diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0062.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0062.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0062.json.gz.jsonl" @@ -0,0 +1,562 @@ +{"url": "http://athavannews.com/?p=453449", "date_download": "2018-07-16T00:33:14Z", "digest": "sha1:ZZKNGQNSWOMT76EK5VEL5YP2OXWU7EZ3", "length": 8079, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரித்தானியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 38 இந்தியர்கள் கைது", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nபிரித்தானியாவில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 38 இந்தியர்கள் கைது\nபிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கி, ஆடை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 38 இந்தியர்கள் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஈஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கி பணியாற்றி வருவதாக, பிரித்தானிய குடியுறவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் ஆப்கானியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.\nகைதுசெய்யப்பட்ட இந்தியர்களில் 31 பேர், அனுமதிக்கப்பட்ட விசாக்காலம் முடிவடைந்த பிறகும் பிரித்தானியாவில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் 7 இந்தியர்கள் முறையான ஆவணங்கள் எதுவுமின்றி பணிபுரிந்து வந்துள்ளனர்.\nஎனவே விசா மோசடி செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் எனவும், அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநாணயத்தாள்கள் விவகாரத்தில் மோடி ஹிட்லரை போல நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகுடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு\nஜல்லிக்கட்டு அனுமதி: மத்திய அமைச்சரிடம் அ.தி.மு.க-வினர் மனு கையளிப்பு\nபிரதமரின் தன்னிச்சையான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு: பினராயி விஜயன்\nபுத்தளம் தில்��ையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t70532-topic", "date_download": "2018-07-16T01:33:15Z", "digest": "sha1:CPUF3CQEXDXNJGYCNXMFPE3REJLMK6AY", "length": 26773, "nlines": 179, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதுசு புதுசாய் அழகு!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் ���தவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஇளமையாக இருப்பதற்கு அனைவருமே விரும்புகின்றனர். வயதானவர்கள் கூட பியூட்டி பார்லருக்கு சென்று, தங்கள் தோற்றத்தை இளமையாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். என்னதான் பியூட்டி பார்லருக்கு சென்றாலும், ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அணியும் ஆடைகள்தான் ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக இருந்தாலும், குறைந்த வயதுடையவர் போல இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பார். இன்றைக்கு பெரும்பாலானவர்கள் விரும்புவது தொள, தொளவென்று இல்லாமல், அளவு குறைவாக இருக்கும் ஆடைகளைத்தான். முட்டியைத் தொடும் சட்டையும், தரையைக் கூட்டும் பேண்ட்டும் அணிந்த காலம் மலையேறி விட்டது.\nஅதேபோல், பெண்களும் முழங்கை வரை நீளும் ரவிக்கையையும், எட்டு கஜம் புடவையையும் மறந்து, ஸ்கர்ட், டி-சர்ட், டாப்ஸ், கவுன் என்று மாறி விட்டனர். அதிலும், தற்போது மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் மற்றும் டாப்ஸ் என்று ஆடைகளின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது நீங்கள் விரும்பும் பிரபல கம்பெனிகளின் ஆடைகளை தவணை முறையில் பணம் கொடுத்து வாங்கும் வசதியும் வந்து விட்டதால், உங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்குவதற்குத் தடையேதுமில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தி, மீதியைக் கொஞ்சம், கொஞ்சமாக செலுத்தினால் போதும். இதனால், கொண்டு செல்லும் பணத்துக்கு ஏற்ற ஆடையாக பார்த்து தேர்ந்தெடுப்பது குறைந்து, நமக்கு விருப்பமான அதிக விலையுள்ள ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சேலை கட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, தென் மாநிலங்களின் பாரம்பரிய உடையாகவும் சேலை இருப்பதால், இங்கு விதவிதமான சேலைகள் கிடைக்கின்றன. எப்போதும் அணியாவிட்டாலும், விழாக் காலங்களில் சேலை அணிவதை பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சேலை கட்டத் தெரியாததால், அவர்களின் அம்மாக்களே சேலை கட்ட உதவி செய்கின்றனர்.\nஇவர்களின் கவலையைத் தீர்க்கும் விதமாக தற்போது, \"ரெடிமேட் சேலைகள்' தயாரிக்கப்பட்டுள்ளன. இதை, இரண்டு நிமிடத்திலேயே அணிந்து கொள்ளலாம். கொசுவம், மடிப்பு என எந்தத் தொந்தரவும் இல்லாமல், எல்லாம் ஏற்கனவே மடிக்கப்பட்டு, \"பின்' செய்யப்பட்டிருக்கும். இது தவிர, இரண்டு பக்கமும் அணிந்து கொள்ளக் கூடிய ரிவர்சபிள் சேலைகள், பாக்கெட் வைத்த சேலைகள் என்று புதிய வடிவ���ைப்புடன் கூடிய சேலைகளைத் தயாரிப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆடை உலகில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மாற்றங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாவாடை, சல்வார் கமீஸ்,சுடிதார் ஆகியவற்றில் உள்ள நாடாவுக்கு பதிலாக எலாஸ்டிக் வைத்து பயன்படுத்துவது.\nசிலருக்கு இடுப்பு மட்டும் பெரிதாக இருக்கும். இவர்களுக்கு எலாஸ்டிக் வைத்த ஆடைகள் நன்கு பொருந்திப் போகும். இது தவிர, ஜிப் வைக்க வேண்டிய இடத்தில் பட்டன் வைப்பது, ஒரு பக்கம் மட்டும் ஸ்லீவ் வைத்துக் கொள்வது என்று மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. தற்போது கர்ப்பமான பெண்களுக்கான உடைகளும் வடிவமைக்கப்படுகின்றன. கர்ப்பிணிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் அவர்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சில சமயம் முதல் வாரம் அணிந்த ஆடையை மறுவாரம் அணிய முடியாமல் போய்விடும். இதைத் தவிர்ப்பதற்காக கர்ப்பிணிகளுக்கென்று தனி உடைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் அணிவதற்கு எளிதாகவும், உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்ச்சி அடைவதாகவும் இருக்கும். அதே நேரம் துவைப்பதற்கும் எளிதானதாக இருக்கும். சிந்தடிக், காட்டன் போன்ற துணிகளில் இவை தயாராகின்றன.\nஇவற்றில் பிரின்டட் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்டவை, பிளைன் என பல வகைகள் உள்ளன. இதுபோன்ற ஆடைகள் பெரும்பாலும் அதிக நீளமுடையதாக இருக்கும். சில ஆடைகளில் ஸ்லீவ் குறைவாகவும், நீளம் அதிகமாகவும் இருக்கும். பல வகையான வண்ணங்களில் இவை கிடைக்கின்றன. இவற்றுடன் சல்வார், பேன்ட், கோட் ஆகியவற்றை அணிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் மட்டும்தான் அணிய வேண்டும் என்றில்லாமல், எப்போது வேண்டுமானாலும் இவற்றை அணிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளசுகளை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் ஈர்த்துள்ள ஆடைகளுள் ஒன்று ஜீன்ஸ். அணிவதற்கு எளிதாக உள்ளது. துவைக்காமல் பயன்படுத்தலாம், நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம். உடற்கட்டை நன்கு எடுத்துக் காட்டுகிறது போன்ற காரணங்களால், ஜீன்சை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nமுதலில் ஆண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஜீன்ஸ், இன்று பெண்களாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூட்கட், ஸ்ட்ரெய்ட் பிட் என பல வகையான ஜீன்ஸ்க���் உள்ளன. பெண்களுக்கெனத் தனியாக ஜீன்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன. தற்போது கர்ப்பிணிகளுக்கான ஜீன்ஸ்களும் கிடைக்கின்றன. சுடிதாரை போலவே இருக்கும் லெகின்ஸ், சுடிதாரிலிருந்து சற்றே மாறுபடுகிறது. சுடிதாரில் இருக்கும் நாடாவுக்கு பதிலாக இதில் எலாஸ்டிக் வைக்கப்பட்டிருக்கும். மெல்லிய துணியால் தயாரிக்கப்பட்ட இவை, உடலின் வெப்ப நிலையை சமச்சீராக வைத்துக் கொள்ள உதவு கின்றன.\nலைட் வெயிட் சுடிதார்கள் அணிவதற்கு எளிதாகவும், ஸ்டைலாகவும் இருக்கும். தற்போது அம்மா - மகள் டிரெண்ட் வெகு வேகமாக பரவி வருகிறது. அதாவது தாய் - மகள் இருவரும் உடை உடுத்துவதில் துவங்கி, ஹேர் ஸ்டைல், நகைகள், ஒப்பனைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது இதன் சாராம்சம். இப்போதுள்ள அம்மாக்கள் தங்களுடைய மகள்களைப் போலவே இளமையாக இருக்க விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு உடற்பயிற்சி செய்து, தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றனர். விளம்பரங்களில் கூட அம்மா - மகள் இணைந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது. அம்மா - மகளுக்கான பேஷன் ஷோ, சிறந்த அம்மா - மகள் போட்டி ஆகியவையும் பெரும்பாலான இடங்களில் நடத்தப்படுகின்றன. இவை தாய்க்கும், மகளுக்கும் இடையே அதிகப்படியான நெருக்கத்தை உருவாக்குகின்றன. தவிரவும், சின்னக் குழந்தைகள் அணியும் உடைகளில் உள்ள டிசைன்களை போலவே, அம்மாவின் உடைகளிலும் டிசைன்கள் வடிவமைக்கப்படுகின்றன.\nபாய் பிரன்ட் டிரெண்டும் தற்போது அதிகரித்து வருகிறது. அதாவது, தங்களுடைய காதலன் அல்லது கணவருடைய ஜீன்ஸ், சட்டை, டி-சர்ட், பேன்ட், கோட் போன்றவற்றை அணிந்து கொள்வர். அதாவது, ஆண் உடைகளை பெண்ணும் அணிவது இந்த கலாசாரம். வீட்டில் இருக்கும் ஆடைகளையே அணிந்து கொள்வதால், இதற்கெனத் தனியாக செலவு செய்ய வேண்டியதில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது, பருத்தி, வாழைமட்டை போன்ற இயற்கை பொருட்களிலிருந்து நூல் தயாரித்து, அதில் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வண்ணங்களைச் சேர்த்து, ஆடைகள் நெய்யப்படுகின்றன. இந்த மாதிரியான ஆடைகளை தற்போது பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்���ுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-16T01:09:50Z", "digest": "sha1:NAHWVOCIQXMXTPUPSFBDOII6TFXRFBYV", "length": 75575, "nlines": 316, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: September 2011", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nகடவுளின் இருப்பே தெரியவில்லை. இதில் அவர் கூறும் சொர்க்கம், நரகம் எனும் மறு உலகக் கோட்பாடு இருப்பது உண்மைதானா....\nஅடிப்படை மற்றும் ஆரம்பமாக இன்று வரை நாத்திகர்கள் முன்வைக்கும் கேள்வி இதுதான்... உண்மையாகவே இவை சிந்தனை ரீதியாக உயர்ந்த கேள்விகள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை., கவனிக்க., இவை கேள்விதான் ஒழியே வரையறுக்கப்பட்ட முடிவுகளல்ல\n(ஏற்கனவே கடவுள் குறித்த ஆக்கங்கள் இத்தளத்தில் காணக்கிடைப்பதால் மறுமைக்குறித்து இங்கு காண்போம்)\nஇப்பிரபஞ்சத்தில் செயல்படும் எந்த ஒரு மூலத்தின் செயல்பாடுகளும் இருப்பெரும் தலைப்பின் கீழ் தான் வந்தாக வேண்டும்,\n1.கருத்தியல் கோட்பாடு (Ideological theory)\n2.இயங்கியல் கோட்பாடு (Dialectical theory)\nஇவற்றின் அடிப்படையில் நாம் ஒப்பு நோக்கும் ஒரு செய்கை கருத்தாகவோ அல்லது பொருளாகவோ இவற்றில் ஒரு வாதத்தை மையப்படுத்தி இருக்கவேண்டும். இதைத்தாண்டி மூன்றாம் நிலையில் ஒன்று இருந்தால் அது நம்பிக்கைச்சார்ந்த -விளக்கமுடியாத வெற்று ஊகங்களில் அமைந்ததாக அறிவியல் உலகம் கொள்ளும்.\nஇவ்விதிகளே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அளவுகோல்., ஆக, இவற்றை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றின் மூலத்தின் நம்பக தன்மையும் அறிய அதற்குரிய இலக்கணத்தோடு நிருபணமான ஆய்வு முடிவுகளை ஒப்பு நோக்க வேண்டும். அதன் வடிவிலக்கணம் ஒப்பிடும் அல்லது சோதிக்கும் அவ்வாய்வோடு நேர்கோணத்தில் அமைய பெற்றால் அந்த மூலம் நம்பக தன்மை வாய்ந்தது. அப்படி இல்லாது அவ்வாய்விற்கு நேர் எதிராக முரண்பட்டால் அச்செய்கை பிழையானது அல்லது பொய்யானது என முடிவு செய்யலாம்.\nசரி இப்போது பதிவிற்கு செல்வோம்.,\nஒரு செய்கைக்குறித்து இரு வேறுக்கருத்துக்கள் நிலவினால் அதன் உண்மை நிலையறிய அச்செய்கையின் வரைவிலக்கணத்தோடு மாறுபடும் அக்கருத்துக்களை ஒப்பு நோக்கவேண்டும். பின்பு எந்த கருத்துக்களோடு வரையறை செய்யப்பட்ட அதன் மூலம் பொருந்தி வருகிறதோ அக்கருத்து முன்மொழிவதே உண்மை.\nஉதாரணத்திற்கு ஒரு திட அல்லது திரவ பொருளின் இருப்புக்குறித்து இருக்கருத்துக்கள் நிலவினால் இல்லையென்பதை விட இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தவே அதிக நிரூபணம் வேண்டும். இல்லையென வாதிடுவோர் அப்பொருளை தம் கண்ணால் காணவில்லையென்று பதில் தருவாரானால் அப்பொருள் அவர் முன் அல்லது அவரது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதே போதுமான சான்று. ஆக கண்ணுக்கு தெரியவில்லை என்ற ஒரு சதவீகித வாதமே அவரது உண்மை நிலைக்கு போதுமானதாகும்., மாறாக கண்ணுக்கு தெரியாத ஆனால் கண்ணுக்கு புலப்படக்கூடிய அத்திட, திரவப்பொருள் உண்டென்று வாதிடும் ஒருவர் அதை நிருபிக்க 99 சதவீகித சான்று தர வேண்டும் .\nஏனெனில் நாம் எல்லோருக்கும் நன்றாய் தெரியும் எந்த ஒரு திட திரவ பொருளும் கண்களால் பார்த்து அறியக்கூடியதே மேலும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளுக்கான இலக்கணமும் மிக சரியாக தெளிவாக நம்மிடம் இருக்கிறது. ஆக எந்த ஒன்றை ஏற்பதையும் மறுப்பதையும் விஞ்ஞானரீதியில் உண்மைப்படுத்தலாம்.,\nஇச்சோதனை முறையோடு மறுமைக்கோட்பாட்டை ஒப்பு நோக்குவோம்\nஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலால் மட்டுமே நூறு சதவீகித உண்மையாகும் மறுமைக்குறித்த கேள்விக்கு மிக சரியாக இரண்டுக்கும் 50 சதவீகித வாய்ப்பு இருக்கிறது. ஆக மறுமை உண்டென்பதை நிருபிக்க இருக்கும் 50 சதவீகிதம் போலவே இல்லையென்பதை நிருபிக்கவும் 50 சதவீகிதம் வாய்ப்பிருக்கிறது.,\nஆனால் பொதுவாக சாத்தியக்கூறுகள் விதிப்படி இல்லை என்பதை விட இருக்கிறது என்பதை நிருபிக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் என்பதை மேற்கண்ட உதாரணம் வாயிலாக அறிந்தோம். ஆனால் மறுமைக் கோட்பாட்டின் மூலம் (Origin) அறிவியல் வரையறுத்த பண்பில் அடங்கும் பொருளாகவோ அல்லது கருத்தாகவோ இருந்தால் நிருபிக்க வழியின்றி இச்சோதனையில் மறுமைக்கோட்பாடு முரணான பதிலை தான் தரும்.,அதை மறுக்கும் நாத்திகம் நூறு சதவீகித வெற்றி காணும்.\nஆனால் அறிவியலோடு ஒப்பு நோக்கி அதை தவறு என்று பொய்பிக்க முதலில் மறுமைக்கோட்பாடின் இலக்கணம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்\nமறுமை எனும் கோட்பாட்டை குறித்து இங்கு நீங்களும் ��ானும் பேசுகிறோம் என்றால் அதற்கான மூலம் குர்-ஆனிலிருந்தே பெறப்படுகிறது. மாறாக இதுவல்லாத வேறு ஒன்றின் வழியாக அறியப்படவில்லை.\nஆக மறுமையெனும் மூலத்தின் வரையறையை குர்-ஆன் கூற்றை அடிப்படையாக வைத்தே எதனுடனும் ஒப்பு நோக்க வேண்டும். ஆனால் குர்-ஆனோ மறுமையென்பது இப்பேரண்ட விதிகளை தாண்டி உருவாக்ககப்பட்டதாக கூறும் போது இருப்பெரும் (கருத்து அல்லது பொருள் எனும்) பிரிவுகள் கீழ் நிறுத்தி மறுமைக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியாக எப்படி பொய்பிக்க முடியும்\nமேலும் எந்த வழிகளிலும் அறிவியல் வரையறுக்கும் வடிவிலக்கணங்களில் மறுமையை சுட்ட முடியாது என்பதை மிக தெளிவாக விவரிக்கும் போது மனித உருவாக்க சாதனங்களால் மறுமைக்கோட்பாட்டை சோதித்து அறிய முடியும் அல்லது சோதித்தல் என்பது எப்படி பொருந்தும்\nஆக அறிவியல் ரீதியாக இப்பிரபஞ்ச விதிகளுக்குள் வரையறை செய்யப்படாத மறுமையை உணடு என வாதிடுவோர் அறிவியல் ரீதியாக நிருபிக்க ஒரு சதவீகிதம் கூட நிருபணம் தர தேவையில்லை.ஆனால் அறிவியல் வரையறுக்கும் பண்புகளில் பொருந்தாத ஒன்றை விஞ்ஞான ரீதியில் இல்லையென்று நிரூபிப்பதாக இருந்தால் நூறு சதவீகித மேற்கண்ட இரு பிரிவுகளை தாண்டி மூன்றாம் நிலை காரணத்தை தேட வேண்டும்.\nஆக இங்கு மறுமை உண்டு என்பதை அறிவியல் ரீதியாக நிருபிக்க அவசியமில்லை. என்பதை விட மறுமை என்ற ஒன்று இல்லை என்பதை நிருபிக்க அறிவியலுக்கு வழியே இல்லை.\nசரி, தர்க்கரீதியாக மறுமையை மறுப்பதால் நாத்திகத்திற்கு பயனுண்டா... என்றால் வழக்கம்ப்போல் அதுவும் இல்லை...\nஇஸ்லாம் கூறும் மறுமைக் கோட்பாட்டை ஏற்பதால் தனி மனித ஒழுக்கமும் பிறர் நலன் பேணுதலுமே இச்சமுகத்திற்கு அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காரணம் இறப்பிற்கு பின்னுண்டான வாழ்வில் தமது செய்கை குறித்து வினவப்படுவோம் என்ற இறையச்ச உணர்வே பாவமாக காரியங்களில் ஈடுபடும் எண்ணத்தை குறைக்கும்.\nமாறாக தன் மன இச்சைகளை பின்பற்றி தான் எடுக்கும் முடிவுகளின் படி வாழ்வை மேற்கொள்வதால் எல்லா தருணங்களிலும் நூறு சதவீகித நன்மையான மற்றும் பிறருக்கு தீங்கு தராத முடிவுகளை நாம் மேற்கொள்ள முடியாது.,-\nசரி இப்போது முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு சோதனைக்கு தயாராவோம்..\nஇவ்வுலகில் இறப்பிற்கு பிறகு ஒரு மறுமை வாழ்வு என்றொன்று இல்லை., நாம் அன��வரும் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடுவோம் என வைத்துக்கொள்வோம்.\nஇதனால் கடவுளை ஏற்றவர்- நிராகரித்தவர் அடையும் பயன்பாடு என்ன என்பதையும் காண்போம்.\nசராசரியாக மனிதர்களின் ஆயூட்காலம் அறுபது என வைத்து இரு தரப்பினரின் வாழ்வியல் நிலைக்குறித்த கணக்கீட்டை காண்போம்\nகடவுள் இல்லையென்று எண்ணத்துடன் வாழ்ந்து கடவுளுக்கு செய்யவேண்டிய செயல்ரீதியான வழிப்பாடு பணிகளையும் செய்யாமல் தம் வாழ்வின் எல்லா தருணங்களையும் கழித்து கடவுளுக்காக எப்பணிகளையும் மேற்கொள்ளாமல் சிரமமின்றி வாழ்ந்ததால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை.,\nஅறுபது வருட வாழ்வு முழுவதும் இலாபம்\nஆக அவர் வாழ்வின் பெற்ற இழப்பு = 0 %\nமாறாக பெற்ற வாழ்வியல் பயன்பாடு = 100 %\nமாறாக கடவுள் உண்டு என நம்பி அவனுக்காக வணங்குதல் மற்றும் இதர கடமைகளை மேற்கொண்டவரின் வாழ்வியல் பயன் மற்றும் இழப்பை கணக்கிட்டால்.,\nபொதுவாக இஸ்லாம் எல்லா தருணங்களிலும் இறையை நினைக்க சொன்னாலும் அஃது இது உணர்வுரீதியான கணக்கீட்டில் வருமே தவிர செயல்ரீதியான கணக்கீட்டில் சேராது ஆக செயல்ரீதியாக தொழுகை, நோன்பு , ஹஜ் போன்றவற்றிற்காக ஒரு இறை ஏற்பாளன் அடைந்த இழப்பை காண்போம்\nஒரு நாளைக்கு கண்டிப்பாக ஐந்து நேர தொழுகைக்காக சராசரியாக பதினைந்து நிமிடங்களை ஒருவர் எடுத்துக்கொள்கிறார் எனில் அவர் ஒரு நாளைக்கு எழுபத்தைந்து நிமிடங்களை இறைவனுக்காக செலவழிக்கிறார். அதாவது\nஒரு நாளைய எழுபந்தைந்து நிமிடத்தை ஆண்டிற்கான எண்ணிக்கைக்கு உட்படுத்தினால்\n0.000142694 ஒரு ஆண்டிற்கு வரும்\nஇதை அவரது ஆயுள் சராசரியோடு சமன்படுத்தினால்\nஆக வாழ் நாள் முழுவதும் அவர் தொழுகைக்காக செலவழித்த ஆண்டுகள்\nஆயுளில் ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தையை ஒரு சராசரி இறை ஏற்பாளன் தொழுகைக்காக பயன்படுத்துகிறார்.எனினும் குறைந்தபட்சமாக ஆண்டு கணக்கீட்டில் ஒரு வருடமாக எடுத்துக்கொள்வோம்.\nஆக தொழுகைக்காக தம் வாழ் நாளில் ஒரு வருடம் செலவழிக்கிறார்\nஒரு வருடத்திற்கு ஒரு முறை ரமலான் மாதம் முழுவதும் கண்டிப்பாக நோன்பு நேற்பது கடமையாக பணிப்பதால் வருடத்திற்கு ஒரு மாதத்தை நோன்பிற்காக செலவழிக்கிறார். ஆக அவரது ஆயூளின் சராசரியோடு அவர் நோன்பிற்காக செலவழித்த மாத்த்தை கணக்கிட்டால்\nஆக நோன்பிற்காக தம் வாழ் நாளில் ஐந்து வருடம் ��ெலவழிக்கிறார்\nமற்ற இரண்டைப்போல கட்டாய கடமையல்லாமல் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இக்கடமை பணிக்கப்பட்டதாக இருப்பதால் இதற்கான ஒருவர் செலவழிக்கும் காலத்தை அறுதிட்டு கூற முடியாது.காரணம் எல்லோரும் ஹஜ் செய்வதில்லை அதேப்போல ஒருசிலர் ஒன்றிற்கு மேற்பட்டும் ஹஜ் செய்கிறார்கள்.ஆக தோரயமாக எல்லா இறை ஏற்பாளர்களும் வாழ் நாளில் ஒரு முறை ஹஜ் செய்வதாக கொள்வோம்.,\nஆக இந்த கடமைக்காக ஒருவர் மேற்கொள்ளும் பயணத்திற்காகவும், திரட்டும் நிதிக்காகவும் உடலியல் உழைப்புக்காகவும் சராசரியாக இரண்டு வருடங்களை செலவழிக்கிறார் என கொள்வோம்\nஆக வாழ் நாளில் ஹஜ் எனும் கடமைக்காக இரண்டு வருடங்கள் செலவழிக்கிறார்.\nஇதுவே முக்கியமாக மற்றும் முதன்மையாக ஒரு இறை ஏற்பாளன் வாழ் நாளில் செயல்ரீதியாக இறைவனுக்கு செலவிடும் காலங்கள் ஆகும். மேலும் சுன்னதான தொழுகை, நோன்பு மற்றும் இதர உபரியான வணக்கங்களுக்கு மேலும் ஒரு வருடத்தை செலவழிப்பாக வைத்துக்கொள்வோம்\nஆக உபரியான வணங்களுக்காக ஒரு வருடம் செலவழிக்கிறார்.\nதொழுகைக்காக = ஒரு வருடம்\nநோன்பிற்காக = 5 வருடங்கள்\nஹஜ்ஜூக்காக = 2 வருடங்கள்\nஉபரி வணக்கத்திற்காக = ஒரு வருடம்\nஇது தவிர்த்த ஏனைய வாழ்வியல் நடத்தைகளில் உண்ணுதல், உறங்குல், குடும்பம், அரசியல் மேலும் பல பொதுவான செய்கைகளில் இறை மறுப்பாளர்களைப்போலவே காலத்தை கழிக்கிறார்\nஆக வாழ் நாளில் இறைவனை வழிப்படுவதற்காக செயல்ரீதியான சிரமத்தின் அடிப்படையில் சராசரியாக ஒன்பது ஆண்டுகளை செலவழிக்கிறார்\n100 % வாழ்வாக கொள்ளும் போது\nஆக ஒரு இறை நிராகரிப்பாளரை விட இறை ஏற்பாளர் இறைப்பணிக்காக தமது மொத்த வாழ்வில் 15 % இழக்கிறார். (ஆக 100-15 = 85 % வாழ்வியல் இலாபம்)\nமறுமை வாழ்வு என்ற ஒன்று இல்லையென்றால்\nஇறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = 100 %\nஇறை ஏற்பாளர் அடையும் பயன் = 85 %\nசரி., இப்போது மறுமை வாழ்வு உண்மையென்ற கோணத்தில் அணுகுவோம்.\nஇறை உண்டென நம்பி அவனை வணங்குவதில் தம் வாழ் நாளில் செயல்ரீதியாக ஓரு பகுதியை கழித்தால் அதற்கு பகரமாக சொர்க்கம் பெறுவார்.\nஆக இறை ஏற்பாளர் அடையும் வாழ்வியல் பயன்பாடு = 100 %\nமாறாக வாழும் காலம் முழுவதும் இறை வழிக்காடுதலின் படி அவனது வழிமுறைகளை பின்பற்றாது இறை நிராகரிப்பாளர் வாழ்ந்ததால் அவருக்கு சொர்க்கம் இல்லை. சொர்க்கம் மட்டும் இல்லையென்பதோடு மட்டும் வரையறை செய்யப்பட்டிருந்தால்\nஅவர் வாழ்வியல் பயன்பாடு = 0 சதவீகிதமாக மட்டும் இருக்கும். ஆனால் இறையை வணங்காது வாழ்ந்ததால் நரகம் கிடைக்கும் என்கிறது. ( + >> 0 >> - )\nஆக அவரது வாழ்வியல் பயன்பாடு = -100%\nஇறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = -100 %\nஇறை ஏற்பாளர் அடையும் பயன் = 100 %\nஇவ்விரு நிலைகளின் படி இரு சாராரும் அடைந்த பயன்கள்\nஇறை நிராகரிப்பாளர் = 100 %\nஇறை ஏற்பாளர் = 85 %\nஇறை நிராகரிப்பாளர் = - 100 %\nஇறை ஏற்பாளர் = 100 %\nஆக மறுமை என்ற ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருசாரார் அடையும் பயன்பாடு\n அறிவியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் மறுமைக்கோட்பாடு இறை நம்பிக்கையாளர்களுக்கே சாதகமான நிலையில் அமைந்திருக்கிறது ஆக,\nமேற்கண்ட விளக்கமெல்லாம் இரண்டாம் (நிலைக்)காரணம் தான்.\nமறைவான வற்றின் மீதும் நம்பிக்கை வைத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளின் கீழ் தான் மறுமையை நம்புவது வருகிறது.ஆக மறுமையே ஏற்பதற்கு இதுவே இறை நம்பிக்கையாளர்களுக்கு முதன்மைக்காரணம்.\nread more \"'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.\"\nLabels: சோதனை, நாத்திகம், மறுமை, முரண்பாடு Posted by G u l a m\nநடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..\nதம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம்.\nஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை() கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,\nமதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது... ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.\nபொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை \"இறையை வணங்குதல்\" ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.\nஇஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் \"வணக்கம்\" என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.\nசரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,\nஎனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.\nவணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்���ால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு இணைப்பு வார்த்தையாகும்- தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,\nஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி \"வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன் அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..\nஇல்லை...இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே\nஅடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம்.\nமதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா...\n(( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))\nஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்.. வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்க��் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஉயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு\nஇச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது.. அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,\nஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக \"மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.\nஇச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில \"இயக்க தோழர்கள்\" மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை... குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை\n1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்\n2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்\nநடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.\nஎங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே\n-தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.\nமதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன் அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட\nஇதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)\nread more \"நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..\nLabels: நாத்திகம், பகுத்தறிவு, முரண்பாடு Posted by G u l a m\nநேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு....\n காலையிலே தானே பாத்தேன்....அடடா...அதுகுள்ள என்னாச்சி அவருக்கு...\nநைட் நல்லாதாங்க படுக்க போனாரு...காலையிலே பாத்தா...\nசராசரி மனிதர்கள் வாயில் அன்றாடம் வலம் வரும் வார்த்தைகள் தான் இவை., சாதாரணமாக தெரியும் இவ்வெளிய வார்த்தைகளுக்குள் நாத்திகம் பதில் தர மறக்கும் / மறுக்கும் அனேக உண்மைகள் உறங்கி கொண்டிருக்கிறது... தட்டியெழுப்ப டிரை பண்ணுவோம்.\nநாம் விரும்பினாலும்-விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடைவது உறுதி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம் மனிதன் உட்பட எல்லா உயிர்க்கும் பொதுவாக நிகழ்ந்தாலும் அஃது ஒரே மாதிரி நிகழ்வதில்லை... என்பது தான் இவ்வாக்கத்தின் மையக்கருத்து.\nஇறப்பு என்பது உயிரினங்களின் இயக்கங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இந் நிகழ்வு அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும். -விக்கிப்பீடியா\nஉடலின் இயக்கத்திற்கு தேவையான உயிரியல் செயல்பாட்டுக்கூறுகள் முழுவதும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் போது இறப்பு ஏற்படுகிறது அதாவது.,\n\" தொடர்ந்து சுத்திகிட்டு இருக்கும் ஒரு காத்தாடி பவர் போனா... அதன் சுழற்சியை கொஞ்ச கொஞ்சமா ஸ்டாப் பண்ணி அதன் கட்டுப்பாட்டை முழவதும் இழந்து வெறுமனே நிக்கும் பாத்திங்களா அதுப்போல.,\nஇவ்வாறு மரணம் குறித்து அறிவியல்ரீதியான விளக்கம் சொல்லப்பட்ட போதிலும் ஏற்படும் மரணத்திற்கு தான் காரணங்கள் கூறப்படுகிறதே தவிர மரணம் ஏன் ஏற்பட வேண்டும் என்பது குறித்து அறிவியலும் ஆழ்ந்த குழப்பத்தில் தான் இருக்கிறது\nஅதாவது அறிவியல் வரையறை தரும் மரணத்தை நாத்திக சிந்தனை மேற்சொன்ன இலக்கணப்படி ஏற்றுக்கொண்டாலும், உலகில் ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும் ஒரே மாதிரி வரையறையை நாத்திகம் ஏற்படுத்தவில்லை. -இது தான் நாத்திகம் சந்திக்கும் பிரச்சனை\nஎதையும் காரண காரியத்தோடு அலசி ஆராய்ந்து அறிவுக்கு பொருந்தமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும் நாத்திகம். மரணம் ஏற்படுவது குறித்தும் அஃது ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் தெளிவான காரணிகளை வைத்திருக்க வேண்டும், முதலில்.,\nமரணங்கள் ஏற்படும் விதம் குறித்து காண்போம்.