்த ஊர் அரசியல் வாதிகள் மற்றும் ஒரு சிலரின் பகையை சம்பாதிக்க வேண்டிருந்தது.\nஅந்த சமயத்தில் அந்த ஊரில் உள்ள மிகபெரிய டிபார்ட்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும், இவருடைய நண்பருமான கோவிந்தன் என்பவர் தனது நிறுவனத்திற்கு அருகில் சொந்தமாக சிறிய காய்கறி கடை நடத்தி வந்த முரளியை கடையை காலி செய்து, அந்த இடத்தையும் தனக்கே விற்கும் படி முரளியிடம் கேட்டார்.\nமுரளி அதற்கு மறுக்கவே, அவரை அடியாட்கள் மூலம் மிரட்டும் வேலையில் ஈடுபட்டார்.\nஇதனால் பயது போன முரளி உடனே இந்த விஷயத்தை ரத்தினத்திடம் கூறினார்.\nமுரளியின் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த ரத்தினம், தனது நண்பர் என்று கூட பார்க்காமல் கோவிந்தனிடம் நியாயம் கேட்டார்.\nகோபம் அடைந்த கோவிந்தன் இந்த விஷயத்தில் ஒதுங்கிக் கொள்ளும்படி ரத்தினத்திடம் கூறினார்.\nஆனால் ரத்தினம் மறுத்துவிட்டார். மேலும் கோவிந்தனை எச்சரித்து, முரளி அந்த இடத்தில் தொடர்ந்து காய்கறி கடை நடத்த உறுதுணையாக இருந்தார்.\nஅதனால் கோவிந்தனுக்கு, ரத்தினத்தின் மீது கோபம் உண்டானது.\nரத்தினத்தின் மக்கள் செல்வாக்கை தடுக்கும் வேலையில் கோவிந்தன் ஈடுபட்டான்.\nஇதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து நடுநிலை தவறாமல் செயல்பட்டு வந்தார் ரத்தினம்.\nஒரு கட்டத்தில் ரத்தினத்தின் எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரிய சதி திட்டம் தீட்டி ரத்தினத்தின் தொழிலை முடக்கினர்.\nமேலும் ரத்தினத்திற்கு பல்வேறு வழிகளில் தொல்லைகள் கொடுக்க தொடங்கினர்.\nஇதனால் தொழிலில் ரத்தினத்திற்கு நஷ்டம் ஏற்படத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தனது சொத்துக்களை எல்லாம் இழந்த ரத்தினம் மிகவும் ஏழ்மை நிலைக்கு சென்றார்.\nஅவர் வகித்து வந்த பல்வேறு பொறுப்புகளில் இருந்து வெளியேறினார்.\nதொழில் இல்லாத காரணத்தினால் சிறிது காலம் அந்த ஊரிலே கஷ்டப்பட்டு வந்��� அவர், அதன் பின்னர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.\nஅந்த நேரத்தில் ஆண்டு தோறும் நடக்கும் வணிகர் சங்க ஆண்டு விழா நடக்க இருந்தது.\nஇந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைக்கலாம் என்று நிர்வாகிகள் கூற பெரும்பாலானவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.\nஇதைத்தொடர்ந்து ராமநாதன், முருகன் மற்றும் நிர்வாகிகள் ரத்தினத்தை நேரில் சந்தித்து அழைப்பதற்காக அவர் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.\nஇவர்களை பார்த்ததும் ரத்தினத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது.\nராமநாதனும், முருகனும் தாங்கள் வந்த நோக்கத்தை கூறினர்.\nஉடனே ரத்தினம் நான் இப்போது இருக்கும் நிலையில் எந்த விழாவிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று மறுத்தார்.\nவிழாவில் கலந்து கொள்ள ரத்தினம் மறுத்துதற்கு காரணம், பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கலந்து கொள்ளும் அந்த விழாவில் தற்போது வசதியில்லாமல் ஏழ்மையில் இருக்கும் தான் கலந்து கொண்டால் தன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தார்.\nராமநாதனும், முருகனும் விடுவதாக இல்லை. விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்தால் தான் இங்கிருந்து கிளம்புவோம் என்று கூறினர்.\nமேலும் ரத்தினத்திற்கு இருக்கும் மரியாதையை விளக்கிக் கூறினர்.\nதனுக்கு இந்த அளவுக்கு மரியாதை இருப்பதை உணர்ந்த பின்னர் ரத்தினம் விழாவிற்கு வர ரத்தினம் சம்மதித்தார்.\nஅதன்பின் நிர்வாகிகள் அங்கிருந்து கிளம்பி சென்று விழா ஏற்பாடுகளை தொடர்ந்தனர்.\nவிழா தொடங்கியது. சிறப்பு விருந்தினர்கள் வந்து மேடையில் அமர்ந்திருந்தனர்.\nரத்தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு விழாவுக்கு வந்தார்.\nநிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் வாசலில் ரத்தினத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nராமநாதனும், முருகனும் சேர்ந்து ரத்தினத்தை விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.\nஅப்போது அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் எழுந்து நின்று ரத்தினத்தை அன்புடன் வரவேற்றனர்.\nஏராளமானோர் ரத்தினத்தின் கையை பிடித்து நலம் விசாரித்து மரியாதை செய்தனர்.\nஅந்த வரவேற்பை பார்த்ததும் ராமநாதன் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.\nஇதை பார்த்த கோவிந்தன் மற்றும் அவனது கூட்டாளிகள் கலக்கம் அடைந்தனர்.\nசெல்வத்தை இழந்த ரத்தினத்தின் மக்கள் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை உ��ர்ந்து கொண்டனர்.\nஅதற்கு காரணம் அவர் நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் நடந்ததே காரணம் என்பதை உணர்ந்து வெட்கப்பட்டனர்.\nநாம் வறுமைக்கு தள்ளப்பட்டாலும், நாம் வாழ்ந்த அறவாழ்க்க்கையே நமக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுத்துள்ளது என்று நினைத்து ரத்தினம் மகிழ்ச்சி அடைந்தார்.\nநட்பை முறிக்கும் பொறாமை குணம்\nதொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-05-22T04:06:02Z", "digest": "sha1:SUIGSLSLEAOWTJ7RKU6X4AIBTLEKPDUZ", "length": 4537, "nlines": 111, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: மானம்பாட�� அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்", "raw_content": "\nமானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்\nகோயில் நிர்வாகத்தால் புணரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட கோயில் தான் மானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில். அதன் சிதைக்கப்பட்ட பகுதிகளின் சில புகைப்படங்கள்.\nநன்றி திரு.நூ த லோ சு\nLabels: நூ த லோ சு, மானம்பாடி\nகல்லணை ஆஞ்சநேயர் கோயில் கல்வெட்டு\nஅரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்\nபழந்தமிழ்ப் பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள்...\nவட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு\nகுன்று முட்டிய குரீஇயும், குறிச்சி புக்க மானும்\nஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nமானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_9182.html", "date_download": "2018-05-22T04:23:29Z", "digest": "sha1:L5X7L6BD6O2PRDVUFHY2H37SXFHLOW33", "length": 18252, "nlines": 156, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: அண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nஎங்களுக்கு யாருமே இல்லையா என்று ஏங்கி தவிக்கும் இந்த வேளையின் இப்படி ஒரு செய்தி வருகிறது, கண்டிப்பாக இது உண்மையாக இருக்க வேண்டும். தமிழனுக்கு குரல் கொடுக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது தேவை எந்த அரசியல் கட்சியும் சாராதவர்.\nசீமான் அண்ணா எங்களுக்காக இன்று நீங்கள் ஒருவர்தான், தயவு செய்து தேர்தலில் நிற்கவும், மற்றவற்றை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் கொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\n���ண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெளரவமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005262035.html", "date_download": "2018-05-22T04:18:15Z", "digest": "sha1:4ZFVQH323YYGNKFSHFUQFNJLB2XXZOHJ", "length": 7668, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "முரட்டு சிங்கம்..குழந்தைகளுக்கு தொப்பி பரிசு! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > முரட்டு சிங்கம்..குழந்தைகளுக்கு தொப்பி பரிசு\nமுரட்டு சிங்கம்..குழந்தைகளுக்கு தொப்பி பரிசு\nமே 26th, 2010 | தமிழ் சினிமா | Tags: சிம்பு\nமுன்பெல்லாம் புதிய படங்கள் நூறு நாள்களும் அதற்கு மேலும் ஓடுவது சகஜமான சமாச்சாரமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு வாரத்துக்கு சராசரியாக 5 படங்கள் வெளியாகி, அடுத்த வாரத்துக்குள் காணாமல் போகின்றன.\nஇந்த நிலையில் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படம் 124 தியேட்டர்களில், 25 நாள்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், படம் பார்க்க வந்த அனைத்துக் குழந்தைகளுக்கும், படத்தின் 25 வது நாளையொட்டி இலவச கௌபாய் தொப்பி வழங்கப்பட்டது.\nAGS எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி S.அகோரம் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா மற்றும் லட்சுமிராய் நடித்துள்ள படம் இது.\n38 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள கௌபாய் படம் இது என்பதால், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் AGS நிறுவனம் இன்று அனைத்து தியேட்டர்களிலும் குழந்தைகளுக்கு மட்டும் கெளபாய் தொப்பியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. குழந்தைகள் மிகுந்த சந்தோஷத்துடன் ���ொப்பிகளைப் பெற்றுக் கொண்டனர்.\nகமலா திரையரங்கில் மதிய காட்சியின் இடைவேளையில் ராகவா லாரன்ஸ், இயக்குனர் சிம்பு தேவன், நடிகர்கள் M.S.பாஸ்கர், சாம்ஸ் மற்றும் தியேட்டர் உரிமையாளர் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தொப்பிகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.\nசில வாரங்களிலேயே இந்திய நடிகைகளை பின்னுக்கு தள்ளிய பிரியா வாரியர்\nமாளவிகா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nஎஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்\nதமிழகத்தின் தலையாய பிரச்சினையை பேசும் கேணி\n1½ லட்சம் வருமானம்.. கெத்தான விவசாயியாக வலம் வரும் கார்த்தி\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநடிகைகள் இதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் – பரபரப்பை கிளப்பிய ராதிகா ஆப்தே\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=3", "date_download": "2018-05-22T04:21:45Z", "digest": "sha1:MSYTI2R7H46LFPC7FQRLXUOLATIQ7QAT", "length": 6929, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீ���்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-23-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_21_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_19_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-16-04-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_14_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_13_04_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/07/11/thindivanam-pastor-steals-lands/", "date_download": "2018-05-22T04:28:49Z", "digest": "sha1:ANAD2CPEE2DJCFVSP7HMHET7K7VDJWHS", "length": 11072, "nlines": 124, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "மதபோதகர் போர்வையில் வீட்டு மனை மோசடி? : ரூ.10 கோடி சொத்தை மீட்டு தர கோரிக்கை | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nமதபோதகர் போர்வையில் வீட்டு மனை மோசடி : ரூ.10 கோடி சொத்தை மீட்டு தர கோரிக்கை\nவிழுப்புரம் : திண்டிவனம் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள், மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திண்டிவனம் பகுதியில், நி��த்தின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் மேலும் ஒரு நில மோசடிப் புகார் எழுந்துள்ளது.\nதிண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், தமிழரசி, பூங்காவனம், ராமச்சந்திரன், வித்தியாசந்த், வக்கீல்கள் பாலன், ரமேஷ், செசிலீ, தம்புமுத்து, பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமதாஸ், கைலாஷ், முனுசாமி, எல்லுசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலம்மாள், வரதராஜன் ஆகியோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி நடந்துள்ளதாக புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில், “தங்களுக்கு கிடங்கல் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்கள் (வீட்டு மனைகளாக பயன்படுத்தக் கூடிய இடங்கள்) உள்ளன. இவற்றை மதபோதகர் என்ற போர்வையில் உள்ள ஜெயபால் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து, மோசடியாக விற்பனை செய்துள்ளார். மேலும், மனித உரிமை ஆணையம் என்ற போர்வையிலும் சிலர் நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நிலங்களை மீட்டு தருவதுடன், நில மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரின் உத்தரவின் பேரில், நில மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஜெயபாலும் அவரது தரப்பினரும் எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nFrom → கடத்தல் பாதிரியார், கிறிஸ்தவ, பங்குத்தந்தை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« சுசீந்திரம் சாரோன் சிறுவர் இல்லம் நிர்வாகி தலைமறைவு\nஉளுந்தூர்பேட்டை-பெண் கற்பழிப்பு-மதபோதகர், மனைவிக்கு போலீஸ் வலை »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2011/12/27-swati.html", "date_download": "2018-05-22T03:59:49Z", "digest": "sha1:4QNHZLGKQJOMLUXNK7FWXKRJHJI4XS2E", "length": 18031, "nlines": 422, "source_domain": "arivumca.blogspot.com", "title": "27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் -[சுவாதி -Swati]", "raw_content": "\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் -[சுவாதி -Swati]\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில் -[சுவாதி -Swati]\nபடுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் என்ற சித்தர்கள் இங்கு தவம் செய்தனர். அவர்கள் இங்கிருந்த நெல்லிமரத்தடியில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, நெல்லியப்பர் என்ற பெயர் சூட்டினர். சமஸ்கிருதத்தில் நெல்லியை தாத்திரி என்பர். எனவே இவர் தாத்திரீஸ்வரர் என்று அழைக்கப் பட்டார். சிறந்த மலர்ச்செடிகளால் மணம் பொருந்திய வனத்தில் சிவன் காட்சி தருவதால் இத்தலத்திற்கு திருமணம் என்ற பெயர் ஏற்பட்டது. சித்தர்கள் வசித்ததால் சித்தர்காடு எனப்பட்ட தலம், சித்துக்காடு என மருவியது. தற்போது இப்பெயரே வழக்கில் உள்ளது.\nசுவாதி எனும் புனித சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல். எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய்றுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ���வு சிறக்கும் என்பது ஐதீகம். திருமணத்தடை உள்ளவர்கள் நெல்லியப்பருக்கு, நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்து அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள்.\nகோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி சாந்தமாக காட்சியளிக்கிறது. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப் பெயர் ஏற்பட்டது. ஆயுள்விருத்திக்காக, இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவர் முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.\nசுவாதி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்:\nபெரிய மனிதர்கள் இவர்களிடம் வலிய வந்து பழகுவார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காண் பது இவர்களின் சுபாவம். புத்தி கூர்மையுடனும், எதிலும் முன்யோசனையோடு செயல்படும் இவர்களின் சிறப்பம்சம். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும் இவர்கள், பழகுவதற்கும் இனிமையானவர்கள்.\nசென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ருக்குச் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.\nதிறக்கும் நேரம்: காலை 8 10 மணி, மாலை 5 7 மணி.\nLabels: ஆன்மீகம் நட்சத்திர கோவில்கள்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nதுன்பங்கள் நீங்க சிவன் காயத்ரி மந்திரம்\nகிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்\nதிருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில்]மகாளய அம...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிறவி மருந்தீஸ்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அக்னீஸ்வரர் திர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பாண்டவதூதப்பெரு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஆதிநாராயணப்பெரு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அபய வரதீஸ்வரர் ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அதிதீஸ்வரர் திர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்த...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கிருபா கூபாரேச்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சித்திரரத வல்லப...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு தாத்திரீஸ்வரர் ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு முத்துக்குமாரசு...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2014/05/blog-post_13.html", "date_download": "2018-05-22T03:57:39Z", "digest": "sha1:NSR7OV4YQB5CIIW4KYLDEJNHWJR53BEX", "length": 63393, "nlines": 490, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி\nமுன்னர் பாம்பு வந்த அனுபவம் எழுதியபோதே உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்ததா, பாம்பு வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா என்று கேட்டார் ஹுசைனம்மா\nஇந்த வருடம் வெயிலுக்கும் பாம்பார் வெளியில் வந்து அலைய, மறுபடியும் வனத்துறைக்குக் கடிதம் அனுப்பினால், ஒரு அலைபேசி எண் தந்து பேசச் சொன்னார்கள். அந்த எண்ணில் பேசியதும் அவர் பாம்பு பிடிக்க ஆள் அனுப்புவதாகச் சொன்னார்.\nநான்கு அல்லது ஐந்து பேர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த இடத்தில் ஒரே ஒருவர் வந்தார். 22 வயது இளைஞர்.\nஇங்கு வந்தபின்தான் ஒரு குச்சியை உடைத்துக் கையில் எடுத்துக் கொண்டார். புதர்கள், வளைகள், அடைசல்களில் அனாயாசமாக கால் வைத்து நடந்து, குச்சியை வைத்து சோதித்தார். முதல்நாள் மாலையிலும், இன்று காலையும் கண்ணில் பட்ட (வெவ்வேறு) பாம்புகள் இப்போது தட்டுப் படவே இல்லை\nகிளம்பும்போது வேறு இரண்டு எண்கள் தந்தார். ஒன்று காசு கொடுத்து ஆள் அமர்த்துவது. வந்து ஒருநாள் மற்றும் ஒரு நாள் இரவு தங்குவார்களாம். இருக்கும் பாம்புகளைத் தேடிப் பிடித்து விடுவார்களாம். 4,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை கட்டணமாம்.\nஇன்னொன்று வேளச்சேரி வனத்துறை அலுவலக எண். (044-22200335) அவர்களிடம் சொன்னால் நான்கைந்து பேர்கள் ஒரு 'டீமா'கக் கிளம்பி வந்து நிதானமாகத் தேடி, பாம்பு பிடிப்பார்களாம்.\nபாம்புதான் கிடைக்கவில்லை. ராஜேஷிடம் பேசியபோது சில விவரங்கள் கிடைத்தன\nஅவரிடம் பேசியபோது கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் :\nநம்மூர்களில் பெரும்பாலும் சாரைப் பாம்புகள்தான் இருக்கும். நல்ல (நாகப்) பாம்புகள் அபூர்வம். \"ராஜநாகம் பிடித்ததுண்டா\" என்று கேட்டேன். குளிர் பிரதேசங்களில் இருக்கும். நம்மூரில் கிடையாது என்றார்.\nசாரைப் பாம்புகள் நீளமாக, லேசான தடிமனில் இருக்கும். நல்ல பாம்புகள் கொஞ்சம் குட்டையாக, ஆனால் நல்ல தடிமனாக இருக்கும் என்றார். அதன் மேலுள்ள அடையாளங்கள் பற்றிச் சொன்னார். பாம்பு சென்ற தடம் வைத்தே என்ன வகைப் பாம்பு அது என்று கண்டு பிடித்து விடுவேன் என்றார். கட்டு விரியன் நல்ல கருப்பாக, பளபளப்பாக இருக்கும் என்றார்.\nவிஷமுள்ள பாம்புகள் என்றால் நம்மூரில் அதிகம் இருப்பது கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை போன்றவைதான் என்றார்.\n'பச்சைப் பாம்பு' குழந்தை மாதிரியாம் எப்படிப் பிடிப்பீர்கள் என்றேன். முதலில் வாலைப் பிடிப்பாராம். (இதைத்தான் 'ஓடற பாம்பைக் கையில் பிடிக்கற வயசு' என்பார்கள் போல எப்படிப் பிடிப்பீர்கள் என்றேன். முதலில் வாலைப் பிடிப்பாராம். (இதைத்தான் 'ஓடற பாம்பைக் கையில் பிடிக்கற வயசு' என்பார்கள் போல) பிறகு கையில் இருக்கும் குச்சியால் அதன் தலையை மெல்ல கட்டுப்படுத்தி, தன்னால் அதன் உயிருக்கு ஆபத்தில்லை என்று புரிய வைப்பாராம். சாரைப் பாம்பு என்றால் கொஞ்ச நேரத்தில் அப்படியே குழந்தையைத் தூக்குவது போல இரண்டு கைகளிலும் தூக்கி விடுவார்களாம். நல்ல பாம்பு என்றால் வாலைப் பிடித்துத் தூக்கி, தலையை அருகில் வராதவாறு மென்மையாகக் கையாண்டு, அப்படியே பைக்குள் போட்டு விடுவார்களாம்.\nதோளில் ஒரு பேக், கல்லூரி மாணவன் போல மாட்டி இருந்தார். தோளில் அதற்குத்தான் பை மாட்டி இருக்கிறீர்களா என்று கேட்டேன். ஆமாம் என்றார். ஆபத்தில்லையா அது என்று கேட்டேன். ஒரு ஆபத்தும் இல்லை, அது பாட்டுக்க சுருண்டு படுத்து கிடக்கும் என்றார் என்று கேட்டேன். ஒரு ஆபத்தும் இல்லை, அது பாட்டுக்க சுருண்டு படுத்து கிடக்கும் என்றார் (ஆபத்து என்று கேட்டது உங்களுக்கு மட்டுமல்ல, இதை எடுத்துக் கொண்டு மறுபடி பஸ்ஸில்தானே போவீர்கள், திடீரென வெளிவந்து விட்டால் என்ற பயம்தான் என்று நினைத்துக் கொண்டேன்)\n(நான் முதலில் நான் பார்க்காதப���து நைஸாக அந்தப் பையிலிருந்து தான் கொண்டு வந்திருக்கக் கூடிய ஒரு பாம்பை எடுத்து \"இதோ பிடித்து விட்டேன்\" என்று காட்டுவாரோ' என்ற சந்தேகப் பட்டேன். ஆனால் அவர் பேசியது கேட்டபோது நான் அப்படி நினைத்தது தவறு என்று தெரிந்தது. நடு இரவில் யாராவது உதவி என்று கூப்பிட்டால் கூட பாம்பு பிடிக்கக் கிளம்பிச் சென்று விடுவாராம்)\nடிப்ளமா இன் எலெக்டானிக்ஸ் படித்திருந்தாலும் வனத்துறை மேலுள்ள காதலால் இந்த வேலைக்கு வந்தாராம். இன்னும் திருமணமாகவில்லை.\n17 வயது முதல் பாம்பு பிடிக்கும் அனுபவமாம். பாம்பு பிடிக்க ஸ்பெஷலாகக் கற்றுக் கொள்வது என்றில்லை, எல்லாம் அனுபவம்தான்.. ஆனால் தேவைப்பட்டால் பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இருலர்களிடம் சென்று கற்றுக் கொள்வேன் என்றார். அவ்வப்போது தொலைபேசியில் ஆலோசனையும் கேட்டுக் கொள்வாராம்.\nபாம்பு பிடிப்பது என்பது இங்கு செய்தாலும், குரங்கு பிடித்திருக்கிறாராம். வனத்துக்குள் சென்று ஆராய ரொம்ப விருப்பமாம்.\n7,000 ரூபாய் மாதச் சம்பளமாம்.\n'சரி, பாம்பு இருக்கிறது என்ற உடன் 'பிடித்து வா' என்று அனுப்புகிறார்களே, கையில் விஷ முறிவு மருந்து ஏதும் எடுத்துக் கொள்வீர்களா என்றால் இல்லை என்றார். காலில் மாட்டிக் கொள்ள பெரிய ஷூ கூட இல்லாமல் சாதாரண ஷூதான் ரிஸ்க் இல்லையா என்று கேட்டால் \"பழகிடுச்சி\" என்று சிரிக்கிறார்.\n17 வயதில் தான் பிடித்த முதல் பாம்பே நல்ல பாம்புதான் என்றார். அப்போது அவரின் டென்ஷனான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கூட வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டத்துக்கு, அந்தப் பாம்பைப் பிடித்தபிறகுதான் 'இதுதான் தனது முதல் பாம்பு பிடிக்கும் அனுபவம்' என்று சொன்னாராம். ஏன் அந்த ரிஸ்க் என்று கேட்டால், \"ஸார் ஆபீஸ்ல நான் மட்டும் இருக்கேன். ஃபோன் வருது... பேசறவங்க பதட்டமாகவும், பயத்திலையும் இருக்காங்க... நாம் போய் ஹெல்ப் செய்ய வேணாமா ஸார் ஆபீஸ்ல நான் மட்டும் இருக்கேன். ஃபோன் வருது... பேசறவங்க பதட்டமாகவும், பயத்திலையும் இருக்காங்க... நாம் போய் ஹெல்ப் செய்ய வேணாமா ஸார்\nநாளை 3 பேர்கள் கொண்ட டீம் வருகிறது. பிடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்\nLabels: சாரைப்பாம்பு, நல்ல பாம்பு\nகுரங்கு பிடிப்பது சிரமம் தான்... முக்கியமாக மனக் குரங்கு...\nபார்க்கவே அருவருப்பை தரும் பாம்புகளை ,இப்படி பிடிப்பதற���கும் தைரியம் வேண்டும்தான் \nதம்பியை பாம்பு பிடிப்பதை விட்டுவிட்டு காக்கா பிடிக்க சொல்லுங்க விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார்.:))\nநல்ல வேளை .இது போல் மனிதர்கள் இருப்பதால் தான் கொஞ்சம் நிம்மதி. சுவாரஸ்யமான மனிதர். பாவம் இந்த ஊராய் இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம். நல்ல ஷூ கூட இல்லையே. நீங்கள் பத்திரமாக இருந்க்கள் ஸ்ரீராம்.\nகலந்துரையாடிய விதம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது... மேசைக்கு கீழ் 4 தடவை எட்டிஎட்டி பார்த்த படி இருந்தேன் ஏன் என்றால் நம்ம வீட்டில் பாம்பு வந்திடும் என்ற பயம்... ஐயா...\nஅதெல்லாம் சுப்புக்குட்டிங்க எதுவும் செய்யாதுங்க. அதுங்க பாட்டுக்குப் போயிண்டும், வந்துண்டும் இருக்கும். நீங்க பாட்டுக்கு இருங்க. எங்க வீட்டிலே சமையலறை முதல், குளிக்கும் அறை, படுக்கை அறைனு அது வராத இடமே இல்லை. நாங்க இரண்டு பேரும் ஒருத்தர் உள்ளே வராமல் நின்று பார்த்துக் கொள்வோம். (அநேகமா நான் தான் நிற்பேன். ரங்க்ஸ் இன்னொரு குச்சியை எடுத்துக் கொண்டு தரையிலேயே தட்டித் தட்டி அதைப் போடா செல்லம்னு சொல்லி வெளியே தோட்டத்துக்கு விரட்டுவார். கொஞ்சம் யோசிக்கும். சில சமயம் அடம் பிடிக்கும். அப்புறமாப் போயிடும். ஆனால் உள்ளே வந்துடுச்சுன்னா எந்த ரூமில் இருக்கோ அந்த ரூமில் உள்ள அடைசல்கள் பின்னாடி போயிடாமப் பார்த்துக்கணும். நல்லவேளையா எங்க வீட்டிலே கீழே சாமான்களே இருக்காது. மற்ற வழிகளை எல்லாம் அடைச்சுடுவோம். வெளியே போகும் வழி தான் திறந்திருக்கும்.\nஇப்போத் தான் சுப்புக்குட்டிங்களைப் பார்த்தே வருஷம் 2 ஆறது. :(\nகிடைக்கும் வரை திகில்தான். ஆம். கவனமாக இருங்கள். இன்றைய தேடலில் கிடைத்து பிரச்சனை தீரட்டும்.\nஇன்னா சார் மோகன் குமார் இடத்த நீங்க புடிச்சிகிநீங்களா\nபாம்பு வந்ததோ இல்லையோ பாம்பின் பால் ஒரு பதிவு வந்துட்டு ;-)\nஎன்னவோ தெரியவில்லை, பாம்புகள் என் கண்ணில் படுவதே இல்லை. .\nசாரி சார்.. இந்த பதிவை படிக்கவில்லை.. அந்த படங்களை பார்த்ததுமே அலர்ஜி.. ஓடி வந்துவிட்டேன்.. நாளை வருகிறேன்..\n நீங்க என்னமோ ஓய்வா பதிவு போடறீங்க\nDD, RR மேடம், பகவான்ஜி - நன்றி\nவல்லிம்மா... அவர் காசுக்காக இல்லாமல், சொந்த விருப்பத்தின் பேரில் இந்தத் தொழிலுக்கு வந்ததாகச் சொன்னார்.\nஜீவலிங்கம் காசிராஜலிங்கம், ர��பன் - நன்றி\nகீதா மேடம் - ஸ்ரீரங்கத்தில் பாம்புகள் இல்லையா அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால் வாய்ப்பில்லை அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால் வாய்ப்பில்லை வீட்டுக்குள்ளேயே \"சுப்புக்குட்டிகள்\" வந்த விவரம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள் என்றாலும் திகில்தான்\nராமலக்ஷ்மி - இன்னும் பிடிபடவில்லை மட்ட மத்தியானம் வெயிலில் வந்தால் எந்த சுப்புக்குட்டி ( மட்ட மத்தியானம் வெயிலில் வந்தால் எந்த சுப்புக்குட்டி () இவர்களுக்காகக் காத்திருக்கும் சொல்லுங்கள்\nசீனு - ஆமாம் சீனு... பதிவு தேறியது அதிகம் பேர்கள் படிக்கும் பதிவாகவும் மாறி வருகிறது\nசெல்லப்பா ஸார் - நான் அடிக்கடி பார்க்கிறேன்\nகோவை ஆவி - அம்புட்டு பயமா... அம்புட்டு அலர்ஜியா\nபுலவர் ஐயா - எங்களுக்குப் பழகி விட்டது. புதிதாக வந்தவர்களுக்குத்தான் பயம்\nஎனக்கென்னவோ, இந்தியாவில் டூ வீலரில் பாம்பு போல் ரோட்டில் நெளிந்து போகும் மாக்களை பிடித்து எதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது \nநல்ல அனுபவம் தான் அந்த இளைஞருக்கு... உதவும் மனப்பான்மை கொண்ட அந்த இளைஞர் பாசிடிவ் செய்திகளில் வரவேண்டியவர்\nபேட்டி நன்றாக இருந்தது. படங்கள் தான் கொஞ்சம் பயமுறுத்தியது.\nஇங்கேயும் சென்ற மாதம் நீச்சல் குளத்தில் பாம்பு நீந்தியதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் போது எடுத்த படத்தைப் பேப்பரில் போட்டு பீதியைக் கிளப்பி விட்டார்கள்.\nஅது மட்டுமில்லாமல் பன்னிரெண்டாவது மாடியாக இருந்தாலும் பைப்பில் ஏறி டாய்லெட் பௌலுக்குள் கிடக்கிறதாம் பாம்பு. இது வதந்தியா என்று தெரியவில்லை. அது எப்படியோ, இங்கேயும் பாம்பு ஸ்பெஷல் தான்.\nஎன் மாப்பிள்ளையும் பாம்பு பிடிப்பவர்தான். தும்கூரில் எந்த வீட்டில் பாம்பு வந்தாலும் இவர்தான் போய் அதைபிடித்து பக்கத்தில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வருவார். உங்கள் பாம்பு பிடிப்பவர் சொல்லும் வசனம் எல்லாம் (அதோட உயிருக்கு நம்மால ஆபத்து இல்லைன்னு தெரிந்தால் ஒண்ணும் பண்ணாது) எங்கள் மாப்பிள்ளையும் பேசுவார்.\nஒருமுறை அவருடன் வெளியூர் போயிருந்தபோது ஒரு குட்டி பாம்பு என் கண்ணில் பட, நான் கத்திய கத்தலில் எல்லோரும் நடுங்க, இவர் மட்டும் அழகாக அதைக் கையில் எடுத்துக் கொண்டார். அது வளைந்து வளைந்���ு இவர் கையில் ஓடுகிறது. என்னிடம் காட்டி 'பிடிங்க, ஒண்ணும் பண்ணாது' என்றார். 'ஐயோ' என்று கண்ணை மூடிக் கொண்டுவிட்டேன்.\nவிஷம் இல்லாத பாம்பு என்று எப்படியோ கண்டுபிடிக்கிறார்.\nவல்லமை குழுவில் இருக்கும் திரு கல்பட்டு நடராஜன் சுமார் 5 பதிவுகள் பாம்புகள் பற்றிப் போட்டிருந்தார். படிக்கப் படிக்க என்ன சுவாரஸ்யம். அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன் எனது இரண்டாவது தளத்தில் - அவருடைய முன் அனுமதியுடன் தான்.\n பாம்புகள் என்ன அழகான ஜீவன்கள். அருவருப்பு என்கிறீர்களே\n@ரஞ்சனி, கல்பட்டாரின் பதிவுகளை மரபு விக்கியிலும் வன உயிரினம் என்னும் தலைப்பில் பார்க்கலாம். அங்கேயும் இணைக்கப்படுகிறது. :)))))\nஅது சரி, கொம்பேறி மூக்கனைப் பத்தி ஏன் ஒண்ணுமே சொல்லலை அந்தப் பையர் கொம்பேறி மூக்கன் ஒரே தாவாகத் தாவித் தாவி வரும். மற்ற சுப்புக்குட்டிங்க மாதிரி ஊர்ந்தெல்லாம் வராது. கண்ணிலே கொத்தும் என்கிறார்கள். அது கொத்தின மனிதனை விடாமல் திரும்பத் திரும்பக் கொத்துமாம். அதை நாம அடிச்சால் உடனே செத்தும் போகாது என்கிறார்கள். யாரைக் கடிச்சதோ அவங்க உடல் எரிக்கப்பட்டதும் தான் இங்கே அதன் உயிர் போகும் என்று கர்ண பரம்பரைச் செய்தி. எவ்வளவு தூரம் நிஜம்னு தெரியலை.\nஎங்க வீட்டுக்கு நாங்க வீடு கட்டி கிரஹப்ரவேசம் செய்த புதுசுலே கொம்பேறி மூக்கனார் விஜயம் செய்தார். அப்போ என் மாமியார், மாமனார் சொன்னவை தான் மேற்கண்டவை. அந்த மூக்கனாரை அடிச்சு உடனே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கச் சொன்னார்கள். (அப்போல்லாம் ரேஷனில் மண்ணெண்ணெய் கிடைச்ச காலம்) அப்படியே எரிச்சுட்டுச் சாம்பலை மண்ணில் புதைச்சுப் பால் விட்டோம். கிட்டத்தட்ட நடுகல் நடலை. பாக்கி எல்லாம் பண்ணினோம். கொஞ்ச நாளைக்கு வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அந்த இடத்தில் பால் ஊற்றி வந்தோம். :)))\nஇப்போ நினைச்சா சிப்புச் சிப்பா இருக்கு.\nபாம்பு பிடிக்கும் ராஜேஷ் அவர்கள் சொன்ன தகவல்கள் சுவாரஸ்யம் தான்.\nஎங்கள் பக்கம் பாம்பு, தேள் இவை கண்ணில் படக்கூடாது என்று சங்கரன்கோவில் ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்வோம்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை ���ீடியோ 140530:: புசிக்கும் புறா\nதிங்க கிழமை 140526 :: ஸ்வீட் எடு, கொண்டாடு\nஞாயிறு 255:: நாற்காலிகள் தயாராகின்றன\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140523:: என்னவோ சொல்றாரு பாரு...\nதிங்க கிழமை 140519 :: கோதுமைச் சாதம்.\nஞாயிறு 254:: என்ன மாற்றம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140516 :: தங்க மோகன தாமரையே, ...\nபாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி\nதிங்க கிழமை 140512:: பெசரட்\nஞாயிறு 253:: அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140509 - கோபயானை - திகில் நிம...\nமொய் - சில சிந்தனைகள்\nதிங்க கிழமை 140505:: க ப ச\nஞாயிறு 252 :: புஷ்பக்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140502:: அ தி கா\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம�� தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான�� இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். ம���தன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/category.php?category=arts&page=1", "date_download": "2018-05-22T04:34:01Z", "digest": "sha1:DZNDHCANBYTJRD3W4BUJF5QQOSNKIXXY", "length": 3970, "nlines": 79, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nவத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது மன்ற யாகம்\nஆதிபராசக்தியின் அருளை வேண்டி அண்மையில் நடைபெற்ற மன்ற யாகத்தின்போது இடம்பெற்ற பூஜைகள்\nஇலங்கை நுண்கலைக்கல்லூரி நடத்திய 13 ஆவது வருடாந்த விழா\nசரஸ்வதி மண்டபத்தில் இலங்கை நுண்கலைக்கல்லூரி நடத்திய 13 ஆவது வருடாந்த விழா\nஇராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்ற கம்பன் விழா–2018 இன் மூன்றாம் நாள் மாலை நிகழ்வு\nகம்பன் விழா–2018 இன் மூன்றாம் நாள் மாலை நிகழ்வின் போது இடம்பெற்ற கோல உரையாடல் நிகழ்ச்சி\nஅரங்கம்’ என்ற பெயரில் அமைந்த கவின்­க­லை ­விழா\nஆசி­ரிய கலா­சா­லையின் கவின்­கலை மன்றம் நடத்­திய ‘மகுடம் அரங்கம்’ என்ற பெயரில் அமைந்த கவின்­க­லை ­விழா\nஇனிப்பான வாழ்வு தரும் சித்திரை பிறப்பு\nசூரியன் மேஷராசியில் பயணிக்கத் தொடங்கும் நாளே ‘சித்திரை வருடப்பிறப்பு\n2017ஆம் ஆண்­டுக்­கான கொடகே விருது விழா.\nகொடகே புத்­தக நிறு­வனம் நடத்­திய 2017ஆம் ஆண்­டுக்­கான கையெ­ழுத் துப் பிரதிப் போட்­டி\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006032100.html", "date_download": "2018-05-22T04:15:26Z", "digest": "sha1:ZGBYYAFPQPM4ZIBKBVBYV25AIDLOM3CO", "length": 6710, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ராவணன்! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ராவணன்\nஉலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் ராவணன்\nஜூன் 3rd, 2010 | தமிழ் சினிமா | Tags: ஐஸ்வர்யா ராய்\nமணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.\nமணிரத்னம் கடந்த இரு ஆண்டுகளாக தயாரித்து இயக்கி வரும் படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.\nஇந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர்.\nவிக்ரம் முதல்முறையாக இந்தியில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பிருத்விராஜ் நடித்துள்ளனர்.\nதெலுங்கில் இந்தப் படம் வில்லன் என்ற பெயரில் வெளியாகிறது.\nஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமடைந்துவிட்டன.\nபடம் வருகிற ஜூன் 18ம் தேதி உலகம் முழுக்க 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளோடு வெளியாகிறது. படத்தின் விளம்பரப் பணிகளில் மணிரத்னம் மும்முரமாக உள்ளார்.\nஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சியை ஆட வைத்த பாரதி\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nமும்பையில் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம் – ரஷிய காதலரை மணந்தார்\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\nஆர்யாவை திருமணம் செய்து கொள்ள இவ்வளவு பேர் விருப்பமா\nரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன�� இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=4", "date_download": "2018-05-22T04:22:53Z", "digest": "sha1:OXEDJJMS6UXBSFPB4GSSEMXU4CAXBQ57", "length": 6944, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_12_04_2018\nமதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-09-04-2018\nகாவிரி பிரச்னைக்காக போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர்கள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_07_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_06_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_04_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_04_04_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்த��யை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/08/blog-post_04.html", "date_download": "2018-05-22T04:18:34Z", "digest": "sha1:2MTA5EITODJYHGBUZ23LL3JG7X36SVQV", "length": 61171, "nlines": 512, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : தங்கமணியைப் பற்றி ஒரு பதிவு", "raw_content": "\nதங்கமணியைப் பற்றி ஒரு பதிவு\nமுதன்முதலில் நான் திருப்பூருக்கு வேலைக்கு வந்த சமயம். 1992. திருப்பூர் பாளையக்காட்டில், எனக்கு தெரிந்த ஒருவர் மேலாளராகப் பணிபுரியும் ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை.\nஇருபதுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் இருந்த ஒரு பெரிய காம்பவுண்டில், எங்கள் கம்பெனியும் இருந்தது. அத்தனை பேர் பணி புரியும் ஒரு இடத்தில் வேலை என்பது எனக்கு புதியதாக, சுவாரஸ்யமானதாக இருந்தது.\nஅந்த காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு சிறிய ஹோட்டலும் இருந்தது. தேனீர் இடைவேளை, மதிய உணவு இடைவேளையின் போது எல்லாரும் அங்கே கூடி விடுவார்கள். அதுவும் மணி அடித்துவிட்டால் போதும், அடுத்த நொடி எல்லாருமே அங்கே பறந்து விடுவார்கள் `ஊனுடம்பு ஆலயம்’ என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்களடா `ஊனுடம்பு ஆலயம்’ என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்களடா நேரத்துக்கு சாப்பிடறதுல என்ன ஒரு அக்கறை’ என்றெல்லாம் நினைத்திருந்தேன் முதல் ஒரு வாரத்துக்கு.\nஒரு வாரம் கழித்து நானும் அந்தக் கடைக்குப் போனபோதுதான் கவனித்தேன்.. கல்லாவில் அந்தக் கடை முதலாளியின் பெண் பதின்வயதுகளில் இருந்தாள். அந்தச் சூழலுக்கே பொருத்தமில்லாத ஒரு அழகு. அத்தனை வருடங்களில் அப்படி ஒரு அழகான பெண்ணை நான் பார்த்ததே இல்லையென்றும்கூட சொல்லலாம், அப்படி ஒரு அழகாய் இருந்தாள். அவள் பெயர் – தங்கமணி\nஇப்போது போலில்லாமல், அப்போது நான் `ரொம்ப நல்லவனா’க இருந்தேன். நிஜமாகவே. யாருடனும் அதிகம் பேசுவதோ, தேவையற்ற எந்தப் பழக்கங்களுமோ எனக்கு இருந்ததில்லை. எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்புதான். (விகடன், குமுதம், சுஜாதா, பாலகுமாரன்.. Etc…)\nஅந்தக் கடைக்கு போன கொஞ்ச நாட்களிலேயே தங்கமணி என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள். அதுவரை என்னுடன் அதிகம் பேசியிராத வேறு கம்பெனியைச் சார்ந்தவர்களும் `அடடே... உம் பேரென்ன ..............லதான் வேலை செய்யறியா’ என்று என்னோடு நட்பு கொண்டாடினார்கள். எல்லோருக்கும் என்மேல் எத்தனை அன்பு என்று நான் புளகாங்கிதமடையுமுன், `இன்னைக்கு தங்கமணி என்ன சொன்னா’ என்று ஏதாவது அவளைப் பற்றிப் பேசி, தங்கள் முகமூடியைக் கிழித்துக் கொண்டார்கள்.\nஎனக்கு அப்போது ஆச்சரியமாக இருக்கும். (இப்போது யோசித்தால் இல்லவே இல்லை) `இந்த ஒரு பொண்ணுக்காக எத்தனை பேர் நூல் வுடறாண்டா’ என்று) `இந்த ஒரு பொண்ணுக்காக எத்தனை பேர் நூல் வுடறாண்டா’ என்று `ஒரு பெண்ணை காதலித்தால் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள், கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லையென்றால், தற்கொலையோ அல்லது தாடியோடு அலையவோ செய்வார்கள்’ என்று அப்பாவியாக நம்பிக் கொண்டிருந்ததால், `அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா `ஒரு பெண்ணை காதலித்தால் அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வார்கள், கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லையென்றால், தற்கொலையோ அல்லது தாடியோடு அலையவோ செய்வார்கள்’ என்று அப்பாவியாக நம்பிக் கொண்டிருந்ததால், `அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்\nஇதைப் பற்றி அவளிடமே கேட்டுவிடலாமா என்று நினைத்து ஒரு நாள் போனேன். கடையில் அவளும், அவள் அப்பாவும் இருந்தார்கள். எப்போதும் பாவாடையும், சட்டையும் அணிந்திருக்கும் அவள், அன்றைக்குப் பார்த்து பாவாடை தாவணி அணிந்திருந்ததால் எப்போதையும்விட அழகாய்த் தெரிந்தாள்.\nஉட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டு அப்போது வந்த ஒரு திரைப்படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள். நானும் பேசிக்கொண்டே அன்றைக்கு அவளை கவனிக்க ஆரம்பித்தேன். இத்தனை பேர் கிறுக்குப் பிடித்துத் திரிவதில் தப்பே இல்லை என்று தோன்றியது.\nபேசிக் கொண்டே இருக்கும் போது,\n“கிருஷ்ணா, உங்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. ஆனா எப்படிச் சொல்றதுன்னு தெரியல” என்றாள். (உடனே கற்பனைக் குதிரையை அவுத்து விட்டுடாதீங்க. `அப்படி’யெல்லாம் எதுவும் இல்லை\n“என்னை இன்னைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க”\nஎனக்கு நிஜமாகவே சந்தோஷமாக இருந்தது. அவளது அப்பா அருகில் வந்து “சொல்லீட்டாளா தம்பி இன்னைக்கு அவளை பொண்ணு பாக்க வர்றாங்க” என்றார்.\n“அடுத்த மாசம் 18 முடியுது தம்பி. நான் அடுத���த வருஷம் வெச்சுக்கலாம்ன்னுதான் நெனைச்சேன். ஆனா...” என்றவர் தங்கமணியிடம் திரும்பி, “பாப்பா.. அம்மா கூப்பிடுது பாரு”என்று உள்ளே அனுப்பி விட்டு “இங்க எவன் பார்வையும் சரியில்லை தம்பி. உன்கிட்ட மட்டும்தான் அவ இவ்ளோ ஃப்ரீயா பழகுறா. வேற எவனையுமெ அவளுக்கு கண்டாலே ஆகறதில்ல. நானும் அவ அம்மாவும் மட்டும்தான் கடையை நடத்தறோம். அவ அம்மா ரெடி பண்ண, நான் பரிமாற வேண்டியிருக்கு. வேற வழியில்லாம கூட்டமா இருக்கறப்ப இவளை கல்லாவுல உட்காரவைக்கும் போது எனக்கும், என் சம்சாரத்துக்கும் அவ்ளோ கஷ்டமாயிருக்கும் தம்பி. என்ன பண்ண.. பொழப்பு அப்பிடி. ஏதோ கடவுள் புண்ணியத்துல கொஞ்சம் சேர்த்து வெச்சிருக்கேன். இவளைக் கட்டிக் குடுத்துட்டு பரிமாற ஒரு பையனைச் சேர்த்துட்டு, கல்லாவை நான் பாத்துக்க வேண்டியதுதான்’ என்றார்.\nஅன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு எல்லாரிடமும் இதேதான் பேச்சாக இருந்தது அவள் கடைக்கு வருபவர்கள் முகமே வாடிப்போயிருந்தது. அவள் என்னிடம் “ஏன் பெரும்பாலான ஆம்பிளைங்க இப்படி இருக்காங்க அவள் கடைக்கு வருபவர்கள் முகமே வாடிப்போயிருந்தது. அவள் என்னிடம் “ஏன் பெரும்பாலான ஆம்பிளைங்க இப்படி இருக்காங்க” என்று ஒரு கேள்வி வேறு கேட்டு வைத்தாள்.\nஅதன்பிறகு, அவள் ஒரு சிறிய கம்பெனி வைத்திருந்தவரை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள். அவளைப் பற்றிய பேச்சுகளும் குறைந்துவிட்டிருந்தது.\nஆறு மாதம் கழித்து ஒருநாள்.. அன்றைக்கு எனக்கு கொஞ்சம் வேலை அதிகமாக இருந்ததால், காலை, மதியம் இருவேளையும் நான் ஹோட்டல் பக்கம் போகவேயில்லை. மாலையில் என்னோடு பணிபுரியும் ஒருத்தர் ”கிருஷ்ணா, தங்கமணி வந்திருக்குடா. உன்னைக் கேட்டுச்சு” என்றபோதுதான் அவள் வந்திருக்கிறாள் என தெரிந்தது. போனேன். கடையில் கல்லாவில் உட்கார்ந்திருந்தாள்.\n கிருஷ்ணா.. நீ இல்லைன்னு நெனைச்சேன்பா” என்றாள்.\nபுடவையில் தள்ளிய வயிறுடன் பெரிய பெண் போல தோற்றமளித்தாள். ஒருமையில் பேச முடியவில்லை.\n“என்ன.. வாங்க போங்கன்னுட்டு” என்று கடிந்து கொண்டாள். அவள் அம்மா, அப்பா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. ”போன இடத்துல எல்லாரும் நல்லா வெச்சிருக்காங்க தம்பி” என்றார்கள். கொஞ்ச நேரம் அவளோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னாள்...\n”கிருஷ்ணா, அன்னைக்கு உங்கிட்ட பேசும்போது ஆம்பிளைங்க மோசம்ங்கறா மாதிரி சொன்னேன் இல்லையா அது தப்பு, நான் யார் யாரையெல்லாம் தப்பா நெனைச்சேனோ, எல்லாரும் இன்னைக்கு வந்து எப்படி என்கிட்ட நல்லா பேசினாங்க தெரியுமா. நான் நல்லாயிருக்கேன்னு கேட்டுட்டு அவங்களுக்கெல்லாம் எவ்ளோ சந்தோஷம் அது தப்பு, நான் யார் யாரையெல்லாம் தப்பா நெனைச்சேனோ, எல்லாரும் இன்னைக்கு வந்து எப்படி என்கிட்ட நல்லா பேசினாங்க தெரியுமா. நான் நல்லாயிருக்கேன்னு கேட்டுட்டு அவங்களுக்கெல்லாம் எவ்ளோ சந்தோஷம் எல்லாருமே ரொம்ப நல்லவங்கப்பா” என்றாள்.\nநான் மையமாக தலையசைத்துச் சிரித்தேன்.\n“ஏன்.. நான் நெனைக்கறது தப்பா” என்று கேட்டாள்.\n“அன்னைக்கு சொன்னதும், இன்னைக்கு சொல்றதும்\nஅப்போது அவளுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்துகொண்டிருப்பளென நினைக்கிறேன்\nடிஸ்கி: நான் வலைப்பூ ஆரம்பித்த புதிதில் தங்கமணி என்ற பெயரை `ச்சின்னப்பையனி’டம் தான் முதலில் பார்த்தேன். பிறகு வேறொருவரது வலையிலும் அதைப் படித்தபோது, `இவரு மனைவி பேரும் தங்கமணிதான் போல’ என்று நினைத்துக் கொண்டேன். பிறகு அங்கங்கே படிக்கும் போது, `அடடா.. என் மனைவி பெயர் உமாகௌரியாச்சே, பொண்டாட்டி பேரு தங்கமணின்னு இருக்கறவங்க மட்டும்தான் ப்ளாக் ஆரம்பிக்கணும் போலிருக்கே’ என்று நினைத்தேன் ஒருநாள் யாரோ எனக்கு ‘உங்க தங்கமணி ஒண்ணும் சொல்றதில்லையா ஒருநாள் யாரோ எனக்கு ‘உங்க தங்கமணி ஒண்ணும் சொல்றதில்லையா’ என்று பின்னூட்டம் போட்ட போதுதான் இது மனைவிகளுக்காக COMMON NAME என்பது தெரிந்தது. இருந்தாலுமே, எப்போதும் என் மனைவியைக் குறிப்பிடும்போது `உமா’ என்றே பல இடத்திலும் குறிப்பிடுகிறேன்’ என்று பின்னூட்டம் போட்ட போதுதான் இது மனைவிகளுக்காக COMMON NAME என்பது தெரிந்தது. இருந்தாலுமே, எப்போதும் என் மனைவியைக் குறிப்பிடும்போது `உமா’ என்றே பல இடத்திலும் குறிப்பிடுகிறேன் காரணம்தான் இந்தப் பதிவு. தங்கமணி என்றால் யாரையோ சொல்வது போல இருக்கிறது எனக்கு\nநான் தங்கமணி என்பதை பயன்படுத்தாததை பலரும் புரிந்து கொண்டு, உமாவைப்பற்றி குறிப்பிடும்போது `தங்கச்சி என்னாங்கறாங்க’ என்றோ `அண்ணிகிட்ட சொல்றேன் இருங்க’ என்றோ ‘உமாகிட்ட சொன்னாதான் சரிவரும்’ என்றோ உரிமையோடு சொல்லும் போது எனக்குள் நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்\nஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய க���ை சொல்லிட்டீங்க..அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்..\n// அப்போது அவளுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்துகொண்டிருப்பளென நினைக்கிறேன்\n// காரணம்தான் இந்தப் பதிவு. தங்கமணி என்றால் யாரையோ சொல்வது போல இருக்கிறது எனக்கு\n// உரிமையோடு சொல்லும் போது எனக்குள் நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்\n//அந்தக் கடைக்கு போன கொஞ்ச நாட்களிலேயே தங்கமணி என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள். //\nஅண்ணிக்கிட்ட சொல்றேன் இருங்கோ :-)\nஅண்ணே நானும் முதல்ல ஒரு பதிவர் தங்கமணினு எழுதியிருந்தத படிச்சுட்டு, அதுதான் அவரோட மனைவி பெயர்னு உங்களை மாதிரியே அப்பாவியா நினைச்சுட்டேன். நானும் உங்கள மாதிரியே நல்லவன் பாருங்க, அதான் உங்கள மாதிரியே நினைச்சுருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சுத்தான் தங்கமணி, ரெங்கமணி எல்லாம் புரிஞ்சுச்சு.\nநீங்க ஒருத்தர்தான் அண்ணியோட பெயரை எழுதிகிட்டு இருக்கீங்க. (எனக்கு தெரிஞ்ச அளவுல). ஆனாலும் தலைப்பை பார்த்தப்ப அது நினைவில இல்லாம அண்ணியப் பத்தி என்னமோ எழுதியிருக்கீங்கன்னு நினைச்சேன்.\nசொல்லியிருந்த விதம் ரொம்ப நல்ல இருந்துச்சு.\n//அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்\nஹாஹாஹாஹா:-))) தங்கு & ரங்கு தெரியுமுன்னாலும் நம்ம ரங்குவை எப்பவும் 'கோபால்' என்ற பெயரோடு எழுதறேன்.\nஆனா ரங்கமணி ன்னு ஆம்புளைகளுக்குப் பெயர் இருக்கா\n//ஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய கதை சொல்லிட்டீங்க//\nஅவனவன் மேட்டருக்கு எவ்ளோ கஷ்டப்படறான் தெரியுமாக்கா\n//அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா//\nஎன் பதிவுல மெசேஜெல்லாம் எதிர்பார்த்துப் படிக்கறீங்களா\nஎன்ன பதிவர் சந்திப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு போலிருக்கு\n//நானும் உங்கள மாதிரியே நல்லவன் பாருங்க//\nஅது பாஸ்ட் டென்ஸ் பால்ராஜ் இப்பவும் நான் நல்லவன்னு நெனச்சீங்கன்னா, நீங்கதான் நல்லவரு\n//நம்ம ரங்குவை எப்பவும் 'கோபால்' என்ற பெயரோடு எழுதறேன்.//\n//ரங்கமணி ன்னு ஆம்புளைகளுக்குப் பெயர் இருக்கா\nசரி சரி இந்தக் கதையை தங்கச்சியிடம் படிச்சு காண்பிச்சிங்களா \nஇயல்பாக பேசும் பெண்கள் தன்னை காதலிப்பதாக நினைப்பது எல்லா ஆண்களுக்கும் உள்ள மனநிலைதான்.\n:) சில ஆண்கள் அப்படி நினைக்காவிட்டாலும் சுற்றி உள்ள மற்ற நண்பர்கள் அதைத் தான் சொல்லி உசுப்பேற்றிவிடுவார்கள்.\nஇதனாலேயே பெண்கள் இயல்பாக பேச பெண்கள் தயங்குகிறார்கள்.\nஎனக்குப் பிடித்த பதிவு. உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லும்போது அதற்குத் தனிச்சுவை வந்து விடுகிறது. தொடரட்டும்.\nமுத்துலட்சுமி ://ஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய கதை சொல்லிட்டீங்க..அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்..//\nஇன்னாமே, தங்கமணி ஆரு, ரங்கமணி ஆருன்னு தெரியாத இம்மா நாளு எழுதிக்னுகீர.\nஅக்னி நட்சத்திரம் படத்தில் மனைவியை மிகவும் நேசிக்கும் கேரக்டரில் ஜனகராஜ் நடித்திருந்தார்.\n” டயலாக்கை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தப் படத்தில் அவரது மனைவியின் பெயர் தங்கமணி.\nஇயல்பாக பேசும் பெண்கள் தன்னை காதலிப்பதாக நினைப்பது எல்லா ஆண்களுக்கும் உள்ள மனநிலைதான்.\n:) சில ஆண்கள் அப்படி நினைக்காவிட்டாலும் சுற்றி உள்ள மற்ற நண்பர்கள் அதைத் தான் சொல்லி உசுப்பேற்றிவிடுவார்கள்.\nஇதனாலேயே பெண்கள் இயல்பாக பேச பெண்கள் தயங்குகிறார்கள்.//\nஅண்ணே இது ஆம்பளைங்களுக்கு மட்டும் இல்ல, பெண்களுக்கும் பொருந்தும் அதுனாலத்தான் நான் எந்த பொண்ணுகிட்டயும் இயல்பா பேசுறதே இல்ல. நம்புங்கண்ணே, நிஜமாத்தான் சொல்றேன்.\nஎனக்கும் பதிவுலகுக்கு வந்த புதிதில் \"தங்கமணி,ரங்கமணி\" யில் குழப்பம் இருந்தது.பல பதிவுகளைப் படித்த பின்தான் தெளிவு பிறந்தது\nஅருமையாக எழுதுகிறீர்கள்.எனக்கு மிகவும் மகிழ்ச்சி.ஏனென்றால் உங்கள் ஊரில் நான் மூன்றாண்டுகள் பணி புரிந்திருக்கிறேன்-வங்கி மேலாளராக\n//சரி சரி இந்தக் கதையை தங்கச்சியிடம் படிச்சு காண்பிச்சிங்களா \nமொதல்ல வேற பின்னூட்டத்துலேர்ந்து காப்பி பண்ணி ரிப்பீட்டே போடறவங்களை நாட்டு கடத்தணும்\n//அண்ணே இது ஆம்பளைங்களுக்கு மட்டும் இல்ல, பெண்களுக்கும் பொருந்தும் அதுனாலத்தான் நான் எந்த பொண்ணுகிட்டயும் இயல்பா பேசுறதே இல்ல. நம்புங்கண்ணே, நிஜமாத்தான் சொல்றேன்.//\nமுதல் வருகைக்கு நன்றி சார்\n (வங்கி அதிகாரிகளைப் பற்றி ஒரு பதிவு அரைகுறையாக எழுதி வைத்திருக்கிறேன்.. கூடிய சீக்கிரம் போடறேன்.. படிச்சுட்டு, திட்டக் கூடாது\nஅடடா.. என் மனைவி பெயர் உமாகௌரியாச்சே, பொண்டாட்டி பேரு தங்கமணின்னு இருக்கறவங்க மட்டும்தான் ப்ளாக் ஆரம்பிக்கணும் போலிருக்கே’ என்று நினைத்தேன்\nஅப்புறம் ஏன் நைனா ஆரம்பிச்ச\nஅதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்..\n//அந்தக் கடைக்கு போன கொஞ்ச நாட்களிலேயே தங்கமணி என்னிடம் நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டாள். //\nஉமா அண்ணிக்கிட்ட சொல்றேன் இருங்கோ :-)\n//அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்\nசுவாரசியமான பதிவுக்கு பாராட்டுக்கள், நன்றி :)\n நானும் தங்கமணின்ன உடனே, உங்க மனைவின்னு நினைச்சேன்..:-))\nசிவா. ஒரு மேட்டர் தெரியுமா ஒருத்தரோட பின்னூட்டத்தை எடுத்து ரிப்பீட்டே போட்டா, எடுத்தவங்க பதிவுக்கும் போய், நாலு பின்னூட்டம் போடணும்ன்னு ஆர்டிகிள் 143, செக்ஷன் 14ல சொல்லப்பட்டிருக்கு\n@ என்றென்றும் அன்புடன் பாலா..\nஇது என்னோட தங்கமணிதான். ஆனா, என்னோட மனைவி இல்ல\nசிவா. ஒரு மேட்டர் தெரியுமா ஒருத்தரோட பின்னூட்டத்தை எடுத்து ரிப்பீட்டே போட்டா, எடுத்தவங்க பதிவுக்கும் போய், நாலு பின்னூட்டம் போடணும்ன்னு ஆர்டிகிள் 143, செக்ஷன் 14ல சொல்லப்பட்டிருக்கு\nநாங்க ஃபாலோ பண்ற ஒரே ஆர்டிகிள் 420 தான்\n (உங்க மெய்ல் ஐ.டி என் மெயிலுக்கு அனுப்ப முடியுமா ஒரு உதவி தேவைப் படுது. நண்பர் நீங்க அந்த விஷயத்தில் கெட்டிக்காரர்ன்னார் ஒரு உதவி தேவைப் படுது. நண்பர் நீங்க அந்த விஷயத்தில் கெட்டிக்காரர்ன்னார்\nஉமா அண்ணி கிட்ட பதிவ காட்டினீங்களா\nஅப்போது அவளுக்குப் புரியவில்லை. இப்போது புரிந்துகொண்டிருப்பளென நினைக்கிறேன்\n//ஒரு விசயம் சொல்றதுக்கு எத்தனாம்பெரிய கதை சொல்லிட்டீங்க..அதுல வேற நீங்க ரொம்ப நல்லவருன்னு நீங்களே சர்டிபிகேட் வேறா... :))நடக்கட்டும் நடக்கட்டும்//\nவேறே யாரும் நல்லவன்னு சொல்ல மாட்றாங்களே\nரொம்ப இன்ட்ரஸ்டிங்காதான் இருக்கு.....ஏன்னா கிட்ட தட்ட இதே போல ஒரு அனுபவம் எனக்கும் உண்டு....என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை சுமார் 3 வருடங்களுக்கு பிறகு துபாயில் சந்தித்தபோது.....ஆனால் அவர் சொன்ன செய்தி வேறு மாதிரி....பின்னொரு நாள் ஒரு பதிவிடுகிறேன்...\nஅசத்தலான நடை. இயல்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.\n//வேறே யாரும் நல்லவன்னு சொல்ல மாட்றாங்களே\nஆஹா. எனக்கு தனியா மெயில்ல சொல்லுங்களேன்\nஒரு விசயத்தை நல்லா சுத்திவளைச்சு சுவாரசியமா சொல்லிட்டீங்க...எனக்கும் தங்கமணின்னா என்ன அர்த்தமுன்னு புரிந்திருக்கவில்லை. இப்போ புரிச்சிடிச்சி.\nசிவா. ஒரு மேட்டர் தெரியுமா ஒருத்தரோட பின்னூட்டத்தை எடுத்து ரிப்பீட்டே போட்டா, எடுத்தவங்க பதிவுக்கும் போய், நாலு பின்னூட்டம் போடணும்ன்னு ஆர்டிகிள் 143, செக்ஷன் 14ல சொல்லப்பட்டிருக்கு\nநாங்க ஃபாலோ பண்ற ஒரே ஆர்டிகிள் 420 தான்\nமொத்தத்தில இந்த பதிவு மூலம் சொல்ல வந்தது என்னவென்று புரிகிறது...\nநாமெல்லாம் ஒரே ரத்தம் தானே\nமொத்தத்தில இந்த பதிவு மூலம் சொல்ல வந்தது என்னவென்று புரிகிறது.//\nரொம்ப நாளுக்கு பிறகு மீண்டும் ஒரு நல்ல பதிவு. நன்றி பரிசல். :)\n//அடடா.. இத்தனை பேர் தற்கொலை செய்து கொள்வதா’ என்று ஒரு பரிதவிப்பு இருந்தது. அதுவுமில்லாமல், இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்//\nசரி, அப்படியே நம்பறோம் :) :)\nகயல்... அப்படி நினைத்ததெல்லாம் கூட பரவாயில்லை. அவர்கள் எல்லாருமே அந்தப் பெண்ணை `காதலித்தார்கள்' என்று நினைத்தேன் அல்லவா.. அதுதான் கொடுமை\n'தங்கமணி' என்று காமனாக ஒரு பெயர் உபயோகிப்பதில் எனக்கும் சம்மதமில்லை.ஏதோ பத்தோடு பதினொன்றாக ஒருவரைப்பற்றி எழுதுவது போல இருக்கிறது.\nநான் படித்தவரை மனைவியை சொந்த பெயரில் குறிப்பிடுவது நீங்களும், லதானந்த் சித்தரும் மட்டும் தான்(நிறைய பேர் கல்யாணம் ஆனவர்கள் என்றே ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது வேற இஷ்யூ). நீங்கள் கொடுக்கும் எக்ஸ்ட்ரா அடென்ஷன் உண்மையான அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன். That was so sweet of you. அப்போதே பா���ாட்டவேண்டும் என்று நினைத்தேன், வாய்ப்பு கிடைப்பதற்குள் நீங்களே குறிப்பிட்டுவிட்டீர்கள்.\n//அவர்கள் எல்லாருமே அந்தப் பெண்ணை `காதலித்தார்கள்' என்று நினைத்தேன் அல்லவா.. அதுதான் கொடுமை\nஆமாம், அது தான் கொடுமையின் ஹைலைட்.\nநம்ம நாட்டில் நட்பு, அட்மிரேஷன், இனக்கவர்ச்சி, காமம் இப்படி எல்லாவற்றையும் குறிப்பது 'காதல்' என்ற ஒரே பொது சொல்\nஅடடா..கடைசீல இது \"Blog-ல் தங்கமணி - விளக்குக\" -ங்கற பதிவு மாதிரி ஆகிப் போச்சே.....ஒரு நல்ல செய்தி அமுங்கி போச்சு :(\nநீண்ட பதிவா போட்டு இருக்கீங்க..உண்மை தமிழனுக்கு போட்டியா ..இருங்க அப்புறம் வந்து படிச்சுட்டு பின்னூட்டம் போடுறேன் :-)\n அண்ணி க்கிட்ட அடிவாங்கினீங்களா இன்றய கோட்டா அண்ணியை கேட்டதாக சொல்லுங்க, அண்ணியை ஒழுங்கா பார்த்துக்குங்க\n(அப்பாடா ஒருவரை அண்ணன் ஆக்கியாச்சு என்ற மகிழ்ச்சியில் நானும்,)\n///உரிமையோடு சொல்லும் போது எனக்குள் நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்\nஅப்படி கூப்பிட்ட மகிழ்ச்சியில் நீங்களும் இருங்கண்ணா\n//`இந்த ஒரு பொண்ணுக்காக எத்தனை பேர் நூல் வுடறாண்டா’ என்று\n நூலை ஊசிக்குள்தான் விட முடியும் அப்படி என்றால் அந்த ஊசியைதானே பெண்மே விடனும்\n//, இத்தனை பேர் தாடியோடு அலைந்தால் அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ //\nஇதுக்கு பதில் குசேலன் வடிவேலு வந்துசொல்லுவார்\n//உடனே கற்பனைக் குதிரையை அவுத்து விட்டுடாதீங்க.//\nசாரி குதிரை இங்கு இல்லை ஒட்டகத்தை வேண்டும் என்றால் அவுத்துவிடுகிறேன்.\nகம்பெனி பேரு ரொம்ப மோசம் போல இருக்கு\nஅப்படீன்னு இல்ல.. அதைச் சொன்னா, அங்க என்கூட வேலை செஞ்ச பழைய நண்பர்களுக்கு மலரும் நினைவுகள் வந்துடுமே.. பாவம் தங்கமணி.. அதான்\nஇருங்க இருங்க உமா தங்கச்சிகிட்ட சொல்றேன் :-)\nஆம்பிளைங்க எல்லாம் நல்லவங்கன்னு எப்பவும் லேட்டாவே தான் தெரியுது :-)\n//தற்கொலையோ அல்லது தாடியோடு அலையவோ செய்வார்கள்’ என்று அப்பாவியாக நம்பிக் கொண்டிருந்ததால்,//\nஅய்யயோ இப்படி எல்லாம் நினைத்து இருந்தீர்களா அவ்வ்வ்வ்வ்\n//அந்தப் பகுதி சலூன்கடைக்காரன் என்ன செய்வான் பாவம்’ என்றெல்லாம் சிந்திக்கவும் செய்தேன்//\nரொம்ப தான் கவலை பட்டு இருக்கீங்க :-)\n//அன்றைக்கு அவளை கவனிக்க ஆரம்பித்தேன். இத்தனை பேர் கிறுக்குப் பிடித்துத் திரிவதில் தப்பே இல்லை என்று தோன்றியது//\nசொல்வதை பார்த்ததாம் ம்ஹீம் ஒண்ணும் சரி இல்லையே :-))\n//அவள் கடைக்கு வருபவர்கள் முகமே வாடிப்போயிருந்தது. //\n// தங்கமணி என்றால் யாரையோ சொல்வது போல இருக்கிறது எனக்கு//\n//நான் உணரும் மகிழ்ச்சி, எனக்கு மட்டுமே தெரியும்\nதங்கமணியென்று ஒரு பதிவர் இருந்தார் அது தெரியுமா உங்களுக்கு...\nமாட்டிவிட்டுதாதீங்க. இந்தப் பதிவு அவங்க கண்ணுல படக்கூடாதுன்னு எவ்ளோ சமாளிச்சுட்டிருக்கேன் தெரியுமா (எல்லாமே என்கிட்ட சொல்லீருக்கீங்க... இதப் பத்தி சொல்லலியே-ம்பாங்க (எல்லாமே என்கிட்ட சொல்லீருக்கீங்க... இதப் பத்தி சொல்லலியே-ம்பாங்க\nலேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா பின்னறீங்க\nஅருமையான பதிவு. நல்ல நடை, உள்ளார்ந்த கண்ணோட்டம்.... சுந்தர்.\nஅருமையான கதை. மனிதர்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அப்போதுதான் தங்கமணிக்கு வந்திருக்கிறது. என்னைக் கேட்டால் ஒவ்வொருவருக்கும் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் முதிர்ச்சி(வயதைச் சொல்லல..மெச்சூரிட்டி) அன்பவங்களால் கூடிக் கொண்டே செல்லும்...கூடவே புரிதல்களும். சரிதானே பரிசல்காரரே..\nஉங்க டிஸ்கியோடு நானும் உடன் படுகிறேன். நம்மை நாம் தங்க ரங்க சொல்லிக்க எனக்கும் உடன் பாடில்லை:)\nஉங்களைப் போலவே இந்த தங்க ரங்க புரியாம விழிச்சப்போ பலரும் வந்து விளக்கினார்கள். இது அக்னிநட்சத்திரம் படத்தின் காமெடி ட்ராக்கில் இருந்து சுட்டதாம்:)) உங்காளுக்குத் தெரியுமோ தெரியாதோன்னு நான் விளக்கியிருக்கிறேன்:)\nஅருமையான கதை. மனிதர்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அப்போதுதான் தங்கமணிக்கு வந்திருக்கிறது. என்னைக் கேட்டால் ஒவ்வொருவருக்கும் வாழ்நாளின் ஒவ்வொரு நாளிலும் மனமுதிர்ச்சி அனுபவங்களால் கூடிக் கொண்டே செல்லும்...கூடவே புரிதல்களும். சரிதானே பரிசல்காரரே..\nஉங்க டிஸ்கியோடு நானும் உடன் படுகிறேன். நம்மை நாம் தங்க ரங்க சொல்லிக்க எனக்கும் உடன் பாடில்லை:)உங்களைப் போலவே இந்த தங்க ரங்க புரியாம விழிச்சப்போ பலரும் வந்து 'விளக்கி'னார்கள். இது அக்னிநட்சத்திரம் படத்தின் காமெடி ட்ராக்கில் இருந்து சுட்டதாம்:))உங்களைப் போலவே இந்த தங்க ரங்க புரியாம விழிச்சப்போ பலரும் வந்து 'விளக்கி'னார்கள். இது அக்னிநட்சத்திரம் படத்தின் காமெடி ட்ராக்கில் இருந்து சுட்டதாம்:)) உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோன்னு நானும் 'விளக்கி'யி��ுக்கிறேன்:)\nஇது அவியல் பதிவில் நீங்கள் கேட்டது. ஆமா ஒருவாரம் வலை பக்கம் வரலை.\nஆனா நான் இங்க கமென்ட் போட்டு ஒரு நாளாச்சு:)\nநீங்க இன்னும் தமிழ்மணத்தை விட்டுப் போகவில்லையா \"பரிசல்காரன்\" நீங்களெல்லாம் போயிட்டா எங்களுக்கும் நகைச்சுவைக்கு ஆள் இல்லாமல்தான் போய்விடும்.எப்படியோ சித்தருக்கு பதவி உயர்வு கொடுத்து அவரைப் பதிவு போடவிடாம செஞ்சிட்டீங்க:)\nதமிழ்மணத்துக்கு வந்த கொஞ்ச நாளிலேயே பின்னுட்டங்களில் தங்ஸ் வார்த்தை கொஞ்சி விளையாடுனதால ஸ்விட்சப் போட்டவுடன் லைட் எரிஞ்சது:)\nஎழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க\nதலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்\nநீங்க கடன் குடுக்கறவரா... வாங்கறவரா\nஜே.கே.ரித்தீஷ் செய்வதில் என்ன தவறு\nநானும், வலைப்பூவும் என் நண்பர்களும்\nவால்பையனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபதிவர் வால்பையன் (EXCLUSIVE PHOTO)\nஎச்சரிக்கை : லக்கிலுக்கை நக்கல் செய்யும் போக்கை கை...\nபதிவர்கள், பதிவுகள் – வினா விடை\nதலைகீழா நின்னாவது விடையைச் சொல்லுங்க\nதங்கமணியைப் பற்றி ஒரு பதிவு\nகுசேலன் - லக்கிலுக் அப்படி எழுதியது சரியா\nஅவியல் – ஆகஸ்ட் 1 ‘08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/?filtre=views&cat=0", "date_download": "2018-05-22T04:12:42Z", "digest": "sha1:NCNW7HO53DPMQ45LVM5X7DM6FM5EIEW6", "length": 3210, "nlines": 82, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/22/epf-interest-rate-reduced-a-5-year-low-8-55-010473.html", "date_download": "2018-05-22T04:05:00Z", "digest": "sha1:5IIZHIZUFBKEDD6IKMHR43D4KYMP5PHR", "length": 16223, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஈபிஎப் மீதான வட்டி விகிதம் 8.55% ஆக குறைப்பு.. காரணம் என்ன? | EPF interest rate reduced to a 5 year low of 8.55% - Tamil Goodreturns", "raw_content": "\n» ஈபிஎப் மீதான வட்டி விகிதம் 8.55% ஆக குறைப்பு.. காரணம் என்ன\nஈபிஎப் மீதான வட்டி விகிதம் 8.55% ஆக குறைப்பு.. காரணம் என்ன\nஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஈபிஎப் மீதான வட்டி விகிதத்த���னைக் குறைக்காது என்று எதிர்பார்த்து வந்த நிலையில் 50 மில்லியன் சாந்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக 0.10 சதவீதத்தினைக் குறைத்து அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பின் மூலம் சென்ற ஆண்டு வரை அளிக்கப்பட்டு வந்த 8.65 சதவீதம் லாபமானது 8.55 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 5 வருடம் இல்லாததை விட மிகக் குறைவாகும்.\nதொழிலாளர் அமைச்சக செயலாலர் எம் சத்தியாவதி புதன்கிழமை மத்திய அரசுடனான கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பங்கு சந்தை நிலையாக இல்லாதது போன்று காரணங்களால் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.\nமாத சம்பளத்திற்கு வேலை பார்த்து வரும் நடத்தர மக்கள் ஏற்கனவே பாஜக அரசு மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் இந்த அறிவிப்பானது மேலும் அத்திருத்தியை ஏற்படுத்தியள்ளது.\nகடன் சார்ந்த முதலீடு திட்டங்கள்\nகடன் சார்ந்த முதலீடு திட்டங்களில் இருந்து வரும் லாபம் குறைந்ததால் தால் ஈபிஎப் மீதான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் காங்வர் தெரிவித்துள்ளார். மேலும் பங்கு சந்தைச் சார்ந்து முதலீடு திட்டங்கள் மீதான வருவாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் வருங்காலத்தில் தற்போது அளிக்கப்பட உள்ள 8.55 சதவீதத்தில் இருந்து மேலும் லாபம் சரியவும் வாய்ப்புகள் உள்ளது.\nசென்ற ஆண்டு 8.65 சதவீத வட்டி விகித லாபம் அளித்த போது உபரி 695 கோடி ரூபாயாக இருந்ததாகவும், தற்போது 8.55 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் 586 கோடி ரூபாயாக உபரி குறையும் என்றும் கடன் முதலீடு திட்டங்கள் நடப்பு நிதி ஆண்டில் 8 சதவீதம் லாபம் மட்டுமே அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதற்போது ஈபிஎப்-ல் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவன பங்கீடாக 12 சதவீதமாகவும் பெறப்படுகிறது. நிறுவனம் அளிக்கும் பங்களிப்பில் 3.67 சதவீதம் ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் திட்டத்திற்கும், மீதம் உள்ள 8.33 சதவீதம் மட்டுமே ஈபிஎப் கீழும் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுமாரசாமி கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு சொகுசு பயணம் அளிக்கும் ஷர்மா & ஆரஞ்ச்.. என்ன சம்மந்தம்..\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\nவால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/07/the-5-most-influential-bankers-all-time-010641.html", "date_download": "2018-05-22T03:57:08Z", "digest": "sha1:XJLEZZGPPC2LNBQCSRHUZSFCEGCXDVHW", "length": 29352, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக வங்கி அமைப்பை ஆட்டிப்படைப்பதே இவர்கள்தான்..! | The 5 most influential bankers of all time - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக வங்கி அமைப்பை ஆட்டிப்படைப்பதே இவர்கள்தான்..\nஉலக வங்கி அமைப்பை ஆட்டிப்படைப்பதே இவர்கள்தான்..\nவங்கிகளே நமது நிதி கட்டமைப்பின் அடித்தளம் என்பதை, பொருளாதார வீழ்ச்சிகளும், 1929ல் வங்கிகளில் நடந்த பேரழிவு, 2008ன் அடமானம் மற்றும் கடன் நெருக்கடி போன்றவை தெளிவாக்குகின்றன. வங்கிகள் சரியாகச் செயல்படாதபோது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைகிறது. பொருளாதாரத்தின் அனைத்துக் கூறுகளைப் போலவும், வங்கித்துறையும் கடந்த சில நூற்றாண்டுகளாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.\nஇந்த 100 ஆண்டு வங்கித்துறை வளர்ச்சியில் முடிசூடா மன்னனாக இருந்தவர்கள் யார், என்பதைத் தாண்டி இனி வரும் காலத்தில் அவர்கள் கட்டிய சாம்ராஜியம் அசைக்க முடியாத இடத்திலும் உள்ளது.\nமேயர் மற்றும் நாதன் ரோத்ஸ்சைல்டு (Mayer and Nathan Rothschild)\nஜெர்மனியில் உள்ள ஜூவிஸ் ஃகெட்டோ (Jewish ghetto) என்ற இடத்தைச் சேர்ந்தவர் மேயர் ஆம்சில் ரோத்ஸ்சைல்டு. 1700களில், கிறித்துவக் கந்துவட்டி சட்டத்தின் கீழ் லாபத்திற்காகக் கடன் வழங்குவது தடுக்கப்பட்டது. அதனால் ஜூவிஸ் மக்கள், வணிக வங்கியை ஒரு வர்த்தகமாகத் தேர்வுசெய்ய முடிந்தது.\nமேயரும் அது போலச் செய்து, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ராஜாக்களுக்கும், இளவரசர்களுக்கும் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் தரும் வலையமைப்பை கட்டமைத்தார். அதன் மூலம் தன் குடும்பத்தை வளப்படுத்தி, தன் மகன்களுக்கு வங்கித்துறையில் பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பினார்.\nஅவரின் பிள்ளைகள் ஐரோப்பியா முழுதும் பரந்து விரிந்து, ரோத்ஸ்சைல்டு வங்கியை எல்லைகள் கடந்து முதல் வங்கியாக மாற்றினர். அவரின் மகன் நாதன் தலைமையேற்று, சர்வதேச பொருளாதாரத்தை வழிநடத்தினார். புறாக்கள் மூலம் சகோதரர்களுடன் தொடர்புகொண்டு, ஐரோப்பியாவின் மத்திய வங்கியாகச் செயல்பட்டார். அரசர்களின் கொள்முதல்களில் தரகு செய்வது, தேசிய சொத்துக்களை மீட்பது, ரயில்பாதை போன்ற உட்கட்டமைப்புத் திட்டத்திற்கு நிதி தருவது எனத் தொழில் புரட்சிற்கு வித்திட்டார்.\nஜூனியஸ் மற்றும் ஜ.பி.மார்கன் (Junius and JP Morgan)\nதந்தை, மகன் சேர்ந்து அமெரிக்காவிற்கு உண்மையான பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினர். இங்கிலாந்தில் உள்ள முதலீட்டுச் சந்தையில் அமெரிக்காவும் சேர்ந்து கொள்ள ஜார்ஜ் ஃபியாபாடி என்பவருக்கு ஜூனியஸ் மார்கன் உதவினார். அமெரிக்காவைக் கட்டமைக்கப் பயன்பட்ட அரசு முதலீட்டுப் பத்திரங்களை வாங்கியவர்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே. தந்தைக்குப் பிறகு, மகன் ஜபி மார்கன் பொறுப்பேற்று நாட்டின் தொழில்துறை புரட்டிப்போட்டார்.\nஇரு பெரும் அறக்கட்டளைகள், அதிக அதிகாரம் மற்றும் முதலீட்டில், வட்டிவிகிதத்தில் போட்டிபோட்டுத் தொழிற்சாலைகளில் நிதி சீரமைப்புகள் செய்வதைக் கண்டார்.\n20ம் நூற்றாண்டில் அமெரிக்கா, அதிகார திரட்டல் மூலம் உற்பத்தித் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது மற்றும் ஜபி அவர்கள் வால் ஸ்டிரீட்டின் தலைமை பொறுப்பை ஏற்றார். பெடரல் ரிசர்வ் வங்கி உருவாக்கப்படும் வரை, மார்கன் மற்றும் அதன் கூட்டமைப்புமே அமெரிக்காவின் மத்திய வங்கியாகச் செயல்பட்டன.\nபால் வார்பர்க் (Paul Warburg)\n1907 ல் நடந்த வங்கிகளின் பீதியில் ஜபி மார்கனின் இடையூறு, அமெரிக்காவின் பலமான மத்திய வங்கியின் தேவையை உணர்த்தியது. பால் வார்பர்க் என்ற வங்கியாளர், ஃகூன், லியோப்&கோ சேர்ந்து அமெரிக்காவின் நவீன பலமான மத்திய வங்கியை கட்டமைக்க உதவினர்.\nமத்திய வங்கி அமைப்பை நீண்டகாலம் பயன்படுத்தி வந்த ஜெர்மனியில் இருந்து வார்பர்க் அமெரிக்கா வந்தார். பெடரல் ரிசர்வ் வங்கியைக் கட்டமைக்க, இவரின் அறிக்கைகளும், குழுவில் இவரின் ஈடுபாடும் அதிக ஊக்கமளித்தன. இவரின் பரிந்துரையான \"கூட்டமைப்புத் தலைவர்களைத் தேர்வுசெய்வதில் அரசியல் நடுநிலை\" ஐ அப்போதைய அதிபர் ஏற்கவில்லை.இருந்தாலும், அவர் துணைத்தலைவர் பதவிக்கு மேல் எந்தப் பதவியையும் ஏற்காமல், இறக்கும் வரை இதற்காகவே உழைத்தார்.\nஅமேடியோ பி. கியானினி (Amadeo P.Giannini)\nஇவருக்கு முன்பு வரை, வால் ஸ்டிரீட் வங்கிகள் மேல்தட்டு மக்களுக்கானதாக இருந்தது. சாதாரண மனிதன் அங்கு நுழைந்து வங்கி கணக்கை துவங்குவது, பங்கிங்காம் அரண்மனையில் நுழைந்து படுக்கையறை உபயோகிப்பதைக் காட்டிலும் கடினம். இவற்றையெல்லாம் மாற்றி, எளிய மக்களுக்காகப் போராடினார் கியானினி. தனது வங்கியை, சொந்த மாநிலமான கலிபோர்னியாவில் துவங்கி பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்து, விளம்பரம் மூலம் முதலீட்டாளர்களைக் கவர்ந்தார்.\nகியானினி ஓய்வுபெறும் போது, வால் ஸ்ட்ரீட்-ஆல் , பேங்க ஆப் அமெரிக்கா-வாக வளரவேண்டிய இது தடம்புரண்டது. கியானினி பதில் வால்ஸ்ட்ரீட் பணியாளர், உயர்மட்ட குழுவால் நியமிக்கப்பட்டார். அவர் வங்கியின் வலையமைப்பை சிதைத்து , அதை வால் ஸ்ட்ரீட் நண்பர்களுக்கு விற்றார். இதனால், கியானினி ஓய்விலிருந்து திரும்பி, வங்கியை மீட்டெடுக்கக் கடுமையாகப் போராடினார்.\nபின்னர், அவர் 1949ல் இறக்கும் வரை ஓய்வு பெறவே இல்லை. அவரை வால் ஸ்ட்ரீட் பணியாளராக இல்லாமல், வங்கிகளில் ஜனநாயக தன்மையை நிலைநாட்டியவர் எனலாம். கலிபோர்னியாவின் மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு நிதி மற்றும் கடனுதவி வழங்கியவர் என்பது அவர் வாழ்வின் நினைவுச்சின்னமாக நீடித்திருக்கும்.\nசார்லஸ் மெரில் (Charles Merrill)\nகியானினி அவர்களின் வழித்தோன்றலாக இருந்து, முதலீட்டு வங்கி என்ற அமைப்பை அடிமட்டத்திலிருந்து கட்டமைத்தார். அவர் ஓய்வுபெற்ற நிலையில், பி.ஏ. பியர்ஷ் &கோ (E.A. Pierce and Co) நிறுவனத்தை வழிநடத்தக் கோரினர். அதை ஒப்புக்கொண்டு, தனது பெயரை நிறுவனத்தில் சேர்த்து, நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வழிநடத்தினார். இந்தப் புதிய வாய்ப்பைப் பயன்படுத்தி 'மக்களின் மூலதனம்' என்ற தனது திட்டத்தைத் தொடங்கினார்.\nஅவரின் முதல் நிறுவனம், சேப்-வே (Safeway) அதுபோன்ற தொடர் நிதி நிறுவனங்களில் அதிகக் கவனம் செலுத்தியதால், அதனைப் பின்பற்றி (குறைந்த முதலீடு, அதிக விற்பனை) சில்லறை வங்கிகளை உருவாக்க விரும்பினார். ஆனால், அவருக்கு இரு தடைகள் இருந்தன. குறைந்த கல்வியறிவு மற்றும் 1929 வங்கி பேரழிவினால் ஏற்பட்ட நம்பிக்கையின்மை.\nமெர்ரில் இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்கொண்டார். அவரும், நூற்றுக்கணக்கான ஊழியர்களும் முதலீடு பற்றிய துண்டுப் பிரசுரங்களை எழுதியும், கருத்தரங்குகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினர். மேலும், அங்குப் பெண்களைத் திரட்டக் குழந்தை பாதுகாப்பு முகாம்களை நடத்தினார். இதன் மூலம் முதலீடுகளைப் பற்றி விழிப்பு ஏற்படுத்தி, பொது மக்களுக்கான சந்தையை ஏற்படுத்தினார்.\nமெரில் தனது நிறுவன செயல்பாடுகளை அனைவரும் தெரிந்துகொள்ள, 1949 ஆண்டு அறிக்கையுடன் \"10 கட்டளைகள்\" என்பதை வெளியிட்டார். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதலீட்டாளர்கள் வெளியேறுவதைத் தடுத்தார். அதின் முதல் கட்டளையே ' வாடிக்கையாளர் விருப்பமே முதன்மையானது'.\nஅனைத்துக் கட்டளைகளும் தற்போது வெளிப்படையானவை. 7 மற்றும் 8வது கட்டளை முறையே, வட்டிவிகிதத்தை வெளிப்படுத்துதல் மற்றும் முன்கூடியே நிறுவனத்தில் பாதுகாப்பு விற்பனையைப் பற்றி எச்சரிப்பது.\nஇதன் மூலம் சிறிய முதலீட்டாளர்களின் கணக்குகளை எப்படிக் கையாள்வது என்பதில் புரட்சி செய்தனர். இவர் இறப்பதற்கு முன் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுச்சியையும் , தனது கொள்கையின் மூலம் நிறுவனம் அடைந்த பலன்களையும் கண்டார். ஆனால் ' வால்ஸ்ட்ரீட்-ஐ வீதிக்குக் கொண்டு வருவோம்' என்பதை நிறைவேற்ற முடியவில்லை.\nவங்கிகளின் பரிணாம வளர்ச்சி என்பது இன்னும் முடிவடையவில்லை. நமது பயணம் , வங்கியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவதில் துவங்கி, அனைவருக்கும் ஜனநாயக வங்கிசேவையில் முடிந்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண மக்களுடன் வங்கிகள் தொழில் செய்யாது என்ற எண்ணம் நிலவி வந்தது. கடந்த 100 ஆண்டுகளில், பல பழமைவாத கொள்கைகளும், வலுவான கட்டுப்பாடுகளும் முழுமையாக நேரத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளன.\nஇன்றைய வங்கித்துறை பரிணாம வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது மட்டும் அல்லாமல் இன்றளவும் இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் பல புதுமைகளைக் கொண்டு வருகிறது.\nமேலும் இந்த நிறுவனங்கள் தான் இன்றைய வங்கித்துறையை ஆட்சி செய்கிறது என்றால் மறுக்க முடியாதது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nமோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/09/blog-post_5881.html", "date_download": "2018-05-22T04:18:41Z", "digest": "sha1:4MJW4644YJID4IXELPQ5HRDI7MUMZG2E", "length": 14638, "nlines": 387, "source_domain": "arivumca.blogspot.com", "title": "உப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி", "raw_content": "\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும்' என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, லண்டனில் வெளியாகும், \"டெய்லி எக்ஸ்பிரஸ்' என்ற பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளதாவது: \"அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள், எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன' என்பது பற்றி, மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தினர் ஆராய்ச்சி மேற்கொண்டனர். எலி ஒன்றின் உடலில், அடிபட்ட இடத்தில், ஊசி மூலம், உப்புக் கரைசல் செலுத்தப்பட்டது. அப்பகுதியில் இருந்த செல்கள் விரிவடைந்து, உப்பு நீரை கிரகித்துக் கொண்டதால், வீக்கம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உப்பு நீரின் மகத்துவத்தை உணர்த்தின. உப்புக் கரைத்த நீர், கை, கால் மூட்டு வலி, எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு, சிறந்த நிவாரணத்தை வழங்குகின்றன. இதை பயன்படுத்தும் போது, பக்க விளைவு ஏதும் ஏற்படுவதில்லை. சமையலுக்கு பயன்படும் சாதாரண உப்பைக் கூட, இம்மருத்துவத்துக்குப் பயன்படுத்தலாம். கை, கால் மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, அப்பகுதியில் செல்கள் விரிவடைவதால், வீக்கம் ஏற்படுகிறது. அப்பகுதியில் உப்புக் கரைசல் செலுத்தப்படும் போது, வீக்கம் குறைவது கண்டறியப்பட்டு உள்ளது. உப்பு நீரை, ஊசி மூலம் செலுத்துதல், உப்பு நீரில் ஊற வைத்த துணியால், பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றுதல் அல்லது அதே நீரைக் கொண்டு பிரச்னைக்குரிய இடத்தில் நனையச் செய்தல், போன்ற எல்லா முறைகளும் வலி, வீக்கத்தைக் குறைக்கின்றன.\nகை, கால் மூட்டு பிரச்னை உள்ளோர், இயற்கையான வெந்நீர் ஊற்றுகளுக்குச் சென்று, குளித்து நிவாரணம் பெறுவதை, பல ஆண்டுகளாக, நாம் கண்டு வருகிறோம். உண்மையில், வெந்நீர் ஊற்றுகளில் அதிகளவு உப்பு கலந்திருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே, மூட்டு வலியால் அவதிப்பட்டோருக்கு நிவாரணம் கிடைத்து உள்ளது. மருத்துவத்தில் பயன்படும், \"ஹைபோடோனிக்' கரைசலில், மிகவும் குறைந்தளவு உப்பே உள்ளது. இக்கரைசலை அடிபட்ட இடத்தில் பயன்படுத்தும் போது, கடுமையான எரிச்சல் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். அதே சமயம், அடர்த்தியான உப்பைக் கொண்ட, \"ஹைபர்டோனிக்' கரைசல், எரிச்சல் ஏற்படாமல் மட்டுப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைந்து போய், பலவீனமாக இருப்போருக்கு, \"ஹைபர்டோனிக்' கரைசல் கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும். கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இதே கரைசலை பயன்படுத்தலாம். இவ்வாறு ஆய்வு முடிவுகள், மூட்டு வலி பிரச்னை உள்ளோருக்கு, ஆறுதல் அளிக்கும் தீர்வை வெளிப்படுத்தி இருக்கின்றன.\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nஎந்த கோயிலில் எவ்வாறு வலம்வர வேண்டும் தெரியுமா\nவீட்டில் பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2015_03_01_archive.html", "date_download": "2018-05-22T04:09:01Z", "digest": "sha1:7M7ZO3NIZO2PKPEQAWHJBPR4UXLV4YP7", "length": 149736, "nlines": 1083, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: 3/1/15 - 4/1/15", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான கால��� சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nராஜ்மாவில் அதிக அளவு நார்சத்து (Both Soluble and Insoluble Fiber) இருப்பதால் Diabetics, Cholesterol அளவினை குறைக்க உதவுகின்றது.\nஇதனை அப்படியே அரைத்து தோசைகளாக சுடலாம். இதில் புளி சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.\nஇதே மாதிரி எந்த பருப்பு வகைகளிலும் / அடை மாவு / தோசை மாவிலும் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும்.\nநீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...\nஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 - 5 மணி நேரம்\nசமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்\n. ஊறவைத்த ராஜ்மா - 2 கப்\n. இட்லி அரிசி - 1/2 கப் (or) அரைத்த இட்லி மாவு - 1 கப்\n. காய்ந்த மிளகாய் - 3- 4\n. புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு\n. உப்பு - தேவையான அளவு\n. எண்ணெய் - சிறிதளவு\n. ராஜ்மாவினை குறைந்தது 4 - 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். இட்லி அரிசியினையும் அதே மாதிரி ஊறவைத்து கொள்ளவும்.\n. ராஜ்மா நன்றாக ஊறிய பிறகு அதனை தண்ணீர் வடித்து அத்துடன் காய்ந்த மிளகாய் + புளி சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.\n. அரிசி + சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து வைக்கவும்.\n. இரண்டு கலவையினையும் தேவையான ���ளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும். (கவனிக்க : மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. அப்படியே தோசை சுடலாம். )\n. தோசை கல்லினை சூடுபடுத்து கொள்ளவும். கல் நன்றாக சூடான பிறகு அதில் மாவினை ஊற்றி தோசைகளாக சுடலாம். (கவனிக்க : இது அடை மாதிரி ரொம்ப Thickஆக ஊற்ற தேவையில்லை. தோசை மாதிரியே மெல்லியதாக சுடலாம். )\n. ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திரும்பி போட்டு மேலும் வேகவிடவும்.\n. சுவையான சத்தான அடை ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.\nஇதில் கண்டிப்பாக Freshly Grounded Pepperயினை பயன்படுத்தினால் ரொம்ப நன்றாக கரமாக இருக்கும்.\nஅதே மாதிரி இஞ்சி பூண்டினை Paste மாதிரி அரைக்காமல் இஞ்சி பூண்டின் நசுக்கி சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.\nநான் இதில் ஈரலினை முதலில் வேகவைத்த பிறகு மசாலாவில் சேர்த்து இருக்கின்றேன். விரும்பினால் வேகவைக்காமல் அதனை அப்படியே மசாலாவில் சேர்த்து பிரட்டி வேகவிடலாம்.\nஇதில் தக்காளி சேர்க்க தேவையில்லை. அவரவர் காரத்திற்கு ஏற்ப மிளகு தூளினை சேர்க்கவும்.\nநீங்களூம் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்...\nசமைக்க தேவைப்படும் நேரம் : 20 - 30 நிமிடங்கள்\n. ஈரல் - 1/4 கிலோ\n. வெங்காயம் - 2\n. பூண்டு - 10 பல் தோல் நீக்கியது\n. இஞ்சி - 1 துண்டு\n. கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n. மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி + 1/2 தே.கரண்டி\n. மிளகாய் தூள் - 1 தே.கரண்டி\n. உப்பு - தேவையான அளவு\n. மிளகு தூள் - 2 தே.கரண்டி\n. சோம்பு தூள் - 1/2 தே.கரண்டி\n. எண்ணெய் - 1 மேஜை கரண்டி\n. சோம்பு - 1/4 தே.கரண்டி\n. ஈரலினை விரும்பிய அளவில் வெட்டி அதனை குறைந்தது 5 - 6 முறை தண்ணீரில் போட்டு நன்றாக சுத்தமாக அலசி கொள்ளவும்.\n. ஈரலுடன் மஞ்சள் தூள் 1/2 தே.கரண்டி + 1 /2 தே.கரண்டி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\n. இட்லி வேகவைப்பது போல , இந்த ஈரலினையும் இட்லி தட்டில் வைத்து 5 - 6 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். (கவனிக்க : இந்த Step Optional தான். ஆனால் இப்படி செய்தால் ஈரல் மிகவும் பயங்கர Smell அடிக்காது. )\n. வெங்காயத்தினை நறுக்கி கொள்ளவும். இஞ்சி + பூண்டினை தட்டி வைக்கவும். (குறிப்பு : Ginger Garlic Pasteஆக செய்யாமல் இப்படி தட்டி செய்வது கூடுதல் சுவையினை தரும்.)\n. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளித்து அத்துடன் நசுக்கிய இஞ்சி பூண்டினை சேர்த்து வதக்கவும்.\n. இஞ்சி பூண்டு வதங்கிய பிறகு அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.\n. இத்துடன் மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் நன்றாக 7 - 8 நிமிடங்கள் வதக்கவும்.\n. பிறகு அதில் கருவேப்பிலை + வேகவைத்த ஈரலினை சேர்த்து நன்றாக கலந்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.\n. கடையில் மிளகு தூள் + சோம்பு தூள் சேர்த்து மேலும் 2 - 3 நிமிடங்கள் வேகவிட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து 1 முறை கிளறிவிடவும்.\n. சுவையான மிகவும் சத்துள்ள ஈரல் வறுவல் ரெடி. இதனை அப்படியே சாத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார், ரசம் கூட சாப்பிட நன்றாக இருக்கும்.\nஇந்த சட்னியில் முதலில் தேங்காய் + பச்சைமிளகாயினை சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nஅத்துடன் வதக்கிய பொருட்கள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nசுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி. நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.\nசட்னி செய்ய தேவைப்படும் நேரம் :8 - 10 நிமிடங்கள்\n. வெங்காயம் - 1\n. தக்காளி - 1\n. தேங்காய் - 1 பெரிய துண்டு\n. பச்சை மிளகாய் - 3\n. கொத்தமல்லி - சிறிதளவு\n. இஞ்சி - சிறிய துண்டு\n. உப்பு - தேவையான அளவு\n. எண்ணெய் - 1 மேஜை கரண்டி\n. கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க\n. கருவேப்பிலை - 5 இலை\n. வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் + தக்காளியினை வதக்கி கொள்ளவும்.\n. மிக்ஸியில் தேங்காய் + பச்சைமிளகாய் + இஞ்சி + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.\n. இத்துடன் வதக்கிய வெங்காயம் + தக்காளி சேர்த்து Pulse Modeயில் 2 - 3 முறை அடித்து கொள்ளவும்.\n. அத்துடன் கொத்தமல்லி சேர்த்து மேலும் Pulse Modeயில் 1 - 2 முறை அடித்து கொள்ளவும்.\n. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.\n. சுவையான சத்தான சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.\nஎளிதில் செய்ய கூடிய சத்தான மாங்காய் பருப்பு...\nமிகவும் Mildஆக இருக்கும். இதில் மாங்காயுடன் சேர்த்து கண்டிப்பாக கத்திக்காயினை சேர்த்து செய்ய வேண்டும்.\nகத்திரிக்காயினை கண்டிப்பாக சேர்க்கவும். கத்திரிக்காய் சேர்க��கவில்லை என்றால் சுவையில் வித்தியசாம் இருக்கும்.\nநீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...நன்றி Sreelakshmi\nசமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்\n. துவரம் பருப்பு - 1 கப்\n. கத்திரிக்காய் - 100 கிராம்\n. பச்சை மிளகாய் - 3\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n. மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி\n. மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி\n. உப்பு - தேவையான அளவு\n. எண்ணெய் - 1 மேஜை கரண்டி\n. கடுகு, சீரகம் - தாளிக்க\n. பெருங்காயம் - 1/8 தே.கரண்டி\n. காய்ந்த மிளகாய் - 1\n. கருவேப்பிலை - 5 இலை\n. பருப்பினை கழுவி 2 + 1/2 கப் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.\n. மாங்காய் + கத்திரிக்காயினை Medium Size துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.\n. மாங்காய் + கத்திரிக்காய் + பச்சை மிளகாயினை ஒரு தனி பாத்திரத்தில் வைக்கவும். (கவனிக்க : இந்த பாத்திரத்தில் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம். )\n. பிரஸர் குக்கரில் பருப்புடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கொள்ளவும். அதில் அந்த பாத்திரத்தினையும் வைத்து மூடி 4 - 5 விசில் வரும் வரை வேகவிடவும்.\n. பிரஸர் குக்கரில். மாங்காய் வேகவைத்த பாத்திரத்தினை மட்டும் வெளியில் எடுத்து கொண்டு தனியாக வைத்து, பருப்பினை மட்டும் நன்றாக மசித்து கொள்ளவும். (கவனிக்க : மாங்காயினை மசிக்க கூடாது. )\n. தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பருப்புடன் சேர்க்கவும்.\n. அத்துடன் வேகவைத்த மாங்காய் கத்திரிககயினை சேர்த்து 1 - 2 முறை கிளறிவிடவும்.(விரும்பினால் சிறிது சூடான தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். )\n. சுவையான சத்தான மாங்காய் பருப்பு ரெடி.இதனை சாத்துடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். இத்துடன் எதாவது வறுவல், ஊறுகாய் அல்லது அப்பளம் சேர்த்து சாப்பிடலாம்.\nபள்ளிபாளையம் சிக்கன் பிரியாணி - Pallipalayam Chicken Biryani Recipe\n. காரத்திற்கு வெரும் பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும். மிளகாய் தூள் சேர்க்க கூடாது. அதனால் அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.\n. இதில் கசகசாவினை பொடித்து சேர்க்கவும். இந்த பிரியாணியில் தக்காளி, தயிர், எலுமிச்சை சாறு எதுவும் சேர்க்க தேவையில்லை.\n. தேங்காய் பால் சேர்த்து செய்வதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். 1 கப் அரிசி என்றால 1/2 கப் - 1 கப் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம். தேங்காய் பாலினை அதிகம் சேர்க்க வேண்டாம். அதே மாதிரி தேங்காய் பால் சேர்க்காமல் செய்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால் கண்டிப்பாக கசகசா சேர்க்கவும்.\nநீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மலர்.\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்\n. சிக்கன் - 1/4 கிலோ\n. பாஸ்மதி அரிசி - 2 கப்\n. வெங்காயம் - 1 பெரியது\n. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி\n. புதினா, கொத்தமல்லி - சிறிதளவு\n. பச்சை மிளகாய் - 4\n. தேங்காய் பால் - 2 கப்\n. கசகசா - 1 மேஜை கரண்டி\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n. மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி\n. பிரியாணி மசாலா தூள் - 1/2 தே.கரண்டி\n. உப்பு - தேவையான அளவு\n. எண்ணெய் - 2 மேஜை கரண்டி\n. பட்டை, கிராம்பு - 1 , ஏலக்காய் - 1\n. பிரியாணி இலை - 1\n. வெங்காயத்தினை நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.\n. பாஸ்மதி அரிசியினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். கசகசாவினை மிக்ஸியில் போட்டு மைய பொடித்து வைக்கவும்.\n. சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். சிக்கனை பிரியாணி மசாலா + மஞ்சள் தூள் சேர்த்து 5 - 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.\n. பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.\n. இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n. வெங்காயம் சிறிது வதங்கியதும், அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\n. அத்துடன் பச்சை மிளகாய் + புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்,\n. ஊறவைத்த சிக்கனை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறி வேகவிடவும்.\n. சிக்கன் பாதி வெந்த பிறகு அத்துடன் பொடித்த கசகசா சேர்த்து வதக்கவும்.\n. அத்துடன் ஊற வைத்த அரிசி + தேங்காய் பால் + தேவையான அளவு உப்பு +1 1/2 கப் - 2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து 1 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும்.\n. பிரஸர் குக்கரில் விசில் அடங்கியதும் பிரியாணியில் 1 தே.கரண்டி நெய் சேர்த்து ஒரு முறை பக்குவமாக கிளறிவிடவும்.\n. சுவையான பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, முட்டை, கத்திரிக்காய் மசாலா சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்���ி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர���க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் ��றுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nஆந்திரா மாங்காய் கத்திரிக்காய் பருப்பு - Andhra Ma...\nபள்ளிபாளையம் சிக்கன் பிரியாணி - Pallipalayam Chick...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Entrance_Exam/3025/Prepare_for_the_IISER-2017_Entrance_Examination_to_study_the_BS-MS_degree_of_five_years.htm", "date_download": "2018-05-22T04:13:22Z", "digest": "sha1:VCBSAGCH6ACT5E5DE4GYK7IJA6KUSE6M", "length": 11383, "nlines": 51, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Prepare for the IISER-2017 Entrance Examination to study the BS-MS degree of five years | ஐந்து ஆண்டு கால BS-MS பட்டம் படிக்க IISER - 2017 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க! - Kalvi Dinakaran", "raw_content": "\nஐந்து ஆண்டு கால BS-MS பட்டம் படிக்க IISER - 2017 நுழைவுத்தேர்வுக்கு தயாராகுங்க\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Science Education and Research) அளிக்கும் ஐந்தாண்டு கால அளவிலான BSMS எனும் இரட்டைப் பட்டப்படிப்பில் (Dual Degree Programme) 2017 ஆம் ஆண்டு சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nகல்வி நிறுவனங்கள்: இந்தியாவில் பெர்காம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஏழு இடங்களில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் +2 முடித்தவர்களுக்கு ஐந்தாண்டு கால அளவிலான BS-MS எனும் இரட்டைப் பட்டப்படிப்பு இடம்பெற்றிருக்கிறது.\nசேர்க்கைக்கான தகுதி: இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்குக் கீழ்க்காணும் மூன்று சேர்க்கைத் தகுதிகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் Kishore Vaigyanik Protsahan Yojana (KVPY) எனும் உதவித்தொகை அளிக்கும் திட்டத்தின் கீழ் SA (2015-16) / SX (2016-17) / SB (2016-17) தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.\n(SA 11 ஆம் வகுப்பில் அறிவியல் பாடமெடுத்துப் படிப்பவர்களும், SX 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடமெடுத்துப் படிப்பவர்களும், SB அறிவியல் பாடங்களிலான பட்டப்படிப்பில் முதல் வருடம் படிப்பவர்களும் இந்த KVPY உதவித்தொகைக்கான தேர்வினை எழுதித் தகுதி பெற முடியும்) JEE (Advanced) - 2017 தேர்வில் பொதுத் தகுதிப் பட்டியலில் (Common Merit List) 10,000க்குள் Rank இருக்கவேண்டும்.\nமத்திய அல்லது மாநிலப் பாடத்திட்டத்தில் (State and Central Boards (SCB)) 2016 அல்லது 2017 ஆம் ஆண்டில் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் மாநிலங்கள் வாரியாக நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு 95.2% மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மாற்றுத்திறனாளி (PD) மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் மதிப்பெண் சதவிகிதத்தில் 5% வரை தளர்வு அளிக்கப்படும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் மற்றும் காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் போன்றோர் +2 தேர்வில் 55% மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானது.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.iiseradmission.in எனும் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேற்காணும் சேர்க்கைத் தகுதியில் முதல் தகுதியைப் (KVPY) பெற்றவர்கள் 12.6.2017 ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் தகுதியைப் (JEE (Advanced)) பெற்றவர்கள் 10.7.2017 ஆம் தேதிக்குள்ளும், மூன்றாம் தகுதியைப் (SCB) பெற்றவர்கள் 18.6.2017 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேற்காணும் மூன்று தகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகுதிளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு தகுதிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிப்பவர்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் ரூ.1000, மற்ற பிரிவினர் ரூ.2000 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.\nIISER திறனாய்வுத் தேர்வு: மேற்காணும் சேர்க்கைத் தகுதிகளில் மூன்றாவது தகுதியைக்கொண்டு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் IISER நடத்தும் IISER Aptitude Test 2017 திறனாய்வுத் தேர்வில் கலந்துகொண்டு, அதற்கான தகுதியையும் ப���ற வேண்டும்.\nஇந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் 25.6.2017 அன்று இந்தத் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பெறும். இத்தேர்வுக்கான முடிவுகள் 4.7.2017 அன்று மேற்காணும் இணையதளத்தில் வெளியிடப்படும்.மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிய மேற்காணும் இணையதளத்தைப் பார்க்கலாம்.\nகடல்சார் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு\nமுதுநிலைப் படிப்புக்கான TANCET நுழைவுத் தேர்வு\nMBA படிக்க மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு 2018\nஜிப்மரில் இளநிலை மருத்துவம் படிக்கலாம்\nஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுக்கு தயாராகுங்க\nகாலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டப்படிப்புகள்\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேர ‘நெட்’ தகுதித் தேர்வு\nகட்டடக்கலைப் பட்டம் படிக்க நுண்ணறிவுத் திறன் தேர்வு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுகள்\nரயில்வே பணிக்கான தேர்வுகள் நீங்களும் எழுதலாம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004011685.html", "date_download": "2018-05-22T04:29:21Z", "digest": "sha1:D3X34ERRZQA64EKRW54LVWPYTNCHIENL", "length": 9092, "nlines": 71, "source_domain": "tamilcinema.news", "title": "ஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி\nஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி\nஏப்ரல் 1st, 2010 | தமிழ் சினிமா | Tags: வடிவேலு\nதமிழ் சினிமாவில் வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலுவுக்கு 23 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா… ஆனால் உண்மை அதுதான்.\nவடிவேலுவின் மூத்த மகன் பெயர் சுப்பிரமணி. 23 வயது இளைஞர். பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன் துறையில் சில கோர்ஸ்கள் படித்துவந்தார்.\nஇவரை நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்தார்கள். சிலர் வடிவேலுவின் கால்ஷீட்டை சீக்கிரம் பெறுவதற்கான குறுக்கு வழியாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.\nஇதையெல்லாம் புரிந்து கொண்ட வடிவேலு முதலில் சம்மதிக்கவில்லை. “நேரம் வரட்டும்…அப்புறம் பார்க்கலாம்ணே” என்றே கூறிவந்தார்.\nஇப்போது சரியான வாய்ப்பு வந்திருப்பதால் தன் மகன் சுப்பிரமணியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் வடிவேலு.\nநல்ல கதையாக அமைய வேண்டும் என்பதற்காக, தானே பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் வடிவேலு.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “என் மகன் சுப்பிரமணியை நடிக்கச் சொல்லி நிறைய பேர் கேட்டார்கள்.\nஆனால் அவசரப்பட்டு அவனை இறக்கிவிட்டு, காமெடியாகிவிடக் கூடாது என்பதால் பொறுமாயாக காத்திருந்தேன்.\nசமீபத்தில் நான் கேட்ட ஒரு கதை சுப்பிரமணிக்குப் பொறுத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.\nஎன்னைப்போல் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆகிறான்.\nஅவனை, தமிழக மக்களிடம் நான் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் இப்போது, பிஸியாக முன்னால் ஓடிக்க்கிட்டிருக்கிறேன். அவன் என் பின்னால் ஓடி வந்து, என்னை துரத்தி பிடிக்கட்டும். அல்லது எனக்கு முன்னே கூட ஓடட்டும்.\nஅவன் படத்தில் காமெடி நான் காமெடி செய்யும் நிலை வந்தால் சந்தோஷப்படுவேன்.\nஎன் மார்க்கெட் நன்றாக இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழக மக்களிடம் ஒப்படைக்கிறேன். இனி அவங்க பார்த்துக்குவாங்க…” என்றார்.\nபாகிஸ்தான் பறக்கும் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nநடிகை சாவித்திரி வாழ்க்கை படத்தில் இணைந்த அனுஷ்கா, விஜய் தேவரகொண்டா\nசாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெளியானது\nநஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய பிரியாமணி\nசிவாஜி கணேசனாக நடிக்கும் விக்ரம் பிரபு\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேத���பதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018022552283.html", "date_download": "2018-05-22T04:23:44Z", "digest": "sha1:3PS62NLUQRFAWKH3YDMDTL3BF7QOA4SB", "length": 7659, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "கமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nகமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nபெப்ரவரி 25th, 2018 | தமிழ் சினிமா\nகமல்ஹாசன் தொடங்கி உள்ள புதிய கட்சிக்கு ஷ்ஷ்ஷ்.னீணீவீணீனீ.நீஷீனீ எனற அதிகாரப்பூர்வ இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தது.\nதனது கட்சியில் சேர விரும்புபவர்கள் இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கமல் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் கமலின் புதிய கட்சியில் உறுப்பினர்களாக சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா, சவுதிஅரேபியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள் மய்யம் இணையதளத்தை பார்வையிட்டு தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். மய்யம் இணையதளத்தை மொத்தம் 8½ லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.\nஇணையதளம் மூலமாக கமல் கட்சியில் உறுப்பினராக சேருவதற்கு 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது போன்று இணையதளம் மூலமாக இணைந்தவர்களுக்கு உறுப்பினருக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தொடங்கப்பட்டுள்ள டுவிட்டர் பக்கத்தை 35 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.\nமதுரை பொதுக்கூட்ட வீடியோ, கமல் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை 7 லட்சத்து 16 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nஇணையதளத்தில் வெளியான ஸ்ரேயா படம் – படக்குழு அதிர்ச்சி\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nசிம்பு இடத்தை பிடித்த மாதவன் – கவுதம் மேனனின் அதிரடி மாற்றம்\nஆர்யா தங்கி இருந்த ஓட்டலை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்டம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/08/2.html", "date_download": "2018-05-22T04:29:27Z", "digest": "sha1:YOGFDJM56EZGJLS7M72X2MTPNDRXUFQ7", "length": 24037, "nlines": 167, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பழங்கதைகள் 2 என் ஸ்டைலில்", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 20, 2015\nபழங்கதைகள் 2 என் ஸ்டைலில்\n“ஒரு கதெ சொல்றங்கேளு நீயி. காட்டு வேலைக்கிப் போன புருசங்காரன் காட்டுல சொரக்காயி ஒன்னை பொறிச்சுட்டு ஊட்டுக்கு தூக்கிட்டு போற வழியில வேலியில கெடந்த காடைக்குஞ்சு நாலை லுங்கியக் கழட்டி அமுத்திட்டான். அப்புடியே அதுகளை உசுரோட கொண்டி ஊட்டுல பொண்டாட்டிகிட்ட குடுத்து சோறாக்கி கொழம்பு வச்சுட்டு மத்தியானமா தூக்கிட்டு காட்டுக்கு வான்னு சொல்லிட்டு போயிட்டான். அவொ பக்கத்தூட்டுல கள்ளப் புருசனோட ஆட்டங்கட்டீட்டு சோத்தயும் ஆக்காம, கொழம்பும் வெக்காம உட்டடிச்சிட்டா.\nபொழுது வேற மேக்க உழுந்திடுச்சு. கெரகத்தப்பாருன்னு அரிசிய போசியில போட்டுட்டு குருவிகளை அதுக்குள்ளார போட்டு சொரக்காயயும் போட்டுட்டு காட்டுக்கு போசியத்த���க்கிட்டு போனா. அவனோ வேலையெல்லாம் முடிச்சுட்டு வயிறு காஞ்சி போயி எதுக்க அவட்ட கழண்டு வந்துட்டு இருந்தானாம். இவ இப்பத்தான் ஆக்கிட்டு, திங்க கொண்டாறான்னு வயித்தெரிச்சல்ல, ஏண்டி இமுட்டு நேரமுன்னு அடிக்க பல்லை வெறுவீட்டு வந்திருக்கான்.\nஇவொ ஒடனே போசிய கீழ வெச்சுட்டு தலை முடிய அவுத்து விட்டுட்டு சாமியாட ஆரம்பிச்சுட்டா இதென்னடா கெரகமுன்னு அடிக்க ஓடியாந்தவன் அப்புடியே ஆணியடிச்சாப்புல நின்னுட்டான். என்னெய அடிக்காதீங்க மாமா இதென்னடா கெரகமுன்னு அடிக்க ஓடியாந்தவன் அப்புடியே ஆணியடிச்சாப்புல நின்னுட்டான். என்னெய அடிக்காதீங்க மாமா நானு பொய்யி பித்தலாட்டக்காரியில்ல என்னைய அடிக்க வந்தா சோறு அரிசியாப்போயிரும், சொரக்கா பச்சையாப் போயிரும், காடைக்குருவிகளுக்கு உசுரு வந்துருமுன்னு பாட்டு படிச்சிட்டா\nபுருசன் அவொ கொண்டாந்த போசிய தெறந்து பாத்து அப்படியே மலச்சிட்டான். பர்ர்ருன்னு குருவிக ரெண்டு பறந்துடுச்சு. சொரக்கா அப்படியே பச்சக்காயா கெடக்குது. அரிசி அப்படியே இருக்குது போசிக்குள்ள பாத்தவன், எம் பொண்டாட்டி பத்தினி பாத்தவன், எம் பொண்டாட்டி பத்தினி எம் பொண்டாட்டி பத்தினின்னு குதியாளம் போடறான் காட்டுக்குள்ள எம் பொண்டாட்டி பத்தினின்னு குதியாளம் போடறான் காட்டுக்குள்ள இதக் கண்ணு வெச்சு பார்த்துட்டு இருந்த மாரியாத்தா இப்புடி புளுவறாளே புருசங்கிட்டன்னு கன்னத்துல கைய வெச்சு வடக்க பாத்துட்டு குக்கீட்டு இருந்தவ தெக்கு முகனா திரும்பி குக்கீட்டா\nவெள்ளிக்கிழம காத்தால பூசை போட வந்த பூசாரி ஆத்தா கன்னத்துல கைய வெச்சுட்டு தெக்க பாத்து உக்காந்துட்டாளேன்னு மணியகாரங்கிட்ட ஓட்டமா ஓடியாந்து சொன்னானாம். மணியகாரன் ஆத்தாவுக்கு வெசனம் வந்துடுச்சு போல எப்படி தீக்கறதுன்னு ஊரு முழுக்க தண்டோரா போடச் சொல்லிட்டான். இதக்கேட்டு காட்டுல வேல செஞ்சிட்டு இருந்த புருசங்காரம் மறுக்காவும் எம் பொண்டாட்டி பத்தினி. அவளுக்கு சாமி வந்து ஆடங்காட்டி சோறு அரிசியாப்போச்சுன்னு சொல்லீட்டு மணியகாரன் ஊடு வந்துட்டான். அந்த பத்தினி சொன்னாத்தான் ஆத்தா கன்னத்துல கைய எடுக்குமுன்னும் சொல்லிட்டான்.\nஅவளப்போயி கூட்டியாங்கடான்னு மணியகாரன் குதிர வண்டி அனுப்பினான். விசயங்கேட்ட அவொ நாம பண்டுன அக்குரமத்தால தானோ என��னவோ ஆத்தா அப்படி குக்கீட்டாளோன்னு சீவக்கட்டைய தூக்கிட்டு குதிர வண்டியில வந்துட்டா. சாமி முன்னால சேலையக்கட்டி மறைக்கச் சொல்லி யாரும் பாக்கப்புடாதுன்னு உள்ளார பூந்து ஆத்தா முன்னால போயி நின்னா. அட நாந்தான் ஒரு தப்பு பண்டி புருசங்காரனை ஏமாத்த பொய்யி சொன்னேன். அதையே நீ புடிச்சுக்கிட்டியேன்னு சீமாத்தை ஓங்குனா. ஆத்தா கன்னத்துல இருந்து கைய எடுத்துடுச்சு. தப்பிச்சோம்டா சாமின்னு ஓட்டமா வெளிய ஓடியாந்தவ மணியகார்ருகிட்ட, சாமி சரியாப் போச்சுன்னு சொல்லிட்டா மணியகார்ரும் அவ பேருல ரெண்டேக்கரா எழுதி வச்சிட்டாப்ல மணியகார்ரும் அவ பேருல ரெண்டேக்கரா எழுதி வச்சிட்டாப்ல கதை எப்படி எங்காயா எப்பவோ சொன்னது எனக்கு” என்றாள் பொடுசாள்.\nஒரு ஊர்ல ஒரு கிழவனும் கிழவியும் இருந்தாங்க. அவிங்களுக்கு ரெண்டு புள்ளைங்க ஒருத்தி லட்சுமி இன்னொருத்தி சரசு. லட்சுமி அவிங்க ஆயாளாட்டவே மொரண்டு பண்ணுறவ. சரசு கெழவனோட மொத தாரத்து புள்ள. இவளுக்கு நேர்மாறு அவொ. அவளெ கெழவிக்கி எப்பயும் புடிக்காது. அவளோட கண்ணு பார்வையில் சரசு படவே கூடாதுன்னு கெழவங்கிட்ட சொல்லிட்டே இருந்தா ஒருத்தி லட்சுமி இன்னொருத்தி சரசு. லட்சுமி அவிங்க ஆயாளாட்டவே மொரண்டு பண்ணுறவ. சரசு கெழவனோட மொத தாரத்து புள்ள. இவளுக்கு நேர்மாறு அவொ. அவளெ கெழவிக்கி எப்பயும் புடிக்காது. அவளோட கண்ணு பார்வையில் சரசு படவே கூடாதுன்னு கெழவங்கிட்ட சொல்லிட்டே இருந்தா “இந்தக் கொமுறியோட இந்த ஊட்டுல வாழ எனக்கு புடிக்கல” அப்பிடின்னே சொல்லிட்டு இருந்தா கெழவி. சரசு நாளு முழுக்க ராட்டையில் நூலு நூக்கறது தான் செஞ்சுட்டு இருந்தா. கெழவன் ஒரு பயந்தாங்கொள்ளி.\nபார்த்துட்டு சரசுவை ஒரு நா வண்டி பூட்டி காட்டுல கொண்டி ஒரு குடிசையில உக்காத்தி வச்சுட்டான். சோறாக்கி ரவைக்கி திங்க கம்பும், நூக்கறக்கு நூலும் கொடுத்துட்டு அடுத்த நாளு வர்றேன்னு சொல்லிட்டு வந்துட்டான் கெழவன். அவொ அங்க பகலு முழுக்க நூலு நூத்துட்டு ரவைக்கி கம்மங்கூலு கிண்டீட்டு இருந்தா அப்ப குடிசையில இருந்த வங்குல இருந்து ஒரு சுண்டெலி வந்து, “அம்மிணி அப்ப குடிசையில இருந்த வங்குல இருந்து ஒரு சுண்டெலி வந்து, “அம்மிணி எனக்கும் துளி கம்மங்கூலு குடுக்குறியா எனக்கும் துளி கம்மங்கூலு குடுக்குறியா பசியா இருக்குது” அப்பிடி��்காட்டி சரசு அதுக்கும் கொஞ்சம் கம்மங்கூலு ஊத்தீட்டு சாமத்துல குடிசையில படுத்துட்டா\nஅப்பப் பாத்து கரடி ஒன்னு வந்து குடிசை கதவ தட்டுச்சு யாரோ என்னமோன்னு சரசு கதவை நீக்கி பாத்தா கரடி நிக்கிது யாரோ என்னமோன்னு சரசு கதவை நீக்கி பாத்தா கரடி நிக்கிது “அம்மிணி விளக்கை அணைச்சுடு குடிசையில, நாம் ரெண்டு பேரும் கண்ணாமூச்சி வெளையாடுவோம். உனக்காவ நான் ஒரு வெள்ளி மணி கொண்டாந்திருக்கேன். நீ குடிசைகுள்ள ஓடீட்டே மணியை அடி. உன்னை எட்டிப்புடிச்சுடறேன்” அப்படின்னுட்டு கண்ணை வேற துணியால கட்டிக்கிச்சு.\nஅப்ப பார்த்து சுண்டெலி வங்குல இருந்து வந்து, ‘பயப்படாதே அம்மிணி, மணியக் கொண்டா நீ போயி அடுப்புக்கு மேல உகாந்துக்கோ நீ போயி அடுப்புக்கு மேல உகாந்துக்கோ” அப்படின்னுட்டு மணிய வாங்கிட்டு குடிசைக்குள்ள ஓடுச்சாம். கரடி தொறத்தி தொறத்தி பார்த்து சங்கிப் போச்சாம். ஓடுறப்ப சட்டி பானையெல்லாம் வேற ஒடஞ்சி போச்சி. களைச்சுப் போன கரடி விளையாட்டை நிறுத்திட்டு, “பயங்கரமா வெளையாண்டே அம்மிணி நீயி” அப்படின்னுட்டு மணிய வாங்கிட்டு குடிசைக்குள்ள ஓடுச்சாம். கரடி தொறத்தி தொறத்தி பார்த்து சங்கிப் போச்சாம். ஓடுறப்ப சட்டி பானையெல்லாம் வேற ஒடஞ்சி போச்சி. களைச்சுப் போன கரடி விளையாட்டை நிறுத்திட்டு, “பயங்கரமா வெளையாண்டே அம்மிணி நீயி காலையில ஒரு பட்டி ஆடுகளும், வண்டி நெறையா நீ கட்டீட்டு போற எடத்துக்கு சாமான் செட்டும் அனுப்புறேன்”னு சொல்லிட்டு போயிடுச்சாம்.\nமறாநாளு கெழவி கெழவனை வண்டியில் அனுப்பி உட்டுட்டு வாசல்படியிலயே உக்காந்திருந்தா எப்பிடியும் சரசுவோட எலும்புகளை தான் கெழவன் தூக்கி வண்டில போட்டுட்டு வருவான்னு வாசல்ல படுத்துட்டு இருந்த நாயி கிட்ட சொல்லிட்டு இருந்தா எப்பிடியும் சரசுவோட எலும்புகளை தான் கெழவன் தூக்கி வண்டில போட்டுட்டு வருவான்னு வாசல்ல படுத்துட்டு இருந்த நாயி கிட்ட சொல்லிட்டு இருந்தா அப்ப வண்டி வர்ற சத்தம் நாயிக்கும் இவளுக்கும் கேட்டுச்சு\n“சரசாவ கெழவன் வண்டில கூட்டிட்டு வர்றான். வண்டி நொம்ப சாமான் செட்டு கடப்புடன்னு உருண்டுட்டு வருது. பொறவுக்கே ஒரு பட்டி ஆடுகளும் மே மேன்னு சத்தம் போட்டுட்டு வருதுக” அப்படின்னு நாயி கெழவிகிட்ட சொல்லுச்சு” அப்படின்னு நாயி கெழவிகிட்ட சொல்லுச்சு\n“நீ ப��ய்யி சொல்ற நாயே வண்டில சரசாளோட எலும்புக போடற சத்தம் தான் அது வண்டில சரசாளோட எலும்புக போடற சத்தம் தான் அது\nபாத்தா நாயி சொன்னாப்புல பொருளுகளோட கெழவன் வந்து இறங்குறான் வீட்டு முன்னால. இதென்ன அதிசயமடான்னு மறா நாளு கெழவி தன்னோட புள்ள லட்சுமிய நூலு நூக்க கெழவங்கூட காட்டுக்கு வண்டில அனுப்பி வச்சுட்டா அவ இன்னும் நெறையா கொண்டாருவா பாரேன்னு நாயிகிட்ட சொன்னா\nஅதே மாதிரி லட்சுமி, நூலு பொழுதுக்கும் நூத்துட்டு கம்மங்கஞ்சி ஆக்குனா குடிசையில. அப்ப பார்த்து சுண்டெலி வந்து, ‘அம்மிணி எனக்கு ஒரே பசியா இருக்குது. துளி கம்மங்கூலு ஊத்து எனக்கு ஒரே பசியா இருக்குது. துளி கம்மங்கூலு ஊத்து’ அப்பிடின்னுச்சு. லட்சுமி அதுக்கு, “எங்கிட்ட கூலு கேக்குற அளவுக்கு உனக்கெல்லாம் ஆயிப் போச்சா’ அப்பிடின்னுச்சு. லட்சுமி அதுக்கு, “எங்கிட்ட கூலு கேக்குற அளவுக்கு உனக்கெல்லாம் ஆயிப் போச்சா ஓடிப்போயிரு ஆமா” அப்படின்னு வெறட்டி உட்டுட்டா. வகுறு நம்ப தின்னு போட்டு படுத்துட்டா லட்சுமி. சாமத்துல கரடி வந்து கதவெ தட்டுச்சு. இவொ பயந்துட்டே போயி நீக்குனா.\nமுன்ன மாதிரியே இவளையும் மணியாட்டம் ஆட கண்ணை கட்டீட்டு கூப்புட்டுச்சு கரடி. இவொ பயந்துட்டு மணியைப் புடிச்சுட்டு குடிசையில சுத்துனா. கரடி ரெண்டே சுத்துல இவளை கப்புனு புடிச்சுடுச்சு. எலி பாத்துட்டு, பாவம் இவொ அப்படின்னு மொணகிட்டு வங்குக்குள்ளார போயிடுச்சு.\nமறா நாளு கெழவி வாசல்ல லட்சுமி வருவா ஏகப்பட்ட சாமானங்களோடன்னு காத்துட்டு உக்காந்திருந்தா. கெழவனை வெடியக் காத்தாலயே தட்டி உட்டுட்டா புள்ளையக் கூட்டி வரச் சொல்லி. வண்டி வர்ற சத்தமும் கேட்டுச்சு.\n“எஜமானரோட புள்ள அழுதுட்டே வர்றா காலி வண்டி கடமுடான்னு கல்லுக மேல ஏறி வருதுன்னு” நாயி கத்துச்சு.\n“நீ பொய்யி சொல்றே நாயே பொட்டில வெள்ளி, தங்கம்னு காசுக சலசலக்குற சத்தம் தான் அது பொட்டில வெள்ளி, தங்கம்னு காசுக சலசலக்குற சத்தம் தான் அது\nவண்டி வந்து வாசல்ல நின்னுச்சு. அவொ அழுதுட்டே வண்டில இருந்து இறங்க மாண்டீங்கறா கெழவி வெறும் வண்டியப் பாத்துட்டு ஓ கெழவி வெறும் வண்டியப் பாத்துட்டு ஓ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nதிசை தவறி நகரும் நதிகள்\nசரோஜா (எட்றா வண்டியெ நாவல் அத்தியாயம்)\nசிறுகதை - டவுனுக்குப் போனேன்\nஎன் செல்லம் என்னியக் கொல்லுதாமா.. (சிறுகதை)\nபழங்கதைகள் 2 என் ஸ்டைலில்\nஜி.ஆர் சுரேந்திரநாத் கதைகள் ஒரு சொல்\nமரநிற பட்டாம் பூச்சிகள் -ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-nifty-close-marginally-higher-08-05-2017-007776.html", "date_download": "2018-05-22T04:14:34Z", "digest": "sha1:RVXREX6FNJGWIGQPCDM4WII2TYMIHS24", "length": 14353, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெறும் 67 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..! | Sensex, Nifty close marginally higher 08/05/2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» வெறும் 67 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nவெறும் 67 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nஇந்திய சந்தையில் ஆம்புஜம் சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவணமங்கலின் இணைப்புக் குறித்துப் பேச்சுவார்த்தை இன்று ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் உயர முக்கியக் காரணமாக அமைந்தது.\nமேலும் ரிசர்வ் வங்கி இந்திய வணிக வங்கிகளில் குவித்துக்கிடக்கும் வராக்கடனைத் தீர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுத்த திட்டமிட்டு வருவதால் வங்கித்துறை பங்குகளில் கணிசமான முதலீடு குவிந்தது.\nபிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவல் மக்ரோன் அவர்களின் வெற்றி ஆசிய சந்தையில் நிலையான வர்த்தகத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.\nஇத்தகைய சூழ்நிலையில் துவங்கிய இன்றைய வர்த்தகம் உயர்வில் துவங்கினாலும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த பின் 37.35 புள்ளிகள் உயர்வுடன் 29.926.15 புள்ளிகளை எட்டியது.\nசென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் இன்று உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தக முடிவில் 28.75 புள்ளிகள் உயர்ந்து 9,314.05 புள்ளிகளை அடைந்துள்ளது.\nதிங்கட்கிழமை வர்த்தகத்தில் 3 நாள் தொடர் சரிவில் இருந்து ஜப்பான் சந்தை மீண்டு இன்று 0.3 சதவீத உயர்வை அடைந்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.31 ரூபாயாகத் தொடர்ந்து வலிமையுடன் இருக்கும் காரணத்தால் இந்திய சந்தையில் மிகவும் குறைவான் அன்னிய முதலீட்டை மட்டுமே பெற்று வருகிறது.\nஇன்றைய மந்தமான வர்த்தகத்திற்கு இதுவும் முக்கியக் காரணம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடிக்கும், மன்மோகன் சிங்-க்கும் வித்தியாசம் இதுதான்..\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/tips-to-protect-eyes-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.58337/", "date_download": "2018-05-22T04:39:27Z", "digest": "sha1:KP7R7VGNX5LC737JSZBY24XCQ2HMCVCF", "length": 15128, "nlines": 294, "source_domain": "www.penmai.com", "title": "Tips to protect Eyes - கண்களை பாதுகாக்க பத்து வழிகள்! | Penmai Community Forum", "raw_content": "\nTips to protect Eyes - கண்களை பாதுகாக்க பத்து வழிகள்\nகண்களை பாதுகாக்க பத்து வழிகள்\nசிறு வயதிலிருந்தே கண்களை கண் மருத்துவர் மூலம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். கண்களில் ஏதேனும் குறைபாடு இருப்பது தெரியவந்தால் ஆரம்ப கட்டத்திலேயே உரிய சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆரம்ப கட்ட சிகிச்சையை மேற்கொள்வது கண்களை பாதுகாக்கும் வழியாகும். வளர்ந்த குழந்தைகளையும் ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதிப்பது அவசியம். குழந்தை பருவத்தில் குழந்தைகளுக்கு சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது பிற்காலத்தில் பார்வை குறைபாட்டை தவிர்க்கும் வழியாகும்.\nகண் மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான சிறுவர்கள் கில்லி, ஈர்க்குச்சி, போன்றவற்றைக்கொண்டு கண்னைக்குத்திக்கொண்டு வருபவர்கள் தான். சிறுபிள்ளைகளை கூர்மையான பொருட்களை வைத்து விளையாட அனுமதிக்ககூடாது. உபகரணங்கள் வைத்து விளையாடினாலும், ஒருவர் மீது ஒருவர் மோதிகொள்வதாலும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆதலால் உரிய பாதுகாப்பு ஆவணங்களை அணிந்து கொண்டு விளையாடலாம்.\nபுத்தகம் படிக்கும் போது எழுத்த வேளையில் ஈடுபடும் போது சரியான கோணம் போதிய அளவு வெளிச்சம் ஆகியன இருக்குமாறு பாத்துக்கொள்ள வேண்டும். ஓடிக்கொண்டு இருக்ககூடிய வாகனத்தில் படிப்பதும், படுத்துக்கொண்டு படிப்பதும் தவறு. இவ்வாறு படிப்பதால் விழித்திரை பாதித்து கண்களுக்கு சோர்வை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும். நிமிர்ந்து அமர்ந்து படிப்பது கண்களுக்கு சிரமம் ஏற்படாமல் படிப்பது கண்களை பாதுகாக்கும் வழியாகும்.\nநீண்ட நேரம் தொலைகாட்சி பார்ப்பது, கணினி விளையாட்டுகள், கைபேசி விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடுவதால் கண்கள் சோர்வடைந்து கண்களின் விழித்திரையை பாதிக்கும். மாறுகண் ஏற்படுவதற்கான ஆபத்தும் இருக்கிறது. கணினி துறையில் வேலை செய்பவர்கள் நீண்ட நேரம் கணினியை பார்த்துக்கொண்டு இருப்பதால் கண்கள் வறட்சி அடையும். எனவே அளவுக்கு அதிகமாக கண்களுக்கு வேலை தராதீர்கள். சில நேர இடைவெளியில் கண்களுக்கு பயிற்சி அளியுங்கள். வெளியில் சென்று வெளிப்பொருட்களை பார்த்துவாருங்கள்.. பசுமையான பொருட்களை சில நேரம் பாருங்கள் இவை அனைத்தும் கண்களை பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.\nதையல் வேளையில் ஈடுபடுபவர்கள், பொற்கொல்லர்கள், உலோக பற்றவைப்பாளர்கள் போன்றவர்கள், உற்றுபார்த்துக்கொண்டு வேலை செய்வதால் இவர்களுக்கு கண்கள் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. எனவே கண்களுக்கு ஒய்வு அளிப்பதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரிடம் சென்று கண்களை பரிசோதிப்பது அவசியம்.\nதொழிற்சாலைகளில் பணிபுரிவோர், வேகமாக சுழலக்கூடிய இயந்திரங்களை இயக்குபவர்கள், போன்றவர்களுக்குக் கண்களில் காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம். இவர்கள் வேலை செய்யும் போது தகுந்த கவசம் அணிவது அவசியம்.\nபுகைபிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் தெரிந்ததே. புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையானது தங்களது கண்களையும் அருகில் இருப்பவர்களின் கண்களையும் பாதிக்கும். உள்ளே செல்லும் நச்சுப்பொருட்கள் பார்வை நரம்புகளைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே புகைபிடிப்பதை நிறுத்தினால் கண்களை பாதுகாக்கலாம்.\nசர்க்கரை வியாதி மற்றும் ரத்தஅழுத்தத்தினால் பிரச்சனை உள்ளவர்கள் முறையான சிகிச்சையுடன் உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி மேற்கொண்டால் பார்வை இழப்பை தவிர்க்கலாம்.\nபார்வை குறைபாடு நெருங்கிய உறவினர்களிடையே நடைபெறும் திருமணங்கள் போன்றவற்றாலும் வருகின்றன. எனவே இப்படிபட்ட சந்தர்ப்பங்களை தவிர்ப்பது நல்லது. மேற்கூறிய விதங்களில் ஏற்படக்கூடிய கண் பாதிப்புகளை தவிர்த்து கண்களை பாதுகாத்துகொள்வோம்.\nKids' Teeth Protection tips-குழந்தைகளின் பற்கள் பராமரிப்பு பற்&#\nTips to protect your heart - இதயத்தை பாதுகாக்க கொழுப்பு நிறைந்த\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=57&catid=5", "date_download": "2018-05-22T04:24:52Z", "digest": "sha1:NR64KB3L43UWD47WF3PDMZRAONCZK6KP", "length": 18175, "nlines": 229, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nநீங்கள் பெற்ற நன்றி: 4\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #138 by FvS\nநான் ஒரு சில நாட்களுக்கு முன்பு FSX 747 விமானப்படை ஒன் பதிவிறக்கம் ...\nகாக்பிட் நான் பால்கான் 50 தன்னியக்க தொகுதி, குழு அல்லது எப்போதும் என்ன பெயர் கவனித்தனர் ...\nநான் thisFalcon50 ஆட்டோபைலட் பயன்படுத்த முடியுமா மற்ற விமானத்தின் மேலும் என்ன நான் என் மற்ற விமானத்தின் வேலை செய்ய இந்த பெற செய்ய வேண்டும் யாரையும் தெரியும் ...... \nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 4\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #139 by FvS\nநான் ஒரு சில நாட்களுக்கு முன்பு FSX 747 விமானப்படை ஒன் பதிவிறக்கம் ...\nகாக்பிட் நான் பால்கான் 50 தன்னியக்க தொகுதி, குழு அல்லது எப்போதும் என்ன பெயர் கவனித்தனர் ...\nநான் thisFalcon50 ஆட்டோபைலட் பயன்படுத்த முடியுமா மற்ற விமானத்தின் மேலும் என்ன நான் என் மற்ற விமானத்தின் வேலை செய்ய இந்த பெற செய்ய வேண்டும் யாரையும் தெரியும் ...... \nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203, luis1245\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #168 by Gh0stRider203\n உன்னால் முடியும். நான் நான்தான் முன் அதை செய்துவிட்டேன். அது ஒரு போதும் இருந்ததில்லை ஆனால் வட்டம் இந்த உதவுகிறது ...\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: FvS\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #169 by Gh0stRider203\nவிரைவில் பதிலளிக்கவில்லை க்கான BTW மன்னிக்கவும். நான் உங்கள் பதவியை பார்க்க வில்லை. எனது தவறு\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: FvS\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 4\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #174 by FvS\nபதிலுக்கு ஒரு வீதமும், என்னால் முயற்சி thx அதை சரி பெற ....\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 20\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #175 by Gh0stRider203\n அந்த கட்டுரையை அனைத்து பயனுள்ளதாக உள்ளது என்றால் lemme தெரியும். நான் சொன்னது போல், நான் முன் செய்த ... ஆனால் அது ஒரு போதும் இருந்ததில்லை: lol\nஉரிமையாளர் / தலைமை நிர்வாக அதிகாரி\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 4\n1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு - 1 ஆண்டு 3 மாதங்களுக்கு முன்பு #176 by FvS\nGh0stRider203 எழுதினார்: நல்ல அதிர்ஷ்டம் அந்த கட்டுரையை அனைத்து பயனுள்ளதாக உள்ளது என்றால் lemme தெரியும். நான் சொன்னது போல், நான் முன் செய்த ... ஆனால் அது ஒர��� போதும் இருந்ததில்லை: lol\nநான் இப்போது நான் முழு திரையில் விமானம் கொண்டு பறக்க கீழே கீழே ஒரு சிறிய துணை திரையில் Falcon50 ஆட்டோபைலட் பயன்படுத்த முடியும் ... நெதர்லாந்து இருந்து படத்தை இணைத்துள்ளார் ..greetings பார்க்க, மற்ற விமானங்கள் உள்ள Falcon50 ஆட்டோபைலட் குழு பெற நிர்வகிக்கப்படும் .....\nகடைசியாக திருத்தம்: 1 3 மாதங்களுக்கு முன்பு FvS.\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 1.315 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=559027", "date_download": "2018-05-22T04:16:48Z", "digest": "sha1:AXPKLDHMM4Q3CTTWN7IUGIPHDUSDDUOM", "length": 7144, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கதலோனியாவில் சட்டபூர்வ ஆட்சிக்கு முன்னுரிமை", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nகதலோனியாவில் சட்டபூர்வ ஆட்சிக்கு முன்னுரிமை\nகதலோனியாவில் வழமையான நிலைமையை ஏற்படுத்தும் வகையில், சட்டபூர்வமான ஆட்சியை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்துக்கு ஸ்பெய்ன் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார்.\nஸ்பெய்ன் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கதலோனியாவின் நெருக்கடியான நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கதலோனியாவை நாளை முதல் ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்;டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அங்கு வழமையான நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் சட்டபூர்வமான ஆட்சியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பெய்ன் அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றது’ என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைக்கு கதலோனியத் தலைவர் அழைப்பு\nபார்சிலோனாவில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி\nஅணு ஒப்பந்தம்: ட்ரம்ப்பின் தீர்மானத்தால் ஐரோப்பாவிற்கு நம்பிக்கையீனம்\nகதலோனிய நெருக்கடி: திறந்தமனதுடனான பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்து\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் ம���டப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=598330", "date_download": "2018-05-22T04:16:30Z", "digest": "sha1:FGMYBEE2SM3V46775TEIWYGQJEXGGROK", "length": 7172, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | முக்கோண தொடரில் மத்தியூஸ் இடம்பெறுவாரா?", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nHome » விளையாட்டு » கிாிக்கட்\nமுக்கோண தொடரில் மத்தியூஸ் இடம்பெறுவாரா\nபங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கெதிரான முக்கோண ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு எதிர்வரும் 7ஆம் திகதி விடை கிடைக்கவுள்ளது.\nஇந்திய அணிக்கெதிரான ரி-ருவென்ரி போட்டியில், உபாதைக்குள்ளான மத்தியூஸ், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார்.\nஇந்நிலையில், அவருக்கான உடற்தகுதி சோதனை எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இதில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் பங்களாதேஷில் நடைபெறும் ஆண்டின் முதல் தொடரில் அவருக்கு பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.\nஅத்தோடு இத்தொடருக்காக அணி தெரிவு, எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஎல்கரை போன்று கடுமையாக போராட வேண்;டும்: தென்னாபிரிக்க வீரர்களுக்கு பிளிஸஸ் அறிவுரை\nதென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட்: தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் இயக்குனராக இந்திரா நூயி தேர்வு\nநியூசிலாந்து அணியில் ஹொங்கொங் வீரர் மாற்றம் செய்யப்பட்ட ரி-ருவென்ரி அணி அறிவிப்பு\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=602587", "date_download": "2018-05-22T04:17:17Z", "digest": "sha1:EZUB7STBODMBEAC6LFRL7GP6CCFN6MNS", "length": 7950, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சட்டவிரோத கடத்தல்களை நிறுத்த ட்ரம்பின் அதிரடி", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nHome » உலகம் » அமொிக்கா\nசட்டவிரோத கடத்தல்களை நிறுத்த ட்ரம்பின் அதிரடி\nஅமெரிக்காவிற்குள் முன்னெடுக்கப்படும் ஆபத்தான சட்டவிரோத கடத்தல்களை கண்டறிந்து நிறுத்தவதற்கு, எல்லை ரோந்து படையினருக்கு அதிகாரங்களை வழங்கும் வகையிலான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.\nவெள்ளை மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ட்ரம்ப் குறித்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டுள்ளார்.\nஇதன்மூலம், பயணிகள், அவர்களின் பொதிகள் மற்றும் அஞ்சல்கள் என்பவற்றை சோதிக்கும் வகையிலான இரசாயன திரையிடல் சாதனங்களை எல்லை படையினர் மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு வழங்குவதற்கு கூடுதலாக 9 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படவுள்ளது.\nஅமெரிக்காவில் ஓபியோயிட் போதைப்பொருள் பாவனையால் ஆ���்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்ற நிலையில், இந்நடைமுறையானது அதனை எதிர்த்து போராடுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், ”அமெரிக்காவின் அஞ்சல் முறைகளை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் எமது மக்களை கொலை செய்கின்றனர்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், இத்தருணத்தில் எல்லை மற்றும் சுங்க பாதுகாப்பு அத்தியவசியமானதாகும் எனத் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nட்ரம்ப்பின் உருவத்தை வடகொரிய ஜனாதிபதி கேலி செய்தாரா\nடொனால்ட் ட்ரம்பிற்குத் தெரியாத மகனின் ரஷ்ய உறவு\nசிரிய நெருக்கடி, தேர்தல் குற்றச்சாட்டு தொடர்பில் கலந்துரையாடினோம் – ட்ரம்ப்\nநீடித்துவரும் பிரச்சினைகளால் ட்ரம்ப் விரக்தியடைந்துள்ளார்: வெள்ளை மாளிகை\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/08/16/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:37:28Z", "digest": "sha1:VYYJSGNH4WKBOQRFVNT37VRJ4VLDPR74", "length": 8081, "nlines": 138, "source_domain": "goldtamil.com", "title": "பிரபல நகைச்சுவை நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News பிரபல நகைச்சுவை நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா / திரைவிமர்சனம் /\nபிரபல நகைச்சுவை நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்\nவடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கிய நடிகர் அ��்வா வாசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.\n900 படங்களுக்கு மேல் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் வாசு.\nகல்லீரல் பாதிப்பின் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனளிக்காததால் விரைவில் உயிர் பிரிந்துவிடும் என மருத்துவர்கள் கூறியதாக வாசுவின் மனைவி அமுதா தெரிவித்துள்ளார்.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2015/02/", "date_download": "2018-05-22T04:28:00Z", "digest": "sha1:X4UEC5IQ2JHPG3OD2X43UOEUHFMAXDOR", "length": 87418, "nlines": 301, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: February 2015", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஆருத்ரா தரிசனம் - 2015 -2\nமேற்���ு சைதாப்பேட்டை சௌந்திர விநாயகர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆருத்ரா தரிசனத்தின் முதல் நாள் இரவு வெள்ளை சாத்திப் புறப்பாடு. அதிகாலை ஆருத்ரா அபிஷேகம் அதன் பின்னர் உதயாதி நேரத்தில் நடராஜர் சிவகாம சுந்தரி திருக்கல்யாணம். பின்னர் பஞ்ச மூர்த்திகள் திருவீதிப்புறப்பாடு. அழகிய பொன் வர்ண மூஷிக வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர், ககன கந்தர்வ விமானத்தில் நடராஜர் மற்றும் மானச கந்தர்வ விமானத்தில் சிவகாம சுந்தரி, தங்க மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் மற்றும் சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழிலாக திருவீதி வலம் வந்து அருள்பாலிக்கின்றனர். பின்னர் மதியம் திருஊடல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த திருஊடல் உற்சவத்தைப் பற்றி விரிவாக இப்பதிவில் காணலாம்.\nதிருவீதிஉலா நிறைவு பெற்ற பின் ஒரு பக்கம் ஐயனும் அம்மையும், மறு பக்கம் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் என்று எதிர் எதிராக இருக்க பஞ்ச மூர்த்திகளுக்கும் ஏக காலத்தில் கற்பூர ஆரத்தி நடைபெறுகின்றது. பக்தர்கள் அனைவரும் பரவசத்துடன் கற்பூர ஆரத்தி கண்டு அருள் பெறுகின்றனர். பின்னர் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் யதாஸ்தானம் அடைகின்றனர். அம்மை ஐயனும் தேரில் இருந்து இறங்கி முதலில் ஆலயத்தின் உள்ளே சென்று கதவை சார்த்திக்கொள்ள திருவூடல் உற்சவம் துவங்குகின்றது. எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார் தூது செல்கின்றார்.\nசிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நடந்த ஊடல் வைபவம்\nஇங்ஙனம் அத்தருணத்தில் பொன்னாலமைந்த ரதம் பிரகாசிக்கவும் ஏழு பச்சை புரவிகள் பறக்கும்படிக்கு பூட்டி அருணனானவன் சாரத்தியம் நடத்த திருவாழி கடகடவென உருள நவரத்தின கிரீடம் புனைந்து இரண்டு செவிகளிலும் மகரகுழைகள் பிரகாசிக்க செந்தாமரை பூமாலை ரத்தினாபரணங்கள் முப்புரிநூலும் மார்பிலிலங்க கந்தகளப கஸ்தூரிகள் கமகமவென வாசனை பரிமளிக்க சிவந்த திருமேனியும் மூன்று கண்களும் ஆயிரம் கிணைகளும் தகதகவென ஜொலித்தாற்போல் சங்கராந்தி புண்ணியகாலத்தில் தனக்குச்செய்யும் பொங்கல் நைவேத்தியத்தை சம்பரமத்துடன் கொண்டு வெகு சந்தோஷமாக வேடிக்கையே படு சனிபகவான் பரமசிவத்தை பிடிக்கும் வகையை கண்ணார காணவேண்டுமென்று ஆவலோடு க���ழக்கு திசையில் உதயகிரியில் சூரியபகவான் உதயமாகினார்.\nஅதுகாலம் உஷத்காலமான அருணோதய காலமானதால் சகலமான தேவராதி முனிவர் கெருடர் காந்தர்வர் திக்பாலகர் நாரதர் தும்புரு மற்றுமுண்டானவர்களும் சிவபெருமானை தரிசனம் செய்யும் பொருட்டாக திருக்கைலாயத்திற்கு வந்தார்கள். அந்த சமயம் சுயம் ஜோதிப்பரம்பொருளாகிய பரமசிவமும் உமாதேவியும் தம்பதி சமேதராக திருக்கோபுர வாயிலை அடுத்த மஹாவினோதகரமான சித்ரமணிமண்டபத்தில் இருக்கக்கண்டு \"ஹர ஹர சிவ சிவ\" வென்று துதித்து கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் ஆஹா ஆஹா இது நல்ல வேளை என்று வெகு ஆனந்தம் பரமானந்தம் கொண்டு யாவரும் வந்தனை வழிபாடுகள் புரிந்து சிவபெருமானை பணிந்து தீர்க்க தெண்டம் செய்து பலவிதமான தோத்திரங்களையும் செய்தார்கள் அப்போது ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தன. தசவாயுக்களும் வாத்தியங்களாக சப்தித்தார்கள். தும்புரு நாரதர் தம் தம் வீணைகளை மீட்டிப் பாடினார்கள். தேவதாந்திரிகளும் பலவிதமான பரிவட்டங்கள் இசைத்தார்கள். நந்திகேஸ்வரர் மத்தளம் தொனித்தார் பிருங்கி முனியானவர் தாளம் கொட்டி நடனமிட்டார் ரிஷிகேஸ்வாரதிகளெல்லாம் வேதகோஷம் புரிந்தார்கள் தேவேந்திரன் முதலான சமஸ்த தேவர்களும் சந்தனம் கதம்பகஸ்தூரிகளை வாரி வாரி கை கொண்ட மட்டும் தெளித்தார்கள் பன்னீர் சொரிந்தார்கள் சிவகணங்கள் கற்பூர தீபம் சாம்பிராணி தூபங்கள் ஏந்தினார்கள் இவ்வித வைபவத்துடன் எல்லாம் வல்லபரமசிவனுடைய காட்சியை பெற்று அவரவர்கள் யதாஸ்தானம் போய் சேர்ந்தார்கள் அதன் பிறகு இருவருக்கும் ஊடல் ஏற்பட்டது.\nதூது செல்லும் சுந்தர மூர்த்தி நாயனார்\nஸ்ரீ சிவ பெருமான் திருவூடல்\nபரமேஸ்வரனும் பார்வதி அம்மனும் தர்க்கமாடிக் கொண்டே கைலாய கோடிவாயிலைக் கடந்து கைலாய மாடவீதியின் கண் எழுந்தருளியபிறகு சுவாமியானவர் அம்மனைப்பார்த்து அடி என் மனோகரமான மயிலே மானே தேனே உனக்கென்ன சிரிதும் புத்திஇல்லையா அச்சமில்லையா கற்புள்ள ஸ்திரி ஜாதிகள் அந்தப்புறத்தை விட்டு தெருவில் பகிரங்கமாக இவ்வளவு தூரம் வரலாகுமா இது சர்வத்திரி நாளும் உலாவி நடமாடும்படியான தெருவல்லவா இது சர்வத்திரி நாளும் உலாவி நடமாடும்படியான தெருவல்லவா பார்த்தவர்கள் நகையார்களா மெட்டுடனே அரண்மனைக்கு போய் சேர் என்று கூறி ��ான் சற்று விரைவாக முன்னே நடந்தார்.\nஅம்மனும் விடாமற்படிக்கு தானும் பின்னாகவே தொடர்ந்து வந்து குறுக்காக நின்று வழி மறித்து தடுத்து அவரது கரத்தை பற்றி இழுத்து போகாதீர் அரண்மனைக்கு தாங்களும் வாரும் போகலாம் என்றுறைத்து மன்றாடினார்.\nஅப்போது சுவாமியானவர் தனதுதேவியாகிய அம்மன் பிடித்திருந்த கரத்தை தான் திமிறிக்கொண்டு தன் இடக்கரத்தினால் உமையவளை பின் புறமாக தள்ளி அரண்மனைக்கு போடியென்று அதட்டி துரத்தினார். இவ்விதமாக அவர்கள் இருவரும் வாவென்றும் போவென்றும் முன்னும் பின்னுமாக ஊடளிட்டார்கள் அப்பொழுது சுவாமியாகிய பரமேஸ்வரருக்கு இஞ்சித்து கோபமுண்டாகி அடி நீலி கபாலி கங்காளி சண்டி சாமுண்டி மாதங்கி வேதகாளி சக்கிலிச்சி வள்ளுவச்சி புரத்தி கொள்ளிக்கண்ணி முக்கண்ணி வாணிச்சி மாயகாளி விந்தைகாளி நீ எனக்கு பெண்டல்ல இப்பொழுது என்னைபிடிக்க போகிறவன் சனியனுமல்ல நீயேதான் எனக்கு சனியனாக ஏற்பட்டாய் நீயே கொல்லும் நமனாகவும் வந்துற்றாய் உடுத்தும் புடவையே உரகமென்று சொல்வது போலாயிற்று.\nகுண்டோடே நடுவீட்டில் இரு என்றால் திட்டுண்டு தெருவில் நிற்பது போலாயிற்று இனி நான் உன்முகத்தில் விழிக்கமாட்டேன் போடியென்று தம்முடைய ஹஸ்தத்தினால் அம்மனிட தாடையில் குத்தினார்.\nஉடனே அம்மனுக்கு கோபம் பெருகிஅடியாளை அடித்த தங்கள் கை எரியாதா பொரியாதா என்று பற்பலவிதங்களாக நிந்தித்து பேசினார். பிறகு சிவபெருமானை பார்த்து சுவாமி தாங்கள் என்னை விட்டு தனியாக பிரிந்து செல்லக்கூடாது. தங்கள் பேரில் ஆணை ஆணை ஆணை என்று முக்காலும் சொல்லி கைலாயத்திற்கு சென்றுவிட்டார்.\nஅம்மன் ஆணையிட்டு சென்றபிறகு அம்மனை சமாதானம் செய்து ஆணையை விடுவிக்கும் பொருட்டு தனது அடியவர்களில் ஒருவரான தம்பிரான் தோழன் என அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி நாயனாரை நினைந்தருளினார்.\nஎதிரே விநாயகர் முருகர் சண்டிகேஸ்வரர்\nசுந்தரமூர்த்தி நாயனார் சுவாமியிடம் ஓடோடி வந்து வணங்குதல்:\nசுந்தரமூர்த்தி நாயனார்: எம்மை அடிமைகொண்ட லோகரட்சகரே அடியேனை நினைந்தருளின விஷயத்தை தெரிவிக்க வேண்டுகிறேன் சுவாமி.\nசிவபெருமான்: கேளும் பிள்ளாய் சுந்தரமூர்த்தி நீ முன்பு பரவைநாச்சியாரிடம் பிணக்குண்ட போது அது சமயம் யான் உங்கள் இருவருக்கும் தூதுவன் போலாகி பாயையும் தலையணை��ும் என் தலை மீது சுமந்து படுக்கையமர்த்தி இருவரையும் ஒருங்கு சேர்த்து வைத்தேனே உமக்கு ஞாபகம் இருக்கிறதா அதற்கு பதிலாக நீ இப்பொழுது எனக்கோர் உபகாரம் செய்யவேண்டும் அதாவது நீ போய் உன் தாயாராகிய உமையவளுக்கு சமாதான மொழிகள் கூறி சம்மதிக்கச்செய்து அவள் என் மீது வைத்துள்ள ஆணையை விடுதலை செய்து கொள். நான் போய் வருவதற்குள் சீக்கிரம் சென்று வருவாயாக.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் உமைபார்வதியை கண்டு வணங்கிதரிசித்து சொல்லுதல்:\nசுந்தரமூர்த்தி சுவாமிகள்:- என் தாயே உனது திருவடிகளுக்கு நமஸ்காரம் சகல உயிர்களையும் ஈன்றெடுத்த ஜென்மாதாவே அடியேனது விண்ணப்பம் தாங்கள் செவிகொடுத்து கேட்பீர்களாக அதாவது யாதெனில் உலகத்திலுள்ள எந்த ஸ்திரிகளுக்கும் பதியே பரமேஸ்வரன், பதியே ஜெகதீஸ்வரன். பதியே முக்தி அளிக்கும் முதல்வன் பதிக்கு எதிர்மொழி கூறுதல் பிசகல்லவோ அடியேனது விண்ணப்பம் தாங்கள் செவிகொடுத்து கேட்பீர்களாக அதாவது யாதெனில் உலகத்திலுள்ள எந்த ஸ்திரிகளுக்கும் பதியே பரமேஸ்வரன், பதியே ஜெகதீஸ்வரன். பதியே முக்தி அளிக்கும் முதல்வன் பதிக்கு எதிர்மொழி கூறுதல் பிசகல்லவோ தாங்கள் இருவருக்குமுள்ளாக விவாதம் வந்துவிட்டால் என்ன அம்மணி தாங்கள் இருவருக்குமுள்ளாக விவாதம் வந்துவிட்டால் என்ன அம்மணி அதை யார்தான் தீர்த்து வைப்பார்கள் அதை யார்தான் தீர்த்து வைப்பார்கள் தயவுசெய்து தாங்கள் எனது பிதாவாகிய பராபர பொருளுக்கிட்ட ஆணையை விடுதலை செய்து திருவாக்கருளி சுவாமியை அனுப்பி வையும் தாயே பராபரியே…\nஉமைபார்வதி:- அப்பனே சுந்தரமூர்த்தி நீ கூறியவை யாவும் சரியே நான் தெரிவிப்பதை சற்று கவனிப்பாய் கேள். பதியே மாதா பிதா குரு தெய்வம் என்பது உலக உண்மை தான் புருஷர்கள் சொல்லை ஸ்திரீகள் தள்ளக்கூடாதென்பது மெய்தான் புருஷன் மாத்திரம் ஸ்திரீகள் சொல்லை தள்ளலாகுமா இது நியாயமா அநியாயமா ஒரு ஸ்திரீயை விவாகம் செய்கின்ற காலத்தில் நாகதேவன் அரசானிக்கால் அக்கினிதேவன் முப்பத்துமுக்கோடி தேவர்கள் நாற்பத்தென்ணாயிரம் ரிஷிகள் வேதபிராமனாள் தாய் தந்தை பந்துமித்திரர்கள் யாவரும் அறிய சாட்சி வைத்து தாரை வார்த்துக் கொண்டபோதே சதியும் பதியும் ஒருமைப்பட்டதல்லவா அப்போதே சுகம் துக்கம் தனம் ரொணம் நன்மை தீமை இருவருக்கும் சொந்தம் தானே அல���லது வேறுபட்டதாகுமா அப்போதே சுகம் துக்கம் தனம் ரொணம் நன்மை தீமை இருவருக்கும் சொந்தம் தானே அல்லது வேறுபட்டதாகுமா ஒருவருக்கொருவர் இசைந்து இல்லறம் நடத்த வேண்டிய கடமையே அல்லது வேறுண்டோ ஒருவருக்கொருவர் இசைந்து இல்லறம் நடத்த வேண்டிய கடமையே அல்லது வேறுண்டோ இதுவும் தவிர நான் அகோர தவம் செய்து அவருடைய சரீரமும் என்னுடைய சரீரமும் அர்த்தபாகமாக இருக்க என்னை மாத்திரம் பிரிந்து போவதற்கு என்ன நியாயம் அதற்கு நான் ஒப்புவேனோ இதுவும் தவிர நான் அகோர தவம் செய்து அவருடைய சரீரமும் என்னுடைய சரீரமும் அர்த்தபாகமாக இருக்க என்னை மாத்திரம் பிரிந்து போவதற்கு என்ன நியாயம் அதற்கு நான் ஒப்புவேனோ என்னை மாத்திரம் இங்கு தனியாக விட்டு விட்டு தனது வைப்பாட்டியாகிய கங்கையை மட்டும் ஜடைமீது சும்மாடு போல் புஷ்பம் போல் தலை மீது வைத்துக்கொண்டு போகலாமா என்னை மாத்திரம் இங்கு தனியாக விட்டு விட்டு தனது வைப்பாட்டியாகிய கங்கையை மட்டும் ஜடைமீது சும்மாடு போல் புஷ்பம் போல் தலை மீது வைத்துக்கொண்டு போகலாமா என்னையும் தன் கூட அழைத்துப்போனாலொழிய நான் அவரை தனியாக மாத்திரம் அனுப்ப மாட்டேன் ஒரே பிடிவாதமாக சொன்னேன் என்று அவரிடம் போய் கண்டிதமாக சொல்லிவிடும் சுந்தரா என்று உமாதேவியார் கூற அம்மன் கூறியதை சுந்தரமூர்த்தி நாயனார் சிரமேற் கொண்டு சுவாமியிடம் சொல்லுதல்:-\nசுந்தரமூர்த்தி:- அம்மன் கூறியதை யாவும் சுந்தரமூர்த்தி சொல்லிய பிறகு\nசிவபெருமான்:- அடாய் குழந்தாய் சுந்தரா உன்னிட தாயார் மாச்சிரியத்தை நீ கண்டதில்லையா ஆ நான் அப்படி கெட்ட எண்ணம் இது நாள் வரைக்கும் என் மனதில் வைக்கவில்லையே இருவரையும் இரண்டு விழிகளாக தானே பாவித்து வருகிறேன் விரல் நீக்கி பால் குடிப்பான் நானில்லைவே ஒருத்தியை இடையிலும் ஒருத்தியை தலையிலும் வைத்து தானே காத்து வருகிறேன். அப்பா சுந்தரா வீண் காலமாகிறது தற்காலம் நடக்கவேண்டிய சூட்சுமம் ஒன்றிருக்கின்றது. அதனுடைய உண்மையை தெரிவிக்கின்றேன் கேள். அது என்னவெனில் சனியனுக்காக நான் தனித்து மறைந்து கொள்ள வேண்டிய காரணம் ஒன்றிருக்கின்றது அதுவும் தவிர நெடுநாளாக மனோ வைராக்கியத்துடன் மானச பூசையில் சக்தியை நீக்கி நாம் தனித்து காட்சிதர வேண்டுமென்று ஞானமுறட்டு வேடுவனென்பவன் தன்வாயினால் தனித்து எப்போது வருவானோ என்மனதை எப்போது கவர்வானோ வரத்தை தந்து போகானோ ஒண்டி ஓகனாய் வருவானோ என்று பற்பல விதமாக கூவி கதறுகிறான். அவன் கருத்துப்படி நான் ஒருவனாகவே அவனிடம் சென்று அவனுடைய பேரவாவை தீர்த்து வைக்க வேண்டியது எனது கடமையாகும். அதற்கு இதுவே நல்ல தருணம் ஆதலால் நான் கங்கையையும் விட்டுவிட்டு தனித்து போகிறேன். நீபோய் உன் தாயார் மனதை தேற்றி நல்லதொரு விடையை பெற்றுக்கொண்டு விரைவில் வருவாயப்பா சுந்தரம்.\nஉமையவளிடம் சுந்தரமூர்த்தி இரண்டாம் தூது வருதல்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள்:- அம்மணி இதென்ன விபரீதம் தேடிக்கொண்டீர்களே ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம் இறங்க சொன்னால் முடவனுக்கு கோபம் என்பது போலும் எருதும் எருதும் மிகப்போராடி நடுவிலிருக்கும் புல்லைத்தேய்ப்பது போல அடியேன் தங்கள் இருவருக்கும் மத்தியில் அகப்பட்டு கசங்கி நசுங்கலானேன் மேலும் அடிமை வார்த்தைகள் அம்பலத்திற்கு ஏறாது.\nமுன்னொரு காலத்தில் சிருஷ்டிப்பு பெரிது ரட்சிப்பு பெரிது என்று பிரம்மாதி விஷ்ணுக்கள் போரிட அதுசமயம் தீர்ப்பு கூற எனது தந்தையாகிய சிவபெருமானுக்கே முடியாமல் போய் இவருக்கு சொன்னால் அவருக்கு கோபம் அவருக்கு சொன்னால் இவருக்கு கோபம் வருமென அவ்விருவருக்கும் மத்தியில் அக்கினி ஸ்தம்பமாகி விளங்கினாரே தவிர நியாயம் சொல்ல அவராலேயே முடியவில்லை தங்கள் இருவருக்கும் ஏற்பட்டுள்ளவூடலைத் தீர்க்க சிறியேனாகிய என்னால் ஆகுமோ உங்கள் இருவருக்கும் மத்தியில் ஆலையில் அகப்பட்ட கரும்பு போல் தயங்குகிறேன். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி ஈரேழு புவனங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல சிவகாமசுந்தரி உமது மனமிரங்கி சுவாமிகள் கேட்டபடி விடைதந்தருளும் அம்மணி\nஉமைபார்வதி: என் கண்ணே சுந்தரம் உன்னுடைய தந்தையின் வார்த்தையை சிலாக்கித்து சொல்கின்றாயே அன்னவர் வார்த்தையை நம்புலாகுமா நீயோ சின்னஞ்சிறியவன் உனக்கொன்றும் தெரியாது நான் சொல்வதையாகிலும் கேள் ஆதிகாலத்தில் மார்கண்டேயருக்கு பதினாறு வயதைக்கொடுத்து அதைப்பிறப்பு இன்றும் பதினாறே என்று பெறும் பொய்யை கூறி; எமதர்மராஜனை ஏமாற்றினார். இன்னமும் கேள் முற்காலத்தில் பிருங்கிமுனி என்பவன் என்னை நீக்கி சுவாமியை மாத்திரம் பிரதட்சன நமஸ்காரம் புரிவது வழக்கம் அதனால் எனக்கு கோபம் உண்டாகி நரம்பு தோல் எலும்பு தசை உதிரம் சுக்கிலம் ஆக ஆருதாரத்தில் கண்டிக்கின்றபடிக்கு எனக்குரிய பாகமாகிய தசை மூளை ரத்த மாமிஷம் இம்மூன்றையும் கொடுத்து விடும்படி கேட்டேன். அப்போது அந்த பிருங்கி முனியானவன் தான் என்கின்ற அகங்காரத்தோடு தன் திரேகத்தை உலுக்கினான். அப்படி உலுக்கவே அவன் திரேகத்தில் கலந்திருந்த ரத்தம் மாமிசம் சுக்கிலம் இம்மூன்றும் பூமியில் விழுந்துவிட்டது. அப்பால் நரம்பு தோல் எலும்பு மாத்திரம் நிற்க திரேகம் சக்தியற்றவனாகி நிற்கிறான். அதுவேளை சுவாமியானவர் அவனுக்கு ஆதாரமாக ஊன்றுகோல் ஒன்றை கொடுத்து உதவினார் அதுமுதல் அம்மகரிஷிக்கு மூன்று காலாச்சுது அப்பொழுது நாங்கள் ஒருவராக இருக்க இப்படி செய்யலாகுமா என்று கேட்டவருமல்ல நீயோ சின்னஞ்சிறியவன் உனக்கொன்றும் தெரியாது நான் சொல்வதையாகிலும் கேள் ஆதிகாலத்தில் மார்கண்டேயருக்கு பதினாறு வயதைக்கொடுத்து அதைப்பிறப்பு இன்றும் பதினாறே என்று பெறும் பொய்யை கூறி; எமதர்மராஜனை ஏமாற்றினார். இன்னமும் கேள் முற்காலத்தில் பிருங்கிமுனி என்பவன் என்னை நீக்கி சுவாமியை மாத்திரம் பிரதட்சன நமஸ்காரம் புரிவது வழக்கம் அதனால் எனக்கு கோபம் உண்டாகி நரம்பு தோல் எலும்பு தசை உதிரம் சுக்கிலம் ஆக ஆருதாரத்தில் கண்டிக்கின்றபடிக்கு எனக்குரிய பாகமாகிய தசை மூளை ரத்த மாமிஷம் இம்மூன்றையும் கொடுத்து விடும்படி கேட்டேன். அப்போது அந்த பிருங்கி முனியானவன் தான் என்கின்ற அகங்காரத்தோடு தன் திரேகத்தை உலுக்கினான். அப்படி உலுக்கவே அவன் திரேகத்தில் கலந்திருந்த ரத்தம் மாமிசம் சுக்கிலம் இம்மூன்றும் பூமியில் விழுந்துவிட்டது. அப்பால் நரம்பு தோல் எலும்பு மாத்திரம் நிற்க திரேகம் சக்தியற்றவனாகி நிற்கிறான். அதுவேளை சுவாமியானவர் அவனுக்கு ஆதாரமாக ஊன்றுகோல் ஒன்றை கொடுத்து உதவினார் அதுமுதல் அம்மகரிஷிக்கு மூன்று காலாச்சுது அப்பொழுது நாங்கள் ஒருவராக இருக்க இப்படி செய்யலாகுமா என்று கேட்டவருமல்ல எங்கேயப்பா எனக்கும் அவருக்கும் சம்பந்தா சம்பந்தம் இருக்கிறது என்று கூறுகிறார்.