\nஎந்த ஒரு செயல் நடைபெறுவதற்கும் காரணங்கள் இருக்கவேண்டும் என்பதே நாத்திகர்களின் மையக்கருத்து,\nஅதனடிப்படையில் மரணம் என்பது உயிரியல் செயற்பாடுகளோடு தொடர்புடையதால் ஒரு மரணம் நிகழ அறிவியல் ரீதியான காரணம் வேண்டும். அதாவது ஒவ்வொருவரின் இறப்புக்கு பின்னரும் நமக்கு அறிவுக்கு பொருந்தக்கூடிய காரணம் இருக்க வேண்டும்.\nஅப்படியிருந்தால் மட்டுமே நாத்திகம் அச்செயல் உண்மையென நம்பும். அதனடிப்படையில் இன்று உலகில் பல்வேறு வகையில் உயிரிழப்புகள் நிகழ்கிறது.\nவெள்ளம், தீ, கட்டிட இடிபாடுகள் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்குண்டு\nஇதைப்போன்ற கண்முன் காணும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு\nபிறகு ஒருவரின் உயிர் போவதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அதிக இரத்த அழுத்தம், இரத்த ஓட்டமின்மை, கழிவு நீர் அகற்றும் உறுப்புகள் செயலிழத்தல், மூச்சுவிட முடியா அளவிற்கு ஆக்ஸிஜன் இல்லாமை, நெருப்பின் அதிக உஷ்ணம் உறுப்புகளை கருக்குதல்,\nநிமிட நேரத்தில் உறுப்புகள் ஒவ்வொன்றும் சிதறிடிக்கப்படுதல், அதிகப்படியான இரத்த வெளியேற்றம், இதயத்திற்கும் சுவாசக்குழாய்க்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிப்பு, -இப்படி ஒவ்வொரு மரணமும் நிகழ ஒவ்வொரு வகையான காரணங்கள்.\nநன்று., இஃது ஏற்படும் மரணத்திற்கு உரித்தான காரணங்கள் நம் கண்முண்ணே விரிந்து கிடப்பதால் இத்தகைய மரண நிகழ்வுகளை அறிவுப்பூர்வமாக ஏற்று கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லை, இவ்வாறு நிகழும் மரணத்திற்கு நாத்திகம் மேலதிக விளக்கம் தர தேவையுமில்லை. ஆனால் மரண வகைகள் மேற்கண்ட வழிகளில் மட்டுமே ஏற்படுவதாக இருந்தால் நாத்திகப்பார்வை சரியென கூறலாம்.\nஇவ்வாக்கத்தின் முதல் மூன்று வரிகளை மீண்டும் படியுங்கள்.,\nஇன்னும் சற்று தெளிவாக சொன்னால்\nநேற்று வரை நலமுடன் இருந்தவர் எவ்வித காரணமுமின்றி இன்று இறக்கிறார்.\nகாலையில் சக மனிதர்களுடன் உரையாடி சென்றவர் இன்நேரத்தில் உயிரோடில்லை.\nஇரவு உறக்கத்தை இனிதே கழித்தவர் காலையாகியும் எழவே இல்லை.\nஇது மட்டுமல்ல, இத்தகைய மரணங்கள் நிகழ அறிவியல் ரீதியான எந்த ஒரு அறிகுறீயும் இல்லையென்பதோடு - நிகழ்ந்த மரணத்திற்கு அறிவுப்பூர்வமான பதிலும் இல்லை.\n\" உயரமான இடத்திலிருந்து அல்லது கட்டிடத்திலிருந்து வேண்டுமென்றே கீழே குதித்தவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிக்கிறார்.\nசாதாரணமாக நடக்கும் போது கால் தவறி தரையில் விழும் மனிதர் மரணிக்கிறார் .\"\n-இதுவும் நாம் அன்றாட செய்தித்தாள்களில் படிப்பதுண்டு\nஆக மேற்சொன்னவைகளை தற்செயல் (எதெச்சையான செயல்) என்றோ திடீரென்று ஏற்படும் சம்பவமாகவோ ஏனைய மதரீதியான உலகம் பார்க்கிறது., .,\nஆனால் நிகழ்வுகளுக்கான சரியான காரணத்தை அறிவியல்ரீதியாக முன்னிருத்தினால் மட்டுமே ஏற்கும் நாத்திக அகராதியில் தற்செயல் என்பதோ அல்லது திடீரென்று நடைபெறும் சம்பவங்களோ இருக்க முடியாது.\nமேற்சொன்ன வகையில் மரணிப்பதற்கும் - உயிர் பிழைப்பதற்கும் அறிவியல் ரீதியான காரணத்தை வேண்டினால் நாத்திகம் அதன் வரையறைக்கே முரண்பட்டு பொருளற்ற பொருளைத்தான் தரும்.\nமேலும் தர்க்கரீதியாகவும் இச்சம்பங்களை நாத்திகத்தால் வரையறை செய்ய முடியாது. ஏனெனில் மேற்கண்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்வதில்லை மாறாக.,\nஉலகில் நிகழும் மரணங்களில் அறிவியல் ரீதியில் காரணம் என்னவென்ற விளங்க /விளக்க முடியா நிலையில் மேற்சொன்ன அடிப்படையிலேயே அனேக மரணங்கள் நிகழத்தான் செய்கின்றன.\nஆக தற்செயல் / தீடீர் என ஏற்படுவதாக சொல்லும் பேச்சுக்கே நாத்திகத்தில் இடமில்லை.\nஇல்லை...இல்லை மேற்கண்ட இயல்பு நிலைக்கு மாற்றமான ஏற்படும் மரணங்களுக்கும் மறைமுக அறிவியல் காரணங்கள் உண்டு என சொன்னாலும் நோ ப்ராப்ளம்., இப்போது நாத்திகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முன்பைவிட அதிகம். இச்செய்கை உண்மையென்று நாத்திகம் வாதித்தால் உலகில் ஏற்படும் அனைத்துவிதமான மரணங்களுக்கும் அறிவியல்ரீதியான காரணங்கள் ��ிடைத்துவிடும். கிடைக்கும் காரணங்களை வைத்து\nஏற்படும் மரணத்திலிருந்து தப்பிக்க அல்லது\nமரணம் நிரந்தரமாக ஏற்படாமல் இருக்க அல்லது\nஒவ்வொரு உயிருக்கும் மரணம் ஏன் நிகழ வேண்டும்.\n-என்பதற்காவது நாத்திக அறிவியல் ஒரு வழிவகை செய்திருக்க வேண்டும். அப்படி மரணத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் மரணம் ஏற்படுவதற்கான அறிவியல் ரீதியான காரணம் தெரிந்திருப்பதால் எல்லோர் மரணத்திற்கும் உண்டான காலக்கெடுவை நாத்திக அறிவு மிக துல்லியமாக வரையறுத்திருக்க வேண்டும்.\n(இது தாங்க நம்ம முதல் டிஸ்கி )\nசமகாலங்களில் கூட பிராணிகளில் உண்டு, உறங்கி, உடலுறவு கொள்ளல் என சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே தம் வாழ்நாளை கழிக்கும் சிலவகை ஆமை முதலை போன்ற உயிரிகளின் ஆயூட்காலம் சராசரியாக நூற்றைம்பது ஆண்டுகளை தாண்டி தொடரும்போது,\nஅனைத்துத்தேவைக்காகவும் தம் வாழ்நாளை கழிக்கும் அறிவார்ந்த மனித உயிரின் ஆயூட் சராசரி 50 க்கும் 60க்கும் மத்தியில் தொங்கி கொண்டிருப்பது ஏன்..\nஏனெனில் ஏனைய உயிரினங்களுக்கு மத்தியில் அறிவார்ந்து செயல்படும் ஒரு உயிரினாலே ஆயூட்காலம் மட்டுமில்லாது வாழ்வியலுக்கு தேவையான அனைத்து சிறப்பியல்க்கூறுகளையும் ஏனைய உயிரினங்களை விட அதிகம் பெற்று வாழ முடியும்.\nஆனால் பரிணாமம் உருவாக்கிய மனிதப்படைப்பு ஒரு கொசுவை காட்டிலும் அதிக பலகீனங்களை தன்னுள் கொண்டு வாழ்ந்து -மரணிப்பது விந்தையுலும் விந்தையே..\nஉணர்ந்துக்கொள்வதற்கு முன் உணர்வுகளை நிறுத்தும் மரணத்திற்கான காரணங்களை இனியாவது மெய்படுத்துமா நாத்திகம்\nஅவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனேமரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். (22:66)\nread more \"மரணம்:- பொய்க்கும் நாத்திகம்\"\nLabels: நாத்திகம், பரிணாமம், பொய், மரணம் Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் ��கோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nநடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2006/07/", "date_download": "2018-07-16T00:59:46Z", "digest": "sha1:AZFQDEDNIYMQOFHGIGLE7NDC33RMCCLD", "length": 35473, "nlines": 122, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: July 2006", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nஉலக வர்த்தக கழகத்தின் (WTO) தோஹா வளர்ச்சி சுற்று பேச்சுவார்த்தைகள் 2001இல், உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்திற்கு உள்ள தடைகளை நீக்கி உலகெங்கும் திறந்த சந்தை எற்படுத்தும் குறிக்கோளுடன், ஆரம்பிக்கப் பட்டது. வெவ்வேறு உற்பத்தி சக்திகளையும் வாங்குகின்ற சக்திகளையும் கொண்ட வளர்ந்துவரும் நாடுகள் தங்கள் விவசாய மற்றும் உற்பத்தி பொருட்களை தங்குதடையின்றி எல்லா நாடுகளிலும் விற்கும் வசதியை எதிர்நோக்கியிருந்தனர். இந்த பேச்சுவார்த்தைகளில் அனைத்துநாடுகளின் சார்பாக G20 எனக் குறிப்பிடப்படும் 20 நாடுகள் பங்கேற்றன. இந்த பேச்சுவார்த்தைகளின் பிரதம செயலர் பாஸ்கல் லாமி இதிலும் குறைத்து G4 என பிராசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளே அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் பங்கேற்குமாறு கூட்டங்களை ஏற்படுத்துவார். இதனால் தன் மக்களின் நலனை மட்டுமன்றி வளரும் நாடுகளின் பாதுகாப்பையும் இந்தியாவே எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. கடாரின் தோஹாவில் 2001இல் இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டதால் இவை தோஹா பேச்சுவார்த்தைகள் எனப் படுகின்றன. இதை அடுத்து காங்குன் (மெக்சிகோ),ஹாங்காங்(சீனா)வில் 20 நாட்டு மந்திரிகளுடன் பேச்சு நடந்தது. தவிர G4 குழுவுடன் ஜெனிவா, பாரிஸ் நகரங்களில் நடந்து, திரும்பவும் இந்த மாதம் ஜெனிவாவில் நடந்துள்ளது.\nஇந்த ஆறுவருட பேச்சுவார்த்தைகள் ஒரு தீர்வுமின்றி தோல்வியடைந்திருக்கின்றன. 'No decision is better than bad decision' என்று இந்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் கூறுகிறார். வளரும்நாடுகளை தங்கள் சுங்கவரிகளை நீக்கிக் கொள்ளச் சொல்லும் அமெரிக்கா தன் பங்கில் விவசாயப் பொருட்களுக்கு அது அளித்துவரும் மானியத்தைக் குறைக்க தயாராக இல்லை. இங்குபோல் விவசாயம் அங்கு சிறுவிவசாயிகளிடம் இல்லை. பெரும் தனியார் நிறுவனங்களே உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. உயர்தர தயாரிப்பு முறைகளாலும், பிரம்மாண்ட அளவினாலும் தயாரிப்புச��� செலவை குறைக்கும் இவர்களுக்கு அரசு மேலும் சலுகைகளை வழங்கி கோதுமை, அரிசி போன்ற பண்ணைப்பொருட்களை உலகில் மிக குறைந்த விலையில் விற்கமுடிகிறது. இந்த மானியத்தைத் தான் குறைக்க அமெரிக்க அரசு முன்வரவில்லை. இந்த விலையில் வளரும் நாடுகள் சந்தையை திறந்துவிட்டால், நம் எல்லோருக்குமே அரிசி ரூ.2இல் கிடைக்கலாம். ஆனால் 67.5 கோடி இந்திய விவசாயிகள் பட்டினிச்சாவு தழுவ வேண்டிவரும். 2007இல் அமெரிக்கஅதிபரின் உடனடிமுடிவு (fast track) அதிகாரம் முடிவதால் இந்த வருடக்கடைசிக்குள் ஒரு தீர்மானத்திற்கு வர அனைவரும் முயன்றனர். இருப்பினும் அமெரிக்க விவசாயப் பொருள் உற்பத்தியாளர்களின் லாபி, செனட்டர்களின் தேர்தலுக்குப் பணம் கொடுப்பதால், தங்கள் சுயநலத்திற்காக தடுக்கிறது. 'நீ அவல் கொண்டுவா, நான் உமி கொண்டுவருகிறேன், ஊதிஊதி திங்கலாம்' என்பதாகவே இதுவரை இந்த பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்தன.\n'ஆகா,நமது பொருட்களை உலகெங்கும் விற்கலாம், வேலைவாய்ப்பு பெருகும், தனிநபர் வருமானம் உயரும்' என இந்த பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்திருந்த ஏழைநாடுகள் பணக்காரநாடுகளின் பிடிவாதத்தால் ஏமாந்தது மட்டுமன்றி உலக வர்த்தககழகத்தின் அவசியம் பற்றியும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் வர்த்தகம் செய்தி விமர்சனம் Doha round\nபதிந்தது மணியன் நேரம் 17:19 2 மறுமொழிகள்\nதமிழ்மணம் வீசும் அழகான வலைப்பூக்களை கண்டு மகிழ கடந்த சிலநாட்களாக படும் சிரமம் சொல்லி முடியாது. அன்னியலோகமும் அடுத்தநாட்டு பிராக்ஸியும் கை கொடுக்கின்றன. அரசின் கணினி கைநாட்டுத்தனம் (காப்புரிமை:துளசிதளம்) நன்றாக வெளிப்பட்டுள்ளது. ஏதோ புத்தகத்தையும், திரைப்படத்தையும் தடை செய்வதுபோல் செயல்பட்டுள்ளனர். இணையசேவை வழங்குவோரும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பற்றி யாதொரு பிரக்ஞையுமின்றி (அவர்களை எண்ணிக்கையாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள் தானே) 'ஆண்டவன் சொல்றான், அருணாசலம் செய்றான்' கணக்காக அரசாணையை நிறைவேற்றியுள்ளனர்.பொதுமக்கள் (எல்லாம் நாம தான்) கூக்குரலிற்குப் பிறகு அரசு விழித்துக்கொண்டு \"நான் சில வலைப்பூக்களைத் தானே தடை செய்யச் சொன்னேன்,ஏன் எல்லாவற்றையும் நிறுத்தினீர்கள்) கூக்குரலிற்குப் பிறகு அரசு விழித்துக்கொண்டு \"நான் சில வலைப்பூக்களைத் தானே தடை செய்யச�� சொன்னேன்,ஏன் எல்லாவற்றையும் நிறுத்தினீர்கள்\" என திருப்பிக் கேட்க ISPs அசடுவழிய இப்போது IP Blockingகிற்கு பதிலாக DNS வழி தடைகள் ஏற்படுத்தப் போகிறார்கள். என்ன தடை போட்டாலும் மாறிவரும் நுட்ப உலகில் அது வீணே என்று எப்போது அரசு உணருமோ \" என திருப்பிக் கேட்க ISPs அசடுவழிய இப்போது IP Blockingகிற்கு பதிலாக DNS வழி தடைகள் ஏற்படுத்தப் போகிறார்கள். என்ன தடை போட்டாலும் மாறிவரும் நுட்ப உலகில் அது வீணே என்று எப்போது அரசு உணருமோ உண்மையிலேயே தணிக்கை செய்யவெண்டுமெனில் சீனா போன்று நாடுதழுவிய நெருப்புச்சுவர் (Firewall) எழுப்பவேண்டும்; மக்களாட்சியும் பேச்சு சுதந்திரமும் நமது USPஆக விளம்பரம் செய்யும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.\nஇனி தடை செய்யப்பட்ட தளங்களை நோக்கினால் அவை நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியனவாய் தெரியவில்லை. இருந்தபோதிலும் உள்நாட்டு அமைதியை பராமரிக்கும் அரசின் உரிமையை, உடனடியாக செயல்படுத்தவேண்டிய அவசியங்களை மறுக்கவில்லை. ஆனால் தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு அவை ஏன் தடை செய்யப்பட்டன என்று அறிவித்தலும் அவர்கள் தரப்பின் நியாயங்களை சொல்ல வாய்ப்பளித்தலும் ஒரு திறந்த குமுகாயத்தில் அவசியம். ஒரு நீதிமன்ற அதிகாரமுடைய அமைப்பு இத்தகைய அரசாணைகளை, தடைவிதிக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிட்ட காலவரைக்குள் இருதரப்பினரையும் விசாரித்து, உறுதி (endorse) செய்ய வேண்டும். கைதான யாரையும் குறிப்பிட்ட நேரக்கெடுவிற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வது போல் இதுவும் நடக்க வேண்டும். இல்லையேல் ஆளும்கட்சிக்கும் கூட்டணிக்கட்சிக்கும் எதிராக எழுதுவது நாட்டிற்கு பங்கம் விளைவிக்கும் செயலாகக் காட்டப்படும்.\nஇந்தியவலைப்பதிவர்கள் தங்கள் இணையசேவை வழங்குவோரிடம் சேவைகுறைவு குறித்து வாடிக்கையாளர் மன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஒருவரது வலைத்தளத்தை அரசு தடை செய்யாதிருக்கும்போது அதனை தடுத்தது சேவைகுறைவே யன்றோ \nதமிழ்ப்பதிவுகள் சமூகம் கணிமை பதிவர் வட்டம் செய்தி விமர்சனம் தடை Blocking Blogs\nபதிந்தது மணியன் நேரம் 17:08 0 மறுமொழிகள்\nநமது தமிழ்மணம் Google groupஇல் திரு.நா. கணேசன், ஹூஸ்டன்,டெக்ஸாஸ் அனுப்பியுள்ள மடலை இங்கு அனைவருக்காகவும் பதிகிறேன்:\nஅதிரை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், தமிழ் கணினியுலகில் யூனிகோட் எனும் த��னியங்கி எழுத்துரு (Font) மேம்பாட்டிலும் இன்னும் பல கணினி சாதனைகள் படைத்தவரும், கல்வியாளருமான உமர் தம்பி அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில்\nமரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.\nஉமர் தம்பி அவர்களின் சாதனைகள் தமிழிணையப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், நுணுக்கமான யுக்திகளைக் கொண்டதாகவும் உள்ளன.\nவலைப்பூக்கள் என்று அறியப்படும் Blogs இல் தமிழில் எழுதப்படும் பதிவுகள் உமர்தம்பி அவர்களின் இணைய மென்பொருள் உதவியுடன் மிகச்சிறப்பாக அனைத்து வகை கணினியிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும்.\nஉலகத் தமிழர்களின் வலைப்பூக்களை திரட்டும் தமிழ்மணம்.காம், (www.thamizmanam.com) உமர் தம்பி அவர்களின் செயலியைப் பயன்படுத்தும் முன்னணி தளமாகும்.\nஇவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ் ஈமெயிலர், தேனிவகை எழுத்துறுக்கள் ஆகியவை உமர் தம்பி அவர்களின் இலாப நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.\nமேலும் நமது இணைய தளத்திலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.\nஇவை மட்டுமின்றி தமிழாயாஹூ குரூப், மரத்தடி டாட் காம், ஈ சங்கமம் ஆகிய தமிழர்\nகுழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.\nஉமர் தம்பி அவர்களின் இணைய மென்பொருட்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.\nஉமர் தம்பி அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் ஏற்பட்ட\nஅல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு, உயரிய சுவர்க்கவாழ்வை\nஇணையத்தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிக்கு தமிழ்மண பதிவர்கள் அனைவரும் கடன்பட்டுள்ளோம். இளம்வயதில் நிகழ்ந்த அவரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்குகொண்டு நாமும் அஞ்சலி செலுத்துகிறோம்.\nதமிழ்ப்பதிவுகள் பதிவர் வட்டம் அஞ்சலி\nபதிந்தது மணியன் நேரம் 15:38 3 மறுமொழிகள்\nஅலுவலகப் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வீட்டின் பணிகளை எதிர்நோக்கி விரையும் செக்ரடரிகள்; பச்சிளம்பாலகனின் பிறந்தநாளைக் கொண்டாட மதியஉணவு இடைவேளையில் வாங்கிய பொம்மையுடன் மகிழ்ச்சியான இரவை எதிர்நோக்கும் குமாஸ்தாக்கள்; கல்லூரியின் தேர்வுப்பட்டியலில் பெயரைக் கண்ட மகிழ்ச்சியை பகிர விரையும் மாணவர்கள்; நாளும் சிறுசிறு பொர��ட்களை விற்று வயிறு வளர்க்கும் சிறார்கள் .. நேற்று மாலை 6:24லிருந்து 6:35க்குள் சிதறியது அவர்கள் உடல்களா, இல்லை கனவுகளா பெனாத்தலார் கேட்கிறார் இதுதான் வீரமா\nஇல்லை, இன்று பின்னலைப் பின்னால் இழுத்து பக்கத்தில் இருப்பவனை அறையச் செய்யும் சூழ்ச்சியை இனம் கண்ட முகம் இல்லா நடுத்தட்டு மக்களின் உறுதியான எதிர்கொள்ளல் அன்றோ வீரம் சாரி சாரியாக காரிகையர் அதே மின்வண்டியில் பயணித்து வன்முறையால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்று உலகுக்குக் காட்டுவதன்றோ வீரம் சாரி சாரியாக காரிகையர் அதே மின்வண்டியில் பயணித்து வன்முறையால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்று உலகுக்குக் காட்டுவதன்றோ வீரம் பிரிவினை தூண்டுபவரை புறம்தள்ளி துயரத்தில் பங்கேற்போம்,இணைந்திருந்து எதிரியை எதிர்கொள்வோம் எனும் சாமான்யனின் வீரத்தைப் போற்றுவோம். வாழ்க மும்பைகார்\nநேற்று வன்முறையாளர்களின் வெறியாட்டதிற்கு பலியான அப்பாவி மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள் அவர்களின் உயிர்தியாகத்திற்கும் அடிபடவர்களின் துயரத்திற்கும் நாம் என்றும் தலைவணங்குகின்றோம். ஆனால் இது ஒற்றுமைக்கான நேரம், சகோதர சண்டைக்கல்ல. அரசு இனியாவது தன் கடமையை செவ்வனே செய்யுமா என மக்கள் கவனித்து வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளை விரைவாக கண்டறிந்து தக்க தண்டனை கொடுப்பதே உயிரிழந்தவர்களுக்கு அரசு செலுத்தும் அஞ்சலி; ஈடுபணம் கொடுப்பதோடல்ல.\nதமிழ்ப்பதிவுகள் சமூகம் செய்தி விமர்சனம் மும்பை குண்டுவெடிப்பு\nபதிந்தது மணியன் நேரம் 12:37 8 மறுமொழிகள்\nமழை வருது, பயமா இருக்கு\nமும்பை: நான்காவது நாளாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மும்பையின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறது. சென்ற ஜுலை 27ம் தேதி பிரளயத்தை நினைவுபடுத்தும் இப்பெருமழை மக்களை தங்கள் இல்லங்களில் சிறை வைத்துள்ளது. பள்ளிகள் மூடப் பட்டுள்ளன. எங்கள் அலுவலகங்கள் மாலை மூன்றுமணிக்கே மூடப்பட்டு விட்டன. நகரின் உயிர்நாடியான புறநகர் இரயில் போக்குவரத்து தண்டவாளங்களில் தண்ணீர் நிற்பதால் காலை 10:45 முதல் நிறுத்தப் பட்டுள்ளது. மேற்கு லைன் மட்டும் மெதுவாக இயங்குகிறது. நாற்பது நிமிட பயணங்கள் மூன்று மணிநேரம் எடுக்கின்றன. அகமதாபாத் போகும் மேற்கத்திய விரைவுப் பாதை தடைபட்டுள்ளது. கார்,மிலன், ���ந்தேரி சப்வேக்கள் முழுவதும் நிரம்பியுள்ளன.மாஹிம், பாந்த்ரா,தாதர் மற்றும் தஹிசர் பகுதிகளில் மழைநீர் தேக்கம் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.(படம் நன்றி: DNA Mumbai)\nவிமானதளத்தின் ஓடுசாலைகளில் நீர்த்தேக்கம் இருப்பதால் விமான சேவைகள் தாமதமாகின்றன. ஓரிரு சேவைகள் முடக்கப் பட்டாலும் விமானங்களின் வருகையும் புறப்பாடும் பலமணிநேர தாமதமானாலும் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரிரு சேவைகள் மும்பையிலிருந்து மற்ற நகரங்களுக்கு divert செய்யப் பட்டுள்ளன. மின்வினியோகிக்கும் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் நீர்மட்டம் அதிகரிக்கும் இடங்களில் மின்வெட்டும் அமலாக்குகின்றனர். சென்றவருட அனுபவத்தில் அத்தகைய ட்ரான்ஸ்பார்மர்கள் உயர்த்த பட்டிருக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக செல்பேசி நிறுவனங்களின் BTS நிலையங்களில் பாட்டரி திறன் பற்றாமல் அவை செயலிழக்கத் தொடங்குகின்றன.\nமழைநீர் தேக்கத்தால் ஏற்படும் வாகன நெருக்கடியை தவிர்க்க மும்பை காவல் ஆணையர் மக்களை அத்தியாவசிய தேவைகளன்றி வெளியில் வாகனங்களை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற நகரங்களைப் போல புறசுற்றுச் சாலைகளோ மாற்று வழிகளோ இல்லாதநிலையில், இந்த தீவுநகரில் இருக்கும் ஓரிரண்டு சாலைகளும் அடைபட்டால் வெள்ளநிவாரணத்திற்கு உதவி விரைவது கூட தடை படும் என்பதால் சென்ற வருட அனுபவத்தில் கற்றுக்கொண்ட பாடம் இது.\nஇன்னும் 76 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை அறிக்கை கூறுகிறது.\nதமிழ்ப்பதிவுகள் செய்தி விமர்சனம் மும்பை\nபதிந்தது மணியன் நேரம் 16:39 4 மறுமொழிகள்\nஇந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒளிபரப்பு மசோதா 2006 ஊடகத்துறையில் ஒரே நிறுவனம் பலவகை ஊடகதளங்களில் தனியாதிக்கம் செலுத்துவதை கட்டுப்படுத்தும் வகையாகவரையப்பட்டுள்ளது. தொலைதொடர்பு, தகவல்தொழில்நுட்பம், வான்வெளி, உள்துறை, வணிகம் மற்றும் சட்ட அமைச்சகங்களின் பின்னூட்டங்களையும் திட்டக் கமிஷனின் கருத்துக்களையும் எதிர்பார்த்திருக்கிறது. மழைக்கால மக்களவை கூடத் தொடரில் விவாதிக்கப் படும் எனத் தெரிகிறது. ஒரு ஊடக பதிப்பாளர் மற்றொரு ஊடகத்தில் 20% க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. உதாரணமாக ஒரே நிறுவனம் டி.வி, FM மற்றும் DTH சேவைகளில் தனியாதிக்கம் செய்ய முடியாது. 1995இலேயே உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்த இந்த பல்வகை கருத்துக்களுக்கான வழிமுறை இந்த மசோதா மூலம் கொண்டு வரப்பட விருக்கிறது. ஆனால் புதிய தொழிற்நுட்பங்களான செல்பேசி வழி டிவி, இணையவழி தொலைக்காட்சி (IPTV) முதலியன இதன் செயல்பாட்டில் சேர்த்துக் கொள்ளபடவில்லை.\nஇந்த மசோதாவில் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) போன்று ஒளிபரப்பு கட்டுப்பாட்டு ஆணையம் (Broadcast Regulaory Authority) அமைக்கப் படும். இதனால் ஒளிபரப்புத்துறை சம்பந்தமாக TRAI வெளியிடும் விதிகளை இனி புதிய ஒளிபரப்பு ஆணையம் கட்டுப்படுத்தும். தவிர கேபிள் ஆபரேடர்கள் மற்றும் MSOக்களுக்கான உரிமங்களும் இவ்வாணையம் கட்டுப்படுத்தும். அன்னிய தொலைகாட்சி ஒளிபரப்புகள் 15% ஆவது உள்ளூர் தயாரிப்புகளையும் எல்லா ஒளிபரப்புகளும் குறைந்தது 10% பொதுநல நோக்கமுடையவையாகவும் இருக்க வேண்டும்.\nஒளிபரப்புகளின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் சில clauseகளுக்கு ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. உள்ளடக்க விதிகளுக்குப் புறம்பாக எந்த ஊடகமாவது ஒளிபரப்பினால் மாவட்ட கலெக்டர்/காவல் ஆணையர் நிலை அதிகாரிகள் ஊடக ஒளிபரப்பு இயந்திரங்களை முடக்கவும் அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதால் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதே இந்த எதிர்ப்பின் ஆதாரம். இன்னும் அழுத்தமாக 37வது ஷரத்து இத்தகைய நடவடிக்கையில் எந்த சிவில் நீதிமன்றமும் தலையிட முடியாது என்கிறது.\nஇந்த மசோதா அரசு ஆணையானால் சன் தொலைக்காட்சியை எவ்வாறு பாதிக்கும் எனத் தெரியவில்லை. சமீபத்திய பங்கு விற்பனை இந்த 20% முதலீடு தடைகளை மேற்கொள்ளவே எடுக்கப் பட்டிருக்குமோ \nதமிழ்ப்பதிவுகள் ஊடகங்கள் செய்தி விமர்சனம் ஒலிபரப்பு கருத்துச் சுதந்திரம்\nபதிந்தது மணியன் நேரம் 00:07 6 மறுமொழிகள்\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nமழை வருது, பயமா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_156974/20180415135745.html", "date_download": "2018-07-16T00:45:32Z", "digest": "sha1:AJAUMWBBHHBSGMQM75SRTRXLNRJYFHIM", "length": 9789, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "பாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா", "raw_content": "பாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா\nத���ங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபாளையில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா\nபாளையங்கோட்டையில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் புதிய அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது.\nநெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் எல்.ஐ.சி. எதிரில் ஏ.ஆர்.பில்டிங் வளாகத்தில் அசைவ ஓட்டல் தாமிரா திறப்பு விழா நடைபெற்றது. இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை நடந்தது. ஆத்தூர் மணி குழுமங்களின் தலைவர் ஆத்தூர்.மா.மணி, மாரியம்மாள் மணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.\nநிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை இளமதி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஆதம், முத்துராம் தியேட்டர் உரிமையாளர் காசிப்பாண்டியன், ஏ.ஆர்.பில்டிங் உரிமையாளர் மணிகன்டன், இன்னோவேட்டிவ் மோட்டார்ஸ் உரிமையாளர் முத்துசாமி, முன்னாள் மண்டல தலைவர் எம்.சி.ராஜன், அதிமுக பிரமுகர் ஜோதிபரமசிவம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல், வழக்கறிஞர் துரை முத்துராஜ், போத்தீஸ் ராமசாமி மற்றும் வணிகர்க‌ள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை மா.நடராஜன் மாரியம்மாள் வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை பொதுமேலாளர் மாணிக்க செல்வம் மற்றும் கிளை மேலாளர்கள் செய்திருந்தன‌ர்.\nமண் பானையில் தயார் ஆகும் கிராமிய உணவு வகைகள்\nபுதிய ஓட்டல் தாமிராவின் சிறப்பு குறித்து ஆத்தூர் மணி குழுமங்களின் தலைவர் ஆத்தூர்.மா.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது ஓட்டல் தாமிராவில், கிராமிய பாரம்பரிய சுவையில் செட்டி நாடு உணவு வகைகள், சைனீஷ், தந்தூரி, அரேபியன் உணவு வகைகள் மற்று தென்னிந்திய உணவு வகைகள் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். சிறப்பு அம்சமாக பெண்களின் கை வண்ணத்தில் பல கிராமிய உணவு வகைகள், மீன் குழம்பு ஆகியவற்றை மண் பானைகளில் தயார் செய்து வழங்குகின்றனர்.\nவாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எடை போட்டும் விற்பனை செய்கிறோம். எங்களின் அனைத்து ஓட்டல்களிளும் உணவுப் பொருட்களில் உடல்நலத்திற்கு எதிரான அஜினமோட்டா, அழகுபடுத்த கலர் பொடிகள் உபயோகப்படுத்துவதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், தாமிரா ஓட்டலில் பிறந்த நாள், கல்யாண நாள், பணி நிறைவு நாள், வளைகாப்பு போன்ற விழாக்களில் குடும்பத்தினரின் சிறிய விருந்தோம்பல் நிகழ்ச்சிகளுக்கு பொதிகை ஏ.சி.ஹால் வசதி உள்ளது. இதில், 50பேர் அமரும் வசதி உள்ளது என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாபநாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் : சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை\nமழையால் கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியது\nஉழைக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் காப்பகம் : எல்ஐசி மகளிர் குழு மாநாட்டில் தீர்மானம்\nசூறைக்காற்றில் மரம் விழுந்து சிறுவன் பரிதாப சாவு\nகுற்றாலத்தில் மீண்டும் களைகட்டுகிறது சீசன் : சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு\nஇலத்தூரில் அம்மா திட்ட முகாம் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2004/06/blog-post_20.html", "date_download": "2018-07-16T00:48:35Z", "digest": "sha1:CHR52SAP67RLMD556AM4W3EV53QHLAYO", "length": 5956, "nlines": 96, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: கிளியைப் பற்றி நான்கு கவிதைகள்", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nகிளியைப் பற்றி நான்கு கவிதைகள்\nகிளியின் உடைந்த வால் உயிர்த்துடிப்புடன்.\nகழுத்தின் நிறமின்றி, கண் திறப்பின்றி\nவிர்ச்சுவல் கிளிகள் சொல்லச் சொல்லச் சொல்லுவதில்லை.\nகணினித் திரையில் இணைப்பைச் சொடுக்கவும்\nசில சமயம் ஸ்கிரீன் ஸேவராகவும்.\nவானத்தில் பறக்கிறது ஒரு நிஜக்கிளி.