\nஇதுவும் தவிர மற்றொருகாலத்தில் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்தார் அவன் இவரையே சோதிக்க எண்ணி அன்னவர் தலைமீதிலேயே கையை வைக்க வந்தான் அது சமயம் ஓட்டம் பிடித்து ஓங்கி வளர்ந்திருந்த ஐவேலங்காயிற் புகுந்து ஒளிந்து கொண்டார். இந்த சிவனை விட்டேனா பார் என்று தேடி வருகையில் எனது தமையன் வைகுண்டப் பெருமாள் மோகினி ரூபம் கொண்டு அவன் எதிரில் போய் அவன் மயங்கத்தக்க நாட்டியமாட அதைக்கண்டு அசுரன் ஏ பெண்மணி மும்மூர்த்திகளையும் மயக்கும் விண்மணி நீ என் எண்ணப்படிக்கு நடக்க வேண்டும் என்று கூற அதற்கு சம்மதப்பட்டவர்போல நடித்து ஏ அசுரேசா உன் திரேகம் அசுசையாக இருப்பதால் ஸ்நானம் செய்து சுத்தமாக வருவாயாகில் உன் இஷ்டப்படியாகுமென அவனும் அதற்கு இசைந்து ஜலமிருக்கும் இடத்தை தேடினான் மாயவன் எங்கும் ஜலம் இல்லாமற் செய்ய அசுரன் எங்கு தேடியும் ஓடியும் ஜலம் கிடைக்காமல் அலுப்புற்று வியர்த்து விடாய்த்து ஏ அசுரேசா உன் திரேகம் அசுசையாக இருப்பதால் ஸ்நானம் செய்து சுத்தமாக வருவாயாகில் உன் இஷ்டப்படியாகுமென அவனும் அதற்கு இசைந்து ஜலமிருக்கும் இடத்தை தேடினான் மாயவன் எங்கும் ஜலம் இல்லாமற் செய்ய அசுரன் எங்கு தேடியும் ஓடியும் ஜலம் கிடைக்காமல் அலுப்புற்று வியர்த்து விடாய்த்து ஏ பெண்கள் நாயகமே இக்காட்டில் எங்கும் கரண்டி ஜலம் கிடையாது. என் ஜுவன் பரிதவிக்கிறது இதுசமயம் என்னை ஆலிங்கனம் செய்வதற்கு நல்ல குளம் இருக்கும் இடத்தை காண்பிக்க வேண்டும். என்று கெஞ்சி கூத்தாடி பரிதவித்தான். அதைப்பார்த்த பெருமாள் தன்னுடன் கூட்டிக்கொண்டு போய் ஆங்கோர் இடத்தில் சேறும் தண்ணீரும் கலந்து சதுசதுப்பாக இருக்கும்படி செய்தார். அதை கண்ட அசுரன் ஏ பெண்மணி இதோபார் தண்ணீரும் சேறுமாக கலந்து இருக்கின்றது இது தவிர வேறு எங்கும் ஜலம் கிடைப்பது அரிது அரிது என்று வெகு பரிதாபமாக கூறினான் அதை கேட்ட மாயாமோகினி சேறும் தண்ணீரும் இருக்கின்ற ஜலத்தையாவது எடுத்து உன் சிரத்தில் தேய்த்துக்கொண.டால் போதும் அதுவே சுத்தம் பரிசுத்தம் என்று கூற அதற்கவன் சம்மதித்து அங்குள்ள சேறையும் ஜலத்தையும் வாரியெடுத்து தலையின் மீது தேய்க்கவும் அவன் உடனே எரிந்து சாம்பலானான். சிவபிரான் கொடுத்த சாபவிரதப்படி யானை தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக்கொண்டது போல தானே மடிந்தான் உடனே மாயா மோகினியாகிய மகாவிஷ்ணு மகிழ்ந்து மோகினி ரூபத்தை நீக்கி சுயரூபத்துடனே சிவபிரானிருக்கும் ஐவேலங்காய் இருக்கும் செடியை அணுகி ஓய் சிவபிரானே வாரும் நான் தான் விஷ்ணு அசுரனை எரிக்கச்செய்து விட்டேன் என்று கூறவும் சிவபெருமான் வெளியில் வந்து மைத்துனரை தழுவிக்கொண்டு எந்தவிதமான கோலத்துடன் எரிக்கச் செய்தீர்கள் என்று கேட்டு மறுபடியும் மோகினிரூபம் எடுக்கச்செய்து மகேஸ்வரன் அதை கண்டு மோகிக்க ரிஷிபிண்டம் ராதங்காது அதுபோல ஹரி ஹரன் என்றும் புத்திரன் பிறக்க அந்த சிசுவை அப்படியே நடு காட்டில் போட்டுவிட்டு வந்து விட்டார்கள். அச்சிசுதான் பெரிதாக வளர்ந்து ஐயனார் அப்பன் என்று பெயர் வகித்து உலகம் முழுதும் பூசித்து வருகிறார்கள். அந்த சமயமும் என்னை விட்டு போய் என்ன சுகத்தை அடைந்தார் சுந்தரா\nஇன்னுமொன்று தெரிவிக்கிறேன் கேள் பின்னுமொரு காலத்தில் தாருகாவனத்து ரிஷிகளுடைய உத்தமிகளாகிய நாற்பத்தெண்ணாயிரம் பேரின் கற்பை அழிக்க வேண்டியதன் நிமித்தம் சமயம் அறிந்து சிவபிரான் பிச்சாடனர் வேடம் பூண்டு தாருகாவனம் சென்று பவதி பிக்ஷாந்தேஹி என்று பிச்சை கேட்க அம்மாதர்கள் பேதமில்லாமல் பிச்சையிட வந்தபோது நிர்வாணிகளாக வந்து பிச்சையிட்டால் தான் அங்கீகரிப்போம் என அதற்கு அந்த ஸ்த்ரீகள் உனது மானியற்று பூமியில் விழக்கடவது என்று சாபம் கொடுக்க இதை அறிந்த நான் ஓடோடியும் வந்து பூமியில் விழாமற்படிக்கு அங்கீகரித்து மன்னிக்க வேண்டுமென்று இரங்கிக் கேட்டவாறு முன்போலிருக்கவும் வந்து சேர்ந்தார். அசளை தொடுவானேன் கவலைபடுவானேன் பார்த்தாயா சுந்தரா இவ்விந்தையை பித்தன் என்கின்ற பெயர் சரியாக இருக்கின்றது அல்லவா என்னைவிட்டு போனால் எதேனும் கெடுதி வருமேயென்றுதான் சிந்திக்கின்றேனே ஒழிய வேறு ஒன்றுமில்லை மைந்தா\nஇன்னமும் கேள் அதாவது முன்னொரு சமயம் தவத்தில் மிக்கவராகிய அத்திரிமஹரிஷியின் பத்தினியாகிய அனுசுயா தேவியாருடைய கற்பை சோதிக்கும் பொருட்டு தான் கெடுவதோடு மட்டுமல்லாமல் எதிரியும் கெடுக்க தனக்கு துணையாக எனது தமையனாரையும் அவரது மகன் பிரம்மதேவனையும் சேர்த்துக்கொண்டு மூவருமாக ரிஷிகள் போல அப்பதிவிரதையின் முன் சென்று நிர்வாணமாக வந்து பிச்சையிட்டால் தான் ஏற்றுக்கொள்வோம் என்று சொல்ல அப்போது இவர்கள் எண்ணத்தை அறிந்த அனுசூயா தேவியார் ஆண்டிகளாக இருந்த மும்மூர்த்திகளையும் குழந்தை வடிவமாக்கி மூன்று தொட்டில்களில் இட்டு சீராட்டி தாலாட்டி அமுதூட்டி இருக்கும் சமயம் இது விஷயங்களை நாரத முனிவரால் அறிந்து நானும் இலட்சுமியும் சரஸ்வதியுமாக கூடிக்கொண்டு வந்து அனுசுயையைக் கண்டு நாணம் விடுத்து பதிபிச்சை கேட்கவும் அப்பதிவிரதையானவள் தன் கொழுனராகிய அத்திரி மகரிஷியின் உத்தரவின் பேரில் அன்னவர்களை பழையபடி எழுப்பித்தாலே என்தமையனாராகிய மகாவிஷ்ணு அந்த அம்மையாருக்கு சமாதானம் கூறி ஏக சொரூபமாக தத்தாதிரேயர் என்னும் காட்சி கொடுத்து பிரதிவருடமும் பிள்ளைகளாக இருந்து தங்கள் மனதை திருப்தி அடைய செய்கிறோம் என்று தெரிவித்தார் இது விஷயம் மூன்று லோகமும் அறிந்தது தானே என்னை விட்டு பிரிந்தபோதெல்லாம் இவர் அடைந்த சுகமென்ன பெருமைதான் என்ன நீ இதையெல்லாம் குறிப்பிட்டு சொன்னாலும் அவர் ஏதோ சாக்கு போக்குகள் சொல்லி தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்னும் கதையை தான் படிப்பார் இனி ஒருதரம் இவரை தனியாக மட்டும் எங்கும் அனுப்புவதில்லையென்பதை கட்டாயமாக சொல்லிவிடும் சுந்தரா\nமயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர்\nசுந்தரமூர்த்தி நாயனார் அம்மனின் வார்த்தைகளை சிறமேற்கொண்டு ஓடோடியும் வந்து கூறுதல்.....\nசுந்தரமூர்த்தி:- பரமபிதாவே சிற்றூரில் பெருங்கூத்து வைத்தால் போல் இருக்கிறது உங்கள் இருவர் தெரு சிரிப்பு விளையாட்டு பூசல் வினைபோல் ஆனது போலும் தன்மானம் பிறர்மானம் என்று நினையாதார் போலும் எல்லாம் தெரிந்த நீங்கள் இருவருமே விவாதபட்டிருந்தால் யாவருக்கும் ஏளனமல்லவா இது நல்லதல்ல ஜெகதீசா எவ்விதமாவது நீங்கள் ஒற்றுமையாக வாழ்வதே மேலானதாகும் மேலும் நீங்கள் சென்ற போதெல்லாம் அம்மனை தனியாக விட்டு போய் ஏது சுகத்தை கண்டிருக்கிறீர்கள் ஒன்றேனும் இல்லை ஆதலால் அம்மன் கூறுவதெல்லாம் நியாய விதியேயாகும் உத்தமிகள் மனம் நொந்தால் உலகமும் எதிர்நிற்க முடியாது சுவாமி\nசிவபெருமான்:- அப்பா சுந்தரா உன் தாயார் சொல்லியனுப்பியதெல்லாம் சரியே நான் அவ்வார்த்தைகளை ஒப்புக்கொள்கிறேன் நான் செய்ததெல்லாம் பிழை பிழைதான் அதைபற்றி எனக்கொரு கோபமும் இல்லை ஆனால் இனி ஒருதரம் என்சொல்லை கடவாமல் உன் தாயிடம் சென்று முடிவான சங்கதி ஒன்றைச் சொல்லுகிறேன் அதைமட்டும் சொல்லிவர வேண்டும். அதுயாதெனில் நான் இந்தவேளை தனித்துத்தான் போகவேண்டும் இப்போது யான் போகின்ற காரியத்தில் யாதொரு குற்றமும் குறைய��ம் பங்கமும் அடையப்போவதில்லை அப்படி ஏற்பட்டால் உன் தாயார் என்ன நிபந்தனை சொல்கிறாளோ அதற்கு தயார் நான் பின்வாங்குவதில்லை இது உண்மை உண்மை என்று முக்காலும் சொல்லி உன்னிட தாயாரின் பாதத்தில் விழுந்து மனதை கரைத்து சமாதானப்படுத்தி நல்லதொரு வாக்கை வாங்கிவர வேண்டும் சுந்தரா.\nஉமையவளிடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மூன்றாம் முறையாக தூது செல்லுதல்\nசுந்தரமூர்த்தி சுவாமிகள்:- என்னையீன்றெடுத்த ஜெகன்மாதாவே ஜெகதீஸ்வரி அடியேன் சொல்லுகின்ற சிறுமொழிகளை கேட்டருளல் வேண்டும் பொறுமை கடலினும் பெரிது அல்லவா ஆறுவதே சினம் என்பதை அறியீரா ஆறுவதே சினம் என்பதை அறியீரா ஒரே பிடிவாதமாக மூர்க்கம் கொள்ளலாகுமா ஒரே பிடிவாதமாக மூர்க்கம் கொள்ளலாகுமா உங்கள் இருவருக்கும் மத்தியில் நான் தூது நடந்தது போதும் தாயே என் கால்களும் வலிக்கின்றதே உங்கள் இருவருக்கும் மத்தியில் நான் தூது நடந்தது போதும் தாயே என் கால்களும் வலிக்கின்றதே என் திரேகமும் சோர்வடைகின்றதே இந்தபிள்ளை படும் வருத்தத்தை பாராமல் நீங்கள் உங்கள் கோபத்தையே பாராட்டுகிறீர்களே என் திரேகமும் சோர்வடைகின்றதே இந்தபிள்ளை படும் வருத்தத்தை பாராமல் நீங்கள் உங்கள் கோபத்தையே பாராட்டுகிறீர்களே அடியேன் இத்துடன் மூன்று தரம் தூது நடந்தேன். நீங்கள் எப்படியாவது போங்கள் என்று சொல்லி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அம்மனின் காலடியில் விழுந்து பணிதல்\nஉமையபார்வதி:- அப்பா குமாரா எழுந்திரும் போனதெல்லாம் போய் ஒழியட்டும் முடிவான வார்த்தை என்ன சொன்னாரோ அதை மட்டும் சொல்லுவாய் அப்பா\nசுந்தரமூர்த்தி சுவாமிகள்:- அம்மணி இதுவேளை தங்களை விட்டு விட்டு தனியாகத்தான் போக வேண்டுமென்றும் அப்படி போகிற காரியத்தில் தனக்கொரு அவபங்கமும் வராதென்றும் ஏதேனும் பங்கம் வந்துற்றால் தாங்களிடும் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாகவும் ஆணையிட்டு தெரிவித்துள்ளார் தாயே\n அப்படியா சொன்னார் ஆனால் இருக்கட்டும் சரி சரி எல்லாம் பின்னால் பார்த்துக்கொள்வோம் வாரும் குழந்தாய் சுவாமியை பிரதட்ஷண நமஸ்காரம் செய்து வருவோம் என்று கூறி சுந்தரமூர்த்தி நாயனாரும் உமையபார்வதியும் சுவாமியை வலம் வந்து நமஸ்கரித்து சுவாமியின் முன்நின்று ஆணையை விட்டேன் விடுவித்து விட்டேன் எனக்கூறி சுவாமியை பார்த்துக்கொண்டே கைலாய கோபுர வாயிலுக்குள் செல்லுதல் சிவபெருமான் கௌதமமுனிவரால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சதீர்த்தமடைதல்\nஅம்மன் திருவாலயத்திற்கு எழுந்தருளிய பிறகு அன்று முழுவதும் பூசை நைவேத்தியம் இல்லாமலும் ஆடை ஆபரணங்களை களைந்துவிட்டு சிவபிரானையே மனத்திடம் சிந்தித்த வண்ணமாகவே பஜனை செய்து கொண்டு மிகவிசனமாக பள்ளி அறையில் சயனித்து இருந்தார்.\nபரமேஸ்வரன் ஈஸ்வரியை பிரிந்து நடுதெரு நாராயணா என்பவர் போல் தனித்து திகம்பரதாரியாய் ஏகாந்த சித்தராய் மனதை ஒருவழிநிறுத்தப்படாமல் தனக்குள் ஆழ்ந்த சிந்தனையுடன் யோசிக்கலுற்றார். அது என்னவென்றால் உத்திராயணம் பிறந்து முதற்பாகத்திலேயே தம்மை சனியன் தொடர்வதாக சொல்லிப் போயினார் அவன் இதுவரை வரவில்லை அவன் நம்மை தொடர்வதற்கு முன்பாக அவனுக்கு தெரியாமல் மறைந்து கொள்ள எண்ணி கௌதமர் பிதுர்யாகம் செய்யும் பொருட்டு உண்டாக்கிய பஞ்சதீர்த்த நதியில் ஸ்நானம் செய்து எருமைக்கிடாவாக உருவெடுத்து பூலோகத்தில் ஞானமுரட்டு வேடுவன் வாழும் படியான வேடுவச்சேரியினுள் சங்கராந்திக்கு அடுத்த நாள் மாட்டுபொங்கல் அன்று சூரியன் மேல் திசையில் மறைந்து விளக்கு வைக்கும் தருணத்தில் வந்தடைந்தார் அது வேளை வேடுவச்சேரியிலுள்ள மக்கள் தங்கள் மாடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து அவைகளுக்கு பொங்கல் முதலானதும் கொடுத்து வழிபட்டார்கள் பின்பு மாடுகளை துரத்தி மகிழ்ந்தார்கள் கிடாவும் மாடுகளுடன் ஓடிய பின்பு தனக்கு தங்க இடம் இல்லாமையால் வேடுவச்சேரியிலுள்ள மக்கள் நீர் எடுக்கும் குளமாதலால் வேடுவர்களும் வேடுவஸ்தீரிகளும் தடியாளும் தம்பாலும் குடத்தாலும் அடித்தும் இடித்தும் துன்புறுத்தினார்கள் அந்த அடி முழுவதும் ஞானமுரட்டுவேடுவன் மேல் விழவே கிடாவை அடித்து துன்புறுத்தாதீர்கள் ஆணைவிடுத்துதான் மட்டும் கிடாவின் அருகே சென்று நமஸ்கரித்து மும்மூர்த்திகளில் ஒருவனோ ஏகமூர்த்தியா வந்து எனக்கு காட்சி அளிக்க வந்தவனோ நான் அறியேன் என் குடிமக்கள் செய்த பிழைகளை பொருத்தருள வேண்டுமென்று கூறி வணங்கி நின்றான் உடனே சிவபெருமான் சனியன் சொன்ன நேரம் கழிந்து விட்டபடியால் குட்டையை விட்டு வெளியில் வந்து கிடாவிலிருந்து விடுபட்டு தன் சுயரூபத்துடன் ஞான முரட்டு வேடுவனுக்கு அவன் விரும்பிய வன்ணம் தான் மட்டும் ���னித்து காட்சி அருளினார் பிறகு சனிபகவான் அவர் முன்தோன்றி தாங்கள் கிடாவாக வடிவெடுத்து வேடுவச்சேரியிலுள்ள நாறுங்குட்டையில் பதுங்கி படுத்திருந்து வேடுவர்களால் துன்பப்பட நேர்ந்ததெல்லாம் என்னுடைய மகத்துவமே என்னை மன்னித்தருள வேண்டுமென கூறி நன்ற சனிபகவானை இன்று முதல் என்னை பற்றியதால் சனீஸ்வரன் என்ற பட்டத்தை உமக்கு அளித்தோம் என கூறி கைலாயத்தை நோக்கி புறப்பட்டார்.\nநாரதர்:- என் தாயே மனோகரி மனோன்மணி கயிலயங்கரி சூரியன் இல்லா பகல் போல் அல்லவா இருக்கின்றது எவ்விடம் போயிருக்கின்றார் அம்மணி\nஉமையபார்வதி:- அப்பனே நாரதா சுவாமியானவர் இவ்விடத்தை விட்டுப்போய் ஒரு பகலும் ஒரு இரவுமாகிறது எங்கே இருக்கின்றாரோ தெரியவில்லை. நாரத பிரம்மமே எதோவருகிறார் காணோமே இது என்ன பரிகாச வார்த்தையாய் இருக்கிறதே என்ன ஆச்சர்யம் ஏன் உனக்கு தெரிந்திருக்குங்காலம் நீ இதன் விபரம் தெளிய சொல்லாவிடில் உனது வயறு வெடித்து தலையும் பிளவு பட்டு போய் விடும் தாமதிக்காமல் சொல்லுமப்பா நாரதபிரம்மமே.\nநாரதர்:- எனது மாதாவே சனியன் கண்களுக்கு படாமல் இருப்பதற்காக எண்ணம் கொண்டு காடு மேடுவனம் வானந்திரமெல்லாம் கடந்து கௌதமரால் ஏறபடுத்தபட்ட பஞ்சகௌவ்விய நதியில் சஞ்சரித்து தனது சுயரூபத்தை மாற்றி எருமை கிடாவாக வடிவெடுத்து வேடுவச்சேரியிலுள்ள ஓர் சிறிய குட்டையில் பதுங்கி படுத்திருந்து வேடுவ வேடுவச்சிகளால் கல்லாலும் கட்டியாலும் தடியாலும் தாம்பாலும் மொத்துண்டு சூரிய உதயமானதும் ஞானமுரட்டு வேடுவனுக்கு காட்சிகொடுத்து பிறகு சனியனை கண்டு அவனுக்கு வேண்டிய வரங்களையும் கொடுத்து அதோ சுவாமி வருகிறார் அம்மா இதையெல்லாம் நான் அந்தரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் இது முக்கியமான விஷயத்தை சொல்லவே ஓடோடியும் வந்தேன்.\nஇதை அனைத்தையும் கேட்ட உமையபார்வதி பரமசிவன் வருவதற்கு முன்பாக கோயில் கதவை சாற்றி தாளிட்டுக்கொள்ளுதல்.\n ஏன் கதவை சாற்றி தாளிட்டு கொண்டனை உனக்கென்ன நித்திரையோ பொழுது விடிந்து என்னேரம் ஆகிவிட்டது பார் கதவைத்திறவும் என் மனோன்மணியே\nஉமையபார்வதி:- சுவாமிகளே ஏன் இப்படி கதவை தட்ட வேண்டுமோ ஆஹாஆஹா போதும் போதும் பெண்டு பிள்ளைகளை அடியோடு வெறுத்து ஓட்டாண்டியாகி பேய் பிடித்தவர்போல் ஆகாயம் பூமி காடு மேடு வனம் வனாந்த��ரம் அதல சுதல பாதாளமெல்லாம் கடந்து கெட்டலைந்து பங்கப்பட்டு நாணமில்லாதவராய் இருந்தால் தூக்கம் வராது எனக்கென்ன சுகமாய் வீட்டிலிருப்பளுக்கு தூக்கம் அதிகமாகத்தானே இருக்கும் சுவாமி.\nசிவபெருமான்:- அடிபெண்கள் நாயகமே உன்னிட தமையனாகிய மகாவிஷ்ணு எந்நேரம் பார்த்தாலும் நடுகடலில் தூங்கிக் கொண்டிருக்கிறான் அல்லவா நீ அவன் உடன் பிறந்தவளாயிற்றே உனக்கும் அப்படியே தூக்கம் வருகின்றதோ\nஉமயபார்வதி:- போதும் போதும் சுவாமிகளே என்னைத் தூக்கம் பிடித்தவள் என்று வைத்துக் கொள்ளுமே என் முகத்தில் விழித்தால் உமக்கு சுரமதேவதை பிடிக்கும் ஆதலால் எப்பொழுதும் ஓயாமல் சப்தத்தோடு இருக்கும் கங்கையிடம் சென்றால் குளிர்ந்து மூழ்கி சுகிர்ந்து இருக்கலாம் சீக்கிரம் போங்கள்.\n சற்றேனும் இறக்கமின்றி கண்டபடி பேசுகின்றாயே இது நியாயமா கங்கையையும் இவ்விடத்தில் தானே விட்டு போனேன் இதை நீ அறிவாய் அல்லவா\n அந்த வைப்பாட்டி பேச்சென்றால் கீழே விடாமற்படிக்கு தலை மீதிலேயே எடுத்துக்கொள்வது யாருக்குத்தான் தெரியாது.\nசிவபெருமான்:- இதென்ன சேடிக்கை சரி சரி எல்லா சங்கதியும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் தற்காலத்திய கடன் தவறலாகாது கபாடத்தை திறப்பாயடி என் கண்ணே….\n அவசரம் போலும் கொஞ்சம் நிதானியுங்கள் தாங்கள் முன்னொரு காலத்தில் திண்ணன் என்னும் வேடுவச்சிறுவனுக்காக சிவலிங்கமாக இருந்து அவன் மென்று தரும் எச்சிற்கறிகளைத்தின்று தங்கள் கண்களை ஊனக்கண்ணென்று தன் கண்களை பிடுங்கி வைக்க வேண்டியதாக தன் செருப்புக்காலால் குறிவைத்துக் கொண்டு மற்றொரு கண்ணையும் பறித்து வைக்க எத்தனிக்கும் சமயம் அவனிடம் செருப்படியும் பட்டு கண்ணப்பன் என்று பெயர் அளித்து மோட்சமும் கொடுத்தீர்கள் அல்லவா போதா குறைக்கு எமனேரும் எருமை கிடாவாக வடிவெடுத்து மூடர்குல வேடுவச்சேரியில் நாறும் குட்டையில் படுத்திருந்து வேடுவ ஸ்திரீகளால் வையவும் அடிக்கவும் அனேக வேடுவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கல்லாலும் கட்டியாலும் தடியாலும் தாம்பாலும் மெத்துண்டு மானாபிமானம் விட்டு ஞானமுறட்டு வேடுவனுக்கு நற்பதவி கொடுத்து பின்னர் எதிரியான சனியனுடன் நட்புக்கொண்டும் உறவுக்கொண்டும் சனீஸ்வரன் என்னும் பட்டமும் கொடுத்து “நானொரு வெள்ளாளன் எனக்கொரு தலைவாழை இலை” என்பது போல முகம் வைத்துக்கொண்டு என் எதிரில் வந்தீரே உலகில் ஏச்சும் வேச்சல்லவோ ஏற்பட்டு விட்டது ஐயோ போதா குறைக்கு எமனேரும் எருமை கிடாவாக வடிவெடுத்து மூடர்குல வேடுவச்சேரியில் நாறும் குட்டையில் படுத்திருந்து வேடுவ ஸ்திரீகளால் வையவும் அடிக்கவும் அனேக வேடுவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கல்லாலும் கட்டியாலும் தடியாலும் தாம்பாலும் மெத்துண்டு மானாபிமானம் விட்டு ஞானமுறட்டு வேடுவனுக்கு நற்பதவி கொடுத்து பின்னர் எதிரியான சனியனுடன் நட்புக்கொண்டும் உறவுக்கொண்டும் சனீஸ்வரன் என்னும் பட்டமும் கொடுத்து “நானொரு வெள்ளாளன் எனக்கொரு தலைவாழை இலை” என்பது போல முகம் வைத்துக்கொண்டு என் எதிரில் வந்தீரே உலகில் ஏச்சும் வேச்சல்லவோ ஏற்பட்டு விட்டது ஐயோ என்ன அவகேடு தேடிக்கொண்டீர்கள் மதிப்பில்லா குடிவாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்ன அவகேடு தேடிக்கொண்டீர்கள் மதிப்பில்லா குடிவாழ்க்கை ஒரு வாழ்க்கையா தாங்கள் கட்டாயமாக என் பள்ளி அறைக்குள் வரக்கூடாது சுகமாய் போய் வாருங்கள்.\nசிவபெருமான்:- ஏ பர்வதா தேவி நான் மறைந்து போய் பட்ட கஷ்டங்களை எவ்விதமாக கண்டறிந்தனையோ அதை எனக்கு விவரமாக சொல்.\nஉமாதேவியார்:- இன்று நான் உதய காலத்தில் மிகவும் சஞ்ஜலபட்டு ஏக்கம்மாயிருந்த சமயத்தில் திரிலோக சுஞ்சாரியான நாரதமுனிவர் இவ்விடம் வரவே எல்லா வித வினோத காட்சிகளையும் கேட்டறிந்தேன் ஐயனே\n அவனோமிக்க கலகக்காரன் தான் அவன் தெரிவிக்காவிட்டால் நீ இப்படி என் மீது குறை சொல்ல மாட்டாய் நல்லது இருக்கட்டும் .\nககன கந்தர்வ விமானத்தில் நடராஜர்\nஏ கௌரிதேவி என் வார்த்தை ஒன்று கேள் அதாவது உனது தமையனும் எனது மாதுலா காரனுமாகிய மகாவிஷ்ணு சோமுகாசூரனை வதைக்க மச்சாவதாரம் எடுக்கவில்லையா திருப்பாற்கடலில் அமிர்தம் கடையும் பொருட்டு மந்திரகிரியை தாங்க கூர்மாவதாரம் எடுக்கவில்லையா திருப்பாற்கடலில் அமிர்தம் கடையும் பொருட்டு மந்திரகிரியை தாங்க கூர்மாவதாரம் எடுக்கவில்லையா பூமியை கொண்டு போய் நடுகடலில் ஒளித்த இரண்யாக்ஷணை சம்ஹரிக்க வேண்டி வராஹஅவதாரம் எடுக்கவில்லையா பூமியை கொண்டு போய் நடுகடலில் ஒளித்த இரண்யாக்ஷணை சம்ஹரிக்க வேண்டி வராஹஅவதாரம் எடுக்கவில்லையா தானே தெய்வமென்று பிரகலாதனை இம்ஸித்த இரண்யனை கொல்லும் பொருட்டு கற்றூணில் நரசிம்மமாக வரவி��்லையா தானே தெய்வமென்று பிரகலாதனை இம்ஸித்த இரண்யனை கொல்லும் பொருட்டு கற்றூணில் நரசிம்மமாக வரவில்லையா தானென்னும் அகம்பாவம் கொண்ட மகாபலி சக்கரவர்த்தியை பாதாளத்தில் அமிழ்த்தவில்லையா அது தான் வாமனாவதாரம் அல்லவா தானென்னும் அகம்பாவம் கொண்ட மகாபலி சக்கரவர்த்தியை பாதாளத்தில் அமிழ்த்தவில்லையா அது தான் வாமனாவதாரம் அல்லவா ஜமத்கனி முனிவனுக்கு மகனாக பரசுராமனாய் வந்து ரேணுகாதேவியை கார்த்தவீர்யார்ஜூனனை கொல்லவில்லையா ஜமத்கனி முனிவனுக்கு மகனாக பரசுராமனாய் வந்து ரேணுகாதேவியை கார்த்தவீர்யார்ஜூனனை கொல்லவில்லையா தசமகாசூரனை சம்மரித்து சீதையை சிறை மீட்கும் பொருட்டு குரங்கு கூட்டங்களுக்கு தலைவனாக வந்தவன் ஸ்ரீராமபிரானல்லவா தசமகாசூரனை சம்மரித்து சீதையை சிறை மீட்கும் பொருட்டு குரங்கு கூட்டங்களுக்கு தலைவனாக வந்தவன் ஸ்ரீராமபிரானல்லவா பிரஹஸ்தனை கொன்று கஸ்திபட்டவன் பலராமன் அல்லவா பிரஹஸ்தனை கொன்று கஸ்திபட்டவன் பலராமன் அல்லவா ஆடுமாடுகளை மேய்த்து வெண்ணை திருடி மத்தடியுண்டு கோபிகாஸ்திரிகளின் எச்சிலை உண்டவன் கண்ணன் என்னும் ஸ்ரீ கிருஷ்ணனல்லவா ஆடுமாடுகளை மேய்த்து வெண்ணை திருடி மத்தடியுண்டு கோபிகாஸ்திரிகளின் எச்சிலை உண்டவன் கண்ணன் என்னும் ஸ்ரீ கிருஷ்ணனல்லவா விஷ்ணுவின் கதி இப்படி என்றாலும் நீ மட்டும் மகா யோக்கியமோ விஷ்ணுவின் கதி இப்படி என்றாலும் நீ மட்டும் மகா யோக்கியமோ பேய் பிசாசு பூத கூட்டங்களுக்கு தலைவியான காளியாக வந்து மயாகத்தில் பிணங்களின் எலும்புகளை மாலையாக கோர்த்து போட்டு கொள்ளவில்லையா பேய் பிசாசு பூத கூட்டங்களுக்கு தலைவியான காளியாக வந்து மயாகத்தில் பிணங்களின் எலும்புகளை மாலையாக கோர்த்து போட்டு கொள்ளவில்லையா தன்னிடத்தில் குறைகளை வைத்துக்கொண்டு பிறர் மீது குற்றம் சாட்டலாகுமா\nஉமயபார்வதி:- சுவாமி தாங்கள் சமயத்திற்கு தகுந்ததொரு வேடம் எடுப்பீர்கள் என்றும் வேளைக்குத் தகுந்த வேடம் எடுப்பீர்கள் என்றும் ஆளுக்குத் தக்க ஆச்சாரம் கொடுப்பீர்கள் என்றும் அடியாள் அறியேனோ போனதெல்லாம் போகட்டும் என் தாய் வீட்டார் கொடுத்த முத்துமாலை பவழமாலை ரத்தினமாலை எங்கே\n அதுகளை நான் எங்கே வைத்தேனோ மாயமாய் மறைந்து போனதோ அல்லது சனியன் மகத்துவமோ தற்சமயம் அதன் உண்மைகளை தெரிவிக்க என்னால் முடியவில்லை நீ சொல்கின்றபடி நான் நடந்துக் கொள்ள தயார். உன் அபிப்பிராயத்தை சொல் என்று கூற\nஉமயபார்வதி:- சுவாமி தாருகா வனத்து ரிஷி பத்தினிகளை பங்கப்படுத்த வேண்டுமென்று பிச்சாண்டி வேடம் பூண்டீர் அல்லவா அப்போது நான் அவ்வேடத்தை பார்க்கவில்லை யானும் அதே வேடத்தைக் கொண்டு என் தந்தையிடம் சென்று பிரம்ம கபாலத்தில் பிச்சையிடுங்கள் என்று கேட்டு வாங்கி வருங்கள் தேவா\nசிவபெருமான்:- பர்வத ராஜப்புத்திரி அந்த பிட்ஷாடனர் வடிவம் இன்று இரவு நீ கேட்டவாறு எடுக்கின்றேன் என்று கூற உடனே பார்வதி தேவியானவள் கோவில் கதவை திறக்கவும் சுவாமியானவர் அம்மனை மகிழ்விக்கும் பொருட்டு தாண்டவம் ஆட அம்மன் நடனத்தை பார்த்துக் கொண்டே இருவருமாக பள்ளி அறையை அடைந்து ஏகபோகத்தை அனுபவித்தல்.\nஇவ்வாறு மானிடர்களாகிய நாம் கொள்ளும் ஊடலை தெய்வத்தின் மேல் ஏற்றி மகிழ்கின்றோம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் இந்த ஜீவாத்மாகிய அம்மன் மாயையினால் பரமாத்வாவை விட்டு விலகி செல்ல பரமாதமா கருணையினால் ஜீவாத்மாவை ஆட்கொண்டு அருளுவதை இந்த ஊடல் உற்சவம் குறிக்கின்றது. ஊடல் உற்சவத்தின் நிறைவாக திருக்கோவிலின் உள்ளே அம்மையும் ஐயனும் நடனமாடி அருளுகின்றனர்.\nநன்றி: ஆலயத்தில் அருகில் இருந்து ஊடல் உற்சவம் முழுவதையும் தரிசனம் செய்ய அனுமதித்த மற்றும் அம்மை அப்பர் சம்வாதத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்த கிராமணியார் அவர்களுக்கு மிக்க நன்றி.\nலேபிள்கள்: கோடம்பாக்கம் சவுந்திர விநாயகர் ஆலயம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஆருத்ரா தரிசனம் - 2015 -2\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குர���ய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=6", "date_download": "2018-05-22T04:22:34Z", "digest": "sha1:IPOQUSTKCH4DTN25L4TQ2EBKOYITD7PK", "length": 6919, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_25_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_23_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_22_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-21-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-20-03-2018\nவித விதமான ஆடைகளில் அசத்திய கல்லூரி மாணவிகள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-19-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_17_03_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/2016-17.html", "date_download": "2018-05-22T04:31:06Z", "digest": "sha1:TMPLGO7KPRH4CHWOGO25CUXZ4RGD4UTO", "length": 19924, "nlines": 399, "source_domain": "www.kalviseithi.net", "title": "டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - 2016 | 17 ஆம் ஆண்டு விருது பெறுபவர்கள் விவரம் : மதுரை மாவட்டம் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - 2016 | 17 ஆம் ஆண்டு விருது பெறுபவர்கள் விவரம் : மதுரை மாவட்டம்", "raw_content": "\nடாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - 2016 | 17 ஆம் ஆண்டு விருது பெறுபவர்கள் விவரம் : மதுரை மாவட்டம்\nநண்பர்களுக்கு வணக்கம்: நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.நம்முடைய போராட்டம் கண்டிப்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.100% நண்பர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தால் மட்டுமே நமக்கான தீர்வு எட்டப்படும்.கண்டிப்பாக இந்த போராட்டமே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம் என்பதை தெரவித்துக் கொள்கிறோம்.தற்சமயம் வரை அமைச்சரில் இருந்து அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்.நமக்கான தீர்வு கண்டிப்பாக எட்டப்படும் என்று தான் அனைத்து தரப்பிலும் பதில் வருகிறது. எனவே யாரும் மனம் தளர வேண்டாம்.நம்முடைய போராட்ட தகவலை மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.திருச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கொத்துக் கொத்தாக இந்த இறுதி போராட்டத்திலும் கலந்து கொள்ளவும்.அதே போல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் தங்களது பணியை மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறீர்கள்.நன்ற முடிந்த வரை அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஆதரவு அளியுங்கள்.இது எனக்கான போராட்டமோ,அண்ணன் இளங்கோவன் அவர்களுக்கான போராட்டமோ கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...இனி 2013 தேர்வர்களுக்காக யாரும் களத்தில் இறங்கி தலைமை தாங்கி போராட்டம் நடத்த மாட்டார்கள் இந்த வாய்ப்பை நாம் அனைவரும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் இனி எந்த ஜென்மத்திலும் நாம் அரசு ஆசிரியர் ஆக முடியாது.போராட்டத்திற்கு ஆக வேண்டிய அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்...கவலை வேண்டாம் உறுதியாக அமைச்சர் வாயில் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே நாம் போராட்டத்தை முடித்துக் கொண்டு வருவோம்...இல்லையேல் அங்கேயே செத்து மடிவோம்...அனிதாவின் இறப்பை இந்த அரசு எப்படி கையாள்கிறது என்பதை அனைவரும் தினமும் அறிந்து கொண்டு வருகிறோம்....இவர்களை எச்சரிப்போம் முடிந்த வரை அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஆதரவு அளியுங்கள்.இது எனக்கான போராட்டமோ,அண்ணன் இளங்கோவன் அவர்களுக்கான போராட்டமோ கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...இனி 2013 தேர்வர்களுக்காக யாரும் களத்தில் இறங்கி தலைமை தாங்கி போராட்டம் நடத்த மாட்டார்கள் இந்த வாய்ப்பை நாம் அனைவரும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் இனி எந்த ஜென்மத்திலும் நாம் அரசு ஆசிரியர் ஆக முடியாது.போராட்டத்திற்கு ஆக வேண்டிய அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்...கவலை வேண்டாம் உறுதியாக அமைச்சர் வாயில் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே நாம் போராட��டத்தை முடித்துக் கொண்டு வருவோம்...இல்லையேல் அங்கேயே செத்து மடிவோம்...அனிதாவின் இறப்பை இந்த அரசு எப்படி கையாள்கிறது என்பதை அனைவரும் தினமும் அறிந்து கொண்டு வருகிறோம்....இவர்களை எச்சரிப்போம் பணி வழங்காமல் எங்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதை பத்திரிக்கையாளர்களடம் அழுத்தமாக முன் வைப்போம்....கல்வி கற்ற மாணவியையும் இந்த சமூகம் புறக்கணிக்கிறது...கற்றுக் கொடுக்கும் ஆசிரயரையும் இந்த அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.நாம் யாரென்று இந்த அரசுக்கு காட்டுவோம்....நீதி கிடைக்க வேண்டும்... இறுதியாக உங்கள் ஒவ்வொரு நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்..\n.இதுவே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம்இறுதி போராட்டம் என்பதை தீர்மானிக்கும் போராட்டம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் அவசியம் சிரமத்தை காரணம் சொல்லாமல் களத்தில் உங்கள் மனவேதனையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்...குறிப்பு:போராட்டத்திற்கு வரும் நண்பர்கள் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழ் நகல் ஒன்றையும் உங்கள் புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஒன்றையும் எடுத்து வரவும்...இடம் : ஈரோடு காளை மாடு சிலை முன்பு. நாள் : நாளை மறுதினம்: செப்டம்பர் 5 ....ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_98.html", "date_download": "2018-05-22T04:04:54Z", "digest": "sha1:CAUV4W3GNBD4RBH4FDHUL4PJJCGM3ZGK", "length": 3356, "nlines": 22, "source_domain": "www.nallanews.com", "title": "தாய்மையால் குண்டான நடிகை.. ரசிகர்களின் கேலிக்கு பதிலடி! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Cinema / தாய்மையால் குண்டான நடிகை.. ரசிகர்களின் கேலிக்கு பதிலடி\nதாய்மையால் குண்டான நடிகை.. ரசிகர்களின் கேலிக்கு பதிலடி\nநடிகை சரண்யா மோகனின் உருவத்தை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு, அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nமலையாள நடிகை சரண்யா மோகன் தமிழில் ’யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, அப்புகுட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த ஆண்டு தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே சரண்யா மோகனின் உடல் உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்படவே, அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கேலிக்கு உள்ளாகின. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் சரண்யா மோகன் தனது முகநூல் பக்கத்தில், ’நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன், அவர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவேற்றி உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-apr-25/editorial/117903-cartoon.html", "date_download": "2018-05-22T04:12:23Z", "digest": "sha1:LTARRUUB5FWRTYIKGQYQV525SC5X3QXL", "length": 14086, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "கார்ட்டூன் | Cartoon - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-04-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n2 ஏக்கர்... 6 வகை பயிர்கள்... ரூ 43 ஆயிரம்...\n‘‘செம்மண்ணுக்கு 3 நாள் பாசனம்... களிமண்ணுக்கு 5 நாள் பாசனம்..\nசித்திரை மாத புழுதி... பத்தரை மாற்றுத் தங்கம்\n“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”\nகரும்பு விதைப்பெட்டி... செலவு குறையுது... மகசூல் கூடுது\n“பூமிக்குத் தேவை... நிலத்தடி நீர்த்திட்டங்களே\nநீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்\nமரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nபலே லாபம் கொடுக்கும் பச்சைப் பயறு\nஈரோட்டில்... மாபெரும் வேளாண் கண்காட்சி\nவனதேவர்களை பலி கேட்கும் தாராளமயம்\nபசுமை விகடன் - 25 Apr, 2016\nசெய்தி: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A15457", "date_download": "2018-05-22T04:30:58Z", "digest": "sha1:EEHHOZDAB5MAOHB3Y6LHFRSKK7KLIEFX", "length": 2536, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "இணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு. (2011). இணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு. வலி தெற்கு பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்புவிழா சிறப்பு மலர், 9-18.\nஇணையமும் பயன்பாடும் - ஓர் அறிமுகக் குறிப்பு\nவலி தெற்கு பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்புவிழா சிறப்பு மலர்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/01/Tamil-New-Year-Poem-Poem-by-Rudhra-E-Paramasivan.html", "date_download": "2018-05-22T03:58:50Z", "digest": "sha1:TOWODGTS3SUGFWA6LGP6GEYGFXAGT2EK", "length": 7557, "nlines": 150, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: ஓலைச்சுவடியில் தமிழ்ப்புத்தாண்டு", "raw_content": "\n—— ருத்ரா இ பரமசிவன்.\nமஞ்சின் வரிகொடு ஓவுபல காட்டி\nவிடியல் இன்று கலித்தே ஆர்த்தது.\nகுரல்கதிர் பரிதி கடல் எனும் பழனம்\nஉழுதது கண்டே நனிகளி உற்று\nநனந்தலைப் படப���பை நடந்தேன் ஆங்கு.\nஅலவன் வரிய மயிரிய மணற்கண்\nஎழுதிய போன்ம எழுத்துக்கள் ஊர‌\nகண்டேன் \"தமிழ் வாழிய\" என்றே\nஅனிச்சம் தூவிய மென்னகை அலையும்\nஅழிக்க ஒண்ணா அன்பொடு தடவி\nவாழ்த்தும் வாழ்த்தும் ஈண்டு ஓர்\nவிண் இமிழ் நுண் ஒலி எங்கணும் கேட்கும்.\nமண்ணும் விண்ணும் மற்றும் எல்லா\nமலர்தலை உலகம் யாவும் இது கேட்கும்.\nமஞ்சின் வரி — மேகத்தின் படிமக்கீற்றுகள்\nநனந்தலை படப்பை — விரிந்த வெளியும் நெய்தல் சார்த்த வனமும்\nஅலவன் வரிய — நண்டுகள் நடந்த வரிச்சுவடுகள்\nமயிரிய மணற்கண் — மெல்லிய இழைகளை ஏற்படுத்தினார் போன்ற கடற்கரையின் (பட்டு)மணல் படர்ந்த இடம்\nஎழுதிய போன்ம — எழுதினாற் போலும் உள்ள காட்சி\nஆழிமகள் அடியொற்றி — கடல்மகள் அடியெடுத்து நடந்து\nஅனிச்சம் தூவிய மென்னகை அலையும் — அனிச்ச மலர்கள் தூவியதைப்போன்ற மெல்லிய நகை புரிந்து வரும் அலைகள்\nதொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)\nஅட்லாண்டிக் கடலைக் கடந்த தமிழ்க்கப்பல்\nவிவேகானந்தர்: புத்தர் ஓர் உன்னத மனிதர்\nயாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு பெறுவிழா\nகுன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nதமிழகத்தில் தேவதாசிகள் - நூல் விமர்சனம்\nநெய்தல் நிலத்தில் தொடரும் வாழ்க்கைப் போராட்டங்கள்\nதூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - சங்கு குளித்தல்\nநாமக்கல், செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_18.html", "date_download": "2018-05-22T03:55:11Z", "digest": "sha1:NKOJ6RUA6JDBCUJH4YSGJXSN6MSWYT57", "length": 8257, "nlines": 120, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nபார்த்தசாரதியும், அன்பழனும் சகோதரரர்கள். இருவரும் போத்தனூர் எல்லை தாண்டிய ஒரு அத்துவானக்காட்டுக்குள் ஒரு க்ரில் வொர்க் சாப் வைத்துள்ளனர். எளிமையான வாழ்க்கை வாழும் இந்த சகோதரர்களை சந்திக்க வைத்தது இறைவன். நண்பர் துரை பாஸ்கர் மூலமாக….அமைதியான வாழ்க்கையைத்தேர்ந்தெடுத்து மகிழ்ந்தவாறு இருக்கும், இவர்களைப்பார்த்து வியக்காமல் என்ன செய்ய வனத்துக்குள் இளமைப்பருவத்திலேயே சுற்றித்திளைத்துள்ளனர். இருவரும் 35 வயதுக்குள் தாம் இருப்பர். விரிந்த கண்களுடன் வனப்பயண அனுப���ங்களை விவரிக்கின்றனர். நாங்கள் நாற்காலியில், ஆதவன் ஆரஞ்சு நிறத்துக்குப் போன போது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ரேசன் அரிசி வாங்கி தங்கள் வொர்க் சாப் முன்புறம் இட்டு பறவைகள் உண்டு மகிழும் அழகைப்பார்த்து ரசிக்கும் இளம் சகோதரர்களைப்பார்த்து வியக்காமல் என்ன செய்யச்சொல்கிறீர்கள் வனத்துக்குள் இளமைப்பருவத்திலேயே சுற்றித்திளைத்துள்ளனர். இருவரும் 35 வயதுக்குள் தாம் இருப்பர். விரிந்த கண்களுடன் வனப்பயண அனுபவங்களை விவரிக்கின்றனர். நாங்கள் நாற்காலியில், ஆதவன் ஆரஞ்சு நிறத்துக்குப் போன போது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ரேசன் அரிசி வாங்கி தங்கள் வொர்க் சாப் முன்புறம் இட்டு பறவைகள் உண்டு மகிழும் அழகைப்பார்த்து ரசிக்கும் இளம் சகோதரர்களைப்பார்த்து வியக்காமல் என்ன செய்யச்சொல்கிறீர்கள் மயில், காடை, கொளதாரி, வானம்பாடிக்குருவிகள், புறா, காகம், அண்டங்காகம் வந்து அரிசிகளைப்பொருக்கியவாறு இருப்பதைப்பார்த்த கணங்களை லகுவாக்கிப்போகின்றன.\nசில வேளைகளில் எலி கூட அரிசி கொரிக்க வருகிறது. உடும்பும் பாம்பும் வருகிறது. நாங்கள் வொர்க் சாப் உள்ளே மறைந்து பார்த்தால் ஆஹா… பனங்காடை, கீச்சான், வெண்தொண்டை முனியா, கரிச்சான் என திக்கு முக்காடவைக்கின்றன. இது தான் உண்மையான பறவை நோக்கல். பறவை என்னை நோக்கி வரவேண்டும். ஒரு பக்கம் அமர்ந்து கண்ணுற்று மகிழ வேண்டும். பறவைகளைத்துரத்திக்கொண்டு போவது அபத்தம். எத்தனை விதமான புகைப்படங்கள் வேண்டும், தோழியே பனங்காடை, கீச்சான், வெண்தொண்டை முனியா, கரிச்சான் என திக்கு முக்காடவைக்கின்றன. இது தான் உண்மையான பறவை நோக்கல். பறவை என்னை நோக்கி வரவேண்டும். ஒரு பக்கம் அமர்ந்து கண்ணுற்று மகிழ வேண்டும். பறவைகளைத்துரத்திக்கொண்டு போவது அபத்தம். எத்தனை விதமான புகைப்படங்கள் வேண்டும், தோழியே இதோ உன்னைக்கூட அவ்வளவு படங்கள் எடுக்க மாட்டேன். இதோ என் முன்னே அழகு தேவதைகள் என் முன்னே அழகு தேவதைகள் இறக்கை முளைத்த தேவதைகள். சந்தடியற்ற வெட்டவெளி. சமீபத்திய மழை மண்ணுக்கு பச்சைக்கம்பளம் போர்த்தியிருந்தது. குழுகுழவாக வந்து போனவைகளுக்கு கொஞ்சம் அச்சம் தாம். நாங்கள் புதியவர்கள். சகோதரர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உண்டு. இவர்கள் எங்களுக்கு சளைத்தவர்களல்ல. கொண்டு போயிருந்த 10 மரநாற்றுகள் வைத்து வளர்த்த ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டனர். மீண்டும் செல்ல வேண்டுமெனவும், கொளதாரியைப்படம் எடுக்கவும் ஆவல். இது அவ்வளவு சாமான்யமாக படத்துக்கு நிற்காது. இதுவரை இதை அம்சமாகப்புகைப்படம் எடுக்க முடியாது போகிறது. அடுத்த முறை வெல்லலாம்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇராமநாதபுரத்தில் தம்பியோடு வசிக்கும் அம்மா குடை எட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/cm-edappadi-palaniswamy-eye-operation-118020500018_1.html", "date_download": "2018-05-22T04:16:01Z", "digest": "sha1:5FJQVP6EMRQXSZO2TZMMHUF2UY2GKWY4", "length": 11530, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓய்வு: ஆபரேசன் சக்ஸஸ்! | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓய்வு: ஆபரேசன் சக்ஸஸ்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்ணில் புரை ஏற்பட்டதால். அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மேலும் இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த சில தினங்களாக கண்களில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கண்களில் தொடர்ந்து தூசி படிந்து வருவதால் கண் புரை நோய் வரும். இதனால் பாதிக்கப்பட்ட அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஇந்த ஆப்ரேசன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு முதல்வர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அரசு மருத்துவமனை இயக்குனர் மேற்பார்வையில் இந்த ஆபரேசன் செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என கூறப��படுகிறது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பிடித்து எரிந்ததை அடுத்து, அது ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும் ஆபத்து என கூறப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த 2 குருக்கள் இடைநீக்கம்\nபிப்ரவரி 21ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கமல்ஹாசன் அதிரடி\nகூம்பு வடிவ ஒலி பெருக்கிக்கு நீதிமன்றம் தடை...\nசசிகலாவுடன் நெருக்கமாக இருந்த துணை வேந்தர் - அதிர்ச்சி செய்தி\nபணி நியமனங்களில் ரூ.30 கோடி லஞ்சம் - துணை வேந்தருடன் சிக்கும் பலர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76741", "date_download": "2018-05-22T04:27:49Z", "digest": "sha1:3BBJT3PJFMQGQNFH7SVH2YDMWBQCNGC4", "length": 12547, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " The Commando police in srivilliputhur Andal Temple | ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கமாண்டோ போலீசார் ஆய்வு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nமானசரோவர் யாத்ரீகர்களுக்கு சீன அரசு ... ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கமாண்டோ போலீசார் ஆய்வு\nஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் தமிழக கமாண்டோ போலீசார் நேற்று ஆய்வு நடத்தினர். மதுரை மீனாட்சியம்மன்கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து, தமிழக கமாண்டோ போலீசார் பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதிர்பாராத விபத்துகள் மற்றும் தீவிரவாத தாக்குதலின் போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலும்நேற்று ஆய்வுப்பணி நடந்தது. நேற்று காலை 10:40 மணிக்கு ஆண்டாள் சன்னதி பிரகாரங்கள், உட்பகுதிகள் போன்றவை, வடபத்ர சயனர் சன்னதியிலும் கமாண்டோ போலீஸ் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் 15 பேர் ஆய்வு செய்தனர். கோயிலின் சுற்றுபகுதிகள், கண்காணிப்பு கேமரா செயல்பாடு குறித்து விசாரித்தனர்.கோயில் செயல்அலுவலர் நாகராஜன், டி.எஸ்.பி., ரவிசந்திரன் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் உடனிருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங���கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=7", "date_download": "2018-05-22T04:20:58Z", "digest": "sha1:G4S2K7BFCLYUFZM7UPEIWMOV7VJZE6KT", "length": 6875, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_16_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-14-03-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-13-03-2018\nகுரங்கணி தீ விபத்து - படங்கள்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_10_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_09_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_08_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_07_03_2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-05-22T05:16:30Z", "digest": "sha1:STHDOCYQ5JPDARFAMDJNNGR4IWO3EU25", "length": 20462, "nlines": 103, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பங்குச் சந்தையில் பணம் பண்ண…பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்! – பசுமைகுடில்", "raw_content": "\nபங்குச் சந்தையில் பணம் பண்ண…பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்\nபங்குச் சந்தையில் பணம் பண்ண…பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்\nபிசினஸ்மேன், பங்குச் சந்தை முதலீட்டாளர், எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என வாரன் பஃபெட்டுக்கு பல முகங்கள் உண்டு. என்றாலும், பங்குச் சந்தையின் ஜாம்பவான் என்பதுதான் மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்திருக்கிறது. இவர், பங்குச் சந்தையில் பல தந்திரங்களைக் கையாண்டு, யாரும் சம்பாதிக்க முடியாத லாபத்தைச் சம்பாதித்திருக்கிறார். அவர் பின்பற்றிய பங்குச் சந்தை சூத்திரங்கள் பலப்பல. அவற்றுள் முக்கியமான 10 சூத்திரங்களை இனி பார்ப்போம்.\nபங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலர் விவரம் தெரியாமல் ஏதேதோ நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, பணத்தை இழக்கிறார்கள். ஆனால், பங்குச் சந்தையில் பணத்தை இழக்கவே கூடாது. இதைத்தான் நம்முடைய முதல் விதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முதல் விதியை மறக்கக் கூடாது என்பதுதான் பஃபெட் சொல்லும் இரண்டாவது விதி.\nவாரன் பஃபெட் சொல்கிறமாதிரி பங்குச் சந்தையில் பணத்தை இழக்காமல் இருக்க முடியுமா முடியும். ஒரு நிறுவனத்தை வெறும் லாபத்தின் அடிப்படையில் குறுகிய நோக்கில் பார்க்காமல், வலுவான பிசினஸ் கொண்ட நிறுவனங்களை நீண்ட காலத்துக்கு வைத்திருக்க நீங்கள் முடிவெடுத்தால், பங்குச் சந்தையில் நீங்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்காது. பதிலாக, வாரன் பஃபெட் மாதிரி நிறையவே லாபம் பார்த்திருப்பீர்கள்.\n2. சிறந்த நிறுவனமா, குறைந்த விலையா\nசிறந்ததொரு நிறுவனத்தின் பங்கை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, சிறந்த நிறுவனத்தின் பங்கை நியாயமான விலை தந்து வாங்குவது புத்திசாலித்தனம் என்கிறார் வாரன் பஃபெட். உதாரணத்துக்கு, தற்போதைய நிலவரப்படி, ஒரு நிறுவனத்தின் பங்கு விலை 1,000 ரூபாய் எனக் கொள்வோம். அந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டாலும் பங்கின் விலை அதிகம் என்பதால் அதில் முதலீடு செய்யக்கூடாது. ஆனால், சிறப்பானதொரு நிறுவனத்தின் பங்கு குறைந்த விலையில், அதாவது, நியாயமான விலையில் கிடைக்கும்போது நிச்சயம் வாங்கலாம். ஆனால், விலை குறைவாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக சிறப்பாகச் செயல்படாத நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் அர்த்தமே இல்லை.\n3. நீங்கள் மேதாவியாக இருக்கத் தேவையில்லை\nஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க மேதாவியாக இருக்க வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பங்குச் சந்தை முதலீடு ஒன்றும் ராக்கெட் சயின்ஸும் அல்ல. அதேசமயம், 160 ஐக்யூ உள்ளவர்கள் 130 ஐக்யூ உள்ளவர்களைத் தோற்கடிக்கும் விளையாட்டுப் போட்டியும் அல்ல. எனவே, மேதாவிகள்தான் பங்குச் சந்தையில் பணம் பண்ண முடியும் என்கிற எண்ணத்தை மூட்டை கட்டிவிட்டு, அடிப்படையான சில விஷயங்களைக் கவனித்தாலே போதும், பங்குச் சந்தையில் பணத்தை இழக்கும் வாய்ப்பு குறையும்.\n4. நேரம் நன்றாக இருந்தால், கெட்ட விஷயங்கள் தெரியாது\nஒருவர் மீது மிக நல்ல அபிப்ராயத்தை வைத்திருக்கும்போது, அவரிடம் இருக்கும் சில கெட்ட விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மிக நன்றாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். எல்லா பத்திரிகைகளும் அப்படித் தான் சொல்கின்றன. இந்தச் சமயத்தில், அந்த நிறுவனம் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டியிருந்தாலும், அதை யாரும் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், செய்திகள் எல்லாம் அடங்கிய பின், உண்மை நிலைமை தெரியவரும் போதுதான், அந்தச் சிக்கல் எல்லோருக்கும் தெரியவரும். அப்போதுதான் தாங்கள் செய்த தவறு எல்லோருக்கும் புரியும். ஒரு புத்திசாலியான முதலீட்டாளர் இந்தத் தவறை ஒருபோதும் செய்யமாட்டார்.\n5. பிரச்னையில் சிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குங்கள்\nஒரு நிறுவனத்துக்கு இரண்டு வகையான பிரச்னைகள் வரலாம். ஒன்று, நிரந்தரமானது. இன்னொன்று, தற்காலிகமானது. ஒரு நிறுவனம் தற்காலிகமான பிரச்னையில் மாட்டும்போது அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம். ஒரு சிறந்த நிறுவனம் தனக்கு ஏற்பட்டிருக்கும் தற்காலிக பிரச்னையை எப்படி சரிசெய்து வெளியே வருவது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும். சிறு பிரச்னை என்றாலும் அதைப் பெரிதாக்க விட்டுவிட்டு, தரமான முதலீட்டா���ர்களை இழக்காது. எனவே, சிறிது கீறல் விழுந்த பழம் குறைந்த விலைக்கு கிடைக்கிற மாதிரி, சிறு பிரச்னையில் சிக்கிய நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் தவறில்லை\n6.எல்லா நெருக்கடியிலிருந்தும் பங்குச் சந்தை மீண்டு வரும்\nஉலக அளவில் எத்தனை பெரிய நெருக்கடி உருவானாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய திறன் பங்குச் சந்தைக்கு உண்டு. இருபதாம் நூற்றாண்டில் மட்டும் இரண்டு உலகப் போர்கள் நடந்தது. இதனால் மனித குலம் எதிர்கொண்ட சிக்கல்களும் அனுபவித்த துயரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.\n1930-ல் அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவானது. அதன்பிறகும் உலகம் முழுக்க பல பொருளாதார நெருக்கடிகள் வந்துபோய்விட்டன. கச்சா எண்ணெய் உச்சத்துக்குப் போனதையும் பார்த்தோம்; தரை தட்டியதையும் பார்த்தோம். கொள்ளை நோய் வந்து பல லட்சம் பேர் இறந்துபோன சம்பவங்களும் உண்டு. மக்கள் செல்வாக்கை இழந்து அதிபர் பதவியைத் துறந்த நிகழ்ச்சிகளும் நடந்ததுண்டு. இத்தனைக்குப் பிறகும் அமெரிக்கா பங்குச் சந்தை குறியீடான டவ் ஜோன்ஸ் 66 புள்ளிகளில் இருந்து 11497 புள்ளிகளுக்கு உயரவே செய்திருக்கிறது. இதிலிருந்து நமக்குத் தெரிவதென்ன சந்தை இன்று சரிந்தாலும் அது மீண்டும் உயரும் என்பதே.\n7. நீண்ட காலமே லாபம் தரும்\nஎப்போதுமே நீண்ட கால நோக்கில் தான் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க முடியும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை வைத்திருந்து லாபம் பார்க்கக்கூடிய பங்கு நிறுவனங்கள் ஒருசிலவே இருக்கின்றன.\nசரியான நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டியது முதலீட்டாளர்களின் கடமை. குறைந்தபட்சம் பத்து வருடங்கள் ஒரு பங்கை நீங்கள் வைத்திருக்க நினைக்கவில்லை எனில், அந்தப் பங்கை பத்து நிமிடம்கூட வைத்திருக்காதீர்கள் என்பதே பஃபெட் சொல்லும் பாடம்.\n8. பிசினஸ் எப்படி என்று பாருங்கள்\nநீங்கள் வாங்கும் பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள் அறிவில்லாதவர்களால் கூட நடத்த முடிகிறமாதிரி இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்குங்கள். நீங்கள் பார்க்க வேண்டியது அந்த நிறுவனத்தின் செயல்பாடு களையே ஒழிய, அந்த நிறுவனத்தை நடத்துபவர்களை அல்ல. இன்று புத்திசாலியான ஒருவர் அந்த நிறுவனத்தை நடத்தி வரலாம்.\nநாளைக்கு அவர் அந்த நிறுவனத்திலிருந்து விலகினால், வேறு ஒரு அறிவில்லாதவர் கூட அந்த நிறுவனத்தை நடத்தலாம். யார் நடத்தினாலும், நிறுவனத்தின் பிசினஸ் எப்படி இருக்கும் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.\n9. பங்கின் விலை வேறு; மதிப்பு வேறு\nஒரு பங்குக்கான விலை என்பது நாம் வழங்குவதாகவும், மதிப்பு என்பது நாம் பெறுவதாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதன் மதிப்பை வைத்துதான் விலையை நிர்ணயம் செய்கிறோம். அதேபோலத்தான் ஒரு நிறுவனத்தின் மதிப்பை வைத்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலையானது வர்த்தகமா கிறது. அதனால் முதலீட்டாளர்கள் குறைந்த மதிப்புக்கு அதிக விலை தரக்கூடாது. அதிக மதிப்புள்ளது குறைந்த விலையில் கிடைக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.\nபெரும்பாலான முதலீட்டாளர்கள் ஏதோ ஒரு பயத்தின் காரணமாக நல்ல நிறுவனத்தின் பங்குகளை விற்கும்போது, நீங்கள் துணிந்து வாங்கலாம். சில நாட்களுக்குப்பின் அந்தப் பயம் விலகிவிட்டால், அந்தப் பங்கின் விலை உயரும் என்பதால், நீங்கள் லாபம் பார்க்க முடியும். அதேபோல், ஒரு பங்கை மற்றவர்கள் பேராசையுடன் அணுகும்போது, அதன் விலை உச்சத்தில் இருந்தால், நீங்கள் அந்தப் பங்கை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்க்கலாம். பங்குச் சந்தையில் மற்றவர்களைப்போலவே நாமும் இல்லாமல் எதிர்மறையாகச் சிந்தித்தால்தான் லாபம் பார்க்க முடியும்.\nநாணயம் விகடன் – 14 Dec, 2014– இதழிலிருந்து…\nPrevious Post:பலம் தரும் பலாக்கொட்டை\nNext Post:என்ன தொழில் செய்யலாம்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/07/04/nellai/", "date_download": "2018-05-22T04:34:18Z", "digest": "sha1:DUIF7YLYV2YJB3PUL66Y7Y6633QNN57J", "length": 15302, "nlines": 130, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "நெல்லை வண்ணார்பேட்டை புனித சேவியர் பள்ளி முதல்வர் மாணவன் அஜய் கிரேட்டஸ் வீட்டின் மாடியில் தற்கொலை | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஆணுறை, ஆண்குறி, இன்பம், கொங்கை, செக்ஸ் படம், பெண்ணுறை\nநெல்லை வண்ணார்பேட்டை புனித சே���ியர் பள்ளி முதல்வர் மாணவன் அஜய் கிரேட்டஸ் வீட்டின் மாடியில் தற்கொலை\n இந்தக் கேள்வியை மீண்டும் கேட்க வைத்திருக்கிறது நெல்லையில் நடந்த வேதனைச் சம்பம். நெல்லையின் புகழ்பெற்ற ஸ்காட் குழுமத்தினரால் வண்ணார்பேட்டை பகுதியில் புனித சேவியர் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. 10-வது வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லாததால் பள்ளியின் முதல்வர் மெனன்டஸின் வீட்டின் மாடியில் மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அப்படிப் படித்துவந்த ப்ளஸ் ஒன் மாணவன் அஜய் கிரேட்டஸ், கடந்த ஜனவரி 22ம் தேதி தனது அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.\nசக மாணவர்கள் மூலம் பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிட்ட அஜய்… தூக்கில் தொங்கியதை அன்று மதியம் அந்த அறையைச் சுத்தப்படுத்திய வேலைக்காரப் பெண்தான் பார்த்துப் பதறி பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.\nபுத்திர சோகத்தில் இருந்த அஜய் கிரேட்டஸின் தந்தை அருள் ஜோசப்ராஜிடம் பேசினோம்.\n‘‘கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி இரவுகூட அவனிடம் பேசினோம். அவன் வளர்க்கும், ‘லவ் பேர்ட்ஸ்’ பற்றியெல்லாம் விசாரித்தான். சம்பவம் நடந்த அன்று நான் நெல்லையில்தான் இருந்தேன். மதியம் 2.20 மணிக்கு பையனை அந்தப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்த பங்குத் தந்தை ஜெர்ரி என்னிடம் பேசினார். ‘பையனுக்கு உடம்பு சரியில்லை. பள்ளிக்குச் சென்று பாருங்கள்’ என்று கூறினார். மாலையில்தான் போகப் போகிறோமே என்று இருந்தேன். மறுபடி மாலை 4 மணிக்குப் பள்ளியிலிருந்து போன் வந்தது. பதறியடித்துக்கொண்டு சென்றபோது எங்கள் பையன் தங்கியிருந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் பள்ளி முதல்வர், தாளாளர் அவரது மனைவி ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அஜயைப் பார்த்து நான் அழுது துடித்தபோது அங்கிருந்த ஒருவர், ‘சத்தமாக அழாதீர்கள். எல்லோரும் கூடிவிடுவார்கள்’ என்றார். அந்த அறை கழுவி விடப்பட்டிருந்தது. என்னோட அஜய் திடீரென்று தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவன் மரணத்தில் மர்மம் உள்ளது’’ என தழுதழுத்தார் ஜோசப்ராஜ்.\nஅஜய்யின் நெருங்கிய உறவினர்களோ, ‘‘பையன் மதியமே இறந்தபோதும், பெற்றோருக்கு நான்கு மணிக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் என்று மாதம் 2 ஆயிரத்து 150 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால், ஹாஸ்டலே கிடையாது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ‘சேலத்தில் இருந்து சார் பேசினார். பார்த்து முடிக்கச் சொன்னார்’ என்று பக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்படியானால் பள்ளி நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மூலம் பிரச்னையை முடிக்க முயற்சிக்கிறதா\nபள்ளியின் இயக்குனர் பார்த்திபனிடம் இதுபற்றிப் பேசினோம். ‘‘மாணவர் அஜய் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு முயற்சித்தபோது, அங்கிருந்த வாளியில் உள்ள தண்ணீர் கொட்டிவிட்டது. அதனால்தான் அறை, ஈரமாக இருந்தது. காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நன்கு படிக்கிற மாணவனின் இழப்பு பள்ளிக்கும் பெரிய இழப்புதான்’’ என்றார். மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன் நம்மிடம், ‘‘முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.\nஎப்படியோ ஓர் இளம் உயிர் போய்விட்டது. பள்ளி மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எப்போது அமல்படுத்தப் போகிறார்களோ\nFrom → காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, பள்ளி மாணவி பலாத்காரம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« கிறிஸ்தவ மதத்துக்கு ஐம்பது குடும்பத்தை மதம் மாற்றினால் ஒரு வீடு இலவசம்\nகோவை சி.எஸ்.ஐ. சர்ச் பிஷப் மாணிக்கம் துரை ஊழல் சபை கலைக்கப்பட்டது »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பி���ம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:02:09Z", "digest": "sha1:VYU46VNCEQBR3KITKIQBIZVHGGIRHSUS", "length": 24823, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலனறிவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுலனறிவாதம் (empiricism), நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும்.[1] புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புலி பதுங்கி இருக்கின்றது என்று ஒரு அறிஞர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிஞர் என்பதாலேயே அவர் சொல்வது உண்மை என்று ஆகாது. புலி பதுங்கி இருக்கின்றது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் வேண்டும். ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலி தோட்டத்தில் பதுங்கி இருக்கின்றது என்பது ஒரு வேளை உணமையாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள இயலாது.\nபுலனறிவாதத்தின்படி, மனிதனுக்கு அறிவு என்று சொல்லப்படுவது பெரும்பாலும் அவனுடைய ஐம்பொறிகளின் வழியாகவே வருகின்றது. \"சூரியன் சுடுகின்றது\" என்ற கருத்து (அதாவது, அறிவு) சூரியன் அவனைச் சுடுவதாலேயெ அவனுக்கு வந்தது. \"நச்சுப் பாம்பு கொடியது\" என்ற அறிவு பாம்பு கடித்து இறந்த பட்டறிவினாலேயே (அனுபவம்) வந்தது. மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் பட்டறிவினால் மட்டுமே வந்தது என்றும் சொல்ல முடியாது. ஒரு சில நேரங்களில் பட்டறிவு சொல்வது தவறாகவும் இருக்கக் கூடும். சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது பட்டறிவு; ஆனால் அது உண்மையன்று. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது. எனவே, புலனறிவாதத்தின்படி, மனிதனுக்குக் கிட்டும் அறிவு பெரும்பாலும் ஒன்று, அவனுடைய பட்டறிவினால் வந்ததாக இருக்க வேண்டும்; அல்லது அவன் அதற்கு ஆதாரங்கள் தேடிப் பெறப் பட்டதாக இருக்க வேண்டும��.\nபுலனறிவாதமே அறிவியலுக்கு அடிப்படை. குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதைப் புலனறிவாதம் வலியுறுத்துகின்றது. அதாவது, அறிவியலில் வரும் எல்லா கூற்றுக்களும் கருத்துக்களும் புற உலகத்தில் உண்மையானவையா என்று ஆய்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்; மற்றும், ஒருவர் ஒன்றை உண்மை என்று நம்புவதாலேயோ அல்லது கடவுள் என்ற ஒரு பேராற்றல் தனக்கு ஒன்றை உணர்த்தி விட்டுச் சென்றது என்று சொல்வதாலேயோ எதுவும் உண்மையாகாது. எதுவாயினும் அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும்.\nஅறிவு என்பது எப்போதுமே சரியாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுகின்றது என்பது நேற்று வரை உண்மையாக இருந்து, இன்று பொய்யாகிப் போயிருக்கலாம். உண்மையாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்றோ, பொய்யாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு பொய் என்றோ சொல்லவதற்கில்லை. நாளை மழை பெய்யும் என்று சொன்னால், நாளை கட்டாயமாக (நூற்றுக்கு நூறு) மழை பெய்யும் என்று சொல்வதற்கில்லை. 90% பெய்யலாம். கொஞ்ச நேரம் கழித்து, 90% பெய்யாது, 70% தான் பெய்யும் என்றும் சொல்ல வேண்டியும் இருக்கும். இவ்வாறு, உண்மையான (அல்லது சரியான) அறிவு என்று ஒன்றும் கிடையாது. அது மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.[2]\nஅறிவியலில் ஏற்றுக்கொள்ளப்படும் எந்தக் கருத்தும் ஒன்று பட்டறிவின் வழி வந்ததாக இருக்க வேண்டும், அல்லது அது ஆதாரத்தின் அடிப்படையில் ஆய்ந்து எடுத்ததாக இருக்க வேண்டும்.[3] Rationalism அல்லது பகுத்தறிவியம் என்பது இதிலிருந்து சிறிது மாறுபட்டது. பகுத்தறிவியத்தில், மனத்தில் தானாகவே தோன்றும் எண்ணங்கள் கூட அறிவாகலம். எடுத்துக்காட்டாக, ஒரு மனிதனின் உள்ளுணர்வு (instinct) அவன் மனத்தில் ஒரு சில எண்ணங்களை தோற்றுவித்து இருக்கலாம்; பிறகு அந்த எண்ணங்கள் அவன் மனத்தில் அறிவாக உருவெடுக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களில் ஒரு சிலர், கடவுள் என்பவர், மனத்தால் மட்டுமே அறியக்கூடியவர்; புற உலகைச்சார்ந்த பட்டறிவுக்கும் கடவுள் என்பவர்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறுவர். இராபர்ட் பாயில், இரெனே தேக்கார்ட்டு, லீப்னிசு போன்றவர்கள், பகுத்தறிவாளர்கள் ஆயினும், புலனறிவாதத்தின் உண்மையையும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர்.[4][5][6][7]\nமுற்காலத்தில் மனம் அல்லது உள்ளம் என்பது ஒரு தூய பலகை (அல்லது தூய வெள்ளைத்தாள்) எனவும், ஒருவனின் பாடு (அனுபவம்) அந்த வெள்ளைத்தாளில் விடுகின்ற கிறுக்கல்களே எனவும் கருதப் பட்டது. அரிஸ்டாட்டில் கூறுகிறார்:\n\"தூய வெண் பலகையில் தோன்றிய எழுத்துக்கள் போலவாகும் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்கள்\" (Aristotle, On the Soul, 3.4.430a1)\nபிளாடோவின் கருத்து இதற்கு நேர் மாறாக உள்ளது. அவர் கருத்துப்படி, ஒரு மனிதனின் மனம் என்பது அவன் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே, விண்ணுலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். அவன் பிறந்த பிறகு, அந்த மனம் அவன் உடலில் வந்து சேர்ந்து கொள்கின்றது.(பார்க்க Phaedo)\nதமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். அகம் என்பது உள்ளிருப்பது, மனதில் அல்லது உள்ளத்தில் இருப்பது என்று கொள்ளலாம். ஒருவனுக்கு புற வாழ்க்கை இருப்பது போலவே அவனுக்கு அக வாழ்க்கையும் இருக்கின்றது. ஒரு வகையில், அக வாழ்க்கை என்பது புற வாழ்க்கையினும் இன்றியமையாதது என்றும் கருதப்பட்டது. அக வாழ்க்கையில், உள்ளுக்குள் தோன்றும் எண்ணங்கள், உணர்வுகள் அவன் உள்ளத்தில் ஆழ பதிந்து விடுகின்றன.\nபதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியில் பல அறிஞர்கள் மேற்குறிப்பிட்டுள்ள விளக்கங்கள் உண்மைலேயே சரியானவைதானா என்று பல கேள்விகளை நிக்கோலோ மேக்கிவில்லி பிரான்செஸ்கோ கிச்சியார்தினி ஆகியோர் எழுப்பினர். இயற்கையில் நடக்கின்ற எல்லாவற்றையும் ஒருவன் மனத்தில் ஏற்கனவே பதிந்துள்ள எண்ணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு எடை போடக் கூடாது, நடை முறை உண்மை (effctual truth) என்ன என்பதையும் ஒருவன் பார்க்க வேண்டும் என்று குறிப்பாக மேக்கிவில்லி எடுத்துக் கூறினார். அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த லியானார்டோ டா வின்சி(1452–1519) சொல்கிறார்:\n\"உன் பட்டறிவு ஒன்று உனக்கு உண்மை என்று உணர்த்துகிறது, ஆனால் அது இதுகாறும் சரியென்று பலராலும் போற்றப்பட்ட கருத்துக்களுக்கு எதிர் மாறாக உள்ளது என்று இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, உன் பட்டறிவு சொல்வதையே நீ கேட்க வேண்டும்\" லியானார்டோ டா வின்சி\nபிரித்தானிய புலனறிவாதத்திற்கு 17-ஆம் நூற்றாண்டில் அத்திவாரம் (foundation) இட்டவர்களில் பிரான்சிஸ் பேகன்(Francis Bacon), ஜான் லாக்(John Locke) , ஜியார்ஜ் பெர்க்லி(George Berkeley), டேவிட் ஹ்யும்(David Hume) ஆகியோர் இன்றியமையாதவர்கள் ஆவர்.\nகுறிப்பாக, அறிஞர் ஜான் லாக் கூற்றுப்படி, அறிவு( knowledge ) என்பது மனிதனுக்கு அவன் படும் பாட்டுக்குப் (படு - experience(v), பாடு - experience(n), அனுபவம்) பிறகே வருகின்றது. எடுக்காட்டாக, புளி புளிக்கும் என்பது புளியைச் சுவைத்த பின்னரே தெரிய வரும், புளி புளிக்கும் என்பது அதைச் சுவைக்கும் முன்னரே தெரிய வாய்ப்பில்லை. புலன்களினால் உணரப்படுபவை மனத்துக்குள் சென்று \"வெள்ளைத்தாளில் எழுதிய எழுத்துக்கள்\" போல பதிந்து விடுகின்றன.\nநம் மனத்தில் உள்ள அறிவு இரண்டு வகையாகப் படும்: ஒன்று புலனறிவு( knowledge through sensation), மற்றொன்று சிந்தனையறிவு(knowledge through reflection). புலனறிவு என்பது புலன்கள் புற உலகத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளால் தாக்கப்பட்டு, அந்தத் தாக்கம் மனத்துக்குள் சென்று பதிவதனால் ஏற்படுகின்றது. (தேன் இனிக்கும், முள் குத்தும், என்பன புலனறிவே.) சிந்தனை அறிவு என்பது சிந்தித்துப் பார்ப்பதால் மனத்தில் தோன்றும் அறிவு ஆகும். ( ஓ(make sound) --> ஓது(chant, read, learn) --> வேது(knowledge) --> வித்து (வித்தை - அறிவு, skill) --> சித்து (அறிவு,knowledge ) --> சிந்தி (think, create knowledge ) என்று பாவாணர் கூறுவார்.) எடுத்துக் காட்டாக, இரு இணை கோடுகளை வரைந்து, அவற்றை எல்லையில்லாமல் (infinitely) நீட்டிக் கொண்டே போனாலும், அவை ஒருபோதும் ஒன்றை ஒன்று வெட்டிக் கொள்வதே இல்லை. இது ஒரு சிந்தனை அறிவு. ஏனெனில், ஒரு கோட்டை எல்லை இல்லாமல் நீட்டி கொண்டே போவது என்பது நாம் நடை முறையில் காண்பது அன்று. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள இணை கோடுகள் (parallel lines of finite length) ஒன்றுகொன்று வெட்டி கொள்ளாது என்று மட்டும் தான் நமக்குத் தெரியும்.(இது ஒரு வேளை பட்டறிவாகலாம்.) ஆனால், அளவில்லாத (infinitely long) இணை கோடுகள் வெட்டிக் கொள்ளாது என்பது சிந்தனை அறிவு மட்டுமே; பட்டறிவாகாது.\nஅறிஞர் ஜான் லாக் அவர்களின் கூற்றுப்படி, அறிவு பிரித்து அறியக்கூடிய ஒரு கூட்டுப் பொருளாக இருக்கலாம், இதைக் கூட்டறிவு எனலாம். அல்லது, அறிவு பிரிக்கவியலாத ஒன்றாகவும் இருக்கலாம், இதைத் தனியறிவு எனலாம். எடுத்துக் காட்டாக, அணு என்பது கூட்டறிவு. எதிர்மின்னி (electron) என்பது தனியறிவு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2016, 03:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/02/02/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:28:04Z", "digest": "sha1:EVZ3HZCTK5QE7SDH3K6RA5PPEBK7PWZE", "length": 6949, "nlines": 157, "source_domain": "eniyatamil.com", "title": "அதிகம் எதிர்பார்த்த இந்த வார புத்தகங்கள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeபரபரப்பு செய்திகள்இந்த வார புத்தகங்கள்\nFebruary 2, 2018 கரிகாலன் பரபரப்பு செய்திகள், புத்தகக்கடை, முதன்மை செய்திகள் 0\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஅதிகம் விற்பனை ஆகும் புத்தகம்\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/38/", "date_download": "2018-05-22T04:34:20Z", "digest": "sha1:6BDVZHRWQXSDVQKAGNALH4MIKITYVRZY", "length": 10463, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 38 – GTN", "raw_content": "\nஅயர்லாந்து அணியின் தலைவருக்கு போட்டியின் போது கால் முறிவு\nகுசால் பெரேரா உபாதையில் பதிப்பு\nகுயின்டன் டிகொக் உபாதையினால் பாதிப்பு\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் தலைமைப் பதவி திலங்கவிற்கு\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை\nஐ.பி.எல் போட்டித் தொடரிலிருந்து டுமினி விலகிக் கொண்டுள்ளார்\nகரைச்சி பிரதேச விளையாட்டு விழா-2017 கனகபுரம் சாம்பியன்\nஇன்டியன் வேல்ஸ் போட்டித் தொடரில் பெடரர் வெற்றி\nஅண்டி மரே உபாதையினால் பாதிப்பு\nமன்செஸ்டர் கால்பந்தாட்ட அணிக்கு 20 ஆயிரம் பவுண்ட்ஸ் அபராதம்\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பேஸ் போல் போட்டிகள் புக்குஷிமாவில் நடத்தப்பட உள்ளன\nஇலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த வருடம் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.\nதீ விபத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோணி:-\nவிராட் கொஹ்லி உபாதையினால் பாதிப்பு\nமூன்றாவது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஷசாங் மனோகர் பதவி விலகியுள்ளார்\nபங்களாதேஷ் அணி நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது\nமுகமது இர்பான் சூதாட்ட புகார் காரணமாக தற்காலிக நீக்கம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஹமதுல்ல விளையாட மாட்டார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்\nதற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைய தயாரில்லை – அர்ஜூன ரணதுங்க\nசர்வதேச கிரிக்கட் பேரவையின் நடவடிக்கைகள் குறித்து தென் ஆபிரிக்கா வீரர் அதிருப்தி\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுக���ையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/article.php?category=kovils&num=2260", "date_download": "2018-05-22T04:30:45Z", "digest": "sha1:O7TQ6OFTC2UC2JA5Z7Y6SRDJUYZ5ZN22", "length": 2891, "nlines": 52, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\nஇந்தியாவில் ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோயிலில் உருவாகும் உருளைவடிவ பனிக்கட்டியை பலரும் கடவுள் ஈசனின் லிங்கமாக வழிப்படுகின்றனர். பேல்காவ் குகையில் விழும் நீர் பனிலிங்கமாக உருவாகும் காலம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என்று கணக்கிடப்படுகிறது.\nஅந்தவகையில் நடப்பாண்டில் உருவாகியுள்ள பனிலிங்கத்தின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட மிகவும் சிறியதாக உள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீரின் தட்பவெட்ப சூழ்நிலை மாறுபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/01/blog-post_13.html", "date_download": "2018-05-22T03:49:10Z", "digest": "sha1:BROHAAGG4X6OJLB6I7Z55CLZJW65SNWM", "length": 19901, "nlines": 277, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: வீடியோ சாட்சியம்: \"இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை மீறியது\"", "raw_content": "\nவீடியோ சாட்சியம்: \"இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை மீறியது\"\nஇஸ்ரேல் காஸா மீதான தனது ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு, ஹமாஸ் எறிகணைகள் ஏவியதை காரணமாக காட்டி வருகின்றது. ஹமாசின் ராக்கெட் தாக்குதல் போர்நிறுத்த மீறல் என்றும், அதற்கான பதிலடியாகவே இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை அமைந்தது என்றும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூறுவதை, சர்வதேச ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன.\nஹமாசின் ராக்கெட் தாக்குதல் தான் இஸ்ரேலை போருக்குள் வலிந்து இழுத்ததா நவம்பரில் சில பாலஸ்தீன போராளிகளை இஸ்ரேலிய படைகள் சுட்டுக் கொன்றமையே, முதலாவது போர் நிறுத்த மீறலாகும். அதேநேரம் போர்நிறுத்தம் அமுலில் இருந்த வேளை, ஹமாஸ் எந்தவொரு எறிகணை தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த உண்மைகளை இஸ்ரேலிய அதிகாரி Mark Regev தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். அதேநேரம் ஹமாஸ் (ஆயுதக் கடத்தலுக்கு) சுரங்கம் தோண்டிக் கொண்டிருந்ததால், \"முன்கூட்டிய பாதுகாப்பு ஏற்பாடாகவே\" இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை எடுத்தது என்ற புதிய கதையையும் கூறியுள்ளார்.\nஏற்கனவே சி.என்.என். ஒளிபரப்பிய செய்தித் துணுக்கு ஒன்றும், இஸ்ரேல் தான் போர்நிறுத்தத்தை முதலில் மீறியது என்று குறிப்பிடப்பட்டது. இவ்விரண்டு வீடியோக்களையும் இந்தப் பதிவில் பார்வையிடலாம். இஸ்ரேலின் காஸா மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு, ஒரு போர்க்கால குற்றம் என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.\nLabels: இஸ்ரேல், காஸா, ஹமாஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்��ிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமரணப்பொறிக்குள் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் (வீடிய...