\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2013/10/blog-post_12.html", "date_download": "2018-07-16T01:12:06Z", "digest": "sha1:N2RSZZRVZEKCSTLQBMJ4ZBRTLVUUW2JQ", "length": 7413, "nlines": 158, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா", "raw_content": "\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\nமுற்குறிப்பு: வலைத்திரட்டி ஓட்டுப்பட்டைகளை நீக்க, கணினி அஞ்ஞானியான அடியேன் எதையோ செய்யப்போக, எனது வலைப்பக்கத்தையே காக்காய் கொத்திக் கொண்டு போய்விட்டது. உங்களது துரதிருஷ்டம், இன்று ஒருவழியாய் மீட்டுவிட்டேன். இரண்டு நாட்களாகத் தப்பித்த பாக்கியசாலிகளுக்கு எனது பாராட்டுக்கள்\nமிக்ஸி கிரைண்டரும் தையல் மிஷின்களும்\nநம்மை மட்டும் இம்சை செய்வது\nஓடுதுபார் பாலும்தேனும் என்று சொல்வாங்க- நம்\nஓட்டுக்காய் இலவசத்தைத் தந்து வெல்வாங்க\nதுட்டுக்கேட்கும் கழிப்பறையும் தூய்மையற்ற மோட்டல்களும்\nதட்டித்தான் கேட்போரின்றி எங்கும் இருக்கு-வீண்\nவேண்டுகோள்: தயவுசெய்து யாரும் திரட்டிகளில் சேர்க்கவோ, ஓட்டு அளிக்கவோ வேண்டாம். விரைவில் அந்த நிரலிகளை அகற்றப்போகிறேன். நன்றி\nஉங்களின் வேண்டுகோளின்படி செய்யவில்லை... ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா...\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nசின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா\n16 வயதினிலே- என்றும் இனிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/", "date_download": "2018-07-16T01:07:15Z", "digest": "sha1:BW2H4RMH4PRSLSI5E3ZJTDDSXE5I7KXG", "length": 5627, "nlines": 67, "source_domain": "shakthifm.com", "title": "Home - Shakthi FM", "raw_content": "\nசக்தி FM ஊடகப்பங்களிப்புடன் நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறும் கலைமாமணி நித்யஶ்ரீ மகாதேவன் அவர்களின் இசைக்கச்சேரி…\nஇயக்குனர் பாலாவுடன் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பணிபுரிந்த வெர்னிக் இயக்கும் படம் ‘குற்றப்பயிற்சி’. சமீபகாலமாக கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா இந்த\nமணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், அரவிந்த்சாமி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்க இருக்கிறார்க���் என்ற தகவலை படக்குழுவினரே உத்தியோகபூர்வாமக அறிவித்திருந்தார்கள்.\nநடிகனாக இருந்து பாடகனாக அவதாரம் எடுத்து மீண்டும் நடிகராகி இப்போது இசையமைப்பாளராகியிருக்கிறார் கிரிஷ். இந்த வருடத்தில் 2 படங்களுக்கு இசையமைக்கவுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும்\nகடந்த 2015 வெளிவந்த மாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (22.01.2018) ஆரம்பமானது. தனுஷ்,சாய்பல்லவி,ரோபோசங்கர் நடிக்கவிருக்கும் இந்த மாரி-2 திரைப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்\nவாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் ஏப்ரல் 8ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7மணிக்கு ஆரம்பமான சக்தியின் சித்திரைக் கொண்டாட்டம் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கு இலங்கையின் முன்னணி இசைக்குழுவான\nShakthi Cricket Kondattam வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்ற சக்தி FM கிரிக்கட் கொண்டாட்டத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த Sober விளையாட்டுக் கழகம் #Champion ஆனது… வெற்றிபெற்ற\nசர்வதேச மகளிர் தினத்தன்று சக்தி FM நடாத்திய பெண் வாத்தியக்கலைஞர்கள் மாத்திரம் பங்குபற்றிய இசை நிகழ்ச்சி…\nஅடையாளம் Season 2 இன் மாபெரும் இறுதிப்போட்டி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugadevnarayanan.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-16T00:42:12Z", "digest": "sha1:TOTFKT2USLSAB7W6CUJKJMSJD3JGSCSI", "length": 65076, "nlines": 373, "source_domain": "sugadevnarayanan.blogspot.com", "title": "அழகிய நாட்கள்: January 2011", "raw_content": "\nஇயக்குனர் ராஜ் பரத்தின் உச்சகட்டம் சினிமாப்படம்\nசென்ட் ரல் சினிமாவில் நாலாவது முறையாகப்பார்த்தாகிவிட்டது.\nநடிகை ஸ்வப்னா அதில் கதா நாயகி சரத்பாபு கதா நாயகன். ஒரு கொலை சம்பந்தப்பட்ட படம் 'த்ரில் மேட்டர்'.\nமணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதலாவது ஆட்டம் பார்க்க வந்த சவாரியை இறக்கி விட்டதில் கிடைத்த பணத்தில் படம் பார்த்தாகிவிட்டது.\nமிச்சமிருந்ததில் மூளிப்பட்டி அரண்மனை அருகே இருந்த கொடிமரத்து பாய் கடையில் இரண்டு எண்ணெய்ப்புரோட்டா சால்னாவுடன் கொஞ்சமாக தேங்கைச்சட்னியுடன் கலந்து ஒரு வழியாக இரவு நேரப்பசியும் ஆற்றியாகி விட்டது.\nஆனாலும் எக்ஸ்ட்ராவாக ஒரு ஆம்லெட் அல்லது ஒரு சுக்கா வாங்கத்தான் வழியில்லை.\nஇரவில் ஏதேனும் சவாரி கிடைக்குமா என்று வாய்ப்பு தேடி அலைய முனைந்ததில் கடைசியாகப்போக நேர்ந்தது அல்லது காத்துக்கிடக��க முடிந்த இடம் மதுரை ரோடு சி எஸ் ஐ சர்ச்.\nஅன்று கிறிஸ்துமஸ் ஈவ் தினம் (1980 டிசம்பர் 24) இரவு பனிரெண்டு மணிக்கு மேல் நள்ளிரவு ஜெபத்தை முடித்து விட்டு யாரேனும் ரிக்ஷாவில் வீட்டுக்குப்போக நேர்ப்பட்டால் நமது சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு போய் விட்டு விடலாம்.\nஒரு இரண்டு அல்லது இரண்டரை ரூபாய் கிடைத்தால் போதும்.\nரிக்ஷாவின் சொந்தக்காரனுக்கு இரவு வாடகையாக காலை வண்டி மாற்றும் பொழுது ஒரு ஒண்ணாரூபா கொடுத்து விட்டு ஒரு கால் ரூபாய்க்கு ஒரு சாயா வாங்கி கொடுத்துவிட்டால் அவனது கணக்கு நேர் ஆகிவிடும்.\nநமது கையில் ஒரு முக்காரூபாய் தேர்ந்தால் மிகப்பெரிய விஷயம்.\nஅம்மாவோ அல்லது அப்பாவோ பைசா ஏதும் நம்மைக்கேட்கப்போவதில்லை;\n'அல்லேலூயா' 'ஆமென்' போன்ற மொழிகளுடன் அவர்களது பிரார்த்தனைகள்\nஒரு வழியாக முடிந்து கொண்டிருந்தது.\nமேற்கு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு பேரை 'ரவுண்டு' கட்டிக்கொண்டு இருந்தார்கள. கவலையோடு நான்கைந்து பெண்கள் வாசலில் வாய் பொத்தி உட்கார்ந்திருந்தார்கள். மற்றொரு புறம் லுங்கியுடன் சிலர் மெஜூரா கோட்ஸ் கடையருகே குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.\nரிக்ஷாவின் கீழே கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தலைப்பாகையை இருக்கக் கட்டிக்கொண்டு வருகிற ஆண்களையும் பெண்களையும் ஆவல்மிகுதியில் வலிய வலியப் பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம்.\nமேலே ஏறிட்டுப்பார்த்தேன். உயரமான கட்டிடத்தின் ஒளி விளக்காக சிவப்பு நிறத்தில் சிலுவை மின்னியது.\nபராசக்தி மாரியம்மன் கோவிலிலும் கூட இதே போல ஒரு 'சூலம்' சமீப காலமாக மின்னத்துவங்கியிருந்தது.\nசர்ச்சின் நுழை வாயிலின் மேலாக ஹாலோஜென் விளக்கில் சிவப்பிலும் பச்சையிலுமாக இரண்டு வாக்கியங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன.\n4 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n'சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்'\n'சோறு கண்ட இடம் சொர்க்கமா'- மகாதேவி திரைப்படத்தில் வரும் பாடல் வரி இது\n'சோறுகொடு; உணவு கொடு'- மன்னனை எதிர்த்த போராட்டத்தில் அட்டையில் பிடித்திருப்பார் நாடோடி மன்னன் திரைப்படத்தில் சந்திரபாபு\n'சோறு' என்றொரு திரைப்படம் நூறு படங்களை இயக்கியிருக்கிற இராம நாராயணனின் ஆரம்பகால படைப்பு\n\"சொக்கனுக்கு சட்டியளவு \"- என்பது கூட சோறு சம்பந்தப்பட்ட பழ மொழிதான்\nசோற�� இல்லாமல் கமல் தனது நண்பர்களுடன் வேலையில்லாபட்டதாரியாக இருக்கும் நேரம் சாப்பிடுவது போல காட்சி அமைத்திருப்பார் கே. பாலச்சந்தர்-வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில்.\nதுரை யின் இயக்கத்தில் வந்த 'பசி' திரைப்படமும் கூட சோறை அதன் தேவைக்கான வலிகளைப் பேசும் .\nஇன்றைய நாட்களில் அநேகமாக எல்லா வீடுகளிலும் சோறுதான் அதாவது நான் சொல்ல வந்தது நெல்லுச்சோறு.\nஎனது பதின் வயதுகளில் நெல்லுச்சோறு என்பது அல்லது தோசை போன்ற பலகாரம் என்பது தீபாவளி அல்லது பொங்கல் நாட்களில் மட்டுமே.\nமற்ற நாட்களில் சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி,கேப்பைக்கூழ், கேப்பைக்களி,குதிரைவாலி அரிசிச்சோறு, வரகரசிச்சாதம், பதராகிப்போன நெல்லிலிருந்து கிடைத்த கருப்பு அரிசிக்கஞ்சி, திணை அரிசியில் செய்த திணை மாவு, சாமை அரிசிக்கஞ்சி, ரேஷன் கடையில் வாங்கி வந்த கோதுமைக்கஞ்சி, பஞ்ச காலங்களில் வாங்கி வந்த மக்காச்சோள மாவின் உப்புமா இப்படியாக பல/நவதானியங்களின் புழக்கம் இருந்தது.\nவீட்டில் இருந்த கம்மங்கூழ் இப்போது தள்ளுவண்டியில் கிடைக்கிறது.\n'கிளப்'(ஹோட்டல்) கடையில் இருந்த இட்லி தோசை பூரி எல்லாம் வீடுகளில் தயாராகிறது.\nஅப்போதெல்லாம் சண்டை வரும். ஒருவன் தோற்று விடுவான். அப்புறமாக 'ஒங்க வீட்டில் என்னசோறு' என்று கேட்பான் தோற்றவன் அல்லது சண்டையில் கீழே விழுந்து எழுந்தவன்\n'நெல்லுச்சோறு' என்று பெருமிதம் பொங்க சொல்லுவான் மல்லுக்கட்டில் ஜெயித்தவன்.\nஅடிவாங்கியவன் சொல்லுவான் 'நானும் நாளைக்கு நெல்லுச்சோறு சாப்பிட்டு விட்டு ஒன்னைய ஒரு கை பார்க்கிறேன்'.\nஇப்போதெல்லாம் சிறுவர்கள் இதுபோல கள்ளன் போலிஸ் விளையாட்டுக்கள் விளையாடுகிறார்களா கிட்டி, பம்பரம் விடுவது இருக்கிறதா\nவிளையாட்டு என்றாலே கிரிக்கெட் அதுவும் கிராமத்தில் கூட என்றாகி விட்டது.\nஅதிலும் கூட சில வீரர்கள் விலை போக மாட்டேன் என்கிறார்கள்.\nபாசுமதி அரிசிக்கு உரிமை கொண்டாடிவிட்டான் ஒருவன். நமது படைப்புதான் அது என்பதை வலியுறுத்த போராட வேண்டி இருந்தது டங்கல் திட்டத்தால்.\nமஞ்சள், பாகற்காய், வேம்பு எல்லாமே \"பேடெண்ட் \"என்ற பெயரில் நமது பாரம்பரிய உபயோகப்பொருட்களை நம்மிடமிருந்து பறிக்க வல்லரசுகள் திட்டம் தீட்டிக்கொண்டு நம்மை வளைய வருகின்றன. இருக்கட்டும்\n\"உங்க வீட்டில் என்ன சோறு\" என்று ��ேட்ட காலம் மலையேறி விட்டது ஆகையால் சோறு என்றாலே அது \"நெல்லுச்சோறு\" என்றாகி விட்டது\n4 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nதலித் இலக்கியம் நோக்கி ...\n//கல்லூரியின் வகுப்பறையிலிருந்து வெட்டியான் மகனே பிணத்தைப் புதைக்க குழிவெட்டனும் வாடா வெளி யேன்னு இழுத்து வரப்பட்டிருக்கிறீர் களா\nபள்ளிக்கூடத்தில் வாத்தியார் சாதி கேட்ட நொடியில் மற்றவன் எல்லாம் பெருமிதமாகச் சொல்ல, தன் சாதிப் பெயரைச் சொல்ல முடியாது கூசி நின்றதுண்டா நீங்கள்\nமாதச்சம்பளக் காரனாக மாறி அழுக்கு வேட்டி களைந்து தேய்த்த சட்டையோடு போய் வாடகைக்கு வீடு கேட்டு அவமானப் படுத்தப்பட்டதுண்டா நீங்கள்\nகடந்து போகும் பீவண்டியைப் பார்த்து முகம் சுழித்து மூக்கைப்பொத்தும் உங்களால் எப்படி மலக்கூடையை தலையில் சுமந்தலையும் எங்களின் வாழ்வைக் கலைப்படைப்பாக்க முடியும் என உரத் துக் கேட்டார்கள்.//\nதீக்கதிர் நாளிதழில் திங்கட்கிழமை தோறும் வெளியாகும் இலக்கியச்சோலையில் தோழர் ம.மணிமாறன் அவர்கள் சொல்லித்தீராதது: பத்தாண்டு நாவல்கள் குறித்த வாசகக்குறிப்புகள் என்ற தலைப்பில் இதுவரையிலும் 17 கட்டுரைகள் ( அனைத்தும் 2000க்குப்பின் வந்த தலித் மற்றும் விளிம்பு நிலை மாந்தர்களின் அதாவது கிறித்துவ, இஸ்லாமிய, பெண்கள், திரு நங்கைகள் இவர்களைப்பற்றி வெளி வந்த நாவல்கள் அவரால் ஆய்வு ரீதியில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.\nநாளிதழில் அரைப்பக்கத்திற்கு அற்புதமான நடையில் நாவலைப்பற்றிய கதைக்கள ஒட்டத்தோடு மனிதர்களின் இன்றைய நிலைமையையும் சேர்த்து குழைத்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறார் ம.மணிமாறன்.\nதோழர் மாதவராஜ் அவரது \"தீராத பக்கங்களி\"ல் அநேகமாக அந்த நாவல்களின் எல்லா ஆய்வுக்கட்டுரைகளையும் தனது வலைப்பூவில் மாலையாகத் தொடுத்துக்கொண்டு இருக்கிறார்.\nஅவரது தலித் நாவல் பற்றிய ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட ஒரு பாராவைத்தான் முதலில் நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.\nஅது அத்தனையும் நான் அனுபவித்தவைகள். நானும் மணிமாறனும் அறிவொளி நாட்களில் தொண்ணூறுகளில் அலைந்து திரிந்த போது பரிமாறிக்கொண்ட சில சமூகப்பிரச்சனைகள்.\nதவிரவும் சில நினைவுகள் பதிவில் கொண்டு வரப்பட வேண்டி இருக்கிறது. ஒரு செருப்புத்தைப்பவர் செருப்பணிந்த கால்களை வைத்தே வந்தவரின் முகம் பார்க்காமல் பெயரைசொல்லும் அளவு தேர்ச்சி பெற்றவராக இருப்பார்.\nஆனால் அவரிடம் செருப்பை சரிசெய்ய வந்தவர் அந்த செருப்பைக்கொடுக்கும் விதமே ஒரு வித தீண்டாமை வாடையோடுதான் இருக்கும். இதையும் பதிவு செய்ய வேண்டி இதுபோல் நூற்றுக்கணக்கான அனுபவப்பதிவுகள் தேவையாக இருக்கிறது இப்போது..\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n\"தவமாய்த்தவமிருந்து\" படத்தில் அப்பாவின் அருமையை இயக்குநர் சேரன் செல்லுலாயிடில் அருமையாகப்பதிவு செய்திருப்பார். எனது அப்பாவைப்பற்றிப்பதிவு செய்வது அவசியமென்று தோன்றுகிறது இந்நேரம்.\nஎனக்கு சிறிய வயதில் அம்மை நோய் கண்டிருக்கிறது. அதற்காக அம்மா விருதுநகரில் இருக்கக்கூடிய பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு\n(அநேகமாக ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு தெய்வம் இருக்கும்; அது ஒரு பெரிய விஷயமல்ல என்னைப்பொறுத்தவரையிலும் ) ஒவ்வொரு கிழமையும் குளித்து ஈரத்துணியுடன் மாரியம்மன் கோவிலை வலம் வந்து வேண்டுதல் விடுத்திடுக்கிறார்கள்.\nஎனது பையன் உயிர் பிழைத்தால் அவன் உயிருடன் இருக்கும் காலம் முழுமைக்கும் (அதாவது ஆயுளுக்கும் அக்னிச்சட்டி (தீச்சட்டி)) எடுப்பான் என்று வேண்டிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.\nஇயல்பாகவே எனக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை;\nகல்லூரி நாட்களின் இரண்டு மூன்று ஆண்டுகள் இந்தப்பழக்கத்திற்குக்கட்டுப்பட்டு தீச்சட்டி எடுத்திருக்கிறேன்.\nபின்னாட்களில் ( தாய், நினைவுகள் அழிவதில்லை போன்ற நாவல்களைப்படித்தபிறகு)\nஎனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போய் விட்டபடியால்அம்மாவிடம் சென்று \"அம்மா என்னைக்கேட்காமல் வேண்டுதல் செய்து விட்டாய் தயவு செய்து அந்த அம்மனிடம்( மாரியம்மன் தான்) அதை ரத்து செய்து விடவும்\" என்று சொன்னேன்.\nஅம்மா சொன்னார்கள்: \" இவன் நெத்தியில் முளைத்தவனாயிற்றே\" என்று\nமுதல் முதல் வகுப்பு பட்டதாரியுமானவன் நான் தான்.\nஎனது அப்பா அப்படியில்லை;அவர் அந்தக்காலத்தில் ஆறாம் வகுப்பு நிறைய நண்பர்களுடன்.\nநான் இரண்டு வயதாகி இருந்த நேரம் காங்கிரஸ் சர்க்காரை எதிர்த்து தி மு க நடத்திய போராட்டத்தில் அவரும் கலந்து சிறை சென்று விட்டார். அந்த நேரம் திருச்சி ஜெயிலில் இருந்த போது\nஎஸ் எஸ் ஆர் மற்றும் விஜயகுமாரி வந்து சந்தித்து விட்டு சென்றார்களாம்.\nஅப்போது என்னை கேள்வி கேட்பார்களாம் உறவினர்கள்: \"அப்பா எங்கே\n ( இப்போதெல்லாம் வழக்கில் இருக்கிற \"ஜெ\" இல்லை) ஜெயில்\nஅப்பாவோடு கைதான சில உறவினர்கள் பயந்து போய் நான் இனிமேல் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று எழுதிக்கொடுத்து விட்டு வீடு நோக்கி ஓடி வந்து விட்டார்களாம். அப்பா அதற்கெல்லாம் கலங்கவில்லையாம்; எவ்வளவு நாளைக்கு உள்ளே வைக்கிறார்கள் என்று ஒரு கை பார்த்து விடலாம் என்று இருந்து விட்டார்.\nஒட்டு மொத்தமாக அவர் சிறையில் இருந்த நாட்கள் 100. அதன் பிறகு ஐந்தாண்டுகள் (1967) கழித்து தான் தி மு க ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.\nநான் என் அப்பாவை ஒரு நாள் கேட்டேன்;\nஅப்படியே நீங்கள் ஏன் அந்த அரசியல் வாழ்வைத்தொடரவில்லை என்று..\n\"நமது சாதிக்குறியீடுதான் நமக்கு எதிரி தம்பீ: நம்மை முன்னேற\nவிடமாட்டார்கள் . சரியான சம்பளமில்லாமல்\nசாதி அடையாளமுமில்லாமல் நாம் வாழ முடியாது\"\nநான் முதன் முதலாக கல்லூரியில் கால் வைத்த போதும் சரி\nபட்டப்படிப்பு முடித்து முதல் வகுப்பில் தேர்வு ஆன போதும் சரி\nபிறகு வேலை கிடைக்காமல் எனது தெரு தோழர்களுடன்\nசைக்கிள் ரிக்ஷா ஓட்டியபோதும் சரி\nஒரு எழுத்தராக DOT யில் தேர்வானபோதும் சரி\nமாற்றுதலில் காரைக்குடி சென்று எட்டு ஆண்டுகள் (1982- 1990)பணியாற்றிய போதும் சரி\nஅப்புறமாக விருதுநகர் வந்து பணியாற்றியபோதும் சரி\n1994 இல் இள நிலைக்கணக்கு அதிகாரியாக அகில இந்திய அளவில் தேர்வான போதும் சரி\nபம்பாயில் ஓராண்டு பணியாற்றி பிறகும்ன் சரி\nஅதன் பிறகு சென்னையில் ஓராண்டு பணியாற்றிய போதும் சரி\nபிறகு விருதுநகர் மாற்றலில் வந்த போதும் சரி\nஎன்னை எந்தவிதப்புருவச்சுழிப்புமின்றி நேசித்தவர் எனது தந்தை.\n1998 இல் அவரது மரணம் என்னைக்கேள்விக்குள்ளாக்கியது.\nஎந்தவித உணர்ச்சிகளுக்கும் ஆட்படாத அந்த உயிர்\n7 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n2011 தைப்பொங்கல் திரு நாளில் கேரளா மா நிலம் சபரி மலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி மரணமடைந்தனர் - செய்தி\nஇதே புல்மேட்டில் 1999 ஆண்டும் ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதி தினத்தில் நெரிசலில் இறந்து போனார்கள்.\nஇதே போல ரீதியில் கொத்து கொத்தாக மனிதர்கள் சாவது செய்தியாக ஊடகங்களின் வாயிலாக அறியப்படுவது உயிருள்ள மனிதர்களின் மனங்களில் கரைந்து போவதுதான் இன்றைய காலத்தின் கட்டா���மோ உலகமயமாதலின் தன்மையோ என நினைக்கையில் உள்ளம் பதற்றமடைவதைத்தடுக்க முடியவில்லை.\nசமீப காலங்களில் வாகனப்பெருக்கத்தினாலும் குடி போதையினாலும், சரியில்லாத சாலைகளாலும், வேலைப்பளு காரணமாக வண்டியை விட்டு இறங்க முடியாமல் ஒட்டுவதாலும், சரியான ஒய்வு எடுக்க முடியாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதாலும் விபத்துக்கள் நிகழ்கின்றன.\nஅதுவும் தங்க நாற்கர சாலையின் துவக்கத்திற்குப்பின் வேகத்திற்கு பஞ்சமில்லாமல் வாகங்கள் பறக்கின்றன. மணிக்கு நூறு கி மீ வேகத்தில் இப்படி செல்லும் வாகனங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கும் ட்ரக், லாரி அல்ல்து கார்களின் மீது மோதிவிடுவதாலும் உயிர்ச்சேதம் என்பது அதிகரித்தபடி இருக்கிறது. முன்பெல்லாம் விபத்து என்றால் எங்கேயேனும் எப்போதாவது என்று இருந்தது. இன்றைக்கு அதுவே ஒரு தினசரி செய்தியாகி விட்டது.\nஎழுபதுகளின் துவக்கத்தில் இது போன்ற மரணங்கள் நகர்சார் நாட்டுப்புற பாடல்கள் வடிவில் ராஜா ராணி ஆட்டங்களில் ( குறவன் குறத்தி ஆட்டம் எனலாம்) பதிவு பெற்றிருந்ததைக்காண முடிகிறது.\nஇன்றைக்குள்ள அவசர யுகம் பாடல் படைக்க எத்தனிக்கும் கவிஞர்களைக்கூடக்காணாமல் விரட்டி விட்டது.\nடாக்டர் கே ஏ குண சேகரன் அவர்கள் 1988இல் நகர் சார் நாட்டுப்புறக்கதைகள் என்ற ஒரு தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். வித்தியாசமான படைப்புக்களை தேடித்தேடிப் பதிப்பித்த சிவகங்கை மீரா அவர்களின் அன்னம் வெளியீடுதான் அந்தப்படைப்பு.\nஎனது பதின் வயதுகளில் பார்க்கத் துவங்கிய ராஜா ராணி ஆட்டங்களை சாமி ஊர்வலம் தொடங்கும் மாலை 7 மணி முதல் விடிகாலை 4 மணிக்கு மேலாக கோமாளியாக வந்த மாயி (தங்கலாச்சேரி) என்பவர் மூக்கம்மாவாக மாறு வேஷம் போட்டு தண்டட்டியை குலுக்கி, பிறகு பேயாட்டம் ஆடி முடிக்கும் வரை தொடரும். ராஜபார்ட் மற்றும் இரண்டு பெண்கள் கொண்ட நால்வரின் கலைக்குழுவாக அது இருக்கும். நேயர் விருப்பமாக சில பாடல்களை ஊர்க்காரர்கள் கேட்பார்கள். அதை அந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடி சபையை மகிழ்விப்பார்கள்.\nமணி எறந்தது அப்பிகை மாசம்\"\nஎன்ற மதுரை மணிக்குறவன் பாடல்,\nதேடுகிறேன் தலைவரே தெய்வமே எங்கு சென்றாய்\"\nஎன்ற முத்துராமலிங்கத்தேவர் மரணம் சொல்லும் பாடல்,\nபுயலில் தனுஷ்கோடி (1964) அழிந்த கதைப்பாடல்,\nஅதே வருடம் மதுரையில் நிகழ்ந்த சரஸ்வதி பள்ளிக்கூடம் இடிந்த முப்பத்தாறு குழந்தைகள் மடிந்த கதைப்பாடல் (எழுதியவர் மதுரை டி வி பச்சையப்பன்)\nஅந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடும் போது கண்கள் குளமாவதைத்தவிர்க்க முடியாது.\nபங்குனி மாதம் ரெண்டாம் தேதியிலே\nபட்டப்பகல் வேளையிலே- அன்று மணி\nகலாவதி ரெண்டு சீலாவாம்- அங்கே\nமணிமேகலா செல்லம்மா ரெண்டு மீனா\nஇப்போது நடக்கும் மரணங்களை மக்களின் மனதில் பதிவு செய்வது யார் என்பது தான் எனது இன்றைய கேள்வி.\nNo comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரு முக்கிய விஷயம் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறது இன்றைய தேதிக்கு...\nஐ மு கூ 2 பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவடையப்போகிறது\n( மே 2011ல் தான்)\nகடந்த ஆறேழு மாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை ஏழாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ( வெங்காயம் விலை ஏறியதற்கு பதிலடி கொடுத்தவர்கள் தில்லியில் நமது வாக்காளர்கள் )\nபெட்ரோல் விலை ( அது மட்டுமல்ல என்பது எப்போதும் உள்ள பிரச்சனை.. அதாவது பெட்ரோல், டீசல், கெரேசின் ( கிருஷ்னா ஆயில்) சமையல் கேஸ் இத்யாதியும் தான்...) உயர்வென்றால் பெட் ரோலியப்பொருட்ளின் உயர்வு எனக்கொள்க..\nபெட் ரோல் டீசம் விலை உயர்வைக்கண்டித்து இடது சாரிகள் ஐ மு கூ 1 காலங்களில்முத்திரை பதித்தது இன்றைக்கும் நிழலாடுகிறது.\nஒரு தடவை அவர்கள் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வைத்தடுத்து நிறுத்தினார்கள்.\nபிறிதொரு முறை ஏற்றப்பட்ட பெட்ரோலியப்பொருட்களின் விலையைக் குறைத்து வரலாற்று சாதனை படைத்தார்கள்.\nஇன்றைக்கு அந்த சூழல் ஏதும் இல்லை\nஅமெரிக்க அணு ஆயுதக்கொள்கையினை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் ஏஜென்டாக\nவலம் வருகிற ஒட்டு மொத்த\nஇருக்கிற மைய( அல்லது நடுவணரசு)\nவயிறு நிரம்ப சாப்பிட அனைவருக்கும்\nநமது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்....\nஆம் ஒரு நாய் பட்டினி கிடப்பதைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று உரக்கச்சொன்ன துறவி விவேகானந்தர் வாழ்ந்த மண்ணல்லவா பாரதம்.\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஆனந்த விகடன் (19.01.2011) வார இதழின் வரவேற்பறையில் எனது அழகிய நாட்கள் வலைப்பூ பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கிடைத்திருக்கிறது.\nஉலகம் முழுமைக்கும் இணைய தளம் மூலம் மட்டுமல்லாது விகடன் மூலமாகவும் பயணம் செய்ய நேர்ந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிற தருணமாக இன��க்கிறது. வலையில் தேடி அதை வரவேற்பறை வரை கொண்டு வந்த விகடன் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகளும் நன்றியும் என்றென்றைக்கும் உரித்தாகட்டும்.\nபிரபு சாலமனின் மைனா படத்திற்கு விகடன் விருது 2010 அளிக்கப்பட்டு இருக்கிறது இந்த இதழில்.\nவெயில் படத்தின் இயக்குனர் வசந்த பாலன் நம்ம ஊர்க்காரர். அவரது வெயில் திரைப்படத்திற்கான முதல் பாராட்டு விழா விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் எனது தலைமையில் நடந்தது. அவருக்கு சிறந்த கதைக்காக (அங்காடித்தெரு) கிடைத்திருக்கும் விருதும் போற்றுதலுக்குரியது.\nஅம்பேத்கர் திரைப்படம் பற்றிய தனது பதிவாக பிரியத்துக்குரிய த மு எ க ச வின் மாநிலப்பொதுச்செயலர் ச. தமிழ்செல்வனின் பேட்டி முத்தாய்ப்பாக வந்திருக்கிறது இந்த இதழில். அம்பேத்கர் ஒரு தேசீயத்தலைவர் என்பதைக்கூட சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தியேட்டரில் அவரை தீண்டாமைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை என்னவென்று சொல்லுவது இது போன்ற நிகழ்வுகளை இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்ன\nஏற்கனவே வந்த சில தலைவர்களின் படங்களுக்கெல்லாம் இந்த நிலைமை இல்லை. மகாத்மா காந்தி, பாரதி, கிங் மேக்கர் காமராஜர், பெரியார் போன்ற படங்களுக்கு வரி விலக்கு அறிவித்ததைப்போல் இப்படத்திற்கு அறிவிக்காமலிருக்கும் தமிழக அரசை யார் கேட்பது\n1897 இல் விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சமயம் சென்னையில் அவரைக்காண பட்டியலின மக்கள் ( இனிமேல் ஆதிதிராவிட மக்கள் இல்லை) அலை மோதியிருக்கிறார்கள். அவர்களைப்பக்கத்தில் வர விடாமல் விரட்டி அடித்திருக்கிறது மற்றொரு மனிதக்()கூட்டம் அப்போது ஏற்பட்ட சினத்தில் விவேகானந்தரே குறிப்பிட்டாராம் \"கிறுக்கர்களின் தேசம் இது\" என்று.\nஅம்பேத்கர் திரைப்படத்திற்குக்கூட தீண்டாமை நிகழும் இன்றைய இந்திய தேசம் கிறுக்கர்களின் தேசமாகவே தோன்றுகிறது.\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரு ஆங்கில ஆண்டு முடிந்து அடுத்த வருடத்தில் அது அடி எடுத்து வைக்கத்துவங்கும் நேரமாக டிசம்பர் 31 நள்ளிரவு 1200 மணி எப்போதும் இருந்து வருகிறது. அப்படி ஒரு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nகிறித்துவர்கள் இந்த நாளைக்கொண்டாடியது போக இந்துக்கோவில்களிலும் கூட இப்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.\nஅப்படிப்பட்ட ஒரு புத்தாண்டு ��ிருது நகர் மதுரை சாலையிலிருக்கும் சி எஸ் ஐ சர்ச்க்கு முன்பாக 1980 டிசம்பர் 31 இரவு பனிரெண்டரை மணி வரை சவாரிக்காக காத்திருந்த புத்தாண்டும் எனது கணக்கில் இருக்கிறது.\nஇந்த வருடம் (2011) புத்தாண்டுகொண்டாட்டம் () ஹெரிட்டேஜ் அகாடமி இ எம் பை பாஸ் சாலை கொல்கத்தா என்ற அரங்கத்தில் எங்களது அகில இந்திய சங்கத்தின் மாநாட்டுப்பந்தலில் அமைந்தது.\nஇந்த மா நாடுகள், அதில் பங்கேற்பது என்பது 1981லிருந்து என்னைத்தொடர்ட்ந்து வந்து கொண்டிருக்கிறது.\n1982 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கும் கூட இதே போல அன்றைய பெயர் கல்கத்தா. அங்கேதான் கொண்டாடினேன் தோழர்களுடன்.\nஅப்புறம் 1984 சென்னை விஜயசேஷ் கல்யாண மகாலில் அடுத்த மாநாடு\nஅதற்கப்புறம் 1987 கர் நாடக மாநிலம் ஹூப்ளியில். மா நாடு முடித்து கோவா வடக்கு தெற்கு என சுற்றி விட்டு வந்தோம்.\n1991 அக்டோபரில் மத்தியப்பிரதேச மாநிலத்தலை நகர் போபாலில். இதில் கலந்து கொள்ள முடியவில்லை.\nஎல்லாமே கிட்டத்தட்ட டிசம்பர் மாதங்களில்தான்.\nகணக்கியல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற பிறகு,\n1995 ஜன 1 மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பயிற்சி நிலையத்திற்கு அருகில் இருக்கும் நர்மதா நதி பாய்ந்தோடும் \"பேடகாட்\" என்ற இடத்தில்\nமாநாடுகள் என்றால் அது கிளை மா நாடு, மாவட்ட மாநாடு, மாநில\nமாநாடு, அதையும் தாண்டியதுதான் அகில இந்திய மா நாடு.\nஇதில் வாழ்த்துரை வழங்கச்செல்லும் அரங்கங்கள் எல் ஐ சி, பேங்க்,போக்குவரத்து, ஆசிரியர் அரங்கங்கள் போன்றவை கணக்கில் வராது.\n1997 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் அகில இந்திய் மாநாடு பூரி கோனார்க் சுற்றி வந்தோம் கட்டாக் நந்தன் கான் பூங்கா சுற்றிப்பார்த்தோம்.\n1998 பெங்களூரில் அடுத்த மாநாடு\n1999ஆம் ஆண்டின் துவக்கம் சென்னை நுங்கம்பாக்கம் சூளை மேடு கோபால் நிவாஸ் ஹோட்டலில் எனது குடும்பத்தினருடன் அப்போதுதான் குழந்தைகளுடன் கிஷ்கிந்தா, வி ஜி பி, பீச் என்று சுற்றிப்பார்த்தோம்.\n1999 மும்பையில் மாநாடு (1995 இல் மும்பை என பெயர் மாற்றம் கண்டது. அப்போது நான் மும்பையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.)\n2000 ஆவது ஆண்டில் டெல்லியில் மாநாடு. ஆக்ரா சுற்றினோம்.\n2002ல் கல்கத்தாவில் அடுத்த மா நாடு காளி ராமகிருஷ்ணர் அவதரித்த இடம் பார்த்தோம்.\n2003 இல் கவுகாத்தி, மேகாலயா சிரபுஞ்சி சுற்றித்திரும்பினோம்.\n2010 டிசம்பர் 29 தொடங்கி ஜன முதல் தேதி 2011 வரை கொல்��த்தாவில் மீண்டும் மாநாடு.\nபுத்தாண்டுகள் தொடர்வதைப்போல் எனது மா நாட்டுப்பங்கேற்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\n2 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nபதின் வயது நினைவுகள் 1\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஇடு காட்டிலிருந்து இன்று வரை...\nதோல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி அடைந்த அருந்ததியர் குலத்தில் விருதுநகரில் அர்ஜூனன் அழகம்மாள் தம்பதியினருக்கு 1958ஆம் வருடம் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் குழந்தையாகப் பிறந்தேன். குரு ரவிதாஸ்(பஞ்சாப்),ஆபிரஹாம் லிங்கன்(அமெரிக்கா), ஜோசப் ஸ்டாலின்(ரஷ்யா) சார்லி சாப்ளின் ( UK) ஆகியோரைப் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு.பள்ளியில் (குலத்தொழிலையும் சேர்த்துதான்) படித்தேன்.\n1976-புகுமுக வகுப்பில் 582/1000 மதிப்பெண்கள். எம் பி பி எஸ் இன்டர்வியூ வரை சென்றேன். இடம் கிடைக்க வில்லை\nமுதல் தலைமுறையாளனாகக் கல்லூரி நுழைந்து இளமறிவியல் தாவரவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்வானேன் (1980- 69.4% மதிப்பெண்கள்).\nஅப்போதும் எம் பி பி எஸ் மனுச்செய்தேன். இன்டர்வியூ வரை சென்றேன். பட்டதாரிகளுக்கான 10% ஒதுக்கீடு இல்லை என அன்றைய அரசியல் (1980) சொன்னது. மறு வருடம் 1981 இல் மீண்டும் வந்தது.அதற்குள் ஒரு மாதத்திற்கு ரூ 450/- என வேலை கிடைத்தது.\nமுது நிலை அறிவியல் படிக்க மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இடம் கிடைத்தது. ரூ.411/- கட்டச்சொல்லி அழைப்பு வந்தது. ஒரு 250/- ரூபாய் வரை புரட்டினார்கள் என் அம்மா. ஏழ்மை என் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை.\nமுத்துராமன் பட்டி ஸ்டாண்டில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் வேலையை ஒருவருடகாலத்திற்கு எனது நண்பர்களுடன் மேற்கொண்டேன். இடையில் மண விழாக்களில் சமையல் வேலை உதவியாளராகவும் பணி புரிந்தேன்.\nதபால் தந்தி இலாகாவில் 1981 ஆம் ஆண்டு எழுத்தராகப்பணி நியமனம் ஆனேன். துறைவாரித்தேர்வு எழுதி இள நிலைக் கணக்கு அதிகாரியாகத் தேர்வாகி மூன்று மாதப்பயிற்சி (ஜபல்பூர் ம.பி) முடித்து மும்பய் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 1995 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். மாற்றலில் சென்னை வந்தேன் (செப் 1995 முதல் செப் 1996 வரை).பிறகு விருதுநகர் மாற்றல் செப் 1996 முதல் ஏப்ரல் 2001 வரை பணி.(இதற்கிடையில் தொலைத்தொடர்புத்துறை என்பது அரசு நிறுவனமாக 01/10/2000 முதல் மாற்றம் பெற்றது)\nகணக்கு அதிகாரியாகப்பதவி உயர்வு பெற்று குஜராத் மாநிலம் கோத்ராவில் மே 2001 முதல் நவம்பர் 2003 வரை பணியாற்றினேன்.(அப்போது தான் நாட்டையே உலுக்கிய மோடியின் குஜராத் மதக்கலவரம் நடந்தது 27/02/2002)\nமாற்றலில் மீண்டும் விருதுநகர் நவம்பர் 2003 முதல் ஜூலை 2012 வரை. மற்றும் ஒரு மாற்றலில் முது நிலைக்கணக்கு அதிகாரியாக கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் பணி 15/10/2012 முதல் 09/01/2015 வரை.\nஇரண்டு வருடங்களுக்குப்பிறகு விருப்ப மாற்றல் .கேட்டது சென்னை கிடைத்தது பாண்டிச்சேரி.12/01/2015 முதலாக 30/05/2015 வரை பாண்டிச்சேரியில் பணி.\nஇடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் இருவரும் சென்னையில் பணி சேர்ந்தனர். அவர்களோடு இருக்க வேண்டி விருப்ப மாற்றல் கேட்டேன். தலை நகரைக்கைப்பற்றுங்கள் என்பார் மார்டின் லூதர் கிங்... தலை நகரிலோ திசைகளெங்கும் மனிதர்கள் வேலை நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பட்டணத்தின் பலதரப்பட்ட மனிதர்களில் ஒருவனாக கூடவே நானும் 01/06/2015 முதல் ஓடினேன்.சென்னை நமக்கு லாயக்கு இல்லை என முடிவெடுத்து சொந்த ஊருக்கு மாற்றல் பெற்று சென்னையை விட்டு விடை பெற்ற நாள் 30/09/2015\n01/10/2015 முதல் பணி மாற்றல் பெற்று இப்போது விருதுநகரில்...\nசமூக விடுதலை என்பது தலித் விடுதலையை உள்ளடக்கியதாகவே இருக்க முடியும் என்ற அறிவர் அம்பேத்காரின் பொன் மொழி நடைமுறையாக வேண்டும்...\nதலித் இலக்கியம் நோக்கி ...\nஉனக்குத்தெரிந்தால் கற்றுக்கொடு; இல்லையென்றால் கற்றுக்கொள்\n- உலகப்புரட்சியாளர் சே குவேரா.\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஎரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\nபதின் வயது நினைவுகள் 1\nபெல்லாரி வந்த பிறகு வாசித்த சில புத்தகங்கள்...\nநான் பின் தொடரும் நட்புகள்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nமூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஎரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\nபதின் வயது நினைவுகள் 1\nபெல்லாரி வந்த பிறகு வாசித்த சில புத்தகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/05/blog-post_09.html", "date_download": "2018-07-16T00:53:14Z", "digest": "sha1:H66YZ6KIBOZXIKLCPS2USTEMXLLXVBWV", "length": 14785, "nlines": 338, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: அம்மா!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nபோது கட்டிலிலே புரண்டு படுத்தால்\nசிரசி��ே நீ பூ தவிர்த்தாய்\nமார்பிலே நான் பால் குடிக்க\nஆச்சாரி என் காதை துளைக்கையில்\nபெற்றவள் நீ எனை மெத்த கற்றவன்\nநேரம் கடந்து நான் இல்லம்\nஎன் அம்மா நீ என்\nஉதித்த போது நீ இங்கு\n(அன்னையர் தின கவிதை ஒரு நாள் லேட்டாக)\n உங்கள் வாக்கினை கீழுள்ள நிரலிகளில் இட்டுச் செல்லலாமே\nஅன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,\nதிருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்\n\"உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…\nசிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,\nவலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\n(எனது இன்றைய பதிவு \"அவன் ஒரு குடையைத் தேடி\" (சிறு கதை)\nகனிமொழியின் கைதும் மீடியாக்களின் ஆவலும்\nகோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் கொள்ளைக் கூட்டமும்\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூ...\nதளிர் அண்ணா பொன் மொழிகள்\nஉங்கள் கேஸ் ஸ்டவ் சரியாக எரிய வில்லையா\nகார்த்தி மணக்க போகும் பொண்ணு\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/07/10.html", "date_download": "2018-07-16T00:50:04Z", "digest": "sha1:G53SQNTTOJWU4SZ7KELT4R2PUWGBGNJC", "length": 26084, "nlines": 336, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: ஆவி அழைக்கிறது! பகுதி 10", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nமுன்கதை சுருக்கம்: ஆழ்வார் குறிச்சியில் உள்ள தன்னுடைய பங்களாவை சீர்படுத்த முயலும் தனவேல் முதலியாருக்கு பொன்னம்மா எனும் ஆவி துன்பங்களைத் தருகிறது.இதற்கிடையில் அந்த பங்களாவில் தனியாக நுழைந்த நிதிலா எலும்புக்கூட்டை கண்டு பயந்து வெளியே ஓடிவர காப்பாற்றுகிறான் ஸ்ரீ வத்ஸன் எனும் இளைஞன். இருவரும் மீண்டும் பங்களாவில் நுழைகின்றனர்.\nமிஸ்டர் ஸ்ரீவத்ஸன் நிங்க என்ன பண்றீங்க\nஇப்ப உங்க கூட நடந்துகிட்டிருக்கேன்\n பி.எஸ்.ஸி மேத்ஸ் முடிச்சிட்டு விவசாயம் பண்ணிகிட்டு இருக்கேன் வேலை தேடிகிட்டும் இருக்கேன்.\nநானும் பி.எஸ்.சி மேத்ஸ்தான் ஆமாம் நீங்க எந்த காலேஜ்\nஐயோ நான் காலேஜ்லாம் போகலீங்க கரஸ்ல முடிச்சேன், நீங்க சிட்டில இருக்கீங்க அடிக்கொரு காலேஜ் இருக்கும் இது குக்கிராமம் இங்கிருந்து சிட்டிக்கு போயி படிக்க அவ்வளவா வசதி படல.\nஓக்கே ஒக்கே ஏன் இவ்வளவு வருத்த படறீங்க நான் எதார்த்தமாதான் கேட்டேன். நீங்க சொல்றதும் வாஸ்தவம் தான் இந்த ஊருலருந்து காலேஜ் போய்வர சிரமமாதான் இருக்கும். பேசிக்கொண்டே இருவரும் பங்களாவினுள் நுழைந்திருந்தனர்.\nஇவர்கலின் பின்னால் நல்ல முத்துவும் தனவேலும் வந்திருந்தனர். உள்ளே மயான அமைதி நிலவியது. ஏதோ எலும்புக்கூடுன்னு சொன்னீங்களே எங்கே அம்மணி\nஇதோ இங்க தான் பார்த்தேன் என்றாள் நிதிலா அவள் காட்டிய திசையில் வெறிச்சோடி கிடந்தது. உள்ளே யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.\nஸ்ரீவத்ஸனின் கேலிப்பார்வையை தாங்க முடியாமல் நிதிலா தலை குனிய தனவேலு ஏம்மா நிதிலா இங்க ஓண்ணுமே காணலியே நீ எதை பார்த்து பயந்தே\nஅதான் நான் சொன்னேனே சார் பேயாவது பிசாசாவத��� இந்த கம்ப்யூட்டர் யுகத்திலே உங்க பொண்ணு இங்க வந்து ஏதோ கணா கண்டு உளறிகிட்டு இருக்காங்க\nஇல்ல இல்ல நான் பார்த்தது நிஜம்\nசரி நீங்க பார்த்தது நிஜம்னா இப்ப எங்கபோச்சு அந்த எலும்பு கூடு அது பேசக்கூட வேண்டாம் ஆனா ஒரு எலும்பு கூட காணோமே\nநீங்க நம்பா விட்டா போங்க நம்ப வேண்டிய அவசியமும் இல்லே ஆனா நான் பாத்தது நிஜம்.\nபொண்ணு நல்லா பயந்து போயிருக்கா நம்பூதிரி கிட்ட போயி மந்திரிக்கணும் என்றார் நல்ல முத்து.\nநம்பூதிரிகிட்ட போக வேண்டியது இல்லே நல்ல டாக்டர் கிட்ட தான் போகணும் என்றான் ஸ்ரீவத்ஸன்.\nநிதிலா அவனை முறைத்தாள். முறைக்காதீங்க நிதிலா நான் சீரியஸா சொல்லிகிட்டு இருக்கேன்\nஅப்ப நாங்க எல்லோருமே மெண்டல்னு சொல்றீங்களா\n நீங்க பேசறது அப்படிதானே இருக்கு\nசரி சரி நமக்குள்ள எதுக்கு சண்டை பொழுதும் போயிடுச்சு வீட்டுக்கு கிளம்புவோம் என்றார் தனவேல்.\nஅனைவரும் வெளியே வந்தனர்.எங்க வீட்டுக்கு வாங்களேன் டீ சாப்பிட்டு போகலாம் என்றார் தனவேல்.\n இப்ப வர முடியாது இன்னொரு சமயம் பாக்கலாம்\nஸ்ரீவத்ஸன் கிளம்ப இவர்களும் கிளம்பினர்.\nஅடுத்த நாள் காலை, மந்திரவாதி கேசவன் நம்பூதிரி முன் தனவேல் முதலியார் அமர்ந்திருந்தார்.அவரது முகம் வியர்த்துக் கொட்டியது. நம்பூதிரி நேற்று என் மகளையே அந்த ஆவி மிரட்டி இருக்கு. நாம என்ன செய்யறது அந்த பங்களாவை புதுப்பிக்கறதுதான் அந்த பொன்னம்மாவுக்கு பிடிக்கலைன்னா நான் கிளம்பிடறேன் ஆனா மறுபடியும் இந்த ஆவி தொல்லை பண்ணாம காப்பாத்தணும்.\nபயப்படாதேயும் முதலியார் ஏன் உமக்கு இப்படி வியர்க்குது யான் உபாசிக்கும் மாகாளி முன் இந்த ஆவி எல்லாம் தூசுதான். யான் அவ்வாவியை வதம் செய்து உம்மை ரட்சிப்பேன் இது எண்ட மாகாளி மேல் சத்தியம் யான் உபாசிக்கும் மாகாளி முன் இந்த ஆவி எல்லாம் தூசுதான். யான் அவ்வாவியை வதம் செய்து உம்மை ரட்சிப்பேன் இது எண்ட மாகாளி மேல் சத்தியம்\nஇல்ல அந்த பொன்னம்மாவால என் பொண்ணுக்கு ஏதாவது... அவளை நான் ஏமாத்திட்டேன் அந்த ஆவி என் மகள ஏதும் பழி வாங்காதே\nபொன்னம்மாவோட பொண்ணுதானே நிதிலா அது எப்படி உன் மகள பழி வாங்கும்\nஇது இது உங்களுக்கு எப்படி தெரியும்\nநம்பூதிரி எல்லாம் அறிவான் இந்தாரும் தாயத்து இதை அணிந்து கொள்ளும் இந்த ரட்சை உம்மை பாதுகாக்கும். வரும் அமாவாசை உன்னோட வீட்டில் பூசை போட்டு அந்த துஷ்ட ஆவியை வதம் செய்வான் இந்த நம்பூதிரி.\nஅதி செய்தால் நான் மிகவும் கடமை பட்டவனாவேன் நம்பூதிரி\nபயப்படாதேயும் நான் இருக்கேன் நீர் தைரியமாயிட்டு இரும் என்று வழி அனுப்பி வைத்தான் நம்பூதிரி.\nஎன்னப்பா எங்க போயிட்டு வர்ரீங்க நம்பூதிரி வீட்டுக்கா கையில தாயத்து நெற்றியில் விபூதி உங்கள வச்சு வசூல் பண்றதுன்னு முடிவெடுத்துட்டான் போல என்றாள் நிதிலா.\nஅப்படி எல்லாம் கேலி பேசாதே நிதிலா இந்த ஆவி ரொம்ப மோசமானது உன்னை கூட நேத்து மிரட்டுச்சுல்ல\nஅதான்ம்பா நானும் சொல்றேன் இந்த ஆவி பூதம் பங்களா இதையெல்லாம் விட்டுட்டு சென்னைக்கே போயிட்டா என்ன\nமுடியாதும்மா நான் முதல்ல சொன்னப்ப நீ வேண்டாம்னு சொன்னே இப்ப புலி வாலை பிடிச்சாச்சு விட முடியாது\n இப்ப நம்பள தொந்தரவு செய்யற ஆவி சென்னைக்கு வராதா\nநிதிலா பதில் பேசாது விழித்தாள். அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் உதித்தன. தனவேல் இனி ரெண்டுல ஒண்ணு பாத்துடவேண்டியதுதாம்மா வர அமாவாசைக்கு மறுபடியும் பூசை செய்யறதா நம்பூதிரி சொல்லியிருக்கார்.\nசரிப்பா உங்க இஷ்டம் என்றாள் நிதிலா.\nஅன்றைய இரவில் தனவேல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். திடிரென அவர் அறையில் சுற்றிய மின் விசிறி நின்று போக தனவேல் கண்விழித்தார். தூரத்தே நாய்களின் குறைச்சல் கேட்க அவர் அறையில் ஒருவித ஊதுபத்தி வாசம் வந்தது.\nஅத்துடன் ஒரு பெண்ணின் அழுகுரல் துல்லியமாக கேட்க தனவேலுக்கு வியர்த்துக் கொட்டியது. யா.. யாரு என்று நா பிறழ கேட்க அழுகை நின்று ஹா ஹா என்று சிரிப்பொலி அறையையே அதிரச் செய்தது அழைக்கும் (10)\n பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே\nநித்யானந்தாவை வெளியேறச்சொல்லி இந்து மக்கள் கட்சி ஆ...\nஜெயலலிதாவுடன் இணைந்து குரல் கொடுப்போம்\nகாம்பிர்- ஜாகிர் அவுட் கலக்கத்தில் இந்தியா\nஆகா என்னே அருமை கூகுல் ட்ரான்ஸ்லேட்\nஎங்கே நடக்கும் இந்த கூத்து\n இலங்கைக்கு விலை போன ...\nதத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா part 2\nசமச்சீர் கல்வி தமிழக அரசின் வீண்பிடிவாதம்\nஆயிரம் சிறை கண்ட தலைவர்\nமுத்தம் தர ஏத்த இடம்\nசட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்\nபத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளில் நகைகள் மதிப்ப...\nசாதிக் பாட்சா விவகாரத்தில் திருப்பம் தற்���ொலையா\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farmerjunction.com/forums/topic/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-16T01:09:58Z", "digest": "sha1:KBYHLSNPKYKYBHDI77NM4RYWIWD5X7PB", "length": 9851, "nlines": 241, "source_domain": "farmerjunction.com", "title": "உங்களுக்கு தெரியுமா ? பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் ! ( Paddy Varieties ) - Farmer Junction", "raw_content": "\n பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் \n பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் \n பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் \n பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல�� \n5. குழியடிச்சான் (குழி வெடிச்சான்)\n79. வெள்ளை மிளகுச் சம்பா\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nஉங்கள் நிலத்தில் மண் பரிசோதனை ஏன் செய்யவேண்டும்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/17/", "date_download": "2018-07-16T00:41:05Z", "digest": "sha1:YM7ITYTXK4NJYU47R5AKVMSTQQ42K3ZY", "length": 11467, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 December 17", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nயானைகள் மனித மோதல் அதிகரிப்பு வனத்துறையினர் தகவல்\nமேட்டுப்பாளையம், டிச. 17- கோவை மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 1806 முறை யானைகள் ஊடுருவல் பயிர் மற்றும் உயிர் சேதத்தில்…\nஆட்டோ தொழிலாளர் வாழ்வுரிமையை பாதுகாத்திடு: ஆட்டோ தொழிலாளர்கள் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தல்\nகோவை, டிச. 17 – ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வை சீரழிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களை ஆட்டோ தொழிலில் அனுமதிக்கக்கூடாது, தொழிற்சங்கங்கள் நிர்ணயித்துள்ள…\nமுற்றிலும் வேறுபட்ட கட்சி சிபிஎம் : பிரகாஷ் காரத் பெருமிதம்\nபுதுதில்லி, டிச.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தில்லி மாநில 15ஆவது மாநாடு வெள்ளிக்கிழமையன்று எழுச்சியுடன் தொடங்கியது. மாநில செயலாளர் கே.எம்.…\nதமிழக ஊடகங்களின் தலைப்பு செய்தியாக இடம் பிடித்த, விவாத அரங்குகளில் எத��ரும் புதிருமாக விவாதிக்கப்பட்ட அந்த சாதிய ஆணவக் கொலை…\nஒரே நாளில் ரூ.100 கோடி: ஆர்.கே. நகரில் புரளும் ஆளும் கட்சி பணம்\nசென்னை, டிச.17- ஆளும் கட்சியினரின் பணப்பட்டு வாடாவால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை மீண்டும் ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம்…\nஜக்கி ஒரு போலிச் சாமியார் விளாசுகிறார் தண்ணீர் மனிதர்\nகோயம்புத்தூர், டிச. 17 – நதிகளை மீட்போம் என ஈசா மையத்தின் நிறுவனரான போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும் திட்டம் …\nசிபிஎம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக எஸ்.கோபால் தேர்வு\nதிருவள்ளூர், டிச. 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளராக எஸ்.கோபால் தேர்வு செய்யப் பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின்…\nமாஸ்கோ, டிச. 17- ரஷ்யாவில் புதிய ஜனாதிபதிக் கான தேர்தல் வரும் மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…\nபொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை குறைக்க முடிவு\nபுதுதில்லி, டிச. 17- அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அகில…\nஆய்வு நடத்த அதிகாரம் உள்ளதாம்\nசென்னை, டிச. 17- தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mgr-the-savior-true-loyalties-048261.html", "date_download": "2018-07-16T01:20:55Z", "digest": "sha1:Z64L6OCTPXQ37YG7NUUE7EZTNZ2PBUIC", "length": 20004, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நெஞ்சம் மறப்பதில்லை-26: நம்பியவர்களை பல்லாண்டு வாழ வைத்த எம்ஜிஆர்! | MGR, the savior of true loyalties - Tamil Filmibeat", "raw_content": "\n» நெஞ்சம் மறப்பதில்லை-26: நம்பியவர்களை பல்லாண்டு வாழ வைத்த எம்ஜிஆர்\nநெஞ்சம் மறப்பதில்லை-26: நம்பியவர்களை பல்லாண்டு வாழ வைத்த எம்ஜிஆர்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களைப் பொருத்தவரை அவரைக் நம்பி கெட்டவர்கள் யாருமில்லை. நம்பாமல் கெட்டவர்கள் பலருண்டு. இது அன்றைய\nசினிமாவைப் பார்த்தவர்களுக்கு, அதனுடன் பயணித்தவர்களுக்கு நன்கு தெரியும். எம்ஜிஆரை நம்பி வந்தவர்கள் நிறைய பேர் நம்ப முடியாத அளவிற்கு உயர்ந்திருக்கிறார்கள்.\nஉதாரணம் இந்த இருவர். பத்திரிகையாளர்கள் மணியன், ஜோதிடர் வித்வான் வே.லட்சுமணன்.\nஇவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு விசுவாசமாக இருந்தவர்கள். குறிப்பாக மணியன், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை ஜப்பானில் படமாக்க உதவி புரிந்தவர். அந்த விசுவாசம், நன்றிக்கு எம்ஜிஆர் தந்த பரிசுதான் உதயம் புரொடக்ஷன்ஸ். இது எம்ஜிஆரே தொடங்கி வைத்த நிறுவனம். எப்படித் தெரியுமா\nஒரு நாள் மணியன் வீட்டுக்கே போன எம்ஜிஆர், அவரது அதிர்ச்சி விலகும் முன்பே தந்த இன்ப அதிர்ச்சி, \"நீங்களும் வித்வான் லட்சுமணனும் சேர்ந்து ஒரு படம் தயாரிங்க.. நான் நடிச்சுத் தரேன்,\" என்று ஒரு நாள் எம்ஜிஆர் திடீரென்று சொல்ல, உடனே \"நாங்க எப்படி தயாரிக்க முடியும்\" என்று அதிர்ச்சியுடன் கேட்டுள்ளனர்.\nஉடனே எம்ஜிஆர், ஒரு பேப்பர் பேனா கொண்டு வரச்சொல்லி, 'உதயம் புரொடக்ஷன் நிறுவனத்துக்காக நான் ஒரு படம் நடிக்கிறேன்' என்று எழுதி, கீழே தன் கையொப்பத்தையும் இட்டு, \"இதை பத்திரிகைகளுக்கு கொடுங்கள்,\" என்று மட்டும் சொன்னாராம். அடுத்த நாளே அவர்கள் நட்சத்திரத் தயாரிப்பாளர்களாகிவிட்டார்கள்.\nஎம்ஜிஆர் அப்படி கால்ஷீட் கொடுத்து உருவான படம்தான் 'இதயவீணை'.\nஅடுத்து அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்த படம் 'சிரித்து வாழ வேண்டும்'. இந்தப் படத்தை விகடன் ஆசிரியர் எஸ் பாலசுப்பிரமணியம் எஸ்எஸ் பாலன் என்ற பெயரில் இயக்கினார். இரண்டு படங்களும் வெற்றிப் பெற்று மணியன், வித்வான் வே.லட்சுமணனுக்கு வசூலை அள்ளித் தந்தன. அன்றைய தமிழ் திரையுலகில் உதயம் புரொடக்ஷன்ஸ் திடீரென்று உருவாகி பிரபலமான நிறுவனமாக மாறிவிட்டது.\nஇந்த இரண்டு வெற்றிப் படங்களுக்கு பிறகு மறுபடியும் எம்.ஜி.ஆரை மீண்டும் நடிக்க வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உதயம் புரொடக்ஷன்ஸ நிறுவனத்தினருக்குத் தோன்றியது.\n'எம்.ஜி.ஆருக்கு பொருத்தமாக கதை சொல்ற அளவிற்கு ஒரு கதாசிரியர் வேணும்... அப்படிக் கிடைத்தாலும் அவரோடு ஒத்துப்போகிற அளவிற்கு அந்த கதாசிரியர் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் சொல்கின்ற நியாயமான மாற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்'. தேடி அலைந்ததில் அப்படி யாரும் கிடைக்கவில்லை.\nஇறுதியில் இந்தியில் வெளிவந்த ஒரு படத்தைப் போய் பார்த்தார்கள். அந்தப் படம் எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார்கள். அந்தப் படத்தின் தமிழ் ரீமேக் வாங்குவதற்கு முயற்சி செய்தார்கள். இந்தச் செய்தி எம்.ஜி.ஆர் காதுகளுக்கு எட்டியது. உதயம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர்களை நேரில் அழைத்துப் பேசினார். என்னப் படம் அது யாருடைய படம் என்று கேட்டவருக்கு பதில் சொன்னார்கள். அது சாந்தாராமின் 'தோ ஹாங்கி பாராத்'. சாந்தாராமை எம்.ஜி.ஆர் தனது குருவாக வைத்து மதித்தவர்.\n\"சாந்தாராமின் படம்னா போட்டுக் காட்டுங்க பார்க்கலாம்,\" என்றார் எம்.ஜி.ஆர். உதயம் புரொடக்ஷன்ஸ் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் பார்க்க ஏற்பாடு செய்தார்கள்.\nஎம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். ஒரு ஜெயிலர் கொடூரமான கைதிகளை தனது பொறுப்பில் வெளியே கொண்டு வந்து தனி இடத்தில் வைத்து அவர்களைத் திருத்துவதற்கு முயற்சி செய்கிறார். இறுதியில் ஜெயிலரை கொலை செய்துவிட்டு கைதிகள் தப்பி ஓடி விடுகிறார்கள். இதுதான் இந்திப் படத்தின் கதை.\nபடத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர். எந்த கருத்தும் சொல்லாமல் எழுந்து வெளியே போனார்.\nஅவரைத் தொடர்ந்து போன மணியனும் வித்வான் லட்சுமணனும், \"இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கி விடலாமா,\" என்று கேட்டார்கள்.\n\"இந்தப் படத்தை அப்படியே எடுக்க வேண்டும் என்றால் எனக்குப் பொருத்தமாக இருக்காது. கிளைமாக்ஸை மாற்ற வேண்டும். ஜெயிலரால் வெளியே அழைத்து வரப்பட்ட கைதிகள் இறுதியில் திருந்தினார்கள் என முடிய வேண்டும். எனது படம் பார்க்க வருகிறவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்.\nஇந்தப் படத்தை உண்மையான கைதிகளே பார்த்தாலும் அவர்கள்மனம் திருந்த வேண்டும். அப்படிப்பட்ட கருத்தைதான் நாம் சொல்ல வேண்டும் இதற்கு நீங்கள் சம்மதித்தால் ரைட்ஸ் வாங்குங்கள் இல்லையென்றால் என்னை விட்டுவிடுங்கள். வேறு யாரையாவது வைத்து படத்தை எடுத்து கொள்ளுங்கள்,\" என்றார் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆரின் பேச்சைக் கேட்டதும் உதயம் புரொடக்ஷன்ஸ் அதிபர்கள் அலறினார்கள்.\n\"அய்யய்யோ... உங்களை வைத்துதான் நாங்கள் படம் எடுப்போம். நீங்கள் சொன்னபடியே இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்போம்,\"\nஅதற்கு எம்.ஜி.ஆர், \"க்ளைமாக்ஸ் காட்சியை மாற்றி எடுப்பதாக இருந்தால் சாந்தாராமிடம் எடுத்துச் சொல்லி அதற்கும் அனுமதி பெற்று வாருங்கள்,\" என்று கூறி அனுப்பிவிட்டார்.\nஎம்.ஜி.ஆரின் கருத்தை சாந்தாராமிடம் தெரிவித்து, அனுமதி பெற்று சில மாற்றங்களுடன், கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றி படத்தை எடுத்தார்கள். படமும் வெளியே வந்து பெரும் வெற்றிப் பெற்றது. அந்தப்படம்தான் 'பல்லாண்டு வாழ்க'\nஎம்.ஜி.ஆரைப் பொருத்தவரை தன்னைத்தேடி வரும் வாய்ப்புகளை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. தன்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களுக்கு அதன்மூலம் நம்பிக்கையூட்டும் வகையில் என்ன கருத்தை சொல்லப் போகிறோம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்.\nஅதற்கு ஒரு உதாரணம்தான் இந்த பல்லாண்டு வாழ்க\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nபழைய படங்களைத் தேடிப் பார்த்து மகிழ்க - இளைய தலைமுறையினர்க்கு ஒரு நினைவூட்டல்\nகருணாநிதி... தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஆளுமை\n - எஸ் ஏ சந்திரசேகரன்\nமுடங்கிய திரையரங்குகள் - எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் படங்கள் திரையிடல்\nஎம்ஜிஆர் பிறந்தநாளைக் கொண்டாடிய சண்டகோழி\nஎம்ஜிஆர் நடிக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ... தொடங்கி வைக்கிறார் ரஜினிகாந்த்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athvikharuban.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-16T00:31:01Z", "digest": "sha1:KSJVMIYFBFTFZRMULCW5YDNXF5PLDL67", "length": 4835, "nlines": 88, "source_domain": "athvikharuban.blogspot.com", "title": "நிழலின்பரிணாமங்கள்.: நானு உந்தன் உறவை..", "raw_content": "\nவெள்ளி, 8 ஏப்ரல், 2011\nஉன்காதல் தேடலில் தான் புரிந்தது\nபுரிதலுக்கும் உயிரின் தாகம் உன்காதல்\nஉயில் தானா என் அன்பே...\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 7:44\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\n3 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 12:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஓ ஜனனி.. என் சுரம் நீ..\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓ ஜனனி.. என் சுரம் நீ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/03/33.html", "date_download": "2018-07-16T01:00:07Z", "digest": "sha1:BWWCGVU5BVQJQBW5R2UH3TBHENXVTTK4", "length": 9928, "nlines": 88, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 33.மைத்ரேயர் சாபம்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nகானகத்தில் அவர்களைக்காண ரிஷிகளும்,மற்றவர்களும் வந்த வண்ணம் இருந்தனர்.அவர்களுக்கு எப்படி உணவு அளிப்பது என அறியா தருமார் சூரியனை நோக்கி முறையிட்டார்.உன் அட்சய பாத்திரம் கிடைத்தது.அதில் சிறிதளவு உணவை இட்டாலும் பெருகி...எத்தனை பேர் வந்தாலும் ...அனைவருக்கும் உணவு கிடைத்தது..எல்லோரும் உணவு அருந்திய பின் பாஞ்சாலி உணவு கொள்வாள்.பிறகு பாத்திரம் காலியாகி விடும்.அன்று உணவு பெறும் சக்தி அவ்வளவு தான்.மீண்டும் மறுனாள்தான்.இப்படியே வனவாசம் கழிய அருள் கிடைத்தது.\nபான்டாவர்கள் காடு சென்றதும் திருதிராட்டினன் மனம் சஞ்சலம் அடைந்தது.குற்ற உணர்வு அவனை வறுத்தியது.விதுரரை அழைத்து மக்கள் மனநிலை எப்படி என் வினவினார்.\n'மக்கள்'துயரால் வாடுகின்றனர் என்றும் அவர்களைத்திரும்ப அழித்துக்கொள்ளுதலே சிறந்தது என்றும் இல்லையேல் துரியோதனன் முதலானோர் அழிந்து போவார்கள்'என்றும் விதுரர் கூற..அதை திருதிராட்டிரன் ஏற்காது விதுரர் மீது சீறிப்பாய்ந்தான்.\nஎன்னால் நாட்டைவிட்டு துரத்தப்பட்ட பாண்டவர்களிடத்தில் தான் உனது உள்ளம் இருக்கிறது நீயும் அவர்களிடத்தில் சென்று தங்கு ..இனி அரண்மணையில் இருக்கவேண்டாம்' என்றார்.\nவிதுரர் உடன் வனத்திற்குச்சென்று பாண்டவர்களுடன் சேர்ந்திருந்தார்.செய்தி அறிந்த பீஷ்மர் திருதிராட்டிரனிடம் சென்று ' விதுரரை நீ காட்டுக்கு அனுப்பவில்லை..அறத்தை நாட்டைவிட்டு அனுப்பிவிட்டாய்...இனி அஸ்தினாபுரத்தில் இருல் சூழும்'என்றார்.\nதிருதிராட்டினன் மீண்டும் நாட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு அனுப்ப.. விதுரர் திரும்பினார்.\nவிதுரர் காடு சென்று திரும்பியது அறிந்த துரியோதனன்..அவர்கள் ஏதோ சமாதான முயற்சியில் ஈடுபடுவதாக எண்ணி..திருதிராட்டினிடம் சென்று'பாண்டவர்கள் இங்கு திரும்பி வந்தால்..நான் தற்கொலை செய்துகொள்வேன்'என்றான்.\nஅப்போது வியாசர் தோன்றி ...திருதிராட்டிரனிடம் 'துரியொதனனின் தீய செயல்களை தடுத்து நிறுத்தாவிடின் பேரழிவு ஏற்படும் என எச்சரித்து மறைந்தார்.\nமைத்ரேய மாமுனிவர் காட்டில் சந்தித்தார்.சூதாட்டத்தில் தான் இந்த விலை என உணர்ந்தார்.பீஷ்மர்,விதுரர்,துரோணர்,கிருபர் ஆகியோர் இருந்தும் இந்த கொடுமை எப்படி நேர்ந்தது என வியந்தார்.மனம் வருந்தினார்.நாடு சென்று துரியோதனனை சந்தித்து அவனை வன்மையாகக் கண்டித்தார்.ஆனால் துரியோதனனோ அவரை எதிர்த்து பேசினான்...கோபமுற்ற முனி..'பீமனால் மாண்டு தரையில் கிடப்பாய்..இது உறுதி'என்றார்.\nதுவாரகையில் கண்ணனுக்கு வனம் சென்ற செய்தி எட்டியது.அவர் காட்டுக்கு வந்து ஆறுதல் சொன்னார்.\n'பகைவரிடம் க்ஷத்திரியர் இப்படி அடங்கிக்கிடப்பதா...அவர்களிடம் மோதி அழித்திடவேண்டாமா'என சகோதரர்கள் எண்ணினர்.திரௌபதியும் இக்கருத்தைக்கொண்டிருந்தாள்.ஆனால் தருமர்..தாம் கொண்ட கொள்கையில் இருந்த மாறுபட விரும்பவில்லை.'உயிர் போவதாய் இருந்தால���ம் ..சத்தியத்திலிருந்து பிறழப்போவதில்லை .பெரியப்பாவின் கட்டளையை 13 ஆண்டுகள் நிறைவேற்றியே தீரவேண்டும்.'என தம்பியரிடம் உறுதியாகக்கூறினார்.நிபந்தனைக்குறிய காலம் முடிந்தபின் என்ன செய்வது எனத்தீர்மானிப்போம்'என அவர்களை அமைதிப்படுத்தினார்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.\n28.திரௌபதி அவைக்கு வர மறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-16T01:16:10Z", "digest": "sha1:ORM33JMSKUIZNSZ6UGNZANHAAN2U5CP7", "length": 24924, "nlines": 170, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: காம சுகம் காதல் வேஷமாய்……!", "raw_content": "காம சுகம் காதல் வேஷமாய்……\nநேரம் for கருத்துப் பரிமாற்றம், கருத்து 04\n“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள்\nதேவை யின், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு\nமுஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள்\nதொடர்பாக அனைவரதும் கருத்துக்களை சேகரிப்பதற்காகவும்\nஅதன் மூலம் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன்\nசாத்தியமான மாற்றங்களையும் உண்டு பண்ணுவதற்கான ஒரு\nஇந்த கருத்துப் பரிமாற்ற பகுதியில் வெளியிடப்படும் தலைப்பைக்\nகவனத்தில் கொண்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள், தவிர்க்க\nவேண்டியவை குறித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டலில் பதியவும்.