\nராமேஸ்வரம் அகதிகள் பற்றிய ஆவணப்படம்\nஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி\nBBC தடை செய்த காஸா உதவி கோரும் வீடியோ\nகுழந்தைகளை கடத்தும் வெள்ளையின மேலாண்மை\nசர்வதேச விடுதலைப் போர்களின் திருத்தந்தை\nஜிகாத் என்ற விடுதலைப் போராட்டம் (அல் கைதா: 2)\nஅல் கைதா என்ற ஆவி\n\" ஆதாரங்களுடன் ஓர் ஆவணப்படம்\nஒபாமாவிற்கு ஒரு திறந்த மடல்\nஇஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்\nபொலிவிய அரசு கடவுளை தூக்கி வீசப்போகிறதா\nவளர்ந்த நாட்டில் ஊழல் இல்லையா\nநிதி நெருக்கடியால் லாட்வியாவில் கலகம் வெடித்தது\nவீடியோ சாட்சியம்: \"இஸ்ரேல் முதலில் போர்நிறுத்தத்தை...\nதாய் மொழியில் பேசுவது குற்றம்\nபாலஸ்தீன பிரச்சினை - முழுநீள ஆவணப்படம்\nஇடம்பெயர்ந்த ஈழத்தமிழரை தொடரும் இடர் (வீடியோ)\n\"Bye bye Bush\" காலணிகள் விற்பனைக்கு\n\" - இஸ்ரேல் குற்றச்சா...\nவெறுங்கையால் இராணுவத்துடன் போராடும் பாலஸ்தீன வீரப்...\nஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட அரச பயங்கரவாதம்\nஇஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்து ஆம்ஸ்டர்டாம் ஆர்...\nYou Tube தடை செய்த \"காஸா படுகொலை வீடியோ\"\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=8", "date_download": "2018-05-22T04:20:05Z", "digest": "sha1:NVEQLOHTLP5FDJBIOR5RO4G3XEEKGEM5", "length": 6936, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_06_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_2018_03_04\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_03_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_02_03_218\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_01_03_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_28_2_2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_27_2_2018\nதமிழகத்தின் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் - 26.02.2018\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25290", "date_download": "2018-05-22T04:27:39Z", "digest": "sha1:Q7AMNM2LYYJEUP6JMU67J2N4LIYTQRKQ", "length": 6781, "nlines": 143, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி சற்குணநாதன் இரத்தினபூபதி -மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை திருமதி சற்குணநாதன் இரத்தினபூபதி -மரண அறிவித்தல்\nதிருமதி சற்குணநாதன் இரத்தி��பூபதி -மரண அறிவித்தல்\nதிருமதி சற்குணநாதன் இரத்தினபூபதி -மரண அறிவித்தல்\nபிறப்பு : 3 டிசெம்பர் 1947 — இறப்பு : 10 யூலை 2017\nயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணநாதன் இரத்தினபூபதி அவர்கள் 10-07-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சற்குணநாதன்(T.A) அவர்களின் அன்பு மனைவியும்,\nவிஜயரஞ்சினி(லண்டன்), நவரஞ்சினி(லண்டன்), நந்தினி(கனடா), காலஞ்சென்ற நந்தகோபன், மற்றும் வேணுகோபன்(லண்டன்), ஸ்ரீரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், சிவபாக்கியம், மற்றும் பரமேஸ்வரி, நாகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nஇரத்தினகுமார், சோதீஸ்வரன், சிறிகாந்தன், மைதிலி, யஜீசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,\nசரஸ்வதி, காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், சுப்பிரமணியம், மற்றும் ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான துரைராசா, குணரட்ணம், தேவராசா, தியாகராசா, செகராசா, மற்றும் சிவனேசமணி, செல்வராசா, சிவஞானமணி, செல்வராணி, சிவராசா, ரஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nதஷாந்தி, லிஷாந்தி, மேனன், கார்த்திகா, மானசி, மாசீலன், நிதுஷன், சாருஷன், விஷாலி, வைஷ்ணவி, திவ்வியா, வெங்கடேஷ், தாரகன், திரிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஅவயநிலா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-07-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: top, இரத்தினபூபதி, சற்குணநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=441", "date_download": "2018-05-22T04:25:25Z", "digest": "sha1:U6JM3LC2443IJQWL4Q4T3QHWQQ2BEV7Y", "length": 6797, "nlines": 544, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nமாணவர்கள் வாசிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்\nசிவகாசி, பிப். 14: மாணவர்கள் வாசிக்கும் திறனை மேம�...more\nமெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் நாள் விழா\nசிவகாசி, பிப். 14: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல...more\nசிவகாசி, பிப். 14: கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் ...more\nசர்க்கரை நோய் கண்டறியும் முகாம்\nசிவகாசி, பிப். 13: சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம், விஸ்வநத்தம் விஸ்வகர்மா...more\nவாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை\nசிவகாசி, பிப். 13: சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சொர்ணம்மாள் கல�...more\nசைலண்ட் ஒலிம்பிக் போட்டி: சிவகாசி பள்ளி மாணவர்களுக்கு 12 பதக்கம்\nசிவகாசி, பிப். 12: மும்பையில் பிப்ரவரி 5-ம் த�...more\nகல்லூரியில் ரத்த தான முகாம்\nசிவகாசி, பிப். 13: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்�...more\nகண் தான விழிப்புணர்வு முகாம்\nசிவகாசி, பிப். 13: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., சிவ�...more\nவியாபாரி வீட்டில் 30 பவுன் நகை திருட்டு\nசிவகாசி, பிப். 10: சிவகாசி பெரியகுளம் காண்மாய் சாலைப் பகுதியில் மாணிக...more\nசிவகாசி, பிப். 10: சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் விளையாட்டு விழா �...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/the-photos-list-which-in-tn-assembly-building-118021100023_1.html", "date_download": "2018-05-22T04:13:15Z", "digest": "sha1:ZW57QTSTJKGWSRCZRCOOBED7YNS7ISH3", "length": 10788, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழக சட்டசபையில் யார் யார் படங்கள் உள்ளது தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழக சட்டசபையில் யார் யார் படங்கள் உள்ளது தெ���ியுமா\nதமிழக சட்டமன்றத்தில் நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்படவுள்ளது. நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் புகைப்படத்தை சட்டமன்றத்தில் வைத்து சட்டமன்றத்தின் மாண்பினை களங்கப்படுத்த வேண்டாம் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த படத்திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்த நிலையில் இதுவரை தமிழக சட்டமன்றத்தில் யார் யார் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போமா\nதமிழக சட்டப்பேரவையில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர் காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய பத்து பேரின் படங்கள் இதுவரை வைக்கப்பட்டு உள்ளன. நாளை ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டால் அந்த புகைப்படம் பதினொறாவது புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாளை தமிழக மக்கள் வெட்கப்பட வேண்டிய நாள் - ராமதாஸ்\nபடத்தை பார்த்தால் கூட பயம் என்றால் அவர்தான் ஜெயலலிதா; தீபா டுவீட்\nபழைய நினைவுகளுக்கு திரும்பிய தீபா: டுவிட்டரில் உருக்கம்\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76743", "date_download": "2018-05-22T04:33:19Z", "digest": "sha1:OJETU4IX2FONOSLMZ6OB7XGXNONKJIWZ", "length": 14763, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tiruttani murugan ula | பட்டாபிராமபுரத்தில் திருத்தணி முருகர் வீதியுலா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு ... பழநி கோயில் ஜனவரி வசூல் ரூ.17.5 கோடி : ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபட்டாபிராமபுரத்தில் திருத்தணி முருகர் வீதியுலா\nதிருத்தணி:பட்டாபிராமபுரம் கிராமத்தில், 60 ஆண்டுகளுக்கு பின், திருத்தணி முருகப்பெருமான் நேற்று, வீதியுலா வந்ததால், கிராம பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும், பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, நேற்று, காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் படிகள் வழியாக நல்லாங்குளம் அருகே வந்தார். தொடர்ந்து, அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த, மாட்டு வண்டியில் உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, கோவில் சுமைதாரர்கள் மாட்டு வண்டியில், உற்சவர் முருகப் பெருமானை, சித்துார் சாலை, புறவழிச் சாலை, சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக, காலை, 11:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தது. அங்கு கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇக்கிராமத்திற்கு, 60 ஆண்டுகளுக்கு பின், திருத்தணி முருகப் பெருமான் வீதியுலா வந்ததால், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். மதியம் 12:30 மணிக்கு, பட்டாபிராமபுரம் கிராமத்தில் உள்ள குளக்கரையில், புதிதாக சீரமைக்கப்பட்ட மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, அந்த மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, பால், பன்னீர், இள��ீர் உட்பட பல்வேறு பழங்களால் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதியுலா முடிந்தவுடன், உற்சவர் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார். இந்நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி., அரி, திருத்தணி எம்.எல்.ஏ., நரசிம்மன், ஆவின் சேர்மன் சந்திரன், முன்னாள் சேர்மன் ரவி உட்பட திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/01/tamil_4848.html", "date_download": "2018-05-22T04:21:26Z", "digest": "sha1:A56BKMR6746EQ3JBPOCJE4KVYWKP5VJK", "length": 8617, "nlines": 63, "source_domain": "www.daytamil.com", "title": "உங்களுக்கு பிடித்த நடிகைகள் எங்கே பிறந்தாங்க தெரியுமா..?", "raw_content": "\nHome history சினிமா கிசுகிசு லைப் ஸ்டைல் வினோதம் உங்களுக்கு பிடித்த நடிகைகள் எங்கே பிறந்தாங்க தெரியுமா..\nஉங்களுக்கு பிடித்த நடிகைகள் எங்கே பிறந்தாங்க தெரியுமா..\nSaturday, 18 January 2014 history , சினிமா கிசுகிசு , லைப் ஸ்டைல் , வினோதம்\nகடந்த ஆண்டில் டாப் கதாநாயகிகளாக வலம்வந்த நடிகைகள் இன்றும் நமது இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு தான் உள்ளனர். அந்த வகையில் உங்களுக்கு பிடித்த கனவுக்கன்னிகள் பிறந்த இடங்களை பார்ப்போமா....\nதமிழ் நாட்டின் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை எல்லா ஆண்களையும் கவர்ந்தவர் சமந்தா. இந்த அழகு தேவதையின் பிறந்த இடம் வேற எதுவும் இல்லைங்க... நம்ம சென்னைதான்\nநடிகை நயன்தாரா வளர்ந்தது என்னவோ கேரளாவின் திருவல்லா என்றாலும் பிறந்தது பெங்களூரில் தான்.\nகடந்தாண்டில் பல இளசுகளின் தூக்கத்தை கெடுத்த கொலிவுட்டின் குட்டி தேவதை நஸ்ரியா. இவங்க பொறந்தது கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தாங்க.\nரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்ஷிகா மோத்வாணி பிறந்தது மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தான்.\nசிந்து சமவெளியில் கொஞ்சம் சறுக்கினாலும் தொடர்ந்து ஆர்யா, விக்ரம், சித்தார்த், விஜய் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து இன்று தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகிகளில் ஒருவராக ஆகிவிட்டார். இந்தத் தலைவாவின் தலைவி பிறந்த இடம் கேரள மாநிலம் எர்ணாகுளம்\nஅருந்ததியாக நம்மை பயமுறித்தினாலும் சூர்யாவின் சிங்கம் படத்தில் கூலாக நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. இந்த தெய்வத்திருமகள் பிறந்த இடம் கர்நாடக மாநிலம் மங்களூரில்.\nதமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசூடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். தமன்னா பிறந்த இடம் மும்பை.\nதமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் இவங்க பொறந்த இடம் நம்ம சென்னைதான்\nசுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுத்தந்து. சுனைனா பிறந்த இடம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்.\nமுதல் படம் கும்கியாக இருந்தாலும் சுந்தரபாண்டியன் படம் மூலமாக நம்ம பக்கத்து வீட்டு பொண்ணுங்கற இமேஜோட நிறைய பேரு மனசுல லக்ஷ்மி மேனன் இடம் பிடிச்சிட்டாங்க. இவங்க பொறந்த இடம் கேரள மாநிலம் கொச்சி....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/01/blog-post_09.html", "date_download": "2018-05-22T04:39:54Z", "digest": "sha1:DMEUVIUFTDSJZOKBXCRVD35OCO7CW4YG", "length": 18534, "nlines": 285, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: வாசித்து நேசித்த புத்தகங்கள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்\nஎன்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்\nபோகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்\nநின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்\n10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.\nஉயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nமண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த\nபடைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த\nமண்பூதம் - வாமு.கோமு[உயிர்மை பதிப்பகம்]\nகாமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர்\nவா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற\nபடைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் \"பச்சை மனிதன்\" கதை\nமாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.\nமரப்பாச்சி - உமா மகேஸ்வரி\nமிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. மரப்பாச்சி\nபொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெ���ிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.\nபுனைவின் நிழலில் - மனோஜ்[உயிர்மை]\nமனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க\nஇயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை\nநாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன.\"கச்சை\" என்றொரு கதை. படித்துப்பாருங்கள். படிக்கும்போது\nஉடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]\nசைக்கிள் முனி - இரா.முருகன்[கிழக்கு பதிப்பகம்]\nஇரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும்.\nஅறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க\nவைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.\nபிராந்து - நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும்\nபதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்[உயிர்மை]\nநேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின்\nவலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள்\nஇருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில்\nமனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.\nபெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன்[சந்தியா பதிப்பகம்]\nநினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன\nசொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி\nஅழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி[வம்சி புக்ஸ்]\nபாஸ்கர் சக்தி \"மெட்டிஒலி\" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து\nநிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம்.\nவாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்\nஅறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள்\nசில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.\nவெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்[உயிர்மை]\nநவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில்\nதன���த்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.\nபுலிப்பானி ஜோதிடர் - காலபைரவன் - [சந்தியா பதிப்பகம்]\nவிளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த\nதொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.\nஇன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்)\nசிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும் பல ஜாம்பவான்களின் கதைகளை\nபடிக்க விரும்பினால் \"முத்துக்கள் பத்து\" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை \"அம்ருதா\" பதிப்பகம்\nவெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.\nஇதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களின் நான் வாசித்து நேசித்தவை\nதனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு\nLabels: கவிதை, கவிதைகள், படித்ததில் பிடித்தது\nசமீப காலமாக வார இதழ்கள மட்டுமே வாசித்து வந்த எனக்கு வலைக்குள் வந்த பிறகு நிறைய தேடி வாசிக்கும் ஆர்வம் வந்துள்ளது. இந்தப் பதிவு எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். மிக்க நன்றி. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.\nம்ம்ம்....நீங்கள் புத்தகத்தை அறிமுகப் படுத்தியதே அழகிய நதி போல அழகாக நடை போடுகிறது...\nமேலும் ஒன்று : லக்ஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுதி \"சித்திரக்கூடு'\nமேலும் ஒன்று : லக்ஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுதி \"சித்திரக்கூடு'\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nபுனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்\nபுத்தக காட்சியில் என் புத்தகங்கள்\nசென்னை புத்தக கண்காட்சி - முதல் நாள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijaykanth-01-04-1736569.htm", "date_download": "2018-05-22T05:29:44Z", "digest": "sha1:I3DAFZPRJACYCZUWPAIYFX3AMULPOEYN", "length": 6664, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "கேப்டன் விஜய்காந்த்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு - VijayKanth - கேப்டன் | Tamilstar.com |", "raw_content": "\nகேப்டன் விஜய்காந்த்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nதமிழ் சினிமாவில் கேப்ட���ாக கம்பீரமாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் சினிமாவிற்கு எவ்வளவு நல்லது செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.\nதற்போது இவரின் உறவினரான ராஜசிம்ஹா மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.\nஇந்த தகவலை உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nராஜசிம்ஹாவை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.\n▪ `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்\n▪ பாகுபலி 2 படத்துக்காக கேப்டன் விஜய்காந்த் செய்த வேலையை பார்த்தீர்களா\n▪ கிளம்புகிறார் \"கேப்டன்\"... நாளை முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் சூறாவளி பிரசாரம்\n▪ பிளஸ் 2 பொதுத்தேர்வு .. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி\n▪ கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் விஜயகாந்த் ஆய்வு\n▪ போராட்டக்காரர்கள் மீது தடியடி.. ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை: விஜயகாந்த்\n▪ தேர்தல் தோல்வி எதிரொலி – மீண்டும் நடிக்கவந்த விஜயகாந்த்\n▪ பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் -சென்னை அணியை வாங்கிய விஜயபிரபாகரன்\n▪ விஜயகாந்த் - அபிஷேக் பச்சன் திடீர் சந்திப்பு\n▪ விஜயகாந்த் மகனுடன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:32:07Z", "digest": "sha1:UJLF46XM6YLKWKU7BQLQY3CIQ65VYXX7", "length": 9674, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"யாழ்ப��பாண அரசர்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nயாழ்ப்பாண அரசர்களின் பட்டியல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nயாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரியச் சக்கரவர்த்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண வைபவமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமந்திரிமனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கைநகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயமுனா ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனகசூரிய சிங்கையாரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசப்புமால் குமாரயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கிலித்தோப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயவீர சிங்கையாரியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசி நயினார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரியபிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவிராஜ பண்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎதிர்மன்னசிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டாம் சங்கிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தமிழீழம்/தமிழீழம் தொடர்பானவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேது நாணயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழர் வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமன்னார் கத்தோலிக்கர் படுகொலைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசை போர்த்துக்கேயர் வெற்றி கொள்ளல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி மகா சமன் தேவாலயச் சிற்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண இராச்சியப் போர்க���் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டை இராச்சியத்தின் யாழ்ப்பாணப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனகசூரிய சிங்கையாரியனின் யாழ்ப்பாண மீட்புப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடங்காப்பற்று வன்னிமைகள் (1658 - 1697) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கேயரின் இரண்டாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கேயரின் மூன்றாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண இராச்சியத்தின் கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Jaffna kingdom ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாண அரசின் சிதைவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டகமைக் கல்வெட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/05/google-site-clinic.html", "date_download": "2018-05-22T04:07:40Z", "digest": "sha1:BAZRK75YWQ7MFSP6NKFOPI3MUXJQ6KVW", "length": 15805, "nlines": 208, "source_domain": "www.bloggernanban.com", "title": "உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள் } -->", "raw_content": "\nHome » Blogger » தொழில்நுட்பம் » ப்ளாக்கர் » உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்\nஉங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்\nகூகிள் இந்தியா வலைத்தளம் நமது தளங்களை சோதனை செய்வதற்காக India Site Clinic என்ற பெயரில் நல்ல வாய்ப்பை நமக்கு தருகிறது. இங்கு நம்முடைய தளங்களை சமர்ப்பித்தால் கூகிள் தேடல் தரக் குழு நம்முடைய தளங்களை ஆராய்ந்து, நம்முடைய தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்குவார்கள்.\nஇங்கே கிளிக் செய்து உங்கள் தளம் பற்றிய விவரங்களைக் கொடுத்து சமர்ப்பியுங்கள்.\nஉங்கள் தளத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: May 14th, 2012\n1. உங்கள் தளத்தை Google Webmaster Tool தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். (இது பற்றி அறிய கூகுள் வெப்மாஸ்டர் டூல் தொடர் பதிவுகளைப் பார்க்கவும்)\n2. உங்கள் தளம் கூகுள் தர வழிகாட்டல்களின்படி (Quality Guidelines) இருக்க வேண்டும். (இது பற்றிய கூகிள் விளக்கம் ஆங்கிலத்தில் இங்கே)\nஉங்கள் தளத்தை சமர்ப்பித்தால் பின்னால் அவர்கள் \"ஒரு தளம் எப்படி இருக்கக் கூடாது\" என்பதற்கோ, அல்லது \"ஒரு தளம் எப்படி இருக்க வேண்டும்\" என்பதற்கோ, அல்லது \"ஒரு தளம் எப்படி இருக்க வேண்டும்\" என்பதற்கோ எடுத்துக்காட்டாக உங்கள் தளத்தை முன்னிறுத்திக் காட்டலாம்.\nதமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் பயன்படுத்துபவர்கள் இதில் உங்கள் தளங்களை சமர்ப்பிக்க வேண்டாம்.\n1. ப்ளாக்கர் டைனமிக் டெம்ப்ளேட்களில் மேலும் சில Gadget-களை பயன்படுத்தும் வசதியை தந்துள்ளது. அவைகள் Translate, Blog List, Link List, List ஆகியவைகள் ஆகும்.\n2. நமக்கு வரும் மின்னஞ்சல்கள் வேறு மொழிகளில் இருந்தால் அவற்றை நம்முடைய மொழிக்கு தானாக மொழியாக்கம் செய்யும் வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிலருக்கு மட்டுமே அறிமுகமான இந்த வசதி இன்னும் சில வாரங்களில் அனைவருக்கும் செயல்படுத்தப்படும்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nCategories: Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nஎனது பதிவினை கூகிள் மருத்துவரிடம் அனுப்பியுள்ளேன்..\nஎன்ன மருந்து கொடுக்கிறார் என்று பார்ப்போம்\nவணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...\nவரலாற்று சுவடுகள் May 5, 2012 at 1:17 PM\nநானும் அனுப்பியுள்ளேன், என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் ..\nநல்ல தகவல் நண்பா, பகிர்ந்தமைக்கு நன்றி ..\nவேறு மொழிகளில் இருந்தால் அவற்றை நம்முடைய மொழிக்கு\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\n பயனுள்ள பகிர்வு. பயன்படுத்திக்கொண்டேன். நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2012 at 6:57 AM\nநானும் என் தளத்தின் தகவல்களையும் அனுப்பி விட்டேன்.\nபயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nசமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்\nஅறிவது நல்லது - தமிழில் கூகிள் பாதுகாப்பு\nஇந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள்\nபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nபங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்\nகூகிளின் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph\nதிருடனைக் காட்டிக் கொடுத்த பேஸ்புக்\nசெவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட்\nபேஸ்புக்கில் புது வசதி: File Sharing\nஅப்ளிகேசன் கடை திறக்கும் பேஸ்புக்\nபிடிக்காத மெயில்களை தவிர்ப்பது எப்படி\nஉங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்���ள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/22023240/20-ODI-against-South-Africa-Indian-team-scored-188.vpf", "date_download": "2018-05-22T04:27:47Z", "digest": "sha1:QA3ESEWJV7K26UDRIZELCPJZYMLXRNJ2", "length": 16132, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "20 Overs Cricket: South Africa wins 2nd ODI || 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆ��்டத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி + \"||\" + 20 Overs Cricket: South Africa wins 2nd ODI\n20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.\nதென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி செஞ்சூரியனில் நேற்றிரவு நடந்தது. இந்திய அணியில் வயிற்று பிரச்சினையால் அவதிப்படும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.\n‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டுமினி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர்.\nகிறிஸ் மோரிஸ் வீசிய முதல் பந்திலேயே ஷிகர் தவான் எல்.பி.டபிள்யூ. ஆனதாக நடுவர் விரலை உயர்த்தினார். பிறகு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்த போது, பந்து அவரது பேட்டில் உரசிய பின்னரே காலுறையில் படுவது தெரிந்தது. இதனால் தவான் தப்பி பிழைத்தார். ஆனால் முதல் ஓவர் மெய்டன் ஆனது. அடுத்த ஓவரில் ரோகித் சர்மா (0) எல்.பி.டபிள்யூ. ஆகி பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னா ஆட வந்தார்.\nமுதல் ஓவரை மெய்டனாக்கிய தவான், கிறிஸ் மோரிசின் அடுத்த ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி ஓடவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவர் தனது பங்குக்கு 24 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சாதனை நாயகன் கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் (5 பந்து) வீழ்ந்தார். ஜூனியர் டாலாவின் ஓவரில் சற்று எழும்பி வந்த பந்து அவரது கையுறையை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் கிளாசென்னிடம் கேட்ச்சாக விழுந்தது.\nபின்னர் இறங்கிய மனிஷ் பாண்டே அதிரடி காட்டினார். சுழற்பந்து வீச்சாளர் ஷம்சியின் ஓவரில் 2 சிக்சர்களை தூக்கியடித்தார். அணியின் ஸ்கோர் 90 ரன்களை எட்டிய போது, சுரேஷ் ரெய்னா 31 ரன்களில் (24 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.\nஇதைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவுடன், விக்கெட் கீப்பர் டோனி ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய டோனி, போக போக துரிதமாக மட்டையை சுழட்டினார். பாண்டேவும், தனக்கே உரிய பாணியில் சில சூப்பரான ஷாட்டுகளை அடித்து ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டோனி 2 சிக்சரும், 3 பவுண்டரிகளும் சாத்தினார். இருவருமே 20 ஓவர் போட்டியில் தங்களது 2-வது அரைசதங்களை கடந்து அசத்தினர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது.\nமனிஷ் பாண்டே 79 ரன்களுடனும் (48 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 52 ரன்களுடனும் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.\nஅடுத்து 189 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்க அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மட்ஸ் 2 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 26 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். இதன் பின்னர் கேப்டன் டுமினியும், விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசென்னும் இந்திய பந்து வீச்சை நொறுக்கினர். குறிப்பாக கிளாசென், யுஸ்வேந்திர சாஹலின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் மழை பொழிந்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. ஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்த போது கிளாசென் 69 ரன்களில் (30 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆனார். பின்னர் வந்த டேவிட் மில்லர் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.\nஆனாலும் டுமினி-பெஹர்டைன் ஜோடி போட்டு தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. தென்ஆப்பிரிக்க அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டுமினி (64 ரன், 40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பெஹர்டைன்(16 ரன்) களத்தில் இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களில் 7 சிக்சர் உள்பட 64 ரன்களை வாரி வழங்கியதே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nதற்போது இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருக்கும் நிலையில், கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நாளை மறுதினம் நடக்கிறது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. மும்பை இந்த இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் -பிரீத்தி ஜிந்தா\n2. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-ஐதராபாத் அணிகள் நாளை மோதல்\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் முதலில் நுழைவது யார் சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\n5. பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2009/10/blog-post_29.html", "date_download": "2018-05-22T04:04:57Z", "digest": "sha1:DHLK3UOBR3IHPNEQ4OVL3GXOM6RNZX3C", "length": 20335, "nlines": 366, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: புதினம் ,பூராயம் ,விடுப்பு", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆயிரம் அறிவிப்பாளர்கள் இருக்கட்டுமன்..வீட்டுக்கு வ...\nOne And Only Prince G. காசிநாதர் மெதடிஸ்த மத்திய ...\nஎன்ன \"விண்ணாணம்\" பேசிக் கொண்டு\nபிறத்தால கூப்பிடாதை ; துலைக்கே போறாய்....\nவேம்படியிலை என் குருவி ஏ. எல் படிச்சவா\nவளங்கொழித்த தமிழும் வழக்கொழிந்த தமிழும்..\nவல்லிபுர ஆழ்வார் ‍- சில காட்சிகள்\nவல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nபிரபா : என்ன வந்தி கனகாலமா முத்தத்துப் பக்கம் காணவில்லை\nவந்தி : ஒண்டுமில்லையண்ணை கொஞ்சம் சோலி கூட.\nபிரபா: உங்கடை சோலியள் எனக்குத் தெரியும் தானே ஹிஹி\nவந்தி : ஏனப்பா சபைசந்தியில் என்னுடைய மானத்தை வாங்கிறியள்\nபிரபா : உதைவிடுங்கோ ஊரிலை என்ன புதினம்\nவ��்தி : வாற ஞாயிற்றுக்கிழமை எங்கடை டாக்குத்தர் ஜீவராஜுக்கு கலியாணம் மலையிலைதான் கலியாணமாம் நேரம் கிடைத்தால் ஒரு எட்டுப் போயிட்டு வரலாம்.\nபிரபா : யார் ஜீவநதியின் சொந்தக்காரரோ அவரும் முத்ததிலை இடைக்கிடை வந்து இளைப்பாருகின்றவர். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கோ.\nவந்தி : ஓம் நான் சொல்லிவிடுகின்றேன். மற்றது அண்ணை எங்கட குழப்படிக்காரியின் கொம்பியூட்டர் பழுதாப்போச்சாம் இப்ப சில நாளாக ஆள் ஒன்லைனிலை இல்லை, ஆள் இருந்தால் நிறைய விடுப்பு கேட்கலாம்.\nபிரபா : யாரையப்பா சொல்றியள் ஓ சினேகிதியைச் சொல்றியளோ அவர் ரொம்ப நல்லவராச்சே ஆனாலும் அடிக்கடி விடுப்பு பிடுங்குகின்றேன் என்று எல்லாத்தையும் சொல்லிவிடுவார்.\nவந்தி : வேறை என்ன பூராயம் நாட்டிலை\nபிரபா : என்னத்தைச் சொல்வது எங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம் எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி\nவந்தி : ஓமண்ணணை இப்பத்தைப் பொடியள் நல்லா முன்னேறிவிட்டினம், உதைவிடப்பா எனக்கு நேரம் போட்டுது நான் நாளைக்கு வாறன்.\nபிரபா : சரி சரி கவனமாக போட்டுவாங்கோ\nசோலி : வேலை அல்லது அலுவல் என்பதை இப்படிச் சொல்வார்கள், இதே நேரம் எந்தவித சண்டை சச்சரவுக்கும் போகாதவரையும் சோலி சுரட்டு இல்லாத பிள்ளை என ஊரிலை சொல்வார்கள்.\nஉதாரணம் : உவன் வந்தி ஒரு சோலி சுரட்டுக்கும் போனதில்லை.\nசபை சந்தி : பொது இடம்\nபுதினம் : செய்தியைத் தான் புதினம் எனக் கேட்பார்கள். என்ன புதினம் இண்டைக்கு. இதேபோலை புதினத்தை ஆச்சரியம் என்ற பொருள் படும் வகையிலும் பயன்படுத்துவார்கள்.\nஉங்கைபார் உந்தப் புதினத்தை சிவத்தாரின்ரை பெட்டை மோட்டர்சைக்கிளை போகுது.\nமலை : திருகோணமலையை அங்குள்ளவர்கள் பெரும்பாலும் மலை என்றே குறிப்பிடுவார்கள்.\nவிடுப்பு : வம்பு அளத்தல், கிசுகிசு போன்றவை விடுப்பு எனப் பொருள்படும். இப்படியான கதைகளைப் பேசுபவர்களை விடுப்புப் பிடுங்குபவர்கள் என்பார்கள். இப்போது ஸ்டைலாக விடுப்ஸ் என்பார்கள். மற்றவர்களைப் பற்றிக் கதைத்தல், தேவையற்ற விடயங்கள் பேசுதல் போன்றவன விடுப்பாகும்.\nஉவர் சரியான விடுப்ஸ் என்றால் ஆள் நல்ல வம்பளப்பார் எனப் பொருள்.\nபூராயம் : இதுவும் விடுப்பு போன்ற அர்த்தம் தரும் சொல்தான்.\n//என்னத்தைச் சொல்வது ���ங்கட பக்கத்து வீட்டுப் பெடியன் முளைச்சு மூண்டு இலை விடேல்லை யாரோ ஒரு உடுவில் பெட்டைக்கு லைனாம் எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி எங்கட காலத்திலை உப்பிடியே வந்தி\nஅவுரு காலத்துல இல்லைன்னா என்னங்க\nஎங்க காலத்துல அதெல்லாம் இருக்கணும்ல நாங்கெல்லாம் யூத்துங்க அதெல்லாம் கண்டுக்கபிடாதுன்னு சொல்லுங்க பெருசுக்கிட்ட\nஇது கொஞ்சம் குழப்பமே. விடுமுறைன்னு வேற ஒரு அர்த்தம் வேற இருக்கே. ”அவர் விடுப்புல போயிருக்கார்”ன்னு சொன்னா ரெண்டு அர்த்தம் வருதே..\nஅவுரு காலத்துல இல்லைன்னா என்னங்க\nஅவரு இன்னமும் யூத்தான், சும்மா இந்தப் பதிவில் அவரை கொஞ்சம் பெரிசு எனக் காட்டியிருக்கு.\nஇது கொஞ்சம் குழப்பமே. விடுமுறைன்னு வேற ஒரு அர்த்தம் வேற இருக்கே. ”அவர் விடுப்புல போயிருக்கார்”ன்னு சொன்னா ரெண்டு அர்த்தம் வருதே//\nநீங்கள் சொல்வது சரி இளா விடுமுறையையும் விடுப்பு என்றுதான் சொல்வார்கள். அவர்கள் பேசும் வசனத்தை வைத்து அர்த்தம் கொள்ளப்படும். விடுப்பிலை போயிருக்கின்றார் என்பது விடுமுறையில் சென்றிருக்கின்றார் எனவும் விடுப்புப் பார்க்கப் போயிருக்கின்றார் என்பது அவர் ஊர்வம்பு அறியப்போயிருக்கின்றார் எனவும் பொருள் படும்.\nம்ம்ம்...எல்லாவற்றையும் ஒரு சிறு உரையாடல் மூலம் எப்படி கையாளப்படுகிறது என்பதனை விளக்கிவிட்டீர்கள். அருமை...\n;) அருமை, விடுப்புக் கேட்கிறதில ஒரு சந்தோசம் பாருங்க\nஉதில என்ன உட்குத்து இருக்கு\nபுதினம் தளம் நிப்பாட்டப்பட்ட நேரத்தில எழுதியிருக்கிறியள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hishalee.blogspot.com/2012/04/blog-post_27.html", "date_download": "2018-05-22T04:16:16Z", "digest": "sha1:Z3JDQOQFDH3KZAFHNETRRTEEJP5BH2HL", "length": 6858, "nlines": 171, "source_domain": "hishalee.blogspot.com", "title": "ஹிஷாலியின் கவித்துளிகள் : சென்ரியு - 2", "raw_content": "\nஇப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்\nதங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்\nதொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...\nஎன் காதலை உன்னிடம் சொன்னதை விட என்னிடம் சொன்னவை தான் அதிகம் இப்படிக்கு தழிழ் (கவிதை)\nஎனக்கு நீ சொந்தம் உனக்கு நான் சொந்தம் நான் சொல்லவில்லை பிரமன் தீட்டிய விதியில் ஜென்மமாய் ...\nமழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை... யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....\nநேசித்த மனம் பாதித்ததா���் யாசிக்கிறேன் உன் தவறுகளை மட்டுமே அப்போது செத்து பிழைக்கிறேன் உன் சந்தேக வார்த்தைகள...\nதமிழ் மொழிக் கவிதை (15)\nஹிஷாலீ ஹைக்கூ - 28\nசென்ரியுவாய்த் திருக்குறள் - 116-120\nசென்ரியுவாய்த் திருக்குறள் - 111-115\nசென்ரியுவாய்த் திருக்குறள் - 101 to 110\nஹிஷாலீ ஹைக்கூ - 27\nஹிஷாலீ ஹைக்கூ - 26\nஹிஷாலீ ஹைக்கூ - 25\nசென்ரியுவாய்த் திருக்குறள் 96 to 100\nசென்ரியுவாய்த் திருக்குறள் - 91 to 95\nசென்ரியுவாய்த் திருக்குறள் - 81 to 90\nசென்ரியுவாய்த் திருக்குறள் 76 to 80\nஹிஷாலீ ஹைக்கூ - 25\nஹிஷாலீ ஹைக்கூ - 24\nஹிஷாலீ ஹைக்கூ - 23\nமின்மினிக் கனவுகள் - ஊக்கப்பரிசு\nஇரண்டாவது விருது - மஞ்சுபாஷிணி அக்கா\nமூன்றாவது விருது - திரு .யாழ்பாவாணன் வழங்கிய வலைப்பதிவர் விருது\nரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை : இளையராஜா பிடித்த கவிஞர் : கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/03/Kolli-Hills-Arapaleeswarar-Temple-Stone-Inscription.html", "date_download": "2018-05-22T04:14:17Z", "digest": "sha1:A5BUHCHWUU5LNIDI34EOBRR6TQVTPWLZ", "length": 7616, "nlines": 127, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: கொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செய்தி", "raw_content": "\nகொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செய்தி\nநூ த லோ சு, மயிலை:\nஇணைய உலாவினில் கண்ட கொல்லி மலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றின் படம் கருப்புவெள்ளைப் படமாக மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனில் உள்ள வரிகளின் செய்தி என்ன சொல்கிறது இக்கல்வெட்டு எந்தக் காலகட்டம் சார்ந்தது \nகல்வெட்டு அறிஞர் திரு துரை சுந்தரம், கோவை:\n1 மாஹேச்வரருமாய் ஆராய்ந்து தண்டமுங் கொண்டு முட்...\n2 (த)ந்மம் இறக்குவான் வழி ஏழச்சமறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீ பா(தம்)\n3 (ள்)வது மழபெருமாள் மருமகள் கண(லை) தாதியார் (அணிமக்க/ அணிமுரி ) தாதியார் (அணிமக்க/ அணிமுரி \n4 நாளுக்குத் திருவி(ள)க்குக்கும் தகணிக்கும் கொல்லிமலை நாட்டார்............\n5 யேழச்சம் மறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீபாதமென் தலை மேல(ன)\nமாகேசுவரர் என்போர் கோயில் நிவந்தங்களைக் கண்காணிக்கும் நிர்வாகிகள்.\nமுதலிலேயே, ஒரு நிவந்த தன்மததைத் தடுப்பவன் ஏழு பிறவிகளிலும்\nஎச்சம் (மக்கள் பரம்பரை) இல்லாமல் போவான் என்றும், தன்மத்தைக்\nகாப்பவன் பாதத்தைத் தலைமேல் வைத்து வணங்குவேன் என்றும் குறிப்பிட்டுவிட்டுப் பின் ��குதியில் கோயிலுக்கு அளிக்கும் விளக்குக் கொடை பற்றிக் கல்வெட்டு கூறுகிறது. கொல்லிமலை நாட்டார் பொறுப்பில் கொடை தரப்படுகிறது போலும். கொடை, திருவிழா நாள்களுக்கும் சேர்த்தே தரப்படுவதாகத் தெரிகிறது. கொடையாளி ஒரு பெண்மணி என்பது\nகுறிப்பிடத்தக்கது. அவள், மழபெருமாள் என்பவரின் மருமகள் என்று\nகருதலாம். அணிமக்க/ அணிமுரி என்று படிக்கும் வண்ணம் உள்ள\nஎழுத்துகளின் பாடம் ஐயமாக உள்ளது. காலம் சோழர் காலமாக இருக்கலாம்.\nஎனில், 11-13 நூ.ஆ. எனக்கொள்ளலாம்.\nகுறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகளும் “ஸ்ரீ” யும் கிரந்த எழுத்துகள்.\nஅரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல்\nஎழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்\nகொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செ...\nவிழுப்புரம் வடக்கு இரயில்வே காலனி...\nதிருப்பதி – திருமலை தோரணக் கல்\nசீகன் பால்கு ஆரம்பித்த பள்ளிக்கு 300 வயது\nதேன்கனிக்கோட்டை சோழர் கால சுவர்க்க கல்வெட்டு தரும...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanerikoodam.ch/index.php/ta/2-uncategorised/1-2016", "date_download": "2018-05-22T03:55:54Z", "digest": "sha1:3C24UCI6FIG6N7ZLR5JM7GSNPQHX4MUO", "length": 11196, "nlines": 65, "source_domain": "saivanerikoodam.ch", "title": "சைவமும் தமிழும் போட்டி 2016", "raw_content": "\nசைவமும் தமிழும் போட்டி 2016\nஅச்சிடுக\t| மின்-அஞ்சல்\t| படிப்புகள்: 9705\nகாலமற்ற தோன்றாப் பெருமையன் \"ஞானலிங்கேச்சுரன்\" சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிடமுடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும். இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக்கொண்டு சைவநெறிக்கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது. பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் பணிசெய்கிறது. இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக்கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான \"சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு\" கீழ்க்காணும் வகையில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nபோட்டியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் மத���ப்பளிப்பும், பங்கெடுத்தமைக்கான சான்றிதழும், நினைவுப்பரிசும், வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு வலயரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்கேடயமும், வெற்றிச் சான்றிதழும் பேர்ன் மாநிலத்தில் நடைபெறும் \"சைவமும் தமிழும் 2016 விழாவில்\" வழங்கப்படும். விழா நடைபெறும் காலம், இடம் என்பன போட்டி நுழைவுக் கடிதத்துடன் அனுப்பிவைக்கப்படும். போட்டி நோக்கம் பிள்ளைகளை ஊக்குவிப்பது ஆகும். மேலும் குழந்தைகளின் மனதில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கினையும், உளத்திறனை வளர்க்கவும் ஊக்கப்படுத்தவும் இது வழிசெய்யும். அன்புமிக்க பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை இப்போட்டியில் பங்கெடுக்கச்செய்து இளந்தமிழ்ச் செல்வங்களின் தமிழ்த்திறன் வளர்க்க அன்புடன்; அழைக்கின்றோம்.\n• நடுவர்தீர்ப்பே இறுதியானது - விண்ணப்பத்துடன் போட்டியாளரது அடையாள அட்டை நகல்\nமுடிவுத்திகதி: 27. 05. 2016 இத் திகதிதிக்குப் பின்னர் அணுகப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\n• விண்ணப்பம் முடிவுத்திகதிக்கு முன்னர் SAIVANERIKOODAM, Europaplatz.01, 3008 Bern எனும் முகவரிக்கு கிடைக்கக்கூடிய வகையில் அனுப்பப்பட வேண்டும்.\nஒருபோட்டிக்கான கட்டணம் 10.-- சுவிஸ்பிராங்குகள் ஆகும். மூன்று போட்டிகளுக்கு மேலாக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் மேலதிகமாக 5.-- சுவிஸ்பிராங்குகள் மட்டும் செலுத்தப்படவேண்டும். ஒரு குடும்பத்தில் இருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள், அனைத்துப் போட்டிகளிலும் பங்கெடுப்பின், 3வது பிள்ளைக்கு போட்டிக்கட்டணம் கிடையாது. சைவநெறிக்கூடத்தின் 30-468890-2 தபாற்கணக்கில் (PostFinance) போட்டிக் கட்டணத்தைச் செலுத்தி அதற்கான சான்றினை விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்பவேண்டும். தபாற்கட்டணக்கட்டளையில் நோக்கம் (Zahlungszweck) என இருக்கும் பெட்டகத்தில் போட்டிக்கட்டணம் எனத் தமிழில் குறிப்பிடவும்.\nதிருவுரு வண்ணம் தீட்டல்: போட்டியில் வழங்கப்படும் திருவுருவத்திற்கு போட்டியாளர் தாம் விரும்பும் வகையில் வர்ணம் தீட்டலாம். போட்டியில் பங்கெடுக்கும் பிள்ளைகள் வர்ணம் தீட்டுவதற்கான அனைத்துப் பொருட்களையும், வர்ணத்தினையும் தாமே போட்டிநிலையத்திற்கு எடுத்துவரவேண்டும்.\nதிருவேடம் தாங்கல்: பேர்ன்மாநிலத்தில் போட்டிகளின் நிறைவில் நடைபெறும் சைவமும் தமிழும் ��ரிசளிப்பு நிகழ்வில் (காலம், இடம், பின்னர் அறிவிக்கப்படும்.) மேடையில் போட்டிநிகழ்வாக நடைபெறும். பங்கெடுக்க விரும்புவோர் திருவேடத்திற்கான அனைத்துப் பொருட்களையும் தாமே எடுத்துவரவேண்டும். சைவத் தமிழ் மக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய திருவேடம் எதையும் மேடையில் ஒப்பனைசெய்து வலம் வந்து, விரும்பின் 1 நிமிடம் பேசலாம் அல்லது வெறும் ஒப்பனையுடன் வலம் வரலாம். ஒப்பனைக்கும், பாவனைக்கும் புள்ளிகள் வழங்கப்படும். திருவேடம்தாங்கல் போட்டி விண்ணப்ப முடிவுத் திகதி: 31. 05. 2016 ஆகும்.\nதிருக்கதை: மேற்காணும் போட்டிப் பட்டியலில் வழங்கப்பட்டிருக்கும் சைவசமயப்பெரியோர் வாழ்க்கைக் கதையினை பிள்ளைகள் தமது இயலில் கதையாக ஒப்புவிக்கவேண்டும். குறைந்தது பட்டியலில் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு அமைவாக கதை அமையவேண்டும், ஆகக்கூடியது குறிக்கப்பட்ட நேரத்தைவிட 1 நிமிடம் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.\nசைவமும் தமிழும் 2016 போட்டிக்கான பாடல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/03/feeding-to-chicks.html", "date_download": "2018-05-22T04:08:51Z", "digest": "sha1:CXGW5PSR2UDYTL4NBSW4EYJURIKGIV4Y", "length": 7929, "nlines": 133, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nநல்ல காகம் தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுதல்\nநல்ல காகம் என்று ஏன் நாமம் சூட்டினர். நம் ஊரைச்சுத்தம் செய்வதால் நம் முன்னோர் இப்படி பெயர் வைத்தனர். இவனை மாதிரி புத்திசாலி, பறவைகளில் இல்லை எனலாம். இவன் கூடு வைக்க இப்போது சாலையோர மரங்களில்லை. நாம் சொகுசாக காரில் பிரயாணிக்க வெட்டி விட்டோம். இவனை மாதிரி குறும்பு செய்ய பறவைகளில்ஆளில்லை. பேட்டை ரவுடி. பறவை கூடு காலனிக்குள்ளே பறந்து ரவுடித்தனம் செய்வான். ஆனால் இதன் கூட்டுப்பக்கம் ஆட்கள் நாடமுடியாது. வீட்டுமுன்புற வேம்பு மரத்தில் கூடு இருந்த போது, பக்கத்து வீட்டு அம்மாள் அதிகாலை கோலம் போடும் போது புட்டத்தை அலகால் பதம் பார்த்து விட்டது.என் மனைவி தலையில் ரோஜாப்பூ சூடிச்சென்றபோது அதை வழிப்பறி செய்த சில்மிஷத்தை என்னவென்று சொல்வேன் பருந்து, கழுகு, குயில், ஆந்தை என எந்தப்பறவையையும் சகட்டுமேனிக்கு துரத்தும் பராக்கிரமத்தை எப்படிச்சொல்வது பருந்து, கழுகு, குயில், ஆந்தை என எந்தப்பறவையையும் சகட்டுமேனிக்கு துரத்தும் பராக்கிரமத்தை எப்படிச்சொல்வது மா���ு, ஆடு போன்ற கால்நடை மேல் ஓசிப்பயணம் இவனுக்குப்பிடிக்கும். மழைநீர் வடிகுழாயில் பிஸ்கட் ஒளித்து வைத்து பிறகு உண்ணும் புத்திக்கூர்மை, குழாயில் ஒழுகும் நீரை குழாயில் அமர்ந்தவாறே லாவகமாக பருகும் அழகும், முக்காலியில் இருந்த அலுமினிய பாத்திரத்தில் நீர் எட்டாத போது, தன் எடையால் அசைத்து நீர் பருகிய அறிவும் என காகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.\nஎனது நூல் ‘Diary on the nesting behavior of Indian Birds” (pl.visit: www.nestingbook.webs.com) வெளியிடும் போது இந்த மாதிரி படம் எடுக்க எனது இல்ல ‘சிட் அவுட்’ டிலிருந்து முயன்றும் முடியாது போனது. எனது மொட்டையடித்த மண்டை காகத்திடம்இரண்டு கொட்டு வாங்கியது தான் மிச்சம். இப்போது எனது ஆஸ்தான போட்டோகிராபர் நண்பர் N. ராதாகிருஷ்ணன் இப்படி படம் எடுத்து மெச்ச வைத்து விட்டார். அவரை மனமார பாராட்டலாமே, தோழர்களே\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nFeeding to Chicks நல்லகாகம் தனதுகுஞ்சுகளுக்கு ...\nசிகப்புத்தலை நுண்ணிச்சிறைRufousfronted wren- warbl...\nவானம்பாடியைப்பார்க்காமலேயே கவிதை எழுதும் கவிஞர...\nநிலா நிலாவே நிலவே நிலாவே இதுவரைஎத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=442", "date_download": "2018-05-22T04:25:16Z", "digest": "sha1:X6F6GW7LFF5HU5XGMJELAZ6KH5DBFVZV", "length": 6725, "nlines": 546, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nமெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்\nசிவகாசி, பிப். 10: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி ம...more\nபெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை\nசிவகாசியில் புதன்கிழமை பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசிவகாசியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்\nசிவகாசியில் புதன்கிழமை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி த�...more\nசிவகாசி, பிப். 9: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும�...more\nசிவகாசி காளீஸ்வரி கல்லூரி மேலாண்மையியல் துறை சார்பில் பிப்ரவரி 11-ம் �...more\nசிவகாசி, பிப். 8: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்...more\nமாநில அளவிலான கைப்பந்து: அ���சன் கணேசன் பாலிடெக்னிக் வெற்றி\nசிவகாசி, பிப். 8: பாலிடெக்னிக்களுக்கிடையே மாநில �...more\nமூலப் பொருள்கள் விலை அதிகரிப்பு : பட்டாசு விலை உயர்கிறது\nசிவகாசி, பிப். 8: பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூல�...more\nசிவகாசி, பிப். 8: சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் கணிதத் து�...more\nகல்வி ஊக்கத் தொகை வழங்க பள்ளி மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு\nசிவகாசி, பிப். 7: சொர்ணம்மாள் கல்வி அறக்கட்ட�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76744", "date_download": "2018-05-22T04:26:55Z", "digest": "sha1:PDOEYVJHOD5JU5Z4DKGI7OLV4PC7UCCK", "length": 12000, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Palani dandayudhapani swami temple | பழநி கோயில் ஜனவரி வசூல் ரூ.17.5 கோடி : கடந்தாண்டைவிட ரூ.4.5 கோடி அதிகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nபட்டாபிராமபுரத்தில் திருத்தணி ... உருக்குலைந்த வீர வசந்தராய மண்டபம்: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபழநி கோயில் ஜனவரி வசூல் ரூ.17.5 கோ��ி : கடந்தாண்டைவிட ரூ.4.5 கோடி அதிகம்\nபழநி: தைப்பூசவிழா எதிரொலியாக, பழநி முருகன்கோயிலில் கடந்த ஜனவரியில் மட்டும் பஞ்சாமிர்தம், தரிசனம், ரோப்கார், வின்ச், உண்டியல் உள்ளிட்டவை மூலம் ரூ.17 கோடியே 57லட்சத்து 69ஆயிரம் வசூலாகியுள்ளது.\nஇது 2017 ஜனவரியை விட ரூ.4.5 கோடி அதிகம்.தைப்பூச விழா நாட்களான ஜன.,25 முதல் பிப்.,3வரை மட்டும் ரூ.7 கோடியே 67 லட்சத்து 65ஆயிரம் வசூலாகியுள்ளது.இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 2017ம் ஜனவரி ஒருமாதம் ரூ.13 கோடி 2 லட்சத்து 63 ஆயிரம் வசூலானது. இந்தாண்டு அதைவிட ரூ. 4.55 கோடி அதிகம். இதேபோல 2017 தைப்பூசவிழா நாட்களில் ரூ.6 கோடியே 15 லட்சத்து 78 ஆயிரம் வசூலானது. இந்தாண்டு தைப்பூசத்தில் ரூ.1 கோடியே 51 லட்சம் 86 ஆயிரம் கூடுதலாக கிடைத்துள்ளது, என்றார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t10633-topic", "date_download": "2018-05-22T04:27:50Z", "digest": "sha1:RNV6ESGTGNH4OCDOA3ULCH6DNJ2NQJFH", "length": 13278, "nlines": 153, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஓட்டல் இட்லி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு\nஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஅடக்கடவுளே என்ன அறிவுய்யா :”: :”: :”:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\n*சம்ஸ் wrote: அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு\nஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\n*சம்ஸ் wrote: அவர் ஏன் ஓட்டலில் இட்லியை வாங்கி வீட்டிற்கு\nஓட்டலில் சாப்பிட்டா அல்சர் வரும்மாம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t15968-topic", "date_download": "2018-05-22T04:28:05Z", "digest": "sha1:RJVQWUP2GHQRBEDQZ544CHAM54ZQBITI", "length": 12984, "nlines": 108, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "எமனுக்கே அல்வா !", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதள்ளாத வயதுடைய பாட்டி ஒருத்தி காட்டின் வழியாக விறகுக்கட்டை சுமந்தபடி காலாற நடந்து வந்து கொண்டிருந்தாள் .\nஉச்சி வெயிலின் தாக்கத்தால் நாக்கு வறண்டது,கரடு முரடான பாதையில் கால்கள் தளர்ந்தன .மேற்கொண்டு ஒரு அடி கூட நகர முடியாததால் விறகுக்கட்டை கீழே போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள்.\nவெறுப்படைந்த பாட்டி புலம்ப ஆரம்பித்தாள்.\"கடவுளே ஏம்பா என்னிய இப்படி சோதிக்கிற ,அய்யா எமதர்ம ராசா இந்த கட்டைய இப்பவே எடுத்துட்டு போயிட்டியன்னா நல்லா இருப்பே\" .\nஉடனே எமன் பாட்டி முன் தோன்றினான் .பாட்டியின் கழுத்தில் பாசக்கயிறை வீசினான் .\"பாட்டி கெளம்பு\" . பாட்டி \"அய்யா நீதான் எம தர்ம ராசாவா\"\n\"சரி இப்போ எதுக்கு இந்த கயிற என்கழுத்துல வீசுன \"\nகுழப்பமடைந்த எமன் \"என்ன பாட்டி ���ொல்ற நீதானே உன்னோட உயிரை எடுக்க சொல்லி என்னிய கூப்பிட்ட \"\n\"நான் உயிரை எடுக்க சொன்னேனா \nவீடு வரைக்கும் எடுத்து வர சொல்லித்தான் உன்னை கூப்பிட்டேன் \"குண்டை தூக்கி போட்டாள் பாட்டி\n\"நான் குழப்பல ராசா நீதான் குழம்பிட்டே ..நீ உண்மையிலே தர்ம ராசாவா இருந்தா இந்த விறகு கட்டை என்னோட வீட்டுல கொண்டு சேர்த்திடு \"\nவேறு வழி இல்லாத எமன் விறகுக்கட்டுடன் பாட்டி வீட்டை நோக்கி நடந்தான் .\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவி��்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t25788p50-topic", "date_download": "2018-05-22T04:27:35Z", "digest": "sha1:S5ATDIITGUEK5DA7RCKGULGCD6JMYSDF", "length": 40249, "nlines": 417, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க... - Page 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த ���ாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்\nசூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு\nஅவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை\nசாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா\nஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம\nநடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...\nமனதோடு பாடும் பாட்டு, கேக்கு தா, கேக்கு தா.....\nஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன\nமற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...\nநோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு\nநபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்\nநபர் 2 : உனக்குத் தெரியாதா குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது\nஉங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்\n''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே\n''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''\n''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது\n''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..\n ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''\nபிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nசுட்டி : காரட்டைப் பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு எல்லா கடையிலேயும் தேடினேன் கிடைக்கலை.\nசுட்டி : ஆமாம்,எல்லா கடையிலேயும் காரட் சிவப்பா தான் கிடைக்குது\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nமாப்ளே: மாமா.. மாமா உங்க மகள் தினமும் என்னை பூரிக்கட்டையால் அடித்து நொறுக்குறா..அவளைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள்..\nநீங்களாவது பரவாய்யில்லை.. என் மனைவி தினமும் உலக்கையை வச்சு நச்சு எடுத்துர்றா..\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nமாது: பொண்ணுக்கு என்ன வயசாகுது\nசுட்டி: ஆடி வந்தா பதினாறு முடியும்\nமாது: அப்போ ஆடாம வந்தா\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nமதன்: டாக்டர் நோய் நொடி இல்லாமல் 100 வருஷம் இருக்க ஒரு மருந்து தாங்கோ ஜயா\nடாக்டரம்மா : தண்ணி போடுற பழக்கம் இருக்கா\nமதன் : இல்லை ஜயா.\nடாக்டரம்மா : வெத்தலை பொயிலை போடுறதுண்டா\nமதன் : தொடக்கூட மாட்டன் ஜயா.\nடாக்டரம்மா : எதாவது பெண்களின் தொடர்பு இருக்கா\nமதன் : மனுசியைத் தவிர எங்கையும் போறதில்லை ஜயா.\nடாக்டரம்மா : பிறகு என்ன நாசத்திற்கு நீயெல்லாம் 100வருஷம் வாழவேண்டும்\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nநீ தான் தப்பு செய்யலையே, அப்புறம் ஏன் போலீசைக் கண்டதும் ஓடினே\nநல்லா இருக்குதே நீங்க கேக்குறது, முன்னாடி அவங்க ஏன் துரத்தினாங்கன்னு கேளுங்க..\nசட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு...\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஅதை எல்லாத்தையும் விட பொறம்போக்கைத்தான் அதிகம் விரும்புறார்..\nசரக்கு ரயில்லதான் போவேன்னு அடம் பிடிக்கிறாரே.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nநம்பி வந்தவங்களை தலைவர் கைவிட்டதில்லே...\nஆமா.. அவரை நம்பி வந்த அஞ்சு பொண்ணுங்கள கார், பங்களான்னு சொகுசா வச்சிருக்கார்.\nபோலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழாவுக்குப் போன தலைவர் கைதிங்க ஆல்பத்த ஆர்வமா பாத்திட்டிருக்காரே...\nபழைய ஞாபகந்தான்... அவரோட போட்டோ இருக்கான்னு பாக்குறாரு...\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nடாக்டர், எனக்கு அடிக்கடி தற்கொலை எண்ணம் வருது\nசரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க...\nநோயாளி : எதுக்கு டாக்டர் மூச்சை இழுத்துவிட சொல்றீங்க \nடாக்டர் : ஆபரேஷனுக்குப் பிறகு மூச்சுவிட முடியாது. அதான் இப்பவே ஆசைதீர இழுத்து விட்டுக்கங்க\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\n\"சார்.. இந்த புத்தகத்துல கதைய காணோம்.. ஆனா எல்லா பாத்திரங்க பெயர் மட்டும் இருக்கு\n\"யோவ்.. நீ தான் அந்த டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனவனா\n\"டேய்.. நான் உன்னோட பாஸ்வேர்ட்'ஐ பார்த்துட்டேன்.. அது ***** தானே\n\"போடா முட்டாள்.. என்னோட பாஸ்வேர்ட் 12345\"\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஎனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..\nஎன் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....\nகணவர் : இதுமாதிரி தொடர்ந்து சண்டை போட்டுகிட்டு இருந்தா ஒருநாள் நான் மிருகமா மாற வேண்டியிருக்கும்...\nமனைவி : எலியைப் பார்த்து எல்லாம் நான் பயப்பட மாட்டேன்...\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nமனைவி (கடிதத்தில்) : உங்களைப் பிரிந்த ஏக்கத்தில் இந்த இரண்டு மாதத்தில் நான் பாதியாக இளைத்துவிட்டேன்...\nகணவ்ர் (கடித்த்தில்) : இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வா...\nமந்திரி : மன்னா. வாழ்க்கையில இப்பதான் முதன் முறையா போருக்கு போறீங்க, சரி. ஆனா அதுக்காக மார்பு கவசத்துல 'எல் போர்டு' போட்டுகிட்டுதான் போவேன்னு அடம் பிடிக்கிறது அவ்வளவா சரியில்லீங்க\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nப[b]ர்ஹாத் பாறூக் wrote: மனைவி (கடிதத்தில்) : உங்களைப் பிரிந்த ஏக்கத்தில் இந்த இரண்டு மாதத்தில் நான் பாதியாக இளைத்துவிட்டேன்...\nகணவ்ர் (கடித்த்தில்) : இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வா...\nமந்திரி : மன்னா. வாழ்க்கையில இப்பதான் முதன் முறையா போருக்கு போறீங்க, சரி. ஆனா அதுக்காக மார்பு கவசத்துல 'எல் போர்டு' போட்டுகிட்டுதான் போவேன்னு அடம் பிடிக்கிறது அவ்வளவா சரியில்லீங்க\nகுண்டு மனைவியால் பாதிக்கப்பட்ட கணவன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஎனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..\nஎன் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஎனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..\nஎன் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....\nஒரு வேலை அவளா இருக்குமோ...\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஎனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..\nஎன் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....\nஒரு வேலை அவளா இருக்குமோ...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஎனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..\nஎன் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....\nஒரு வேலை அவளா இருக்குமோ...\nஅப்போ உங்கள அவள் ஏமாத்திட்டாளா :\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஎனக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன்.. இன்னமும் நான் அவளையே காதலிக்கிறேன்..\nஎன் மனைவிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் என்னை கொன்றே விடுவாள்....\nஒரு வேலை அவளா இருக்குமோ...\nஅப்போ உங்கள அவள் ஏமாத்திட்டாளா \nஒரு தடவயா இரு தடவயா ஒரு வருடமா இரு வருடமா ஐந்து ஆறு வருடமா ஏமாத்துறாள் பாஸ் பாவி மவ\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nசாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா\nஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம\nஅப்போ ஒரு வாரத்திற்கு முன் உண்டாக்கின சாம்பாரா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\n'இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது\n''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்\nசூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு\nஅவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\n ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''\nபிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nஉங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்\n''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nkalainilaa wrote: ஒருவர் : ''அடப்போய்யா ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''\nபிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\n*சம்ஸ் wrote: உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்\n''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவ��தைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/", "date_download": "2018-05-22T04:08:42Z", "digest": "sha1:ASXAGX6LPVL5GBF2FG4MLQJLQYHQV4G5", "length": 59009, "nlines": 271, "source_domain": "www.muruguastrology.com", "title": ".", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 22.05.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n22-05-2018, வைகாசி 08, செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி இரவு 08.31 வரை பின்பு வளர்பிறை நவமி. மகம் நட்சத்திரம் இரவு 08.28 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 22.05.2018\nஇன்று பிள்ளைகளிடம் வீண் மன ஸ்தாபங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பண கஷ்டம் சற்று குறையும்.\nஇன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு பண புழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல ���ாபம் அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவை பூர்த்தியாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 21.05.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n21-05-2018, வைகாசி 07, திங்கட்கிழமை, சப்தமி திதி இரவு 10.13 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 09.24 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 09.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் - 21.05.2018\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் குறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை ���விர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். நண்பர்களின் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் எளிதில் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் சிறு மன சங்கடங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனை தீரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நிலை சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சில தடைக்குப் பின்பு அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன்கள் குறையும்.\nஇன்று உங்��ள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். திருமண சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாகும். வியாபார சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வேலையில் உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nவார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E2%80%8B%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T05:19:31Z", "digest": "sha1:QUV5WNGPCV63OYLLZXRW336PXPVTHNR6", "length": 10287, "nlines": 105, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​மன இறுக்கமும் ஓய்வும். – பசுமைகுடில்", "raw_content": "\n இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nமனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள்.\nஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால்,\nவெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும்.\n இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது.\nஅப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத சாலையில், அதிகாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.\n அப்போது நீங்கள் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தப் பட்டுள்ள மைல்கல்லைப் பார்க்கிறீர்கள். சாலையோ அறுபது அடி அகலம் இருக்கும்.\nஆனால், அந்த மைல்கல் மிகவும் சிறியதாக சாலை ஓரத்தில் நிற்கும்.\nஆனால், நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள். நீங்கள் சைக்கிளில் அந்த மைல்கல்லில் மோதிவிடுவோமோ என்று பயப்படுவீர்கள்.\nஇப்போது நீங்கள் அந்த அறுபது அடி சாலையை மறந்துவிடுவீர்கள். உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றாலும்கூட அந்த மைல்கல்லில் மோதுவதற்கு அதிக சந்தர்ப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ, கண்களை திறந்து கொண்டு இருக்கும்போதே அந்த அறுபது அடி சாலை மறக்கப் பட்டு உங்களது மனம் அந்த மைல்கல்லில்மீது குவிக்கப்பட்டு விட்டது.\n முதலில் அதன் சிவப்பு நிறம் மனதில் குவிகிறது. எனவே நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். எனவே அதன்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சைக்கிளின் மீது இருப்பதையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள்.\nஇப்போது உங்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை அந்த மைல்கல்லில் மோதாமல் இருப்பது எப்படி என்பதுதான். இல்லையெனில் அதன்மீது மோதி உங்களது கை காலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.\n இப்போது நீங்கள் அந்த மைல்கல்லின் மீது மோதுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும்.\nநீங்கள் நிச்சயம் அந்த கல்லின்மீது மோதிவிடுவீர்கள். அதன்பிறகு நீங்களே,\nநான் இந்தக் கல்லின் மீது இடிக்காமல் இருப்பதற்கு கவனமாக முயற்சி செய்தேன். என்றாலும் தோற்று விட்டேன்… என்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள்.\n உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் அந்த கல்லின்மீது மோதினீர்கள். நீங்கள் அதை நெருங்கி வர வர, அதன்மீது மோதாமல் இருப்பதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள்.\nஆனால், நீங்கள் எந்த அளவுக்கு அந்த கல்லை தவிர்த்துவிட முயற்சி செய்தீர்களோ அந்த அளவுக்கு உங்களது மனம் அதன்மீது குவிந்துவிட்டது.\nஅது ஒரு மனோவசிய சக்தியாக ஆகிவிட்டது.\nஅது உங்களை மனோவசியம் செய்துவிட்டது.\nஅது ஒரு காந்தம் போல் ஆகிவிட்டது.\n இது வாழ்க்கையின் ஒரு அடிப்படை விதி.\nஅநேக மக்கள், அநேக விஷயங்களை தவிர்ப்பதற்கு விரும்புகின்றனர்.\nஆனால், அவர்கள் அதே விஷயங்களில் விழுந்து விடுகிறார்கள்.\nஅதிக முயற்சி செய்து, ஏதாவது ஒன்றை தவிர்த்துவிடப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அதே குழியில் விழுந்துவிடுவீர்கள். அதை நீங்கள் தவிர்க்கமுடியாது.\nஅதை தவிர்ப்பதற்கான வழி அது அல்ல.\nகடின முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் ஓய்வாக இருப்பதன் மூலமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும்.\nகடினமாக முயற்சி செய்வதால் இருக்க முடியாது.\nஎனவே, அமைதியாக, ஓய்வாக, அடக்கமாக இருங்கள்.\nPrevious Post:​சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்…\nNext Post:​மன இறுக்கமும் ஓய்வும்.\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/south-asian-athletics-northern-province-pragashraj/", "date_download": "2018-05-22T04:13:48Z", "digest": "sha1:DGTOCNRO7C3HTF7FWE7CPN55QK2VLJ7T", "length": 7185, "nlines": 55, "source_domain": "www.vetrinadai.com", "title": "தெற்காசிய விளையாட்டு - வட மாகாண வீரர் நான்காமிடம் – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / தெற்காசிய விளையாட்டு – வட மாகாண வீரர் நான்காமிடம்\nதெற்காசிய விளையாட்டு – வட மாகாண வீரர் நான்காமிடம்\nநடைபெற்று முடிந்த தெற்காசி��� கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து பங்கு பற்றிய ஒரே ஒரு வீரரான பிரகாஷ்ராஜ் இறுதிவரை சளைக்காமல் தன் போட்டித்திறனையும் மெய்வல்லுனர் ஆளுமையையும் தெற்காசிய மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தட்டெறிதல் போட்டியில் நான்காமிடத்தை பெற்ற பிரகாஷ்ராஜ் வட மாகாண வீரராக இன்னொரு நிலை தாண்டி தன் திறமையை பதிவு செய்துள்ளார்.\nஇந்தியாவின் வீரர் அஜே 50.11m தூரம் எறிந்து தங்க பதக்கம் பெற்றிருந்தார்.அத்துடன் இரண்டாவது இடம் வெள்ளிப்பதக்கத்தை இலங்கையின் ஹேஷான் 47.37 m தூரம் எறிந்து பெற்றுக்கொள்ள மூன்றாம் இடம் வெண்கல பதக்கத்தை ஆஸிஸ் 46.52 m தூரம் எறிந்து பெற்றுக்கொண்டனர்.\nநான்காமிடம் பெற்ற வட மாகாண வீரர் பிரகாஷ்ராஜ் 44.11 m தூரம் எறிந்து தன் சாதனையை தெற்காசிய மட்டத்தில் நிலைநாட்டியுள்ளார்.இவர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிரகாஷ்ராஜின் சாதனை போல மேலும் பல சாதனைகள் உலகமட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்ட பல விளையாட்டு ஆர்வலர்கள் அதற்கான ஆளுமை மிக்க பயிற்சிகளின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nதட்டெறிதலில் பிரகாஷ்ராஜின் திறன் உலக வீரர்களுக்கு நிகராக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக குறிப்பிடும் மெய்வல்லுனர் விளையாட்டு ஆர்வலர்கள் அவரின் இந்த சாதனை கூட சரியான பொருளாதார வளத்தோடு ஆளுமை மிக்க பயிற்சி கிடைப்பின் அவர் மேலும் சாதித்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற்போது அகில இலங்கைரீதியில் கடந்த ஆண்டுகளில் வெற்றி சாதனையை பதிவு செய்த ஹரிகரனின் இலவசமான சேவை நோக்கு கொண்ட பயிற்சியிலேயே இந்த சாதனையை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nAbout வெற்றி நடை இணையம்\nPrevious “பஷார் அல்-ஆஸாத்தைக் கொலை செய்வோம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/students-urges-avoid-hip-hop-tamizha-aadhi-movie-044444.html", "date_download": "2018-05-22T04:24:36Z", "digest": "sha1:DW363Q6BMPZISKB4XA5U7QJ6B7WRGBCZ", "length": 9733, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மு���ல்வர் ஓபிஎஸ் 'சான்றிதழுக்குப்' பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு எதிராக மாணவர்கள்! | Students urges to avoid Hip Hop Tamizha Aadhi movie - Tamil Filmibeat", "raw_content": "\n» முதல்வர் ஓபிஎஸ் 'சான்றிதழுக்குப்' பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு எதிராக மாணவர்கள்\nமுதல்வர் ஓபிஎஸ் 'சான்றிதழுக்குப்' பிறகு ஹிப் ஹாப் ஆதிக்கு எதிராக மாணவர்கள்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின், கடைசி நாளில் துரோகிகள் பட்டியலில் தமிழ் சினிமாவின் ஆதி, ஆர்ஜே பாலாஜி போன்றவர்கள் இடம்பிடித்துவிட்டார்கள்.\nஇந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக முதல்வர் பன்னீர் செல்வம் ஆதியை ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவராக சான்றிதழ் அளித்தது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவர் மத்தியில்.\nகாரணம் எந்த ஒரு தலைவரின் தூண்டலுமின்றி, தன்னிச்சையாக மெரீனாவிலும் அலங்காநல்லூரிலும் கூடி போராட்டம் நடத்தினர் மாணவர்கள். இந்தப் பெருமையை தனிநபர்கள் சிலருக்கு தாரை வார்க்கப் பார்க்கிறது தமிழக அரசு என்ற மன நிலை மக்கள் மனதில் அழுத்தமாகப் பதிய ஆரம்பித்துள்ளது.\nகுறிப்பாக 'ஆதியை ஒட்டுமொத்த மாணவர்கள், இளைஞர்களின் பிரதிநிதி போலக் காட்டுவதை ஏற்க முடியாது. ஆதி அரசின் கையாள். போராட்டத்தை கலைக்க அரசால் அனுப்பப்பட்டவர்தான் ஆதி... பெப்சி, கோக் பானங்களின் அறிவிக்கப்படாத தூதுவர்' என சமூக வலைத் தளங்களில் மாணவர் குழுக்கள் பரப்பி வருகின்றனர்.\nஇதனால் ஆதிக்கு திரையுலகிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்து, இயக்கி வருகிறார். சுந்தர் சி தயாரிப்பு இது. ஆனால் படம் வெளியானால் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும், ஆதி பணியாற்றும் படங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பரப்பி வருகின்றனர். இதனால் ஆதியை இசையமைப்பாளராக, நடிகராக ஒப்பந்தம் செய்வதை தயாரிப்பாளர்கள் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\nஎன் தம்பி இறந்துட்டான், அவன் ஹெல்மெட் அணிந்திருக்கலாம்: நடிகர் ஆதி கண்ணீர்\nவளரவே இல்லை, அதற்குள் அஜீத் மாதிரி செய்வதா: வாரிசு நடிகரை விமர்சிக்கும் திரையுலகம்\n'ஹிப் ஹாப்' ஆதிக்கும் சத்யம் தியேட்டருக்கும் இப்படியொரு கனெக்‌ஷனா.. விழாவில் நெகிழ்ச்சி\nஹீரோவுக்கு வந்த சோதனைய பாருங்க... வில்���னாக வாய்ப்புத் தேடுறாராம்\nதெலுங்கிலும் அறிமுகமாகும் ‘மீசைய முறுக்(கு)’கிய நடிகர்\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/08/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:33:49Z", "digest": "sha1:NTGLEIRPI5LET6LCYV7BHMCQLMVW4BPN", "length": 8236, "nlines": 74, "source_domain": "eniyatamil.com", "title": "திருமணத்தை தட்டிக்கழிக்கும் நடிகர்கள் விஷால்-ஆர்யா!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்திருமணத்தை தட்டிக்கழிக்கும் நடிகர்கள் விஷால்-ஆர்யா\nதிருமணத்தை தட்டிக்கழிக்கும் நடிகர்கள் விஷால்-ஆர்யா\nAugust 27, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-நடிகர்கள் விஷால், ஆர்யா இரண்டு பேரும் உயிர் நண்பர்களாக உள்ளனர்.இந்நிலையில், ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாக அவரே ஒரு மேடையில் தெரிவித்தார். ஆனால் அவருக்கு இன்னும் பெண் கிடைக்கவில்லையாம். நயன்தாரா அவரது வாழ்க்கையில் இருப்பதாக கருதி யாரும் பெண் கொடுக்க மறுக்கிறார்களாம்.\nஅதனால் இப்போது அதுபற்றி ஆர்யாவிடம் கேட்டால், அந்த விசயத்தை சொல்லாமல், என் நண்பன் விஷால் திருமணம் செய்து கொண்டபிறகுதான் என் திருமணம் நடக்கும். அதனால் அவரது திருமணத்திற்காகத் தான் நான் வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.இந்த தகவலை விஷாலிடம் சொன்னால், ஆர்யா திருமணத்திற்கு பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்ள போவதாக எப்போதோ முடிவு செய்துவிட்டேன். என் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோதும், ஆர்யாவுக்கு முதலில் திருமணம் நடக்கட்டும் என்று நான் காத்திருக்கிறேன் என்கிறார் விஷால். ஆக ஒருவர் மேல் ஒருவர் பழியை போட்டுவிட்டு எதற்காக இப்படி திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள் என்பது தெரியவிலலை.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nவேறு பேச்சுக்கே இடமில்லை நடிகர் விஜய் தான் – ஐஸ்வர்யா\nசூர்யாவுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்\nபாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பிரபல நடிகை ஸ்வேதா பாசு கைது\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2011/06/", "date_download": "2018-05-22T04:30:29Z", "digest": "sha1:NS2U5LHN6VOTBPPGJ2OZGJ3YSL7RW6W5", "length": 158345, "nlines": 1129, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: 6/1/11 - 7/1/11", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nஆரஞ்சு பழம் – 1\n· முதலில் ஆரஞ்சு பழத்தினை நன்றாக கழுவி கொள்ளவும். பழத்தின் இரண்டு பக்கத்தினையும்(மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி தோலினை) வெட்டி விடவும்.\n· பிறகு கத்தியினை வைத்து ஒவ்வொரு பக்கமாக சுளையில் படாமல், தோலினை நீக்கிவிடவும்.\n· இப்பொழுது பழத்தில் இருந்து சுத்தமாக தோல் நீக்கிவிட்டோம். கத்தியினை வைத்து இரண்டு வெள்ளை பகுதியிற்கு நடுவில் இருக்கும் சுளையினை வெட்டி எடுக்கவும்.\n· இப்படி ஒவ்வொரு சுளையினையும் வெட்டி எடுக்கவும்.\n· இந்த ஆரஞ்சு சுளைகளினை சாலடில் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.\nஆரஞ்சு சுளைகளினை தனியாக நீக்கிவிட்ட பிறகு, பழத்தின் தோலில் இருந்து ஜுஸினை பிழிந்து சாலடிற்கு Vinegratte செய்து கொள்ளலாம்.\nதனிதனியாக இப்படி சுளைகளினை எடுத்தால் சாலட் அரும���யாக இருக்கும்.\nரோஜா தோட்டம் - Rose Garden\nஇந்த வாரம் எங்களுடைய வீட்டிற்கு எங்களுடைய Family Friends, Virginiaவில் இருந்து வந்து இருக்காங்க….அக்‌ஷதாவிற்கு ரொம்ப சந்தோசம்…ஒரு வாரமாகவே “My Baby Sister Harshita and Your Sister Pratheepa Aunty is going to come to our Home” என்று சொல்லி கொண்டே இருந்தாள்…அவளுக்கு அவங்க வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி…\nஹர்ஷிதா பாப்பாவுக்கும், அக்‌ஷதாவிற்கும் Evening Walkயிற்காக இந்த Central Parkயிற்கு அழைத்து சென்றோம்…குட்டீஸ் இரண்டு பேரும் நல்லா Enjoy செய்தாங்க… அங்கே பெரிய குழந்தைகள், 2 – 4 வயது உள்ள குழந்தைகளுக்கு என்று தனி தனியாக விளையாடு Play Area இருக்கின்றது…\nஎங்கள் வீட்டிற்கு மிகவும் பக்கத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றான, இந்த Parkயில் அனைவரையும் கவரும் விதமாக அமைத்து இருக்கும் இந்த Rose Garden மிகவும் பிரபலம்….\nஇந்த தோட்டதில் நடுவில் உள்ள Fountain பக்கத்தில் உட்கார இடங்கள் இருப்பதால் நிறைய பேர் , மாலை நேரத்தில் உட்கார்த்து பொழுதினை சுகமாக கழிக்கின்றனர்…\nஇந்த பார்க், எங்க வீட்டில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருப்பதால் கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறையாவது அக்‌ஷதாவினை அழைத்து கொண்டு சொல்வதுண்டு… நமக்கும் இந்த ரோஜா பூக்களினை பார்க்கும் பொழுது ரொம்பவும் ஆசையாக இருக்கும்..\nஹர்ஷிதா பாப்பாவிற்கு கலர்கலரான பூக்கள் பார்த்தில் ரொம்ப சந்தோசம்..பூக்களை தொட்டு தொட்டு பார்த்தாள்…\nபிரதீபாவும் அக்‌ஷதாவும் வெள்ளை ரோஜாவின் நடுவில்….\nஅங்கு உள்ள ரோஜா பூக்கள் ஒவ்வொன்றும் தனி அழகு…சொல்வதற்கு வார்த்தை இல்லை….எப்பொழுதுமே நாலு அஞ்சு கலரில் தான் ரோஸ் பார்த்த எனக்கு இந்த பார்கினை முதன்முதலில் பார்த்த பொழுது அவ்வளவு ஆசை….அதே மாதிரி தான் இப்பொழுதுமே…எத்தனை முறை பார்த்தால் ஆசையாக இருக்கும்…\nஇங்கே அனனைத்து விதமான நிறத்திலும் பூக்கள் இருக்கின்றது…..அதனை அனைவரும் நடந்து சென்று பார்க்கும் விதமாக வரிசை வரிசையாக அழகாக வைத்து இருக்கின்றனர்… இந்த Rose Gardenயிற்கு அனைவரும் வாங்க……\nமிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் செய்ய கூடிய புட்டு…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.\nசமைக்க தேவைப்படும் நேரம் : 6 – 8 நிமிடங்கள்\nகோதுமை ரவை – 1 கப்\n· சக்கரை – 2 மேஜை கரண்டி + 2 மேஜை கரண்டி\n· தேங்காய துறுவல் – 1/4 கப்\n· ஏலக்காய் – 1\n· நெய் – 1 மேஜை கரண்டி\n· கோதுமை ரவை + 1 ½ கப் ��ண்ணீர் + 1 தே.கரண்டி நெய் சேர்த்து மைக்ரோவேவில் 5 – 6 நிமிடங்கள் வேகவிடவும்.\n· ஏலக்காய் + 2 மேஜை கரண்டி சக்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.\n· கோதுமை ரவை வெந்த பிறகு அதனை Forkயினை வைத்து கிளறிவிடவும்.\n· இத்துடன் பொடித்த சக்கரை + சக்கரை + தேங்காய் துறுவல் + மீதும் உள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறவும்.\n· எளிதில் செய்ய கூடிய புட்டு ரெடி.\nகோதுமை ரவையினை வேகவைக்கும் பொழுது தண்ணீர் அளவினை சிறிது குறைத்து கொண்டால் புட்டு நன்றாக இருக்கும்.\nமைக்ரேவேவில் செய்யாமல் இதனை கடாயில் போட்டும் வேகவைத்து கடைசியில் சக்கரை , தேங்காய் துறுவல் சேர்த்து கொள்ளலாம்.\nகண்டிப்பாக Fresh தேங்காய் துறுவல் சேர்த்தால் சுவையாக இருக்கும். அதே மாதிரி Forkயினை கரண்டிக்கு பதிலாக பயன்படுத்தினால் பொலபொலவென புட்டு இருக்கும்.\nசக்கரையினை அப்படியே சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும். ஏலக்காய் பொடிக்க மட்டும் சிறிது தனியாக எடுத்து கொள்ளவும்.\nகோதுமை ரவையினை போல, சாதரண ரவை, Grits போன்றவையிலும் செய்யலாம்.\nசெட்டிநாடு மீன் வறுவல் - Chettinad Fish Fry\nஒரே மாதிரி மீன் வறுவல் செய்து போர் அடித்துவிட்டால், இந்த முறையில் செய்து பாருங்க…ரொம்ப நல்லா இருக்கும்…இது எங்க பெரியம்மாவின் செய்முறை….சுவையான மீன் வறுவல்…நீங்கள் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.\nகுழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இது மாதிரி முள் இல்லாத Filletsயில் செய்தால் நமக்கும் பயம் அதிகம் இருக்காது…\nஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 30 நிமிடங்கள்\nசமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்\nமீன் – 1/2 கிலோ\n· புளி – சிறிய நெல்லிக்காய் அளவு\n· எண்ணெய் - சிறிதளவு\nஅரைத்து சேர்க்க வேண்டிய பொருட்கள் :\n· வெங்காயம் – 1 (நறுக்கியது 1/2 கப்)\n· பூண்டு – 5 பெரிய பல்\n· தேங்காய் – 2 பெரிய துண்டு (அ) துறுவியது 3 மேஜை கரண்டி\n· மிளகு – 1 தே.கரண்டி\n· சீரகம் – 1 தே.கரண்டி\n· சோம்பு – 1 தே.கரண்டி\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n· மஞ்சள் தூள் – 3/4 தே.கரண்டி\n· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி\n· தனியா தூள் – 1 தே.கரண்டி\n· உப்பு – தேவையான அளவு\n· புளியினை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும். மிக்ஸியில் மிளகு + சீரகம் + சோம்பு சேர்த்து முதலில் நன்றாக பொடித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் + பூண்டு + தேங்காய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.\n· அரைத்த கலவை + தூள் வகைகள் + புளி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து ஒவ்வொரு மீன் துண்டுகளிலும் தடவி குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவிடவும்.\n· கடாயினை காயவைத்து 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த மீன்களை சேர்த்து வறுக்கவும்.\n· சுவையான எளிதில் செய்ய கூடிய மீன் வறுவல் ரெடி.\nசின்ன வெங்காயம் சேர்த்தால் நல்லா இருக்கும். வெங்காயம் + பூண்டினை அளவினை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டாம்.\nஅவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல தூளினை சேர்த்து கொள்ளவும். அதே மாதிரி வெங்காயம் + பூண்டினை தவிர்த்து தேங்காயினை சிறிது அதிகம் சேர்த்து செய்தாலும் சூப்பராக் இருக்கும்.\nகண்டிப்பாக புளி கரைசலினை சேர்த்து கொள்ள வேண்டும். புளி கரைசலிற்கு பதிலாக எலுமிச்சை சாறும் சேர்த்து கொள்ளலாம்…ஆனால் சுவையில் வித்தியாசம் இருக்கும். அதனால் புளி சேர்த்து கொண்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.\nமீனை குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊறவிடலாம். அதற்கு பிறகும் ஊறவைத்து என்றால், Fridgeயில் வைத்து விடுவது நல்லது.\nஎளிதில் செய்ய கூடிய சேகரி…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும். நன்றி மேனகா…\nசமைக்க தேவைப்படும் நேரம்: 10 நிமிடங்கள்\nரவை – 1 கப்\n· ஆரஞ்ச் ஜுஸ் – 1 கப்\n· சக்கரை – 1/2 கப்\n· ஆரஞ்ச் / யெல்லோ கலர் – சிறிதளவு\n· எண்ணெய் – 1 தே.கரண்டி\n· நெய் – 1 தே.கரண்டி\n· ஏலக்காய் - 1\nகடைசியில் வறுத்து கொள்ள :\n· நெய் – 1 தே.கரண்டி\n· முந்திரி, திராட்சை – சிறிதளவு\n· கடாயில் ரவை + எண்ணெய் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.\n· இத்துடன் ஆரஞ்ச் ஜுஸ் + 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்.\n· ரவை முக்கால் பதம் வெந்தவுடன், சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து மேலும் 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.\n· கடைசியில் முந்திரி, திராட்சையினை வறுத்து கேசரியில் சேர்த்து கொள்ளவும்.\n· சுவையான எளிதில் செய்ய கூடிய சேகரி ரெடி.\nவிரும்பினால் ஆரஞ்ச் essence சேர்த்து கொள்ளலாம். நான் yellow color சேர்த்து இருக்கின்றேன்…\nநான் கடைகளில் கிடைக்கும் ஆரஞ்ச் ஜுஸ் பயன்படுத்தி உள்ளென்..அதிலேயே சக்கரை இருப்பதால் சக்கரையின் அளவினை குறைத்து இருக்கின்றேன்.\nFresh ஆரஞ்ச் ஜுஸ் என்றால் புளிப்பு இல்லாத பழத்தின் சாறினை எடுத்து சேகரி செய்யவும்.\nஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி செய்வாங்க..சிலர் முதலில் சக்கரை + தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு அதில் ரவையினை போட்டு கிளறி கேசரி செய்வாங்க…எங்க வீட்டில் அம்மா முதலில் ரவையினை வேகவிட்ட பிறகு தான் சக்கரை சேர்ப்பாங்க…இதனால் கிளறுவது மிகவும் ஈஸி…\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nஎளிதில் செய்ய கூடிய சுவையான பச்சடி…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்.\nசமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்\nதயிர் – 1 கப்\n· வெங்காயம் – 1\n· தக்காளி – 1\n· பச்சைமிளகாய் – 1\n· கொத்தமல்லி – சிறிதளவு\n· எலுமிச்சை பழம் – பாதி\n· உப்பு – தேவையான அளவு\n· வெங்காயம் + பச்சை மிளகாய் + கொத்தமல்லியினை நறுக்கி கொள்ளவும். தக்காளியின் விதைகளை நீக்கி வெட்டி கொள்ளவும்.\n· எலுமிச்சை பழத்தின் தோலினை (1 தே.கரண்டி அளவிற்கு), தேங்காய் துறுவலில் துறுவி கொள்ளவும். எலுமிச்சை தோல் துறுவிய பிறகு, எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும். (சுமார் 1 மேஜை கரண்டி)\n· வெங்காயம் + பச்சைமிளகாய் + கொத்தமல்லி + தக்காளி + உப்பு + எலுமிச்சை தோல் துறுவியது + எலுமிச்சை சாறு + தயிர் அனைத்தும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.\n· சுவையான எளிதில் செய்ய கூடிய பச்சடி ரெடி.\nஅவரவர் புளிப்புக்கு ஏற்றாற் போல எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.\nஎலுமிச்சை தோலினை துறுவும் பொழுது, மஞ்சள் பகுதியினை மட்டும் துறுவவும். வெள்ளை பகுதி வரும் பொழுது துறுவ வேண்டாம்.\nஅதே மாதிரி மஞ்சள் எலுமிச்சை பழத்தில் செய்தால் நன்றாக இருக்கும். பச்சை எலுமிச்சை பழம் (Limes)யில் செய்வதால் இருந்தால்,தோல் துறுவல் சேர்த்து கொள்ள வேண்டாம்.\nவெள்ளை வெங்காயத்தினை விட Red Onions பயன்படுத்தினால் பச்சடி நன்றாக இருக்கும்.\nஇங்கு Canastota, Upstate New Yorkயில் இன்று International Boxing Hall of Fameயில், Induction of Champions நான்கு நாட்களாக நடைப்பெற்றது… அதில் கடைசி நாளான இன்று championsகளிற்கு விருதுகள் வழங்கபட்டது…\nMike Tyson மற்றும் Sylvester Stalloneயினை பார்க்க வேண்டும் என்பதாலேயே சென்றோம்…நாங்கள் எதிர்பார்த்தினைவிட பயங்கர கூட்டம்… நிறைய பேர் California, Texas, Arizona என்று இருந்து எல்லாம் வந்தது இருந்தாங்க…..\nParade of Champions நடந்தது….குழந்தகளை கவரும் வகையில் நிறைய நிகழ்ச்சிகள் இருந்தது…\nஒவ்வொரு குரூப்பும் இப்படி Band வாசிப்பதால், அக்‌ஷதாவிற்கும் Trumpet வாசிக்க ஆசை வந்துவிட்டது…அவளுக்கு Dressயிற்கு Matchingஆக ஒன்று வாங்கி தந்தாச்சு…\nஅப்பறம், Parade முடிந்தபிறகு, அங்கு இருந்தவர்களுடன் அவள் எடுத்து கொண்ட போட்டோ…\nஎளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்து உங்க கருத்தினை தெரிவிக்கவும்..\nசமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்\nகோதுமை ரவை – 2 கப்\n· உப்பு – தேவையான அளவு\n· எண்ணெய் – 1 தே.கரண்டி\n· கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு – தாளிக்க\n· காய்ந்தமிளகாய் – 1 (அ) பச்சைமிளகாய் – 1\n· கருவேப்பில்லை – 5 இலை பொடியாக நறுக்கியது\n· தேங்காய் துறுவல் – 1 மேஜை கரண்டி (விரும்பினால்)\n· கோதுமை ரவை + உப்பு + 3 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, மைக்ரோவேவில் வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.\n· இப்பொழுது ரவை நன்றாக வெந்து இருக்கும்.\n· தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வேகவைத்து உள்ள கோதுமைரவையில் சேர்த்து கிளறவும்.\n· இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\n· உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.\n· சுவையான சத்தான கொழுக்கட்டை ரெடி. விரும்பினால் இதற்கு காரமான சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nகோதுமை ரவையினை மைக்ரேவேவில் வேகவைக்காமல், கடாயிலும் வேகவைக்கலாம்.\nநிறைய தண்ணீர் சேர்த்தால் கொழகொழப்பாக இருக்கும். அதனால் அளவாக தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.\nஅவரவர் விருப்பம் போல, இதில் வெஜிடேபுள்ஸ், வெங்காயம் போன்றவை சேர்த்து கொள்ளலாம்.\nகோதுமை ரவையினை போல, சாதரண ரவை, க்ரிட்ஸ் , கார்ன்மீல் போன்றவையிலும் செய்யலாம்..ரொம்ப நல்லா இருக்கும்.\nமினி இட்லி தட்டில் இப்படி உருண்டைகளை அடுக்கி வேகவைத்தால், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் நன்றாக இருக்கும்.\nடோஃபு மசாலா - Tofu Masala\nஎளிதில் செய்ய கூடிய சத்தான க்ரேவி்..நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்\nடோஃபு – 1 பக்கட்\n· இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி\n· காய்ந்த வெந்தயகீரை – 1 மேஜை கரண்டி\nவதக்கி ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ள :\n· வெங்காயம் – 2 பெரியது\nசேர்க்க வேண்டிய தூள் வகைகள் :\n· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி\n· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி\n· தனியா தூள் – 1/2 தே.கரண்டி\n· சிக்கன் மசாலா – 1/2 தே.கரண்டி (விரும்பினால்)\n· உப்பு – தேவையான அளவு\n· எண்ணெய் – 1 தே.கரண்டி\n· எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி\n· கொத்தமல்லி – சிறிதளவு\n· டோஃபுவினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். நாண்-ஸ்டி���் பனில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி டோஃபுவினை போட்டு வறுத்து தனியாக வைத்து கொள்ளவும். (எண்ணெய் அதிகம் சேர்க்க தேவையில்லை.)\n· வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக வெட்டி கொண்டு, கடாயில் போட்டு வதக்கி கொள்ளவும். சிறிது நேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்து கொள்ளவும்.\n· கடாயில் மீதம் உள்ள எண்ணெயினை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\n· இத்துடன் அரைத்த வெங்காயம் விழுது + தூள் வகைகள் சேர்த்து கிளறவும்.\n· 2 நிமிடங்கள் கழித்து கஸ்தூரி மேத்தியினை சேர்த்து வேகவிடவும்.\n· விரும்பினால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். க்ரேவியாக வரும். தண்ணீர் சேர்க்காமல் இருந்தால் ட்ரையாக வறுவல் மாதிரி இருக்கும்.\n· இத்துடன் வறுத்து வைத்துள்ள டோஃபுவினை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.\n· கடைசியில் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி தூவவும். சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய க்ரேவி ரெடி.\nஇதனை சப்பாத்தி, நாண், இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ர��� அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nரோஜா தோட்டம் - Rose Garden\nசெட்டிநாடு மீன் வறுவல் - Chettinad Fish Fry\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nடோஃபு மசாலா - Tofu Masala\nநேந்திரம் பழம் சிப்ஸ் ( அவன் செய்முறை ) - Nendhram...\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnusamypalani.blogspot.com/2009/07/", "date_download": "2018-05-22T04:24:47Z", "digest": "sha1:ADABUKGBHM6VC4MTA5JTU66IS6QYOVAQ", "length": 71865, "nlines": 186, "source_domain": "ponnusamypalani.blogspot.com", "title": "பொன்னுசாமி: July 2009", "raw_content": "\nநான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி\nஅம்சாவிடம் ஐந்து பவுன் ப்ரேஸ்லெட் வாங்கிய பத்திரிகையாளர்கள் (இனத் துரோகிகள்\n'நாம் தமிழர்' அமைப்பு சார்பில் மதுரையில் சீமான் சனியன்று நடத்தியபொதுக் கூட்டத்தில் பேசிய ஜெகத் கஸ்பர் ஒரு கருத்தைவெளியிட்டிருக்கிறார்.\nதமிழகத்தில் தமிழுணர்வுக்கு எதிராக தமிழக பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகபத்திரிகையாளர்கள் 24 பேருக்கு தலா ஐந்து பவுன்ப்ரேஸ்லெட்களை (ஆண்கள் அணியும் வளையல்) கடந்த பொங்கல் அன்று சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துணைத் தூதர் அம்சா வழங்கியிருக்கிறார்.அதுமட்டுமின்றி பத்திரிகை அலுவலங்களுக்கு தலா இருபது மடிக்கணினிகளையும்வழங்கியிருக்கிறார், அம்சா.\nஅதில் தினத்தந்தி மட்டுமேதங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணினிகளை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பியிருக்கிறது.தினத்தந்தி, தினமணி, நக்கீரன் ஆகிய பத்திரிகைகள்மட்டுமே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில்உள்ளது என்றும் கஸ்பர் பேசியிருக்கிறார்.\nஅவர் பேசியதில் முக்கியமான விடயம் என்னவென்றால்.24 நிருபர்கள், பத்திரிகையாளர்களுக்கு ப்ரேஸ்லெட்கள்கொடுக்கப்பட்டதுதான். இதைக் கேட்கவே மலத்தைமிதித்தது போன்ற ஒரு அருவறுப்பு ஏற்படுகிறது.அந்த நிருபர்கள் மற்றும் கணினி பெற்றுக் கொண்ட பத்திரிகை அலுவலகங்களின்பட்டியலை வெளியிட்டால்நன்றாக இருக்கும்.\nகஸ்பர் நேரடியாக இல்லாவிட்டாலும்மறைமுகமாக அந்தப் பட்டியலை வெளியிட்டால்தமிழர்களுக்கு நம் எதிரிகளை அடையாளம் காட்டியமிகப் பெரிய வேலை வெற்றிகரமாக முடிந்து விடும். செய்வாராஉங்களில் யாராவது அவரை நேரில் பார்த்தால் என் கோரிக்கை பற்றி சொல்லவும்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 10:26 PM 1 comment:\n''தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அம்பலப்படுத்து இந்தியாவை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கு\nவேலு பிரபாகரனின் இளைய மகன் பாலசந்தரனும் இலங்கை ராணுவத்தின் வசம்சிக்கி துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானதை இந்த இதழ் ஜூனியர்விகடனின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருக்கிறது. (கடைசி வரை தானும் தன் குடும்பமும் போர்க்களத்தில் தான் இருப்போம் என்று இறுதிவரை போரிட்ட வேலு பிரபாகரன் போன்ற ஒரு வீரன் எந்த இனத்துக்கும்கிடைக்க மாட்டான் என்றே நினைக்கிறேன்)\nதமிழகத்திலும் உலகில் பல நாடுகளிலும் உள்ள புலிகளுக்குஎதிரான கருத்தை உடையவர்கள், (மார்க்ஸ் போன்றவர்கள்) புலிகளின் இந்தத் தோல்விக்குக் காரணங்கள் என்னென்ன அவர்களின்தவறான அணுகுமுறைகள் என்ன- என்று எழுதிக் கொண்டும்பேசிக்கொண்டும் திரிகிறார்கள். தமிழகத்தில் உள்ள புலிகள்ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் மோசமான வழிகாட்டுதலால்தான் புலிகள் இந்தத் தோல்வியை சந்தித்ததாகபேசுகிறார்கள் மார்க்ஸ் போன்றவர்கள்.\nபுலிகள் ஆதரவாளர்களோ, புலிகள் மீண்டும் எழுவார்கள்; பிரபாகரனும் வருவார் என்றுபேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nசிங்களவன் ஜெயித்துவிட்டான்; அவனைக் கோபப்படுத்தாமல் இனி தமிழர்கள் அடங்கி, ஒடுங்கிதான்வாழ வேண்டும் என்று தமிழினத் தலைவர்கள் சிலர் அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார்கள்.பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் இலங்கைத் தமிழர்களின் புணர்வாழ்வுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டோம்இனி யாரும் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் என்கிறது காங்கிரஸ் தலைமையிலானஇந்தியப் பேரரசு.\nநான் கேட்பது என்னவென்றால், மே 16 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியானஅன்றிலிருந்து தொடர்ந்து கொத்துக் கொத்ததாக உலகில் வேறு எங்கும்இதுவரை நடந்திராத அளவுக்கு மனிதப் படுகொலைகளை சிங்கள அரசுசெய்திருக்கிறது. இதற்கு முன்னரும் இதே இனப் படுகொலைகளைத்தான்அந்த நாடும், அந்நாட்டில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகளும் செய்து வந்தன என்பதும் ஒருபக்கம் இருக்கட்டும்.\nபோரின் இறுதி நாளில் ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்று சொல்லிசமாதானக் கொடியுடன் (இந்திய அரசு, ஜ.நா சபை, இலங்கைத் தமிழ் எம்.பிக்கள்,தமிழக அரசியல் புள்ளிகளான கனிமொழி, ஜெகத் கஸ்பர் போன்றவர்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்) சரணமடைய வந்த நடேசன் போன்றோர்களை (இதை எழுதும் போது என் கண்கள் கலங்குகின்றன) ஈவு இரக்கமின்றிசுட்டுக் கொன்றார்கள், சிங்கள ராணுவத்தினர்.\nஓரிரு நாட்களில் 20 ஆயிரம் பேரில் இருந்து (குறைந்தது) 30 ஆயிரம் தமிழர்கள் இனப் ���டுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அங்கிருந்து வரும்செய்திகள் உறுதி செய்கின்றன. இருப்பினும் இனப் படுகொலைக்கு எதிராக யாரும் எதையும் இங்குப் பதிவு செய்யவே இல்லை. இதில் வைகோ ஆகட்டும், நெடுமாறன் ஆகட்டும், ஏன் மார்க்ஸ் ஆகட்டும்,கருணா(நிதி) ஆகட்டும் எதையும் செய்யவில்லை.\nஆகஸ்ட் 6ம் தேதி தன் நாட்டின் மீது அணுகுண்டு வீசிய தினத்தை ஒவ்வொராண்டும் நினைவு கூர்ந்து அமெரிக்காவுக்கும், போரின் வெற்றியை உயர்த்திப் பிடிக்கும் வல்லரசுகளுக்கும்குற்றஉணர்வை ஏற்படுத்தி வருகிறது ஜப்பான். அதையே இங்கே மனித உரிமை பேசுபவர்களும் தமிழுணர்வை விதைப்பவர்களும் செய்யவில்லை என்பதுதான என் கேள்வி.\nஇதற்கெல்லாம் விதி விலக்காக, மவுன பேரணி நடத்தி மாபெரும் இனப் படுகொலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததை இங்கே நினைவு கூர்கிறேன்.\nஆக, மாவீரன் முத்துக்குமாரின் தியாகத்தால் ஒன்றிணைந்த இளைஞர்களே\nஉங்களிடம் கேட்கிறேன். பெண்களையும், குழந்தைகளையும் (பாலசந்திரனையும் சேர்த்துத்தான்) கொத்துக் கொத்தாக கொன்று குவித்த சிங்கள அரசுக்கும், அதை ஊக்குவித்த இந்தியப் பேரரசுக்கும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் ஓர் உணர்வுப்பூர்வமான எதிர்ப்பைப் பதிவு செய்வோம் வாருங்கள்........\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 2:53 AM No comments:\n: ஹிந்து ராம் கொடுத்த பேட்டியும் எடுத்த பேட்டியும்\nஹிந்து பத்திரிகையில் ராஜபக்சேவின் நேர்காணல் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nஇங்கு கேள்வி கேட்பவர், ஹிந்துராம். ஜூலை 7ம் தேதி வெளியான பேட்டியில் கேள்வி கேட்க வேண்டிய ஹிந்துராம், ‘‘so you say they (LTTE) were most ruthless most powerful terriorist organisation in the world’’ என்று எடுத்துக் கொடுக்கிறார்.\nஆக, ராஜபக்சே தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி சொல்லாமல் விட்ட ஒரு விமர்சனத்தை எடுத்துக் கொடுத்து அவர் வாயால் சொல்ல வைத்துப் பதிவு செய்திருக்கிறார்.\nஇதற்குப் பெயர் தான் ஜெர்னலிசமா பத்திரிகை தர்மமா நக்கீரனையும் மற்ற சில பத்திரிகைகளையும் சோ போன்றவர்கள் பொய்யை எழுதுகிறார்கள் என்று சொல்லும் போது இப்படி பேட்டி யெடுக்கும் ஒரு நபரே ஒரு கருத்தைச் சொல்லி அதை பேட்டி கொடுப்பவரின் வாயால் வரவழைப்பது மட்டும் ஒரு சார்பு நிலை இல்லையா ஜூனியர் விகடனில் ஹிந்து ராம் அவர்களின் பேட்டி இன்று வ���்திருக்கிறது.\nஅவர் இலங்கை ராணுவத்திற்காக கொடி பிடிப்பது ஏன் என்று, நாம் யோசித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. ஆனால், அவரது பேட்டியில் உள்ள சில அபத்தங்களை தோலுரித்துக் காட்டுவது வலைப்பதிவு விதிகளின் படி அதி முக்கியமானதாக இருக்கிறது.\n என்று ஜூவி நிருபரின் கேள்விக்கு, ஹிந்து ராம், ‘‘மே 19ம் தேதி பிரபாகரன் உடம்பை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள்...’’ என்று பதிலளித் திருக்கிறார். அடுத்ததாக நிருபர் கேட்ட கேள்வி, ‘‘அப்படியானால் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசும்போது, பிரபாகரன் இறந்த சேதியை ஏன் அவர் தன் வாயால் அறிவிக்கவில்லை’’ என்று கேட்கிறார்.\nஅதற்கு பதிலளித்துள்ள ராம், ‘‘அவர் நாடாளு மன்றத்தில் பேசியதற்குப் பிறகுதான் பிரபாகரனின் உடலை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கின்றனர்’’ என்று கூறியிருக்கிறார். அதுதான் மகா அபத்தமாக உள்ளது. அதாவது, பிரபாகரன் என்று ஒரு சடலம் காட்டப்பட்டது, மே 19ம் தேதி என்பது சரியான தகவல்தான்.\nஆனால் அதற்கு இரண்டு நாள்களுக்குப் பின்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், ராஜபக்சே.\nநாடாளுமன்றத்தில் ராஜபக்சே உரையாற்றும்போது பிரபாகரனை ராணுவம் கொன்றுவிட்டதாக சொல்லப்படுவது குறித்து ஏதாவது பேசுகிறாரா என்று, உலகம் முழுவதும¢ லட்சக்கணக்கான தமிழர்கள் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியான நிலையில்தான் அவர் பேசவில்லை. நாடாளுமன்ற உரையில் பிரபாகரன் பற்றி ராஜபக்சே ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன் ஏற்கெனவே எழுதிவிட்டார்.\nஒரே குட்டையில் ஊறிய ராமும் ராகவனும் இப்படி மாறி மாறி கருத்து சொல்வது சரியா உங்களுக்கு எதைப் பங்கு போடுவதில் சிக்கல் உங்களுக்கு எதைப் பங்கு போடுவதில் சிக்கல்உண்மைக்குப் புறம்பாக ஹிந்து ராம் மே 19ம¢ தேதிக்கு முன்னதாகவே ராஜபக்சே நாடாளு மன்றத்தில் உரையாற்றியது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இந்தியத் தேர்தல் முடிவு வெளியானது 16ம் தேதி. நடேசன் இறந்து விட்டதாக தகவல் வெளியானது 17ம் தேதி.\nசார்லஸ் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது, 18ம் தேதி. பிரபாகரன் இறந்துவிட்டதாக வெளியானது, 19ம் தேதி. அதன்பின் போர் முடிந்தது என்றுதான் நாடாளுமன்றம் கூடியது. இதுகூடவா தெரியவில்லை அந்த ராமுவுக்��ு.\n‘‘பிரபாகரனின் மறைவுக்குப் பின்னால் அங்கிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள இலங்கைக்குச் சென்றேன்‘‘ என்கிறார், அந்தப் பேட்டியில் ராம்.\nஆனால் மற்றொரு கேள்விக்கு, ‘‘முகாமில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அவர்களிடம் (தமிழ்மக்களிடம்) பேசினால் இரண்டு பேருக்குமே தர்ம சங்கடங்கள் ஏற்படலாம். அதனால் அங்கிருக்கும் மக்களிடம் நான் பெரிய அளவில் பேச முடியவில்லை’’ என்கிறார்.\nஇதில் என்ன அபத்தம் என்கிறீர்களா இருக்கிறது. மக்களின் நிலை குறித்து அறியச் சென்றவர், அந்த மக்களிடம் பேசாமல் (அதுவும் ராணுவத்தினருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்பதற்காக பேசாமல்) திரும்பியிருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இருந்து தலைவரைப் பேட்டி எடுக்கச் செல்லும் ஒரு நிருபர் அந்தத் தலைவருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்று முக்கியமான கேள்விகளைக் கேட்காமல் வருவாரா இருக்கிறது. மக்களின் நிலை குறித்து அறியச் சென்றவர், அந்த மக்களிடம் பேசாமல் (அதுவும் ராணுவத்தினருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்பதற்காக பேசாமல்) திரும்பியிருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இருந்து தலைவரைப் பேட்டி எடுக்கச் செல்லும் ஒரு நிருபர் அந்தத் தலைவருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்று முக்கியமான கேள்விகளைக் கேட்காமல் வருவாரா வந்தால் அதை ஹிந்து ராம் வரவேற்பாரா வந்தால் அதை ஹிந்து ராம் வரவேற்பாராஹிந்துவை தூக்கிப் பிடிப்பவர் நீங்கள் என்றால் அந்த நிலைப்பாட்டை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 2:06 AM 9 comments:\nபடித்து விட்டீர்களா ஆனந்த விகடன்\nஇந்த வார ஆனந்த விகடன் பக்கம் எண் 99 உடனே படிக்கவும்.\nகருணாநிதிக்கு சொரணை இருந்தால்குற்ற உணர்ச்சியில் எங்காவது ஓடிப் போகத்தான் வேண்டும்.நேரம் இல்லாத காரணத்தால் இப்போதைக்கு இவ்வளவேஅந்தக் கட்டுரை பற்றி பின் விரிவான பதிவை எழுதலாம்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 11:16 PM 4 comments:\nபச்சோந்தி கருணாநிதி முகத்தில் காறித் துப்புங்கள்\n‘‘இலங்கையில் தனி ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சமஉரிமைக்குப் போராடுவோம். சிங்களவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் க���டாது’’ இப்படி சட்டப்பேரவையில் அண்மையில் திருவாய் மலர்ந்தார், தமிழினத் தலைவர் கருணாநிதி.\nசில நாட்களுக்கு முன்பு ஒரு புத்தகம் எனக்குக் கிடைத்தது. அது பற்றி பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கு சரியான நேரத்தை நமது கருணாநிதி ஏற்படுத்தித் தந்திருக்கிறார்.\n‘தமிழனுக்கு ஒரு நாடு தமிழ் ஈழ நாடு’.1985 அக்டோபர் 3 முதல் 13 ஆகிய நாட்களில் முறையே கோவை, திண்டுக்கல், தூத்துக்கு, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாபெரும் பேரணி, பொதுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றியது, அந்த நூல்.\nஅந்தப் புத்தகத்தின் இரண்டாம் பக்கத்திலேயே இப்படி வருகிறது:\nஇலங்கைத் தமிழர்களை இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து காக்கத் தமிழ்ஈழம் மலர்வதுதான் ஒரே வழி என்பதை வலியுறுத்தி, தமிழ்ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) நடத்தும் பேரணி_பொதுக்கூட்டங்களில் தலைவர் கலைஞர் (இதே கருணாநிதிதான்) அவர்கள் மக்களிக்கிடையில் படித்து ஏற்கும் உறுதிமொழி.\n1. இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு தருவோம்\n2.இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும், நிரந்தர பாதுகாப்பும் கிடைக்கும் வரையில் ஓய மாட்டோம்\n3.தமிழ் ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையில் இருந்து தவற மாட்டோம்\n4.இந்தக் கடமைகளில் நாங்கள் செய்யும்போது மத்திய_மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அவற்றை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம், என்ற ரீதியில் போகிறது அந்தப் புத்தகம்.\n1985_ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திரா. இரு மாநில அரசையும் இலங்கைப் பிரச்னையில் தலையிட வலியுறுத்தி கருணாநிதி போட்ட வேஷத்தின் அடையாம்தான் இந்தப் புத்தகம்.\n1985_ல் எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழ் ஈழத்துக்காக உயிரையும் கொடுப்பாராம். போராளிகளுக்கு அடைக்கலம் வேறு கொடுப்பாராம் இந்த கேடு கெட்டக் கருணாநிதி.\nஆனால் இப்போது சிங்களவர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக தமிழ் ஈழம் கோரிக்கையை யாரும் எழுப்பக் கூடாதாம். இவனைப் போல் ஒரு அயோக்கியனை வேறு எங்கும் பார்க்க முடியாது.\nநாளுக்கு நாள் பச்சோந்தியை விட நிறம் மாறியிருக்கிறான். இப்போது சாவும் தருவாய், வாரிசுகளுக்குப் பதவிப் பெற்றுத் தருவதற்காக மாபெரும் இனப்படுகொலையை வேடிக்கைப் பார்த்துக�� கொண்டிருக்கிறான்.\nஇவ்வளவு பேசும் கருணாநிதி, இந்திய தேர்தல் முடிவுக்குப் பின் இலங்கையில் நடந்த மாபெரும் இனப்படுகொலைக்கு ஒரு கண்டனமானவது தெரிவித்தானா\nஎனக்குக் கிடைத்துள்ள இந்தப் புத்தகத்தை ரீ ப்ரிண்ட் போட்டு பரப்பலாம் என்று நினைக்கிறேன். அவ்வளவு நியாயத்தை அப்போது பேசிவிட்டு இப்போது எழுந்து கூட நிற்கமுடியாத நிலையில் அயோக்கியத்தனம் செய்கிறான் கலைஞர்.\nஎன் வாழ்வுக்கு ஒரு உன்னதம் கிடைக்க வேண்டும் என்றால் கருணாநிதியின் முகத்தில் காறித் துப்ப வேண்டும். இவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பின்னூட்டம் இடுபவர்களைப் பார்த்து வருத்தமடைவேன்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 10:00 AM 2 comments:\nதிருப்பூரில் தினமலர் செய்த தில்லாலங்கடி\nதிருப்பூரில் கடந்த 5ம் தேதி பத்திரிகையாளர்கள் சங்கம்சார்பில், மாநகராட்சி மேயர் (திமுக) செல்வராஜைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.\nதினமலர் நிருபர் இளங்கோவன், போட்டோகிராபர்கோபால் ஆகியோரைத் தகாத வார்த்தையில் திட்டி, தாக்க முற்பட்டதாகவும் (தாக்கியதாகவும் சொல்கிறார்கள்) மேயர்செல்வராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமாநகர மன்றக் கட்டட பூமி பூஜையின் போது இந்தச் சம்பவம்நடந்துள்ளது. சம்பவத்துக்கு முதல் நாள் மாநகராட்சி பட்ஜெட் கூட்ட முடிவில் (இரவு விருந்துக்குப் பின்) கவுன்சிலர்களுக்குஅன்பளிப்பாக சூட்கேஸ்கள் வழங்கப்பட்டதாம்.அதுபற்றி தினமலரில் வெளியான செய்தியில், 'கவுன்சிலருக்கு நள்ளிரவில்சூட்கேஸ் வழங்கிய மர்மம்' என்று எழுதியிருந்தார்களாம். அதில்கடுப்பான அனைத்துக் கட்சிக் கவுன்சிலர்களும், மேயரை ஏற்றிவிடமேயரும் அங்கு வந்த கோபாலின் காமிராவைப் பிடுங்கி வைத்துக் கொண்டு(அலுவலகத்துக்குச் சொந்தமானது) சகட்டு மேனிக்கு அவரைத் திட்டியிருக்கிறார்.விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்த அந்தச் செய்தியை எழுதிய நிருபர் இளங்கோவனை இங்கே எழுதமுடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்திருக்கிறார்.சமாதானம் பேச வந்த (வேறு பத்திரிகை) நிருபர்களையும் ஏக வசனத்தில் திட்டித் தீர்த்திருக்கிறார்.\nஇதற்காக கொதித்தெழுந்த சொரணை உள்ள மற்ற பத்திரிகையாளர்கள்உடனடியாக பத்திரிகையாளர்கள் சங்கத்தில் மேயருக்கு எதிராக தீர்மானம் போட்டக் கையோடு,ஞாயிற்றுக் கிழமையன்று மாநகராட்சிக் கட்டடம் முன்பு மேயரைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.தினமலர் ஊழியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால் திருப்பூர் தினமலர் ஊழியர்கள் எல்லோரும் கலந்திருப்பார்கள்என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்.இங்குதான் தினமலரின் தில்லாலங்கடி வேலை வெளிப்பட்டிருக்கிறது.\n'தினமலர்நிருபர், போட்டோகிராபரைத் தாக்கிய மேயரைக் கண்டிக்கிறோம்' என்றுபத்திரிகையாளர்கள் கோஷம் போட்டுக் கொண்டிருக்க, மேயரால் தாக்கப்பட்டதாக,கூறப்படும் நிருபர் இளங்கோவன் (அலுவலக வேலையாம்), போட்டோகிராபர்கோபால் (விசாரணைக்காக கோவைக்கு அனுப்பப்பட்டார்) ஆகிய இருவரும் அந்தஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. 'தங்களைத் தாக்கியதற்காகத்தானேஇந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது' என்கிற எண்ணமே இல்லாமல் அந்தஆர்ப்பாட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள், தினமலர் ஊழியர்கள்.\nஅதே ஆர்ப்பாட்டத்திற்கு தினமலரில் இருந்து ஒரு நிருபரும். போட்டோகிராபரும் ஆர்ப்பாட்டச் செய்தியை சேகரிக்க வந்திருந்தார்களாம் (\nகோவை பதிப்பு தினமலரில்வெளியான ஆர்ப்பாட்டம் செய்யும் போட்டோவில் தினமலர் நிருபர்கள்மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லை என்பதே இதற்கு சாட்சி. அதையும்வெட்கமே இல்லாமல் பிரசுரிக்க 'ஒரு கட்ஸ்' வேணும் இல்லையா\"ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று பாஸ் சொல்லிவிட்டார்;மீறி யாராவது கலந்து கொண்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் கலந்துகொள்கிறீர்களா, இல்லையா என்பதை அறிய, சிலர் (தினமலர்ஏஜெண்ட்கள் ) மூலம் ரகசியமாக அமர்த்தி உங்களை கண்காணிப்போம்\" என்று திருப்பூர் தினமலர் சப்-எடிட்டர் நிருபர்களை மிரட்டியிருக்கிறார்.\nஇவை எல்லாவற்றையும் மிஞ்சும் வகையில், திருப்பூர் தினமலர் நிருபர் ஒருவர், சக நிருபர்தாக்கப்பட்ட சம்பவம் நடந்த மறுநாளே விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில்பதுங்கிக் கொண்டார்.\nதங்கள் ஊழியர் தாக்கப்பட்டதை அறிந்து நியாயமாக கொதித்து எழுந்திருக்கவேண்டிய தினமலர் நிர்வாகம் ஜனநாயக முறைப்படி நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில்தங்கள் (அதுவும் விவகாரத்துக்குக் காரணமான) நிருபர்களைக் கூட கலந்துகொள்ளக் கூடாது என்று தடை போட என்ன காரணம்ஊரில் கொழுத்தவனை பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற ��ழக்கமானதினமலரின் போக்குதான் இந்த ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிக்கச் செய்திருக்கிறது.\nமக்கள் பிரச்சினைக்காக யாராவது தெருவில் இறங்கிப் போராடினால் அதைக் கொச்சைப் படுத்துவதும், அவர்களை ஏகத்துக்கு நையாண்டி செய்வதும் தினமலரின் வழக்கம்.\nஇப்போது தங்களை நம்பி உள்ள ஊழியர்களுக்குநேர்ந்த அவமரியாதையைக் கண்டிக்கும் போராட்டத்தைக் கூட புறக்கணிப்பதில்தினமலரின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது.தேசிய நடுநிலை நாளேடு தினமலர், 'தவறு எங்கே நடந்தாலும் தட்டிக் கேட்போம்'என்று சொல்வதெல்லாம் 'சும்மா'. தன் ஊழியர்கள் மீது நடந்த வன்முறையைக்கூடதட்டிக் கேட்க முன் வரவில்லை. தங்கள் ஊழியர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துகாவல் துறையில், நீதிமன்றத்தில் தினமலர் புகார் செய்யலாம். ஆனால்ஜனநாயக முறையில் அதை எதிர்க்கத் துணிந்த சில பத்திரிகையாளர்களின் போராட்டத்தைப் புறக்கணித்துவிட்டு இனி என்ன செய்தாலும் அதில் என்ன நியாயம் இருக்கும்\nமாநகராட்சி கொடுக்கும் விளம்பரங்களால் 'பவுன்ஸ்' ஆகாத செக் மூலம் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் தினமலர், மேயரைப் பகைத்துக் கொள்ள விரும்பாது. சுயநலமே முக்கியம்; தன் ஊழியர்களின்நலனைப் பற்றி தினமலர் கவலைப்படப் போவதில்லை.தெருவுக்கு இறங்கிப் போராடுவதை வழக்கமாக கொச்சைப்படுத்தும் தினமலர்,தங்கள் இன உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் போன்றவர்களை எதிர்ப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்றே இதன் மூலம் புரிந்திருக்கும்.தினமலர் ஊழியர்களுக்கும் இந்த உண்மை புரியும் என்றே நினைக்கிறேன். ஆனால் வெளிப்படையாக அவர்கள் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. தினமலர்நிருபர்கள் யாரையும் எனக்கு நேரடியாகத் தெரியாது என்பதால் இதைப் படிப்பவர்கள் யாராவதுஉங்களுக்குத் தெரிந்த தினமலர் நிருபர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இதை ·பார்வேர்டு செய்யவும்.\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 10:43 PM 4 comments:\n‘‘மேற்கு வங்கத்தில் நடப்பதும் இனப்படுகொலை’’ -புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பத்மா\nமேற்கு வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள் ஒரு மினி போர்க்களமாக மாறியுள்ளன. அங்குள்ள சந்தால் பழங்குடியின மக்களை ‘மாவோயிஸ்ட் தீவிரவாதிகள்’ என்று கூறி போலீஸ§ம், துணை ராணுவமு��் அவர்கள் மீது போர் தொடுத்துள்ளது. பதிலுக்கு வில்அம்பு, கோடரிகளுடன் பதில்தாக்குதல் நடத்த¤ வருகிறார்கள் பழங்குடியின மக்கள். அங்கே கிராமங்கள் படிப்படியாக ‘மீட்க’ப்படும் நிலையில் பழங்குடியின பெண்கள் வன்கொடுமைக்குக்கு ஆளாவதாகவும், குழந்தைகள் கொல்லப்படுவதாகவும், ஆண்களை கைதியாகப் பிடித்து சித்ரவதை செல்வதாகவும் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. இத்தனையும் மேற்குவங்க மாநில மார்க்சிஸ்ட் அரசின் ஆசியுடன் நடப்பதாகக் கூறப்படுவதுதான் கொடுமை.\nமேற்குவங்கத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய, ‘உண்மை கண்டறியும் குழு’ ஒன்று அண்மையில் அங்கு சென்று வந்துள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பத்மாவிடம் நாம் பேசினோம்.\nமே.வங்கத்தில் நடக்கும் மோதலுக்கு என்னதான் காரணம்\n‘‘அந்த மாநிலத்தில் உள்ள மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களுக்கு குடும்ப அட்டை உள்பட எந்தவிதமான அடிப்படை நலத்திட்டங்களையும் அந்த மாநில மார்க்சிஸ்ட் அரசு செய்து தரவில்லை. இதற்காகப் பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜின்டால் என்ற தனியார் நிறுவனத்தின் எஃகு ஆலைக்காக, சந்தால் பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து, ஐந்தாயிரம் ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சியில் மே. வங்க அரசு இறங்கியது. கடந்த நவம்பர் 2_ம்தேதி அவசர அவசரமாக இதன் அடிக்கல் நாட்டு விழா நடந்த போது பழங்குடியின மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர்.\nமறுநாள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளைத் தேடுவதாகக் கூறி பழங்குடியினரின் கிராமங்களுக்குள் போலீஸார் புகுந்து பெண்களை வன்கொடுமை செய்தனர். குழந்தைகளைக் கொன்று குவித்து, ஆண்களை சட்டவிரோதமாக கைது செய்தனர். போலீஸாருடன் சேர்ந்து, சி.பி.எம். கட்சி குண்டர்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தால் பழங்குடி மக்கள் பீதியில் உறைந்து போயினர். இந்த அடக்குமுறைக்கு எதிராக 1,100 கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, சத்ரதார் மகோதா என்பவர், ‘போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் கமிட்டி’யை (பி.சி.பி.ஏ.,) உருவாக்கினார்.\nஅந்தக் கமிட்டி, ‘பெண்களிடம் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்; மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் கைதான பழங்குடி மக்களை விடுதலை செய்ய வேண்டும்; போலீஸார் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்குப் பொறுப்பேற்று காவல்துறை உயரதிகாரி ராஜேஷ்சிங் தோப்புக்கரணம் போட வேண்டும்; வன்கொடுமைகளில் ஈடுபட்ட போலீஸார் தங்கள் மூக்கு தரையில்படும்படி மன்னிப்புக் கோர வேண்டும்’ என்ற தங்கள் மரபு ரீதியிலான தண்டனைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர். அத்துடன், ‘கிராமங்களைவிட்டு போலீஸார் வெளியேற வேண்டும். அதுவரை போலீஸாருக்கு முடிவெட்டுதல், துணி துவைத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய மாட்டோம்’ என்று கடும் நிபந்தனைகளை விதித்தனர்.’’\nஇதற்காக பழங்குடி இன மக்கள் வில்அம்பு போன்ற ஆயுதங்களால் போலீஸாரை தாக்கியது நியாயமா\n‘‘பழங்குடியின மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கும், கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்காத மே.வங்க கம்யூனிஸ்ட் அரசு, போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை ஒரு மாவோஸ்ட் தீவிரவாத குழு என்று அறிவித்து அவர்கள் மீது தனது தாக்குதல் தொடுத்து வருகிறது. சாதாரணமாகவே தங்களின் மரபுவழி ஆயுதங்களான வில்அம்பு, கோடாரி, அரிவாள் வைத்திருக்கும் பழங்குடி மக்கள், தங்கள் உயிருக்கே ஆபத்து என்றநிலையில் அதைப் பயன்படுத்தத்தானே செய்வார்கள் அதன்படிதான், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரைச் சிறைபிடித்து அவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்’’\n‘‘சிங்கூர் நந்திகிராமத்தில் ஏவிவிட்ட அடக்குமுறையைவிட இரண்டு மடங்கு அதிகமான வன்முறையை சந்தால் பழங்குடியின மக்கள் மீது அம்மாநில பாசிச முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா ஏவி விட்டிருக்கிறார். அந்த மக்கள் ஆயுதமேந்துவதற்குக் காரணமான சமூக_ பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்யாமல் போலீஸாரையும், சிபிஎம் குண்டர்களையும் மே.வங்க கம்யூனிஸ்ட் அரசு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக் கேடான விஷயம். அமெரிக்க உதவியுடன் உளவு செயற்கை கோள் மூலம் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களைக் கண்காணித்து ஹெலி காப்டர்கள் மூலம்கூட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.சிறைபிடிக்கப்பட்ட பழங்குடி மக்களை நிவாரண முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள். இங்கு, இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களைப் போல் சந்தால் இன மக்களும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து இலங்கையில் இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசு, இப்போது அமெரிக்காவின் துணையுடன் உள்நாட்டிலேயே இனப்படுகொலையை நடத்தி வருகிறது’’\nஇந்த பகிரங்கக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உண்டா\n‘‘சர்ச்சைக்குரிய அந்த மாவட்டங்களில் என்னதான் நடக்கிறது என்று, உண்மை நிலைகளை அறிய மே.வங்கத்துக்குச் சென்றோம். கடந்த 27_ம் தேதி மித்னாபூர் ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கிய எங்களை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதி களைப் போல போலீஸார் பிடித்துச் சென்றனர். காரணம் கேட்டதற்கு, ‘லால்கரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு செல்லக் கூடாது’ என்றனர். ‘இப்படியே ஊருக்குச் சென்று விடுங்கள்; மீடியாவில் பேசக்கூடாது’ என்று நிபந்தனை போட்டனர். ‘முடியாது. எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடையுங்கள்’ என்றோம். பின்னர் வழக்கு எதுவும் போடாமல், போலீஸ் வேனில் ஏற்றி, கொல்கத்தாவில் விட்டுவிட்டனர்.பழங்குடி மக்கள் வசிக்கும¢ பகுதியில் ஏதோ விரும்பத்தகாதவைகள் நடப்பதால்தான் எங்களை அங்கு செல்லவிடாமல் அரசு தடுக்கிறது. கம்யூனிஸ்ட் ஆட்சியில் மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தடை விதிப்பது வெட்கக் கேடானது. எங்களை மட்டுமல்ல அபர்ணாசென் உள்ளிட்ட முக்கியமான மனித உரிமை ஆர்வலர்களையும் அந்தக் கிராமங்களுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டனர். நடந்து வரும் இனப் படுகொலைகளை மூடிமறைக்கவே யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வருகின்றனர். காடுகளுக்கு ஊடுருவிவிட்ட துணை ராணுவத்தினர், பழங்குடி மக்களுடன் யுத்தம் நடத்தத் தயாராகி விட்டனர். அமெரிக்க உளவு செயற்கைக் கோள் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படுகிறது என்று, அம்மாநில காவல்துறையில் உள்ள ஒருசிலரே எங்களிடம் தெரிவித்தனர். சிங்கூர்நந்திகிராமத்தில் காட்டிய தனது பாசிச முகத்தை மித்னாபூரிலும் காட்டத் தொடங்கிவிட்டார், புத்ததேவ் பட்டாச்சார்யா’’\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 3:37 AM No comments:\nவணங்கா மண் கப்பலுக்குள் நுழைந்த கருப்பாடு\nஇத்தனை நாட்களாக ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம் மற்றும் அரசியல் காரணங்களால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வணங்கா மண், சென்னை துறைமுகத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நுழைந்தது. இது, நிவாரணக் கப்பல்தான் என்றாலும், ஒருசிலருக்கு பல லட்சம் ரூபாய் சுருட்டும் நிதிக் கப்பலாகவும் இருக்கிறது.அதில் உள்ள நிவாரணப் பொருட்கள், இலங்கைக்கு மற்றொரு சரக்குக் கப்பல் மூலமாகக் கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. அப்படியென்றால் கேப்டன் அலி எங்கே போகிறது அது கொல்கத்தா துறைமுகத்தில் சுக்குநூறாக உடைத்து பழைய -இரும்புக் கடைக்குப் போகிறது. தனது கடைசிப் பயணத்தில் உலகப் புகழ் பெற்று விட்ட அந்தக் கப்பல் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே உடைக்கப்படுகிறது.கப்பல் கேப்டன் முகமது முஸ்தஃபா, கப்பல் சிப்பந்தி உதயன் ஆகியோர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு விமானம் மூலம் இந்தியாவில் இருந்து பறந்து சென்று விட்டனர். எனது நண்பர்கள் சிலர் மூலமாக எனக்குக் கிடைத்த சில முக்கியத் தகவல்களை சொல்கிறேன்:இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்திற்கு வரும் பட்சத்தில் அதில் உள்ள சரக்குகளை இறக்கவும், இலங்கை செல்லும் சரக்குக் கப்பலில் ஏற்றவும் ஏதாவது ஒரு ஏஜெண்டுக்கு வேலை தரவேண்டும். அந்த வேலையைச் செய்யும் ஏஜெண்டுக்கு பல லட்சம் ரூபாய் கூலி வெளிநாட்டுத் தமிழர்கள் மூலம் கிடைக்கும். ஏற்கெனவே இந்தக் கப்பலுக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் வரை வாடகை செலுத்தியது, புலம் பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு. இப்போது இந்த ஏஜெண்டுகளுக்கும் இலங்கை செல்லும் சரக்குக் கப்பலுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் பணம் செலுத்துவார்கள்.இந்தக் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்குச் செல்ல நடவடிக்கை எடுங்கள் என்று தமிழுணர்வாளர்கள் முதல்வர் கருணாநிதிக்குக் கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கைக்குப் பின்னால் நிவாரணப் பொருட்களை ஏற்றி இறக்க அனுமதி பெற்றிருந்த ஒரு ஏஜெண்ட் இருந்ததாகத் தெரிகிறது. பாவம் இந்த லாபி அந்த உணர்வாளர்களுக்கு உண்மையில் தெரியாது.அதிலும¢ அண்மையில் பாதிரியார் ஜெகத் கஸ்பரால் உளவாளி என்று அடையாளம் காட்டப்பட்ட ஒரு நபர், டெல்லி சென்றான். சரக்கை ஏற்றி இறக்கும் வேலைய தனக்குச் சாதகமான ஒரு ஏஜெண்டுக்குப் பெற்றுத் தர டெல்லியில் இருந்து பல லாபிகளை செய்திருக்கிறான். அதன்படியே, கப்பல் வந்து சேர்ந்த அன்று நிருபர்கள�� கப்பல் பக்கம் போகவிடால் தடுத்துக் கொண்டிருந்த காவல் துறையினர், அந்த உளவாளி நபரைப் பார்த்தும் சல்யூட் அடித்து மரியாதையோடு கப்பலுக்குள் அனுப்பி வைத்தனர். என் நண்பர்கள் சொல்கிறபடி பார்த்தால் பாதிரியர் கஸ்பர் சொன்ன அந்த நபர் ஒரு ‘மாமா பையன்’ என்று தெரிகிறது.உலகத் தமிழர்கள் உரிமைக்காகப் போராடுவதை சில கருப்பாடுகள் காசு பார்க்கப் பயன்படுத்திக் கொள்கின்றன\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 2:06 AM 2 comments:\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 12:41 AM No comments:\nஎன்னைப் பற்றி சொல்வதற்குபெரிதாக ஒன்றும் இல்லை என்றேகருதுகிறேன்.சினிமாவில் சாதிக்க வேண்டும்என்று புறப்பட்டு சரியான வாய்ப்புகளைஉருவாக்கிக் கொள்ளத் தெரியாமல்திரும்பி ஊருக்கே ஓடிப் போனஇளைஞன் நான்.இப்போதும் வாய்ப்புகளுக்காககதவுகளைத் தட்டசரியான கதவாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.உலகப் பட அறிமுகம் இல்லை.ஆனால் நல்ல படங்களைஇயக்க வேண்டும்என்ற தணியாத தாகம்உண்டு. சீரியலுக்குவசனம் எழுதிய அனுபவம் உண்டு. ஒழுங்காக பணம்வராததால் அதையும்பாதியில் விட்டுவிட்டேன்.இப்போதைக்கு இதுபோதும்....\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 12:23 AM No comments:\nஎன்னுடைய முதல் பதிவு இது\nஎன்னுடைய முதல் பதிவு இது\nபதிவர்கள் என்னை வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்\nஇதில் ஆக்கப்பூர்வமான பதிவுகள் மட்டுமேஎழுதும் சூழல் உருவாக வேண்டும் என்றுவிரும்புகிறேன்\nஎழுதியவர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் நேரம் 11:59 PM No comments:\nஅம்சாவிடம் ஐந்து பவுன் ப்ரேஸ்லெட் வாங்கிய பத்திரிக...\n''தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை அம்பலப்படுத்த...\n: ஹிந்து ராம் கொடுத்த பேட்டியும் எடுத்...\nபடித்து விட்டீர்களா ஆனந்த விகடன்\nபச்சோந்தி கருணாநிதி முகத்தில் காறித் துப்புங்கள்\nதிருப்பூரில் தினமலர் செய்த தில்லாலங்கடி\n‘‘மேற்கு வங்கத்தில் நடப்பதும் இனப்படுகொலை\nவணங்கா மண் கப்பலுக்குள் நுழைந்த கருப்பாடு\nஎன்னுடைய முதல் பதிவு இது\nநானொரு பரதேசி நல்லோர் கால்தூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=443", "date_download": "2018-05-22T04:25:35Z", "digest": "sha1:OOWJFDSBBBGWB3KJ52BHMPEBVTYOYOTR", "length": 6437, "nlines": 543, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூ���்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nசிவகாசி, பிப். 7: சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில், புள்ளி�...more\nபூட்டிய கடையில் மின்சாதன பொருள்கள் திருட்டு\nசிவகாசி, பிப். 7: சிவகாசி அருகே குமிழங்குளத்தில் பூட்டிய கடை�...more\nசிவகாசி, பிப். 7: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில், கைத்தொழில் பயிற்சி முகாம...more\nஅய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை\nசிவகாசி, பிப். 7: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் �...more\nசிவகாசி, பிப். 6: சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உறுப்பு ம...more\nசிவகாசி, பிப். 5: சிவகாசியில் நடைபெற்ற தனித்திறன் போட்டியில் விருதுநகர் வி.�...more\nபிப்.9-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்\nசிவகாசி, பிப். 5: மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்ற�...more\nசிவகாசி, பிப். 4: சிவகாசி ரோட்டரி சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள...more\nகண் தான விழிப்புணர்வு விநாடி-வினா போட்டி\nசிவகாசி ஆர்ட்ஸ் கிளப், பட்டாசு நகர் அரிமா சங்கம் ஆகியவை இணைந்து �...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=76745", "date_download": "2018-05-22T04:34:24Z", "digest": "sha1:WLYDRQQWQZLIAXLYWL6SM3A4IUFS55M7", "length": 17236, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai meenakshi amman temple | உருக்குலைந்த வீர வசந்தராய மண்டபம்: ஆய்வுக்குழு அதிர்ச்சி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்���ரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nபழநி கோயில் ஜனவரி வசூல் ரூ.17.5 கோடி : ... சிவலோகநாதர் கோவிலில் தேய்பிறை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஉருக்குலைந்த வீர வசந்தராய மண்டபம்: ஆய்வுக்குழு அதிர்ச்சி\nமீனாட்சி அம்மன் கோவிலில், ஏற்பட்ட தீ விபத்தில், பழமையும், புராதன சிறப்பும் மிக்க வீர வசந்தராய மண்டபத்தின் பெரும்பகுதி இடிந்தது. அங்கிருந்த,30க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய, 12 பேர் அடங்கிய உயர் மட்ட ஆய்வுக்குழுவை அரசு நியமித்தது.நேற்று முன்தினம், பாலசுப்பிரமணியன் உட்பட சிலர், முதற்கட்ட ஆய்வு நடத்தினர். கோவிலுக்குள் உயர் மட்டக்குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பின் தீ விபத்து நடந்த வீர வசந்தராய மண்டபம், தீயில் கருகிய கடைகள், தீ விபத்தில் தப்பிய ஆயிரங்கால் மண்டபம், பழைய திருக்கல்யாண மண்டபம், சுவாமி சன்னதி - பழைய திருக்கல்யாண மண்டபம் இடைப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.\nதலைக்கவசம்: தீ விபத்தால் சேதமடைந்த பகுதிகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்து வருவதால் பாதுகாப்பு கருதி, மேற்கூரைகள், துாண்கள் இரும்பு கர்டர்களால் முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. தீயணைப்புக்குழுவினர் அறிவுரைப்படி குழுவினர் தலைக்கவசம் அணிந்து ஆய்வில் ஈடுபட்டனர்.\n: கலையம்சம் மிக்க பழமையான மண்டபம் இடிந்து விழுந்த பகுதியை பார்த்து ஆய்வுக்குழு அதிர்ச்சியடைந்தது. புனரமைப்பு பணியை துவக்குவது குறித்து, மதியம், 1:00 முதல் மாலை, 3:30 மணி வரை ஆலோசனை கூட்டம் நடந்தது.மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கலைநயமிக்க வீர வசந்தராய மண்டபம் இடிந்து விட்டது. பல கோடி ரூபாயை கொட்டினாலும், மீண்டும் அதே கலைநயத்துடன் வீர ���சந்தராய மண்டபத்தை புனரமைப்பது சந்தேகம் தான்.வீர வசந்தராயர் மண்டபம் கருங்கற்கள், சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது. கட்டுமானத்தின் போது துருப்பிடிக்கும் இரும்புகள், மரக்கட்டைகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே தான், பல நுாற்றாண்டுகளை கடந்தும் வீர வசந்தராய மண்டபம், அதே கலைநயத்துடன் கம்பீரமாக காட்சியளித்தது. வருமானத்திற்காக கடைகளை நடத்த அனுமதித்ததால் தான் தீப்பிடித்து, வீர வசந்தராய மண்டபம் நொறுங்கி கீழே விழுந்துள்ளது. புனரமைப்பு பணியில் சுண்ணாம்பிற்கு பதில் சிமென்ட் பயன்படுத்தப்படவுள்ளது. சிமென்ட் பூச்சு கட்டடங்களின் ஆயுள் காலம் அதிகபட்சம், 50 ஆண்டுகள் தான். பாதுகாப்பில் கோட்டை விட்டதால் வீர வசந்தராய மண்டபம் அழிந்தது பெரும் இழப்பாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.\nஉயிரிழந்த கற்துாண்கள் : வீர வசந்தராய மண்டபத்தின் கற்துாண்கள், மேற்கூரையில் வேயப்பட்ட கற்பலகைகள் உயிரோட்டம் கொண்டிருந்தன. வெப்பத்தை தாங்கி மண்டபத்தை குளுமையாக வைத்திருந்தது. தீ விபத்தால் கற்துாண்கள், கற்பலகைகள் உடைந்து விழுந்தன. இவற்றில் அதிகளவு வெப்பம் பாய்ந்ததால், உயிரோட்டத்தை இழந்து விட்டது. எனவே, அவற்றை மீண்டும் கட்டுமானத்தில் பயன்படுத்த இயலாது. புதிய கற்துாண்களை பயன்படுத்தியே புனரமைப்பு பணி நடக்கவுள்ளது. இப்பணியை பழைய கட்டுமானத்துடன் ஒப்பிட இயலாது. எனினும் பழமை மாறாமல் கட்டுமானப்பணியை நிர்மாணிக்க தேவையான கற்துாண்கள், கற்பலகைகளை தரமானதாக கொள்முதல் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் மே 21,2018\nகாரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம் உற்சவம் நடந்தது. ... மேலும்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம் மே 21,2018\nசிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி பெருவிழா நேற்றுமுன்தினம் இரவு அனுக்ஞை ... மேலும்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா மே 21,2018\nராமநாதபுரம்;ராமநாதபுரம் சவுபாக்கியநாயகி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்,வைகாசி வஸந்த உற்ஸவத் ... மேலும்\nகுன்னுார் முத்துமாரியம்ம��் கோவிலில் குண்டம் மே 21,2018\nகுன்னுார்:பழைய அருவங்காடு அன்னை முத்துமாரியம்மன் கோவிலில் 46வது ஆண்டு திருக்கரகம் மற்றும் பூகுண்டம் ... மேலும்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா மே 21,2018\nசிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/03/1.html", "date_download": "2018-05-22T04:32:48Z", "digest": "sha1:W274XJTXRFPJFD77ONDF5BBPYZNOAT43", "length": 8086, "nlines": 141, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பழைய விசயம் புதிய செய்தி 1", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 17, 2015\nபழைய விசயம் புதிய செய்தி 1\n1989 -நண்பர் ஒருவரின் மகள் தொட்டிலில் கோவையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் பெயர் வானதி. அவருக்கு இப்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள். நண்பர் வரும் ஏப்ரல் 28ல் தொழிலில் இருந்து ரிட்டயர் ஆகிறார். விசேசத்திற்கு கோவை அழைத்திருக்கிறார். அந்த முதல் குழந்தையின் பெயரில் உள்ளூரில் வானதி என்கிற கையெழுத்து மாத நாவல் துவங்கப்பட்டது. அப்போது ஊன்றுகோல் என்கிற சிற்றிதழ் என்னால் 300 பிரதிகள் அங்கு நடத்தப்பட்டது. (அவை பற்றியான தகவல்கள் மேலும் வரும்)\nஇப்போது இதை வாசிக்கையில் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. இது போல கொலை, பேய், காதல், என்று 4 மாத நாவல் வந்தன. பத்திரமாக வைத்து கொடுத்து உதவிய நண்பருக்கு நன்றிகள் பல. ஓவியங்கள் பல நானே வரைந்தது.\nடுர்டுரா இப்போது சிறுவர்களாக இருந்து பெரியவர்களுக்கான குறுநாவலாக மறுஎழுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். 8-பக்கங்கள் மட்டுமே எழுதியவற்றை கி.ச.திலீபன் வாசித்து பார்த்து விட்டு மொழிபெயர்ப்பு நாவல் போல வருதே.. உங்க ஸ்டைல் இல்லியே என்றான். என் ஸ்டைல் எதற்காக இருக்க வேண்டும் என்றான். என் ஸ்டைல் எதற்காக இருக்க வேண்டும் எனக்கென ஸ்டைல் இருக்கிறதா என்ன\nகொங்கில் நடைபெற்ற சில சம்பவங்கள் என்னை வேறு பாதை நோக்கி இழுத்துப் போவது தவிர்க்க முடியாத விசயமாக மாறி வருகிறது. இருக்கட்டும் இப்படியும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங��கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nமயூராவின் ... மூன்றாவது துளுக்கு\nபொள்ளாச்சி தீ இனிது இலக்கிய அமர்வு\nபழைய விசயம் புதிய செய்தி 1\nமுக்குழிச்சான் கோழி அல் நீர்க்காக்கா\nகாடோடி மற்றும் செத்த போன்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2016/10/15", "date_download": "2018-05-22T04:21:44Z", "digest": "sha1:VRA3DKMTQ2HFPYHPSCXLROZOIMKYBTKV", "length": 3608, "nlines": 132, "source_domain": "www.maraivu.com", "title": "2016 October 15 | Maraivu.com", "raw_content": "\nதிரு செல்லையா ஜெகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு செல்லையா ஜெகநாதன் – மரண அறிவித்தல் (நாதன்ஸ் புடவைக்கடை உரிமையாளர்- ...\nதிரு அந்தோனிப்பிள்ளை வலன்ரைன் வரதராஜா – மரண அறிவித்தல்\nதிரு அந்தோனிப்பிள்ளை வலன்ரைன் வரதராஜா – மரண அறிவித்தல் தோற்றம் : 8 ...\nதிரு தம்பாபிள்ளை யோகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு தம்பாபிள்ளை யோகநாதன் – மரண அறிவித்தல் தோற்றம் : 5 ஒக்ரோபர் 1952 — ...\nதிருமதி இராசரத்தினம் சரஸ்வதி – மரண அறிவித்தல்\nதிருமதி இராசரத்தினம் சரஸ்வதி – மரண அறிவித்தல் பிறப்பு : 22 யூன் 1940 — இறப்பு ...\nதிருமதி மதனராஜா இராஜசுலோசனா (பாப்பா) – மரண அறிவித்தல்\nதிருமதி மதனராஜா இராஜசுலோசனா (பாப்பா) – மரண அறிவித்தல் பிறப்பு : 15 யூன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/Know-what-girls-whispering-group.html", "date_download": "2018-05-22T04:10:33Z", "digest": "sha1:VCEAD4DU4YY7RHDDLWR2NR7QDL2H5E2S", "length": 15354, "nlines": 85, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "பெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…! - Tamil News Only", "raw_content": "\nHome General News பெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nபெண்கள் கும்பல் கூடி அரட்டை அடிக்க ஆரம்பித்தால் நேரம் காலம் தெரியாமல் அரட்டை அடிப்பார்கள், அப்படி என்னத்தை பற்றி தான் பேசுவார்களோ என்று ஆண்கள் அலுத்துக்கொள்வது உண்டு, வயசுப்பெண்கள் அரட்டை அடிக்கும் போது என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஎங்கேயாவது விருந்துகளுக்கோ பார்ட்டிகளுக்கோ சென்றால் அவர்கள் கற்றுக்கொண்ட அல்லது சிறப்பாக செய்யக்கூடிய புதுவகை உணவுகள் பற்றி பேசுவார்கள், அது போல இண்டீரியர் டெக்கரேஷன் பற்றியும் விரும்பி பேசுவார்கள்.\nநேரம் ஆக ஆக பெண்கள் சாப்பாடு, வீட்டு அலங்காரத்திலிருந்து உடைகள், நகைகள் பற்றி பேசி முடித்த பின் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள், இனி தான் கச்சேரி களைகட்டும், அதுவரை உம்மனா மூஞ்சியாக இருந்த பெண்களை கூட வற்புறுத்தி செக்ஸ் பற்றி பேச சொல்லுவார்கள் பிற பெண்கள், கேலியும் கிண்டலும் அதிகரிக்கும்.\nஆண்களை விட பெண்களே செக்ஸ் பற்றி அரட்டைகளில் அதிகமாக பேசுகிறார்கள், பெரும்பாலான பெண்கள் செக்ஸ் பற்றியே பார்ட்டிகளில் பேசவும், விவாதிக்கவும் விரும்புகிறார்கள். பெண்கள் தங்களுடைய பார்ட்னர்களிடம் பேச முடியாத வித்தியாசமான தலைப்புகளை இந்த பார்ட்டிகளில் வெளிப்படையாக பேசுவார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் விஷயங்களில் வித்தியாசமாக இருப்பவை ஆற்றல், அளவு, பருமன், நிலை போன்றவையே. மேலும் பல பெண்கள் செக்ஸ் குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் சந்தேகங்களை மூத்த அனுபவசாலில் பெண்களிடம் கேட்டு அறிந்து கொள்ளவும் இதை பயன்படுத்துகிறார்கள்.\nகுழுவில் தங்களை முன்னிலைப்படுத்திக் காட்டவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறவும் தங்களுடைய பார்ட்னருடன் ஏற்பட்ட சில தனிப்பட்ட நெருக்கமான செயல்பாடுகளை சில பெண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nபடுக்கையறையில் ஆண்களின் செயல்படும் ஆற்றல் மற்றும் அளவு ஆகியவை பார்ட்டிகளில் பேசப்படும் மற்றொரு முக்கியமான தலைப்பாக இருக்கின்றன. படுக்கையறைகளில் நடக்கும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் இந்த அரட்டைகளில் பகிர்ந்து கொள்வார்கள். புதிய நிலைகள் மற்றும் நடவடிக்கைகளை எப்படி செய்வது என்றும் கூட பகிர்ந்து கொள்வார்கள்.\nதற்போதைய பேஷன் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்ட் உடைகள், நகைகள், அலங்காரம் பற்றி பேசிக்கொள்வதில் அலாதியான பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள்.\nஆண்களின் பர்ஸ்க்கு வேட்டு வைப்பதும் வீட்டில் புயலை கிளப்பவும் செய்யும் அரட்டை இது தான், சமீபத்தில் பெண்கள் தாங்கள் செய்த ஷாப்பிங் பற்றியும் என்னென்ன வாங்கினார்கள், என்னென்ன பொருட்களை அவர்கள் கணவர்கள் பரிசாக அளித்தார்கள் என்பதும் அவற்றின் விலைகளும் அக்குவேறு ஆனி வேராக அலசப்படும் இதன் பின் அன்றிரவு அவர்கள் கணவர்களின் நிம்மதியும் பர்ஸ்சும் பறிபோகும்.