\nகொடுக்கப்பட்ட உங்கள் கருத்தைக் கொண்டு முழுமையான கட்டுரையாக\nவடிவமைக்கப்பட்டு மாத முடிவில் உங்கள் பார்வைக்கு வழங்கப்படும்.\nஇன்ஷா அல்லாஹ், மாதா மாதம் புதிய புதிய தலைப்புக்களில் கருத்துச்\nசமூகத்தின் தேவை கருதி உங்கள் ஆலோசனைகளை இங்கு பதியும் படி\nகாம சுகம் காதல் வேஷமாய்……\nமாற்றங்கள் தேவையின் கருத்துப் பரிமாற்றம் 04\n02/2011 பெப்ரவரி மாதத்திற்கான தலைப்பாக காம சுகம்\nஇந்த தலைப்பு காதலர் தினத்தையும் இன்றைய காதலுக்கு\nதுணைபோகும், ஆதரவு வழங்கும் அனைவரையும் முழுமையாக எதிர்ப்பதும் இளைஞர் யுவதிகளை இந்த அபாயத்திலிருந்து\nகாதலர் தினம் என்ற பெயரில் காமுகர்கள் கூட்டம்\nஅறிமுகப்படுத்தி இருக்கும் இந்த பெப்ரவரி 14 நமது\nஎன்ற கோசங்களுடன் யுவதிகளின் கற்புத்\nதிருடர்கள் நமது சமூகக் கன்னிகளுக்கு வலை வீசுவது பற்றி\nஇந்த மாத கருத்துப் பரிமாற்றம் அலச இருக்கிறது.\nகாதல் பற்றி இஸ்லாம் என்ன சொல்லுகிறது\nகாதல் திருமணத்தை இஸ்லாம் வரவேற்கின்றதா\nஒரு இளைஞர் அல்லது ஒரு யுவதி தனது வாழ்க்கைத் துணைவரை\nதேர்வு செய்வதற்கு இன்றைய காதல் முறை தேவைதானா\nஇன்றைக்கு நடைமுறையில் இருக்கும் காதல் முறைமை\nகாதலர் தினம் கொண்டாடப்பட வேண்டியதா\nகாதல் என்ற பெயரில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்\nகாதலர் தினம் என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தி கன்னிகளை கூட்டிக்கொடுக்கும் இன்றைய மீடியாக்கள் மற்றும்\nபரிசுப் பொருட்கள் வியாபாரிகள் தொடர்பாக உங்கள்\nதொடருங்கள் உங்கள் ஆலோசனைகளை …….\nமாற்றங்கள் தேவை சமூக மாற்றத்திற்காக மட்டுமே.\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nபெப்ரவரி 14 விபச்சாரத் தினம் \n”எந்த ஒரு சமூகத்தில் பகிரங்கமாக பாவம் நடக்கிறதோ, அங்கு அதிக (அழிவுகள்) மரணங்கள் நிகழும்” என்று கூறினார்கள்.(தப்றானி)\nஒரு முறை நபியவர்கள் கூறினார்கள்\n''அல்லாஹ்வின் வேதனை வந்து விட்டால் அது எல்லோரையும் காவு கொள்ளும்” என்று கூறினார்கள் அப்பொழுது எங்கள் மத்தியில் நல்லவர்கள் இருந்தாலுமா என்று கேட்கப்பட்டது அதற்கவாகள் ”ஆம், அசிங்கங்கள், அழுக்குகள் அதிகமானால்” என்று கூறினார்கள். (புஹாரி)\nஉலக அளவில் வரும் பெப்ரவரி 14 திங்கட் கிழமை கொண்டாடப் பட இருக்கும் இந்த அசிங்கமான, விபச்சார தினமான காதலர் தினம் எனும் ஒரு தினத்தை, முஸ்லிம்களாகிய நாமும் எதிர் கொள்கின்ற போது, நாம் எவ்வாறு இதிலே நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வ, நமக்கு மிக அவசியமாகும்.\nஉலக அளவில் பச்சைக் கொடி காட்டப் படுகின்ற இவ்விழி செயலினால், நாளை இறைவனின் கோபப் பார்வைக்குள்ளாகி எத்தனை மரணங்கள் நிகழப் போகிறதோ தெரியாது. இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாலும் அந்த வேதனையிலிருந்து தப்பிக்க எந்த முகாந்திரமும் நமக்குக் கிடையாது.\nநபியவர்கள் கூரினார்கள்: “நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்காமல் இருந்து, பின்னர் நீங்கள் ஓர் அழிவை சந்தித்திக்கும் போது இறைவனிடம் பிரார்த்தித்தால் அல்லாஹ் அதனை அந்தப் பிரார்த்தனையை அங்கீகரிக்கமாட்டான். (திர்மிதி)\nநான் இந்த அனாச்சாரத்தில் ஈடு பட வில்லை என நினைத்துக் கொண்டு சும்மா இருந்து, பின் அல்லாஹ்வின் வேதனை வந்த பின் கையை உயர்த்தினால் எந்தப் பலனும் கிடையாது. என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். .\nஉங்களுக்கு குர்ஆனில் உள்ள ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அல்லாஹ், சனிக் கிழமை மீன் பிடிக்க வேண்டாம் என தடை செய்த நாளில் அக்கட்டளையை மீறி, மீன் பிடித்த ஒரு கூட்டத்தை, குரங்கு பன்றிகளாக உறுமாற்றினான். அதிலே:\nதடையை மீறி மீன் பிடித்தது ஒரு கூட்டம்.\nஅதை வேண்டாம் என தடுத்தது ஒரு கூட்டம்.\nமீன் பிடித்ததை தடுக்காமல் பார்த்துக் கொண்டும், தடுத்தவர்களை கேலி,கிண்டல் செய்து கொண்டும் இருந்தது மற்றுமொரு கூட்டம். இம்மூன்று சாராரில் தீமையைத் தடுத்த கூட்டத்தை மாத்திரம் அல்லாஹ் பாதுகாத்தான். மற்ற இரு கூட்டத்தையும் அழித்து விட்டான்.\nவரும் அத்தினத்தில் அரங்கேர இருக்கும் இவ்விழிக் கலாச்சாரத் தினத்தில், இம்மார்க்கத்திற்கான நம்முடைய பங்களிப்பு மேற்கூறிய மூன்று சாராரில் எந்த சாராரைச் சார்ந்ததாக இருக்கப் போகிறது\nஎன் சமூகத்தில் சிலர் பனீ இஸ்ரவேலர்கள் கூட புறியாத காரியத்தையெல்லாம் செய்வார்கள். காலில் அணியும் செறுப்பு காலுக்கு எந்தளவு நெருக்கமாக இருக்கிறதோ, அந்தளவு (கண்மூடித் தனமாக) அவர்களைப் பின் பற்றுவார்கள். ஒரு மகன் தன் தாயை பகிரங்கமாக மனம் முடித்துள்ளான் என தெரிய வந்தாலும், அதே போன்றிருக்க என் சமூகத்தில் (சிலர்) துணிந்து விடுவார்கள்.என்று கூறினார்கள். (ஹாகிம்)\nமேலும் நபியவர்கள் கூறினார்கள் ”நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தோரின் வழிமுறைகளை, ஜானுக்கு ஜான், முலத்துக்கு முலம் பின்பற்றுவீர்கள். ஒர் உடும்பு இந்தப் பொந்தில்தான் நுழைந்தது என்றாலும் அதையும் நம்பிவிடுவார்கள். என்று கூறிய போது, ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே யகூதி நசாராக்களையா சொல்ல வருகிறீர்கள் யகூதி நசாராக்களையா சொல்ல வருகிறீர்கள் என்ற போது, ”வேறு யார் என்ற போது, ”வேறு யார்\nஉண்ணுவது,பருகுவது,உடுத்துவது,விற்பது,வாங்குவது, எதுவாக இருப்பினும் இந்த யகூதிகளையே முன்னுதாரனமாகக் கொள்கிறோமா இல்லையா எனவே நாமும் யகூதி நஸாராக்களைப் போன்றவர்களாகி விடுகிறோம் என்பதை மறந்திடாதீர்கள். அவர்களின் தூசு கூட நம்மீது படக்கூடாது.\nமேலும் ”விபச்சாரத்தை நெருங்காதீர்கள்” (இஸ்ரா.32) என்று இரைவன் கூறியதன் பொருள் என்ன தெரியுமா மெயிலில் பெண்களோடு உறவாடுவது, எஸ்,எம்.எஸ் அணுப்புவது,போனில் பேசுவது,மிஸ்கோல் (அழைப்பு) கொடுப்பது, கிப்ட், வழங்குவது, இதே போன்று என்னவல்லாம் இருக்கிறதோ அனைத்துமே நீங்கள் விபச்சாரம் செய்யப் போகிறீர்கள் என்பதுதான் அல்லாஹ் கூறிய வசனத்தின் பொருள்.\nஎனவே முஸ்லீம்களாகிய எமக்கு, ஜும்ஆ,நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் ஆகியவையும் மார்க்கம் அணுமதித்த ஏனையவைகளைத் தவிர வேறொன்றும் சந்தோஷமான நாள் கிடையாது என்பதை மனதில் இருத்தி, அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டிய பாதையில் செல்வோமாக.\nயூத கிறிஸ்தவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்,அவர்களில் ஒருவர் மற்றவர்களுக்குப் பாதுகாவலர்கள். உங்களில், அவர்களை பொறுப்பாளர்களாக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (5,51)\n”எந்த ஒரு சமூகம் பிற சமூகத்துக்கு ஒப்பாக நடக்கிறதோ, அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவரே. மறுமையில் அவர்களுடன் எழுப்பப் படுவார்”.(ஸஹீஹுல் ஜாமிஃ)\nஎனவே, வீசுகின்ற காற்றுக்கு சேற்றில் நட்டி வைக்கப் பட்ட கம்பைப் போன்றல்லாமல், உறுதியாக நமக்கே உரிய தனித் தன்மையோடு,ஒழுக்க விழுமியங்களோடு வாழ வல்லவன் அல்லாஹ் நம்மனைவரையும் இத்தீமையிலிருந்து காத்தருள்வானாக.\nநானும் காதல் செய்து திறுமணம் செய்து கொண்டவதான், ஆனால் என் மனைவியை நான் ஏமாற்றவில்லை, காம்ப் பசிக்காகவும் இல்லை, நிம்மதியாய் வாழ்கிறோம், தற்காளிக பசியை போக்க முயற்சிக்கும் காமுகர்களுக்கெதிராக மட்டும் உங்கள் எதிர் குரல் இருக்கட்டும் நண்பா..\nபள்ளிக்கூடத்த்ல இருக்கும் போதே ஏதாவது சொல்லி புல்லைகள காதலிக்க வைத்துவிட்ராங்க, அது போதையா மாறி போகுது. பாடசாலை நிருவாகம் இதில் கவனம் செலுத்துனா நல்லா இருக்கும்.\nநபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)\nகண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)\nசெவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)\nகாலத்திற்கேற்றால் போல் தலைப்பை கொ���ுத்து சமூகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் மாதாந்தம் வெற்றிநடைபோடுகிறன,\nகாம சுகம் காதல் வேஷமாய்…… நமது இந்த மாதத்தில் பேசப்பட்டு வருகிறது.\nபல சகோதரர்கள் தங்களது கருத்துக்களை தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.\nஇன்னும் நிறைய செய்திகளை சுமந்து நீங்களும் வருவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.\nகாலத்திற்கேற்றால் போல் தலைப்பை கொடுத்து சமூகத்திற்கு தேவையான நல்ல விடயங்களை பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் மாதாந்தம் வெற்றிநடைபோடுகிறன,\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-16T01:03:34Z", "digest": "sha1:KXJKQYVP62H5R76KZGBHUMTPUUYOFFCC", "length": 24388, "nlines": 126, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: September 2012", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\n#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\nஉலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றின் மூலங்களை ஆதார குறியீடுகளுடன் ஆராய்ந்து அவற்றை ஏற்பது அல்லது மறுப்பது. மற்றொன்று விளக்க வழி ஏதுமின்றி மனதளவில் அதை உண்மை அல்லது பொய்யென நம்புவது.\nஉலகில் பெரும்பாலான செய்கைகள் முதல் நிலையில் பின்பற்றபட்டாலும் மிக குறைவான விசயங்களே நம்பிக்கை சார்ந்ததாக கூறி இரண்டாம் நிலையில் அங்கீகரிக்கப்படுகிறது.\nஅப்படி, மனித வாழ்வில் இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கப்படும் நம்பிக்கை சார்ந்த விசயமாகவே \"கடவுள்\" இருப்பதாக பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். உண்மையாகவே எதையும் விளக்க முடியா நிலையில் வெற்று ஊகங்களில் மட்டுமே கடவுளும் அவர் சார்ந்த கோட்பாடுகளும் இருக்கின்றனவா என்பதை விளக்கவே இக்கட்டுரை.\nகடவுள் இருக்கிறாரரா.. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் குறைந்த பட்சம் கடவுள் குறித்த நேர்மறை தகவல்களோ அல்லது எதிர்மறை செய்திக��ோ நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை.\nஇன்று உலகில் இயங்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பார்த்தும், நடைமுறை வாழ்வில் அப்பாவிகள், வறியவர்கள் போன்றவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தும் கடவுள் இல்லையென்று சொன்னால் அது எப்படி கடவுளை மறுப்பதாகும் வேண்டுமானால் இப்படிப்பட்ட செய்கைகளுக்காக அவரை கெட்ட கடவுள் என வேண்டுமானால் சொல்லலாம். அஃதில்லாமல் கடவுள் இல்லையென்று சொல்ல முடியாது. ஆக,\nஒன்றை ஆதார ரீதியாக மறுப்பதற்கு முதலில் அதுக்குறித்து விளக்கப்படவேண்டும். ஆக கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு.\nசரி அப்படியானால் கடவுள் உண்டு என்பதை விளக்கும் ஆதார நிருபணம்...\nமனிதன் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து விசயங்களையும் சரி தவறு என தீர்மானிப்பதற்கு மனிதனிடம் இருக்கும் மிகப்பெரிய அளவுகோல் அவனது அறிவு மட்டுமே. அதாவது மனித அறிவு தம் புறக்காரணிகள் மூலம் எதை கேட்டதோ, பார்த்ததோ, உணர்ந்ததோ, அதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து அந்த செய்கைக்கு ஒரு வரைவிலக்கணம் மனித அறிவு கற்பிக்கிறது.\nஅதையே பிறிதொருவர் அறிவும் ஏற்றால் அதை உண்மை என்கிறோம். ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது.\nஇதை இன்னும் எளிதாக விளக்கிட...\nநல்ல நிலையில் உள்ள மனித காதுகளுக்கு சுமார் 20 டெசிபல் முதல் 20000 டெசிபல் வரை உள்ள சப்தங்கள் மட்டுமே கேட்க முடியும். இந்த டெசிபல் அளவிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ நம்மால் கேட்க முடியாது. அதனால் தான் எறும்புகளின் கமிஞ்சைகள் ,குண்டுசீ விழும் சப்தம் போன்றவற்றை கேட்க முடிவதில்லை.\nஅதுப்போலவே குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகோ அல்லது மிக மிக அருகாமையிலோ நம் பார்வையில் எதுவும் தெளிவாக தெரிவதில்��ை. எனினும் 20 டெசிபலுக்கு கீழாக எந்த ஓலியும் கிடையாது என்றோ நம் பார்வையில் இறுதியில் தெரிவதே உலகின் முடிவு என்பதையோ நாம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மனித செவிகளுக்கும், பார்வைகளுக்கும் இவ்வளவு தான் சக்தி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.\nஎப்படி செய்திகளை கேட்பதற்கு செவிகளும், காட்சிகளை பார்ப்பதற்கு விழிகளும் மனிதனின் உபயோகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதுப்போல எதையும் ஆராயும் நோக்கிற்காக அவனுக்கு சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்டிருக்கிறது. செவிகளும், விழிகளும் ஒரு நிலைக்கு மேலாக செயல்பட முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அறிவு மட்டும் எப்போதும் எதையும் விளங்கும் என்று எண்ணுவது எப்படி நியாயமானதாகும் அதுவும் அவை தரும் விளக்கம் மட்டுமே உண்மையானது, மனித அறிவு குறைபாடே இல்லாதது என்று நூறு சதவீகிதம் யாரால் உத்திரவாதம் தர முடியும்\nவெயிட் வெயிட்... இந்த இடத்தில் ஒரு கிராஸ் கொஸ்டீன்....\nஇன்று சாதரணமாக மனிதனால் பார்க்க முடியாத, கேட்க முடியாதவற்றையெல்லாம் மனித அறிவு அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி கண்டறிந்து அப்புறம் தானே அதை உண்மையென்கிறது. அப்படி இருக்க கடவுள் என்பவர்/ என்பது உண்மையானால் அதையும் அறிவியலால் கண்டறிந்து உண்மைப்படுத்தி இருக்கலாமே.. இதுவரை அறிவியலால் அப்படி ஒன்றை கண்டறிய முடியவில்லையென்றால் கடவுள் இல்லையென்றுதானே அர்த்தம்... என்ன சொல்றீங்க\nஅறிவியல் கொடுக்கும் விளக்கமும்- ஆதார சான்றும் மனித அறிவுக்கு எதாவது ஒரு விதத்தில் புலப்படக்கூடியதாக இருக்கும். அதாவது பெரிய மலைகளிலிருந்து சிறிய அணுத்துகளாகட்டும். இவை மனித அறிவால் ஆராயும் தன்மைகள் கொண்டவை. அதனால் தான் அவைக்குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தது மனித அறிவால் சாத்தியமாயிற்று.\nஇனியும் இதை விட கூடுதலாக பல விசயங்கள் கூட மனித அறிவால் கண்டறிய முடியும். அதைப்போலவே கடவுள் என்ற நிலையும் அவ்வாறே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அறிவியலால் அதை மெய்படுத்த அல்லது மறுக்க முடியும்\nஆனால் கடவுள் என்பவர் / என்பது கண்களில் விரியும் காட்சியாகவோ, அகப்படும் பொருளாகவோ இருக்க வேண்டும் என்பது யார் சொன்னது\nமனித அறிவுகளில் கட்டுப்பட வேண்டிய ஒன்று என்று யார் தீர்மானித்தது\nமனித உருவாக்க சாதனங்களால் ஆய��ந்தறிந்து அளவிட முடியும் என்பதை மனித அறிவுக்கு யார் உணர்த்தியது.\nஇன்னும் பாருங்கள் உலகில் எல்லாவற்றையும் அளவிட முடிந்தாலும் அவற்றிக்கே உரிய சாதனங்களை பயன்படுத்தினால் மட்டுமே அவற்றின் தன்மைகளை துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும்.\nஅதாவது ஓளியின் வேகத்தை அளவிடுவதற்கு வெப்ப மானிகள் உதவாது. ஆயிரம் டன்களை துல்லியமாக எடைபோடும் கருவிகளால் கூட மூன்றில் ஐந்தை கழித்தால் எவ்வளவு என்று கூற தெரியாது. லிட்டர் அளவுகோலை வைத்துக்கொண்டு காற்றின் வேகத்தை அறிய முடியாது. ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது.\nஇப்படி அறிவியல் சாதனங்களால் கூட அவற்றின் செயல் திறனுக்கு மாறுபடும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத போது... மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே...\nகடவுள் இல்லையென்று சொல்பவர்கள், தான் மறுக்கும் கடவுளுக்கு தவறான புரிதலை தான் தன்னிடம் வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று தீர்மானிப்பது இருக்கட்டும் அதற்கு முன் கடவுள் என்றால் என்ன... என்பது குறித்தாவது முதலில் தெரிந்துக்கொள்ள முற்படுங்கள்...\nஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை.\nread more \"#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சன��். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\n#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post_27.html", "date_download": "2018-07-16T01:18:54Z", "digest": "sha1:RMXYGKU7MLXLAVQMVLPNZ6YEAHNIQ7BS", "length": 49121, "nlines": 365, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...\nவாங்க அக்காங்களா, தம்பிகளா.. வாங்க அண்ணன்களா தங்கச்சிங்களா.. கேளுங்க என் சோக கதைய.. இந்த அம்மணி கவிதா அவங்க முதல் பதிவுல என்ன சொல்லியிருக்காங்கன்னு கொஞ்சம் பார்த்துட்டு வாங்க.. அணில் குட்டிய ஏன் பிடிக்கும்ன்னு ஒரு சோக கதை இருக்குதுன்னு சொன்னாங்க.. நானும் ஏதாவது இண்டரிஸ்டிங்கா இருக்கும்னு நெனைச்சி அவங்கள என்ன ஏதுன்னு ஒரு கேள்வி க்கூட கேக்காம இந்த வேலையில சேர்ந்தேன்.. நேத்திக்கு அம்மணிக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த கதைய கேட்டேன்ங்க.. கேட்ட பிறகு எடுத்த முடிவுதான்..இந்த புது வேலை தேடும் படலம்.. தாங்க முடியலங்க..\nஎன்ன கதைன்னு கேக்கறீங்களா.. அம்மணிக்கு 8 வயசு இருக்கும்போது, என்னமாதிரி ஒரு அணில் குட்டி (பிறந்த குட்டி) இவங்களும் இவங்க அண்ணனும் சேர்ந்து எங்கேர்ந்தோ பிடிச்சிட்டு வந்து இருக்காங்க.. அம்மணி ரொம்ப அடம் பிடிச்சி இந்த அணில் குட்டிய நான் தான் வளர்பேன்னு அவங்க கிட்டேயே வச்சிக்கிட்டாங்க.. சரி ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தாங்களே.. ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களான்னு பார்த்தா..அதான் இல்லை.. அந்த அணில் குட்டிய இம்ச பண்ணி இருக்காங்க..எப்படின்னு கேக்கறீங்களா.. சொல்லும் போதே எனக்கு அழுகை அழுகையா வருதுங்க.. ம்ம்ஹ்ம்ம்ம்ச்ச்ச்ச்ச்ச் (ஒன்னும் இல்ல மூக்கை சிந்திக்கிட்டேன்.. anybody..please give a kerchief ...) அதுக்கு அனிதா ன்னு பேர் வச்சி, ஈர துணியால அது மூஞ்சிய தொடச்சி, பவுடர் போட்டு.. பொட்டு வச்சி.. அய்யோ..என்னா அக்கரமம் பாருங்க... நெசமாவே அந்த அணில் குட்டி பாவம்டா சாமீ..... அடுத்தது.. ஒரு பெரிய கப் நிறையா பால் கொண்டாந்து.. இங்க் பில்லரை வச்சி அது வாயா தொரந்து சகட்டு மேனிக்கு பால ஊத்தியிருக்காங்க... சாப்பாடு ஊட்டறாங்களாமா.. என்னடா அக்கரமம் இது...) அதுக்கு அனிதா ன்னு பேர் வச்சி, ஈர துணியால அது மூஞ்சிய தொடச்சி, பவுடர் போட்டு.. பொட்டு வச்சி.. அய்யோ..என்னா அக்கரமம் பாருங்க... நெசமாவே அந்த அணில் குட்டி பாவம்டா சாமீ..... அடுத்தது.. ஒரு பெரிய கப் நிறையா பால் கொண்டாந்து.. இங்க் பில்லரை வச்சி அது வாயா தொரந்து சகட்டு மேனிக்கு பால ஊத்தியிருக்காங்க... சாப்பாடு ஊட்டறாங்களாமா.. என்னடா அக்கரமம் இது... அது மூச்சு முட்ட குடிச்ச பிறகாவது விட்டாங்களா.. அதுக்கு தனியா ஒரு குட்டி பெட் எல்லாம் தச்சி படுத்து தூங்க வச்சி இருக்காங்க.. பாவம் அது குட்டியினால இவங்க பண்ண கொடுமையெல்லாம் தாங்கி கிட்டு ஓட தெரிய���ா பொறுமையா இருந்து இருக்கு..\nஅதோட விட்டாங்களா.. தனியா டப்பாகுள்ள 2 நாள் வச்சி பாத்திருக்காங்க.. ஓவரா பாசம் பொங்கி 3 வது நாள், அம்மணி மதியம் தூங்க போகும் போது அணில கொஞ்சரேன் பேர் விழின்னு அதை பெட்’டோட இவங்க பக்கத்துல, பெட் ல படுக்க வச்சிட்டு, அத கொஞ்சரேன் ன்னு இம்சை பண்ணிட்டு தூங்கி போய்ட்டாங்க.. அம்மணி தூங்கறத சொல்லறதுன்னா தனி பதிவுதான் போடனும்.. ரூமையே ஒரு ரவுண்ட் அடிப்பாங்க.. அப்படி ஒரு அடக்கம்.. பெட்ல தூங்கனவங்க.. தூக்கதுல ரவுண்டு அடிக்கறேன்னு அந்த குட்டி பாப்பா அணில் குட்டி மேலயே..போய் உருண்டு படுத்தாட்டாங்க.. ஆஆஆஅங்க்க்.... ஆஆஅங்க்க்க்…. ஆஅயேஆஆ..ஒன்னும் இல்லலங்க திருப்பியும் அழறேன்.....இப்படி ஒரு கொடுமைய நீங்க எங்கையாவது கேட்டு இருக்கீங்களா\nதூங்கி ஏன்ச்சி.. அனிது அனிது ன்னு தேடறாங்க.. எங்க அனிது.. பரலோகம் அனுப்பிட்டு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டா வருமா அனிது...... அது கால கெளப்பிக்கிட்டு பல்ல துருத்திக்கிட்டு செத்து போய் கிடந்தது..... அம்மணிக்கு பாத்தவுடனே ஒரே அதிர்ச்சி.. அவங்க சவுண்டு தான் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்குமே... என் அணில் அணில் வேணும்னு ன்னு ஓவரா சவுண்டு போட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. யார் வந்தும் நிக்கல..3 - 4 நாள் அழுதுட்டு விட்டு இருக்கலாம் இல்ல.. இப்ப பாருங்க.. விடாம..என்னைய புடிச்சிட்டு வந்து இப்போ கொடும பண்றாங்க..\nநான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு.... வாழ்க்கையில சம்பாதிக்கனும் தான் அதுக்காக..இப்படி என் உயிர இந்த அம்மணி க்கிட்ட பனையம் வச்சி எல்லாம் வேல செய்ய முடியாதுப்பா.. அப்பவாவது குட்டி பாப்பா வா இருந்தாங்க.. இப்போ இருக்கறதோ பீப்பா.....ஒன்னுகெடக்க ஒன்னு ஆகி....என்னால முடியாதுப்பா.. எப்ப இந்த கதைய கேட்டேனோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்..வேற வேல தேடி என்னோட life ஐ safe ஆ செட்டில் ஆக்கிகனும்னு....\nயாராச்சும் பெரிய மனசு பண்ணி என்னோட கீழ்க்கண்ட புரொபைல பார்த்து வேல குடுங்கோ.. .\nபெயர் :- அணில் குட்டி அனிதா\nஅனுபவம்: 4 மாதம் (கவிதா’வுடன் பிளாக் எழுதிய அனுபவம்)\nபேச்சு திறன் : ஓவர் ஆ இருக்கு\n(அருளையும், சந்தோஷயையும் கேளுங்க சொல்லுவாங்க)\nஎழுதும் திறன் :- அதுவும் ஓவர் ஆ இருக்கு\n1. நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..\n3. ஓவரா ��ொஞ்சவும் கூடாது\n4. கொய்யா பழம் மட்டும் குடுத்து எஸ்கேப் ஆகக்கூடாது.. ஒரு முந்திரி பழம், பாதாம் பருப்பு, ஆப்பில், பேரீச்சம் பழம், பால்னு குடுத்து என் உடம்ப தேத்தனும்..(அம்மணி நம்மல அந்த மோசாமான ரேஞ்ல வச்சிருக்காங்க)\nஉன்னை யாரு வேணும்னாலும் வேலைக்கு சேர்த்துக்கலாம். ஆனா கவிதா அக்கா மாதிரி பேச்சு சுதந்திரம் குடுத்து கண்ணு மாதிரி பாத்துப்பாங்களா...\nஅதனால ஒரு 2 வருஷம் அவங்க கிட்டயே வேல பாரு. அப்புறம் அவங்களுக்கெதிராவே ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுடலாம். என்ன நாஞ்சொல்றது\nவிழிப்பு அண்ணாச்சி, நல்லா விழிச்சித்தான் இந்த பதிவ படிச்சீங்களா.. இந்த அம்மணி அணில்குட்டிக்கு செய்த கொடுமைய படிச்ச பிறகுமா..என்னைய இன்னும் 2 வருஷம் வேல பாக்கா சொல்றீங்க.. உங்களுக்கு இது ஞாயமா இருக்கா\nஅணில் இந்த மேட்டர தெரிந்த பிறகும் அவங்க கிட்ட இருப்பதும், சென்னை மின்சார ரயில் முன்னாடி விழுவதும் ஒன்னு தான். அப்புறம் உன் இஷ்டம்.\nமேனகா காந்தி இ-மெயில் ஐ.டி உனக்கு அனுப்புறேன். இங்க எங்கிட்ட சொன்ன மேட்டர, அதான் அணில் குட்டிய கொடுமை படுத்தி கொன்ற மேட்டர அவங்க கிட்ட சொல்லு, மிச்சத்த அவங்க பாத்துப்பாங்க. நாம் வேணுமுனா இங்கள வேலூர்ல, இல்ல பாளையம்கோட்டையில் போயி பாத்துக்கலாம். என்ன சொல்லுற\n//இங்க எங்கிட்ட சொன்ன மேட்டர, அதான் அணில் குட்டிய கொடுமை படுத்தி கொன்ற மேட்டர அவங்க கிட்ட சொல்லு, மிச்சத்த அவங்க பாத்துப்பாங்க. நாம் வேணுமுனா இங்கள வேலூர்ல, இல்ல பாளையம்கோட்டையில் போயி பாத்துக்கலாம். என்ன சொல்லுற //\nசிவா, நான் ரொம்ப சின்ன பொண்ணு, நிஜமாவே தெரியாம செய்தது.. நான் தூங்கி என் அணில்மேல படுபேன்னு எனக்கு தெரியாது.. நான் எவ்ளோ கஷ்டபட்டிருந்தா இன்னமும் என் மனசுல அது ஞாபகம் இருக்கும்..அதுக்காக தான் இந்த அணில்குட்டி என்னை என்ன சொன்னாலும் பொறுமையா கேட்டுக்கறேன் தெரியுமா.. நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்..ன்னு..\nஅக்கா ஒரு வாட்டி தப்பு செஞ்சிட்டாங்கல்ல... திரும்பவும் அதே தப்பை செய்யமாட்டாங்க.\nஅதனால பயப்படாம இரு. நாங்க எல்லாம் இருக்கமில்ல\nநீ இந்த பதிவு எழுதுனது அக்காவுக்கு தெரிஞ்சா பெண்டு நிமித்திட மாட்டாங்க\nஎதுக்கும் கொஞ்சம் உஷாராவே இரு. சரியா\n//அணில் இந்த மேட்டர தெரிந்த பிறகும் அவங்க கிட்ட இருப்பதும், சென்னை மின்சார ரயில் முன்னாடி விழுவதும் ஒன்னு தான். அப்புறம் உன் இஷ்டம்.\nமேனகா காந்தி இ-மெயில் ஐ.டி உனக்கு அனுப்புறேன். இங்க எங்கிட்ட சொன்ன மேட்டர, அதான் அணில் குட்டிய கொடுமை படுத்தி கொன்ற மேட்டர அவங்க கிட்ட சொல்லு,//\nசிவா அண்ணாச்சி வாங்க, நீங்களாவது என் பிரச்சனைய புரிஞ்சிக்கிட்டீங்களே நான் தான் வேற வேல தேடறேனே.. நீங்களும் சொல்லுங்க ஏதாவது இருந்தா.. அப்புறம் மேனகா காந்தி இமெயில அனுப்புங்க அம்மணிய கவனிக்கலாம்..\nவிழிப்பு அண்ணாச்சி, இனிமே அக்கா நம்ம மேல கை வைக்க விட்டுடுவேனா.. அதான் பழைய மேட்டர் நம்ம கைல இருக்கு இல்ல.. கைய கிய்ய ஓங்கினாங்க.. பாளையங்கோட்டைதான்..\n//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்..ன்னு..//\nகவிதா, இந்த பதிவில் நீங்க வர மாட்டீங்கனு அணில் சொன்னிச்சு. நீங்க என்னடா வந்து டக்னு வந்து பதில் சொல்லுறீங்க.\nஎனக்கு புரிதுங்க, உங்க பீலிங்க்ஸ், ஏதோ தெரியாம ஒரு தடவை தவறு பண்ணி வீட்டீர்கள். அதை இன்று வரை நினைத்து பீல் பண்ணுறீங்க பாருங்க. நீங்க உண்மையிலே கிரேட்ங்க.\n//சிவா அண்ணாச்சி வாங்க, நீங்களாவது என் பிரச்சனைய புரிஞ்சிக்கிட்டீங்களே\nஆமாம் அணில். ஐ.டி இங்கன சொல்ல மாட்டேன். அம்மணி பார்த்தியா உன்கிட்ட கேட்ட கேள்வி எல்லாம் திருட்டு தனமா படிச்சுட்டு அதுக்கு சாக்கு வேற சொல்லுறாங்க. பண்ணுவதையும் பண்ணி விட்டு ஏதோ தெரியாம பண்ணி விட்டேன்னு படம் காட்டுறாங்க. மன்னிப்பு கேட்டா செய்தது தப்பு இல்லனு ஆயிடுமா...\nஇப்படி எல்லாரையும் மன்னித்து கொண்டே இருந்தால் அணில் என்ற உயிரினமே இந்த உலகத்தில் இல்லாமல் போயி விடும். அணிலு இந்த மேட்டர விடாத.... எப்படியாச்சம் அவங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுற வழிய பாரு முதல.\nஐயகோ அணிகுட்டி இப்படி வரலாறைக் கேட்டு கதறலாமா இதேமாதிரி நானும் சின்ன வயசிலே ஒரு அணிக்குட்டி வளர்த்தேன்.ஒரு நாளு ரெண்டு நாளு இல்லே ஒரு வருசம் வளர்த்தேன். ஆனா எங்க வீட்டு பூனைக்கிட்டே இருந்து அதைய காப்பாதிய என்னால பக்கதுவீட்டு பூனைகிட்டே இருந்து காப்பாத்த முடியலையே:((\nஆயிரம்தான் இருந்தாலும் கவிதாக்காகிட்டே கோச்சுக்காத நான் சொல்றேன் அக்கா உனக்கு திராச்சை, அரேபியாவுல இருந்து முந்திரி, பாதாம்னு வாங்க தந்து தேத்துவாங்க பாரு நான் சொல்றேன் அக்கா உனக்கு திராச்சை, அரேபியாவுல இருந்து முந்திரி, பாதாம்னு வாங்க தந்து தேத்துவாங்க பாரு கவிதாக்கா காதில��� விழுந்துச்சா \nசிவா இது சரியில்ல.. ஒன்னு என் பக்கமா பேசுங்க..இல்ல அணில் பக்கமா பேசுங்க.. இப்படி 2 பேரையும் சப்போர்ட் செய்யறேன்னு, வம்புல நடுவுல மாட்டிக்க போறீங்க பாருங்க..\nஜொள்ஸ், விழுந்துது.. நீங்களும் அணில்குட்டி பெட்'டா..\nஜொள்ளு அண்ணே வாங்க வாங்க கவிதா ஒருத்தர் தான் இப்படின்னு பார்த்த நாட்ல நிறைய பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க போல.. மேனகா மேடத்துக்கு போன் போட வேண்டியது தான்...\n//அணிலு இந்த மேட்டர விடாத.... எப்படியாச்சம் அவங்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுற வழிய பாரு முதல. //\nசிவா அண்ணாச்சி, விட்டுடுவோமா..நாங்க.. யாரு..எங்க ரேன்ஜ் மேனகா காந்தி அளவுக்கு போகுமுன்னு அம்மணிக்கு தெரியவானாம்.. சும்மா இத வச்சியே அம்மணிய அடக்கி வெப்போமில்ல..\nஎப்ப வேணா நம்ம பக்கம் வந்து சேந்துக்கன்னு நான் தான் ஒனக்கு ஒரு ஓபன் ஆஃப்ர் குடுத்து இருக்கேனே அதை மறந்துட்டியா இப்படி எல்லாம் நீ கொடுமை அனுபவிக்கிறதை நெனச்சா எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம பக்கம் வா...ஒன்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தூக்கி வுட்டுடறோம்.\nகுழந்தைகளாக செய்த தவறுகள் குழந்தையைச் சேராது என்று தெரியாதா உங்களுக்கு அதுவும் தனது தவறை தானே ஒத்துக் கொண்டு அதற்காக மனம் வருந்தும் கவிதா உங்களை நன்கு பார்த்துக் கொள்வார். மனக் குழப்பங்களை விட்டு இங்கேயே இன்னும் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து அனுபவத்தையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.\nஅன்-நோன் டெவிலுக்கு நோன் டெவில் பெட்டர் என்கிற பழமொழிய மறந்துடாத கண்ணு \n//நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..//\nஇருங்க போலி கிட்ட போட்டுக் குடுத்திடுறேன்.\nஆகா அனிதா, நாட்டுல உன் பரம்பரைக்கே பெரிய சோகம் நடந்து இருக்கேமா.. இது தெரியாம உன்னைய ஒரு ரெண்டு முறை திட்டிப்போட்டேன். எப்படியாச்சும் உயிரை கையில் புடிச்சிகிட்டு இரு சமயம் பாத்து ஓடிடு. இல்லாட்டி கவிதாக்கா பையன் கிட்ட சொல்லி வண்டலூர் கூட்டிட்டு போக அடம்பிடிக்கச்சொல்லு அப்படியே நீயும் கூட போயி உன்னோட இனத்தோட சேந்துடு அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.