\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, க��லுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2018-05-22T04:06:41Z", "digest": "sha1:Q5NVPKSN4MNRAEOOFRAIK5Y4NBK24MZA", "length": 4928, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க\nஎலுமிச்சை ஃபேஸ் பேக் ஒரு பௌலில் எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான ந���ரில் கழுவி வர வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், வெயிலால் கருமையான சருமத்தைப் போக்கலாம்\nகோதுமை ஃபேஸ் பேக் ஒரு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவில், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான பாலில் கழுவி வந்தாலும், சருமம் பொலிவோடு இருக்கும்\nஒட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுத்து, பின் கழுவ வேண்டும்.\nமஞ்சள் ஃபேஸ் பேக் மஞ்சள் கூட சருமத்தின் நிறத்தை சீராக பராமரிக்க உதவுவதோடு, சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பையும் வழங்கும். அதற்கு பெண்கள் அதனைக் கொண்டு தினமும் பூசி குளிப்பதோடு, ஃபேஸ் பேக்காகவும் போடலாம். இல்லாவிட்டால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன், 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி மாதம் இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2015/02/blog-post_17.html", "date_download": "2018-05-22T04:19:05Z", "digest": "sha1:XG7X6ES7TBA33LAZKPVEJF6XTVIJJWL5", "length": 40723, "nlines": 295, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- பண்பாட்டுக் கூறுகள்", "raw_content": "\nஅரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- பண்பாட்டுக் கூறுகள்\nபுலம்பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், தங்களுக்கும் அரேபியருக்கும் இடையில் ஜென்மப் பகை இருப்பது போன்று காட்டிக் கொள்வார்கள். தாங்கள் அரேபியரை விட மேலானவர்கள் (அனால், வெள்ளையரை விட கீழானவர்கள்) என்று கருதிக் கொள்வோரும் உண்டு. இது உயர்வுச் சிக்கலும், தாழ்வுச் சிக்கலும் கலந்த மனோவியல் பிரச்சினை.\nபெரும்பான்மைத் தமிழர்கள் இந்துக்கள், பெரும்பான்மை அரேபியர்கள் முஸ்லிம்கள் என்ற மத வேறுபாட்டுக்கு அப்பால், இவ்விரண்டு சமூகங்களுக்கும் இடையில் பல கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுகின்றன. சிலநேரம் 80% சதவீத ஒற்றுமை இருக்கிறதோ என்று ஐயுறும் அளவிற்கு, அவர்களது நடத்தைகள், பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் அமைந்துள்ளன.\nநான் வழமையாக முடி ��ெட்டிக் கொள்வதற்காக, வீட்டுக்கு அருகில் இருக்கும் மொரோக்கோ - அரேபியர் ஒருவரின் சலூனுக்கு செல்வதுண்டு. அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கே அரட்டை அடிப்பதற்காக கூடுவார்கள். (நம்ம ஊர் சலூன் ஞாபகம் வருகிறதா) அப்படிக் கூடும் அரபி இளைஞர்கள் பலதையும் பத்தையும் பற்றி அலசுவார்கள். அவர்கள் அரைவாசி அரபி, அரைவாசி டச்சு மொழி கலந்து பேசுவதால், எனக்கும் சிலது விளங்கும். சொற்கள் மட்டுமல்ல, வசனங்கள் கூட இரண்டு மொழிகளிலும் கலந்து கதைப்பார்கள்.\nஎனது ஐந்து வயது மகன் செல்லும் ஆரம்ப பாடசாலையில், நிறைய மொரோக்கோ - அரபிக் குழந்தைகள் படிக்கின்றன. அவர்களை கூட்டி வரும் தாய், தந்தையர் தமது பிள்ளைகளுடன், டச்சு மொழியில் மட்டுமே உரையாடுவார்கள். தமிழர்களைப் போன்று தான் அரபுக் காரர்களும். தங்களது பிள்ளை டச்சு போன்ற ஐரோப்பிய மொழி கதைப்பதைக் கேட்டு ஆனந்தம் அடைவார்கள்.\nகாரணம் கேட்டால், சிறு வயதில் இருந்தே பிள்ளை டச்சு மொழியை கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் நன்றாகப் படிக்கும் என்று சொல்வார்கள். எல்லாப் பெற்றோருக்கும் தம் பிள்ளை நன்றாகப் படித்து உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அதனால், அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது.\nஒரு தடவை, சுற்றுலாப் பயணியாக மொரோக்கோ நாட்டிற்கு சென்றிருந்தேன். மொரோக்கோ ஒரு காலத்தில் பிரெஞ்சுக் காலனியாக இருந்தது குறிப்பிடத் தக்கது. அகடிர் நகரில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் அமர்ந்திருந்த நேரம், தனியாக இருந்த அழகான யுவதியுடன், ஒரு இளைஞன் பேச்சுக் கொடுத்தான்.\nஇருவரும் மொரோக்கோவை தாயகமாக கொண்ட, அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களது அறிமுக உரையாடல் முழுவதும் பிரெஞ்சு மொழியில் அமைந்திருந்தது. நமது தமிழர்களில் பலர், ஆங்கிலத்தில் கதைப்பதை பெருமையாகக் கருதுவது போன்று, மொரோக்கோ அரேபியர்கள் பிரெஞ்சு கதைப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.\nநான் எந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணியாக சென்றாலும், சாதாரண பொது மக்கள் பயணம் செய்யும் சாதாரண பேருந்து சேவையில் பயணம் செய்வது வழக்கம். அகடிர் நகரில் இருந்து மரக்கேஷ் நகருக்கு செல்லும் கடுகதி பேருந்து வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அந்த வண்டி, இடையில் பிரேக் டவுன் ஆகி ஓடாமல் நின்று விட்டது.\nஅதனால், வேறொரு வண்���ி வரும் வரையில் பயணிகள் எல்லோரும் இறங்கி தெருவில் நின்று கொண்டிருந்தோம். பேருந்து வண்டியில் பயணம் செய்த மொரோக்கோக் காரர்கள், அநேகமானோர் மத்திய தர வர்க்கத்தினர். முன் பின் அறிமுகமில்லாத அவர்களும் தமக்குள் பிரெஞ்சு மொழியில் தான் உரையாடினார்கள்\nமொரோக்கோவில் அகடிர் நகரத்தை, தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பல வருடங்களாக, போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பாண்டிச்சேரி மாதிரி அதுவும் ஒரு கடற்கரைப் பட்டிணம். அகடிர் நகர மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில், ஒரு இளம் மொரோக்கோ தம்பதிகள் அறிமுகமானார்கள்.\nசரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய அவர்கள் என்னுடன் மணிக் கணக்கில் உரையாடினார்கள். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எளிமையாக நடந்து கொண்டாலும், அவர்களின் மனதில் ஒரு வகை உயர் சாதிப் பெருமிதம் இருப்பது தெரிந்தது. அதாவது, இறைதூதர் முகமது நபியின் வம்சாவளியினர் என்று தம்மைக் கூறிக் கொண்டனர். அது குறித்த தகவல்களை, பரம்பரை பரம்பரையாக கடத்திக் கொண்டு வருவதாகக் கூறினார்கள்.\nமொரோக்கோ சமூக அமைப்பிற்கும், இந்திய, இலங்கை சமூக அமைப்பிற்கும் இடையில் வேற்றுமைகளை விட ஒற்றுமைகளே அதிகமாக இருந்ததை, அந்த இளம் தம்பதிகளுடனான உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அரசியல், பொருளாதாரம், சமூகம், என்று பல மட்டங்களிலும் நிறைய ஒற்றுமைகள் காணப் பட்டன.\nமொரோக்கோவில் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகளின் பிரதானமான தொழில், பொது மக்களின் பணத்தை சுரண்டுவது தான். ஆளும் கட்சி பதவியில் இருக்கும் ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடித்து சேர்த்த பின்னர், அடுத்த தேர்தலில் வென்று வரும் எதிர்க் கட்சி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு கொள்ளையடிப்பார்கள்.\nஇப்படி ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொள்ளையடிப்பதற்கு வசதியாக ஐந்து வருட காலம் ஒதுக்கப் பட்டுள்ளது. ஆனால், மொரோக்கோ நாட்டில் ஒருவர் மட்டும் தனது ஆயுள் காலம் முழுவதும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறார். மக்கள் அவரை தேர்தலில் தோற்கடிக்க முடியாது. அவர் தான் மொரோக்கோவின் மன்னர்\nமொரோக்கோவின் மன்னர் காலம் முழுவதும் நாட்டை சுரண்டுவது போதாது என்று, காசாபிளாங்கா நகரில் \"உலகில் பெரிய பள்ளிவாசல்\" ஒன்றைக் கட்டி, அதிலும் பெரும் பணம் ஊழல் செய்துள்ளார்.\nநமது ஊரில் கோயில் நிதி சேகரிப்பது என்ற பெயரில், ஒரு பட்டாளமே திரண்டு வந்து காசு சேர்த்துக் கொண்டு செல்வதைப் போன்று தான் மொரோக்கோவிலும் நடந்துள்ளது. இந்தக் காலத்தில் வர்த்தக நோக்கத்திற்காக கோயில் கட்ட நிதி திரட்டுகிறார்கள் என்று சாதாரண தமிழ் மக்கள் பேசிக் கொள்வதைப் போன்று தான், மொரோக்கோவில் சாதாரண அரபு மக்களும் பேசிக் கொள்கிறார்கள். என்ன வித்தியாசம்\nஅரசியலில் மட்டும் தான் ஊழல் என்பதில்லை. வர்த்தக நிறுவனங்களிலும் ஊழல் தான் தலைவிரித்தாடுகிறது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகம். ஏனென்றால், வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு, நிறுவனத்தின் முதலாளி அல்லது மனேஜரை தனிப்பட்ட முறையில் தெரிந்திருக்க வேண்டும். எல்லா நிறுவனங்களிலும் உறவினர்கள், நண்பர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும்.\nஅப்படி யாரையும் தெரியாது என்றால், நிறையப் பணம் லஞ்சமாக கொடுக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள், திறமை இல்லா விட்டாலும் மனேஜருடன் நெருக்கமாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். பாவாடை எந்தளவுக்கு உயருகின்றதோ, அந்தளவு சம்பளம் உயர்த்திக் கொடுக்கப் படுமாம்.\nஇந்தியாவில் இந்துப் பெண்கள் எந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்களோ, மொரோக்கோவில் முஸ்லிம் பெண்களும் அந்தளவு சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் உள்ளதைப் போன்று, இன்னமும் அழியாத நிலப்பிரபுத்துவ கால பழக்க வழக்கங்கள், மொரோக்கோவிலும் உள்ளன. வெளியில் உள்ளவர்கள் அதைப் பார்த்து விட்டு, \"இஸ்லாமிய பண்பாடு\" என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பழமைவாத மொரோக்கோ காரர்களும் அப்படி சொல்லிக் கொள்வதுண்டு.\nநான் மொரோக்கோவில் எல்லா இடங்களுக்கும் செல்லா விட்டாலும், குறைந்தது மூன்று, நான்கு நகரங்களைப் பார்த்து விட்டேன். எங்கேயும் முக்காடு போட்ட இளம் பெண்களைக் காணவில்லை. மிக மிக அரிதாகத் தான் இளம் யுவதிகள் முக்காடு அணிகிறார்கள். அதற்கு மாறாக, வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் வயதான குடும்பப் பெண்மணிகள் முக்காடு அணிகிறார்கள்.\nசரித்திர காலத்தில் இருந்து, பொதுவாக மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் அரேபியர்கள் முக்காடு அணிவதில்லை. அது அவர்களது பண்பாட்டில் இல்��ை. ஆனால், இன்று அது பழமைவாத கலாச்சார அடையாளமாக பின்பற்றப் படுகின்றது.\nஅதாவது, இந்தியாவில் வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் குடும்பப் பெண்மணிகள் சேலை அணிந்து செல்வது போன்று தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். அநேகமாக இளம் வயதில் ஐரோப்பிய பாணி உடை அணியும் நங்கையர்கள், திருமணமாகி குழந்தை பெற்றதும் அடக்கமான உடை (முக்காடு) அணியத் தொடங்கி விடுவார்கள்.\nஅதே நேரத்தில், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளம் மொரோக்கோ பெண்கள் பெருமளவில் முக்காடு அணிகிறார்கள். அந்தப் பழக்கமும் அண்மையில், கடந்த இருபதாண்டுகளுக்குள் தோன்றியது தான். அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. தாங்கள் புலம்பெயர்ந்த மண்ணில் கலாச்சாரத்தை கட்டிக் காக்கிறார்களாம். இதிலும் தமிழர்களுடன் ஒற்றுமை இருப்பதைக் காணலாம்.\nபுலம்பெயர்ந்த நாட்டில், \"பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கிறோம், கோயில் திருவிழா செய்கிறோம், பொங்கல், தீபாவளி கொண்டாடுகிறோம், தமிழ்ப் பெண்கள் புடவை உடுத்துகிறார்கள்...\" என்றெல்லாம் கூறி தமிழ் இனப் பெருமை பேசிக் கொள்வதில்லையா அதையே தான் அரேபியர்களும் செய்கிறார்கள். எந்த வித்தியாசமும் இல்லை.\nஇந்து இந்தியாவில் உள்ளதைப் போன்று தான், முஸ்லிம் மொரோக்கோவிலும் பெண்களின் \"கற்புக்கு\" முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆண் எத்தனை பெண்களுடனும் உறவு வைத்திருக்கலாம். ஆனால், ஒரு பெண் திருமணம் முடிக்கும் வரையில் கன்னியாக இருக்க வேண்டும்.\nகுறிப்பாக பாலியல் சுதந்திரம் அனுபவிக்கும் ஆண் சகோதரர்கள், தமது சகோதரிகளுக்கு அந்த சுதந்திரத்தை கொடுக்க மறுப்பார்கள். \"படிக்கப் போகிறேன் என்று சொல்லி கண்டவனுடன் காதலித்துக் கொண்டு திரிகிறாயா வீட்டுக்குள்ளே இருடி...\" என்று சொல்லி தம்பியே அக்காவை அடக்கி வைக்கும் சம்பவங்கள் வழமையாக நடக்கின்றன.\nஇந்த கட்டுப்பாடுகள் எல்லாம், முன்பிருந்த நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், பெண்களும் வீட்டுக்கு வெளியே சென்று, படித்து, பட்டம் பெற்று, வேலை செய்யும் லிபரல் சமுதாயத்தில், அது சில நேரம் கேலிக்குரியதாகி விடுகின்றது. மொரோக்கோ பெண்களுக்கும் காதலிப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால், அவர்களின் காதலில் தலையிடுவது அரசாங்கம் அல்ல, மாறாக குடும்ப உறுப்பினர்கள்.\nதிருமணத்திற்கு முன்னர் காதலிக்கும், சிலநேரம் காதலனுடன் உடலுறவு கொள்ளும் பெண்கள் நிறையப் பேர் மொரோக்கோவில் உள்ளனர். அவர்களது காதல் திருமணத்தில் முடியாவிட்டால் அதோ கதி தான். இந்திய சமுதாயத்தில் அப்படியான பென்னுக்கு என்னென்ன பிரச்சினைகள் வருமோ, அது அவ்வளவையும் மொரோக்கோ பெண்களும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பணக்கார வீடுகளில், அந்தப் பிரச்சினையை அப்படியே அமுக்கி விடுவார்கள். ஆனால், நடுத்தர வர்க்க, ஏழைக் குடும்பங்களில் கெளரவம் பார்ப்பார்கள். அதனாலேயே குடும்பங்களில் அடிதடிகள் நடக்கும்.\nதமிழ் சமூகத்திற்குள் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று தெரிந்தவர்களுக்கு, நான் இங்கே விரிவாக சொல்லிக் கொண்டிருக்கத் தேவை இல்லை. வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கிறது. தமிழர்கள், அரேபியர்களுக்கு இடையிலான இது போன்ற ஒற்றுமைகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nஅல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்\nபண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்\nLabels: அரேபியர்கள், தமிழர், பயணக் கட்டுரை, மொரோக்கோ\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஏமாற்றுவதுிலிருந்து கொள்ளையடிப்பது பீத்திக் கொள்வது வரை ஏகப்பட்டஒற்றுமைகள் விதிவிலக்கு இல்லாமல் இருக்கின்றன.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள���ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nதொல்பொருட்களை நாசமாக்கிய ஐ.எஸ். மத அடிப்படைவாதிகளி...\nசேகுவேராவின் சர்ச்சைக்குரிய பேரன் மெக்சிகோவில் கால...\nகாயமடைந்த பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற...\nஅரேபியர்களுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான சமூக- ப...\nஉன்னைப் போல் ஒருவன் : உலகமயமாகும் புலி எதிர்ப்பு ச...\nசுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினை : மீண்டும் சூடு பிட...\nமேற்குலக வெள்ளையின பயங்கரவாதிகளின் காலனிய காட்டுமி...\nசார்லி தாக்குதலில் இலாபம் சம்பாதித்த கோடீஸ்வரர்\nஆங்கிலேயரிடம் ஈழம் வாங்காமல் தவற விட்ட \"தமிழ்த் தே...\nஅல்ஜீரிய ஆயிஷாவும் லா சாப்பல் தமிழர்களும்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124526-automobile-hires-a-lot-of-it-people.html", "date_download": "2018-05-22T04:05:41Z", "digest": "sha1:DGLM6G4YAEV33K64GG6YEBIFZERS5E5Y", "length": 25252, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு... காரணம் என்ன?! | Automobile hires a lot of IT People", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு... காரணம் என்ன\nஇந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக இன்ஜினீயரிங் என்றாலே, பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பத் துறையைத்தான் (ஐ.டி) தேர்ந்தெடுத்தனர். அதற்குத்தான் அனைவரும் முக்கியத்துவம் அளித்தனர். இன்ஜினீயரிங் கல்லூரிகளில் அந்தப் படிப்புக்கு இடம் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருந்தது. படித்து முடித்தவுடன் வேலை, அதிக ஊதியம், வெளிநாடுகளுக்குச் சென்றால் கோடிக்கணக்கில் சம்பளம் போன்ற ஈர்ப்பினால் அந்தப் படிப்பை விரும்பிப் படித்தனர். இந்தப் ��டிப்புக்கு அதிக வேலைவாய்ப்புகள் இருந்த காரணத்தால், இதை பெரும்பாலானோர் தேர்ந்தெடுத்தனர். எங்கு பார்த்தாலும் IT இன்ஜினீயர்களே அதிக அளவில் இருக்கின்றனர். தற்போது, ஆட்டோமொபைல் துறை அந்த இடத்தைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு சுணக்கநிலை ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன. இதையடுத்து, ஆட்டோமொபைல் துறை, இன்ஜினீயர்களின் சொர்க்கபுரியாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் கார் தயாரிப்பு நிறுவனங்களில் பணியில் இணைந்துள்ளனர். குறிப்பாக, மஹிந்திரா & மஹிந்திரா, அசோக் லேலேண்ட், மாருதி ஆகிய நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துள்ளனர். இது, இந்தியாவில் வேலைவாய்ப்பை அள்ளித் தந்த தகவல் தொழில்நுட்பத் துறை, இன்று இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதையே காட்டுகிறது.\nதகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிகுறித்து நாஸ்காம் கூட்டமைப்பு கூறுகையில், ``இந்த ஆண்டும் நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை ஒற்றை இலக்க வளர்ச்சியை எட்ட வாய்ப்புள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தகவல் தொழில்நுட்பத் துறை குறைந்த வளர்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. சாப்ஃட்வேர் ஏற்றுமதி நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக போதிய ஆர்டர்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளன. இதனால், இந்தத் துறையில் வேலை இழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.\nசிறப்பான, மின்னல் வேக வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றால் இளைஞர்களின் சொர்க்கபுரியாக தகவல் தொழில்நுட்பத் துறை நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ஹெச்1 பி விசாவுக்கு அமெரிக்கா அதிகளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளதால், இந்தத் துறையினருக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்புகளும் குறைந்துள்ளன. மேலும், பல நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்துவருகின்றன. இதைத் தொடர்ந்து இளைஞர்களின் பார்வை, உற்பத்தித் துறை மீது திரும்பியுள்ளது.\nஆட்டோமொபைல் துறை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகியுள்ளதால், தகவல் தொழில்நுட்ப இன்ஜினீயர்கள் அதிகளவில் இந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகின்றனர். தொடக்கத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடித்தவர்கள் அதிகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பிச் சென்றனர். தற்போது, அந்த நிலை அப்படியே மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்ப இன்ஜினீயர்கள் அதிகளவில் ஆட்டோமொபைல் துறைக்கு வருகின்றனர். ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சியே இதற்குக் காரணம்.''\nஆட்டோமொபைல் துறையில் பணியாளர்கள் சேர்க்கை, தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தத் துறை, கடந்த மார்ச் மாதத்தில் 33 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இந்தத் துறை கடந்த 2017-ம் ஆண்டு முழுவதும் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் ஆட்டோமொபைல் துறை இரட்டை இலக்க வளர்ச்சி அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'பேட்டிங் எதுக்கு... பௌலிங் இருக்கு...' பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB\nஇத்தனை நாள்கள் ஸ்டார் பெயர்களைப் பிடித்துக்கொண்டிருந்த கோலி, நேற்று டீம் செலக்ஷனில் சரியான முடிவு எடுத்திருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக... Sunrisers beats RCB by 5 wickets in a home thriller\nஇதுகுறித்து அசோக் லேலேண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாதேவன் கோபால் கூறுகையில்... ``தகவல் தொழில்நுட்ப இன்ஜினீயர்கள் ஆட்டோமொபைல் துறைக்கு வருவது திடீரென அதிகரித்துள்ளது. மேலும் ஐ.டி படித்த இன்ஜினீயர்களிடமிருந்து வேலைவேண்டி அதிக விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன'' என்று தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nருக்மிணி, சத்யபாமாவின் கர்வத்தை பகவான் கண்ணன் எப்படிப் போக்கினார் தெரியுமா\nஇந்த விலங்குகளுக்கு கரு உருவாவதே போராட்டம்தான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/06/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-350-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-05-22T04:35:57Z", "digest": "sha1:5WEHPFSFONHXLZMJDADTKJ4KFNYYR6HM", "length": 8399, "nlines": 78, "source_domain": "eniyatamil.com", "title": "நாளை 350 தியேட்டர்களில் வெளியாகும் 'நான் சிகப்பு மனிதன்'!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்நாளை 350 தியேட்டர்களில் வெளியாகும் ‘நான் சிகப்பு மனிதன்’\nநாளை 350 தியேட்டர்களில் வெளியாகும் ‘நான் சிகப்பு மனிதன்’\nJune 19, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-விஷால் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாக இருந்தது. தமிழில் டப்பிங் பணிகள் நடைபெற்றபோதே தெலுங்குப் பதிப்புக்கான பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்றன. ஆனால் திட்டமிட்டபடி நான் சிகப்பு மனிதன் படம் தமிழில் வெளியான அதே நாளில் இந்துருடு படத்தை தெலுங்கில் வெளியிட முடியவில்லை.\nஇது பற்றி அப்போது விஷாலிடம் கேட்டபோது, இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வதில் நிறைய பிரச்சனைகள் இருந்தன அதனால்தான் ரிலீஸ் பண்ணவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் இந்துருடுவை ரிலீஸ் செய்வோம் என்று கூறினார். ஆனால் நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே இந்துருடுவை வாங்க யாரும் முன் வரவில்லை.\nஎனவே அப்படத்தை ரிலீஸ் செய்ய விஷால் பல வழிகளில் முயற்சிகளை தொடர்ந்தார்.இந்நிலையில் நாளை இந்துருடு ஆந்திராவில் வெளியாகிறது. தெலுங்கானா, சீமாந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களில் மொத்தமாக 350 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது இந்துருடு.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஇனி ஹீரோக்கள் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன்: பிரபல இசையமைப்பாளரின் அதிரடி முடிவு\nநடிகர் சந்தானம் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்\nஅஜீத் விஜய்யால் பாதிப்பட்ட ஜாக்கிசான்…\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/12/28/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-05-22T04:32:28Z", "digest": "sha1:DK3YEKKJO2FKKB4XTTRZJNZVIVREEFDN", "length": 12949, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "மகத்துவம் நிறைந்த வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News மகத்துவம் நிறைந்த வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / பல்சுவை / மருத்துவம் /\nமகத்துவம் நிறைந்த வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்\nவல்லாரை உண்பதும் நன்று, நல்லாரை காண்பதும் நன்று என்ற முதுமொழிக்கு ஏற்ப சர்வ வல்லமை மிக்க கீரையாக வல்லாரைக் கீரை விளங்குகிறது. இந்தக் கீரையுடன் பால் கலந்து அரைத்து சாப்பிட வேண்டும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.\nஉடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகு பதமா��� அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.\nயானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும். இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.\nவெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நரம்பு மண்டலங்களை பலப்படுத்துவதன் மூலம் நமது செயல்பாடுகள் மிகவும் சீராக அமைவதற்கு இது மிகுந்த உதவியாக அமைகிறது.\nமன அழுத்தத்தை தடுத்து நிறுத்துகிறது. வல்லாரைக் கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரைக் கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும். வல்லாரை கீரையை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.\nமூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை என்றும் அழைக்கின்றனர். ரத்த சுத்திகரிப்பு வேலையைச் சிறப்பாக செய்கிறது. தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல் நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது. இந்த கீரையை கொண்டு பல் துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும். வல்லாரை கீரையுடன் நல்ல நீர் சேர்த்து அரைத்து வல்லாரை ஜூஸாக்கி தினமும் 25 மில்லி அல்லது 30 மில்லி குடித்து வர மாரடைப்பு நம்மை நெருங்காது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?cat=1", "date_download": "2018-05-22T04:10:09Z", "digest": "sha1:XO7NTGAFOU7DBL27X7HQ35X2DZLCOG5X", "length": 5242, "nlines": 64, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\nநன்றி குங்குமம் கல்வி வேலை வழிகாட்டி\nஉயர்கல்விப் படிப்புகளில் மருத்துவப் படிப்புக்குத் தகுதித் தேர்வு என நீட் தேர்வை கொ�...\n அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடுவது அந்நாட்டின் கல்வியறிவுத�...\nவிளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபொழுதுபோக்குக்காக மட்டுமின்றி மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் �...\nஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநம் நாட்டில் உயர்கல்வி கற்பதற்கு ஆகும் செலவில் வெளிநாடுகளுக்கே சென்று படித்�...\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. தமிழக பள்ளிக்கல�...\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகட்டுமான பொருட்களில் மிகவும் முக்கியமான இடத்தைப�...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/03/blog-post_11.html", "date_download": "2018-05-22T03:56:23Z", "digest": "sha1:5JZNVNHZSVXDUGPYMZVTMWXHHA7WRRV6", "length": 13304, "nlines": 118, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: ஆதி மனிதர்கள் வாழ்ந்த அத்திராம்பாக்கம்", "raw_content": "\nஆதி மனிதர்கள் வாழ்ந்த அத்திராம்பாக்கம்\nவரலாற்றிற்கு முந்தைய இந்திய தொல்லியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் (Robert Bruce Foote) அவர்களின் தொல்லியல் பயணம் 1863 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி, பல்லாவரத்தில் துவங்கியது. அன்றுதான், இன்றைய விமான நிலையம் உள்ள பகுதிக்கு எதிரே உள்ள கண்டோன்மென்ட் மைதானத்தின் அருகே ஈட்டி போன்று ஒரு முனையில் மட்டும் கூறாக இருந்த கல்லாயுதம் ஒன்றை அவர் கண்டு பிடித்தார். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கல்லாயுதம் இதுதான். தொடர்ந்து வந்த மாதங்களில் பல்லாவரம் பகுதியில் கைக்கோடரி கல்லாயுதங்கள் இரண்டு கிடைத்தன.\nஅந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் புவியியல் பணியைத் தொடர்ந்தபோது, அத்திராம்பாக்கதிற்கு அருகே, கொற்றலையாற்றில் கலக்கும் ஒரு ஓடைப் படுகையில் இரண்டு பழங்கற்கால ஆயுதங்களை ஃபுட் அவர்களின் சக பணியாளர் வில்லியம் கிங் (William King) கண்டுபிடித்தார். சில நிமிடங்களிலேயே ஃபுட் அவர்களும் தன் பங்கிற்கு சில பழங்கற்கால ஆயுதங்களைக் கண்டுபிடித்தார். இது ஒரு துவக்கம்தான். தொடர்ந்து வந்த நாட���களில் அந்தப் பகுதியில் கொற்றலை ஆற்றின் கரைகளிலும், அதற்கு வடக்கே உள்ள நாரணவீரம் ஆற்றங்கரைகளிலும் நூற்றுக்கணக்கான பழங்கற்கால ஆயுதங்களை இருவரும் சேர்ந்து சேகரித்தனர்.\nஅருகேயுள்ள பகுதிகளிலிருந்து அடித்துக்கொண்டுவரப்பட்டு ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் கல்லாயுதங்கள் மட்டுமன்றி, இருந்த இடத்திலேயே இருக்கும் கல்லாயுதங்கள் பலவும் இந்தப் பகுதிகளில் கிடைத்தன. இவை சுமார் எட்டு முதல் பத்தடி ஆழத்தில் செம்புராங்கல்லும் கூழாங்கற்களும் கலந்துள்ள படுகைகளில் காணப்படுகின்றன. இந்தக் கல்லாயுதங்கள் உருவான காலத்தில் வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்களை செம்புராங்கல்லில் உள்ள இரும்பு ஆக்சைட் அரித்து விட்டிருக்கும் என ஃபுட் கருதுகிறார். இவற்றிற்குக் கீழே செம்புராங்கல் படிவங்களும், இதற்கும் கீழே தாவர தொல்லுயிர் எச்சங்கள் (PLANT FOSSILS) தாங்கிய மேல் கோண்டுவானா படிவங்களும் அமைந்திருக்கின்றன. வல்லக்கோட்டை அருகே இந்த கோண்டுவானா படிவங்களில் மூன்றடி நீளமும் ஒரு அடி விட்டமும் கொண்ட கல்மரம் (FOSSILWOOD) ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப்படிவங்களில் கடல்வாழ் உயிரினங்களின் எச்சங்களும் (MARINE FOSSILS) அபூர்வமாகக் கிடைக்கின்றன. கல்லாயுதங்கள் மட்டுமன்றி, முன்னோர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஈமச்சின்னங்கள் பலவும் இந்தப் பகுதிகளில் இவ்விருவராலும் கண்டறியப்பட்டன.\nமுழுமையாக உருப்பெற்ற கல்லாயுதங்கள் மட்டுமன்றி, அரைகுறையாய் உள்ள கல்லாயுதங்களும் அவற்றைச் செதுக்கும்போது உடைந்த சில்லுகளும் குவியல்களாக, குப்பிடு எனும் கிராமம் அருகே கிங் அவர்களால் 1863ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இனம் காணப்பட்டன. இதன் அடிப்படையில் இங்கே கல்லாயுதம் தயாரிக்கும் தொழிற்சாலையே ( MADRAS STONE AXE FACTORY) இருந்திருக்கலாம் என்று கிங் கருத்து வெளியிட்டார்.\nஇந்தப் பகுதிகளில் கிடைத்துள்ள கல்லாயுதங்கள் அனைத்துமே வன் கற்களான குவார்ட்சைட் பாறைகளால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. கல்லாயுதங்கள் செய்யப்பட்ட கற்களையும் , அல்லிக்குழி கங்லாமெரேட் கூழாங்கற்களையும் ஒப்புநோக்கிய ஃபுட், இந்தக் கல்லாயுதங்கள் செய்யப் பயன்பட்ட குவார்ட்சைட் கற்கள், அல்லிக்குழி கங்லாமெரேட் கூழாங்கற்களே என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nஅத்திராம்பாக்கதிலும் அதைச் சுற்றியும் , பழங்கற்கால கல்லாயுதங்கள் கிடைத்தப் பகுதிகளை கூகுள் பதிமத்தில் பதிவிட்டுப் பார்த்தபோது இவையனைத்தும் பழைய பாலாற்றின் கழிமுகப் பகுதியிலேயே கிடைக்கின்றன என்பது தெளிவாகிறது. வரைபடத்தில் பழங்கற்கால ஆயுதங்கள் ( both in situ and transported) கிடைத்த இடங்களில் சில பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு தொல்லியல் ஆய்வுகள் நடந்த இடங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பட்டறைப்பெரும்புதூர், நெய்வேலி, வடமதுரை போன்ற இடங்கள். அத்திராம்பாக்கமும் இதில் சேரும்.\nதொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)\nஇந்துக்கோயில்களின் சின்னமேள ஆடற்கலை மரபு – ஓர் பெண...\nஆதி மனிதர்கள் வாழ்ந்த அத்திராம்பாக்கம்\nஅன்னை மீனாம்பாள் சிவராஜ் ஆற்றிய தலைமையுரை\nஅல்லிக்குழி கலவைக்கல் பாறைகள் / கங்லாமெரேட் பாறைக...\nகிரந்தம் கலந்த சொற்களைத் தமிழுக்கு மாற்றும் முறை: ...\nதமிழக அரசிற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை முன்வைத்த ப...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=444", "date_download": "2018-05-22T04:25:45Z", "digest": "sha1:2L2AB2VSIXSEQOFZKKCIQCZIKLXBI2VN", "length": 6608, "nlines": 543, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nமாணவ, மாணவியர் செஸ் போட்டி முடிவு\nசிவகாசி, பிப். 3: சிவகாசியில் ரத்தினம் செஸ் அகாதமி சார்பில் 7, 10, 15 வயதிற்குள�...more\nகல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு\nசிவகாசி, பிப். 3: சிவகாசி பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி�...more\nதொழில் தொடங்க தெளிவான இலக்கு அவசியம்\nசிவகாசி, பிப். 2: தொழில் தொடங்க, முறையான, தெளிவான திட்ட இலக்கு அவசியம் �...more\nசிவகாசி, பிப். 2: சிவகாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (பிப்ர�...more\nசிவகாசி, ஜன. 31:சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் சி�...more\nசிவகாசி, ஜன. 31: விருதுநகர் வி.வி.வி. மகளிர் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், வி�...more\nஎஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nசிவகாசி, ஜன. 31: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பட்�...more\nசிவகாசி, ஜன. 30: சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். முகாம் பாவளக்குறிச்சி கிராமத்தில் தொடங்கியது.<...more\nசிவகாசி, ஜன. 30: சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி சமூகநலப் பணிக் குழு, இளைஞர் ச�...more\nபட்டாசு ஆலை விபத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது\nபட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டால், தீயணைப�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.onthachimadam.com/katampam/inaiyattiliruntapatiyeanaittuputtakankalaiyumpatippatarku", "date_download": "2018-05-22T04:12:49Z", "digest": "sha1:FXC2LP3WLGGSW7HQVW67KPKIJMGQ2OVR", "length": 6988, "nlines": 28, "source_domain": "www.onthachimadam.com", "title": "இணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு - onthachimadam.com", "raw_content": "\nஇணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு\nஇரட்டிப்பு ஆனந்தம் என்பார்களே அப்படி ஒரு ஆனந்தத்தை புத்தக பிரியர்களுக்கு தரக்கூடிய இணையதளமாக \"ரீட் எனி புக்\" என்ற தளம் உள்ளது.\nபெய‌ருக்கேற்ப‌ எந்த‌ புத்த‌க‌த்தையும் ப‌டிக்க‌ வ‌ழி செய்கிற‌து இந்த‌ த‌ள‌ம். புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்காக‌ என்று பிர‌த்யேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ள் ப‌ல‌ இருக்கின்ற‌ன‌. வெறுமனே புத்த‌க‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடாமல் ர‌ச‌னையின் அடிப்ப‌டையில் ந‌ம‌க்கு பிடிக்க‌ கூடிய‌ புதிய‌ புத்த‌க‌ங்க‌ளை ப‌ரிந்துரைக்கும் அருமையான‌ த‌ள‌ங்க‌ளும் இருக்கின்ற‌ன‌.\nஅதே போல‌ இணைய‌த்தில் இபுக் வ‌டிவில் கிடைக்க‌ கூடிய‌ புத்த‌க‌ங்க‌ளை தேட‌ உத‌வும் த‌ள‌ங்க‌ளுமிருக்கின்ற‌ன‌. இல‌வ‌ச‌ இபுக்க‌ளை அடையாள‌ம் காட்டும் த‌ள‌ங்க‌ளையும் நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.\nஇந்த‌ த‌ள‌த்தில் உங்க‌ளுக்கு பிடித்த‌மான‌ புத்த‌க‌த்தை தேர்வு செய்து அந்த‌ புத்த‌க‌த்தை அப்ப‌டியே இபுக்காக‌ படிக்கலாம். இத‌ற்காக‌ த‌னியே எந்த மென்பொருளையும் த‌ர‌விற‌க்க‌ம் செய்ய‌ வேண்டாம்.\nப‌டிக்க‌ப் போகும் புத்த‌க‌த்தை கூட‌ தரவிறக்கம் செய்ய‌ வேண்டாம். புத்த‌க‌த்தை தேர்வு செய்த‌ பின் அதில் ஒரே ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த‌ புத்த‌க‌த்தை ப‌டித்து விட‌லாம். அத‌ற்கான‌ ரீட‌ர் அதே ப‌க்க‌த்தில் தோன்றுகிற‌து. எனவே பிர‌வுச‌ரை விட்டு வெளியே செல்ல‌வும் தேவையில்லை.\nப‌க்க‌ங���க‌ளை திருப்புவ‌து போல‌ ஒவ்வொரு ப‌க்க‌மாக‌ கிளிக் செய்து ப‌டித்துக் கொண்டே இருக்க‌லாம். தேவை என்றால் ரீடரை மட்டும் பெரிதாகி படிக்கும் வசதியும் உள்ளது. புத்த‌க‌ங்க‌ள் எதிர்பார்க்க‌ கூடிய‌து போல‌ தனித்த‌னி த‌லைப்புக‌ளின் கீழ் தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.\nப‌ட்டிய‌லை கூட‌ பார்க்க‌ வேண்டாம் நமக்கு தேவையான‌ புத்தகத்தை குறிப்பிட்டு தேட‌வும் முடியும். அதே போல‌ ம‌ற்ற‌வர்க‌ள் ப‌டிக்கும் புத்த‌க‌ங்க‌ளையும் ஒரு பார்வை பார்த்து எல்லோரும் ப‌டிப்ப‌தை ப‌டித்து பார்க்க‌லாம்.\nஒவ்வொரு புத்த‌க‌ம் ப‌ற்றிய‌ சுருக்க‌மான அறிமுக‌த்தோடு அவ‌ற்றின் வ‌கை குறிப்பிட‌ப்ப‌ட்டு அத்தியாய‌ம் அத்தியாமாக‌ ரீட‌ரில் புத்தக‌ம் விரிவ‌து புத்த‌க‌ பிரிய‌ர்க‌ளுக்கு உண்மையிலேயே ப‌ர‌வ‌ச‌ம‌ான‌ அனுப‌வ‌ம். ந‌ல்ல‌ புத்த‌க‌ம் என்றால் ஒரே மூச்சில் கூட‌ வாசித்து விட‌லாம். புதிய‌ புத்த‌க‌ம் என்றால் எப்ப‌டி இருக்கிற‌து என்று சில‌ ப‌க்க‌ங்க‌ளை புர‌ட்டி பார்க்க‌லாம்.\nபுத்த‌க‌ங்க‌ளை தரவிறக்கம் செய்வ‌தும் அவ‌ற்றின் கோப்பு அள‌வும் சோத‌னையாக‌ அமைய‌லாம் என்னும் போது ஒரே ப‌க்க‌த்திலேயே ஒரே கிளிக்கிலேயே புத்தக‌த்தை ப‌டிப்பது என்ப‌து உண்மையிலேயே பாராட்ட‌ப்பட வேண்டிய‌ விடய‌ம் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/06/21/conversion/", "date_download": "2018-05-22T04:16:01Z", "digest": "sha1:SU46S4YOPPJH75Y37OLMCSD3ERFY22SV", "length": 11436, "nlines": 124, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "கட்டாய மதம் மாற்றம்: கணவர் வீட்டார் மீது புகார் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nகட்டாய மதம் மாற்றம்: கணவர் வீட்டார் மீது புகார்\nதிண்டுக்கல் : கணவர், அவரது குடும்பத்தார் என்னையும்,எனது குழந்தையையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என பெண் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் அளித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்தவர் கலாராணி. இவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன். கணவர் குடும்பத்தார் கிறிஸ்தவர்கள். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். எனது கணவர் 21.09.2000ம்தேதி இந்துவாக மதம்மாறி இடைநிலை ஆசிரியர் பணி பெற்றார். அரசு சலுகை பெறுவதற்காக 2004 பிப்ரவரி 8ம் தேதி ஜம்புளியம்பட்டி நாகம்மாள் கோயிலில், என்னை அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்தார். அந்த கோயிலில் திருமண சான்று, ரசீது எதுவும் தராததால், மறுபடியும் வி.எம்.ஆர். பட்டி காளியம்மன் கோயிலில் 26.4.2004ம் தேதி திருமணம் செய்தார். பின்னர் எனது மாமியார் அடைக்கலமேரி, மாமனார் செபஸ்தியான், கொழுந்தனார் சிரில்ராஜ், நாத்தனார் ஜெயந்தி உட்பட பலர் என்னிடம், நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், வேலை, அரசு சலுகைக்காகத்தான் இந்து மதத்திற்கு மாறினோம் என்றும் கூறினர்.\nநீ எங்கள் குடும்பத்தில் வாழ வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் உனது கணவருக்கு வேறு திருமணம் செய்து விடுவோம் என மிரட்டி என்னையும், குழந்தையையும் 22.6.2004ம் தேதி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். பின்பு மீண்டும் எனது கணவருக்கும்,எனக்கும் 26.6.2006ல் மரியநாதபுரத்திலுள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில்,அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னையும், குழந்தையையும் வற்புறுத்தி,கட்டாய மதமாற்றம் செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன், மாமியார், மாமனார் உட்பட அவர்களின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் விசாரிக்க எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மதமாற்றம்-நன்றி, போய் வாருங்கள்…\nகவுண்டமணி, கொசுத்தொல்லை, மதமாற்றம்… »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய ச��்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/11/google-site-hacked.html", "date_download": "2018-05-22T04:16:02Z", "digest": "sha1:MPJVRAERPU44EZG3TR43GNNQXZEFQIIL", "length": 12627, "nlines": 182, "source_domain": "www.bloggernanban.com", "title": "கூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது } -->", "raw_content": "\nHome » Google » கூகிள் » ஹேக்கிங் » கூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nகூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nஇன்டர்நெட் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கூகுள் தான். ஜிமெயில், யூட்யூப், ஆட்சென்ஸ் என்று எண்ணற்ற வசதிகளுடன் இணையத்தில் முன்னணியில் இருக்கிறது கூகுள் நிறுவனம். மிகுந்த பாதுகாப்புடன் செயல்படும் கூகுளின் பாகிஸ்தான் தளத்தை யாரோ ஹேக் செய்துள்ளார்கள்.\nகூகுள் பாகிஸ்தான் தளத்தின் முகவரி http://google.com.pk\nஇதனை தான் யாரோ ஹேக் செய்துள்ளார்கள். ஹேக் செய்தவர்கள் அந்த தளத்தில் போட்ட புகைப்படம் மற்றும் வாசகங்கள்,\nவாசகங்கள் துருக்கி மொழியில் உள்ளது.\nதற்போது கூகுள் பாகிஸ்தான் தளம் வழக்கம்போல வேலை செய்கிறது.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nபெரிய சுவரில் யாரோ ஓட்டை போட்டுவிட்டார்கள்\nஇதுக்கு தான் ஓவர்ரா சீன் போட கூடாது...இப்ப வச்சி புட்டானுகளா ஆப்பு....\nஎப்டியும் கூகிள்காரங்க அந்த hackers-களை கண்டுபுடிச்சி பெரிய சம்பளத்துக்கு வேலைக்கு வச்சிக்குவாங்க.... :)\nஹா ஹா ஹா படுபாவிப் பயலுக அப்போ பிளாக்கர் கூட ஹாக் பண்ணிருவான்களா ... மிஸ்டர் பிளாக்கர் நண்பன் இதில் இருந்து தப்பிக்க ஏதேனும் பதிவு உள்ளதா\nஉண்மைகள் பின்னே தானாக வெளிவரும் .நம்புவோம் \nகூகிளை ஹக் பன்னவங்க திறமையானவர்கள்தான்\nஆக, தொழில்நுட்பம் கூட நம்நாட்டு சட்டங்கள் போல ஓட்டை உடைச்சலாகத்தான் இருக்கிறது.ஹேக் செய்தவன் மிகவும் திறமைசாலி தான் போல.அவன் பாராட்டுக்கு உரியவனே.\nவல்லவனுக்கு வல்லவன் இவ் வையகத்தில் உண்டு என்பது சரிதான் போல...\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அ���ைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nபதிவர்களுக்காக புதிய கூகுள்+ Followers Gadget\nஆண்ட்ராய்ட் பேட்டரி சார்ஜை நீட்டிக்க\nகூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது\nபதிவர்களுக்கான பேஸ்புக் வசதி - Debugger\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும�� இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/03/trb-question-paper-all-subject.html", "date_download": "2018-05-22T04:31:23Z", "digest": "sha1:LFWFF3OI45MABMSRZ46IKYPUB2TOCLQ5", "length": 8324, "nlines": 310, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "TRB QUESTION PAPER ALL SUBJECT | அலையல்ல சுனாமி", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் (TRB) பழைய வினாத்தாள்களிலும் வினாக்கள் கேட்கப்படலாம். 2008 - 2009 ம் ஆண்டில் நடந்த இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வின் அனைத்துப்பாடங்களுக்கும் வினாத்தாளும் அதற்கான பதிலும் உள்ளது. மேலும் முதுகலை இயற்பியல் பாடத்திற்கான(TRB PG PHYSICS ) 100 வினாக்கள், Study Materials மற்றும் COMMERCE பாடத்திற்கானவினாக்களும் கல்விச்சோலையில் உள்ளது. அதற்கான இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\n1.இயற்பியல் (Physics) 100 வினாக்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசிரியர் தேர்வு எழுதுபவர்களுக்கு அனைத்து வினாக்களுக்கும் பயனுள்ளவை\nபகிர்வுக்கு நன்றி சார் .......\nஹேமா 24 மார்ச், 2012\nமிக மிகப் பயனுள்ள சேவை.பயனடைபவர்களுக்கு இந்தப் பதிவு போய்ச் சேர்ந்தால் சந்தோஷம் \nவிச்சு 24 மார்ச், 2012\nஎன் வலைக்கும் வர நல் வரவு.\nபெயரில்லா 10 மே, 2012\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.in/2016/01/", "date_download": "2018-05-22T04:24:45Z", "digest": "sha1:T45G3BFXYFD6BWEFRGWRUMJVWU4LJZ4C", "length": 62264, "nlines": 183, "source_domain": "cpimltn.blogspot.in", "title": "இகக (மா - லெ) விடுதலை: 01/01/2016 - 02/01/2016", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nஇணைய சம வாய்ப்பு (நெட் நியுட்ராலிடி) 2.0\nமே 16 - 31, 2015 தேதிய மாலெ தீப்பொறி இதழில் ‘இணைய சம வாய்ப்பு (நெட் நியுட்ராலிடி)’ என்ற கட்டுரையில் இணைய சம வாய்ப்பு பற்றிய அடிப்படையான பார்வை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையில் சமீபத்தில் எழுந்துள்ள விவாதம் பற்றி இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்பு இ���்டர்நெட் டாட் ஆர்க் என்ற சேவையை பேஸ்புக்கும் ரிலையன்சும் சேர்ந்து அறிமுகப்படுத்தியபோது இணைய சம வாய்ப்பு பற்றி விவாதம் எழுந்தது. இணைய சம வாய்ப்புக்கான குரல்கள் வலுவாக இருந்ததால், காசிருந்தால் இணையதளத்துடன் தொடர்பு என மாற்றிவிடும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இப்போது அதே முயற்சி ப்ரீ பேசிக் என்று வேறு பெயரில் வருகிறது.\nஇந்த முறை சந்தையின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. ப்ரீ பேசிக்கின் அருமை பெருமைகளை விளக்கி பேஸ்புக் நிறுவனர் மார்க் சகர்பர்க் இந்திய பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார். முழுபக்க விளம்பரங்கள் வெளியிடுகிறார். நேரடி வேண்டுகோள் விடுக்கிறார். இலவசமாக வருவதை சிலர் தடுக்கிறார்கள் என்கிறார். மிகச் சிறிய வயதில் தனது ‘புத்திசாலித்தனத்தால்‘’ ‘உழைப்பால்’ மிகப்பெரிய பணக்காரராகி, நமது தொலைக்காட்சி ஊடகங்கள் மொழியில் ‘சாதித்துவிட்ட’ மார்க் சகர்பர்க் என்று அவரைச் சுற்றி கட்டப்பட்டுள்ள குட்டி முதலாளித்துவ பிம்பம் கைகொடுக்கும் என நம்புகிறார்.\nபேஸ்புக் நிறுவனமும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனமும் சேர்ந்து ப்ரீ பேசிக் சேவை தருவதாகவும் அதில் சில இணையதளங்களை இலவசமாக பயன்படுத்த முடியும் என்றும் இதனால் இணையதளத் தொடர்புக்கு செலவு செய்ய வசதியற்றவர்களை இணையதள தொடர்புக்குக் கொண்டு வந்து நாட்டின் தலையெழுத்தையே மாற்றி விடலாம் என்றும் மார்க் சகர்பர்க் சொல்கிறார்.\nசில மாதங்களுக்கு முன் வர்த்தகத்தன்மை கொண்டதாக இருந்த ஒரு சேவை, திடீரென ஏழை எளிய மக்களுக்கு இணைய வசதி தந்து அவர்களை அதிகாரமுடையவர்களாக்கி அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற சமூக அக்கறை கொண்ட சேவையாக மாறியது எப்படி அனில் அம்பானிக்குதான் அப்படி ஓர் அக்கறை இருக்க முடியுமா அனில் அம்பானிக்குதான் அப்படி ஓர் அக்கறை இருக்க முடியுமா சொற்பமான எண்ணிக்கையில் நிரந்தரத் தொழிலாளர்களும் பெருமளவில் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களையும் கொண்ட தொழில் சாம்ராஜ்யம் நடத்தி அவர்கள் வயிற்றில் அடித்து லாபம் சேர்க்கும் அம்பானிக்கு நாட்டின் ஏழை மக்கள் மீது அக்கறையா சொற்பமான எண்ணிக்கையில் நிரந்தரத் தொழிலாளர்களும் பெருமளவில் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பயிற்சியாளர்களையு��் கொண்ட தொழில் சாம்ராஜ்யம் நடத்தி அவர்கள் வயிற்றில் அடித்து லாபம் சேர்க்கும் அம்பானிக்கு நாட்டின் ஏழை மக்கள் மீது அக்கறையா இந்தச் சேவையில், இலவசம் என்ற பெயருக்குப் பின்னால் சந்தை ஏகபோக ஆபத்து மட்டுமே உள்ளது என்பதை கோக், பெப்சி பற்றிய அனுபவங்கள் நமக்கு உணர்த்தும்.\nபேஸ்புக் தேர்ந்தெடுக்கும் சில இணைய தளங்களை விலையின்றி தரும் அதே ரிலையன்ஸ் மற்ற தளங்களை விலையின்றி தராது. அதாவது வேறு வேறு தளங்களைப் பார்க்க வேறு வேறு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ப்ரீ பேசிக் சேவையை பயன்படுத்துபவர்கள் இணைய தளம் என்றாலே அது பேஸ்புக்கும் ப்ரீ பேசிக் தரும் இணையதளங்களும்தான் என்று சுருங்கி விட வாய்ப்புக்கள் அதிகம். இந்தச் சேவைக்குள் அடுத்து வரும் இணையதளங்கள் அந்த பயனர்களுக்கு கிடைக்கலாம். ஆக அந்தப் பயனர்கள் எந்த இணையதளத்தைப் பார்ப்பார்கள், அல்லது பார்க்க மாட்டார்கள் என்பதை பேஸ்புக் நிறுவனம் தீர்மானிக்கும். இந்தச் சந்தை பெரிதானால் மிகப்பெரிய விளம்பரச் சந்தையை பேஸ்புக் நிறுவனம் கட்டுப்படுத்தும். மார்க் இன்னும் பெரிய பணக்காரர் ஆவார். மோடி சொல்லி வரும் டிஜிட்டல் இந்தியா, பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இணைய தளச் சந்தையை மட்டுமின்றி, இந்தப் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை கட்டுப்படுத்தும் நிலையில் பேஸ் புக் இருக்கும். அது ஒரு டிஜிட்டல் சாம்ராஜ்யமாக இருக்கும்.\nஇந்த சேவையை பயன்படுத்துபவர்கள் தங்கள் இணையதளத்தையும் பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பேஸ்புக்கின் தயவு கிடைக்குமா, என்ன விலையில் கிடைக்கும் என்று காத்திருக்க வேண்டும். இணைய வசதி உள்ளவர்கள் இப்போது தாங்கள் விரும்பும் இணையதளங்களை பார்க்கும் நடைமுறையின் இடத்தில், பேஸ்புக் தீர்மானித்து ரிலையன்ஸ் அனுமதிக்கும் இணையதளங்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற நடைமுறை வரும். மொத்தத்தில் இன்று இருக்கிற சுதந்திரமான இணையதள உலாவல் தடுக்கப்பட்டு பேஸ்புக் நிறுவனம் வாயில் காப்பாளராக இருந்து யாரை எந்த இணையதளத்தில் எந்த அளவுக்கு எந்த நேரத்துக்கு எவ்வளவு நேரத்துக்கு அனுமதிக்கும் என்று முடிவு செய்யும்.\nஉண்மையில் இதில் ப்ரீ எதுவும் இல்லை. ரிலையன்ஸ் நிறுவனம் தனது சிம் கார்டை, தனது இணையதள சேவையை ப்ரீயாகத் தரப் போவதில்லை. அந்த சேவையை ஒரு கட்டணத்துக்கு வாங்கி அதில் சில இணையதளங்களை டேட்டாவுக்கான கட்டணம் இன்றி பார்த்துக் கொள்ளலாம். இப்போது உள்ள நடைமுறையில் டேட்டா கட்டணம் செலுத்தி எல்லா இணையதளங்களையும் விருப்பப்படி பார்த்துக் கொள்கிறோம். அந்த சுதந்திரம் மறுக்கப்படுவதும் சில இணையதளங்களுக்கு கட்டணம், சிலவற்றுக்கு கட்டணம் இல்லை என்ற வேறுபாடும் காலப்போக்கில் பயனரை வெளியேற விடாமல் சிக்க வைத்துவிடும்.\nப்ரீ பேசிக் சேவை இணைய சம வாய்ப்புக்கு எதிரானது என்ற குரல்கள் வலுக்கவே, ட்ராய் தலையிட்டு சேவையை உடனடியாக நிறுத்தும்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொன்னது. சேவையும் நிறுத்தப்பட்டது. சேவையை வழங்கலாமா, கூடாதா என்று முடிவு செய்ய இதனால் பாதிக்கப்படக் கூடிய அல்லது ஆதாயம் பெறக் கூடியவர்கள் மத்தியில் கருத்துக்கள் கேட்டு ஒரு தாள் வெளியிட்டது. அதில் நான்கு கேள்விகளை முன்வைத்து அவற்றுக்கு விடையளிக்கச் சொன்னது. அந்தத் தாளில், வெவ்வேறு இணையதளங்களுக்கு வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க அனுமதிக்கலாமா, என்பது முக்கியமான கேள்வியாக இருந்தது. இது தவிர, அப்படி அனுமதித்தால் பாகுபாடற்ற சேவை, வெளிப்படைத்தன்மை, கட்டுப்படியாகும் செலவில் இணைய சேவை பெறுவது, போட்டி, சந்தை நுழைவு, புதிய கண்டுபிடிப்பு போன்ற கோட்பாடுகளை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது அனைவருக்கும் இலவச இணைய வசதி தர வெவ்வேறு கட்டணம் என்பதைத் தவிர வேறு என்ன நடைமுறைகளை பின்பற்றலாம், இந்தப் பிரச்சனையில் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு அம்சங்கள் என்ன என்ற கேள்விகளும் அந்தத் தாளில் முன்வைக்கப்பட்டன.\nஜனவரி 7 வரை 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களில் 18.94 லட்சம் பேர் நான் ப்ரீ பேசிக்கை விரும்புகிறேன் என்றும் ப்ரீ பேசிக்கை ஆதரியுங்கள் என்றும் பேஸ்புக் வடிவமைத்த வாக்கியங்களையே அப்படியே அனுப்பியுள்ளனர். இவர்களில் 5.44 லட்சம் பேர் பேஸ்புக் தளத்தில் இருந்தே தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nகருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள விதம், தற்போதைய நிலைமைகளில் பேஸ்புக்கின் செல்வாக்கை காட்டுகிறது. தற்போதைய நிலைமைகளில் பேஸ்புக் லட்சக்கணக்கான தனது பயனர்களை தனது விருப்பப்படி பதில் சொல்ல வைக்க முடியும் என்றால், பேஸ்புக் தேர்ந்தெடு��்துத் தரும் இணையதளங்களைத்தான் சிலர் பார்க்க முடியும் என்ற நிலை என்ன விளைவுகளை உருவாக்கும் என்று கற்பனை செய்து கொள்ளலாம். முதலாளித்துவம் மூளைக்கு விலங்கு போடும் உத்திகளில் மிகவும் நவீன உத்தியாக, இது, மக்கள் தாமே தேர்ந்தெடுத்து, கட்டணம் கட்டி அந்த விலங்கை மாட்டிக் கொள்வதாக அமையும்.\nபேஸ்புக் வடிவமைத்த பதிலை தனது இணையதளத்தில் இருந்து தனது பயனர்களை சொல்ல வைத்த பேஸ்புக்கின் உத்தி பயன் தரவில்லை. ஒரு குறிப்பிட்ட சேவையை நீங்கள் விரும்புகிறீர்களா, ஆதரிக்கிறீர்களா என்று நாங்கள் கேட்கவில்லை. இது ஒரு குறிப்பிட்ட சேவை பற்றிய கருத்துக் கணிப்பு அல்ல என்றும் இந்தக் கருத்துக்களை கணக்கில் கொள்ள முடியாது என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது. ட்ராய் கேள்விகளுக்கு விடையளித்து, ப்ரீ பேசிக்குக்கு எதிராக 5 லட்சம் பேர் வரை கருத்து தெரிவித்துள்ளனர். மகாபெரிய மக்கள் சேவை செய்வதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் சகர்பர்க் சொல்வது போல் அல்லாது பிரச்சனையை சந்தையின் விதிகளுக்கு விட்டு விட வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாகவே சொல்கிறது. பேஸ்புக் நிறுவனம், இந்த சேவையில் வெவ்வேறு தளங்களுக்கு வெவ்வேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும் நடைமுறை என இருந்தாலும் இந்த சேவை அனுமதிக்கப்பட வேண்டும் என்கிறது. வேறு வேறு கட்டணம் என்று ட்ராய் எதைக் குறிப் பிடுகிறது என்பது தெளிவாக இல்லை என்றும் பேஸ்புக் நிறுவனம் சொல்கிறது.\nஇந்தியாவில் பேஸ்புக் சொல்லும் கிராமப்புற வறியவர்கள் முதலில் ஸ்மார்ட் போன் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இங்கு உண்ண உணவுக்கு, உடுக்க உடைக்கு, இருக்க இடத்துக்கு அவர்கள் நாளும் அல்லாடுகிறார்கள். எனவே அவர்களுக்காக பேஸ்புக் நிறுவனர் கண்ணீர் சிந்துவதாகச் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 30.06.2015 நிலவரப்படி நாட்டில் 30 கோடி பேர் கம்பியில்லா இணையதள சேவையை பயன்படுத்துகிறார்கள். எவ்வளவு பெரிய சந்தை வளர்ந்து வருகிற மிகப்பெரிய இந்திய இணையதளச் சந்தையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது மட்டுமே மார்க்கின் நோக்கம். அதற்கு மிகத் தோதான கூட்டாளி ரிலையன்ஸ். நிலத்தை வளைத்துப் போடுவது போல் இணையதளத்தை வளைத்துப் போட்டு முடிவே இல்லாமல் காசு பார்த்துக் கொண்டே இருக்கும் வழி அது.\nமார்க் சகர்பர்க்கிடம் க���ட்க சில கேள்விகள் உள்ளன. கல்வி, மருத்துவம் போன்ற அத்தி யாவசிய அடிப்படை சேவைகளை இணையத்தில் எப்படி தந்துவிட முடியும் பேஸ்புக் இணைய தளம் நாடி பார்த்து நோயாளியை பரிசோதிக்குமா பேஸ்புக் இணைய தளம் நாடி பார்த்து நோயாளியை பரிசோதிக்குமா அறுவை சிகிச்சை செய்யுமா அல்லது இணையதளத்தில் ஒருவர் சொல்லச் சொல்ல பயனர் தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொள்வாரா\nஉண்மையிலேயே இந்திய வறியவர்கள் பற்றி நீங்கள் அக்கறை கொண்டவர் என்றால் நீங்கள் ஏன் ரிலையன்சுடனான உங்கள் கூட்டு முயற்சியில் எல்லா இணையதளங்களையும் டேட்டா கட்டணமின்றி தரக் கூடாது ஆடு நனைவதற்காக ஓநாய் அழுவதில்லை.\nரிலையன்ஸ் நிறுவனம் இணைய சேவைக்கு இணைப்பு தரப் போகிறது. வாங்குகிற இந்தியர் கட்டணம் செலுத்திவிட்டு தமக்கு விருப்பமான தளத்தை அதில் பார்க்கப் போகிறார். இதில் உங்களுக்கு என்ன வேலை இந்த இரண்டு பேருக்கு இடையில், சம்பந்தமே இல்லாமல் நீங்கள் ஏன் நுழைகிறீர்கள்\nபேஸ்புக் சேவை உண்மையில் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமைகிறது. மழை வெள்ளம் சென்னையை புரட்டிப் போட்ட போது கூட நாங்கள் பேஸ்புக்கை பெருமளவு பயன்படுத்தினோம். இந்திய வறிய மக்கள் மீது அக்கறை கொண்ட நீங்கள், இந்திய, மாநில அரசுகளின் மக்கள் நலன் தொடர்பான செய்திகள், விளம்பரங்கள், சேவைகள் ஆகியவற்றுக்கு நீங்கள் ஏன் பேஸ்புக்கில் எந்த கட்டணமும் இன்றி இடம் தரக் கூடாது அவை இந்திய மக்களுக்கு என்றுதான் எங்கள் ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். நாங்களும் பல்வேறு சேவைகளை பயன்படுத்துகிறோம். இப்போது நாங்கள் அந்தச் சேவைகளை பயன்படுத்த டேட்டா கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. நாங்கள் அவற்றை ப்ரீயாக செய்ய ரிலையன்சுடன் ஒப்பந்தம் போடுவீர்களா\nப்ரீ பேசிக்கை பயன்படுத்துபவர்கள் நாளடைவில் முழுமையான இணையதளத்துக்குச் சென்று விடுவார்கள் என்று சொல்கிறீர்கள். எப்படி அதுவும் இலவசமாக நடக்கும் என்றா சொல்கிறீர்கள் அதுவும் இலவசமாக நடக்கும் என்றா சொல்கிறீர்கள் அனில் அம்பானி அவ்வளவு தாராள மனம் கொண்டவரா அனில் அம்பானி அவ்வளவு தாராள மனம் கொண்டவரா அது எங்கள் தலையில் எந்த அளவுக்கு சுமையை ஏற்றிவிடும் என்று எங்களுக்குத் தெரியும்.\nஒருவர் இணையதளத்தை பார்க்கும் விதம் நாளை மாறலாம். அப்போதும் அவர் நீங்கள் தரும் ��ந்தத் தளங்களை மட்டும் பார்ப்பாரா அல்லது வேறு தளம் பார்க்க வேண்டும் என்ற தேவை ஏற்படும்போது உங்களுக்கு இன்னும் கூடுதல் கட்டணம் அழ வேண்டுமா\nகுழந்தையைப் பார்த்துக் கொள்ள பேறு கால விடுப்பில் நீங்கள் இருப்பதாக பரபரப்புச் செய்திகள் வெளியாயின. உங்கள் நிறுவனத்தில் எல்லா மட்டங்களிலும் இருக்கும் ஆண் ஊழியர்களும் அந்த விடுப்பை ஊதியத்துடன் பெற வாய்ப்பு உள்ளதா\nஎங்களது உலகம் சுற்றும் பிரதமர் நரேந்திர மோடி அய்க்கிய அமெரிக்கா வந்து உங்களை சந்தித்தபோது, ப்ரீ பேசிக் பற்றி உங்களுக்கு என்ன வாக்குறுதியளித்தார்\nஜனநாயகம் காக்க, ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்கள் திரட்ட, பரப்ப, நாங்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறோம். இனியும் பயன்படுத்துவோம். இந்தியாவின் வறிய மக்கள் மீது அக்கறை கொண்ட நீங்கள், உங்கள் இணைய தளத்தை பார்க்க டேட்டா கட்டணம் வாங்க வேண்டாம் என்று, இணைய சேவை வழங்கும் எல்லா நிறுவனங்களுடனும் ஏன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது (‘இட் ஈஸ் தி மார்க்கெட், ஸ்டுப்பிட் (‘இட் ஈஸ் தி மார்க்கெட், ஸ்டுப்பிட்’ என்று நீங்கள் சொல்வது எங்களுக்குக் கேட்கிறது).\nகுப்பைகள் போல் அகற்றப்படும் குடிசைவாழ் மக்கள்\nபெருமழைக்குப் பிறகு வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை எப்போது திரும்பும் என்று காத்துக் கொண்டிருந்த சென்னைக் குடிசைப் பகுதி மக்களுக்கு காலுக்கடியிலிருந்து பூமியைப் பிடுங்கியது போன்ற மற்றொரு அதிர்ச்சி. இவர்களில் பெரும்பாலானோர் மிகுந்த துன்ப துயரங்களுக்கிடையே தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்.\nஅதிகாரிகள், ஆளும் கட்சிகள், ஆண்ட கட்சிகள் யாருக்கும் இவர்கள் பிரச்சனைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இவர்கள் வசிக்கும் பகுதிகள் குப்பை மேடுகளாகவே கருதப்படுகின்றன. இவர்களுக்கு மின்சாரம் தடைபட்டால் சரி செய்யவோ, இவர்கள் வாழும் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றவோ, இவர்களுக்கு கழிப்பிடம் வழங்கவோ, கொசுமருந்து அடிக்கவோ யாரும் முன்வரவில்லை. இவர்கள் இருப்பிடம் அரசாள்வோர் கண்களுக்கு குளிர்ச்சியானதாக இல்லை. வாழத்தகாத மனிதர்கள் எப்படி இங்கு வாழலாம் என்ற கேள்வியைத்தான் மாறிமாறி எழுப்பிக் கொண்டிருந்தனர். திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஆட்சிக்கு வந்தபோதும் இந்த மக்கள் மீது ஒரே மாதிரியான பார்வைதான் கொண்டிருந்தனர்.\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒவ்வொரு நான்காவது நபரும் குடிசைப் பகுதியில் வசிப்பவராகத்தான் இருந்தனர். (30% குடிசைவாழ் மக்கள்). இவர்களில் 90% தலித் மற்றும் பழங்குடியினர் என்று ஓர் அறிக்கை தெரிவிக்கிறது.\nநகர்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் நகர்ப்புற குடிசைவாழ் மக்களுக்கு அவர்களுடைய பங்களிப்புடன் அவர்கள் வாழும் இடங்களிலேயே எப்படி அவர்கள் வாழ்க்கையையும் குடியிருப்புகளையும் முன்னேற்றுவது என்று திட்டமிட வேண்டும். இந்த மக்களின் கட்டாய வெளியேற்றத்திற்கெதிராக ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21 விதியின் வாழ்வதற்கான உரிமை என்பது இருப்பிடம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை நகருக்குள்ளேயே மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுப்பது என்பதற்கு மாறாக அதற்காகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி இவர்களை நாடு கடத்துவது போல் இரண்டு மூன்று தலைமுறையாக வாழ்ந்த மக்களை அடித்துத் துரத்தும் பணியில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி செயல்பட்டு வந்துள்ளன. மக்களின் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாது நகரத்திற்கு வெளியே 20 முதல் 30 கிமீ தூரத்தில் துரைப்பாக்கம் (கண்ணகி நகர்), செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற காஞ்சிபுரம் மாவட்ட தலங்களில் வீடு கட்டி இவர்களைக் குடி அமர்த்துகின்றன. திமுக ஆட்சியில் துவங்கியது அதிமுக ஆட்சியிலும் தொடர்கிறது.\nசென்னையிலுள்ள கீழ்ப்பாக்கம், சேத்துபட்டு, புதுப்பேட்டை, ஜோதிமாநகர், அயனாவரம், பாரிமுனை, சூளைமேடு பாலத்தின் இரு மருங்கிலும் இருந்த எம்.கே. ஸ்டாலின் நகர் குடிசைவாழ் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மதுரவாயலிலிருந்து துறைமுகத்திற்கு மேம்பால எக்ஸ்பிரஸ் சாலைக்காகவும், கூவத்தை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரிலும், பறக்கும் ரயில் திட்டத்திற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் இதுவரை கட்டாயமாக வெளியேற்றப்பட்டு துரைப்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பகுதிகளில் இவர்களுக்காக கட்டப்��ட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடி அமர்த்தப்பட்டனர். குடிசையிலிருந்து அடுக்குமாடி என்பது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அங்கு குடியமர்த்தப்பட்டு 7, 8 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் படும் அல்லல்களைக் கேட்டால்தான் அவர்களின் குடியிருப்புகளின் உண்மை முகம் புரியும்.\nகுடிசைப் பகுதிகளை எப்படியாவது அகற்றி அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த அரசாங்கத்திற்கு, வரலாறு காணாத வெள்ளமும் மழையும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. வெள்ள பாதிப்பிற்கு நீர்நிலை, ஆற்றங்கரைகள் ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்ற கருத்து மறுபடியும் மறுபடியும் கூறப்பட்டது.\nபல தனியார் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும், ரியல் எஸ்டேட் திமிங்கலங்களும் ஆக்கிரமித்த நீர்நிலைகளும், ஆற்றங்கரைகளும், சதுப்பு நிலங்களும், நஞ்சை நிலங்களும் அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியவில்லை. 1920 பதிவேடுகளின்படி மாம்பலம் முதல் நுங்கம்பாக்கம் வரை 6 கிலோ மீட்டர் நீளத்திற்கும் 4 கி.மீ. அகலத்திற்கும் நீண்ட ஏரி ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதி முழுவதும் தற்போது பெருவணிக நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் கைகளில் உள்ளன. இவற்றை அகற்ற முற்படாத அரசு குடிசைப் பகுதிகளையே குறிவைக்கிறது.\nதற்போது சைதாப்பேட்டை மல்லிப்பூ நகர் போன்ற பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களை அகற்றுவதில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. இது தொடர்பாக டிசம்பர் 31, 2015ல் அமைப்பாக்கப்படாத தொழிலாளர் சங்கம், பெண்ணுரிமை இயக்கம் மற்றும் தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சேர்ந்து ஒரு பொது விசாரணைக்கு ஏற்பாடு செய்திருந்தன. அந்த பொது விசாரணையில், ராதாகிருஷ்ணாபுரம் பக்ஸ் சாலை (அடையாறு) கோட்டூர் ஏரிக்கரை சாலை, கிரீம்ஸ் சாலை திடீர் நகர், மன்னார் சேரபெருமாள் நகர் (மதுரவாயல்), மயிலாப்பூர் பாரிமுனை எஸ்பிளனேட் சாலை, கோயம்பேடு சந்தை, தி.நகர் ராஜாபிள்ளை தோட்டம், கங்கைகரைபுரம், எழில்நகர், சோளிங்கநல்லூர் காந்தி நகர், அன்னை சத்யா நகர், செம்மஞ்சேரி, கொரட்டூர் போன்ற பகுதிகளிலிருந்து பல அமைப்புகளும், 2,000க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் தங்களுடைய பிரச்சனைகளை முன் வைத்தனர்.\nஅதன் அடிப்படைய���ல் பொது விசாரணையில் நீதிபதிகள் கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். இந்த பொது விசாரணையில் எஸ்.எம் அரசு, ஓய்வு பெற்ற முதன்மைப் பொறியாளர், பொதுப் பணித்துறை, பேராசியர் சரசுவதி, பியுசிஎல் மாநிலத் தலைவர், வழக்குரைஞர் பாதர் சையித், கல்வியாளர் சரவணராஜா, நகர் சேனாவின் ஆறுமுகம் வினாயகம், பத்திரிகையாளர் ஞானி ஆகியோர் நீதிபதிகளாக பங்கேற்றனர்.\nசம கல்வி இயக்கம், தோழமை, நுகர்வோர் செயற்குழு, பெண்ணுரிமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய மக்கள் மேடை மற்றும் சில அமைப்புகளும் கலந்து கொண்டன.\n1. கட்டாய வெளியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட்டு, மக்களின் கருத்துக்களை கேட்க அரசு பொது விசாரணைகளை கட்டமைக்க வேண்டும். ஆற்றங்கரை அல்லாத பகுதிகளில் அந்த இடங்களிலேயே வீடு கட்டித்தர வேண்டும். மற்றவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் வீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும்.\n2. நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட, நகரில் உள்ள நிலங்கள், பஞ்சமி நிலம், பூதான் நிலம் ஆகியவற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்று வரைபடமாக்கப்பட்டு அந்த நிலங்களிலும் உள்ள, ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட வேண்டும்.\n3. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து பொது விசாரணை நடத்தப்பட்டு ஏழை மக்கள் மறுவாழ்விற்கு வழிவகை செய்ய வேண்டும்.\n4. நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பெரும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மத்திய மாநில அரசுகளின் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும்.\n5. சாலையோரங்களில் நடைமேடைகளில் வசிக்கிற மக்களுக்கு இரவு நேர தங்கும் விடுதிகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.\nகுடிசைப் பகுதி மக்களை மறு குடியமர்வு செய்திருக்கக் கூடிய பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, எழில் நகர், கண்ணகி நகர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகள் வாழ்வதற்கு தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள், அவர்கள் ஏற்கனவே சென்னைக்குள் வசித்த பகுதியில் இரண்டு கி.மீ.க்குள் மறு குடியமர்வு செய்யப்பட வேண்டும்.\nமேற்கூறிய பகுதிகள் சதுப்பு நிலம், நஞ்சை நிலம் கொண்ட பகுதிகளானதால் வெள்ள அபாயம் எப்பொழுதுமே இருக்கிறது. அங்கு கட்டப்பட்ட வீடுகள் தேசிய கட்டுமான விதிகள் (2005)க்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளன. இவர்களின் குடியிருப்புகளில் போதுமான வசதிகள் ஏதுமில்லாததால் அது அவர்களை மேலும் வறுமையில் தள்ளும்.\nபொது விசாரணையில் திரு.சுதிர் அளித்த அறிக்கையின் சுருக்கம்\nநகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் வீட்டுவசதி பற்றி 32 ஆண்டுகளாக பணியாற்றி வரும், சென்னையில் வசிக்கும் திரு.கே.சுதிர், பெரும்பாக்கம், எழில்நகர், ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய புதிய கட்டிடங்களைப் பற்றி, அதன் தொழில்நுட்ப தன்மைகள் பற்றி டிசம்பர் 2015ல் ஓர் ஆழமான ஆய்வை மேற்கொண்டார். அவருடைய ஆய்வறிக்கையின் முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.\nதிரு.கே.சுதிர் நடத்திய ஆய்வின் முடிவுகள்\n1. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்புகள் 188 பல அடுக்கு (தரைத்தளம் + 7 தளங்கள்) பிளாக்குகளைக் கொண்டுள்ளது. ஒரு லட்சம் குடிசைவாழ் மக்களை சென்னையிலிருந்து பெயர்த்து இங்கு குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் ஆற்றங்கரை, ஆற்றுப்படுகை மற்றும் ஆட்சேபணைக் குரிய இடங்களில் குடியிருப்பவர்களாக கருதப்படுகிறது.\nபெரும்பாக்கத்தில் கட்டிடம் கட்டியிருக்கும் இடம் முழுவதும் சதுப்பு நிலமும், நஞ்சை நிலமும் ஆகும். வெள்ளம் வரும் சமயங்களில் மிகவும் பயன்படக்கூடிய வடிகால் நிலங்களை வீடுகளாக மாற்றி இந்த மக்களை கொதிக்கும் எண்ணைக் கடாயிலிருந்து நெருப்பிலேயே தள்ளுவது போல் தள்ளியிருக்கிறது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.\n2. நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியிலிருந்து 60% வரை சதுப்பு நிலங்களை 2 மீட்டர் அளவுக்கு கான்கிரீட்டால் நிரப்புவதற்கே செலவிட்டு விட்டது அரசாங்கம். இதனால் வீட்டின் தரம் மற்ற வசதிகள் போன்றவை முற்றிலுமாக சமரசம் செய்யப்பட்டுவிட்டன.\n3. சுமார் 35 சதுர மீட்டர் பரப்பைக் கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும் (21120 குடியிருப்புகள்) பொதுவாக புழங்குவதற்கான இடம் மிகவும் குறைவு. ஒரு மீட்டருக்கும் குறைவான படிக்கட்டுகள��� நடுவில் உள்ள மின் தூக்கியை சுற்றிச் செல்கிறது. தீ ஆபத்து அவசரம் என்றால் மக்கள் அங்கிருந்து வெளியேறுவது கடினம்.\n4. அடுக்குமாடி குடியிருப்புகளில் போதுமான காற்றோட்டமோ, வெளிச்சமோ கிடையாது. பகல் நேரத்தில் கூட இருள் சூழ்ந்திருக்கிறது.\n5. தேசிய கட்டுமான விதிகள் (2005)படி தீ விபத்திலிருந்து பாதுகாப்பு அல்லது வெளியேற்றம் போன்ற ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை.\n6. தேசிய கட்டுமான விதிகள்படி தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் என்பதற்குப் பதிலாக அதில் மூன்றில் ஒரு பங்குதான் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. போதுமான கழிவுநீர் வசதி இல்லை.\n7. பெரும்பாக்கம் ஊராட்சி, இந்தக் குடியிருப்பு களை பராமரிப்பதற்கான செலவினங்களுக்கு நிதி ஒதுக்காததால் பராமரிப்புப் பணி நடைபெறவில்லை. மின்தூக்கி, டீசல் ஜெனரேட்டர் போன்றவை தற்போது போதுமான அளவு கவனிக்கப்படவில்லை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மாதத்திற்கு ரூ.750 வசூலிக்கப்படுகிறது. குடியிருப்புக்குள்ளேயே துவக்கப்பள்ளி வகுப்பறைகள் துவங்கப்பட்டிருக்கின்றன. 28.12.2015 வரை 4 மாணவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர்.\n8. எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகள் ஏற்கனவே சதுப்பு நிலப்பகுதிகளாக இருந்ததால் வெள்ளம் வடியும் தன்மை மிகக் குறைவு. இந்த மக்கள் தொடர்ந்து வெள்ள அபாயத்திலேயே வசிக்க வேண்டும். இது 1972 குடிசைப்பகுதி (முன்னேற்றம் மற்றும் மாற்றியமைப்பு) சட்டத்திற்கு முரணானது.\n9. இந்தக் குடியிருப்புகளில் உள்ள குறைந்த வசதிகள் மக்களின் நலவாழ்விற்கு, ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.\nசென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த வெங்கட் அவர்கள் பொது விசாரணைக்கு அளித்த அறிக்கையின் சுருக்கம்.\n1. கட்டாய வெளியேற்றம் செய்யப்பட்ட குடிசைப் பகுதிகளில் மக்களுக்கு போதுமான அளவு முன் கூட்டியே எச்சரிக்கை அளிக்கப்படவில்லை. வெளியேற்றுவதற்கு சற்று முன்புதான் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கான உரிமையை இது தட்டிப் பறித்துவிட்டது.\n2. அரசிற்கு மறு குடியமர்வு குறித்து தெளிவான கொள்கைகள் இல்லை. இவர்கள் செயல்படுத்தும் மறு குடியமர்த்தல்களில் பல வேறுபாடுகளும் பாகுபாடுகளும் உள்ளன.\nஅ. அரசு உள்கட்டுமான திட்டங்க��ுக்காக வெளியேற்றப்பட்ட குடிசைப் பகுதி மக்களுக்கு இலவசமான வீடுகளும், கூலி இழப்பிற்கு நட்ட ஈடுகளும் வழங்கப்பட்டன. அவ்வாறு நிதி ஆதாரங்கள் இல்லாத திட்டங்களால், வெளியேற்றப்படும் மக்களிடம் தலா ரூ.19,000 வசூல் செய்யப்பட்டது.\nஆ.குடிசைப்பகுதிகளில் குடியிருக்கும் வாடகை தாரர்களுக்கும், சொந்த குடிசை உள்ளவர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இல்லை. வாடகை வீட்டில் இருந்த ஏழை மக்கள் பெரும்பாலும் நடுத்தெருவில் விடப்பட்டனர்.\n3. புதுக் குடியமர்வுகள் குறித்த மக்களுக்கு எந்தவிதமான விருப்பத் தேர்வுக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.\n4. கண்ணகி நகர் போன்ற மறு குடியமர்வு செய்யப்பட்ட இடங்களில்\nஅ. மக்களுக்கு வேலை வாய்ப்பு, கூலி கிடைக்க வழியில்லாமல் போனது.\nஆ.மற்றவர்களுக்கு இவர்கள் மீது தவறான பார்வை இருப்பதால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கின்றனர்.\nஇ. தொடர்ச்சியான வேலை வாய்ப்புகளை பெறுவது மிகக் கடினமாக இருக்கிறது.\nஈ. அதிக போக்குவரத்து செலவின் காணமாக, கட்டுப்படியாகாத கூலி நிலைமைகளில் பல பெண்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.