\n//நீங்க என்னடான்னா இது தான் சான்ஸ்//\nபாவம் கவிதா போனா போகட்டும் அனிதா பாவம் இல்ல விட்டுடுங்க.. தமிழ்மணத்துல பல பேர் இப்படி ��ல ஜீவன்களை நடத்தியும், ஓட வெச்சும்(அனிதா பாருங்க ஓடி ஓடி அத்தோட படமே தேஞ்சி போச்சி), ஒரு மாதிரி போஸ்ல நிக்க வெச்சும்(நம்ம சிவா மாதிரி) கொடுமை படுத்துறாங்க இதை கேட்பதற்கு யாரும் இல்லையா\n//அதனால பயப்படாம இரு. நாங்க எல்லாம் இருக்கமில்ல//\nஅனிதா சொல்லுது.. விழிப்பு அண்ணாச்சி நீங்க இருப்பிங்க நான் இருப்பேனா இல்லையான்னு தெரியலையே.\nஇன்னொரு \"கருத்தும்\" இருக்கு. சொல்ல மறந்துட்டேன். நீ ஏன் இன்னொருத்தர் கிட்ட வேலை செய்யனும். ஒனக்கு இருக்குற தகுதிக்கும் தெறமைக்கும் நீயே ஒரு தொழில் அதிபராகி(entrepreneur) ஒரு நாலு பேருக்கு வேலை போட்டு குடுக்கலாம்ல\n\"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில்\nஅணில்குட்டிகள் நடத்த வந்தோம்\"னு யார்னா உன்னை பத்தி நாளைக்குப் பாட்டெழுதுவாங்க இல்ல\n//..ஒன்னைய ஹாலிவுட் ரேஞ்சுக்குத் தூக்கி வுட்டுடறோம்.//\nதல, சென்னையில மழ ஓவரா இருக்கு, நீங்க வேற இப்படி பாச மழ பொழிஞ்சி என்னைய நனைக்கறீங்க.. ரொம்ப டாக்ஸ், ஹாலிவுட் ரேஞ்சுக்கு கொண்டுபோறேன்னு சொன்ன பிறகும் இங்க எனக்கு என்ன வேல... இதோ வருகிறேன்..\n//கவிதா உங்களை நன்கு பார்த்துக் கொள்வார். மனக் குழப்பங்களை விட்டு இங்கேயே இன்னும் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து அனுபவத்தையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள்//\nசிவகுமார் சார், நீங்க என்னவோ சொல்றீங்க, ஆனா எனக்கு இன்னும் நம்பிக்கை வரல, பாக்கலாம்..\n//அன்-நோன் டெவிலுக்கு நோன் டெவில் பெட்டர் என்கிற பழமொழிய மறந்துடாத கண்ணு \nஉஷா அக்கா, சரிதான் ஆனா பாருங்க தல எவ்ளோ அன்பா கூப்பிடறாரு.. அவருதான் எல்லாருக்கும் தெரிஞ்சவராச்சே.. போயிடவா..என்ன சொல்றீங்க..\n//இருங்க போலி கிட்ட போட்டுக் குடுத்திடுறேன். //\nவாங்க சீனு அண்ணே, ஞாயமா இது உங்களுக்கு, கவிதா மாதிரி நான் என்ன ஓவராவா சவுண்டு விடறேன்.. என் வேல உண்டு நான் உண்டுன்னு இருக்கேன்.. போலி அண்ணனுக்கும் அது தெரியும், அவரு ஏதாவது சொன்னாலும் அன்பா அவரை பிராண்டிட மாட்டேன் பிராண்டி..என்னைய பத்தி அவருக்கு தெரியும், என் பிராண்டல பத்தியும் அவருக்கு தெரியும்..நீங்க நடுவுல வந்தா உங்களுக்கும் பிராண்டல் தான்..\nபேரன்புமிக்க பெருந்தகை, என் பேச்சாற்றல் மேல் பொறாமை கொண்டு என்னை பேசவிடாமல் கவிதாவின் மூலம் நிறைவேற்றி கொண்ட பேராற்றல் பொருந்திய சவுண்டு செம்மல் சந்தோஷ் ஐயா அவர்களே...\n(போதுமா மரியாத..இதுக்காகவது நான் இங்க இருந்து முதல்ல ஓடனும்ப்பா.. ஒவ்வொரு வாட்டியும் உங்களுக்கு மரியாத குடுக்கவே என்னால முடியலப்பா ஏதோ...கச்மாலம், சோம்பேறி ன்னு ஈசியா ஆரம்பிச்சோமான்னு இல்லாம..)\n//இது தெரியாம உன்னைய ஒரு ரெண்டு முறை திட்டிப்போட்டேன்.//\nஇப்பவாவது என்னைய பத்தி தெரிஞ்சிக்கிட்டீங்களே..அதுபோதும்..சரிஅப்படியே அம்மணிக்கிட்ட சொல்லி கொஞ்சம் பேச்சு தடைய ரிலாக்ஸ் பண்ண சொல்லுங்க..\n//கவிதாக்கா பையன் கிட்ட சொல்லி வண்டலூர் கூட்டிட்டு போக அடம்பிடிக்கச்சொல்லு அப்படியே நீயும் கூட போயி உன்னோட இனத்தோட சேந்துடு அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்.//\nஇவங்க வீடே வண்டலூர் தான், தனியா வேற போகனுமா.. பெத்து வச்சது கொரங்கு, கட்டிக்கிட்டது டைனோசர், இவங்க...................... உங்க எல்லாருக்கும் என்ன வேணுமோ fill பண்ணிக்கோங்க..\n//தா சொல்லுது.. விழிப்பு அண்ணாச்சி நீங்க இருப்பிங்க நான் இருப்பேனா இல்லையான்னு தெரியலையே. //\nஆமா, எப்போ நீங்க டப்பிங் எல்லாம் பண்ண ஆரம்பிச்சீங்க.. உங்க ப்ளாக்ல கூட பாத்தமாதிரி இருக்கு.. அடிக்கடி வந்து எனக்காக பேசிட்டு போங்க. எனக்கு வேல மிச்சம்... (அணில் மனசு.:- அனிது அடங்கு....போதும்..சந்தோஷ் பத்தி தெரிஞ்ச பிறகும்..வாய வுடாத.. நிறுத்திக்கோ..) ஹி..ஹி..ஹி.. ..எல்லாம் சும்மா தமாசு.. சும்மா.. லுலுலாயி..\nஅணில்குட்டி அனிதா, இப்ப புதிசா என்ன சண்டை கவிதா கிட்ட.\nஉங்க யூனிஅனில் எழுதிப்போடக் கூடாதா/\nஎன்ன இருந்தாலும் கவிதா மாதிரி வருமா எவ்வளோ பெரிசு உடம்போ அவ்வளோ பெரிசு மனசும்.\nஅப்போ போன அணில் தான் இப்பொ மறுஜன்மம் எடுத்து என்மேல் பாசத்தைக் கொட்டுர்துனு என்கிட்ட கூட சொன்னாங்க.\nஉடன்பிறப்பை எல்லாம் மாத்த முடியாதும்ம. நல்ல படியா இருக்கற இடத்திலேயே இருந்துக்கோ.மா.வா.ச.(மாமியார்கள் வளர்ப்பு சங்கம்). தலைவி\n//அப்புறம் அவங்களுக்கெதிராவே ஒரு வலைப்பூ ஆரம்பிச்சுடலாம். என்ன நாஞ்சொல்றது\nஅப்போ கவிதா இப்போ சொந்த செலவிலையே சூன்யம் வெச்சிக்கிடிருக்காங்கன்னு சொல்றீங்க. (அப்பாடி\nபோலி அண்ணனுக்கும் அது தெரியும், அவரு ஏதாவது சொன்னாலும் அன்பா அவரை பிராண்டிட மாட்டேன் பிராண்டி..என்னைய பத்தி அவருக்கு தெரியும், என் பிராண்டல பத்தியும் அவருக்கு தெரியும்.\n சரண்டர் ஆயிட்டீங்க. அதனால் விட்டுடறேன். (இல்லேன்னு சொல்லுங்க பாப்போம்).\n//போத��மா மரியாத..இதுக்காகவது நான் இங்க இருந்து முதல்ல ஓடனும்ப்பா.. //\nகொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் பரவாயில்லை ஏற்கனவே உனக்கு கொடுமை நடக்குது இதுல நான் வேற எதுக்கு பொழைச்சிப்போ..\n//இவங்க வீடே வண்டலூர் தான், தனியா வேற போகனுமா.. பெத்து வச்சது கொரங்கு, கட்டிக்கிட்டது டைனோசர்//\nஇப்பத்தான் தெரியுது உன்னைய ஏன் எல்லாரும் கொல்ல நினைக்கிறாங்க இப்ப வரைக்கும் கவிதா மட்டும் தான் இதுக்கு மேல் வீட்டுல இருக்குற மத்தவங்களும் கொலை வெறியோட தாக்க போறாங்க...\n//ஹி..ஹி..ஹி.. ..எல்லாம் சும்மா தமாசு.. சும்மா.. லுலுலாயி.. //\nஇங்க பதிவு பண்ணினவுங்க யாரும் இதுல இருக்கற உ.கு. வை புரிஞ்சுக்கல\nசீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாத்து அனுப்பி வெக்கிறேன்\n சரண்டர் ஆயிட்டீங்க. அதனால் விட்டுடறேன். (இல்லேன்னு சொல்லுங்க பாப்போம்). //\nசீனு அண்ணே வேணாம், அணிலுக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கற புலிய (சிவா அண்ணே கொஞ்சம் உங்க புலிய ரெண்டுக்கு அனுப்புங்க) தட்டி எழுப்பாதீங்க.. நாங்க பாக்க தான் அணில், ஆவேசமா எழுந்தா புலி, சிறுத்தை, சிங்கம்..ஆங்..\nநாங்க யார்க்கிட்டயும் சரண்டர் ஆனாதா சரித்திரம், பூலோகம், விஞ்ஞானம், கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் எதுவும் இதுவரை இல்லை என்பதை மிகுந்த வீரத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.\nநாங்கள் யாரிடமும் வம்புக்கு போவதில்லை, போகாமல் இருக்கும் போதே யாராவது எங்களை சீண்டினால் பிராண்டலை நாங்கள் ஆரம்பிக்க வேண்டியிருக்கும் என்பதையும் இங்கு சபையோருக்கு தெரிவித்து கொள்கிறோம்..\nசீனு அண்ணே இந்த speech போதுமா ஆனா மைக் தான் இல்ல..கொஞ்சம் என் கீச் குரல் எல்லாரையும் ரீச் பண்ணியிருக்குமான்னு தெரியல..\n//என்ன இருந்தாலும் கவிதா மாதிரி வருமா எவ்வளோ பெரிசு உடம்போ அவ்வளோ பெரிசு மனசும்.//\nமனு அம்மா, கவிதா தனியா எங்கயாவது கூட்டிட்டு போய் டீரீட் வச்சாங்களா.. ஓவரா சப்போர்ட் பண்றீங்க..\n//யாரும் இதுல இருக்கற உ.கு. வை புரிஞ்சுக்கல\nசீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளையாப் பாத்து அனுப்பி வெக்கிறேன்\n..s.k சார் நீங்க தான் சரியான ரூட் க்கு வந்து இருக்கீங்க.. ஆனாலும்.. போங்க சார் எனக்கு வெக்கமா இருக்கு.. :) சொல்லறதுக்கு..நல்ல மாப்பிள்ளையா அனுப்பி வைங்க :)..\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் ��ருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nVIP யின் கார்களுக்கு வாலாட்டும் போலிஸ்காரர்கள்...\nஅணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...\nவாரமலர் படிப்பவரின் தரம் எப்படி இருக்கும் \nவாழ்க்கையை இழந்து வரும் - இன்றைய மங்கைகள்\nமறக்கமுடியாத அடி'களில் - ஆறு\nSMS முலம் வரும் அசிங்கமான தகவல்களின் பாதிப்பு\nதிருமணத்திற்கு பிறகு பெண்கள் என்ன பீப்பா’வா\nபன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும், கலாச்சார சீர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2007/03/blog-post_22.html", "date_download": "2018-07-16T01:18:33Z", "digest": "sha1:MGG4XE2X3QFNE5776FDZQECIDM766F2Z", "length": 10295, "nlines": 217, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: உண்மைய சொன்னா யாரும் டென்ஷன் ஆகப்பிடாது!!", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஉண்மைய சொன்னா யாரும் டென்ஷன் ஆகப்பிடாது\nஅணில் குட்டி அனிதா:- கவிதாவோட ஈமெயில்ல இந்த உண்மை வந்து இருக்குங்க.. பாருங்க நம்ம வடிவேலு அண்ணாச்சி எப்படி உன்மைய புட்டு புட்டு வைக்கறாருன்னு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....\nஏதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பேசிக்கலாம்...\nஇன்னைக்கு இதைவிட நல்லா சிரிக்கலாம்.. நம்ம மக்கள் வீட்டுக்கு திரும்பி வந்துட்டாங்க..\nநமக்கும் ஒவ்வொரு மேட்ச்' டென்ஷன் குறைஞ்சு போச்சி.. சோ, நிஜமான/நிரந்தர சந்தோஷத்தை கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியினருக்கு நன்றி சொல்லி சிரிப்போம்..\n//ஏதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பேசிக்கலாம்...\nஇந்த நம்பிக்கை அதுவும் நம்ம ஆளுங்க பங்களாதேஷ் கிட்ட கவுந்தபிறகும்.. இருக்குன்னு.. ஓஓஓ..அதனாலத்தான்.. உங்க பேரு புலி'யா.....\nசரி அதைவிடுங்க.. இன்றைக்கு இதைப்பற்றி விலாவாரியாக பேசலாமா..\nம்ம்..கோபிநாத்... இப்பத்தான்.. நம்ம ஆளுங்க..நிரூபிச்சிட்டாங்களே..\nஎன்ன ஆச்சு அணில் குட்டிய ரொம்ம நாளா காணோம்..\nஅணில் குட்டிய எப்ப பார்க்கலாம்\n(நான் இதுநாள் வரைக்கும் சத்தம் இல்லமால் படிச்சுட்டு சத்தம் போட்டு சிரிக்சுகிட்டு இருந்தேன்..)\nவாங்க மணி சார், எப்படி சைலன்ட்டா இருந்து, நீங்க எங்க ப்ளாக் படிக்கறத வெளியில கொண்டுவந்தேன் பாத்தீங்களா\nரொம்ப நாளா ஏன் எழுதலைன்னா...நம்ம அம்மணி கவிதா இருக்காங்களே..அவங்களை டூ மச்சா.. ஆபிஸ் ல ஆணி புடுங்க வச்சிட்டாங்க.. இப்படி அப்படி நகர முடியறது இல்ல.. எல்லாமே உக்காந்த எடத்திலேன்னா பாத்துக்கோங்க..\nஅவங்க ஆணி முழுசா புடிங்கி முடிச்ச வுடனே.. வ்ருவாங்க..அவங்க கூடையே..நானும்.. வந்துடுவேன்..\n(ம்ஹும்.. என்னோட ப்ளாக் ஐடி லாகின் ஆகமாட்டேங்குது.. சோ..ஓசியில மங்களம்..\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஉண்மைய சொன்னா யாரும் டென்ஷன் ஆகப்பிடாது\nகவிதாவின் மற்ற ஐந்து முகங்கள்\nமன அழுத்தமும் - பாப் உல்மரின் மரணமும்...\nஉலக மகளிர் தினம் அறியாத ஒரு விடியல்......\nஜிம்’ மில் பெண்கள் அடிக்கும் கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_7314.html", "date_download": "2018-07-16T01:15:03Z", "digest": "sha1:CLPU65KVZC7CCETQ44W7PFPIXWRSJ3SE", "length": 15308, "nlines": 201, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: திரு நீறு அணியும் முறை", "raw_content": "\nதிங்கள், 28 மார்ச், 2011\nதிரு நீறு அணியும் முறை\nபக்தி – மே, 2001 இதழில் வெளியானது\n‘நீரில்லா நெற்றி பாழ்’ என்பது நாம் அறிந்ததே. சைவர்கள் திருநீறும், வைணவர்கள் திருமண்ணும் அவசியம் நெற்றியில் அணிதல் வேண்டும்.\nபசுவின் சாணத்தை அக்னியால் சுடுவதால் உண்டாவது நீறு. இறுதியில் மனிதன் சாம்பலாகிப் போவதைக் குறிப்பதே நீறு பூசுவதன் பொருள்.\nவிபூதியைப் பட்டுப்பை அல்லது சம்புடத்தில் வைத்து, வடக்கு – கிழக்கு திசை நோக்கி தரித்தல் வேண்டும். விபூதி நிலத்தில் சிந்துவது பாவம், ‘சிவ சிவ’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்று சொல்லியபடி வலக்கையில் நடுவிரல் மூன்றாலும் நெற்றியில் இடுதல் வேண்டும். நடந்து கொண்டும் விபூதி தரிக்கக் கூடாது.\nஉறங்கு முன்பு, உறங்கி எழுந்த பின்பு, சூரியன் உதிக்கும் நேரம், அத்தமிக்கும் நேரம், குளித்த பின்பும, சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும் விபூதி அவசியம் தரிக்க வேண்டும்.\nநெற்றியில் இரண்டு புருவ எல்லை வரையும், விபூதி தரிக்க வேண்டும். கூடுவதோ, குறைவதோ பாவம். மூன்று பட்டைகளாக இடும்போது ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது.\nதிருமணமாகாத பெண்கள் விபூதி பிரஸாதத்தை கழுத்தில் பூச வேண்டும். இதனால் கழுத்தில் மாங்கல்யம் அணியும் பாக்கியம் ஏற்படும்.\nதிருமணமான பெண்கள் குங்குமத்திற்கு மேல் நெற்றியில் திருநீறு வைக்கலாம்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 1:46\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வ��ளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2018-07-16T01:03:39Z", "digest": "sha1:SINJAKMADGX3NSGKO544RBNMSUCYNZZE", "length": 8013, "nlines": 167, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: காலெடுத்தா வேடிக்கைதான் கேட்டுக்கோ", "raw_content": "\nபாலுக்கொரு காலிருக்கு பல்லுக்கில்லே காலு-நீ\nபாலைப் பல்லா எளுதிப்புட்டா கொறயும் மார்க்கு நாலு\nகாலுக்குமே காலிருக்கு கல்லுக்குக் கிடையாது-நீ\nகாலின் காலை வெட்டிடாதே தமிழில் எழுதும்போது\nசோத்துக்கொரு காலிருக்கும் சேத்திலது இல்லை-மழை\nகாளைக்குண்டு நாலுகாலு களைக்கு உண்டா கண்ணு-நீ\nகருத்தாக எழுதையிலே காளைக்குக் கால் ஒண்ணு\nகாதுலேதான் போட்டுக்கோ காலப்போடத் தெரிஞ்சுக்கோ\nகாலுக்கு மேல் காலு போட்டா கர்வமுண்ணு புரிஞ்சுக்கோ\nகடைக்குப்போயி காலுபாட்டில் நாமவாங்கிக் குடிக்குறோம்\nகாரசாரமாகக் கோழிக்கால வாங்கிக் கடிக்குறோம்\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே\nஅப்பா, நீ எப்போ வருவே\nபார்த்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்\nஒரு தினசரிப் பயணத்தின் போது\nவாழ்க்கை ஒரு பென்சில் மாதிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2017/01/", "date_download": "2018-07-16T00:52:59Z", "digest": "sha1:HKFG3XMJX6WG5XMYKJ2MPE5WW6QSXI2H", "length": 18857, "nlines": 140, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: January 2017", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nநன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமே\nஇந்த கதையை நம் பள்ளிக்காலங்களில் கூறும்பொழுது ,\nபாட்டி வடை சுடுவதை, மரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த காகம்\n,ஒரு வடையைத் திருடிக்கொண்டு ,மரத்தில் போய் உட்க்கார்ந்து கொண்டது.......\nஎன்று தொடங்கி இறுதியில் ஆசை வார்த்தையால் காகம் வடையை நரியிடம் இழந்துவிடும்\nஆனால் ,தற்போது இந்த கதையை திருத்தம் செய்து ,\nகாகம் வடையைத் திருடி பெறாமல் ,அந்த பாட்டிக்கு சுள்ளி குச்சிகளைப் பொறுக்கி கொடுத்து ,தன் உழைப்புக்கு ஊதியமாக ஒரு வடையைப் பெற்றுக்கொள்ளும் என்றும் இறுதியில் நரியின் ஆசை வார்த்தையில் வடையை இழந்துவிட்டாலும் ,பிறகு தன் உழைப்பு வீண் போகக்கூடாது என்று போராடி, தன் காக்கை இனத்தின் ஒற்றுமையால், வேகமாய் கரைந்து கரைந்து, தன் காக்கை நட்புக்களை அழைத்து ,நரியைச் சுற்றி வளைத்து வடையை மீண்டும் பெற்றுக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.\nஇப்படி திருத்தப்பட்ட கதைகளில் பல நன்னெறி பண்புகளை புகுத்தியுள்ளனர்.அதாவது காகம் உழைத்து தன் வயிற்றுக்கு உணவு பெற்றுக்கொள்கிறது.உழைப்பால் பெரும் எதையும் வீணாக இழந்துவிடக்கூடாது ,பிறகு ஒற்றுமையால் இழந்த எதையும் பெற்றுவிடலாம் எனும் பண்புகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கலாம்.\n(அதேப்போல என் தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை, என் ஆசிரியை கதை கூறும்பொழுது , அதை திருத்தி கூறி,'வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' என்றார்\nஅதாவது கொக்கு ஒன்று நரியைத் தன் வீட்டிற்கு அழைத்து, ஒரு சிலிண்டர் போன்ற குவளையில் உணவு கொடுக்கும்.நரியின் வாய் அமைப்பு அந்த உணவை அருந்த முடியாமல் சிரமப்படும்.ஆகவே கொக்கைப் பழி வாங்குவதற்காக நரி கொக்கைத் தன் வீட்டிற்கு வரசொல்லி , அகன்ற பாத்திரத்தில் உணவு கொடுக்கும்,இதுதான் கதை\nஆனால் ஐயா அவர்கள் ‘அது தவறும்மா,அப்படி சொல்லிக்கொடுக்கக் கூடாது .அது பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டும்,மேலும் நம் தமிழர் பண்பாடு அதுவல்லஎதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்எதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்நம் பண்பாட்டுக்கு முரணான விசயங்களை முடிந்தவரையில் தவிர்ப்போமே என்றும் ஐயா கூறி,\nநரி கொக்கைத் தன் வீட்டிற்கு அழைத்து வயிறாற விருந்து கொடுத்தது.விருந்துண்ட கொக்கு ,தன் தவற்றை இப்படி நாகரீகமாக சுட்டிக்காட்டிய நரியிடம் , வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டது.\nஇப்படி சில கதைகளை திருத்தி புதுப்பித்து கூறிவருகிறோம்.\nஅப்படி திருத்தப்பட்ட 'பாட்டி சொன்ன கதைகள் 'இருந்தால் பகிருங்கள் நட்புக்களே.\n'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்\nகடந்த ஒரு வருட காலமாக சிவனருள் இதழை வாசிக்க அடியேனுக்கு, அவன் அருளால் வாய்ப்பு கிட்டியது.சைவ சமயத்தை அத்துணை எளிதாக வேறெங்கும் காணமுடியாத அளவுக்கு இந்த இதழில் எளிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nசைவ சமயத்தில் எழும் அனைத்து ஐயங்களுக்கும் இங்கே பதில் கிடைக்கும்.அடியேனின் பல ஐயங்களுக்கு இங்கே விடை கிடைத்துள்ளன .\nசைவ சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்துகொண்டு அனைத்து வயதினருக்கும் போதிக்க சிவனருள் அருமையான கையேடு.சிந்தாந்த வகுப்புகளுக்கு வர வாய்ப்பில்லாதவர்கள் இந்த இதழை தொடந்து வாசித்து வந்தால் ,கண்டிப்பாக அவர்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தைக் காணலாம்.அந்த உண்மையை என் குடும்ப உறுப்பினர்களிடம் அடியேன் கண்டபடியால் ,அதை இங்கே அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன்.\nஅவர்கள் எத்தகையவர்களா இருத்தல் வேண்டும் என்று பல நாட்கள் என்னுள் சில வினாக்கள் புதைந்து கிடந்தன.அதற்கான பதில்கள் மிகவும் தெளிவாக இங்கே கூறப்பட்டிருந்தது.\nசைவ சமயமும் ,வழிபாடு மட்டுமே என்று கிடந்த நிலையில்,அதன் வரலாற்றைப் பைய பைய அறிந்துகொள்ளும் வாய்ப்பும் இந்த இதழின் வழி கிடைக்கப் பெற்றேன் .274 பாடல் பெற்ற தலங்களின் வரலாறும் அதில் கூத்தபிரான் நடத்திய அற்புதங்களை பல நூல்களில் படித்து தெரிந்துகொண்டேன் ஆனால் அதற்கு மாறாக அந்த சிறப்பு வாய்ந்த தலங்களில் தற்போது நடந்து வரும் அவலங்களையும் ஐயப்பாடின்றி இந்த இதழின் வழி தெரிந்துகொள்ளமுடிகிறது.\nதமிழ் நாட்டுக்குச் சுற்றுலா போகிறோம் ,பாடல் பெற்ற தலங்களைப் பார்க்கப்போகிறோம் என்ற நிலை மாறி ,அத்தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கவேண்டிய சிவலிங்கத்தை புறம்தள்ளி ,அவர் அவர் வசதிக்கேற்ப வியாபார நோக்கத்தில் சில கடவுள்களை வைத்துப் பூஜிப்பதை ஆராய்ந்து தெரிந்துகொண்டு வருகிறோம் .இறைவனின் ஆணையால் ,நால்வர் போராடி மீட்டு வந்த சைவ சமயம் ஆன்மீக பூமியில் எப்படி சீரழிந்துகொண்டு வருகின்றது என்பதை தெரிந்துகொள்வதோடு அல்லாமல் ,ஒரு சைவனாக என்னால் சைவ சமயத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஓர் உந்துதல் எழுந்துள்ளது.\nமாணிக்க வாசகர் பாடிய 'வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி 'என்பதுபோல ,எதையும் வாசித்து,கிரகித்து அதில் லயித்துப்போக முடியாத மனம் ,இந்த சிவனருள் இதழை வாசித்து உள்வாங்கி அதை செயலில் நிறுத்தி செம்மைப்படுத்துகிறது என்றால் அதுவும் அவன் திருவருளே\nதிரு.நாகப்பன் ஐயாவிடம் சித்தாரந்த வகுப்பிற்குச் செல்லும் எனது தாயாரிடமிருந்து நான் சிவனருள் எனும் மாத இதழை வாங்கி படிக்கலானேன்.\nஅவ்விதழை படிக்க படிக்க என்னுள் பல மாற்றங்கள்.\nமுதலாக, சிவன் ஒருவனே பரம்பொருள். அவன்ன்றி வேறு ஒருவனும் அல்ல என தெளிவுற்றேன். தொடர்ந்து என் வழிபாடு் முறையை மாற்றியமைத்தேன்.\nஎன் வழிபாட்டு அறையிலுள்ள சிவபெருமானை தவிர்த்து மற்ற தெய்வ படங்களை வெளியேற்றினேன்.\nஇரண்டாவதாக, சிவபெருமானுக்காக கொண்டாடப்படும் பண்டிகைகளையும் நான் உணர்ந்தேன். உதாரணத்திற்கு எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து தைப்பூசம் என்பது முருகனுக்கானது என நான் அறிந்திருந்தேன். ஆனால் தைப்பூசம் சிவபெருமானுக்காக கொண்டாடப்படுவது என சிவனருள் இதழ் மூலம் புரிந்து கொண்டேன்.\nமூன்றாவதாக, மூடநம்பிக்கை என்பது சமயம் சார்ந்த விஷயம் இல்லை என்பதையும் அவ்விதழால் அறிந்தேன்.\nஅதனையடுத்து சைவம் அனைத்து உயிர்களையும் சமமாக கருதுகிறது. அன்பே சிவம் என்பதை அடியேன் உணர்ந்து அசைவத்தை விட்டொழித்துவிட்டேன்.\nசைவ சமயத்தினை பற்றிய எண்ணிலடங்காத அரிய கருத்துக்களை அறிந்தும் புரிந்தும் கொண்டேன். சிவனருளை படித்துவிட்டு நான் பலரிடம் என் கருத்துக்களை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளேன்\nஇறுதியாக, சிவனருளால் என் வழிபாட்டு முறை மாற்றம் கண்டது ; சைவத்தின்பால் எனக்கு ஈர்ப்பு அதிகரித்தது. மேலும் சிவனருளை சிவதொண்டாக கருதி அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோருக்கு மிக்க நன்றி.\n~ சைவத்தின் மேல் வேறு சமயம் வேறில்லை ~\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nநன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமே\n'சிவனருள்' சைவ சமய மாத இதழ் ஓர் அறிமுகம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugadevnarayanan.blogspot.com/2012/01/", "date_download": "2018-07-16T00:45:00Z", "digest": "sha1:775TM474RVXXTISX3NTBR4EBZ7PJNUL7", "length": 18468, "nlines": 153, "source_domain": "sugadevnarayanan.blogspot.com", "title": "அழகிய நாட்கள்: January 2012", "raw_content": "\nஎண்பதுகளின் இறுதியில் எழுதிய கவிதை இது. இன்றைக்கு ஒரு டீயின் விலை ஆறு ரூபாயைத்தாண்டி நிற்கிறது. நிற்க...\nஹிமாச்சலப்பிரதேசத்தில் ஜஜ்ஜார் நகரில் விஜய தசமியை ஒட்டிய ஒரு தினத்தில் செத்த மாட்டை உரித்த குற்றத்திற்காக ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.\nஒருவர் மாட்டுக்கறி சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் சார்ந்தது. கைபர் போலன் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று வரலாறு சொல்லுகிறது அவர்கள் ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தவர்கள் அதையே உணவாகவும் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்கு முன்பே மூடப்பட்ட சாக்கடை கொண்ட ஹரப்பா மனிதர்கள் நாகரீகத்தில் மேம்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு பொதுப்புத்தியில் உறைத்திடுப்பதைப்போன்று ஆடுகள் மட்டுமே மேன்மை நிறைந்த புலால் உணவு உட்கொண்டு வாழ்ந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.\nகோமேதகயாகம் என்ற பெயரில் மாட்டை சுட்டு சாப்பிட்டு யாகம் (\nஇவர்கள் அளவில்லாமல் மாடுகளைக்கொல்லுவதைப்பார்த்துதான் கொல்லாமை என்னும் ஒப்பரிய தத்துவத்தையே கௌதமபுத்தர் அருளியிருக்கிறார்.\nஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று திரும்பிய பிறகு ஒரு பதிவில் இருக்கிற கறிகளிலேயே விலை மிகவும் உயர்ந்ததாக இருந்தது மாட்டுக்கறிதான் என்று சொல்லியிருந்தார். எனக்��ு மட்டும் சிறு வயதில் நாய்க்கறி சாப்பிடும் பழக்கத்தை (வட கிழக்கு மாகாணங்களில் நாய்க்கறிதான் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்) ஏற்படுத்தியிருந்தால் அதைத்தான் கடைசி வரை கைக்கொண்டிருப்பேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுதானே நடைமுறை.\nநக்கீரன் கோபால் மாட்டுக்கறி சாப்பிட்டாரா இல்லையா என்பதல்ல இன்றைய முக்கியம். மாமி ஒருவர்மாட்டுக்கறி சாப்பிட்டாரா இல்லை சாப்பிட வில்லையா என்பதுதான் கேள்வி. அவர் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் அதை எழுதுவது எப்படி சரியாகும் என்று மரக்கறி உணவு உண்பவர்கள் போராடுகிறார்கள்(\nஉலகம் முழுமைக்கும் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள்தான் அதிகம் இந்த உண்மை இன்று நக்கீரன் அலுவலகத்தை உடைப்பவர்களுக்கு தெரியுமோ இல்லையா என்பது நமது கேள்வி.\nமரக்கறி உணவு உண்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று யார் சொன்னது. அப்படியென்றால் திகாரில் ராசாவுடன் ஷர்மா ஏன் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கிறார். கேதன் தேசாய் 3500 கோடி ரூபாயும் 3500 கிலோ தங்கமும் ஏன் சட்டத்தை மீறி சேர்க்கிறார்(அல்லது ஏன் கொள்ளையடிக்கிறார்\nமாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் எந்த விதத்திலும் யாருக்கு குறைந்தவர்கள் அல்லர். அவர்களும் சக மனிதர்கள் என்பதை நினைவு கொள்ளுதல் அவசியம் என்று தோன்றுகிறது.\n7 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nபதின் வயது நினைவுகள் 1\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஇடு காட்டிலிருந்து இன்று வரை...\nதோல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி அடைந்த அருந்ததியர் குலத்தில் விருதுநகரில் அர்ஜூனன் அழகம்மாள் தம்பதியினருக்கு 1958ஆம் வருடம் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் குழந்தையாகப் பிறந்தேன். குரு ரவிதாஸ்(பஞ்சாப்),ஆபிரஹாம் லிங்கன்(அமெரிக்கா), ஜோசப் ஸ்டாலின்(ரஷ்யா) சார்லி சாப்ளின் ( UK) ஆகியோரைப் போன்று ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வாரிசு.பள்ளியில் (குலத்தொழிலையும் சேர்த்துதான்) படித்தேன்.\n1976-புகுமுக வகுப்பில் 582/1000 மதிப்பெண்கள். எம் பி பி எஸ் இன்டர்வியூ வரை சென்றேன். இடம் கிடைக்க வில்லை\nமுதல் தலைமுறையாளனாகக் கல்லூரி நுழைந்து இளமறிவியல் தாவரவியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்வானேன் (1980- 69.4% மதிப்பெண்கள்).\nஅப்போதும் எம் பி பி எஸ் மனுச்செய்தேன். இன்டர்வியூ வரை சென்றேன். பட்டதாரிகளுக்கான 10% ஒதுக்கீடு இல்லை என அன்றைய அரசியல் (1980) சொன்னது. மறு வருடம் 1981 இல் மீண்டும் வந்தது.அதற்குள் ஒரு மாதத்திற்கு ரூ 450/- என வேலை கிடைத்தது.\nமுது நிலை அறிவியல் படிக்க மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இடம் கிடைத்தது. ரூ.411/- கட்டச்சொல்லி அழைப்பு வந்தது. ஒரு 250/- ரூபாய் வரை புரட்டினார்கள் என் அம்மா. ஏழ்மை என் படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை.\nமுத்துராமன் பட்டி ஸ்டாண்டில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் வேலையை ஒருவருடகாலத்திற்கு எனது நண்பர்களுடன் மேற்கொண்டேன். இடையில் மண விழாக்களில் சமையல் வேலை உதவியாளராகவும் பணி புரிந்தேன்.\nதபால் தந்தி இலாகாவில் 1981 ஆம் ஆண்டு எழுத்தராகப்பணி நியமனம் ஆனேன். துறைவாரித்தேர்வு எழுதி இள நிலைக் கணக்கு அதிகாரியாகத் தேர்வாகி மூன்று மாதப்பயிற்சி (ஜபல்பூர் ம.பி) முடித்து மும்பய் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 1995 ஜனவரியில் பணியில் சேர்ந்தேன். மாற்றலில் சென்னை வந்தேன் (செப் 1995 முதல் செப் 1996 வரை).பிறகு விருதுநகர் மாற்றல் செப் 1996 முதல் ஏப்ரல் 2001 வரை பணி.(இதற்கிடையில் தொலைத்தொடர்புத்துறை என்பது அரசு நிறுவனமாக 01/10/2000 முதல் மாற்றம் பெற்றது)\nகணக்கு அதிகாரியாகப்பதவி உயர்வு பெற்று குஜராத் மாநிலம் கோத்ராவில் மே 2001 முதல் நவம்பர் 2003 வரை பணியாற்றினேன்.(அப்போது தான் நாட்டையே உலுக்கிய மோடியின் குஜராத் மதக்கலவரம் நடந்தது 27/02/2002)\nமாற்றலில் மீண்டும் விருதுநகர் நவம்பர் 2003 முதல் ஜூலை 2012 வரை. மற்றும் ஒரு மாற்றலில் முது நிலைக்கணக்கு அதிகாரியாக கர்நாடகா மாநிலம், பெல்லாரியில் பணி 15/10/2012 முதல் 09/01/2015 வரை.\nஇரண்டு வருடங்களுக்குப்பிறகு விருப்ப மாற்றல் .கேட்டது சென்னை கிடைத்தது பாண்டிச்சேரி.12/01/2015 முதலாக 30/05/2015 வரை பாண்டிச்சேரியில் பணி.\nஇடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் இருவரும் சென்னையில் பணி சேர்ந்தனர். அவர்களோடு இருக்க வேண்டி விருப்ப மாற்றல் கேட்டேன். தலை நகரைக்கைப்பற்றுங்கள் என்பார் மார்டின் லூதர் கிங்... தலை நகரிலோ திசைகளெங்கும் மனிதர்கள் வேலை நிமித்தம் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பட்டணத்தின் பலதரப்பட்ட மனிதர்களில் ஒருவனாக கூடவே நானும் 01/06/2015 முதல் ஓடினேன்.சென்னை நமக்கு லாயக்கு இல்லை என முடிவெடுத்து சொந்த ஊருக்கு மாற்றல் பெற்று சென்னையை விட்டு விடை பெற்ற நாள் 30/09/2015\n01/10/2015 முதல் பணி மாற்றல் பெற்று இப்போது விருதுநகரில்...\nசமூக விடுதலை என்பத�� தலித் விடுதலையை உள்ளடக்கியதாகவே இருக்க முடியும் என்ற அறிவர் அம்பேத்காரின் பொன் மொழி நடைமுறையாக வேண்டும்...\nஉனக்குத்தெரிந்தால் கற்றுக்கொடு; இல்லையென்றால் கற்றுக்கொள்\n- உலகப்புரட்சியாளர் சே குவேரா.\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஎரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\nபதின் வயது நினைவுகள் 1\nபெல்லாரி வந்த பிறகு வாசித்த சில புத்தகங்கள்...\nநான் பின் தொடரும் நட்புகள்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநமது முயற்சியில் ஒரு மாற்று ஊடகம் …\nமூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்\nகாமராஜர் மரணம்... ஒரு நினைவு...\nஎரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி\nபதின் வயது நினைவுகள் 1\nபெல்லாரி வந்த பிறகு வாசித்த சில புத்தகங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%20%7C%20%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-16T01:18:59Z", "digest": "sha1:ZIHQEOZ2EACMXHJGYEQAPFPRYCKN3GOI", "length": 3093, "nlines": 41, "source_domain": "tamilmanam.net", "title": "கதை | கற்பனை", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nகுமுதம்[வார இதழ்] திருந்தவே திருந்தாதா\n'பசி'பரமசிவம் | கதை | கற்பனை\nகுமுதம், 'அவரை'க் கடவுளாக்கிக் கதைகள் எழுதுவது பற்றி நமக்குக் கவலையில்லை. இம்மாதிரிக் கதைகளை வெளியிட்டுவரும் இந்த நம்பர்1[] வார இதழின் 'உள்நோக்கம்' ...\nஇதே குறிச்சொல் : கதை | கற்பனை\nAstrology Cinema News 360 Entertainment General India Review Sports Tamil Cinema Technology Uncategorized Video World videos அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆரோக்கியம் இணைய தளம் இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை குரோசியா சமூகம் சினிமா சினிமா விமர்சனம் செய்திகள் தமிழ் பொதியிடல் பொது பொதுவானவை மன்சூக்கிச் முக்கிய செய்திகள்: மொக்கை வெண்பா மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/10/blog-post_5871.html", "date_download": "2018-07-16T01:05:22Z", "digest": "sha1:HOY6JXTG6WXUUB4IM3QEEB4NBIOEGRV3", "length": 10284, "nlines": 101, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nசோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்\nபேஸ்புக் யுகத்தில் டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.\nஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்��து அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள்.\nஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும். பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம் அல்லது தயக்கம் தடுக்கலாம் இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம்.\nஇத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. “விஸ்ஸ்டம்” என்னும் இந்த தளத்தின் மூலம் உள்ளத்தை வாட்டிக்கொண்டிருக்கும் சோக கதைகளை பகிர்ந்து கொண்டு ஆறுதல் அடையலாம்.\nஅடிப்பையில் இந்த தளம் தனியாக இருப்பதாக உணர்பவர்கள் தங்களை போலவே உள்ளவர்களோடு தொடர்பு கொள்வதற்கான வலைப்பின்னல் சேவை எனலாம்.\nஇந்த தளத்தில் பிரச்சனையை பகிர்ந்து கொள்பவர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே பிரச்ச்னையை மட்டும் வெளிப்படுத்தலாம். எனவே நண்பர்களிடம் சொல்ல முடியாத விஷயத்தை கூட இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.\nஇப்படி பகிர்ந்து கொள்வதால் என்ன பயன் ஒன்று மனதில் உள்ளதை இருக்கி வைத்தது போல இருக்கும். அதைவிட முக்கியமாக அதே பிரச்சனையில் அல்லது அதே போன்ற சூழலில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்பது தான் இந்த சேவையின் தனிச்சிறப்பு.\nஅதாவது இந்த தளத்தில் ஒருவர் பிரச்சனையை பகிர்ந்து கொண்ட பின் அதே போன்ற பிரச்சனையை எதிர் கொண்டவரை தொடர்பு கொண்டு பேச முடியும்.\nஉதாரணத்திற்கு ஒருவர் மன முறிவின் வேதனையை அனுபவித்து கொண்டிருக்கும் பட்சத்தில் அவரைப்போலவே மனமுறிவுக்கு ஆளானவர் அல்லது அந்த சூழலை எதிர்கொண்டு மீண்டு வந்தவரோடு தொடர்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.\nஒரே படகில் பயணம் செய்பவர்கள் என்று சொல்வதை போல ஒரே சூழலில் இருப்பவர்கள் பேசும் போது மற்றவர் நிலையை எளிதாக புரிந்து கொள்ள முடியும் அல்லவா மேலும் அந்த நிலையை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளையும் ஆறுதல் வார்த்தையையும் கூற முடியும் அல்லவா மேலும் அந்த நிலையை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளையும் ஆறுதல் வார்த்தையையும் கூற முடியும் அல்லவா இந்த அற்புதத்தை தான் இந்த தளம் சாத்தியமாக்குகிறது.\nபிரச்சனையில் சிக்கி தவிப்பவர்களுக்கு தாங்கள் மட்டுமே அந்த நிலையில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருக்கும் அல்லவா அ���்த உணர்வில் இருந்து விடுபட முதலில் உதவுகிறது இந்த தளம்.\nதீராத கடன் தொல்லையோ, தலைமுடி உதிர்வதோ, மனமுறிவோ, தன்னம்பிக்கை குறைவோ, உடல் பருமனோ எந்த பிரச்சனை என்றாலும் சரி இந்த தளத்தில் அதனை பகிர்ந்து கொள்ளலாம். உடனே இந்த தளம் ஏற்கனவே சோகங்களை பகிர்ந்து கொண்டவர்களில் அதே நிலையில் இருப்பவர்களை கண்டுபிடித்து தொடர்பு ஏற்படுத்துகிறது.\nஅதன் பிறகு அவருடன் கருத்து பரிமாற்றத்தில் ஈட்டுபட்டு ஆறுதல் அடையலாம். கேள்விகள் கேட்டு ஆலோசனையும் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேல் ஒருவித நட்புணர்வு ஏற்பட்டு நமக்கென துணை இருக்கும் தெம்பை பெறலாம்.\nஒரே போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் என்றாலும் ஒவ்வொருவரது கோணமும் அணுகுமுறையும் வேறுவேறாக இருக்கும். அவற்றையும் அலசிப்பார்த்து எல்லாவிதங்களிலும் ஒத்து போகிறவர்களை இணைத்து வைக்கிறது இந்த தளம்.\nபகிர்வதற்கு முன்பே இந்த தளத்தில் தங்கள் பிரச்சனையை குறிப்பிட்டு அதே பிர்ச்சனையால் பாதிக்கப்பட்டவர்களையும் தொடர்பு கொள்ளலாம். யாரிடமாவது சொல்லி புலம்ப மாட்டோமா என நினைத்து கொன்டிருப்பவர்களுக்கு இந்த தளம் உற்ற நண்பனாக வழிகாட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/260618/260618-1/body_260618-1.html", "date_download": "2018-07-16T00:47:18Z", "digest": "sha1:LJMF5PMHPR5IOGCIUPNL7PGJUVTC4ZWI", "length": 25622, "nlines": 40, "source_domain": "thenee.com", "title": "260618-1", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nஅரசுக்கும் வெட்கமில்லை, பட்டதாரிகளுக்கும் வெட்கமில்லை\nவேலை கோரும் போராட்டங்களை பட்டதாரிகள் மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். மறுபடியும் மாவட்டச் செயலகங்களைப் பட்டதாரிகள் முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர். இனி மாகாணசபை, முதலமைச்சர் அலுவலகம், ஆளுநர் மாளிகை, அரச தலைவர்களின் வருகையின் போதான முற்றுகை, போராட்டங்கள், மனுக்கையளிப்பு என்று நிகழ்ச்சிகள் தொடரும்.\nபட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்த நேர்முகத்தேர்வின் நடைமுறையில் பல “பொருந்தா விதி”முறைகள் உட்புகுத்தப்பட்டதாக பட்டதாரிகள் விசனம் கொண்டிருந்தனர். இதற்கான பின்னணி குறித்து அப்பொழுதே பட்டதாரிகளிடம் சந்தேகங்கள் ஏற்பட்டிருந்தது.\n“பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு மட்டுமே வேலை வாய்ப்பை வழங���குவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதால்தான் இந்தப் பொருந்தா விதிகள். இதன்மூலம் ஏனையோருக்கு இன்னொரு தவணையில் “பார்த்துக் கொள்ளலாம்” என்பதே அரசின் எண்ணம். அதாவது ஏனையவர்களுக்கான நியமனத்தைப் பிறகு வழங்கலாம். அதற்கு இந்தப் “பொருந்தா விதி”யைப் பயன்படுத்தி இடைத்தாமதத்தை உண்டாக்கலாம் என்பது அரசின் தந்திரோபாயம். அதற்கான ஏற்பாடாகவே இந்த இறுக்கமான விதிமுறைகள்” என பட்டதாரிகள் அனுமானித்தனர்.\nஇந்தப் “பொருந்தா விதி” என்பது இறுக்கமான நிபந்தனைகளை முன்னிறுத்தியது. பல்கலைக்கழகங்களில் துறைசார்ந்து பட்டத்தைப் பெற்றிருந்தால் மட்டும்போதாது, வேறு பல்தகைமைகளும் பன்முக ஆற்றல் வெளிப்பாடுகளும் திறன்விருத்தியும் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதே இந்த நிபந்தனை. ஒரு வகையில் இது நல்ல விசயமே. ஒவ்வொருவரும் பன்முக ஆற்றலுள்ளவர்களாக இருப்பது சமூகத்துக்கும் நாட்டுக்கும் நல்லதே. ஆனால், இதைத் திடீரென இறுக்கமான நிபந்தனையாக முன்வைத்தது தவறு. ஆனாலும் முடிந்தவரையில் ஒவ்வொரு விண்ணப்பதாரியும் தங்களின் தகமைகளை நிரூபித்தனர்.\nஇருந்தாலும் தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனங்களைப் பார்க்கும்போது அவற்றிலும் போதாமைகளையே கண்டுள்ளது என்பது தெரிகிறது. எனவேதான் ஒரு குறிப்பிட்டளவானவர்களுக்கு மட்டும் நியமனம் வழங்கப்பட, ஏனையவர்கள் கைவிடப்பட்டுள்ளனர்.\nஇதுவரையும் நியமன விபரம் பற்றிய அரசின் அறிவிப்புகளுக்காக் காத்திருந்த பட்டதாரிகள் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் போராட்டத்தில் குதித்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் “தெரிவானோர் பட்டியலு”க்கு முன்பு, கடந்த மாத முற்பகுதியில் அரசாங்கம் திடீரென ஒரு அறிவிப்பை விடுத்தது. “பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளில் ஐயாயிரம் பேருக்கு மட்டுமே முதற்கட்டமாக நியமனங்களை வழங்க முடியும். ஏனையோருக்கு எதிர்வரும் செப்ரெம்பரில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nபிரதமரின் இந்த அறிவிப்புப் பட்டதாரிகளுக்கு ஏமாற்றத்தைய ும் எரிச்சலையும் உண்டாக்கியது. படித்துவிட்டு நான்கு ஐந்து ஆண்டுகளாகக் காத்திருப்போருக்கு மேலும் காலவரையற்ற நிலையில் காத்திருக்க வேண்டும் என்றால், கோபம் வராமல் கொண்டாட்ட மனநிலையா வரும்\nஆனாலும் முதற்கட்டமா��� யார் யாருக்கு எல்லாம் வேலை கிடைக்கும் என்ற விவரம் தெரியாததால் பட்டதாரிகள் எதுவும் செய்ய முடியாத குழப்பத்திற்குள்ளாகினர். அரசின் நோக்கமே இதுதான். எதிர்ப்பையோ போராட்டத்தையோ மேற்கொள்ள முடியாதவாறு பட்டதாரிகளிடத்திலே குழப்பங்களை ஏற்படுத்துவதேயாகும். ஆனாலும் இதை நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாதல்லவா\nஇப்பொழுது பொறுமை கடந்த பட்டதாரிகள் மறுபடியும் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர். அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுப்பதைத் தவிர வேறு வழி தமக்கில்லை என்பதே பட்டதாரிகளின் நிலைப்பாடு.\nகுறைந்த பட்சம், தெரிவு செய்யப்பட்டவர்களைத் தவிர, ஏனையோருக்கு நம்பிக்கையான ஒரு உத்தரவாதத்தையாவது அரசாங்கம் தந்திருக்க வேண்டும் என்பது எஞ்சியோரின் கருத்து.\nஆனால், இதையிட்டு அரசாங்கம் இன்னும் வாய் திறக்கவில்லை. இனியும் அது வாய் திறக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த நிலையில் “மாகாண, மத்திய அரசுகளுக்கு நெருக்கடியைக் கொடுப்பதை விட வேறு வழி எதுவும் தமக்கில்லை” என்கின்றனர் பட்டதாரிகள்.\nபட்டம் பெற்று வெளியேறிய பிறகு, பெருந்திரளானோர் நான்கு ஐந்து ஆண்டுகளாக வேலைக்காகக் காத்திருக்க வேண்டியிருப்பது என்பது மிகப்பெரிய தவறும் குறைபாடுமாகும்.\nஉயர் கல்வி மூலம் அறிவைப் பெற்றுள்ள இளைய தலைமுறையின் உற்சாகமும் துடிப்பும் மிக்க காலத்தைப் பயனுடையதாக்கிக் கொள்வதே நாட்டின் வளர்ச்சிக்குச் சிறப்பானது. வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் எந்தச்ச சமூகமும் எந்த நாடும் இளையோரின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவே விளையும். வினைத்திறன் மிக்க பருவத்தைப் பயன்படுத்தாமல் விடுவது நாட்டின் வளர்ச்சியைக் குறித்து சரியாகச் சிந்திக்க முடியாமையின் வெளிப்பாடு. இது நூறு வீதமும் ஆட்சிக் குறைபாடேயாகும்.\nஇதேவேளை “பட்டதாரிகள் அத்தனைபேருக்கும் ஆண்டு தோறும் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்க முடியாது. அது தவறு” என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆலோசனையும் இதுவே.\n“பட்டதாரிகளை அறிவாளிகளாக்கி விடுவதே அரசின் கடமை. அதை மக்களின் வரிப்பணத்தில் அரசாங்கம் செய்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் சுயமாக இயங்க வேண்டும். சுய தொழில், சுய ஆய்வு போன்றவற்றில் ஈடுபட வேணும். அதுவே அவர்கள் தாம் படித்த கல்விக்குரிய பெறுமதியை உணர்ந்து செய்யும் பணியாகும்” என்பது இன்னொரு சாராரின் அபிப்பிராயம்.\nஇது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது.\nஏற்கனவே அரச உத்தியோகத்தர் தொகை கூடி விட்டது. அலுவலகங்களில் இடப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக வளர்ந்துள்ளது. உற்பத்திக்கான செலவை விட ஊ ழியர்களுக்கான சம்பளத்துக்கே அதிக நிதியைச் செலவழித்துக் கொண்டிருக்கிறது நாடு. மட்டுமல்ல, பல்துறைகளில் செயற்பட வேண்டிய பட்டதாரிகள் அவற்றை எல்லாம் விட்டு விட்டு “ஏதோ ஒரு உத்தியோகம் கிடைத்தால் போதும். வருமானத்துக்கான தொழிலாக அதைப் பார்த்துக் கொள்வோம், பயன்படுத்திக் கொள்வோம்” என்ற மன நிலைக்குள்ளாகியுள்ளனர். இதைவிட மாற்று ஏற்பாடுகள் இங்கே இல்லை. அதை ஏற்படுத்தும் சிந்தனையும் அரசிடம் கிடையாது. அரசாங்கத்தைக் குறை சொல்லிக் கொண்டிருக்கும் மாகாணசபையிடமும் புதிய திட்டங்களும் புதிய சிந்தனைகளும் இல்லை.\nஇதனால் பல இடங்களிலும் “பொருந்தா வேலை”களில் வலுக்கட்டாயமாகப் பொருத்தப்படுகின்றனர் பல பட்டதாரிகள். நுண்கலைத்துறையில் பட்டம் பெற்றவர்கள் கணக்காய்வுப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கலைத்துறையில் மொழி, மற்றும் மதக் கல்வி பயின்றவர்கள் திட்டமிடற்பிரிவு, விவசாயத்துறை போன்றவற்றுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விலங்கியல் படித்தவர்கள் காணிப் பிரிவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி தகுதியற்ற – பொருத்தமற்ற - விதத்தில் நியமிப்புகள் நடந்துள்ளன. இது எவ்வளவு தவறானது இது கோமாளித்தனமன்றி வேறென்ன\nஇவ்வாறு “பொருந்தா வேலை”களைப் பெற்றவர்கள் அதைச் செய்ய முடியாமல் தடுமாறுகின்றனர். சிலர் தமக்கு வழங்கப்பட்ட வேலையைச் செய்ய முடியாமலிருக்கு எனக் கண்ணீர் விட்டு அழுவதைப் பார்த்திருக்கிறேன்.\nபட்டதாரிகளின் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக ஏதோ ஒரு வேலையைக் கொடுத்தால் போதும் என அரசாங்கமும் எப்படியாவது, ஏதாவதொரு வேலை கிடைத்தால் காணும் எனப் பட்டதாரிகளும் எண்ணுவதால் வந்த வினையே இவையெல்லாம்.\nஆகவே நிர்வாகத்துறையில் மட்டும் படித்தவர்கள், உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றவர்கள் ஈடுபடுவது நாட்டின் பல்துறை வளர்ச்சிக்கு பாதகமாகவே அமையும். இது அந்நிய மேலாதிக்கம் உருவாக்கிய மனப்பான்மையின் தொடர்ச்சியாகும்.\nஅரச உத்தியோகம் என்பது சமூக மேலாண்மையுடன் தொழில் உத்தரவாதம், வருவாய் உத்தரவாதம் போன்றவற்றை வழங்குகிறது. அத்துடன் ஓய்வூதியம், விடுமுறை எனப் பல சலுகைகளையும் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதுவொரு அந்தஸ்தின் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது.\nஇதனால்தான் பலரும் அரச உத்தியோகத்தைக் குறி வைக்கிறார்கள். “கோழி மேய்த்தாலும் கௌவண்மென்ரில் மேய்க்க வேணும்” என்ற ஊர்மொழி உரைப்பது இதையே.\nமட்டுமல்ல, அரச உத்தியோகத்துடன் “சைற் பிஸினஸ்” என இன்னொரு சுயதொழிலையும் செய்து கொள்ள முடியும். அந்தச் சுயதொழிலுக்கு இந்த அரச உத்தியோகம் வழியை, வாய்ப்பை, சலுகைகளை, வெட்டி ஓடக்கூடிய சந்தர்ப்பங்களை, செல்வாக்கை எல்லாம் வழங்கும் என்பது இன்னொரு காரணம். கூடவே அரச உத்தியோகம் என்பது முன்னரைப் போலல்லாமல், கட்டாயமாகச் சேவை செய்தே தீர வேணும் என்ற நிலையைக் கொண்டதாக இப்போதில்லை. அல்லது அர்ப்பணிப்போடு மக்களுக்குப் பணி செய்ய வேணும் என்ற அடிப்படை உணர்விலும் இன்றில்லை.\nசேவையாளர்கள், சேவை மனப்பாங்கு என்பது மிகக் குறைந்து விட்டது. பொறுப்பின்மையும் அதிகாரத்துவமும் உயர்ந்துள்ளது. ஆகவே மிகச் சிலர் மட்டும் தங்கள் பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து பணியாற்றுகிறார்கள். ஏனையவர்கள் ஏதோ ஒரு வருவாய்க்கான தொழில் என்ற அளவில்தான் உத்தியோகம் பார்க்கிறார்கள். அதிலும் வெளிக்கள உத்தியோகத்தர்களின் பொறுப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் பொது நிலையில் படு வீழ்ச்சியே. செய்தாலும் சரி, விட்டாலும் சரி என்ற கணக்கில்தான் நடந்து கொள்கிறார்கள்.\nஎனவேதான் இந்த வாய்ப்புகளை - சுமையற்ற வேலையை - அனுபவிப்பதற்காக பட்டதாரிகள் முண்டியடிக்கிறார்கள். இதனால்தான் அரசாங்கத்தின் தொண்டையை இறுக்குகிறார்கள். மறுவளமாக ஒவ்வொரு இடங்களிலும் உத்தியோகத்தர்களின் தொகை பெருகிக் கிடக்கிறது.\nஇந்த நிலையிலேயே “ஊழியர்களின் தொகை கூடும்போது உருப்படியான வேலைகள் எதுவும் நடக்காது. வம்பளப்பும் பொறுப்பின்மையுமே அதிகரிக்கும்...” என்றொரு வாதம் சிலரால் முன்வைக்கப்படுகிறது.\nஇதை எளிதில் மறுத்து விட முடியாது.\n“ஆகவே, பட்டதாரிகள் அரசாங்கத்தின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்காமல் சுய வேலைவாய்ப்புகளை உருவாக��கிக்கொள்ள வேண்டும். தமது ஆற்றலை அதற்குரிய வகையில் வளர்த்துக் கொள்வது அவசியம். தன்னம்பிக்கையே இதற்குத் தேவை. அரசாங்கத்திடம் தஞ்சமடைவது என்பது படித்த படிப்புக்கே பயனற்றது” என்பது இன்னொரு சாராருடைய கருத்து.\nபட்டதாரிகள் பல்துறை ஆற்றலுடன் பன்முகம் கொண்ட வினைத்திறனாளர்களாக இயங்க வேண்டும் என்பதில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் கிடையாது. ஆனால், அவர்கள் என்ன வகையான சுயதொழிலில் ஈடுபடுவது அதற்கான நிதி மூலாதாரம், அரச அங்கீகாரம், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு போன்றனவெல்லாம் கிடைக்குமா அதற்கான நிதி மூலாதாரம், அரச அங்கீகாரம், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு போன்றனவெல்லாம் கிடைக்குமா அவ்வாறு சுயதொழிலில் ஈடுபடும்போது அதை மேம்படுத்துவதற்கான தேசியக் கொள்கை, பொருளாதாரத் திட்டங்கள், அரச ஒத்துழைப்பு, ஆதரவு போன்றன வழங்கப்படுமா அவ்வாறு சுயதொழிலில் ஈடுபடும்போது அதை மேம்படுத்துவதற்கான தேசியக் கொள்கை, பொருளாதாரத் திட்டங்கள், அரச ஒத்துழைப்பு, ஆதரவு போன்றன வழங்கப்படுமா இதை எல்லாம் உத்தரவாதப்படுத்துவது யார் இதை எல்லாம் உத்தரவாதப்படுத்துவது யார் இது எப்போது நடக்கும் இதுவரை பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு அரசாங்கம் உருவாக்கிய வேலைத்திட்டம் என்ன அரசாங்கத்துக்கு வெளியே உள்ள அரசியற் கட்சிகள், சமூகச் செயற்பாட்டியக்கங்கள், ஊடகங்கள் போன்றன இதைக் குறித்து, இந்தப் பிரச்சினையைப் பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருக்கின்றன\nநாட்டின் மிகச் சிறந்த மனித வளம், மானுட ஆற்றல் வீணே செலவாகுதைப்பற்றி யாருக்குமே கவலைகள் இல்லையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/26523-japan-prime-minister-confirmed-goal-is-to-create-a-world-without-nuclear-bombs.html", "date_download": "2018-07-16T00:40:25Z", "digest": "sha1:YPOC63R43JFLAL34VFO3J57MXHBDXC3M", "length": 9119, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணுகுண்டுகள் அற்ற உலகத்தை உருவாக்குவதே லட்சியம்: ஜப்பான் பிரதமர் உறுதி | Japan Prime Minister confirmed goal is to create a world without nuclear bombs", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்��ாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஅணுகுண்டுகள் அற்ற உலகத்தை உருவாக்குவதே லட்சியம்: ஜப்பான் பிரதமர் உறுதி\nஜப்பான் நாட்டின் நாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nகடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 9-ஆம் தேதி நாகசாகி மீது \"பேட் மேன்\" என்கிற மற்றொரு அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்தத் தாக்குதலில் 70,000 பேர் பலியாயினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nநாகசாகி நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ஆவது நினைவு நாளையொட்டி, நாகசா‌கி அமைதிப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், அணுகுண்டுகள் அற்ற உல‌கத்தை உருவாக்குவதே தமது லட்சியம் என்றும் அவர் கூறினார்.\nவடகொரியா-அமெரிக்கா: ஏவுகணை மற்றும் ராணுவ பலம் ஓர் அலசல்\nஆப்கானிஸ்தானில் 235 பிணைக் கைதிகள் விடுவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10 வருடத்துக்குப் பின் ஜப்பானில் ராஜமவுலியின் ’மகதீரா’\nகூரையில் ஏறி உயிர் தப்பிய குதிரை \nஜப்பானில் மழைக்கு 141 பேர் பலி: வீடு வீடாக தேடும் மீட்புக்குழு\nநேற்று மலேசிய பிரதமர்… இன்று கைதி… யார் இந்த நஜீப் ரசாக்\n ஜப்பான் ரசிகர்கள் ஓர் உதாரணம்\nவரலாற்று வெற்றியை எதிர்நோக்கும் ஜப்பான்...\nபுறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது ஜப்பான் ராக்கெட்\n‘புதிய விதி’ நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான்\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்��� ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவடகொரியா-அமெரிக்கா: ஏவுகணை மற்றும் ராணுவ பலம் ஓர் அலசல்\nஆப்கானிஸ்தானில் 235 பிணைக் கைதிகள் விடுவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33699", "date_download": "2018-07-16T00:43:30Z", "digest": "sha1:AWBYIWKEWOZTPDYTJLUEVAFUU6C2ZNZA", "length": 25941, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "குகைகளின் வழியே – 5", "raw_content": "\nவிழா மேலும் கடிதங்கள் »\nகுகைகளின் வழியே – 5\nகாலையில் ஏலூருக்கு அருகே உள்ள கொல்லேறு ஏரியைப் பார்க்கச்சென்றோம். ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய ஏரி இதுவே. இந்தியாவில் இரண்டாவது பெரிய ஏரி இது என்கிறார்கள். 245 சதுர கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த ஏரி இயற்கையாக உருவானது. தொல்காலத்து பூகம்பம் ஒன்றின் விளைவு இது என்கிறார்கள். கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கு நடுவே உள்ள ஒரு பெரும் பள்ளம் இது. கிட்டத்தட்ட குமரிமாவட்டம் அளவுள்ள ஏரி. இந்த இருபெரும் நதிகளின் வெள்ளப்பெருக்குநீர் இங்கே தேங்குகிறது. இதைத்தவிர பலநூறு சிறிய ஓடைகளும் சிற்றாறுகளும் இதில் கலக்கின்றன.\nஇந்த ஏரிக்குள் லங்கா என்று தெலுங்கில் சொல்லப்படும் ஆற்றிடைக்குறைகள் நிறைய உள்ளன. கடந்த நூறாண்டுக்காலமாக இயற்கையின் இந்த பெரும் சொத்து அரசாலும் மக்களாலும் சூறையாடப்படுகிறது. லங்காக்களுக்குச் செல்வதற்காக ஏரியைத் தூர்த்துப் போடப்பட்ட சாலைகள் முக்கியமான அழிவுச்சக்திகள். சாலைகளை ஒட்டி ஏரிநீரை வெளியேற்றி வடிகட்டி வண்டல் நிலமாக ஆக்கி வயல்வெளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏரியின் பத்துசதவீதம் இப்படி வயல்களாக மாறிவிட்டிருக்கிறது. ஏரியின் நாற்பது சதவீதப் பரப்பு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு குட்டைகளாக ஆக்கப்பட்டு இறால்வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சிய நீர்ப்பகுதியில்கூட பெரும்பகுதி பாசியும் நீர்த்தாவரங்களும் மண்டி சதுப்பாகவே உள்ளது. நூறாண்டுகளுக்கும் மேலாக இந்த ஏர��� தூர் வாரப்படவில்லை.\nஆனாலும் மகத்தான நீர்வெளி இது. மறு எல்லை கண்ணுக்குத்தெரியாது. நீர் பெருகி அலையடித்துக்கிடப்பதைப்பார்க்க பிரமிப்பாகவும் பரவசமாகவும் இருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய பறவைச்சரணாலயங்களில் ஒன்று இது. லட்சக்கணக்கான நீர்ப்பறவைகள் இங்கே வாழ்கின்றன. நீரில் வெண் தாமரைகளும் கொக்குகளும் கண்ணெட்டும் தொலைவு வரை பூத்துப்பரவியிருந்தன. இப்ப்பகுதி மக்களுக்கு எருமைவளர்ப்பு முக்கியமான தொழில். ஏரியெங்கும் பல்லாயிரக்கணக்கான எருமைகள். எங்களைப் பெரிய கருவிழிகளால் ஐயத்துடன் பார்த்தபடி எருமைக்கன்று ஒன்று தயங்கியது. அப்பகுதிக்கு அதிகம் சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை போலும்.\nசாலைவழியாக இருபக்கமும் விரிந்து கிடந்த நீர்ப்பரப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தோம். இளவெயில் நீரின் மீது பளபளத்தது. மேகமே இல்லாத அதிதுல்லிய வானம். பறவைகளின் ஒலி மட்டும் நிறைந்திருந்த காற்று. நீரின் பாசிமணம். அந்தக் காலை நடை வாழ்க்கையில் மிக அபூர்வமாக நிகழக்கூடிய தருணங்களில் ஒன்று.\nகோலூருலங்கா என்ற ஊருக்குச் சென்றோம். ஏழுவண்ணங்களும் எடுப்பாகப்பூசப்பட்ட ஒரு கோயில். ஊரே இறால்பண்ணைகளை நம்பி வாழ்ந்தது. இட்லி விற்கும் பெண்மணியிடம் இட்லியும் போண்டா உருளைகளும் வங்கிக்கொண்டோம். மைதாமாவை உருட்டி எண்ணையிலிட்டு எடுக்கும் ஒருவகை உருண்டைகள் ஆந்திரத்தின் முக்கியமான சிற்றுண்டி. தொட்டுக்கொள்ள கடலைச்சட்டினி உண்டு. அதற்கு அவ்வளவு காரம் இருக்கும் என எவரும் எதிர்பார்க்கமாட்டார்கள்.\nகுகைகளைப்பார்ப்பதற்கான எங்கள் திட்டத்தில் நாங்கள் செல்லவேண்டிய அடுத்த இடம் குண்டுப்பள்ளி. ஆனால் ஆந்த ஊரைப்பற்றி எவரிடம் கேட்டாலும் தெரியவில்லை. ஆகவே அதற்கு அருகே இருந்த ஊர்களை விசாரித்து விசாரித்துச் சென்றோம். அறுபது கிலோமீட்டர் தொலைவில் பல திசைதிரும்பல்களுக்குப்பின் குண்டுப்பள்ளி குகைகளைப்பற்றித் தெளிவான வழிகாட்டலை அடைந்தோம். பொதுவாக எங்கள் பிற பயணங்களில் எதிலும் இந்த அளவுக்குத் தேடியலைந்ததில்லை. குகைகள் காட்டுப்பகுதிகளில் இருந்தன. அங்கே பிரபலமான ஒரு புண்ணியத்தலம் இல்லை என்றால் எவருக்கும் தெரிந்திருக்காது. இப்படி விசாரித்து விசாரித்துச்செல்வதே இந்தப்பயணத்தின் சிறப்புக்கூறு என்று தோன்றியது\nகுண���டுப்பள்ளி குகைகள் இயற்கையாகவே உருவானவை. ஆனால் பின்னர் ஆவை பௌத்தர்களால் கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே கையகப்பபடுத்தப்பட்டு பெரும் பல்கலைக்கழகமாக வளர்த்தெடுக்கப்பட்டன. ஆந்திரத்தின் முக்கியமான பௌத்தப் பல்கலை இது. அஜந்தா நாளந்தா பல்கலைக்கழகங்களுக்கு நிகரானது. ஆந்திர அஜந்தா என இது அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அஜந்தா போன்ற அமைப்பு கொண்டது. லாடவடிவமான ஒரு மலையில் இவை செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தப்பாறைகள் எல்லாம் மணற்பாறைகள். ஆகவே பெரும்பாலான குகைகள் உடைந்து சரிந்துவிட்டன.\nகுண்டுப்பள்ளி குகைகளில் முக்கியமான இடம் அதன் மையமாக உள்ள மகாசைத்ய குகைதான். இடியாமல் செம்மையாக உள்ள சிறிய குகை. அதன் கூரைகள் உத்தரங்களும் சட்டங்களும் செதுக்கப்பட்டு அரைக்கோள உட்குடைவாக அமைக்கப்பட்டுள்ளன. அதன் நடுவே அரைக்கோள வடிவமான தூபி உள்ளது. சிற்பங்கள் ஏதும் இல்லை.தேரவாத பௌத்தத்தின் குகை அது.\nபௌத்தம் அழிந்த பின் அடர்ந்த காட்டுக்குள் எவரும் அறியாமல் கிடந்த குண்டுப்பள்ளி குகைகள் 1850 ல் பிரிட்டிஷ் நில அளவைத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின் அங்கே உள்ளூர்க்காரர்கள் வர ஆரம்பித்தார்கள். அந்த தூபியை ஹர்மலிங்கேஸ்வரர் என்று பெயரிட்டு சிவலிங்கமாக ஆக்கிவிட்டனர். வாசலில் ஒரு நந்தியும் நிறுவப்பட்டுவிட்டது. பின்னர் இந்தியத் தொல்பொருள்துறை சைத்யத்தைக் கைப்பற்றி பௌத்த தலமாகவே பாதுகாத்து வருகிறது\nஇடிந்த குகைகளில் பல விகாரங்கள் உள்ளன. அஜந்தா குகைகளைப்போலவே ஆசிரியர்கள் தங்கும் அறைகள் கொண்ட குகைகள். சன்னல்களும் நீர் வழியும் வழிகளும் கொண்ட குகையறைகள். வகுப்புகள் நடக்கும் விரிந்த கூடங்கள். ஒரு மலைமீது பல தூபிகள் உள்ளன. பௌத்த ஞானம் நிறுவப்பட்டதன் அடையாளமாக நாட்டப்படுபவை தூபிகள். சாஞ்சி சாரநாத் தூபிகள் புத்தர் வந்து நின்று தர்மப் பிரபோதனம் செய்த இடத்தில் அமைந்தவை. புத்தர் தெற்கே அமராவதி வரை வந்திருக்கிறார் என்பது ஐதீகம். அமராவதியில் வெண்பளிங்காலான ஒரு தூபி இருந்தது. அது இடிந்து விட்டது. இடிந்த சிதிலத்தின் சிற்பங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.