\nஇந்த காரணங்களால், மறு குடியமர்த்தும் திட்டங்கள் உடனே கைவிடப்பட்டு சீரிய திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.\nஇணைய சம வாய்ப்பு (நெட்நியுட்ராலிடி) 2.0வேண்டாம்ப்ர...\nகடலூர்வெள்ளம் பேரிடர்குற்றமயஅலட்சியத்தில் ஜெயா அரச...\nதோழர் ஏ.பி பர்தனுக்குசெவ்வஞ்சலி இந்திய கம்யூனிஸ்ட...\nமாலெ தீப்பொறி ஜனவரி 01 – 15 2016சென்னைபாரதி மகளிர்...\nமனிதக்கழிவுகளை மனிதரே அகற்றுவதற்குமுடிவுகட்டுவது எ...\nஅரியானாபஞ்சாயத்து ராஜ் திருத்தச் சட்டம்2015: வறியவ...\nடிசம்பர்18 உறுதியேற்பு தினக் கூட்டங்கள் டிசம்பர்18...\nவெள்ள நிவாரணப் பணிகளில் இகக மாலெ சென்னை,காஞ்சிபுரம...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:26:42Z", "digest": "sha1:XNMXD4KJNTB73A6VX7XKQHF57PZ5ESDY", "length": 13049, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது | CTR24 வட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொ���்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nவட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது\nவட பிராந்திய இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிப்பகிஸ்கரிப்பு இன்று இரண்டாம்நாளும் தொடர்கின்றது இதனால் யாழ் குடாநாட்டில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்\nவட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளரான உபாலி கிரிவத்துடுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரி சுரேந்தர் ஆகிய இருவரையும் வடக்கிலிருந்து இடமாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை வடபிராந்தி இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் முன்னெடுத்துள்ளனர்\nஇதனால் இன்று யாழ் மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை காரைநகர் மற்றும் கோண்டாவில் ஆகிய மூன்று அரச பேருந்து சாலைகளின் பேருந்து சேவைகள் எதுவும் இன்று இடம்பெறாததுடன் ஊள்ளு}ர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான எவ்வித அரச சேவைகளும் யாழில் தடைப்பட்டுள்ளது\nஇவ்விடயத்தினை தீர்த்து வைக்கும் பொருட்டு இன்றையதினம் இலங்கை போக்குவரத்துசைபின் உயரதிகாரிகளுக்கும் போராட்டத்தை மேற்கொண்டுவரும் ஊழியர்களிற்குமிடையில் வவுனியால் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளநிலையில் வட பிராந்திய ஊழியர்கள் இன்று வவுனியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்-குரல்-\nஇன்|று இரண்டாவது நாளாகவும் பஸ் போக்குவரத்துசேவை இடம்பெறாத காரணத்தினால் யாழ் குடாநாட்டில் அரச சேவையை நம்பியுள்ள பொதுமக்கள் பெரிதும் சிரமங்களுக்கு எதிர் கொண்டுள்ளனர்-குரல்\nPrevious Postதிரு அரியதாஸ் ஜினோபன் (உரிமையாளர்- A.J.S Construction) Next Postஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20174/", "date_download": "2018-05-22T04:25:07Z", "digest": "sha1:SEAYG6QTHO7A5NB6UWTDRIOUKTW4DDSD", "length": 10901, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹைட்ரோ கா���்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி டெல்லியில் பேரணி – GTN", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி டெல்லியில் பேரணி\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, டெல்லியில் தமிழ் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் நேற்றையதினம் பேரணி நடைபெற்றுள்ளது. டெல்லியில் உள்ள மண்டி ஹவுஸ் மெட்ரோ புகையிரத நிலையத்திலிருந்து ஜந்தர் மந்தர் வரை இந்தப் பேரணி இடம்பெற்றது.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெடுவாசல் கிராம விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் பேரணியில் ஈடுபட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்காக, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வலியுறுத்தி பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் மனு கொடுத்துள்ளோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagsசுற்றுச்சூழல் டெல்லி பேரணி விவசாயம் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநிரவ் மோடியின் 170 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்தினரைச் சந்தித்தார் கமல்ஹாசன்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசர்வதேச எல்லையில் நடத்தும் தாக்குதல்களை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் ராணுவம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு\nராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்\nதாமிரபரணி ஆற்றில் பெப்சி – கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்\nஅனர்த்த நிலைம���கள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/magazines_buy.php?magazine=44", "date_download": "2018-05-22T04:34:07Z", "digest": "sha1:CO2SSQRTEIVARHE2ETPPZGBKVQD2AXFP", "length": 2312, "nlines": 72, "source_domain": "kalaikesari.lk", "title": "Kalaikesari", "raw_content": "\nஇலங்கையில் இருந்து சர்வதேச தரத்தில் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் கலைக்கேசரிக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உள்ளனர். கலைக்கேசரியானது வெறும் அச்சுப் பிரதியுடன் நின்றுவிடாமல் வளர்ந்து வரும் இணைய உலகிற்கு ஏற்ற வகையிலும் வாசகர்களை சென்றடைவது மகிழ்ச்சியானதாகும். உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்கள் தம் கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம்,தொன்மை, வரலாறு, வழிபாடு முதலியவற்றை மாத்திரமல்லாமல் சுற்றுலாக்கட்டுரைகள் உட்பட பல்வேறு சுவா��ஸ்யம் மிக்க கட்டுரைகளையும் அதனோடு இணைந்தவாறாக அழகிய வண்ணப் படங்களையும் தருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3424.html", "date_download": "2018-05-22T04:29:56Z", "digest": "sha1:LBX4BGR33HYRPVBV652PAZO4SN2LY7ZY", "length": 5355, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> பெண்களின் கண்ணியத்திற்கு எது தீர்வு..? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ பெண்களின் கண்ணியத்திற்கு எது தீர்வு..\nபெண்களின் கண்ணியத்திற்கு எது தீர்வு..\nஇறைவனிடத்தில் நாம் போட்ட ஒப்பந்தம்\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nபடைப்புகளை சிந்தித்து படைத்தவனை நினைவு கூறுவோம்..\nபெண்களின் கண்ணியத்திற்கு எது தீர்வு..\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 14.03.2015\nCategory: E.முஹம்மது, தினம் ஒரு தகவல், பெண்கள்\n -பெண்களை இழிவுபடுத்திய ஹிந்து நாளேட்டிற்கு பதிலடி..\nசிறுநீரகம் மற்றும் இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது\nதிருக்குர்ஆனில் எழுத்து பிழைகளா (1/11)\nஇஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:00:07Z", "digest": "sha1:JWZDB3GNMMTSP2Q33HS6AQSS6SMU34IZ", "length": 6238, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அப்துந் நாசிர் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ அப்துந் நாசிர்\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஇஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்.\nதலைப்பு : இஸ்லாத்தின் பார்வையில் பிறை-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம். நாள் : 13-01-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : கே.எம்.அப்துந் நாஸிர் (மேலாண்மைக்குழுத் தலைவர்,TNTJ)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1\nதலைப்பு :இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம் 1 நாள் :04-02-18 இடம் : அயனாவரம்-வட சென்னை. உரை : கே.எம்.அப்துந் நாஸிர்(மேலாண்மைக் குழுத் தலைவர்,TNTJ)\nஉரை : அப்துந் நாசிர் : இடம் :கடையநல்லூர் – நெல்லை மேற்கு : நாள் :14-07-2017\nகுர்ஆன் மனனமும் மறுமையின் சுவனமும்..\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : தலைமையக ஜுமுஆ மண்ணடி : நாள் : 21-07-2017\nஉரை : அப்துல் நாசிர் : இடம் : டிஎன்டிஜே திருவிதாங்கோடு கிளை : நாள் :\nஉரை : அப்துன் நாஸர் : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 27:07:2016\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : கருப்பூர், தஞ்சை (வ) மாவட்டம் : நாள் : 20.02.2014\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : TNTJ மாநில தலைமையகம் : நாள் : 20.03.2015\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : TNTJ மாநில தலைமையகம் : நாள் : 15.05.2015\nஉரை : அப்துந் நாசிர் : இடம் : மேலப்பாளையம் : நாள் : 31.05.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/microsoft.html", "date_download": "2018-05-22T04:33:00Z", "digest": "sha1:MA3SK3AZKEY4DQE4AFWXGRA3RB44FX6D", "length": 11708, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nதமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.\nஅவுட்லுக், வன்ட்றைவ், மற்றும் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சேவைகள் இலக்கு வைக்கப்பட்டால், பாவனையாளர்களுக்கு அது குறித்து அவை அறிவுறுத்தும்.\nஇவ்வாறான எச்சரிக்கை ஒன்று எவருக்காவது கிடைக்கப்பெற்றால், தமது தரவுகளை பாதுகாப்பது தொடர்பில், மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நகர்வானது, கண்காணிப்பு தொடர்பில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டங்களை கட்டுப்படுத்துவதாக அமையும்.\nடுவிட்டர், ஃபேஸ்புக், கூகுள், யாகூ உட்பட ஏனைய பல நிறுவனங்களும், வாடிக்கையாளர்களின் தரவுகளை அரசாங்கம் கோருவது குறித்து, வாடிக்கையாளர்களை எச்சரிப்பது என முன்பு உறுதியளித்திருந்தன.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து ��டக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/10/24/1495/", "date_download": "2018-05-22T04:34:13Z", "digest": "sha1:PEL7W4UY4HY4ZDJVHUZD2VZVIQVQM2D5", "length": 40629, "nlines": 187, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "கற்பழிப்பு பாதிரியார் ராஜரத்தினம் -கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி சபதம் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nகற்பழிப்பு பாதிரியார் ராஜரத்தினம் -கன்னியாஸ்திரி பிளாரன்ஸ்மேரி சபதம்\nஎன் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்\nதிருச்சி இந்தியன் பாங்க்காலனியில் உள்ள புனித அன்னாள் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பிளாரன்ஸ்மேரி. 31 வயது நிரம்பியவர். உயரம் குள்ளம், சாந்தமான முகம், நல்ல குரல்வளம் உடையவர்.\nஇவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சவூரான்சாவடி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.\nகன்னியாஸ்திரி ஆகவேண்டும் என்றே அவருக்கு சிறுவயதிலேயே விருப்பம் ஏற்பட்டது. தனது ஆசையை பெற்றோருக்கும், தோழிகளிடத்திலும் அவர��� அடிக்கடி சொல்வது உண்டு. பிளஸ் 2 முடித்ததும் அவரது விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றினர்.\nஇதைத்தொடர்ந்து திருச்சியில் புனித அன்னாள் சபையில் சேர்ந்தார். அங்கு 2005-ம் ஆண்டு கன்னியாஸ்திரி சபையில் சேர்ந்தபோது ஆசிரியை பயிற்சி படிப்பிலும் சேர்ந்தார். படிப்பு முடிந்ததும் கடந்த 2002-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முன்னீர்பள்ளத்தில் ஆசிரியையாக பணி புரிந்தார்.\nஅப்போது பாளையங்கோட்டை கல்லூரி ஒன்றில் பாதிரியார் ராஜரத்தினம் பணிபுரிந்தார். இசை ஆர்வம் உடையவர். இருவருக்கும் இசை மீது பற்று அதிகம் இருந்ததால் பழக்கம் உருவானது. 2005-ம் ஆண்டு பிளாரன்ஸ்மேரி கன்னியாஸ்திரி ஆனார். இதைத்தொடர்ந்து திருச்சிக்கு மாற்றப்பட்டார். இங்கு வந்தவுடன் “மியூசிக்” கல்லூரியில் சேர்ந்து படித்தார். இதற்காக தினமும் கான்வென்டில் இருந்து செல்வது வழக்கம்.\nஇந்தநிலையில் பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.\nபாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.\nஇந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.\nபாதிரியார் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் அவருக்கு தலைகனக்க தொடங்கியது. மயங்கி விழுந்தார். சிலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க கூடாதது நடந்து விட்டதாக அறிந்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்ததாக பிளாரன்சுமேரி கூறியுள்ளார். சிலநாள் கழித்து அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு சற்று பெரிதாக இருப்பதை அறிந்தார். உடனே நம்பதகுந்த பெண் டாக்டர் ஒருவர் உதவியை நாடினார். கர்ப்பம் அடைந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.\n பிளாரன்சுமேரிக்கு உலகமே இருண்டு போனது போல் இருந்தது. வேகமாக சென்று பாதிரியாரை சந்தித்தார். அவர் கூறிய யோசனைப்படி திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் கற்பு இழந்த அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் கருக்கலைக்கப்பட்டது. இந்த விஷயத்தை வெளியே கசிய விடாமல் இருவரும் பார்த்துக்கொண்டனர். பின்னர் பாதிரியார் அடிக்கடி அழைத்ததாகவும் ஆனால் அவரது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டதாகவும் பிளாரன்சுமேரி கூறியுள்ளார்.\nஇதற்கிடையே 4 ஆண்டுகளாக மூடிமறைத்து வந்த கருக்கலைப்பு விவகாரம் கசிய தொடங்கியது. புனித அன்னாள் சபை நிர்வாகிகள் விசாரணையில் ஈடுபட்டனர். பிளாரன்சுமேரியிடம் விளக்க கடிதம் கேட்டனர். கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி கடிதம் கொடுத்தார். அன்றே சபையில் இருந்து நீக்கப்பட்டார்.\nகன்னியாஸ்திரி ஆடை அணியாமல் சொந்த ஊர் செல்ல அவருக்கு தயக்கம். நியாயம் கிடைப்பதற்காக ஜோசப்கல்லூரி கல்லூரி அதிபர் சூசையிடம் ஓடிச்சென்றார். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். பாதிரியார் ராஜரத்தினம் ஏசு சபையை சேர்ந்தவர். இதன் தலைமையிடம் திண்டுக்கல்லில் உள்ளது. அங்குள்ள சபை நிர்வாகிகளுக்கு கல்லூரி அதிபர் சூசை தகவல் தெரிவித்தார். பிளாரன்சுமேரி உடனே புறப்பட்டு வரும்படி அழைப்பு விடப்பட்டது.\nஉறவினர்கள் 2 பேருடன் அவர் சென்றார். அங்கும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் பாதிரியார்கள் அனைவரும் சேர்ந்த மிரட்டியதாகவும் பிளாரன்சுமேரி கூறியுள்ளார்.\nஅதன்பிறகு தான் அவர் போலீஸ் உதவியை நாடினார். இதனால் பாதிரியார் ராஜரத்தினம் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன்மீது விசாரணை நடந்து வருகிறது. பிளாரன்சுமேரிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது அவர் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார். அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-\nதுறவறம் என்பது புனிதமான ஒன்று. சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் என்னைப்போல் வரும் பெண்கள் ராஜரத்தினம் போன்ற சில பாதிரியார்கள் வலையில் எங்களை அறியாமலேயே சிக்கி விடுகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், சத்தம் இல்லாமல் சபையை விட்டு வெளி��ேறி விடுகிறார்கள்.\nநான் அப்படிபட்டவர் அல்ல. சட்டத்தின் மூலம் பாதிரியாருக்கு சரியான தண்டனை வாங்கித்தரும் வரை எனக்கு தூக்கம் கிடையாது. அவர் முகமூடியை கிழிக்காமல் விடமாட்டேன். என்னை நீக்கியது போல் அவரையும் சபையில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை எதிர்கால சிந்தனை பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்.\nகிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்\nகிளினஸ், உஷா, மேரி என தொடரும் பட்டியல்: பலான பாதிரியின் பலே லிஸ்ட்\nகுறிப்பு: இன்று தினமலரில் “நமது நிருபருக்கு அளித்த பேட்டி” எட்ன்ரு வெளி வந்துள்ள செய்திக்கும் 13-10-2010ல் வந்துள்ள செய்திக்கும் ஒரே ,மாதிரியாக இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. அவை சாய்வான எழுதுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.\nகிளினஸ் அறிமுகப்படுத்திய ராஜரத்தினம்[1] (2004-05): “பாதிரியார் ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது,” என்று திருச்சி போலீசில், கற்பழிப்பு புகார் கொடுத்துள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி கூறினார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வர் பாதிரியார் ராஜரத்தினம் மீது, கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் புகார் கூறியுள்ள கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (31) நமது நிருபருக்கு அளித்த பேட்டி: “கடந்த 2004ம் ஆண்டு நான் நெல்லையில் பணியாற்றிய போது, கன்னியாஸ்திரி கிளினஸ், பாதிரியார் ராஜரத்தினத்தை[2] அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, எங்களுக்குள் எந்த தவறான தொடர்பும் கிடையாது. அதன் பின் நான் திருச்சி வந்து விட்டேன். அதே காலகட்டத்தில் (2005) தான் பாதிரியார் ராஜரத்தினமும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முதல்வராக திருச்சி வந்தார்[3]. கடந்த2006ம் ஆண்டு முதல், திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் இசையில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தேன். தூய வளனார் கல்லூரியின் முதல்வர் ராஜரத்தினம், அந்த கல்லூரிக்கு அடிக்கடி வந்தபோது,எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது[4].\nமேரியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்த ராஜரத்தினம் (2006): கிளினஸ் சொன்ன ஏற்கனவே இருந்த அறிமுகத்தை வைத்து என்னை தொடர்பு கொண்டு, கல்லூரி வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார்.\nமயக்க மருந்து கொடுத்து கற்பழித்தார்: நானும் எதார்த்தமாக போனேன். அங்கு, பழக்கத்தின்அடிப்பட���யில் 2006 ஜன., 22ம்தேதி,ராஜரத்தினத்தைதனியாகசந்தித்தபோது[5], எனக்கு\nகுளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்துவிட்டார்.\nமேலும் என்னை நிர்வாண படமும் மொபைல் போனில் எடுத்து வைத்துக் கொண்டார். மயக்கம் தெளிந்த பின், ராஜரத்தினத்தை, “ஏன் இப்படி மோசடி செய்தாய்’ என்று கேட்டபோது, மொபைல் போனில் இருந்த என் நிர்வாண படத்தைக் காட்டி, “இந்த விஷயத்தை வெளியே சொன்னால், நிர்வாண படத்தை அனைவருக்கும் அனுப்பி விடுவேன்’ என, மிரட்டினார்.\nகூப்பிடும் போதெல்லாம் விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்த மேரி (2006-07): அதற்கு பயந்து, நான் அவர் என்னை கூப்பிடும் போதெல்லாம் கல்லூரி விருந்தினர் மாளிகைக்கு சென்று வந்தேன்.தொடர்ந்து என்னை மிரட்டி, பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார்[6]. இதனால், 2008ம் ஆண்டு கர்ப்பமடைந்தேன். அப்போதும் ராஜரத்தினம் மிரட்டியதால், கர்ப்பத்தை கே.எம்.சி., மருத்துவமனை பெண் டாக்டரிடம் மாத்திரை வாங்கி சாப்பிட்டு கலைத்தேன்[7]. மருத்துவமனைக்கு, கன்னியாஸ்திரி ஜான்சி என்பவரும், என்னுடைய அக்காவும் உடன் வந்தனர்.\nருசி கண்ட பூனை மறுபடியும் மிரட்டல் (2008-09): கர்ப்பம் கலைத்த பிறகு ராஜரத்தினம் என்னை தொடர்பு கொண்டு, மீண்டும் என்னை விருந்தினர் மாளிகைக்கு அழைத்தார். “என்ன செய்தாலும் இனிமேல் நான் வரமாட்டேன்’ என்று கூறிவிட்டேன். அந்த ஆத்திரத்தில், பழி வாங்கும் நோக்குடன் நான் சார்ந்திருந்த புனித அன்னாள் சபை தலைமை பொறுப்பில் இருந்த சேவியர் மரியதங்கம் என்பவருக்கு, என்னைப் பற்றிய விவரங்களைதெரிவித்துள்ளார்.\nசிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்‘: அதன்பேரில், அவர்கள் என்னை விசாரித்து, கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாகக் கூறி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதன் பின், பாதிரியாரிடம் நியாயம் கேட்டேன். அதற்கு அவர், “சிஸ்டர்கள் கிளினஸ், உஷா போல் உன்னையும் கவனித்துக் கொள்கிறேன்’ என்று, சாதாரணமாக பதில் கூறினார். அப்போது தான், ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது.\nஇயேசு சபையின் தலைமையகமும் கண்டு கொள்ளாததால் போலீஸிடம் புகார் செய்தேன் (13-10-2010): இதையடுத்தே அவர் மீது, இயேசு சபையின் தலைமையகத்தில் புகார் தெரிவித்தேன்; அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை[8]. அதன் பின் தான் கோட்டை போலீசில், பாதிரியார் மீது புகார் அளித்தேன்[9]. பாதிரியாருடன் நான் பழகியது எல்லாம் அவருடைய மிரட்டலுக்கு பயந்து தானே ஒழிய, வேறு எந்த காரணமும் கிடையாது. என்னை ஏமாற்றியது போல் வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தான், பாதிரியார் மீது புகார் கொடுத்தேன். மற்றபடி அவரிடம் நானோ, என் குடும்பத்தாரோ பணம் ஏதும் கேட்கவில்லை. அது பாதிரியார் பரப்பி விடும் கட்டுக்கதை[10].\nகன்னியாஸ்திரியாக இருந்ததால், சபைக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று புகார் கொடுக்கவில்லை (ஆகஸ்ட்.25, 2010): கன்னியாஸ்திரியாக இருந்ததால், சபைக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று, இவ்வளவு நாட்களாக புகார் கொடுக்காமல் இருந்தேன்[11]. என்னுடைய சபையில் நான்கு பக்கம் நான் எழுதிக் கொடுத்தது மன்னிப்பு கடிதம் தான்; புகார் கடிதம் அல்ல. இவ்வாறு ப்ளாரன்ஸ் மேரி கூறினார்.\nபாதிரியாரைநீக்கவேண்டும் (அக்டோபர் 2010): பேட்டியின் போது ப்ளாரன்ஸ் மேரி, “பாதிரியாரிடம் நான் இயேசு சபையில் புகார் தெரிவிப்பேன்’ என்று கூறியபோது, “எந்த சாமியாரும் யோக்கியம் கிடையாது; என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறினார். மேலும், தவறு செய்த என்னை, கன்னியாஸ்திரி சபையிலிருந்து நீக்கிவிட்டனர். அதேபோல், யோக்கியம் மாதிரி பேசிக் கொண்டு திரியும் பாதிரியாரையும் சபையிலிருந்து நீக்க, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.\nயார் இந்த சிஸ்டர்கள்கிளினஸ், உஷா: மேரி நியாயம் கேட்டபோது, “சிஸ்டர்கள்கிளினஸ், உஷாபோல்உன்னையும்கவனித்துக்கொள்கிறேன்‘ என்று, சாதாரணமாக பதில் கூறினார். அப்போது தான், ராஜரத்தினத்துக்கு இன்னும் சில பெண்களுடன் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. கிளினஸ் ஏற்கெனெவே மேரியை ராஜரத்தினத்திற்கு அறிமுகப்படுத்தியவர் என்று மேரியே கூறியுள்ளார். கிலினஸ் பெயரைச் சொல்லித் தான், மேரியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்திருக்கிறார். ஆக கிளினஸ் அவருடைய ஆள் எனத்தெரிகிறது. உஷா யார் என்று விசாரிக்கவேண்டும். இவர்கள் எல்லொரும் கலைக்காவிரி கல்லூரி மாணவிகளாக இருக்கலாம் அல்லது குறிப்பிட்ட கன்னியாஸ்திரி சபையின் கன்னிகளாக இருக்கலாம்.\nமேலும் விவரங்கள் அறிய ராஜரத்தினத்தை அணுகவும்[12]: மேலும் வேடிக்கையென்னவென்றால், தகவல் அறியும் சட்டப்படி, ஏதாவது விவரங்கல் வேண்டும் என்றால், திருவாளர் ராஜரத்தினத்தைத் தான் தொடர்பு கொள்ளவேண்டும். இதோ அவருடைய செல்போன் நெம்பர், ஈ-மெயில்-ஐடி முதலியன:\nகாலக்கிரம காமக்கலவிகள்: பலானப் பாதிரி ராஜரத்தினத்தின் பலே விளையாட்டுகள் கிரமமாகத் தான் உள்ளன:\n2004: கிளினஸ் ப்ளோரன்ஸ் மேரிக்கு ராஜரத்தினத்தை அறிமுகப்படுத்துகிறார்.\n2005: ராஜரத்தினம் துருச்சிக்கு முதல்வராக வருகிறார்.\n2006: 26-01-2006 மேரியைக் கூப்பிட்டு கற்பழிக்கிறார்.\n2008: கர்ப்பம் அடைதல், கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் கருக்கலைத்தல்.\n2009: ராஜரத்தினம் மறுபடியும் கூப்பிடுகிறார். பிரச்சினை வெடிக்கிறது.\n2010: ஆகஸ்டில் சபைக்கு கடிதம் எழுதுதல், வேலை நீக்கம் முதலியன.\n[1] தினமலர், பாதிரியாருக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு :ப்ளாரன்ஸ் மேரி புகார், அக்டோபர் 22, 2010 ,http://www.dinamalar.com/News_Detail.aspId=111920[2] ராஜரத்தினம் அப்பொழுது 1999-2005 பொருளாதாரப் பிரிவின் தலைமையாசியாராக இருந்து வந்தார்.[3] Rev.R. Rajarathinam S.J. became the HOD of Economics department of St. Xaviers College, Palayankottai in 1999 and in the year 2005 he was transferred to St. Joseph’s College, Trichy as the Principal.http://www.stxavierstn.edu.in/webhost/dept.php\n[7] இதுகுறித்து பாதிரியார் ராஜரத்தினத்திடம் தெரிவித்தபோது, என்னை சமாதானப்படுத்தி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார்.\n[8] இத்தகவல் நான் சார்ந்த சபைக்கு தெரிந்தவுடன், என்னை சபையிலிருந்து அவர்கள் நீக்கிவிட்டனர். இதையடுத்து, பாதிரியார் ராஜரத்தினத்தை சந்தித்து நியாயம் கேட்டதற்கு, “இனிமேல் என்னை பார்க்கக் கூடாது; இதுதொடர்பாக யாரிடமும் பேசக் கூடாது’ என மிரட்டினார்.\nஅவருக்கு ஆதரவாக பாதிரியார்கள் தேவதாஸ், சேவியர் பிரான்சிஸ், சேவியர் ஆகியோரும் சேர்ந்து, என்னை மிரட்டினர்.\n[9] 02-10-2010ற்குப் பிறகு கொடுத்திருக்கிறார். ஒருவேளை காந்தி செய்த மாயமோ என்னமோ. இந்திய குடியரசு, சுதந்திர, காந்தி பிறந்த தினங்கள் என்ரு தேசிய விடுமுறை நாட்கள், மேரியை ஆட்டிப்படைத்துள்ளது போல இருக்கிறது.\n[10] ஆக இத்தகைய விவகாரங்களும் சேர்ந்து விட்டன போலும். இதை திசைத்திருப்ப பலவழிகளில் முயற்ச்சிகள் நடக்கின்றன எனத்தெரிகிறது.\n[11] 26-01-2006 அன்று முதலில் கற்பழிக்கப்பட்டதால், 15-08-2010 அன்று ஞானோதயம் வந்ததோ என்னமோ 25-08-2010 அன்று கடிதம் கொடுக்கப்படுகிறது\nFrom → கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பங்கு��்தந்தை, பள்ளி மாணவி பலாத்காரம், பாதிரியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« -மதமாற்றம் செய்து பாஸ்டர் சாமுவேல் கோயில்பிள்ளை ரூ.2 கோடி சொத்து சுருட்டல்\nபெங்களூரு ஒயிட்பீல்டில், ஹோலி கிராஸ் பள்ளி துணை முதல்வர் பிலிப் மாணவியரிடம் சில்மிஷம் »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/07/blog-post_10.html", "date_download": "2018-05-22T04:34:07Z", "digest": "sha1:5UVT3D576NNXGVFSCHCH3OS2THQNYSLD", "length": 14737, "nlines": 307, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: செங்கடல் - கவின்மலர்", "raw_content": "\nகாற்றின் குறுக்கே வீச முயன்று தோற்கிறேன்.\nபேரலையாய் நினைவுகள் எழும்பி மோத\nசுவர்களை துளைத்து துயரைக் கடந்து ஊடுருவும்\nமண் தரையில் என் உடல்\nகாற்றில் சப்தமெழுப்பி அலைகின்றன அவை\nஎழுந்து கால்களை ஊன்ற எத்தனிக்கிறேன்\nநாசிக்குள் மயிர் கருகிய மணம்\nதொடுவானம் வரை மனிதஉடல்க்ளும் சதைக்கூழமும்\nகூடுகளிலிருந்து உயிர்பறவை சிறகடிக்கும் சப்தமும்\nசெவிவழி பாய்ந்து இதயத்தை தைக்கிறது\nஅதே பழைய நீலநிற துயர்நீர்\nஇப்போதும் பேரலையாய் துன்ப நினைவுகள்\n(’தலித் முரசு’ மே, 2010 இதழில் வெளியானது)\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண��ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகுருதியுறையும் தண்டகாரண்யா - பொன்னிலா\nசேகுவேராவின் சேற்று தேவதை - எம்.ரிஷான் ஷெரீப்,\nமுதல் பெண் இமாம் ரஹீல் ரசா - கீதா இளங்கோவன்\nதொல் மரபி - இன்பா சுப்ரமணியன்\nபிரமிளா பிரதீபனின் \"பாக்குப்பட்டை\" நூல் வெளியீடு\nஈவ்டீசிங் - பெண்கள் பிரச்னை மட்டும் தானா - பா.ரஞ்ச...\nசுயமரியாதையும் சுதந்திரமும் எங்களுக்கு சலுகையல்ல.அ...\nலிவிங் ஸ்மைல் வித்யா கவிதைகள்\nஆமென்...மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன் -...\nபெண் எப்போது பெண்ணாக இருந்தாள்\nகேட்பதும்..கேட்பதும்..(எங்கள் இதழ்களால்.. உங்கள் ச...\nநீள்கூந்தலும் நிலந்தேய ஆடைகளும் - தர்மினி\nஅந்தி மந்தாரை - நந்தினி சுப்ரமணியம்\nஅவள் பெயர் சின்னப்பொண்ணு வயது 35 மாநிறம் - ஜெயந்தி...\nசிங்கள தலித் பௌத்தம் இருக்கிறதா\nகணவர் வெளிநாட்டில் - மனைவி தமிழ்நாட்டில் விவாகரத்த...\nபிரதிபா ரேவுடன் ஒரு உரையாடல் - திலகவதி\nயட்சி, விரலி மற்றும் இசக்கி - ஜெயந்தி\nகை வீசுங்க, கை வீசுங்க, ஊருக்குப் போகலாம் கைவீசுங்...\nஒலக மாநாடு நடத்தும் கலைங்கர்\nஅறிவொளி இயக்கம் சாதித்தது என்ன\nபதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்...\n\"விதவை\"களின் தேசம்: - கவிதா\nஅவளும் அம்மா வேடமும் - புதியமாதவி\n‘நாம் வைத்திருக்கின்ற சொற்கள் யாருடையவை\n68வது பிரிவு - பெருந்தேவி\nதலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32205p50-topic", "date_download": "2018-05-22T04:33:15Z", "digest": "sha1:7TWOZ3JWGFCG6EOGWQVKPD53XN6WBPT2", "length": 19937, "nlines": 344, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காதல் சிதறல்கள் - கவிப்புய���் இனியவன் - Page 3", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nகாதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகாதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nஉன் வரவு என் பிறப்பு ....\nஉன் பிரிவு என் இறப்பு ....\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் ...\nஎங்கே என்னை நீ ...\nதவறாக புரிந்து விடுவாயோ ...\nபயத்தால் என் எண்ணங்களை ...\nகுழி தோண்டி புதைத்து ....\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனி��வன்\nநீ அருகில் இருக்கும் ...\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nஉன் செயல்கள் யாவும் ....\nஎனக்கு பகையாக இருகிறது ...\nஉன் நினைவுகள் என்றும் ...\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nசென்று விட்டாய் என்னை ...\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nசென்று விட்டாய் என்னை ...\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nஎனக்கு ஊட்ட சத்து ...\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nகாதல் உங்களை பாடாய் படுத்துகிறது போலும்.\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nகாதல் உங்களை பாடாய் படுத்துகிறது போலும்.\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nகாதல் உங்களை பாடாய் படுத்துகிறது போலும்.\nஅப்படித்தான் அப்படித்தான் நம்ம செந்திலை நல்லா அடிங்க\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nஅப்படித்தான் அப்படித்தான் நம்ம செந்திலை நல்லா அடிங்க\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nஒரு மெய் சொல்லிவிட்டாய் ......\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nரசித்த அளவுக்கு என்னை ....\nகவிதை எழுதிய கைக்கு ....\nமுத்தம் இடவேண்டும் என்கிறாய் ....\nஎனக்கு எப்போது தருவாய் ...\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nநீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில்\nநீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில்\nநீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில்\nநீ நடந்து திரிவதுஎன் இதய வீதியில்\nநீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில்\nநீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும்\nநீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும்\nநீ தூங்கி எழுவது இதய அறையில்\nநீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..\nநீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nநீ வெறுக்கும் அளவுக்கு அசிங்கமானவன்\nநீ ஒதுக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லாதவன்\nநீ நினைக்கும் அளவுக்கு ஒழுக்கமில்லாதவன்\nநீ எதற்க்காக என்னை காதலிக்கிறாய் ..\n\"எதுவுமே இல்லாத ஒருவனை விரும்பினால் தான்\nஎல்லாம் இருக்கின்ற என்னை உயிராய் நினைப்பாய்\"\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nபலமணி துடிக்க விரும்புகிறது ....\nஜென்மம் துடிக்க விரும்புகிறது ....\nநீ என்னை விட்டு செல்லும் .....\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nகவிதை உணர்வுகளின் சுகம் ....\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nRe: காதல் சிதறல்கள் - கவிப்புயல் இனியவன்\nRe: காதல் சித��ல்கள் - கவிப்புயல் இனியவன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=598338", "date_download": "2018-05-22T04:18:21Z", "digest": "sha1:MVQEEIIVWM344C2CCGSKUUWWRYPZ4GUZ", "length": 6674, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜெயலலிதா மரண விசாரணைகள் தீவிரம்", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nஜெயலலிதா மரண விசாரணைகள் தீவிரம்\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவருடைய உடலை எம்பாமிங் (embalming )செய்த மருத்துவர் சுதா சேஷையன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்யும் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று (புதன்கிழமை) அவர் ஆஜராகியுள்ளார்.\nஜெயலலிதாவின் உடலுக்கு எம்பால்மிங் செய்தமை தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே 9 மருத்துவர்கள் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவட இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு\nஇலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 6.9 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது\nஜி.எஸ்.டி.குறைந்தும் உணவுகளின் விலை குறைக்கப்படவில்லை: தமிழிசை கவலை\nமோடி வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார் : சோனியாகாந்தி கண்டனம்\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_15.html", "date_download": "2018-05-22T04:33:43Z", "digest": "sha1:D2CHB6GXQ5RZZGNSEFASBJ4246UQEKCT", "length": 23051, "nlines": 333, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nஆண்டுக்கு ஆண்டு மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு ஆபத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பிற மதங்களின் புனிதப் பயணங்களைப் போல் அல்லாது ஹஜ்ஜில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. (1) அனைத்து முஸ்லிம்களும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். (2) இந்தப் பயணம் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் நிகழவேண்டும்.\nஇதன் விளைவாக ஆண்டுதோறும் மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. மிகச் சிறிய ஒரு நகரத்தால் தாங்கமுடியாத அளவுக்கு நகருக்கு வருபவர்கள் தொகை உள்ளதாம். இந்த வருடம் சட்டபூர்வமாக அனுமதி பெற்று வந்தவர்கள் 25 லட்சம் பேர் என்று சவுதி அரசு அறிவிக்கிறது. இதில் இந்தியர்கள் சுமார் 1.5 லட்சம் பேர் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவிலிருந்து மெக்கா ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது 10% அதிகரிக்கிறது. இனி வரும் வருடங்களின் இந்தச் சதவிகிதம் இன்னமும் அதிகரிக்கலாம்.\nஇதைத் தவிர அரசாங்க பெர்மிட் இல்லாமல் மெக்கா நகருக்குள் நுழைபவர்களும் உண்டாம். அந்த எண்ணிக்கை 15 லட்சம் வரையிலும்கூட இருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி பெர்மிட் இல்லாமல் நுழைபவர்கள் தங்குவதற்கு இடமின்றி தெருக்களில் வசிக்கவேண்டி உள்ளது.\nஇத்தனை கூட்டமும் காபாவைச் சுற்றிவரவேண்டும். மசூதியில் தொழவேண்டும். கடைசியாக 'சாத்தான் மீது கல்லை எறியவேண்டும்.' இந்தக் கல்லெறிதல்போதுதான் இரண்டு நாள்களுக்குமுன் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 360 பேர்களுக்குமேல் இறந்துள்ளனர். அதில் அதிகபட்சம் இந்தியர்கள் - 44 பேர். அதற்கு மேலும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்ற வாரம் நான் கோழிக்கோடு பயணம் செய்வதற்கு சென்னை சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தேன். (கோழிக்கோடு வழியாக மஸ்கட் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அது.) விமானநிலையம் முழுவதும் ஹஜ் பயணிகள்தான். ஆண்கள் வெள்ளை வேட்டியும் தோளைச் சுற்றி சுருட்டி அணிந்திருந்த வெள்ளைத்துண்டுமாகக் காட்சியளித்தனர். பெண்கள் உடைகளில் பல வித்தியாசங்கள் இருந்தன. கருப்பால் ஆன முழு அங்கியும், அதற்குமேல் பச்சை அல்லது நீல வண்ணத்தில் தலையைச் சுற்றி அணிந்த துணி இருந்தது. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவர் போன்றவர் இருந்தார். அவர் கையில் மெகாஃபோன் ஒன்றை வைத்திருந்தார். அவ்வப்போது அந்த மெகாஃபோன் வழியாக தமது குழுவுக்கு உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.\nமாலை தொழுகை நேரம். ஆங்காங்கே ஆண்களும் பெண்களும் தரையில் துணி அல்லது பாயை விரித்து தொழுதுகொண்டிருந்தனர். ஏர் இந்தியா விமானத்தில் ஜெத்தா பயணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். ஏர் இந்தியா பணியாளர்கள் பொறுமையாக ஒவ்வொரு குழுவாக விமானத்துக்குள் ஏறுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்குள் என் விமானம் கிளம்ப வேண்டியிருந்தது.\nஅன்று விமான நிலையத்தில் நான் பார்த்த பலருள் எத்தனை பேர்களின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததோ தெரியவில்லை.\nஅவ்வப்போது நடக்கும் அலஹாபாத் கும்பமேளா, கும்பகோணம் மகாமகம், வருடந்தோறும் நடக்கும் ஐயப்ப மகரவிளக்கு, பூரி ஜகந்நாதர் தேர் இழுத்தல் என இந்தியாவில் பல இடங்களிலும் கூட்ட நெரிசல், மிதிபாட்டில் சிக்கி உயிர்போதல், பக்தர்கள் பயணங்கள் போது நடக்கும் சாலை விபத்துகள் என்று பலவகைகளில் சாவ��� நிகழ்கிறது. இதற்கு அடிப்படையில் மோசமான திட்டமிடுதலே காரணம். சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளைத்தான் எளிதில் தடுக்கமுடியாது. ஆனால் மத சம்பந்தமான விஷயத்தில் முன்னறிவிப்பு இருப்பதால் இன்னமும் சிறப்பாகத் திட்டமிட முடியும்.\nசவுதி அரேபியாவோ, இந்தியாவோ, மக்களின் உயிர் வீணாகப் போவதைத் தடுக்க தனி அமைச்சர்கள், அலுவலகங்களை ஏற்படுத்தி, நிபுணர்களைக் கொண்டு கூட்டங்களை நிர்வகிக்கவேண்டியது அவசியமாகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த அதற்கென தனியாக ஒரு காவல்படை அமைத்து அவர்களுக்கு விசேஷப் பயிற்சி தருவதும் அவசியமாகிறது.\nஇதுவரையில் கிடைத்த தகவலின்படி கேரளாவிலிருந்து வந்திருந்த ஹாஜிகளில் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.\n1.அபூபக்கர் s/o மொயி - வயது 55 - ஊர்: கோழிக்கோடு.\n2.மொய்தீன்குட்டி s/o குன்னா - வயது 63 - ஊர்: பாலக்காடு.\n3.இம்மெரும்மா w/o மொய்தீன்குட்டி - வயது 63 - ஊர்: பாலக்காடு.\nமற்ற விவரங்களைப் பிறகு தெரிவிக்கிறேன்.\n// (1) அனைத்து முஸ்லிம்களும் தமது வாழ்நாளில் ஒருமுறையாவது இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.//\nஇது தவறான தகவல். உடல் வலிமை, மன வலிமை மற்றும் பயணம் செய்யத் தேவையான பணம் முதலிய தேவைகள் பூர்த்தி அடைந்த முஸ்லிம் மீது மட்டுமே ஹஜ் பயணம் ஒரு முறை கடமை. இந்தத் தேவைகள் பூர்த்தி அடையாதவர் மீது ஹஜ் கடமையில்லை.\nதங்களின் மற்ற கருத்துகள் குறித்து பின்னர் நேரம் கிடைக்கும் போது பதிகிறேன்.\n//மத சம்பந்தமான விஷயத்தில் முன்னறிவிப்பு இருப்பதால் இன்னமும் சிறப்பாகத் திட்டமிட முடியும்//\nசவூதி அரசும் ஹஜ் அமைச்சகமும் போதுமான முன்னேற்பாடுகளை செய்திருந்த போதிலும்\nசாத்தானுக்கு கல்லெறியும் நிகழ்வில் ஏற்படும் நெருக்கடிகளில்தான் இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. முன்பு கூடாரங்கள் தீப்பிடித்தன என்பதற்காக கூடாரங்களில் உணவு சமைப்பதையும் தடுத்தும், தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைத்தும் அத்தகைய இழப்பை தவிர்த்தனர்.\nஹஜ் கிரியைகளை முடித்துச் செல்லும் ஹாஜிகள் தங்கள் உடமைகளையும் உடன் எடுத்து வந்ததே இது போன்ற அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணமாகி விட்டது என சொல்லப் படுகிறது. சரியான திட்டமிடல் இருந்தால் இது போன்ற அசம்பாவிதங்கள் தவிர்க்கப் பட்டிருக்கலாம்.\nஎதிர்காலங்களில் தற்போது இருக்கும் மூன்று அடுக்குப் பாதையை நான்கு அடுக்குகளாக அமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்தோடு நெருக்கடியான நிலையில் ஹாஜிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியையும் கொடுக்கலாம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2011/01/04/thmoas-fraud/", "date_download": "2018-05-22T04:33:55Z", "digest": "sha1:JEP4MXFAFK6VR3VX4NMYTYG5MPFB2POX", "length": 13843, "nlines": 143, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "பரங்கிமலை தோமையார் ஆலயம் தேசிய தலமாகிறது | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nபரங்கிமலை தோமையார் ஆலயம் தேசிய தலமாகிறது\nபரங்கிமலை புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்தலமாகிறது\n8-ந் தேதி நடைபெறும் விழாவில்-மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்\nபோப் வாயாலேயே பொய்த்துப் போன\nபுனித தோமா-தோமோ-தோமையார் -யார் …\nபுனித தோமா -புனித தோமையர் கட்டுக்கதைகள்\nஇதுதான்ஹிந்து-எக்ஸ்பிரஸ்-டெக்கன் க்ரானிக்கல்-டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைகளின் யோக்கியதை\nஜான் சாமுவேல் ஆசியவியல் கழக ஊழல்-பல லட்சங்கள் கையாடல்\nகிறுஸ்துவம் வீழ்த்திய தமிழ் -திராவிட உணர்வு\nகிறிஸ்துவ சர்ச்சின் வைப்பாட்டிகளா சென்னை பத்திரிக்கைகள்\nஆர்ச் பிஷப் – சின்னப்பா தமிழர் விரோத போக்கு\nபரங்கிமலையில் உள்ள புனித தோமையார் ஆலயம் தேசிய திருத்த��மாகிறது. இதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.\nசென்னையை அடுத்த பரங்கிமலை உச்சியில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கி.பி. 52-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பழமையான ஆலயமாகும். இந்த ஆலயம் தற்போது தமிழக திருத்தலமாக உள்ளது. இதை தேசிய திருத்தலமாக மாற்ற இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை முடிவு செய்து உள்ளது.\nஇது பற்றி செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் டாக்டர் ஏ.நீதிநாதன் நேற்று பரங்கிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான தோமையார் மயிலை பகுதியில் நற்செயல்களை செய்து வந்தார். அவர் இந்த மலையில் கொல்லப்பட்டதால் புனித தோமையார் மலை என அழைக்கப்படுகிறது. இங்கு புனித இறைவனின் தாய் அன்னை மரியாள் ஓவியம் கண்டு எடுக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் ஏசு மற்றும் 12 சீடர்களின் ஓவியங்கள் உள்ளன. கடந்த 2003-ம் ஆண்டு இந்த ஆலயம் செங்கல்பட்டு மறைமாவட்ட திருத்தலமாக அறிவிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டு இந்த ஆலயம் தமிழக திருத்தலமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. புனிதம்மிக்க இந்த ஆலயம் தேசிய திருத்தலமாக மாற்றப்பட உள்ளது. அகில இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம் வருகிற 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்க உள்ளது. அப்போது தேசிய ஆலயமாக்கி ஆணை வழங்கப்பட உள்ளது.\nஇதற்கான விழா 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை பரங்கிமலை புனித தோமையார் ஆலயத்தில் நடக்க உள்ளது. இதில் போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வதோர் பெனாக்கியோ தலைமையில் 120 ஆயர்கள் கலந்து கொண்டு அறிவிக்க உள்ளனர்.\nஇந்த விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சுரேஷ்ராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தேசிய திருத்தலமாக மாற்றப்படும் விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் பரங்கிமலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். புனிதமிக்க இந்த பரங்கிமலையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம் என்று அவர் கூறினார்.\nஅப்போது திருத்தலதந்தை பாக்கியரெஜிஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிக்கோ இருதயராஜ், பங்குத்தந்தைகள் அன்பு ரோஸ், லூயிஸ்ராயர், சிரில்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.\nFrom → கடத்தல் பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பெனிஹின் DGS.தினகரனும் மோகன் சி.லாசரஸ் அந்நியபாஷை ஊழிய மாய்மாலம்.\nஉலகம் அழியப் போகுது மே 21, 2011இல் பைபிள் சொல்கிறதாம் »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2010/09/", "date_download": "2018-05-22T03:57:02Z", "digest": "sha1:ICFQDJEWI2H7Z3JH2DL4W2AUDWGHS2BX", "length": 62170, "nlines": 312, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: September 2010", "raw_content": "\nபூமியெங்கும் ஆக்சிஜென் இருந்த போதிலும்\nமீனுக்கான ஆக்சிஜன் தண்ணீருக்குள்ளேயே இருக்கிறது..\nஅதைப் போலவே எனது வாழ்க்கையும்\nரேடியோ ஜாக்கி என்ற தண்ணீருக்காக ஏங்கிக்கிடக்கிறேன்.\nதெருவோர கோவில்கள் எந்த மதத்தை சார்ந்திருந்தாலும்\nஎனது வேண்டுகோளை வைக்கத் தவறுவதில்லை\nசில சமயங்களில் பொட்டு வைக்கப்பட்ட மைல் கல்களையும் வேண்டுகிறேன்.\nஎன்னைத் தேர்வு செய்பவர் நிச்சயம் எனக்கு தெய்வம் தான்.\n2012 இல் உலகம் அழிந்துவிடுமாம் அதற்குள் என்னவளுடன்\nநான் சொன்னேன் அதற்குள் ஒரு நிகழ்ச்சியாவது தொகுத்து விட வேண்டுமென.\nஎன் அலுவலகத்தில் உள்ள ROUTER அடிக்கடி\nநீங்களாவது சொல்லுங்கள் நானும் ஒரு HOST தான் என்று .\nநீ என்னவாக நினைத்து துடிக்கிறாயோ\nஅதுவாகவே ஆகிறாய் என்கிறது கீ���ை.\nஎப்பொழுது என்று சொல்லியிருந்தால் நிம்மதியாகவாவது இருப்பேன்.\nநான் ரேடியோ ஜாக்கி ஆகிவிட்டேன்\nஎன்றொரு பதிவு போட ஆசைதான்\nஅந்த ஆசை நிறைவேறும் நாள் எப்பொழுது ..\nகண்களை மூடிக் கொண்டால் இரவு பகல் தெரிவதில்லை\nஎன் கண்கள் திறக்கப்படும் காலத்திற்காய் காத்திருக்கிறேன்.\nபுண்ணியம் செய்தவர்கள் சொர்க்கம் செல்வார்களாமே..\nஎனது சொர்க்கம் ரேடியோவில் இருக்கிறது\nநான் ரேடியோ ஜாக்கி ஆவதற்கு என்ன புண்ணியம் செய்வது..\nகம்பியில் பாய்ச்சப் பட்ட மின்சாரமாய் எனது உணர்வுகள்\nரேடியோ ஜாக்கி ஆவது எனது கனவு அல்ல\nஅதுவே என் வாழ்கையின் ஆதாரம்..\nஇது எதுல கவிதை, ரேடியோ ஜாக்கி\nமொக்கை டார்ச்சர் - மூஞ்சிப் புத்தக மொக்கைகள்\nமுன்குறிப்பு : நானும் தினம் தினம் ஒரு மொக்கைய என்னோட மூஞ்சிப் புத்தகப் பக்கத்துல போட்டு பாக்குறேன் , யாருமே சிக்க மாட்டீங்குரீங்க .. எதோ ஒருத்தர் இரண்டு பேரு மட்டும் வந்துட்டுப் போறாங்க. (சிலசமயம் அழுதுட்டுப் போவாங்க )அதுக்காகவெல்லாம் உங்களை நிம்மதியா விட முடியுமா .. (சிலசமயம் அழுதுட்டுப் போவாங்க )அதுக்காகவெல்லாம் உங்களை நிம்மதியா விட முடியுமா .. அதான் அங்கிருந்து உங்களுக்காக இங்கே சிலவற்றை பதிவிட்டு உங்கள் மனதினை கொள்ளையடிக்க ( அதான் அங்கிருந்து உங்களுக்காக இங்கே சிலவற்றை பதிவிட்டு உங்கள் மனதினை கொள்ளையடிக்க () திட்டமிட்டுள்ளேன். இதப் படிச்சு உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க , இதே மாதிரி இன்னொரு பதிவு போடுறேன்.\n1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..\nஅது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ அத்தனை இறக்கைதான் இருக்கும்.\n2. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும் ,கோதுமய அரைச்சா கோதுமை மாவு வரும்,அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..\n3. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..\nஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.\n4. கால்ல முள் குத்தாம இருக்குறதுக்காக செருப்பு போடுறீங்க .,\nஅதே மாதிரி மீன் சாப்பிடறதுக்கு முன்னாடி ஒரு செருப்ப முழுங்கிட்டு சாப்பிட்ட மீன் முள் குத்தாது . ( நீதி : எனக்கு மீன் பிடிக்காது )\n5. வடச் சட்டில வாடா சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க ,\nஅப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டிலையா ..\n6. ஒரு தத்துவம் :\n'கரண்ட்'டைக் கூட கால்களால் மிதிக்கலாம் காக்கையாக மாறினால்.\"\n7. மாட்ட ஆடா மாத்த முடியுமா .\nமுடியும் . ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா AADU அப்படின்னு மாறிடும்.\n8. Nokia மொபைலுக்கும் Bluetooth மொபைலுக்கும் என்ன வித்தியாசம் ..\nNokia மொபைல்ல Bluetooth சாப்ட்வேர் இருக்கும் ஆனா Bluetooth மொபைல்ல Nokia சாப்ட்வேர் இருக்காது.\n9. மறுபடியும் ஒரு உண்மை :\nகிணத்துக்குள்ள மண்ணை கொட்டினா அது குழியா மாறிடும் .,\nஆனா குழிக்குள்ள மண்ணை கொட்டினா கிணறா மாறாது .\n10. Dog திருப்பிப் போட்டா God வரும்னு சொன்னாங்க , நான் எங்க வீட்டுல இருக்குற Dog திருப்பிப் போட்டேன் , அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல ..\n11. மறுபடியும் சந்தேகம் :\nஇங்கிலீஷ்ல பெரிய ABCD சின்ன abcd இருக்குற மாதிரி தமிழ்ல ஏன் இல்ல ..\n12. அடியோட வெட்டினா கூட மறுபடியும் மறுபடியும் தலையுறது எது ..\n'மயிறு ' இது கூட தெரியாதா ..\n13. கரப்பான் பூச்சிக்கு ஏன் மீசை இருக்குனு தெரியுமா ..\nகரப்பான் = கரப்பு + ஆண் ; அதுல ஆண் வரதால மீசை இருக்கு .\n14. மஞ்சத்தண்ணிக்கும் பச்சத்தண்ணிக்கும் என்ன வித்தியாசம் .\nமஞ்சத்தண்ணி மஞ்சள் கலர்ல இருக்கும் , ஆனா பச்சத் தண்ணி பச்சை கலர்ல இருக்காது.\n15. இந்த உலகத்துல எல்லோருமே குள்ளமா இருந்தா என்ன ஆகும்.\nடிவி ல காம்ப்ளான் விளம்பரம் போட மாட்டாங்க.\n16. 160 எழுத்துல ( ஒரு sms ) பெரிய நல்ல விஷயம் சொல்ல முடியுமா.\n'பெரிய நல்ல விஷயம்' அப்படின்னு சொல்லுறதுக்கு எதுக்கு 160 எழுத்து ..\n17. மறுபடியும் ஒரு கேள்வி:\nநாம வெய்யில்ல நடந்து போகும்போது நம்ம நிழல் கீழ விழுதுள்ள ,\nஅப்படி விழும் போது அதுக்கு வலிக்காதா ..\n18. கொசுவுக்கு கொம்பு இருக்கா .\nஇருக்கு .கொசு அப்படின்னு எழுதும்போது ஒரு கொம்பு போட்டுத் தானே எழுதறீங்க ..\n19. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..\nஅதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல அதனால போடுறதில்லை.\n20. கடிகாரத்துல இருக்குற முள் எந்த திசைல சுத்துதுன்னு தெரியுமா ..\nஏற்கெனவே சுத்திட்டிருந்த திசைல தான் சுத்துது.\n21. பதிவுலக நலன் கருதி இத்தோடு முடிச்சிக்கிறேன். ஏன்னா நீங்க நல்லா இருக்கணும் அப்படின்னு நான் விரும்புறேன். அப்புறமா இத நான் இங்கே பதிவிட காரணம் நான் தினம் தினம் என்னோட மூஞ்சிப் புத்தகப் பக்கத்துல ஒரு மொக்கை போடுறேன் .. அதைய வந்து படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிட்டுப் போங்க. அதுக்கான இணைப்பு கீழ கொடுத்திருக்கேன். சரி அடுத்து இன்னொரு மொக்கையப் பாப்போம்.\nநேத்திக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது என்னோட கனவுல நான் , இம்சை அரசன் பாபு , சௌந்தர்,பாலாஜி சரவணா , அன்பரசன் , எஸ்.கே ஆறு பேரும் ஒரு காட்டுக்குள்ள போயிட்டு இருந்தோம் . அங்க பயங்கர இருட்டா இருந்ததால நான் எந்திரிச்சு லைட் போட்டுட்டு மறுபடியும் தூங்கப் போனேன். ஆனா இவுங்க அஞ்சு பேரும் எங்க போனாங்க அப்படின்னு தெரியலை. உங்களுக்குத் தெரியுமா ..\nமூஞ்சிப்புத்தாக முகவரி : facebook.com/selvu.\nபின்குறிப்பு : இன்னும் ஒரே ஒரு மொக்கை மட்டும் சொல்லிக்கிறேனே ப்ளீஸ்.. அதுவும் ஒரு கேள்விதான் ...\nஇந்த டுயூப்லைட்ட டெஸ்ட் பண்ணி வாங்கலாம் , ரேடியோவ டெஸ்ட் பண்ணி வாங்கலாம் .. இடி தாங்கிய எப்படி டெஸ்ட் பண்ணி வாங்குறது.\nஉண்மையான பின்குறிப்பு : இந்தப்பதிவ படிச்சிட்டு எனக்கு சிரிப்பே வரலை அப்படின்னு சொன்னா இதே மாதிரி இன்னொரு பதிவு போடுவேன். இப்படி சொல்லுவதற்கு காரணம் முன்குறிப்பின் கடைசி வரிகளைப் படிக்கவும்.\nபின்குறிப்பைத் தாண்டிய மொக்கை ஒன்று :\nஇங்கிலீஷ்ல 'மொத்தம்' எத்தனை எழுத்து ..\nமொத்தம் அப்படிங்கிற வார்த்தை இங்கிலீஷ் கிடையாது , அது தமிழ்.\nஇந்தப்பதிவின் நீதி : நானும் ஒரு மொக்கைப் பதிவரே ..\nநீதியைத்தாண்டிய பின்குறிப்பு : போதும் , இத்தோட முடிச்சிக்கிறேன். இப்படியே இப்ப முடிக்கிறேன் அப்ப முடிக்கிறேன் அப்படின்னு இழுக்கரக்கு இங்கே என்ன காமன்வெல்த் கேம்சா நடக்குது. அவுங்கதான் இப்ப கட்டி முடிசிட்டுவேன் அப்புறமா கட்டி முடிச்சிடுவேன் அப்படின்னு இழுப்பாங்க. அப்படியே இழுத்தாலும் கடைசில உடைஞ்சு போற மாதிரி கட்டுவாங்க. அதே மாதிரி நான் ஒண்ணும் இது மொக்கைப் பதிவர்கள் மட்டும் படிப்பதற்கே அப்படின்னு சொல்லல. அவுங்கதான் பாலம் கட்டும் போது இது அரசியல் தலைவர்களும் , விளையாட்டு வீரர்களும் நடப்பதற்கான பாலம் அப்படின்னு சொன்னாங்களாம் , இடிஞ்சதுக்கு அப்புறம் இது போது மக்கள் நடப்பதற்கான பாதை அப்படின்னு சொன்னாங்க. சரி விடுங்னா , கோமாளிக்கு எல்லாம் எதுக்கு அரசியல் ..\nஅதனாலா நான் முடிச்சிக்கிறேன் ., நீங்க ஆரம்பியுங்க ..\nஅலைக்கற்றை ஊழல் ( SPECTRUM SCAM ) ஓர் அலசல்\nஎங்க ஆபீசுல விஸ்வா , கோகுல் அப்படின்னு இரண்டு பேரு இருக்காங்க. நம்ம நண்பர்கள் தான். அவுங்க அடிக்கடி சொல்லுவாங்க \" நீ அரசியல் பதிவு எதுவும் எழுத மாட்டியா.. எதுக்குத்தான் இந்த ப்ளாக் கண்டுபிடிச்சாங்களோ \" அப்படின்னு. அதனால அவுங்க சொன்னதுக்காக இந்த பதிவு. இந்த SPECTRUM SCAM அப்படின்னு இப்ப அடிக்கடி செய்தி நாம கேள்விப்பட்டிருக்கோம். அதைப்பற்றி முழுசா தெரிஞ்சுக்கலாம் வாங்க. முதல்ல அலைக்கற்றை (Spectrum) அப்படின்னா என்ன அப்படிங்கறதப் பற்றிப் பாப்போம்.\nஅலைக்கற்றை ( Spectrum ) :\nமின்காந்த அலைகள் (Electro Magnetic Waves )அப்படின்னு கேள்விப்பட்டிருப்பீங்க. சொல்லப்போனா கண்ணுக்குத் தெரியாத அந்த அலைகளால தான் இன்றைக்கு உலகமே இயங்கிட்டிருக்கு. ஆமாங்க . மின்காந்த அலைகள Radio wave, Micro Wave, Infrared, light ,Ultraviolet, X-ray,Gamma rays. அப்படின்னு பிரிச்சிருக்காங்க . இதுல நம்ம எல்லோர்கிட்டயும் இருக்குற செல்போன் பயன்படுத்துற அலைகள் முதல்ல வர்ற ரேடியோ அலைகள் தான். செல்போன் மட்டும் இல்லாம விரைவிலேயே நான் வேலைக்குப் போகப்போற FM , அப்புறம் டிவி இந்த மாதிரியான சாதனகளுக்குத் தேவையான அலைகளும் இந்த ரேடியோ அலைகளே. இந்த அலைக்களைப் பற்றி விரிவா தெரிஞ்சிக்க விருபுறவுங்க இங்க சொடுக்குங்க.\nசரி இங்க ஊழல் நடந்தது அப்படின்னு சொல்லுறது எதுல அப்படின்னு பார்த்தா 2008 ல 2G ஏலம் விட்டுருக்காங்க. அதுலதான் நடந்தது அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க . இன்னும் நிரூபிக்கப்படலை. உங்களுக்கு அந்த ஏலம் பற்றி தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு . கொஞ்ச நாள் முன்னாடி தான் மூன்றாம் தலைமுறை அலைபேசிகளுக்கான ஏலம் நடந்தது. அதில் மொத்த ஏலத்தொகை 67,718.95 கோடிகளாகும். இந்த மூன்றாம் தலை முறைக்கான ஏலம் இப்ப நடக்கும் அப்ப நடக்கும் இழுத்து அடிச்சுக்கிட்டே வந்தாங்க . அப்புறம் May 19,2010 அன்னிக்கு முடிஞ்சது. இதே மாதிரி முறையா செய்ய வேண்டிய ஏலத்த யாருக்குமே தெரியாம நடத்திட்டாங்க அப்படின்னு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா மேல குற்றம்சாட்டிருக்காங்க.\nஇரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் :\nஇரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளுக்கான ஏலம் கடந்த 2008 ல நடந்தது . அதுல அவுங்க முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அப்படிங்கிற விதிமுறையப் பயன்படுத்தி உரிமம் வழங்கிட்டோம் அப்படின்னு சொல்லிருக்காங்க. அதும் இல்லாம 2001 ல என்ன விலைக்கு விற்கப்பட்டதோ அதே விலைக்கு வித்திருக்காங்க . இதுதான் இவுங்க ஊழல் பண்ணிருக்காங்க அப்ப���ிங்கிற சந்தேகத்த வலுப்படுத்துது. அதே மாதிரி அந்த அலைகற்றைகள அடிமாட்டு விலைக்கு வாங்கின நிறுவனங்கள் எவ்ளோ சம்பாரிதாங்க தெரியுமா .. Swan Telecom & Unitech Wireless என்ற கம்பனி 13 வட்டங்களுக்கான லைசென்சே சுமார் 1537 கோடிகள் கொடுத்து வாங்கிருக்காங்க. கொஞ்ச நாளுக்குப் பிறகு இவுங்க இவுங்களோட பங்குகளில் கொஞ்சத்த 2 பில்லியன் டாலர்களுக்கு வித்திருக்காங்க. இது அவுங்க வாங்கினதோட ஒப்பிடும் போது 700 மடங்கு அதிகம் . இதே மாதிரி மத்த கம்பெனிகள் எவ்ளவுக்கு வித்தாங்க அப்படிங்கிறத இங்க மற்றும் இங்க சொடுக்கி தெரிஞ்சுகோங்க. ஏன்னா அதப் பத்தி எழுதினா பதிவு இன்னும் நீளமா போய்டும் ..\nமுதலில் வருவோர்க்கு முன்னுரிமை :\nமுதலில் வருவோர்க்கு முன்னிரிமை அப்படிங்கிற நிபந்தனைகளுக்கும் TRAI அமைப்பிற்கும் சம்பந்தமே இல்ல . அதவிட ஒரு பொருள் 2001 வித்த விலைக்கேதான் 2008 லயும் விற்கும் அப்படிங்கிறது எந்த விதத்துல அப்படின்னு தெரியல .. ஏன்னா 2001 ல இந்தியாவுல 4 மில்லியன் மொபைல் இணைப்புகள் மட்டுமே இருந்தது . ஆனா 2008 ல 300 மில்லியன் மொபைல் இணைப்புகள் இருந்திருக்கு. ஏற்கெனவே சொன்னது மாதிரி Swan Telecom நிறுவனம் 1537 கோடிகள் கொடுத்து லைசென்ஸ் வாங்கிருக்காங்க , ஆனா சில மாதங்களிலேயே 4500 கோடிகளுக்கு அவுங்களோட 45 சதவீத பங்குகள வித்திருக்காங்க. இத மேலும் விரிவா படிக்க இங்க கிளிக்குங்க. இந்த லிங்க் படிச்சாவே நிறைய உண்மைகள் உங்களுக்குத் தெரியவரும். ஆனா இதுல ஊழல் நடந்துதா இல்லையா அப்படின்னு இன்னும் விசாரிச்சுட்டு இருக்காங்க.\nபின்குறிப்பு : இந்தப் பதிவைப் படிச்சவுடன் நான் திருந்தி விட்டதாக யாரும் என்ன வேண்டாம். இதுவும் ஒரு மொக்கைப் பதிவே. என்னை யாரும் மொக்கைப் பதிவர் அல்ல என்று நினைத்து விட வேண்டாம். மேலும் இங்கே நான் அதிக லிங்க்கள் கொடுக்க காரணம் பதிவின் நீளம் கருதியே. மேலும் நீங்கள் என் வீட்டிற்கு ஆட்டோ அனுப்ப முடியாது. ஏனெனில் நான் இங்கே குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றே குறிப்பிட்டுள்ளேன். காரணம் நான் இதழியல் படித்துள்ளேன்,. ஹி ஹி ஹி ..\nஇது எதுல அரசியல், அலைக்கற்றை ஊழல்\nஅதிமுக்கிய முன்குறிப்பு : இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்களையோ அல்லது இறந்தவர்களையோ குறிப்பிடவில்லை.\nநான் நேத்திக்கு ஒரு மாஸ்ஹீரோவை சந்திச்சு கதை சொல்லலாம்னு அவரோட வீட்டுக்குப்போனேன். அங்கு நடந்த உரையாடல்கள் உங்களுக்காக..\nநான் அவரோட வீட்டுக்குப் போயிட்டேன். அங்க வாட்ச்மேன் இருந்தார். நான் அவருக்கிட்ட\n\"சார் இது பிரபல சூப்பர் ஹீரோ *** வீடுதானுங்களே..\n\"சார் நான் கதை சொல்லுறதுக்காக வந்திருக்கேன் , அவரு கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கிட்டேன்.\"\nஅவரு என்ன ஒரு மாதிரியா பார்த்துட்டு \" ரீமேக் படம்களா.\n\" இல்லைங்க .. ஏன் .\n\" இல்ல . சார் ரீமேக் படம்னா சீக்கிரமா முடிவு பண்ணிடுவார். அதான் . சரி போங்க \" என்று வழிவிட்டார்.\nஉள்ள அவரோட P .A இருந்தார். அவருகிட்ட விசயத்த சொன்னேன். அதுக்க கேட்ட அவரு\n\" இன்னும் மூணு வருசத்துக்கு சார் பிஸி ., நீங்க போயிட்டு அப்புறமா வாங்க.\n\"சார் சார் ., என்னோட கதை மட்டும் கேட்டீங்கன்னா இந்தப் படத்தைதான் முதல்ல பண்ணனும் அப்படின்னு சொல்லுவீங்க.\" அப்படின்னேன்.\n\" இல்லீங்க., நீங்க கிளம்புங்க \" அப்படின்னு அவர் சொல்லிட்டிருக்கும் போதே அந்த மாஸ் ஹீரோ () வந்தார். என்ன மேட்டர்னு கேட்டுட்டு சரி கதைய சொல்லுங்க அப்படின்னு சொன்னார்.\nஎனக்கு பயங்கர சந்தோசம்.. கதைய சொல்ல ஆரம்பிச்சேன். \" சார் , இது ஒரு திரில்லர் , ஏக்சன் , காமெடி, லவ் சப்ஜெக்ட்.\n\" நாளும் கலந்த கலவையா. சரி சொல்லுங்க.\n\"இந்தப்படத்துல நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க அப்படின்னே பாதி வரைக்கும் சொல்லுறதில்லை.\n\" ஓ , சஸ்பென்சா.\n\"நீங்க ஒரு நாள் பஸ்ல போயிட்டிருக்கீங்க. அந்த பஸ்ல தான் ஹீரோயினும் வராங்க. அவுங்க லேடீஸ் சீட்ல உட்கார்ந்திருக்காங்க.அவுங்களப்பாத்த உடனே உங்களுக்கு லவ் வந்திடுச்சு. அப்பவே அந்த ஸ்பாட்லையே கிஸ் அடிக்கிறீங்க. அந்த இடத்துல ஒரு சாங்.நீங்க கிஸ் பண்ணிட்டிருக்கறதையே லாங் சாட்ல , ஜூம்சாட்ல அப்படி இப்படின்னு ரவுண்டு ட்ராலி போட்டு காட்டுறோம். அந்த சாங்ல டான்ஸ் மூவ்மென்டே கிடையாது. அதையே நாங்க புதுசா பண்ணிருக்கோம் அப்படின்னு பேட்டி கொடுக்கலாம். \"\n\" உண்மைலையே நல்லா இருக்குப்பா, சரி ஏக்சன்னா வில்லன் வரணுமே..\n\" இதோ வில்லன இப்படி இன்ட்ரொடுயூஸ் பண்ணுறோம் சார்., அடுத்த நாள் அதே பஸ். வில்லன் ஜென்ஸ் சீட்டுல உட்கார்ந்திருக்கார். ஹீரோயின் போய் அவரு பக்கத்துல உட்காருறாங்க.அப்ப ஒரு டர்னிங்ல வில்லன் அவுங்க மேல லேசா முட்டிடறாரு. அப்ப ஹீரோயின் உங்க பேர சொல்லு கத்துறாங்க. அடுத்த செகண்ட் வில்லன் ஜன்னல பிச்சுட்டு போய் கீழ விழுறாரு. அவரு விழுந்த உடனே அவரோட கண்ணுக்குள்ள உங்கள காட்டுறோம். \"\n\"அது சரி , நான் கிஸ் பண்ணினப்ப கத்தாத பொண்ணு எப்படி அவர் எதேச்சைய முட்டினதுக்கே கத்துது..\n\" சார் , ஹீரோ எது பண்ணினாலும் அது காதல் , வில்லன் என்ன பண்ணினாலும் எதுவுமே பண்ணாட்டியும் அவர அடிக்கணும் அதுதானே சார் ஏக்சன் ஸ்கிரிப்ட்.\n\" அதுவும் சரிதான் , சரி மேல சொல்லுங்க..\"\n\" ஆனா கீழ விழுந்த வில்லன் அவரோட ஆளுகள கூப்பிட்டு உங்களை அடிக்க சொல்லுறாரு. அப்ப அந்த இடத்துல ஒரு குச்சி நட்டு வச்சு அதைய நீங்க அடிக்கிறீங்க. அந்த அதிர்வுள அமெரிக்காவுல இருக்குற வில்லனோட அண்ணன் மாடில இருந்து கீழ விழுந்திடராரு. அப்ப \" நான் அடிச்சா தாங்க மாட்ட \" பாட்ட ரீமிக்ஸ் பண்ணி தூக்குறோம். \"\n\" செம கதையா இருக்குபா , மேல சொல்லு..\"\n\" வில்லனோட அண்ணன் இந்தியா வர்றார். வந்தவுடனே ஒரு கோவிலுக்குப் போறார். சாமி கும்பிட்டுட்டு வெளியே வருபோது ஒரு பிச்சைக்காரன் காசு கேக்குறான். அவனுக்கு வில்லன் ஒரு ரூபாய் மட்டும் போட்டு அவன கேவலபடுத்துறார் . இந்த அநியாயத்தக் கேட்டவுடனே நீங்க அப்படியே பொங்கி எந்திருக்குரீங்க. \" ஏன்டா , பிச்சைக்காரன்னா உனக்கு கேவலமா தெரியுதா .. \" அப்படின்னு அவருதான் வில்லனோட அண்ணன் அப்படின்னு தெரியாம அவரு மேல கைய வச்சுடரீங்க . \" அப்படின்னு அவருதான் வில்லனோட அண்ணன் அப்படின்னு தெரியாம அவரு மேல கைய வச்சுடரீங்க . \" அப்ப அவரு கேக்குறாரு \" இதெல்லாம் கேக்குரக்கு நீ ஏன்ன கலக்கடராடா .. \" அப்ப அவரு கேக்குறாரு \" இதெல்லாம் கேக்குரக்கு நீ ஏன்ன கலக்கடராடா .. \" உடனே கலக்கடரா இருந்தாதான் இதெல்லாம் கேக்க முடியுமா அப்படின்னு யோசிச்சிட்டு கலக்கடராக முடிவெடுக்குறீங்க. உங்களுக்குப்பிடிச்ச கலக்டர் படிச்ச ஸ்கூல்ள போய் L.K.G சேருறீங்க . அங்கதான் ஹீரோயினும் L.K.G படிக்கிறாங்க. அங்க வச்சு ஒரு லவ் சாங். \"\n\" எல்லாம் சரிதான்யா , ஆனா நான் L.K .G படிக்கிறமாதிரி சீன் வச்சா நம்புவாங்களா ..\n\" என்ன சார் , விஜய் மட்டும் வேட்டைக்காரன் படத்துல அவருக்கு பிடிச்ச போலீஸ் படிச்ச காலேஜ் அப்படின்னு போய் படிக்கிறார். நீங்க படிச்ச நம்ப மாட்டாங்களா..\n\" அதுசரி , பஞ்ச் டயலாக் இன்னும் வரலையே ..\n\" சார் , உங்க படத்துல பஞ்ச் இல்லாமையா .. ஒரு சீன்ல நீங்க வில்லன அடிச்சு போட்டுட்டு அவரோட கார திருடிட்டு போறீங்க. நீங்க எதுக்கு திருடரீங்க அப்படின்னு கடைசியா சொல்லுறோம். இந்த தில்லாலங்கடி , ஜென்டில்மன் மாதிரி. கார் திருடும்போது உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது . அப்ப வில்லனோட கார் டிரைவரப்பார்த்து \" எடுக்குரியா கார , நடந்து போகட்டுமா .. ஒரு சீன்ல நீங்க வில்லன அடிச்சு போட்டுட்டு அவரோட கார திருடிட்டு போறீங்க. நீங்க எதுக்கு திருடரீங்க அப்படின்னு கடைசியா சொல்லுறோம். இந்த தில்லாலங்கடி , ஜென்டில்மன் மாதிரி. கார் திருடும்போது உங்களுக்கு கார் ஓட்ட தெரியாது . அப்ப வில்லனோட கார் டிரைவரப்பார்த்து \" எடுக்குரியா கார , நடந்து போகட்டுமா .. \" அப்படின்னு ஒரு பஞ்ச் டயலாக் பேசுறீங்க. அப்ப DTS சவுண்ட் எபக்ட் போட்டு பிச்சு எடுக்கிறோம்.\"\n\" இந்த பஞ்ச் நல்லாத்தான் இருக்கு , ஆனா இத விட ஏதாவது நல்லதா சொல்லுங்களேன்..\n\" சார் இப்படி வசுசுக்கலாமா .. கார எடுக்குறியா , போகட்டுமா நடந்து \" ..\n\" இது கலக்கலா இருக்குப்பா . கண்டிப்பா இத 10 வருசத்துக்கு சொல்லிட்டு இருப்பாங்க.. செம ஸ்பீடா இருக்கு , சொல்லுங்க..\n\" சார் அடுத்த சீன் காமெடி பண்ணுறோம் , கொஞ்சம் டபுள் மீனிங்கா , இந்த நியூட்டனின் மூன்றாம் விதி படத்துல வருமே அதுமாதிரி.. \"\n\" குழந்தைகளுக்கு புரியல , குடும்பத்தோட பாக்க முடியல அப்படிம்பாங்களே .\n\" சார் , சந்தரமுகி படத்துல ரஜினி சாரும் , வடிவேலுவோட பொண்டாட்டியும் ஒரு போர்வைக்குள்ள வச்சு ஒரு காமெடி பண்ணுவாங்களே , அதவிட டபுள் மீனிங் எதுவுமே இல்ல சார். அதையவே நம்ம ஆளுக காமெடி அப்படின்னு சொல்லி ரசிக்கல . அந்த மாதிரி தான் சார். \"\nஅடுத்து ஹீரோயினோட அப்பாவுக்கு உங்க லவ் மேட்டர் தெரிஞ்சிடுது , அதனால நீங்க இரண்டு பேரும் செத்துடறீங்க. அதனால நீங்க திருப்பாச்சி படத்துல வர்ற மாதிரி மாறு வேசத்துல ஊர்ல இருக்குற ரவுடிகள கொன்னுடறீங்க.\n\"செம திரில்லிங்யா , கேக்கும்போதே பட்டைய கிளப்புது மேல சொல்லு ..\"\n\" அடுத்து கிளைமாக்ஸ் சார் . உங்களை வில்லனோட ஆளுக துரத்துறாங்க , அப்ப பயங்கர வெய்யில் , ஆனா மழை பெய்யுது. அந்த நேரத்துல நீங்களும் ஹீரோயினும் போன படத்துல மீட் பண்ணுன இடம் வந்திடுது , அதைய போட்டு காட்டுறோம். இந்த வில்லு படத்துல காட்டுவாங்களே அது மாதிரி. அப்ப உங்களுக்கு ஹீரோயின் நினைப்பு வந்திடுது. அந்த நேரத்துல வில்லனோட ஆளுக உங்களை சுத்தி வலைச்சுடறாங்க. அப்ப ஒரு கத்தி உங்க நேத்திக்கு நேரா வருது அந்த இடத்துல ஒரு குத்துப் பாட்டு வைக்கிறோம். அந்த பாட்டுல டான்ஸ்ல செம மூவ்மென்ட் வெக்கிறோம். ஜிம்னாஸ்டிக் பண்ணுறோம் . அந்த பாட்டுல உங்களுக்கு வெறும் கோமணம் தான் காஸ்டியூம்.\"\n\" யோவ் என்னையா சொல்லுற ..\n\" ஆமா சார் .இந்த சிலம்பாட்டம் படத்துல வர்ற Where is The Party பாட்டு மாதிரி வைக்கிறோம். அதுல சிம்பு அவரோட லுங்கிய தூக்கி தூக்கி ஆடுவாருல அதுமாதிரி. அதே மாதிரி இந்த சுறா படத்துல விஜய் தமன்னவோட பேண்ட்ட தூக்கி தூக்கி போடுவாருல்ல , அந்த மாதிரி மூவ்மென்ட் வச்சு தாக்குறோம்.\n\" அது செம மூவ்மென்ட்யா , கலக்கலா இருக்கும் .\"\n\" அந்த பாட்டு முடிஞ்சவுடனே உங்களை சுத்தி நின்னுட்டிருந்தவங்கள ஓங்கி அடிக்கிறீங்க. அடிச்ச அடில அங்க இருந்தவங்கள்ள ஒருத்தன் செவ்வாய்லயும் , ஒருத்தன் புதன்லையும் போய் விழுறாங்க.அப்புறமா வில்லன வெட்டிடறீங்க. அப்படியே ரத்தமும் சதையுமா காட்டுறோம். அந்த இடத்துல ஒருத்தன் வந்து உங்களைப் பார்த்து \" யாரு நீ .. \" அப்படின்னு கேக்குறான். அவனைப்பார்த்து நீங்க \" தமிழ்நாட்டுல என்னைப்பார்த்து இப்படி கேட்ட முதல் ஆளு நீதான்\" அப்படின்னு சொல்லி அவன கொன்னுடறீங்க. அப்படியே படத்த முடிக்கிறோம். \" அப்படின்னு கேக்குறான். அவனைப்பார்த்து நீங்க \" தமிழ்நாட்டுல என்னைப்பார்த்து இப்படி கேட்ட முதல் ஆளு நீதான்\" அப்படின்னு சொல்லி அவன கொன்னுடறீங்க. அப்படியே படத்த முடிக்கிறோம்.\nஇத கேட்ட உடனே அவரு \" செம கதைய்யா. கண்டிப்பா 200 டேஸ் ஓடும் . மணி அந்த மத்த 3 படத்துக்கான சூடிங்கயும் தள்ளிப்போடு, முதல்ல இதுதான். இந்த மாதிரி ஸ்கிரிப்ட்டுக்குத் தான் நான் வெயிட் பண்ணிட்டிருந்தேன். சரி நீங்க போய் ஸ்டோரி டிஸ்கசனுக்கு ஏற்ப்பாடு பண்ணுங்க. சரி நீங்க போய் ஸ்டோரி டிஸ்கசனுக்கு ஏற்ப்பாடு பண்ணுங்க.\n\"என்னால நம்பவே முடியல , எனக்கே என்னோட கதை புரியலை ,அவருக்கு புரிஞ்சது அப்படிங்கிறார். உங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா. அப்படின்னா வில்லன கொன்னு , பிகர் உசார் பண்ணறதுதான் படமா. அப்படின்னா வில்லன கொன்னு , பிகர் உசார் பண்ணறதுதான் படமா. இதுல டவுசர தூக்கி காட்டுற மாதிரி ஜிம்னாஸ்டிக் பண்ணுனா டான்ஸ் . என்ன கொடுமைங்க இது.. இதுல டவுசர தூக்கி காட்டுற மாதிரி ஜிம்னாஸ்டிக் பண்ணுனா டான்ஸ் . என்ன கொடுமைங்க இது.. சரி உங்களுக்கு சிரிப்பு வந்தா சொல்லுங்க. ஏன்னா இதே மாதிரி கோமாளியும் தொடர்நாடகமும் , கோமாளியும் விளம்பரங்களும் , கோமாளியும் அரசியல்வாதிகளும் ..Etc... வரப்போகுது. அதுக்கு உதவியா இருக்கும்.\nஅதிமுக்கியப் பின்குறிப்பு : இந்தப் பதிவில் நான் எந்த தமிழ் ஹீரோவையும் குறிப்பிடவில்லை. நீங்க பாட்டுக்கு அந்த ஹீரோ மாதிரி இருக்கு , இந்த ஹீரோ மாதிரி இருக்கு அப்படின்னு எதையாவது கோர்த்து விட்டுட்டுப் போய்டாதீங்க.\nஇது எதுல நக்கலும் நையாண்டியும்\nநீ இது வரைக்கும் ஒரு நல்ல பதிவாவது போட்டிருக்கியா .. அப்படின்னு என்னோட மனசாட்சி என்னப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுடுட்சுங்க. அதுமட்டும் இல்லைங்க. நீ இப்படியே மொக்கப் பதிவு போட்டுட்டே இருந்தா உன்னைய கோமாளி அப்படின்னு சொல்லிடுவாங்க அப்படின்னும் சொல்லுச்சு. அதனால எப்படியாவது நல்ல பதிவு போட்டுடனும்னு நானும் பயங்கர முயற்சி பண்ணினேன். மொக்க பதிவுன்னா அதுக்கு முயற்சி தேவை இல்லை. அப்படின்னு என்னோட மனசாட்சி என்னப் பார்த்து ஒரு கேள்வி கேட்டுடுட்சுங்க. அதுமட்டும் இல்லைங்க. நீ இப்படியே மொக்கப் பதிவு போட்டுட்டே இருந்தா உன்னைய கோமாளி அப்படின்னு சொல்லிடுவாங்க அப்படின்னும் சொல்லுச்சு. அதனால எப்படியாவது நல்ல பதிவு போட்டுடனும்னு நானும் பயங்கர முயற்சி பண்ணினேன். மொக்க பதிவுன்னா அதுக்கு முயற்சி தேவை இல்லை. சரிங்க நல்ல பதிவு அப்படின்னு சொன்னது தமிழ் திரைப்பட வரலாற்ற உங்களுக்காக தொகுத்திருக்கேன் .. நல்ல பதிவா அப்படின்னு நீங்கதான் முடிவு பண்ணனும் ..\nதாமஸ் ஆல்வா எடிசன் \" கினிடோஸ்கோப்\" என்ற கருவியைக்கண்டுபிடித்ததின் மூலம் இன்று நாம் பார்க்கும் திரைப்படத்திருக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் பார்க்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த \" லூமியர் சகோதரர்கள்\" என்போர் 1895 இல் அறிமுகப்படுத்தினர். அவர்கள் எடுத்த ஒரு நிமிட திரைப்படங்களை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் திரையிட்டனர்.\n*.இந்தியாவிற்கு வந்த முதல் திரைப்படம் ' இயேசுவின் வாழ்க்கையாகும் '. அது 1896 இல் பம்பாயில் திரையிடப்பட்டது.\n*.இந்தியாவின் முதல் திரையரங்கான என்பில்ச்டன் கல்கத்தாவில் மதன் என்பவரால் 1907 இல் கட்டப்பட்டது.\n*.இந்தியாவின் முதல் முழு நீளப்படம் ' ராஜா ஹரிச்சந்திரா ' . நீளம் 3700 அடி.\n*.இந்தியாவில் தயாரான முத���் பேசும் படம் ' ஆலம் ஆரா '. 1931 மார்ச் 14 இல் திரையிடப்பட்டது.\n*.தென்னிந்தியாவின் முதல் படம் ' கீசக வதம் ' 1916 இல் தயாரிக்கப்பட்டது .\n*.தமிழின் முதல் பேசும் படம் 'காளிதாஸ் ' .31.10.1931 இல் திரையிடப்பட்டது.\n*.முதல் பேசும் படத்தை இயக்கியவர் 'H.M.ரெட்டி. T.P.ராஜலட்சுமி கதாநாயகி. இவர் 'மிஸ் கமலா ' என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.\n*.1955 இல் வெளிவந்த ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' தமிழின் முதல் வண்ணப்படம்.\n*.1948 இல் S.S.வாசன் 'சந்திரலேகா' என்ற படத்தை 609 பிரதிகள் எடுத்து உலகமெங்கும் திரையிட்டார்.அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் அதிக பிரதிகள் எடுக்கப்பட்ட படம் இதுவே.\n*.1954 இல் ' அந்த நாள் ' பாடல்களே இல்லாத முதல் தமிழ்படம்.\n*.தமிழ் திரைப்பட வரலாற்றில் மூன்று ஆண்டுகள் ஓடிய திரைப்படம் ஹரிதாஸ்.\n*.தமிழ்நாட்டின் முதல் 70 MM திரையரங்கமான ஆனந்த் சென்னையில் G.உமாபதி என்பவரால் கட்டப்பட்டது.\n*.முதல் சினிமாஸ்கோப் படம் ' ராஜா ராஜா சோழன்' .\n*.1943 இல் அரிச்சந்திரா என்ற படத்தை A.V.M.செட்டியார் டப்பிங் செய்து தமிழின் முதல் டப்பிங் படத்திற்கு வழிவகுத்தார்.\nஇது கோமாளி ப்ளாக் தாங்க. நம்ப மாட்டீங்களா .. சும்மா இப்படி சொன்னா எப்படி .. சும்மா இப்படி சொன்னா எப்படி .. சரி உங்களுக்காக ஒரு மொக்கை :\nநேத்தைக்கு நான் ஒரு நாடகம் பார்த்துட்டு இருந்தேன் . அதுல ஒரு காதலனும் காதலியும் ஒரு சாப்பாட்டுக்கடைல சந்திசுப்பாங்க. அதுல அந்த பைய்யன் கிட்ட காசு இல்ல . அதனால அவ காதலிகிட்ட எனக்கு செம பசியா இருக்கு .. நீ என்ன ஆர்டர் பண்ணினாலும் தின்னுடுவேன் அப்படின்பான். அப்புறமா ரண்டுபேரும் சாப்பிட்டுடிருப்பாங்க. அப்ப இரண்டு பேருக்கும் சண்டை வந்திடும் . அந்த பொண்ணு அவ பாட்டுக்கு எந்திரிச்சுப் போய்டுவா .. அடுத்த சீன்ல அந்தப் பையன் அந்தப் பொண்ணு கிட்ட சமாதானம் பண்ணிட்டிருப்பான். நமக்கு அது முக்கியமில்ல . அந்த சாப்பாட்டுகடைல இருந்து அந்தப் பையனுக்கு யாரு காசு கொடுத்தாங்க .. அடுத்த சீன்ல அந்தப் பையன் அந்தப் பொண்ணு கிட்ட சமாதானம் பண்ணிட்டிருப்பான். நமக்கு அது முக்கியமில்ல . அந்த சாப்பாட்டுகடைல இருந்து அந்தப் பையனுக்கு யாரு காசு கொடுத்தாங்க .. இதுதாங்க எனக்கு சந்தேகம் .. இதுதாங்க எனக்கு சந்தேகம் ..\nஇது எதுல நல்ல பதிவு\nமொக்கை டார்ச்சர�� - மூஞ்சிப் புத்தக மொக்கைகள்\nஅலைக்கற்றை ஊழல் ( SPECTRUM SCAM ) ஓர் அலசல்\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/02/13/11-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:07:32Z", "digest": "sha1:ZR2JTMCPC4F4TXLHJ5YPWPUYXKO22O2E", "length": 12353, "nlines": 95, "source_domain": "makkalkural.net", "title": "11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் – Makkal Kural", "raw_content": "\n11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்\nமாநில முதல்வர்கள் விவரங்கள் குறித்து நடத்திய ஆய்வில் 11 முதல்வர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 31 மாநில முதல்-வர்கள் உள்ளனர். இவர்கள் கல்வி தகுதி என்ன இவர்கள் பெயரில் எவ்வளவு சொத்துகள் உள்ளது இவர்கள் பெயரில் எவ்வளவு சொத்துகள் உள்ளது இவர்கள் மீது போலீசில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன இவர்கள் மீது போலீசில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்பன போன்றவை குறித்து ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது.\nஅந்த ஆய்வில் சில முதல்வர்கள் பற்றிய ஆச்சரிய தகவல்களும், சில அதிர்ச்சித் தகவல்களும் தெரிய வந்துள்ளன. குறிப்பாக 31 முதல்வர்களில் 11 முதல்-வர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கிரிமினல் பின்னணி உள்ள முதல்-வர்களில் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் மீது 22 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 3 வழக்குகள் மிகக் கடுமையான கிரிமினல் வழக்குகளாகும்.\nகேரளா முதல்வர் பினராயி விஜயன் கிரிமினல் குற்ற முதல்வர்களில் 2-வது இடத்தில் இருக்கிறார். அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 குற்ற வழக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.\nஜார்க்கண்ட் முதல்-வர் ரகுபர் தாஸ் 8 குற்ற வழக்குகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். பஞ்சாப் முதல்-வர் அமீர்ந்தர் சிங் 4 வழக்குகளுடன் 5-வது இடத்திலும், உத்தரபிரதேச முதல்-வர் யோகி ஆதித்யநாத் மீது 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன.\nஆந்திர முதல்லர் சந்திரபாபு நாயுடு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா முதல்-வர் சந்திரசேகரராவ் 2 கிரிமினல் வழக்குகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 2 கிரிமினல் வழக்குகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். காஷ்மீர் முதல்-வர் மெகபூபா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் தலா ஒரு கிரிமினல் வழக்குகளுடன் 10 மற்றும் 11-வது இடங்களில் உள்ளனர்.\nமுதல்வர்களின் கல்வித் தகுதியும் திருப்தியாக இல்லை. 31 முதல்வர் 10 சதவீதம் பேர் 12- ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 39 சதவீத முதல்-வர்கள் பட்டதாரிகள். 32 சதவீதம் பேர் தொழில் சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள். 16 சதவீதம் முதல்வர்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 சதவீத முதல்வர்கள்தான் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.\n11 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள் added by admin on February 13, 2018\nஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் எஸ். வளர்மதி: ஜெயலலிதா அறிவிப்பு\nமுதல் முறையாக விரிவாக்கம் புதிய மத்திய அமைச்சர்களாக 21 பேர் இன்று பதவி ஏற்பு\nஅண்ணா தி.மு.க. தேர்தல்; மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள்: ஜெயலலிதா அறிவிப்பு\nகர்நாடகாவில் 18–-ந் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\n25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் இன்று துங்கியது\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-05-22T04:33:13Z", "digest": "sha1:AGPKKOQOV4IDPMSXK42DQZHMEJ4GH662", "length": 14640, "nlines": 389, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "பிஞ்சுவிரலின் பென்சிலோவியம் | அலையல்ல சுனாமி", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசம்பத் குமார் 09 டிசம்பர், 2011\nஉண்மை நண்பரே..நானும் கூட என் மகள் வரையும் ஓவியமே சிறந்ததது என்பேன்\nவிமலன் 09 டிசம்பர், 2011\nதிண்டுக்கல் தனபாலன் 09 டிசம்பர், 2011\nரசிப்புத் தன்மை உங்களிடம் நிறைய உள்ளது அழகான கவிதை. அழகான படம். பகிர்விற்கு நன்றி நண்பரே\nபிஞ்சுவிரலின் ஓவியம் மகிழ்வூட்டிப் போகிறது என்றால்\nஅது குறித்த தங்கள் சிந்தனையின் விரிவு மலைப்பூட்டிப் போகிறது\nஅருமையான மனம் கவர்ந்த பதிவு\nஹேமா 09 டிசம்பர், 2011\nஉலகிலேயே இணையற்ற ஓவியர்களைப் பற்றி ஒரு கவிதை.என் ஓவியங்கள் இன்னும் அப்பாவிடம் பாதுகாக்க்கப்படுகின்றன.அருமையான சிந்தனையும் வரிகளும்.பாராட்டுக்கள் விச்சு \nராஜா MVS 09 டிசம்பர், 2011\nஉண்மை தோழர், இன்னும் அவர்களிடம் வாட்டர் கலர் வாங்கி கொடுத்து பாருங்கள்... கலக்குவார்கள்...\nவிச்சு, இப்பொழுதுதான் உங்கள் தளத்தினுள் எட்டிப் பார்க்கிறேன்.\nஒரு கிறுக்கலை வைத்து இவ்வளவு அழகாக கற்பனை பண்ணி, கவிதையாக வடித்திருக்கிறீங்க... உங்கள் கவிதையாலே, அவ் ஓவியம் கண்களுக்கு கிறுக்கலாகத் தெரியவில்லை, உயிர்ப்பெற்றுத் தெரிகிறது.... வாழ்த்துக்கள்.\nவிச்சு 10 டிசம்பர், 2011\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதிர���.\nநன்றி...எனது பதிவை த.ம தில் இணைத்தர்க்கு...உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது...\nசி.பி.செந்தில்குமார் 10 டிசம்பர், 2011\nவிச்சு 10 டிசம்பர், 2011\nJayaram, Jayapriya, சி.பி.செந்தில்குமார் அனைவருக்கும் நன்றி.\nராஜி 12 டிசம்பர், 2011\nநிஜம் தான் சகோ. அப்பிடியே எங்க வீட்டு சுவத்திலயும் வந்து கத்துக்கிட்டு போக சொல்லுங்க\nவிச்சு 12 டிசம்பர், 2011\nஎல்லோர் வீட்டிலேயும் இதே நிலைமைதானா அவர்களின் கிறுக்கலில் சுவரின் அழகு கூடுகிறது. நன்றி ராஜி.\nயுவராணி தமிழரசன் 31 டிசம்பர், 2011\nபுரியாத புதிராய் நம் புரிதலுக்கு எட்டாத அந்த கிறுக்கல்களில் எத்தனை அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்\nவிச்சு 01 ஜனவரி, 2012\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி யுவராணி தமிழரசன்.\nராமலக்ஷ்மி 01 ஜனவரி, 2012\nஅருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\n இன்று காலையில் நீ சொன்ன பிறகுதான் உனது வலைப்பூவில் தடம்பதிக்கிறேன். நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உனது கலைச்சேவை(\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/category/featurednews/page/3/", "date_download": "2018-05-22T04:30:53Z", "digest": "sha1:XKE3ALOEDMFJZLES6J7WHPGWIYAEUHR5", "length": 10290, "nlines": 69, "source_domain": "eniyatamil.com", "title": "முதன்மை செய்திகள் Archives - Page 3 of 357 - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nநேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்தது\nகாத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 5057-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8000 […]\nஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பறவை மோதியது\nஸ்ரீநகர்:-ஜம்முவில் இருந்து 176 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட்ட SG160 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை […]\nமாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பாஜக எம்.பி.\nஹரித்துவார்:-உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். […]\nபூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி செய்ய பேஸ்புக்கில் புதிய வசதி\nசான் பிரான்சிஸ்கோ:-நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சேப்டி செக் அப்டேட்’ மூலமாக உதவிய பேஸ்புக் தற்போது இப்பூகம்பத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு […]\nநேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: நிபுணர்கள் தகவல்\nகாத்மாண்டு:-இமயமலை பகுதியில் உள்ள நேபாளத்தில் கடந்த 25–ந்தேதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் […]\nமலேசிய பேட்மிண்டன் வீரர் லீக்கு 8 மாதம் தடை\nகோலாலம்பூர்:-உலக பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தை தொடர்ந்து 199 வாரங்கள் வகித்த மலேசியாவின் முன்னணி […]\nநேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 80 லட்சம் மக்கள் பாதிப்பு – ஐ.நா தகவல்\nகாத்மாண்டு:-பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு […]\nகோடீஸ்வரர் பட்டியலில் இருந்து பின்னுக்கு தள்ளப்பட்ட ராணி எலிசபெத்\nஇங்கிலாந்து:-இங்கிலாந்தின் மிகப்பெரிய 1000 கோடீஸ்வரர்களின் பட்டியலை அங்குள்ள பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டு உள்ளது. இதில் உக்ரைனில் பிறந்து இங்கிலாந்தில் […]\nநேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்தது\nகாத்மாண்டு:-நேபாளத்தை சனிக்கிழமை தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 4000-ஆக உயர்ந்துள்ளது. மேலும் […]\nநேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 110 பேர் மரணம்\nகாட்மாண்டு:-நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 110 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. […]\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காத��, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2017/04/blog-post_23.html", "date_download": "2018-05-22T04:01:24Z", "digest": "sha1:YXNTZNSEA2O6X67IVYC7K3MDRJ2NCISS", "length": 81590, "nlines": 607, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: புதைக்கப்படும் உண்மைகள் - மின்னூல் - மதிப்புரை", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nபுதைக்கப்படும் உண்மைகள் - மின்னூல் - மதிப்புரை\nஅனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.\nசமீபத்தில் ‘ஊஞ்சல் வலைப்பதிவர்’ திருமதி. ஞா. கலையரசி அவர்கள்\nஎனக்கு இரு சிறுகதைத்தொகுப்பு மின்னூல்களை [1. புதைக்கப்படும் உண்மைகள், 2. புதிய வேர்கள். ] அன்பளிப்பாக அனுப்பிவைத்து, எனக்கு அவற்றைப் படிக்க வாய்ப்பு அளித்துள்ளார்கள்.\nதிருமதி. ஞா. கலையரசி அவர்கள்\nஇவ்வாறு தன் மின்னூல்களை எனக்கு அன்பளிப்பாக அளித்து படிக்க வாய்ப்பளித்துள்ள திருமதி. ஞா. கலையரசி அவர்களுக்கு முதற்கண் என் அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nமின்னூல் பற்றி என்னுடைய கருத்துக்களை\nஏற்கனவே சென்ற பதிவினில் வெளியிட்டிருந்தேன்.\nஇதிலும் மொத்தம் பத்து கதைகள் இடம் பெற்றுள்ளன. (1) அன்னையர் தினம் (2) உண்ணாவிரதம் (3) உறவுகள் (4) ஒரு சொட்டுக் கண்ணீர் (5) செயல் வீரன் (6) தண்டனை (7) தீபாவளி உடை - தலைமுறை இடைவெளி (8) நம்பிக்கை (9) புதைக்��ப்படும் உண்மைகள் (10) பெண்ணெனும் இயந்திரம்.\nஅன்னையர் தினம் என்பது இதன் தலைப்பாகினும், இதில் வரும் தந்தையர் கதாபாத்திரம் படிக்கும் நம் நெஞ்சில் நிற்பதாக உள்ளது.\n23.11.2009 தமிழ் மன்றத்தில் எழுதியுள்ள கதை இது.\nநகைச்சுவை நையாண்டிகளுடன், அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன.\nரஸித்துச் சிரித்து மகிழ வேண்டிய கதை. வரிக்கு வரி நகைச்சுவையும் அரசியல் கோமாளித்தனங்களும் தூக்கலாக அமைந்துள்ளன.\nநெருங்கிய உறவுகள் என்று சொல்லிக்கொண்டும், நினைத்துக்கொண்டு இருப்பவர்கள், உண்மையில் ஏதேனும் ஒரு நெருக்கடி நிலை அல்லது ஆபத்து என்றால் ஓடி வந்து உதவிடுவார்களா அல்லது ஓடி ஒளிந்து தப்பித்து விடுவார்களா என்பதை உணர்வு பூர்வமாகச் சொல்லிச்செல்லும் கதை இது.\nபடிக்கும்போதே மிகவும் உருக்கமாகவும், மனதுக்கு வருத்தமாகவும் உள்ளது. உலக யதார்த்தங்களை மிகவும் அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.\n‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ கதையின் இறுதி வரிகளைப் படிக்கும்போது நம் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீரை வரவழைத்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. பல பெண்களில் வாழ்க்கை இந்தக் கதையின் கதாநாயகி போலவே அர்த்தமில்லாமல் போய் விடுகிறது.\nஅவரவரவர் மனசாட்சிக்கு மட்டுமே எது நியாயம், எது அநியாயம் என்பது தெரியும்.\nவதந்திகளைப் பரப்புவதும், அதனை பத்திரிகையில் செய்தியாகப் போடுவதும் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படியெல்லாம் அழ வைக்கும் என்பதை உணர முடிகிறது. ஊர் வாயை நாம் எப்படி மூடுவது\nஇதுபோன்று கொடுமையான ஒரு கணவர் இருப்பதற்கு இல்லாமலேயே இருக்கலாம்தான்.\n’செத்தும் கெடுத்தான் சீதக்காதி’ என்பதற்கு உதாரணமாக கதாநாயகனை வடிவமைத்துள்ளார்கள்.\nசமுதாய சிந்தனையுடன் வெகு அழகாகவும் கச்சிதமாகவும் எழுதப்பட்டுள்ள கதை இது.\nஜனவரி 2012 உயிரோசையில் எழுதப்பட்டுள்ள கதை இது.\nபடிப்போர் மனதை மிகவும் கலங்க வைக்கும் கதை.\nஜாதி வெறிகள் அடங்கி, திருட்டு-கொலை-கொள்ளை-வன்முறை-கற்பழிப்புகள் இல்லாத நல்லதொரு சமுதாயம் வளர வேண்டும். மனிதமனங்கள் மாற வேண்டும்.\nஎங்கும் மனிதாபிமானம் வளர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தாயுள்ளங்களின் தவிப்பும், மன்னித்தல் என்ற மாண்பும் கதையில் மிகவும் ஆழமாகச் சொல்லப்பட்டுள்ளன.\nதலைமுறை இடைவெளிகளைப் பற்றி ம��கவும் யோசித்து வெகு அருமையாக எழுதப்பட்டுள்ள கதை இது. படிக்க நகைச்சுவையாகவும் உள்ளது.\nதற்கால இளம் வயதினர் தங்கள் உடைகளுக்குக் கொடுத்து வரும் முக்கியத்துவம், பொறுப்பில்லாமல் இருப்பதாக, மிகவும் பொறுப்புடன் சொல்லியுள்ளார்கள்.\nபடிக்க, வேடிக்கையாகவும் தமாஷாகவும் உள்ளது.\nநம்பிக்கை என்ற இந்த சிறுகதை, தன்னம்பிக்கையில்லாத சில இளைஞர்களுக்கு நிச்சயமாக தன்னபிக்கையூட்டும் வகையில் தகுந்த சிறு உதாரணங்களுடன் எழுதப்பட்டுள்ளது. அனைவரையும் சிந்திக்கவும் யோசிக்கவும் வைப்பதாக உள்ளது.\nஅக்டோபர் 2011 உயிரோசையில் வெளிவந்துள்ள மிகச்சிறப்பான கதை இது. தலைப்புத் தேர்வும் ... நூலுக்கு இதையே தலைப்பாகக் கொடுத்துள்ளதும் மிகவும் பொருத்தமாகவே உள்ளன.\nஉலகில் ஏழைகள் படும் எண்ணற்ற வேதனைகளையும், பசிக் கொடுமைகளையும், அரசியல்வாதிகள் செய்யும் அராஜகங்களையும் படிப்போர் மனதினை உருக்கும் விதமாக எழுதியுள்ளார்கள். படிக்கவே மிகவும் சோகமாகவும் வேதனையாகவும் உள்ளது.\n’பெண்ணெனும் இயந்திரம்’ மிகவும் பொருத்தமான தலைப்பு.\nஇன்றைய பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பிரச்சனைகள். அனைத்துக் கஷ்டங்களையும், தன் மனதில் சுமந்துகொண்டு, பெரும்பாலானோர் இயந்திரமாகத்தான் செயல் பட்டு வருகிறார்கள். படிக்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.\nஇவளை வேலைக்குப் போகச்சொல்லி நிர்பந்தப்படுத்தியுள்ள கணவனே, இவளின் கஷ்டங்களை உணராமல் இருப்பது கொஞ்சமும் நியாயம் இல்லாமல் படிக்கும் நமக்கே எரிச்சலூட்டுவதாக உள்ளது.\nதனியே இரவினில் வெளியே வேலைக்குச் சென்று வரும் அவள், காலையில் தன்னிடம் என்ன சொல்ல வருகிறாள் என்பதைக்கூட பொறுமையாகக் கேட்டுக்கொள்ள முடியாத கணவன் கதாபாத்திரம் ஆண் என்ற அகம்பாவத்தையும், பொறுப்பின்மையையும், ஆணாதிக்கத்தையும் காட்டுவதாக படைக்கப்பட்டுள்ளது.\nஇயற்கையாகவே பெண்களுக்கு பலவித ஆபத்துகள் உள்ளன. அதுவும் வெளியே இரவு வேளையில், வேலை நிமித்தமாகவும், சம்பாத்யம் நிமித்தமாகவும், தனியாகக் கிளம்ப வேண்டியுள்ளது மிகவும் கொடுமை. குழந்தையை வீட்டில் பொறுப்பற்ற கணவனின் பாதுகாப்பினில் விட்டு விட்டுச் செல்வது மேலும் சோகம். கணவன்-மனைவிக்குள் அனுசரிப்பு இல்லாத வாழ்க்கை நிச்சயமாக வெறுத்தே போய்விடும்தான்.\nஅதனை மிக இயல்பாக எடுத்துச் சொல்லியுள்ளார்கள், இந்தக் கதையில்.\nஇந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர் இதோ இந்த http://www.pustaka.co.in/home/ebook/tamil/pudhaikapadum-unmaigal இணைப்புக்குப்போய் அதில் உள்ள BUY NOW என்பதைக் கிளிக் செய்தால் போதும். மின்னல் வேகத்தில் உங்களை அந்த மின்னூல் வந்தடையும்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:11 AM\nலேபிள்கள்: நூல் மதிப்புரை (மின்னூல்)\nமீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:).. அஞ்சுவைப்போல இம்முறை முடிவிலிருந்து முகவுரைக்கு படம் மட்டும் பார்த்தேன்ன்.. என் கிரேட் குரு பேப்பர் படிக்கிறார்.. சரி இருங்கோ நானும் படிச்சிட்டு வாறேன்:).\nவாங்கோ அதிரா, வாங்கோ, வணக்கம். தங்கள் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\n அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.\nஅனுமனாகிய ஆஞ்சநேயருக்கு ‘அஞ்சு’ என்ற செல்லப்பெயரும் உண்டுதான். :)\nநியாயமாக புதிய வேர்கள் கீழே இருக்கணும். குரங்கார் மேலே மரத்தின் உச்சியில் இருக்கணும். ஆனாலும் புதைக்கப்படும் உண்மைகளாக, இவை தலைகீழாக மாறிப்போய், புதிய வேர்கள் உச்சிக்குப் போனதுடன், நியூஸ் பேப்பர் படிக்க வேண்டி, அந்தக் குரங்கார் கீழே இறங்கி வந்து ஒரு ஸ்டூலில் அமர்ந்துள்ளார். :)\n//இம்முறை முடிவிலிருந்து முகவுரைக்கு படம் மட்டும் பார்த்தேன்ன்.. என் கிரேட் குரு பேப்பர் படிக்கிறார்..//\nகிரேட் குருவின் வாலைப்பிடித்துக்கொண்டு பூசார் மேலே முகவுரைக்குத் ஏறித் தாவிச் சென்றிருப்பார் போலிருக்குது. ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா \n//சரி இருங்கோ நானும் படிச்சிட்டு வாறேன் :).//\nவிடிய விடிய நான் காத்திருந்தும், பூனை நள்ளிரவு 1.10க்குப் பிறகு வரவே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஆஹா இம்முறையும் பத்துக் கதைகளையும் படிச்சு அழகாக விமர்சித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள்... ஓ எங்களுக்கு நாளைதான் 23.. உலக புத்தக தினமோ.. அப்போ படிக்க வேண்டிய பாக்கி எல்லாம் படிச்சு முடிச்சிடோணும்.. படித்து பதிவும் உடனுக்குடன் போட்டு விட்டீங்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.\n//ஆஹா இம்முறையும் பத்துக் கதைகளையும் படிச்சு அழகாக விமர்சித்து விட்டீங்கள் வாழ்த்துக்கள்... ஓ எங்களுக்கு நாளைதான் 23.. உலக புத்தக தினமோ.. அப்போ படிக்க வேண்டிய பாக்கி எல்லாம் படிச்சு முடிச்சிடோணும்.. படித்து பதிவும் உடனுக்குடன் போட்டு விட்டீங்கள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.//\nதங்களின் அன்பா��� உடனடி வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அதிரா.\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி அதிரா\n///இந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர்//\n:).. ஒருவேளை கோபு அண்ணன் சாப்பிட்டுப் பார்த்திருப்பாரோ புத்தகத்தை:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).\n**இந்த மேற்படி மின்னூலை முழுவதும் ரஸித்து ருசித்துப் படிக்க விரும்புவோர்**\n:).. ஒருவேளை கோபு அண்ணன் சாப்பிட்டுப் பார்த்திருப்பாரோ புத்தகத்தை\nரஸிப்பது என்பது நூலின் ஒரு பக்கமோ, ஒரு வரியோ, ஒரு வார்த்தையோ, ஒரு எழுத்தோ விடாமல் முழுவதுமாகப் படிப்பது. ருசிப்பது என்பது படித்த அவற்றை மனதிலும் மண்டையிலும் (உங்கள் பாஷையில் கிட்னியிலும்) அப்படியே ஏற்றிக்கொள்வது\n//சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).//\nநீங்க என்ன சொல்ல வந்தீங்கோன்னு எனக்கும் தெரியுது. அண்ணன் அப்படி என்றால் தங்கச்சி மட்டும் என்னவாம்\nமிகச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு\nவாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.\n//புத்தகத் தினத்திற்கான சிறப்புப் பதிவாக ஒரு சிறந்த புத்தகத்தை மிகச் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்//\nதங்களின் அன்பான வருகைக்கும் மனமார்ந்த அழகான சிறப்பான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ரமணி சார்\nவழக்கம் போல, ஆழமான அகலமான விமர்சனம் அளித்துள்ளீர்கள். ஞா.கலையரசி அவர்கள் மேலும் பல நூல்களை எழுதிப் புகழ் பெறட்டும்\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//வழக்கம் போல, ஆழமான அகலமான விமர்சனம் அளித்துள்ளீர்கள்.//\nமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஸார்.\n//ஞா.கலையரசி அவர்கள் மேலும் பல நூல்களை எழுதிப் புகழ் பெறட்டும்\nஇன்னும் பல நூல்கள் எழுதிப் புகழ் பெறட்டும் என்ற உங்கள் பாராட்டு கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சார்\nநல்ல விமரிசனம். கலையரசி மேடம் கதைகளை அவர் தளத்தில் படித்திருப்பேன். வாழ்த்துகளும், . ஸார். கடைசியில் ஒரு குரங்கு செய்தித்தாள் படிப்பது போல உள்ள படத்தை ரசித்தேன்.\nவாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் \n//கலையரசி மேடம் கதைகளை அவர் தளத்தில் படித்திருப்பேன்.//\nஇருக்கலாம். நானும் சில கதைகளை மின்னூலில் படிக்கும்போது அவர்களின் வலைத்தளத்தினில் படித்த நினைவு எனக்கும் வந்தது.\n:) சந்தோஷம் ஸ்ரீராம் :)\n//கடைசியில் ஒரு குரங்கு செய்தித்தாள் படிப்பது போல உள்ள படத்தை ரசித்தேன்.//\nஅதனை நேற்று 22.04.2017 மதியம் தான் என் மூன்றாவது மருமகள் என்னுடன் வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து கொண்டிருந்தாள். இதுபோன்ற சில விசித்திரப்படங்களை மட்டும், நானும் மிகவும் ரஸித்து, என்றைக்காவது எதற்காவது பயன்படும் என்று, நான் என்னிடம் எங்காவது சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம்.\n23/04/2017 உலக புத்தக நாள் என்று கேள்விப்பட்டதும், இந்த என் பதிவினிலேயே சூட்டோடு சூடாக இணைத்து விட்டேன். :) தாங்களும் அதனை ரஸித்ததாகச் சொன்னதில் எனக்கும் சந்தோஷம், ஸ்ரீராம்.\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்\nபடங்கள் அருமை. விமர்சனம் மிக அருமை.\nவாங்கோ மேடம், வணக்கம் மேடம்.\n//படங்கள் அருமை. விமர்சனம் மிக அருமை.//\nஆஹா .... அருமையான, மிக அருமையான பின்னூட்டமாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\nவருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி அரசு\nசிறுகதைகளுக்கான ரத்தினச் சுருக்க விமர்சனங்கள் அருமை.\nஇந்த பதிவை எல்லாம் படித்தால்தான் நிறுத்தி வைத்த எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தோன்றுகிறது.\nதிருமதி கலையரசி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.\n//ஆஹா .. சிறுகதைகளுக்கான ரத்தினச் சுருக்க விமர்சனங்கள் அருமை.மிக்க நன்றி அண்ணா//\nமிகவும் சந்தோஷம் ஜெ :)\n//இந்த பதிவை எல்லாம் படித்தால்தான் நிறுத்தி வைத்த எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்று தோன்றுகிறது.//\nஇனி நீங்கள் தொடருங்கோ .... நான் கொஞ்சம் நிறுத்திக் கொள்கிறேன். :)\n//திருமதி கலையரசி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். நன்றியுடன் ஜெயந்தி ரமணி//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெயா\nநன்றாக புத்தக விமரிசனம் செய்துள்ளீர்கள். போற போக்குல, இன்னும் நிறைய புத்தகங்கள் உங்கள் விமரிசனத்துக்கு வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.\nஅதேபோல, நல்ல படங்களையும் கோர்த்து வெளியிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.\n//நன்றாக புத்தக விமரிசனம் செய்துள்ளீர்கள்.//\n//போற போக்குல, இன்னும் நிறைய புத்தகங்கள் உங்கள் விமரிசனத்துக்கு வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.//\nஏன் ஸ்வாமீ ..... இப்படி எதையாவது சொல்லி என்னை கதிகலங்கச் செய்கிறீர்கள் எனக்கே அந்த பயம் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே எங்காளு இருவரை மின்னூல் பதிவராக ஆக்க நானே நன்கு அவர்களின் திரியைத் தூண்டிவிட்டுள்ளேன். இப்போது புகைந்துகொண்டுள்ளது. அவை நன்கு பற்றிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். :))))))\n//அதேபோல, நல்ல படங்களையும் கோர்த்து வெளியிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.\nதங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி நெல்லை தமிழன் \"இப்போது புகைந்துகொண்டுள்ளது. அவை நன்கு பற்றிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். :)))))) என்ற கோபு சார் எழுதியிருப்பதைப் படித்து ரசித்துச் சிரித்தேன்.\nஎன்னால் நன்கு தூண்டிவிடப்பட்டு, புகைந்துகொண்டிருந்த ஒரு திரி இன்று (28.04.2017) நன்கு பற்றிக்கொண்டு வெடித்தே விட்டது.\nபலத்த சப்தத்துடன் இன்று ஒரே நாளில் மும்முறை வெடித்துச் சிதறியுள்ளது.\nமின்னூல்கள் பட்டியலில் இன்றைய முதன்மை முன்னணி AUTHOR : திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்கள். இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ள மின்னூல்கள்:\n2) பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்\n3) தொலைத்ததும் ... கிடைத்ததும் ... \nஅழகான கதைகளுக்கு சுருக்கமான விமர்சனங்கள். நம்மையும் மின்னூலை படிக்கவேண்டும் என்று எண்ணம்\nதே ான்ற வைத்து விட்டது.\nவாங்கோ பிரதர். வணக்கம். நலம்தானே. உங்களைப் பார்த்து பலநாட்கள் ஆச்சு. தங்களின் அபூர்வ வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nஅழகான கதைகளுக்கு சுருக்கமான விமர்சனங்கள். நம்மையும் மின்னூலை படிக்கவேண்டும் என்று எண்ணம் தோன்ற வைத்து விட்டது.//\nஇறை நாட்டத்தில் தங்களுக்கு இவ்வாறு தோன்றியுள்ளது மிகவும் நல்லதொரு எண்ணமே.\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான (World Book and Copyright Day) இன்று சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதைக்கப்படும் உண்மைகள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளுக்கான தங்களின் இரத்தின சுருக்கத் திறனாய்வை இரசித்துப் படிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி\nநூலாசிரியர் ஒ��்வொரு கதையிலும் வெவ்வேறு பிரச்சினைகளை கருப்பொருளை எடுத்து கையாண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவசியம் அவைகளைப் படிப்பேன்.\nமின்னூலை திறனாய்வு செய்து தங்களுக்கு வாழ்த்துகள் நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்\nவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.\n//உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளான (World Book and Copyright Day) இன்று//\nஆஹா, எதைச்சொன்னாலும், முழுமையாக, அழகாக, அழுத்தம் திருத்தமாக, நல்ல அத்தாரிடியாக, அதுவும் ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லி அசத்துகிறீர்கள், ஸார். :)\n//சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘புதைக்கப்படும் உண்மைகள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பு மின்னூலில் உள்ள கதைகளுக்கான தங்களின் இரத்தின சுருக்கத் திறனாய்வை இரசித்துப் படிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி\n//நூலாசிரியர் ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு பிரச்சினைகளை கருப்பொருளை எடுத்து கையாண்டிருக்கிறார் என நினைக்கிறேன். அவசியம் அவைகளைப் படிப்பேன். //\nமிகவும் சந்தோஷம், ஸார். நீங்கள் நிச்சயமாகச் செய்வீர்கள் என்பது எனக்குத்தெரியும்.\n//மின்னூலை திறனாய்வு செய்து தங்களுக்கு வாழ்த்துகள் நூலாசிரியர் சகோதரி திருமதி ஞா.கலையரசி அவர்களுக்கு பாராட்டுகள்//\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.\nஅவசியம் அவைகளைப் படிப்பேன் என்ற உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். உங்கள் வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி சார்\nஎன் இரண்டாவது மின்னூலைப் பற்றிய மதிப்புரை மிகவும் அருமை. ஒவ்வொரு கதையின் கருவைப் பற்றியும் சில வரிகளில் சிறப்பாக எடுத்துச் சொல்லி, விமர்சனத்தைப் படிப்பவர்களைப் படிக்கத்தூண்டும் விதமாய் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.\nகதைகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ள படங்களும் மிகவும் பொருத்தம். தீபாவளி உடை தலைமுறை இடைவெளிக்கு எடுத்துப் போட்டுள்ள படங்கள், பொருத்தமோ பொருத்தம்\nஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு பட்த்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன்.\nஅஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம் கதையின் சாரத்தை இந்தப் படம் அருமையாக வெளிப்படுத்துகின்றது.\nஉலக புத்தக தினத்தில் வாசிப்பை வலியுறுத்தும் விதமாக, என் மின்னூல் பற்றிய மதிப்புரை வெளியிட்டிருப்பதற்கு ஸ்பெஷல் நன்றி 100% target தாண்டி இப்போது அடுத்த கட்டமாக குரங்கு படிப்பது போன்ற படத்தினை மிகவும் ரசித்தேன்.\nதாங்கள் வாசித்ததோடு, உடனே அது பற்றிய மதிப்புரையையும் வெளியிட்டு என் எழுத்தைப் பெருமை படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி\nஇங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.\nவாங்கோ மேடம். வணக்கம் மேடம்.\n//என் இரண்டாவது மின்னூலைப் பற்றிய மதிப்புரை மிகவும் அருமை. ஒவ்வொரு கதையின் கருவைப் பற்றியும் சில வரிகளில் சிறப்பாக எடுத்துச் சொல்லி, விமர்சனத்தைப் படிப்பவர்களைப் படிக்கத்தூண்டும் விதமாய் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.//\nநான் கொடுத்துள்ள மின்னூல் மதிப்புரைகள் சிறப்பாக அமைந்து, தங்களுக்கும் இவை திருப்தியாகியுள்ளதில் எனக்கும் மிகவும் சந்தோஷம், மேடம்.\n//கதைகளுக்குத் தேர்ந்தெடுத்துள்ள படங்களும் மிகவும் பொருத்தம். தீபாவளி உடை தலைமுறை இடைவெளிக்கு எடுத்துப் போட்டுள்ள படங்கள், பொருத்தமோ பொருத்தம் ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு ஒரு பெண்ணின் கண்ணிலிருந்து வழியும் ஒரு சொட்டுக்கண்ணீர் படமும் சிறப்பு படத்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன். அஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம் படத்தைப் பார்த்த போது என் கதாநாயகி அழுவது போலவே உணர்ந்தேன். அஷ்டவதானி போல நாலாப்பக்கங்களிலும் ஒரு பெண் வேலை செய்வதைப் பெண்ணெனும் இயந்திரம் என்ற கதைக்குத் தேர்ந்தெடுத்துப் போட்டுள்ளமைக்கு ஒரு ஓ போடலாம் கதையின் சாரத்தை இந்தப் படம் அருமையாக வெளிப்படுத்துகின்றது.//\nஓரளவு பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுத்து ஆங்காங்கே போட்டால் தான் பதிவினைப் பார்க்கவே ஒரு பாந்தமாகவும், அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது மேடம். 100 வார்த்தைகளில் எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதை, ஒரு படமே மிகச்சுலபமாகச் சொல்லிவிடும் அல்லவா மேடம். ஒவ்வொரு படத்தையும் குறிப்பிட்டுத் தாங்கள் பாராட்டிச் சொல்லியுள்ளது, என் தேடலுக்கும், எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, மேடம்.\n//உலக புத்தக தினத்தில் வாசிப்பை வலியுறுத்தும் விதமாக, என் மின்னூல் பற்றிய மதிப்புரை வெளியிட்டிருப்பதற்கு ஸ்பெஷல் நன்றி\nஏதோ அதுபோல தானாகவே அமைந்துள்ளது மேடம். நான் ஏதும் திட்டமிட்டுச் செய்யவில்லை. உலக புத்தக தினம் என்பதே நான் இந்தப்பதிவினை நான் வெளியிடப்போகும் சில மணி நேரங்களுக்கு முன்பே எனக்கு அகஸ்மாத்தாகத் தெரியவந்தது.\n//100% target தாண்டி இப்போது அடுத்த கட்டமாக குரங்கு படிப்பது போன்ற படத்தினை மிகவும் ரசித்தேன்.//\nமிகப்பொருத்தமாக, மிகச்சரியான நேரத்தில், அந்தக் குரங்கார் என்னிடம் ஒரே தாவாகத் தாவி வந்து மாட்டிக்கொண்டதுதான் என் அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். என்னைப்போலவே தாங்களும் அதனை மிகவும் ரசித்துள்ளீர்கள். எனக்கும் மிக்க மகிழ்ச்சி மேடம். :)))))\n//தாங்கள் வாசித்ததோடு, உடனே அது பற்றிய மதிப்புரையையும் வெளியிட்டு என் எழுத்தைப் பெருமை படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி இங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் நன்றி இங்கு வாழ்த்தும், பாராட்டும் சொல்லியிருக்கும் எல்லாச் சகோதர, சகோதரிகளுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் நன்றி\nதங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்து மணம் பரப்பிச் சொல்லியுள்ள ஆத்மார்த்தக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.\nRajeswari அக்கா அவர்கள் வலையில் அடிக்கடி பார்க்கும் வாசகம் ..உலக புத்தக தினத்துக்கு பொருத்தம் .அருமையான பத்து முத்தாந விமரிசனம் ..குடும்ப தலைவி பல கைகளுடன் உள்ள படம் அருமை\n Rajeswari அக்கா அவர்கள் வலையில் அடிக்கடி பார்க்கும் வாசகம் .. உலக புத்தக தினத்துக்கு பொருத்தம்.//\n தங்களின் இந்த இனிய நினைவுகளுக்கு மிக்க நன்றி.\n//அருமையான பத்து முத்தான விமரிசனம் .. //\n//குடும்ப தலைவி பல கைகளுடன் உள்ள படம் அருமை//\nமொத்தம் 10 கைகளில் ஒரு குழந்தை உள்பட பத்து விதமான பொருட்கள் + ஆயுதங்கள். அதைத்தவிர தன் வலது காலில் வாக்கூம் க்ளீனரையும் ஆபரேட் செய்கிறாள் என நினைக்கிறேன்.\nமிகவும் கில்லாடியான லேடிதான். அஞ்சுவையும் அதிராவைய��ம் சேர்த்து அஞ்சால் பெருக்கினது போல திறமையோ திறமைதான். :)))))\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அஞ்சு\n//வாசிப்பு - அது சுவாசிப்பு என விழித்து சிறந்த நூல் ஆய்வு தந்தீர்கள். நன்றி என விழித்து சிறந்த நூல் ஆய்வு தந்தீர்கள். நன்றி\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.\n@ Jeevalingam Yarlpavanan Kasirajalingam தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா\n‘கோபு அண்ணனும்.. கரண்ட் நூலும் :)’\nஅதாவது பிரத்தானிய மஹாராணியாரின் ஒரே வாரிசும், என்றும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே என கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லித்திரியும் அதிரா அவர்கள்\nஎன்னுடைய இரு மின்னூல்களை விமர்சனம் செய்து சுடச்சுட வெளியிட்டுள்ளார்கள். அவை சூடு ஆறும் முன்பு போய்ப்பார்த்து ஏதேனும் கமெண்ட்ஸ் போட்டு விட்டு வாருங்கள். :)\nஉங்கள் எழுத்தில் பொருட் பிழை இருக்கிறது கோபு அண்ணன்:).\nஉங்களுக்கு சந்தோசத்தில மூக்கு, காதே தெரியாமல்:) என் அம்மம்மாவின் வயசைப் போட்டிட்டீங்கோ:)...\nஅதாவது என் அம்மம்மாவுக்கு 15 வயசில என் அம்மா பிறந்தா:) அம்மாவுக்கு 15 வயசில மீ பிறந்தேன்ன்:) இப்போ மீக்கு சுவீட் 16:).. அப்போ முழுவதையும் கூட்டுங்கோ... அம்மம்மாட வயசு வருகுதெல்லோ.. எப்பூடி என் கணக்கு.. எப்பூடி என் கணக்கு:) அதிராவோ கொக்கோ:) எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)..\n//உங்கள் எழுத்தில் பொருட் பிழை இருக்கிறது கோபு அண்ணன்:).//\n கோச்சுக்காதீங்கோ அதிரா. இதில் எத்தனை பிழைகள் உள்ளனவோ அத்தனை மின்னூல்களை ஃப்ரீ கிஃப்ட் ஆக நான் உங்களுக்கு அனுப்பி வைத்து விடுகிறேன். நீங்களும் அவை ஒவ்வொன்றையும் ஒரு விமர்சனமாக எழுதி பதிவு போட்டுக்கொள்ளலாம். :)\n//உங்களுக்கு சந்தோசத்தில மூக்கு, காதே தெரியாமல்:)//\nMirror முன் நின்று சந்தோஷமாகப் பார்த்துட்டேன். என் மூக்கும், காதுகளும் அதனதன் இடத்தில் மட்டுமே மிகவும் அழகாக உள்ளன. :)\n//என் அம்மம்மாவின் வயசைப் போட்டிட்டீங்கோ:)... ---- 46 ஆண்டுகளுக்கு ---- //\nஅப்போ உங்கள் அம்மம்மா உங்களை விட மிகவும் இளமையாக அழகாக இருப்பாங்களோ என்னவோ எங்கேயோ என்னவோ எனக்கும் என் கணக்கு கழுதைபோல உதைக்குது. சரி நானும் இப்போது மீண்டும் யோசிக்கிறேன்.\n//அதாவது என் அம்மம்மாவுக்கு 15 வயசில என் அம்மா பிறந்தா:) அம்மாவுக்கு 15 வயசில மீ பிறந்தேன்ன்:) இப்போ மீக்கு சுவீட் 16:).. அப்போ முழுவதையும் கூட்டுங்கோ...//\nமஹாராணியார் உத்தரவுப்படி எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்துட்டேன். ஒரே கொயப்பமா இருக்குது. இதனால் உங்கட வயது மிகவும் ஏறிப்போச்சுது.\nஇதை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது அதிரா ஏன்னா நீங்க என்னைவிட கொஞ்சம் சின்னப்பொண்ணாத்தான் இருக்கணும் என்பது என் எண்ணம். [எண்ணங்கள் அழகானால் .......]\nஉங்க அம்மம்மா வயசு பதினாறு என்று மட்டுமே கரெக்டாக எனக்கும் வருகுது.\n:) அதிராவோ கொக்கோ:) எனக்கு கணக்கிலயும் டி ஆக்கும்:)..//\nஉங்க கணக்கு எனக்குப் புரியலே. ஒரே கொயப்பமா இருக்குது. உங்களுக்கு 93 வயது இருக்கவே முடியாது என உறுதியாக நான் நம்புகிறேன்.\nஎதற்கும் எங்கட அஞ்சு வரட்டும். இந்த நம் கணக்குப் பஞ்சாயத்துக்குத் தீர்ப்பு சொல்லட்டும்.\nஅஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)\n///நீங்களும் அவை ஒவ்வொன்றையும் ஒரு விமர்சனமாக எழுதி பதிவு போட்டுக்கொள்ளலாம். :)//\n///அஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடிக் கூப்பிட்டால்.. அஞ்சு தடக்கி விழுந்திட்டால் பிறகு என்னை எல்லோ போலீஸ் பிடிக்கும்:) சாட்சிக்கு:)..\nஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா .... பூனை தன் தலை தப்பினால் போதும் என தலைதெறிக்க ஓடுது, அதிரா. நல்ல பொருத்தமான படம்தான். கர்ர்ர்ர்ர்ர்\n**அஞ்சூஊஊஊ உடனே ஓடியாங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)**\n//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பூடிக் கூப்பிட்டால்.. அஞ்சு தடக்கி விழுந்திட்டால் பிறகு என்னை எல்லோ போலீஸ் பிடிக்கும்:) சாட்சிக்கு:)..//\nஅஞ்சூ வெயிட் வெறும் 57 கிலோ மட்டுமே என்றும், அதிரா போல பொதபொதன்னு இல்லாமல் படு ஸ்லிம்மாக உடம்பை மெயிண்டைன் பண்ணி வருவதாகவும், ஏதோ போலியோ அட்டாக் .. ஸாரி .. டங் ஸ்லிப் .. பேலியோ பயணம் என்ற தீர்த்த யாத்திரை செல்வதாகவும் இன்று ஒரு பதிவு http://kaagidhapookal.blogspot.com/2017/04/blog-post_24.html போட்டிருக்காங்களே .... அப்போ அதெல்லாம் சுத்த ஹம்பக் + பொய் என்று சொல்றீங்களா\nஎனக்குத் தெரிந்து எங்கட அஞ்சு ஒருபோதும் பொய் சொல்லவே மாட்டாங்கோ. மிகவும் நல்லவங்களாக்கும்.\nஇத்தொகுப்பில் உள்ள கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.. அன்னையர் தினம் கதையில் வரும் தந்தை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டிருப்பதிலேயே தங்களுடைய தேர்ந்த வாசிப்பும் நுண்ணிய கவனிப்பும் தெரிகிறது. அக்கதையின் ஆணிவேரே தந்தை கதாபாத்திரம்தான். மிகவும் கவர்ந்த கதை ஒரு சொட்டுக்கண்ணீர்.. இங்கே படத்துடன் அதைக் கு���ித்த விமர்சனம் மனந்தொடுகிறது. தீபாவளி உடை குறித்த கலையரசி அக்காவின் கதை ஒருபுறம் அசத்தல் என்றால் அதற்கான தங்கள் படங்கள் தெரிவு இன்னொருபுறம் அசத்தல். சிறப்பான விமர்சனப் பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார். கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள்.\n//இத்தொகுப்பில் உள்ள கதைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.. அன்னையர் தினம் கதையில் வரும் தந்தை கதாபாத்திரத்தைக் குறிப்பிட்டிருப்பதிலேயே தங்களுடைய தேர்ந்த வாசிப்பும் நுண்ணிய கவனிப்பும் தெரிகிறது. அக்கதையின் ஆணிவேரே தந்தை கதாபாத்திரம்தான். மிகவும் கவர்ந்த கதை ஒரு சொட்டுக்கண்ணீர்.. இங்கே படத்துடன் அதைக் குறித்த விமர்சனம் மனந்தொடுகிறது. தீபாவளி உடை குறித்த கலையரசி அக்காவின் கதை ஒருபுறம் அசத்தல் என்றால் அதற்கான தங்கள் படங்கள் தெரிவு இன்னொருபுறம் அசத்தல். சிறப்பான விமர்சனப் பதிவுக்குப் பாராட்டுகள் கோபு சார். கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள்.//\nதங்களின் வருகையினால் மட்டுமே இந்த என் பதிவு\nஓர் பூர்ணத்துவம் அடைந்துள்ளதுபோல எண்ணி மகிழ்கிறேன். :)\nதங்களின் அன்பான வருகைக்கும், நுண்ணிய + ஆழமான + ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nவருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி கீதா\nபுத்தக தினத்துக்கான சிறப்புப் பகிர்வு மிக சிறப்பு ஐயா...\nஒரு சொட்டுக் கண்ணீர் என மிகச் சிறப்பான பார்வை.\n//புத்தக தினத்துக்கான சிறப்புப் பகிர்வு மிக சிறப்பு ஐயா... இளைஞர்களின் உடை... கேரளாவில் 100% எழுத்தறிவு... பெண் என்னும் இயந்திரம்... உறவுகள்..\nஒரு சொட்டுக் கண்ணீர் என மிகச் சிறப்பான பார்வை.//\nஇந்த என் பதிவுக்குத் தங்களின் அன்பான வருகைக்கும், சிறப்புப் பார்வையுடன் கூடிய அழகான இனிய கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி :)\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி குமார்\nபுத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம். தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது எப்போதுமே படிக்கப் படிக்க இன்பம் தான்.\n//புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமரிசனம்.//\nமிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.\n//தேர்ந்த எழுத்தாளர்கள் எழுதுவது எப்போதுமே படிக்கப் படிக்க இன்ப��் தான்.//\nகரெக்ட். இந்த நூலாசிரியர் ஒரு தேர்ந்த எழுத்தாளர் மட்டுமே. :)\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கீதா\nகலையாசியின் இரு மின்னூல் கதைகளுக்கும் பொருத்தமான விமர்சனம் செய்திருக்கிறீர்கள் ; சிரமம் பாராமல் படங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள் . பாராட்டுகிறேன் .\n//கலையரசியின் இரு மின்னூல் கதைகளுக்கும் பொருத்தமான விமர்சனம் செய்திருக்கிறீர்கள்;//\nமிக்க மகிழ்ச்சி, ஸார். தங்களின் இந்தச் சொல்லினால் தன்யனானேன்.\n//சிரமம் பாராமல் படங்களைத் தேடிப்பிடித்து வெளியிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.//\nபொருத்தமான படங்களுடன் வெளியிட்டால் மட்டுமே பதிவு கவர்ச்சியுடன் ஜொலிப்பதாகவும், படிப்போரை மகிழ்விக்கக்கூடியதாகவும் இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.\nதங்களின் குறிப்பிட்ட இந்தப்பாராட்டுக்கும், அன்பான வருகைக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ஸார்.\nதங்கள் வருகைக்கும், விமர்சனத்தைப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n’தணியாத தாகங்கள்’ - மின்னூல் - மதிப்புரை\nபுதிய மின்னூல் ஆசிரியர் அறிமுகம்\nபுதைக்கப்படும் உண்மைகள் - மின்னூல் - மதிப்புரை\nபுதிய வேர்கள் - மின்னூல் - மதிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?cat=5", "date_download": "2018-05-22T04:12:06Z", "digest": "sha1:CKZFN7MTDIUEGTXEOO5KWLJRE2XB3BGJ", "length": 5237, "nlines": 62, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபுதுடெல்லியில் உள்ள நாடகப் படிப்புகளுக்கான,தேசிய நாடகப் பள்ளி (National School of Drama) மத்த...\nஇங்கிலாந்தில் முதுநிலைப் பட்டம் படிக்க உதவித்தொகை\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை\nகுங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nமத்திய மனிதவள அமைச்சகத்தால் வழங்கப்படும், ‘சென்ட்ரல் செக்டார் ஸ்கீம் ஆஃப் ஸ்காலர்ஷிப்&rs...\nகல்வி உதவித்தொகையிலும் கைவைத்த அரசு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nசுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆத�...\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முனைவர் பட்ட ஆய்வு உதவித்தொகை பெற விருப்பமா\nஇந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழித் தமிழ�...\nமத்திய அரசின் வட்டி மானியத் திட்டங்கள்\nபொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சோ்ந்த மாணவர்கள், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பொதுத்துறை வங்கிகளிலும் நிதி மற்றும் மேம்பாட்...\nமுனைவர் பட்ட ஆய்வு, மேலாய்வுக்கு உதவித்தொகை\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/10/blog-post_18.html", "date_download": "2018-05-22T04:18:15Z", "digest": "sha1:6AMGMAUX5DL4QOLYZWDJQZGETCNW6UV3", "length": 26731, "nlines": 219, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: கொடிது.. கொடிது.. வறுமை கொடிது!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகொடிது.. கொடிது.. வறுமை கொடிது\nஇந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று - சவால்களும் தீர்வுகளும்\nகட்டுரைத் தொடரில் இது வரை...\n\"கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் பிற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்\" என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன. ஆனால், இடஒதுக்கீடு என்பது வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் 95 சதவிகித இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது\nநலிவடைந்த சமுதாயத்தினரை பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக மாற்றுவதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு ஜகாத்\nஆனால், ஜகாத்தினால் ஏற்படவிருக்கும் நன்மைகளை சமுதாயம் முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டுமானால் ஜகாத்தை முறையாக ஒரு பொது நிதியில் சேகரித்து பங்கிடுவதற்கு ஒரு கூட்டு அமைப்பை ஏற்படுத்துவது இன்றைய சூழலில் சமுதாயத்திற்கு இன்றியமையாதது.\nகருத்து வேறுபாடுகளும் இயக்கச்சண்டைகளும் மலிந்திருக்கும் இன்றையச் சூழ்நிலையில் ஜகாத்தை முறையாகச் சேகரித்து வினியோகம் செய்ய மாநில அளவிலாவது ஓர் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அதற்கான பதில், மனமிருந்தால் மார்க்கமுண்டு\nஇஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பிற சமூகங்களுடன் ஒப்புநோக்கையில் இஸ்லாமிய சமுதாயம் குறிப்பிடத்தக்க அளவில் சமூக முன்னேற்றத்தை அடையவும் ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான மூன்று அம்சங்கள்:\nவறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்தல்\nஅவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுதல் மற்றும்\nகொடிது கொடிது வறுமை கொடிது\nவறியவர்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக 'கிராமிய வங்கி' (Grameen Bank) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் பங்களாதேசத்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் முஹம்மது யூனுஸ். அவரது இந்த முயற்சிக்காக 2006-ஆம் ஆண்டு 'அமைதி'க்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப் பட்டது. 1970-களில் பங்களாதேசத்தில் நிலவிய கடும் பஞ்சமே முஹம்மது யூனுஸ் இத்திட்டத்தை தொடங்க மூலகாரணமாக இருந்தது. அந்தக் கொடுமையான காலத்தைப் பற்றி அவர் தனது 'வறியவரின் வங்கியாளர்' (Banker to the Poor) என்ற நூலில் நினைவு கூர்கிறார்.\n1974-இல் பங்களாதேசத்தை கடும் பஞ்சம் பீடித்துக் கொண்டது. பொருளியல் துறைத் தலைவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த சிட்டகாங் பல்கலைக்கழகம் நாட்டின் தென்கிழக்குக்கோடியில் அமைந்திருந்தது. நாட்டின் வடபகுதியில் உள்ள குக்கிராமங்களில் நிகழும் பட்டினிச்சாவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வெளியான தகவல்களை ஆரம்பத்தில் நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பிறகு எலும்புக்கூடுகளைப் போன்ற மனிதர்கள் தலைநகர் டாக்காவின் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் தென்பட ஆரம்பித்தார்கள். துளித்துளியாக வந்து கொண்டிருந்தவர்கள் வெகு விரைவிலேயே பெருவெள்ளமாகிப் போனார்கள். எங்குப் பார்த்தாலும் பட்டினி மக்கள் பெரும்பாலும் அசைவற்று அமர்ந்திருக்கும் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துக் கொள்வதுகூட கடினமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பெரும்பாலும் அசைவற்று அமர்ந்திருக்கும் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துக் கொள்வதுகூட கடினமாக இருந்தது. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வயோதிகர்கள் சிறுவர்களைப் போலவும் சிறுவர்கள் வயோதிகர்களைப் போலவும் இருந்தார்கள்.\"\nகடும் பசியில் இருந்த அம்மக்கள் எந்த ஒரு கோஷத்தையும் எழுப்பவில்லை. நன்றாக உண்டு, தூங்கி எழுந்து கொண்டிருந்த எம்மைப் போன்ற நகர மக்களிடம் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. மாறாக, அவர்கள் சாவை எதிர்நோக்���ி எங்கள் வீட்டு வாசல்களில் அமைதியாக படுத்துக் கிடந்தார்கள்.\nசாவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் பட்டினியால் சாவது என்பது ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத ஒன்று அது 'ஸ்லோ மோஷனில்' நிகழ்கிறது. வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான இடைவெளி வினாடிக்கு வினாடி குறைந்துக் கொண்டே வந்து ஒருநேரத்தில் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமலாகி விடுகிறது. தூக்கத்தில் நிகழ்வதைப்போல உணரவே முடியாத நிலையில் மிக அமைதியாகச் சாவு அவர்களைத் தழுவிக் கொள்கிறது.\nஇத்தனையும் வேளாவேளைக்கு அவர்களுக்கு ஒரு கைப்பிடிச்சோறு கூட கிடைக்காததுதான் காரணம். எல்லா வளங்களும் கொட்டிக்கிடக்கும் இந்த உலகில், அதன் விசித்திரங்களைக் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பச்சிளங்குழந்தை பாலுக்காகக் கதறி அழுகிறது. அது கிடைக்காமலேயே தூங்கியும் விடுகிறது. அடுத்தநாள் உயிர்வாழத் தேவையான சக்தி அதற்கு இல்லாமல் போய்விடலாம்.\nஆம்... வறுமை மிகவும் கொடியது சமுதாயத்தில் ஒரு பங்கினர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது 'எனக்கு அதனால் பாதிப்பில்லை என்பதால், நான் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் சமுதாயத்தில் ஒரு பங்கினர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது 'எனக்கு அதனால் பாதிப்பில்லை என்பதால், நான் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்' என யாரும் ஒதுங்கியிருக்க முடியாது. வறுமையை ஒழிப்பதற்காகத் திட்டங்கள் தீட்டாத நாடுகளே இல்லை எனும் அளவிற்கு அது உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது. 'வறுமையை ஒழிக்க வேண்டும்' என்ற நோக்கம் என்னவோ சிறப்பானதுதான். ஆனால், அதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பயனளிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி என பொருளியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nதான-தருமங்கள் செய்வதுதான் வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவது என்பதாக நாம் பெரும்பாலும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். வறுமை ஏற்படுவதன் காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்ற பொறுப்பை தவிர்ப்பதற்காக நாம்தான் தருமங்கள் செய்கிறோமே என்ற மேலோட்டமான எண்ணத்தில் நமது பொறுப்பை, கடமையை உதறித் தள்ளி விடுகிறோம். வறியவர்களுக்கு உதவுவதற்காக அல்லாமல் நம் மனசாட்சிக்கு சின்ன ஒரு திருப்தி ஏற்படுவதற���காகவே நாம் தருமங்கள் செய்கிறோம்.\nதருமங்கள் செய்வது வறுமை எனும் பிரச்னைக்குத் தீர்வு ஆகாது. மாறாக, அது வறுமையை இன்னும் அதிகரிக்கவே உதவும். தருமங்கள் வறியவர்களின் சுய முயற்சிகளை முடக்கி, தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலேயே தடுத்து விடுகின்றன.\n(கட்டாயத்) தானங்கள் யாவும் (அடிப்படை வசதிகள் இல்லாத) வறியவர்களுக்கும் (போதிய பொருள் வசதி இல்லாத) ஏழைகளுக்கும் அதனை வசூலிக்கும் பணியாளர்களுக்கும் உள்ளங்கள் தேற்றப்பட வேண்டிய(புதிய)வர்களுக்கும் அடிமைகளு(டைய விடுதலை)க்கும் (மீளாக்) கடனில் மூழ்கியவர்களுக்கும் அறப்போராளிகளுக்கும் வழிப்போக்கருக்கும் (மட்டுமே) உரியவையாகும். இது அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட கடமையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான். (குர்ஆன் 9:60)\n'வறியவர்' என்பவர் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள வசதியற்றவர்களும் 'ஏழை' என்போர் ஏதோ சிறிது பொருள் இருந்தாலும், தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் போதுமான அளவுக்கு வருமானம் இல்லாதவர்களையும் குறிக்கும். இந்த இரு பிரிவினருமே ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள்.\nவறுமையை ஒழிப்பதற்கான சிறந்த வழி அது ஏற்படுவதற்கான மூல காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது. சமுதாயத்தின் எல்லா தரப்பினரின் கூட்டு முயற்சி இதற்குக் கட்டாயம் தேவை. அப்படி இல்லாமல் அவரவர் தனித்தனியே தான தருமங்கள் செய்துக் கொண்டிருந்தால் வறுமையை ஒழிக்க முடியாது. அது போலவே, ஒருங்கிணைந்த ஜகாத் வினியோகம் அல்லாமல் தனிநபர்கள் தாங்களாகவே ஜகாத்தை வினியோகம் செய்து கொண்டிருப்பதும் வறுமைக்கான தீர்வு ஆகாது.\nவறுமையால் வாடுபவர்களில் பலர் மக்களிடம் தங்கள் குறைகளைக் கூறி யாசகம் கேட்பதில்லை. தனிநபர்கள் தாங்களாகவே பொருளுதவி செய்ய முன்வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயக்கம் காட்டுவர். அவர்களின் தன்மானத்திற்கு எந்த பங்கமும் நேரிடாமலும், 'தானம் கொடுத்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டு விட்டோம்' என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படாத அளவிலும் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும். அத்தகையோருக்கு ஒரு பொதுவான ஜகாத் அமைப்பின் மூலம் உதவிகள் செய்வதே சரியான முறையாகும்.\nஉழைப்பதில் ஆர்வம் இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். சிறுதொழில்களைத் தொடங்கி நடத்த பயிற்சிகளும் முதலீட்டு உதவிகளும் அளிக்கப்படலாம். உழைக்க முடியாத நிலையில் உள்ள முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியுதவி மாதாமாதம் வழங்கப்படலாம்.\nதொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...\nஉண்மையான மஸ்ஜீத் அல் அக்ஸா எது + மஸ்ஜீத் அல் அ...\nஅமெரிக்க நியூ யார்க் சிட்டியில் முஸ்லீம்கள்.\nகடன் வாங்கலாம் வாங்க - 5\nஇதை படிங்க முதல்ல - நன்றி மறப்பது நன்றன்று\nஇடங்களின் தேவை இறைவனுக்கு இல்லை.\nஇஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்\nமனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வேலை செய்யலாமா\nஇந்தியாவில் ஆர்க்கிடெக்டுகளுக்கு வளமான எதிர்காலம் ...\nதிருச்சி பட்டதாரி தொகுதிக்கு பதிவு செய்யுங்கள் .\nபுனித ஹஜ் - பல தடவைகள் செய்யப்பட வேண்டிய கடமையா\nநான் முஸ்லீம் இல்லை - பொற்கோயில் தரிசனத்தை தவிர்க்...\nகடன் வாங்கலாம் வாங்க - 4\nதமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய...\nTCN கார்ட்டூன் : தவறாக உபயோகப்படுதப்பட்ட தர்ம சொ...\nகொடிது.. கொடிது.. வறுமை கொடிது\nநம்மூரில் காணாமல் போன பழக்க,வழக்கங்கள்.\nகண்ணியம் காக்கப்பட வேண்டிய பள்ளிவாயில்கள்\nகடன் வாங்கலாம் வாங்க - 3\nசென்னையில் இருந்து முதல் ஹஜ் குழு புறப்பட்டு சென்ற...\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஅன்புடன் புகாரி அவர்கள் சென்னை வந்துள்ளார். யார் இ...\nபுனித ஹஜ்ஜின்பிரயாணமும் பயணக் குறிப்புகலும் மேலும...\nவாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்\nகடன் வாங்கலாம் வாங்க - 2\nநவீன நிர்வாகக் கொள்கைகள் இஸ்லாம் வழங்கியதே : நிபுண...\n அழகுக்கா அல்லது இறைவனை தொழுவத...\nஐக்கிய அமீரகம்: மன அழுத்ததால் மரணிக்கும் இந்தியர்க...\nதிருப்தி அடையக்கூடிய தீர்ப்பு: கருணாநிதி; பாராட்டத...\nபுதிதாய் பூவுலகில் உதித்துள்ள என் பெயரனே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-05-22T04:00:51Z", "digest": "sha1:ZGJYP2VAUJZKZGFWM5VYZXPC5HLWVBQX", "length": 7239, "nlines": 136, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nநானும் நண்பர் விஜயகுமாரும் அந்தி வானம் மேற்கில் சிவந்த போது ஒரு பெரிய கல்குழி ஓரம் அமர்ந்து பறவை நோக்கல் செய்து கொண்டிர���ந்தோம். Bird race என்பது தவறு. மோட்டர் வாகனத்தில் துரத்துவதல்ல பறவை நோக்கல். Dr சலிம் அலி நார்ட்டன் மோட்டர் சைக்கிளை தட,தடவென ஓட்டிச்சென்று ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்து தான் பறவை நோக்கல் செய்வார். பறவைகள் பெரிதும் வருகை புரியும் இடத்தில் அமைதியாக இருவர் அமர்ந்து பறவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் தொலைநோக்கியில் இனம் கண்டு ரசிப்பது. 20 பேர் குழு அமைதிக்கு பங்கம் விளைவித்துச்செல்லும் Picnic அல்ல. ஊர்வேலன்காடு சோளக்காடும், முழங்கால் உயரம் வளர்ந்த பொன்னிற புற்களும் கொண்ட புன்செய் காடு. காற்று மட்டும் பேசும். நீலவானம், ஒத்தையடிப்பாதை, மாட்டுவண்டித்தடம், வானத்தை தலை துவட்டும் தென்னை மரங்கள் இதையெல்லாம் ரசிக்கும் போது மக்கள் Mall-ளில் சுற்றும்போது, மனமகிழ்வை இயற்கை மாதிரி அள்ளித்தருமா என்பது சந்தேகமே. நிழற் படம் விஜயகுமார். ஆந்தையை பயமில்லாமல் ஒரு அணில் சுற்றிச்சுற்றித்திரிந்தது எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. இதுவே ஒரு இரவு நேரமாக இருந்தால் அணிலை ஆந்தையின் வலிமையான மூக்கு குத்திக்கிழித்திருக்கும். அப்போது எங்களுக்கு ஒரு குறல் ஞாபகத்துக்கு வந்தது. அது;-\nபகல் வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்\nபாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வருகை புரியுங்கள்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா இயற்கைபோற்றி\nRare snap தும்பி முட்டையிடுதல் Dra...\nகொம்பன் ஆந்தையுடன் அணில் நானும்நண்பர் விஜயகுமாரும...\nButterfly கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sppc.lk/index.php?option=com_content&view=article&id=118&Itemid=27&lang=ta&limitstart=4", "date_download": "2018-05-22T04:18:27Z", "digest": "sha1:PK6KTAMWYIZD7PC2ZHBXK2VOCOJDMZHG", "length": 1770, "nlines": 31, "source_domain": "sppc.lk", "title": "கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள்", "raw_content": "தென் மாகாண சபை செயலாளர் அலுவலகம்,போபெ வீதி, களேகான, காளி. T.P.+94 91 2223237 fax: 091 2223237\nகௌரவ மாகாண சபை உறுப்பினர்கள்\nகௌரவ மாகாண சபை உறுப்பினர்கள்\nகௌரவ மாகாண சபை உறுப்பினர்கள்\nகௌரவ மாகாண சபை உறுப்பினர்கள்\nகௌரவ மாகாண சபை உறுப்பினர்கள்\nபக்கம் 5 - 4\n<< முன் - அடுத்தது\nஎழுத்துரிமை © 2018 தென் மாகாண சபைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:01:13Z", "digest": "sha1:NDHIQYVLFETRSVEZVFAX7JFCIFLS7USQ", "length": 12294, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சில்லுனு ஒரு காதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசில்லுனு ஒரு காதல் 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, ஜோதிகா, பூமிகா சௌலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சூர்யா, ஜோதிகாவை அவர்களுக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவதாக கதை; எதிரும், புதிருமாக இருக்கும் சூர்யா - ஜோதிகா ஜோடியின் வாழ்க்க€யில் அடுத்தடுத்து வரும் மாற்றங்கள், மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nகிராமத்தில் இருக்கும் குந்தவி (ஜோதிகா) மற்றும் அவள் தோழிகள் இருவருமாக மூன்று பேர். காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். குந்தவியின் தோழிகளுக்கு அதே கிராமத்திலேயே காதலர்கள் கிடைத்துவிட, குந்தவிக்கு அப்படி யாரும் கிடைக்கவில்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணக்க வேண்டிய நிலை. வேண்டா வெறுப்பாக கௌதமை மணக்கிறாள்.\nவாழ்க்கையே முடிந்துவிட்டது என எண்ணும் நேரத்தில் சந்தோஷமான சூழ்நிலை அவளை இன்பத்தில் ஆழ்த்துகிறது. கொளதம் (சூர்யா) இப்போது, கார் தயாரிப்பு நிறுவனத்தில் தலைமை மெக்கானிக். இப்போது அவர்கள், உண்மையிலேயே காதலர்களாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்புக்குச் சான்றாக ஒரு குழந்தை பிறக்கிறது. கம்பெனி விஷயமாக கௌதம் வெளியூர் செல்ல நேர்கிறது.\nஒரு நாள் கௌதமின் பழைய டைரியை குந்தவி பார்க்கிறாள். அதில் அவரின் பழைய காதல் கதையை கௌதம் எழுதியிருப்பது தெரிகிறது. கல்லூரியில் படிக்கும்போது தன்னை விட இளைய மாணவியான திவ்யாவை (பூமிகா சாவ்லா) கௌதம் காதலிக்கிறார். திவ்யாவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செல்ல மகள். இருவருக்கும் காதல் மலர்கிறது. பெற்றோர்களுக்குத் தெரியாமல் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு நடக்கிறது. கௌதம், திவ்யாவின் கழுத்தில் தாலி கட்டிவிடுகிறார். முறைப்படி பதிவுத் திருமணம் நடப்பதற்குள் எம்.பி. அடியாள்களுடன் வந்து நிறுத்திவிடுகிறார். அதன் பிறகு திவ்யாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதன் பிறகுதான் மரணப் படுக்கையில் இருக்கும் தன் சித்தப்பாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி கௌதம், குந்தவியை மணக்கிறார்.\nஇந்தக் கதை தெரிந்ததும் குந்தவியால் தாங்க முடியவில்லை. அந்த டைரியில் அவளுடன் ஒரு நாள் வாழ்ந்தால்கூட போதும் ஒரு யுகம் வாழ்ந்தது போல் இருக்கும் என்று கௌதம் எழுதியிருப்பார். தன் கணவனின் விருப்பத்தை நிறைவேற்ற குந்தவி, திவ்யாவைத் தேடிச் செல்கிறார். கடைசியில் கண்டுபிடித்துத் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கு கணவனும் பழைய காதலியும் ஒரு நாள் முழுக்கத் தனித்திருக்கவிட்டு குந்தவி, குழந்தையுடன் வெளியே சென்றுவிடுகிறார். கௌதம் மனைவியுடன் இணைந்தாரா.. அல்லது காதலியுடன் இணைந்தாரா\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Sillunu Oru Kaadhal\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2017, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/07/blogger-title-first.html", "date_download": "2018-05-22T04:06:41Z", "digest": "sha1:524TV7LVJZE67QXIIQ3OTNI5SGJ7VD7P", "length": 15590, "nlines": 193, "source_domain": "www.bloggernanban.com", "title": "தலைப்பை முதலில் எழுதுங்கள்...! } -->", "raw_content": "\nHome » Blogger » இணையம் » ப்ளாக்கர் » தலைப்பை முதலில் எழுதுங்கள்...\nபதிவிற்கு இடைவெளி விட்டு இரண்டு நாள் கழிந்த நிலையில் ப்ளாக்கரில் தற்போது ஏற்பட்ட மாற்றம் பற்றி ஒரு குட்டி அப்டேட் இந்த மாற்றத்தை நீங்கள் பிரச்சனை என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக\nநீங்கள் பதிவு எழுதும் போது முதலில் தலைப்பை எழுதுவீர்கள். சிலர் தலைப்பை முதலில் எழுதாமல் உள்ளடக்கத்தை முதலில் எழுதுவீர்கள். இனி தலைப்பை எழுதாமல் உள்ளடக்கத்தை எழுதத் தொடங்கினால் Required field must not be blank என்று பிழைச் செய்தி காட்டும்.\nஎழுதும் போது Ignore Warning என்பதை க்ளிக் செய்தால் அந்த செய்தி போய்விடும். ஆனால் தலைப்பில்லாமல் அந்த பதிவை உங்களால் சேமிக்கவோ, பிரசுரிக்கவோ முடியாது. அதனால், தலைப்பை முதலில் எழுதுங்கள்...\n\"ஆடிய காலும், பாடிய வாயும்....\" அப்படீன்னு கம்மென்ட் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்....\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஆமா நண்பா, இந்த மாற்றத்தை நேற்று நானும் கண்டேன், இதற்க்கு முன் இப்படி இருந்ததில்லை..\nபதிவுலகமே ஸ்தம்பித்துப் போகும் நிலையில் இருந்த போது ஆபத்பாந்தவனாய் வந்த பதிவு ஆ ஹா ஹா இருந்தும் நல்ல பதிவு என்ற டெம்ப்லேட்டையும் சேர்த்துக் கொள்கிறேன்\nஇதுக்கு முன்னாடி நான் தலைப்பு இல்லாம சேர்த்து வச்சிருந்த பதிவு என்னாகும்...\nடமார் டுமீர் டாம் டீம்...\nதிண்டுக்கல் தனபாலன் July 4, 2013 at 10:06 AM\nநான் கீழ் உள்ளவாறு தலைப்பில் எழுதிக் கொள்வதால் பிரச்சனை இல்லை... நன்றி...\nஎனக்கும் அடிக்கடி இப்படி எர்ரர் வரும். இதான் காரணமா தெரிந்துக் கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ\n//\"ஆடிய காலும், பாடிய வாயும்....\" அப்படீன்னு கம்மென்ட் பண்ணக்கூடாது //\nபின்ன எப்படி கம்மென்ட் பண்ணணும்\nஆமாங்க... நானும் கவனித்தேன்..வேற வழியில்லாம தலைப்பை யோசித்து போட்டு விட்டு மீண்டும் டைப் செய்ய ஆரம்பித்தேன்...\nநான் வேர்டில் டைப் செய்து காப்பி பேஸ்ட் பண்ணுவதால் பெரிய பிரச்சனை இல்லை நேற்றுதான் இந்த எர்ரர் மெஸேஜைப் பார்த்தேன் நேற்றுதான் இந்த எர்ரர் மெஸேஜைப் பார்த்தேன் இன்று முதலில் தலைப்பை எழுதிவிட்டு பேஸ்ட் செய்து விட்டேன் இன்று முதலில் தலைப்பை எழுதிவிட்டு பேஸ்ட் செய்து விட்டேன்\n அண்மைக்காலமாக உங்கள் பதிவுகளிலும், பிரபு கிருஷ்ணா போன்ற முன்னணிப் பதிவர்களின் பதிவுகளிலும் முகநூல் 'விருப்பம்' பொத்தானை அழுத்தினால் அது அப்படியே பகிர்வும் ஆகும்படியாகச் செய்திருக்கிறீர்களே, இது எப்படி ஓய்வுக்குப் பின் வரும்பொழுது கற்றுத் தருகிறீர்களா\nநீங்கள் லைக் செய்யும் போது பேஸ்புக்கில் \"இ.பு. ஞானப்பிரகாசன் Like This Link\" என்று ஒரு Activity ஆக வரும். உங்கள் நண்பர்கள் அதை லைக் செய்யும் பட்சத்தில் அது ஒரு Status போல நமக்கு தோன்றும்.\nநாங்கள் எதுவும் மாற்றம் செய்யவில்லை. அதே நிரல் தான்... பேஸ்புக் அமைவுகள் மாறியுள்ளது. :)\nஎப்படி Google Transliteration API உங்கள் வலைப்புவில் பயன்படுத்துவது\nபதிலளித்த நண்பர்கள் இருவருக்கும் மிக்க நன்றி\nதொழில்நுட்பச் செய்திகளின் தொட்டிலாய் உன்வலை\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nஇரண்டு நாட்களாக எனக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது.\nபொதுவாக நான் word-ல் டைப் செய்து பிறகு பதிவிடுவதால் கவலையில்லை\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nவாங்க.... ஏலியனுக்கு உதவி செய்யுங்க....\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தி��ா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-why-does-sweat-smell.90704/", "date_download": "2018-05-22T04:38:46Z", "digest": "sha1:FTA2KYA33D75CRZYSDVDUQRD2TA27RJG", "length": 14199, "nlines": 214, "source_domain": "www.penmai.com", "title": "வியர்வை நாறுவது ஏன்? - Why Does Sweat Smell? | Penmai Community Forum", "raw_content": "\nசின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகம் கோபப்படுகிற நபர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளியாகும்...\nபேருந்தில் பயணம் செய்யும்போது கையைத் தூக்கி கம்பியைப் பிடித்துக் கொள்வதற்கு கூட ஒரு கணம் தயங்க வேண்டியதாயிருக்கிறது. யாரிடமாவது நெருங்கி நின்று பேசுவதற்குத் கூட யோசிக்க வேண்டியிருக்கிறது.\nகாரணம், உடல் துர்நாற்றம். வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ்கிற நம் எல்லோரும் எதிர்கொள்ளும் பிரச்னைதான் இது. இந்த உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது நம்முடைய உணவுமுறை கூட இதற்குக் காரணமா நம்முடைய உணவுமுறை கூட இதற்குக் காரணமா துர்நாற்றத்தைப் போக்க என்ன வழி துர்நாற்றத்தைப் போக்க என்ன வழி சரும சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜ்குமார் கண்ணன் இதுகுறித்துப் பேசுகிறார்...\n‘‘நம் உடலின் தட்ப வெப்ப நிலை அதிகமாகும்போது அதை சீர்படுத்துவதற்காக\nsweat glands என்கிற சுரப்பியிலிருந்து வெளியேறுவது தான் வியர்வை. மனித உடலில் அக்குள் பகுதிகளில் இந்த வியர்வை சுரப்பிகள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து நிறைய வியர்வை வெளியாகிறது. அதிகமாக படபடப்பாகும்போதும், சூடான திரவங்களைக் குடிக்கும்போதும், அதிர்ச்சியான விஷயங்களை கேட்கும்போதும் வியர்வை வெளியாகிறது. சில பேருக்கு நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் அதிகமாக இருப்ப தால் உள்ளங்கை மற்றும் பாதங்களில் இருந்து கூட வியர்வை அதிகமாக வெளியேறும். ​\nமனித உடலில் வியர்வை வெளியேறு வதற்கான நோக்கமே உடலின் தட்பவெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வதற்கு மட்டுமில்லாமல் உடம்பிலுள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்று வதற்குத்தான். இப்படியாக வெளியேறிய வியர்வைக்கென எந்த விதமான வாசனையோ, நிறமோ கிடையாது. வியர்வை வெளியான பின் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக் களின் தாக்குதலால்தான் துர்நாற்றமே வருகிறது. அதிகமாக வியர்வை வெளியேறும்போது துர்நாற்றம் அதிகமாவதற்கும் இதுதான் காரணம்.\nஅசைவ உணவுகள் சாப்பிடும்போது துர்நாற்றம் வருகிறது என்கிற தவறான கருத்து பரவலாக இருக்கிறது. உணவு முறைக்கும் துர்நாற்றத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. உடலை நாம் எவ்விதமாக பராமரித்துக் கொள்கிறோமோ அவ்வளவு துர்நாற்றத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது.\nஉடலைப் பொறுத்து துர்நாற்றத்தின் அளவு மாறுபடும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட அதிகம் கோபப்படுகிற type1 persionalities எனப்படும் நபர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளி யாகும். உழைப்பே இல்லாத மனிதர்கள் சிறிய வேலை செய்தால் கூட வியர்வை அதிகளவில் வெளியாகும். துர்நாற்றத்தைப் போக்குவதற்கான வழிகள்...\n* துர்நாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும் வியர்வையின் அளவைக் குறைக்க வேண்டுமென்றால் வயது, உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிக்க வேண்டும்.\n* வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் இரண்டுவேளை குளிக்கும்போது துர்நாற்றத்தை பரப்பும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் சுத்தமாகும்.\n* தட்பவெப்பநிலைக்கு உகந்த உடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.\n* குளித்து முடித்த பிறகு வியர்வை வெளியாவதற்குள் டியோடரன்ட் (deodorants\nஅவற்றுள் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரி யல் தன்மை துர்நாற்றம் தரும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்.\n* பாடி ஸ்பிரேவினால் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டால் அதற்கு பதிலாக ROLLON எனப்படும் திரவ வடிவிலான டியோடரன்டை பயன்படுத்தலாம்.\n* அதிக வியர்வை இருந்தால் குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்து விட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.\n* உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரியை முறையாக பராமரிக்க வேண்டும்.\n* அதிகமாக வியர்வை வெளியேறும் நிலையில் ANTIPERSPIRANTS பயன்படுத்தும்போது வியர்வையின் அளவு குறைவதால் துர்நாற்றமும் குறையும்.\n* நுண்ணுயிர் கிருமிகளிலிருந்து எடுக்கப்பட்ட புரதத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் BOTOX என்னும் மருந்தை ஊசி மூலம்\nசெலுத்தும் போது அக்குள், உள்ளங்கை, பாதங்களில் வெளியேறும் வியர்வையின் அளவைக் குறைக்கலாம்.\n* இயல்புக்கு மாறாக அதிக வியர்வையோ, துர்நாற்றமோ வரும் நிலையில் சரும மருத்துவரை அணுகி தக்க ஆலோசனைகளை பெற்ற பின்னர் மருந்துகளை உபயோகிக்கலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவியர்வை வெப்பம் வெறுப்பு..வெயிலின் மறுபக்கம்\nவியர்வை எனும் வேதனை Health 3 May 26, 2016\nவியர்வை துர்நாற்ற���்திலிருந்து விடுதலை Health 0 Mar 28, 2016\nபாதங்களில் மிகை வியர்வை Health 0 Jan 10, 2016\nS வியர்வையை போக்கும் சங்குப்பூ Nature Cure 0 Dec 12, 2015\nவியர்வை வெப்பம் வெறுப்பு..வெயிலின் மறுபக்கம்\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}