\nஇந்தப் பல்கலையில் பல்வேறு பௌத்த ஞானிகள் வந்திருக்கலாம். அவர்களின் ஞானப்பிரபோதனத்தின் குறியீடாக அமைக்கப்பட்ட ஏராளமான தூபிகள் இங்கே இருக்கின்றன. சில தூபிகள் பெரியவை. சில மிகச்சிறியவை. ஒரே ஒரு தூபிமட்டுமே முழுமையான அரைவட்டவடிவில் உள்ளது. இன்னொரு குன்றின் உச்சியில் வெண்பளிங்குக்கல்லால் ஆன சற்றே சிறிய தூபி முழுமையாகவே உள்ளது. அதன் சுற்றுச்சுவர் சுட்டசெங்கல்லால் ஆனது. அசோகர் காலத்தில் அந்த தூபி கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nகொளுத்தும் வெயிலில் மூன்றுகுன்றுகளின் உச்சி வழியாக செல்லும் இணைப்புப்பாதையில் நடந்து மொத்த குகைகளையும் பார்த்தோம். பிறிதொரு சந்தர்ப்பத்தில் அப்படி வெயிலில் நடக்கச்சொன்னால் நடந்திருக்க மாட்டோம். பயணத்தின் போது மனம் அதன் உச்சகட்ட அவதானிப்பு நிலையில், உச்சகட்ட விடுதலைநிலையில் இருக்கிறது.\nகுண்டுப்பள்ளியில் இருந்து கிளம்பும்போது மாலை மூன்றரை ஆகிவிட்டது. குண்டுப்பள்ளியைச்சுற்றி அடர்ந்த காடு. மழைக்காடு அல்ல.உயரம் குறைவான மரங்கள் கொண்ட சோலைக்காடு. அங்கே சில வீடுகள் இருந்தன, ஆனால் கடைகளேதும் இல்லை. அடுத்த சிறுநகர் சென்றாலொழிய உணவு கிடைக்காது என்றார்கள்.\nமாலை ஐந்து மணிக்கு அருகே உள்ள ஊரின் கடைவீதிக்கு வந்துசேர்ந்தோம். நல்லவேளையாக அந்நேரத்திலும் சாப்பாடு கிடைத்தது. ஆந்திரத்தில் நுழைந்தபின் இன்றுவரை மோசமான உணவை உண்ண நேரிட்டதில்லை. என் பயணத்தில் எப்போதும் ஆந்திரமாநிலத்தில் மோசமான உணவை உண்ட அனுபவமே இல்லை. ஆந்திரத்தில் உள்ள சாம்பார், பருப்புக்கறி மட்டுமல்ல மோர் கூட அபாரமான மணமும் சுவையும் கொண்டது.\nஒருமுறை நண்பரிடம் அதைப்பற்றி கேட்டேன். அவர் மளிகைமொத்தவணிகம் செய்யும் குடும்பத்தைச்சேர்ந்தவர். அவர் சொன்ன காரணம் அதிர்ச்சி அளித்தது. தமிழகத்தில் கலப்படமில்லாத மளிகைப்பொருட்கள் கிடைக்கவே கிடைக்காது. ஜெயலலிதா வீட்டுக்குச் சமையலுக்குத்தேவை என்றால்கூடக் கிடைக்காது. உணவுப்பொருளில் கலப்படம் என்பது தமிழகத்தில் மிகச்சாதாரணமான ஒரு நிகழ்வு. ஒரு பெரும் தொழில் அது.\nமாலை மயங்கும் நேரத்தில் ஆந்திரத்தின் வடக்கு எல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். எங்கள் இலக்கு பத்ராசலம் சென்று தங்குவது. இரவு ஏழு மணிக்குள் சென்று விடலாமென்று நினைத்தோம். ஆனால் எட்டுமணிக்கே வந்துசேர முடிந்தது. திருமலைதிருப்பதி தேவஸ்தானத்தின் தங்கும் விடுதியில் மலிவான, ஆனால் வசதியான அறைகள் வாடகைக்குக் கிடைத���தன.இரவில் அறைக்கு நடந்தபோது குளிரை உணர்ந்தேன்.விந்திய மலை நெருங்குகிறது என உணர்த்தும் குளிர். அருகே ஓடும் கோதாவரியின் குளிர்.\nஒளியை அறிய இருளே வழி .\nகுகைகளின் வழியே – 22\nகுகைகளின் வழியே – 21\nகுகைகளின் வழியே – 20\nகுகைகளின் வழியே – 19\nகுகைகளின் வழியே – 18\nகுகைகளின் வழியே – 17\nகுகைகளின் வழியே – 16\nகுகைகளின் வழியே – 15\nகுகைகளின் வழியே – 14\nகுகைகளின் வழியே – 13\nகுகைகளின் வழியே – 12\nகுகைகளின் வழியே – 11\nகுகைகளின் வழியே – 10\nகுகைகளின் வழியே – 9\nகுகைகளின் வழியே – 8\nTags: குகைகளின் வழியே, குண்டுப்பள்ளி குகைகள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepavennila.blogspot.com/2013/04/blog-post_6811.html", "date_download": "2018-07-16T00:58:09Z", "digest": "sha1:YB7RERWUTISU4STAYYTLSYT6DNS4HL76", "length": 9535, "nlines": 143, "source_domain": "deepavennila.blogspot.com", "title": "பாசமான கிராமத்து பொண்ணு...: தீண்டளுக்குரியவன் ...", "raw_content": "\n எளிமையான நடையில் உணர்வுகளின் வார்த்தைகள்\nபெண்ணின் ஒற்றை பார்வை மோகத்தை கண்டு நிலவு வெட்கி தேய்ந்ததை போல் இருக்கிறது கவிதையின் செறிவு \nதிண்டுக்கல் தனபாலன் 25 April 2013 at 07:03\nசூறையாடிய புலி ஓன்று சுணங்கினால் தகுமா\nகோவிக்காமல் வந்துவிடு என் காதல் மழையே..\nகிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக்க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழ...\nபொங்கல் திருநாள் நம்ம ஊரில்....\nசூரியன் வரும்முன் குளித்தெழுந்து வாசல் முழுதும் கோலமிட்டு வண்ணங்கள் பல தீட்டி மண்பானைகள் இர...\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாயும் வளர்ந்து கொண்டிருக்கிறது அவனுக்கான காதல் கவிதைகளும்... அவனை எண்ணிவாடும் என் மனப் பிணியும்... அவ...\n வளர் சிறார் பருவம் வறுமையில் வாடையில் கவள சோறு கையில் தர யோசிக்கும் நாடு நாடென்ன நாடு....\nமதம் செய்த மாயைதான் தாலி...\n\"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி\" \"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி&...\nதாழாட்டும் நிஜத்தில் தவழ்ந்து வரும் மாய நிகழ்வுகளாய் கனவுகள்… என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது நிலமில்லா இடத்தில் தரை தேடும் தட...\nஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவர...\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nபயணம் என்னவோ பேருந்தில் தான்... ஆனால் முழுக்க முழுக்க நான் பயணித்தது உன்னில்தான்.... மூவர் இருக்கையில் நம்மோடு சேர்ந்து மற்றுமொரு ப...\nவிழும் பனிமழைத்தூரலிலும் உஷ்ணப் பெருமூச்சை உள்ளடக்கி வைத்து உன்னுடனான நினைவுகளை அசை போட்டுக் கொண்டே நனைந்து கொண்டிருக்கிறேன் உன்...\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப...\nஅறிவியல் (6) அறிவுரை (4) ஆசிரியர் (1) இந்தியா (2) கருவாச்சி (35) கலைவாணர் (1) கவிதை (68) கிராமத்துக் காதலி (1) சினிமா விமர்சனம் (2) தஞ்சை (1) தமிழ் மொழி (1) தூக்கம் (1) தொழிற்சாலை (1) பாட்டி (1) பெரிய கோவில் (1) பெரியாரின் மொழிகள் (1) பெரியார் (1) மசாஜ் (1) யோகா (1) வரலாறு (7) வாழ்த்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t4975-topic", "date_download": "2018-07-16T01:33:07Z", "digest": "sha1:SHCFMFN6OWEBA6PZ4AP6SP22PJSBWZME", "length": 15490, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மா���ிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nநிகழ்ச்சி ஒன்றில் நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் குறித்து வேதாத்திரி மகிரிஷி பேசினார்.\n1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.\n2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.\n3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.\n4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.\n5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.\n6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.\n7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.\n8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.\n9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.\n10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.\nஇந்த 10 அறிவுரைகளை பின்பற்றினால் எந்த குடும்பமும் நல்ல குடும்பம்தான் என்கிறார் வேதாத்திரி மகிரிஷி.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2013/09/", "date_download": "2018-07-16T01:11:11Z", "digest": "sha1:RORW52KG46Y6V4AJY5YRALP6OMCUSLUH", "length": 25526, "nlines": 121, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: September 2013", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nஎவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி...\nமனித உற்பத்தி மண்ணில் தொடங்கும் நாள் முதலே விண்ணில் விதைக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது இவ்வுலகத்தில் தமது கொள்கைக்கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தி ஓரிறையை வணங்க சொல்லியது. அதில் மட்டுமே ஈடேற்றமும் உண்டெண்கிறது. அவ்வாறு எடுத்துயம்பிய ஏகத்துவ பட்டியலில் இறுதியாக வந்த வேதமான திருக்குர்-ஆன் ஒரு தெளிவான பிரகடனத்தை மனித சமூகத்தில் முன்மொழிகிறது.\nஇஸ்லாம் மட்டுமே இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். (5:3) இப்படி முன்மொழிந்தாலும் தம்மை பின்பற்றுதல் குறித்து இரண்டு வாய்ப்புகளை இந்த மனித சமூதாயத்திற்கு வழங்குகிறது. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; (2:256) ஆக ஒருவர் விரும்பாவிட்டால் இந்த மார்க்கத்தை முற்றிலும் புறக்கணிக்கலாம். ஆனால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் (2:208) என சந்தர்ப்ப வாத காலங்களில் மட்டும் ஒருவன் மார்க்கத்தை பின்பற்றாமல் எல்லா தருணங்களிலும், ஏன் இறுதி வரை தம்மை பின்பற்றியே ஆக வேண்டும் என பணிக்கிறது.\nஇஸ்லாம் கூறும் விசயங்களில் நூறு சதவீகிதம் உடன்பட்டால் மட்டுமே முழு முஸ்லிமாக ஒருவன் ஆக முடியும் எனும் நிலையில் இஸ்லாத்தின் மீதான கொள்கை உறுதிப்பாட்டில் நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அலசவே இக்கட்டுரை.\nபொதுவாக மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்திருக்கும் பொழுதுகளில் இஸ்லாத்தின் மீதானப்பிடிப்பு நமக்கு குறைவதில்லை. மாறாக துன்பமோ, இழப்போ நமக்கு ஏற்படுமாயின் இறைவன் மீதான அதிருப்தி இயல்பாக ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இஸ்லாம் குறித்த போதிய அறிவின்மை. அல்லது பெயரளவிற்கே நாம் மார்க்கத்தை பின்பற்றுகிறோம்- இதுதான் ஆச்சரியமான உண்மையும் கூட இவ்வுலகில் ஒருவர் நல்லவராகவோ தீயவராகவோ இருப்பீனும் இறைவனின் கருணை பொதுவாக உண்டு. அதே நேரத்தில் இஸ்லாத்தை ஒருவர் நன்முறையில் பின்பற்றினால் அவருக்கு நன்மை உண்டு என கூறும் இஸ்லாம் அவருக்கு தீமையை ஏற்படாது என கூறவில்லை.\nஏனெனில் நமது அமல்களுக்கு தகுந்தார்ப்போல் வெகுமதி இவ்வுலகில் தரப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஐவேளை தொழுகிறேன், கடமையான, உபரியான நோன்புகளை நோற்கிறேன். சதாகவும், ஜக்காத்தும் கொடுக்கிறேன். ஹஜ்ஜூம் செய்கிறேன், ஹலால்-ஹராம் பேணுகிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. இருந்தாலும் எனக்கு இப்படி ஆகி விட்டதே, வேண்டியது கிடைக்கவில்லையே .. என மனவேதனைக்கு ஆட்பட்டு நமது இழப்பியல் தாரசில் இறைவனின் கருணையை எடை போடுகிறோம்.இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எவ்வளவு தூயவராக இருப்பீனும் இறைவனின் சோதனை இவ்வுலகில் நிச்சயம் உண்டு. இதனை மறைமொழி இப்படி இயம்புகிறது.\nநாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா\n இந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை படிப்பினை.\nஒரு மனிதனின் உறுதிப்பாடு எப்போது குறையுமென்றால் வேதனைகளும்- சோதனைகளும் தொடரும் போதே... ஆனால் ஒரு முஸ்லிம் கொள்கையில் பிடிப்போடு இருந்தால் அவனுக்கான சோதனைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் வெற்றியடைய நன்மையான காரியங்கள் செய்தால் மட்டும் போதாது. தீமையான காரியங்களிலிருந்தும் தவீர்ந்திருக்க வேண்டும். நமக்கு எதிராய் சோதனைகள் நிறையும் போதே அதை சரிக்கட்ட தீமையான காரியங்கள் செய்ய இயல்பாகவே மனித மனம் நாடும். அதையும் தாண்டி அவற்றிலிருந்து விலகி நிற்கிறோமா என்பதை உணர தான் நமது கொள்கையில் உறுதி அவசியம்\nஎந்த அளவிற்கு நாம் கொள்கையில் பிடிப்புடன் இருக்கின்றமோ அந்த அளவிற்கே சோதனையின் தாக்கமும் இருக்கும். உதாரணமாக மார்க்கம் மதுவை தடை செய்திருக்கிறது. இருந்தும் சைத்தானின் தூண்டுதலால் ஒருவர் குடிப்பாரேயானால் இறை சோதனையில் அவர் அப்போதே தோல்வியை தழுவுகிறார். முதல் கட்டத்திலே தோல்வியை தழுவும் போது அடுத்தக்கட்ட சோதனைக்கு செல்ல அவருக்கு தகுதியும், அவசியமும் இல்லை. மாறாக அதிலும் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் பிறரோடு தொடர்பு, பழக்க வழக்கங்கள், பணம், சொத்து, குடும்பம், வர்த்தகம், சமூகம் இப்படி அடுத்தடுத்த பங்களிப்பில் சோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுவார். அனைத்திலும் வெற்றியடையும் போதே இறைவனின் அருட்கொடை அவர் மீது நிரப்பமாய் அருளப்படும்.\nகொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலே இறைவனின் அருட்கொடை மூலம்..\nஇப்ராஹீம் நபியை நெருப்பு கரிக்கவில்லை\nமூஸா நபியை கடல் மூழ்கடிக்கவில்லை\nஇஸ்மாயில் நபியை கத்தி அறுக்கவில்லை..\nஇன்னும் இதைப்போன்ற அற்புத சம்பவங்கள் தான் வரலாற்றில் எத்தனை எத்தனை...\nஅந்த உறுதிப்பாட்டை நிதர்சனமாய் உணர்ந்ததாலோ என்னவோ., பெருமானாரின் பயிற்சி பாசறையில் பாடம் பயின்ற சஹாபா பெருமக்களின் கொள்கையில் தான் எவ்வளவு பிடிப்பு. வெறும் ஆறு, ஏழு வசனங்கள் இறங்கிய காலத்தின் போதே கொண்ட கொள்கைக்காக தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயீர் ஈந்தவரும் உண்டு, தனது இயலாமையால் சுடுமணலில் கிடத்தப்பட்டு பாறாங்கற்களை நெஞ்சில் சுமந்தவரும் உண்டு.\nகழுமரங்களும்,, கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகளும் அந்த மக்களுக்கு சிறிதும் பயத்தையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. எதற்காகவும். யாருக்காகவும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித தளர்வோ, ச���ரசமோ செய்ய முன்வரவில்லை தங்களின் கொள்கையில் நிலைத்திருக்க தம் இன்னுயிரையும் பகரமாக்கிக்கொண்டார்கள் அந்த மேன்மக்கள்..\nஆராயிரத்துக்கும் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு மார்க்கம் முழுமையாக்கப்பட்டு எந்தவித இன்னலும் இடைஞ்சலும் இல்லா எளிய முறையில் நம்மிடம் வந்த பிறகும் நமது கொள்கைப்பிடிப்பு எந்தளவிற்கு இருக்கிறது ஒவ்வொருவரும் மனதில் கை வைத்து யோசிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்... இறைவனிடம் எதற்காகவும் முறையிடும் நாம் அதற்கு முன் நம் தரப்பில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து விட்டோமா.. ஒவ்வொருவரும் மனதில் கை வைத்து யோசிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்... இறைவனிடம் எதற்காகவும் முறையிடும் நாம் அதற்கு முன் நம் தரப்பில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து விட்டோமா.. என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.\nதினம் ஐவேளை என்ற நிலை போய் வாரம் இரண்டு ரக்அத் மட்டுமே தொழுகையை கடமையாக்கிக்கொண்டோர் நம்மில் பலர், ஆறு நாட்கள் வளர்ந்திருக்கும் சின்னஞ்சிறிய தாடியையும் ஏழாம் நாள் ஸ்பெஷல் சேவிங் செய்து சுன்னத்துக்கு அங்கே ஒரு நாள் விடுப்பு அளிக்கிறோம். எவ்வித நிர்பந்தமும் இல்லாமலே நாம் பர்ளையும், சுன்னத்தையும் புறக்கணிக்கிறோமென்றால் வரும் காலங்களில் இஸ்லாத்தை பின்பற்றுவதற்கு ஏதும் எதிர்ப்பு வந்தால் அப்போது நம் நிலை...\nஎண்ணிக்கையில் இருக்கின்றோம் முஸ்லிகளாக.. எண்ணத்தில் வாழ்கின்றோமா.. நிச்சயமாய் சுயபரிசோதனைக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளும் தருணம் இது நிச்சயமாய் சுயபரிசோதனைக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளும் தருணம் இது\nஏசி காற்றில் கால்மேல் கால் போட்டு குஷன் நாற்காலியில் அமர்ந்து நம் வீட்டு வரவேற்பறைக்கே நொடிப்பொழுதில் மார்க்கம் குறித்து அனைத்து விசயங்களையும் வர செய்தும் அதை அடுத்தவருக்கு சொல்ல மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எழுதுவதால், படிப்பதால் அடுத்தவருக்கு பரப்புவதால் ஏற்படும் நன்மைகளை விட மார்க்கத்தை செயல் ரீதியில் பின்பற்றும் போதே நாம் எதிர்ப்பார்த்த பலனை அடைந்துக்கொள்ள முடியும்.\nமுஸ்லிமாக பிறப்பதால் மட்டும் ஒருவருக்கு தீர்மானிக்கப்படுவதில்லை..\nஅது கொள்கையில் உறுதியாக இருந்தால் மட்டுமே சாத்தியம்\nread more \"வாக்களிப்பட்ட நன்மைகள்..\nLabels: இஸ்லா���், உறுதி, கொள்கை, மார்க்கம் Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letgolatha.blogspot.com/2016/10/blog-post_32.html", "date_download": "2018-07-16T00:28:49Z", "digest": "sha1:4EE6KROMWDQ5RIXWTP64FNC2SNF7BKP2", "length": 39971, "nlines": 588, "source_domain": "letgolatha.blogspot.com", "title": "LET GO : latha ramakrishnan’s corner: ஒரு நாளின் முடிவில் ரிஷி", "raw_content": "\nஒரு நாளின் முடிவில் ரிஷி\nஅல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம்.\nகீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும்\nஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள்\nஓராயிரம் நிலாக்களா ஒரு கோடி நட்சத்திரங்களா\nகைவசமிருக்கும் தூரிகையால் உருவாக்கப்படமாட்டா ஓவியமாய்\nதலை முதல் கால வரை பரவும் உறக்கத்தின் அரவணைப்புக்கு\nஸெல்ஃபிக்கு பிடிபடாத உன் ஸெலக்டிவ் அம்னீசியாவைப் பேச\nகையிருப்போ வெறும் பதினைந்து நிமிடங்கள்\nஎன்று கணக்குச் சொல்கிறது _\nஇந்த நாளை என்றைக்குமாய் இழுத்துப் பூட்டச் சொல்லி\nசொல்லி மாளாது என் சொப்பனங்களை…….\nஎன்று சொன்னால் அது பொய்……..\nஎதுவும் செய்யவேண்டாம், நாளை பார்த்துக்கொள்ளலாம்\nஎன்று சொல்லியபடி என்னைப் போர்த்துகிறது உறக்கம்.\nஅந்தத் தெருவெங்கும் குறுகலான ‘ப்ளாஸ்டிக்’ நாற்காலிகளில்\nகாலை முதல் மாலை வரை, நீளும் இரவு முடிய,\nகளைப்பும் உறக்கமும் படர்ந்த கண்களோடு\nபின், அயர்வு மிகுதியில் அவர்கள் கைப்பிடி நழுவ\nபத்திரமாய் என்னை மீட்டெடுக்கிறது உறக்கம்.\n’இது கூடத் தெரியாதா’ என்று காலையில் இரைந்த மேலதிகாரியை\nஎன் உறக்கத்தின் அபாயகரமான சரிவில் நிறுத்தி\n’எனக்குத் தெரிந்த எழுநூறு உலகங்களிலும் ஒரே சமயத்தில் நான் உலாவந்துகொண்டிருக்கிறேன் தெரியுமா’\nஅதிர்ந்துநிற்கும் அவரை ஒரு தள்ளு தள்ளி\nமரணபயம் என்னவென்று மனிதர்களுக்குத் தெரியவேண்டும்…..\nபூப்படுக்கையாகி மேலெழும்பி வரச் சிறகுகளும்\nLabels: ஒரு நாளின் முடிவில் ரிஷி\nஇந்த வலைப்பதிவிலிருந்து எந்த எழுத்தாக்கத்தையு���் அனுமதியின்றி வேறெங்கும் மீள்-பிரசுரம் செய்ய வேண்டாம்.\nவேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)\nசுவடு அழியும் காலம்….. ரிஷி\nபராக் பராக் பராக் - ரிஷி\nகோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸி...\nசகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ர...\nஒரு நாளின் முடிவில் ரிஷி\nஎதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா\n (நாடகம்) எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன் (* தோழர் வெளி ரங்கராஜனுடைய மணிமேகலை நாடகம் பார்த்த பாதிப்பில் எழுதப...\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத் தொகுப்பு குறித்து….. லதா ராமகிருஷ்ணன் ஆ ரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத்...\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு சில எண்ணப்பதிவுகள் - லதா ராமகிருஷ்ணன்...\nகவிதை ஏற்புரை ரிஷி v [* சமீபத்தில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடந்தேறிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் 80வது பிறந்தநாள் விழாவுக...\n'ரிஷி'யின் கவிதைகள் I பொம்மிக்குட்டியின் கதை 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன்\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் ( அ ) சொல்லவேண்டிய சில லதா ராமகிருஷ்ணன் (*புதுப்புனல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும...\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)\nதனிமொழியின் உரையாடல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை உண்மையில் காட்டமுடிய...\nமனக்குருவி - வைதீஸ்வரன் கவிதைகள்\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு\nபாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்\nஅருங்காட்சியகம் - சிறுகதைத் தொகுப்பு\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ்க் கவிதை விரிவெளியில்....\nஆட்கொள்ளப்பட்டவன் - ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க்கின் குறுநாவல் - மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணன்\n5. சொல்லும் சொல் பிரம்மராஜனின் - (பிரம்மராஜனின் கவித்துவத்தைப் பற்றிப் பேசும் கட்டுரைகளும், பிரம���மராஜனின் தேர்ந்தெடுத்த கவிதைகள், கட்டுரைகளும் இடம்பெறும் நூல்\n3. இப்போது - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் புதிய கவிதைத் தொகுப்பு\n1. சின்னஞ்சிறு கிளியே - கோமதியின் சிறுகதைகள்\nவேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)\nசுவடு அழியும் காலம்….. ரிஷி\nபராக் பராக் பராக் - ரிஷி\nகோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸி...\nசகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ர...\nஒரு நாளின் முடிவில் ரிஷி\nஎதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா\n.ரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (1)\n·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\n’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் (1)\n\"என்ன வேண்டுமானாலும் செய்வாள்.\" (1)\n1. சொல்லதிகாரம் ரிஷி (1)\nfrom ANAAMIKAA ALPHABETS ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு (1)\nINSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஅகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்\nஅடையாளங்களும் அறிகுறிகளும் - ரிஷி (1)\nஅணுகுமுறை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் ரிஷி (1)\nஅரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவரவர் – அடுத்தவர் - ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\n ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅழிவுக்கவி - கவிதை - ‘ரிஷி’ (1)\nஅறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் - ரிஷி (1)\nஇயங்கியல் - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇரவு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தாலென்ன\nஇன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு} (1)\nஇன்றல்ல நேற்றல்ல... இன்றல்ல நேற்றல்ல... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘ (1)\nஇன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉங்கள் தோழமைக்கு நன்றி (1)\nஉட்குறிப்புகள் ’ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉளவியல் சிக்கல் - ரிஷி (1)\nஉள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா - லதா ராமகிருஷ்ணன் (1)\nஎத்தனையாவது - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து….. (1)\nஎழுத்ததிகாரம் - ரிஷி (1)\nஎனக்குப் பிடித்த என் கவிதைகள் - ரிஷி (4)\nஎன் அருமைத் தாய்த் திருநாடே\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 1 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 3 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 4 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் -1 (1)\nஒரு நாளின் முடிவில் ரிஷி (1)\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஒருசொல்பலவரி திறந்தமுனைக் கவிதைகள் சில….'ரிஷி’ லதா ராமகிருஷ்ணன்) (1)\nஒரே ஒரு ஊரிலே……… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகச்சேரி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள் (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ் இலக்கியவிரிவெளியில் - (1)\nகவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி (1)\nகவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும் - லதாராமகிருஷ்ணன். (1)\nகஸ்தூரி - சிறுகதை (1)\nகாலத்தின் சில தோற்ற நிலைகள் 6- 9 (1)\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை (1)\nகுடியரசு தின கொடிவணக்கம் (1)\nகுழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும் (1)\nகோதையும் குறிசொல்லிகளும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி (1)\nசத்யஜித் ரே திரைமொழியும் _ கதைக்களமும் (1)\nசமர்ப்பணம் _ சர்வதேசப் பெண்கள் தினத்தில் (1)\nசரியும் தராசுகள் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nசர்வதேச தற்கொலைஎதிர்ப்பு தினம் - செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில. (1)\nசிருஷ்டி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிறுகதை: பலிக்கத்தான் பிரார்த்தனைகள் (1)\nசீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (2)\nசுவடு அழியும் காலம்….. ரிஷி (1)\nசூழல் மாசு - 'ரிஷி’ (1)\nசொல்லிழுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிக்குத் தெரியாத காட்டில்….. ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிடக்கழிவுகள் - ரிஷி (1)\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் -‘ரிஷி’ (1)\nதீராத் தனிமொழி சீதையின்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதோரணைகள் _ ரிஷியின் கவிதைகள்: (1)\nநவீன தமிழ்க்கவிதையுலகில் கவிஞர் வைதீஸ்வரன்\nநன்றி நவிலல் (சக கவிஞர்களுக்கு) - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநாமெனும�� நான்காவது தூண் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநானொரு முட்டாளுங்க….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nநான் வாசித்த கவிதைத்தொகுப்பு கள் குறித்து.. (5)\nநான் வாசித்த நூல்கள் குறித்து .... (3)\nநிலவரம் - நிஜமுகம் (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 2 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 3 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 4 (1)\nபங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபடிக்கவேண்டிய நூல்கள்: 5 (1)\nபட்டியலுக்கப்பால் பரவும் என் கவிதைவெளி - ரிஷி (2)\nபராக் பராக் பராக் - ரிஷி (1)\nபல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1)\nபறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1 (1)\n (நாடகம் குறித்து சில கருத்துகள்) லதா ராமகிருஷ்ணன் (1)\nபாரதியார் - பன்முகங்கள் (1)\nபாரதியைப் பார்க்க வேண்டும்போல் சிறுகதை (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரம்மராஜனின் இலையுதிராக் காடு (1)\nபிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும் (1)\nபுதிதாக வெளியாகியுள்ள படிக்கவேண்டிய நூல்கள்: 1 (1)\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1)\nபுரியும்போல் கவிதைகள் சில….. ‘ரிஷி’ (1)\nபுவியீர்ப்பு விசை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுவியீர்ப்பு விசை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுனைப்பெயரின் தன்வரலாறு - ’ரிஷி’ (1)\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன் (1)\nபூனையைப் புறம்பேசல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபேச்சுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன் (1)\nபொருளதிகாரம் - ரிஷி (1)\nபோகிறபோக்கில்….ரிஷியின் 8 _வது கவிதைத் தொகுப்பு (1)\nபோக்கு - ரிஷி (1)\nமண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’ (1)\n சிறுகதை - அநாமிகா (1)\nமலையின் உயரம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமறுபக்கம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு கவிதைகள் 41 _ 45 (1)\nமனக்கணக்கு ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nமனக்குருவி -வைதீஸ்வரன் கவிதைகள் - முழுநிறைவான தொகுப்பு (1)\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம்…. ரிஷி(latha Ramakrishnan) (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமால் 'ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் ‘ரிஷி’ (லதா ராமகிர���ஷ்ணன்) (1)\nமீண்டும் மணிமேகலை -- நாடகம்( தமிழ்) (1)\nமுகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கைகளும் - லதா ராமகிருஷ்ணன் (1)\nமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி (1)\nமுளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமுற்பகல் செய்யின்…… ரிஷி (1)\nமேதகு மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர்கள் _ லதா ராமகிருஷ்ணன் (1)\nயார் (* குறிப்பு – என்னளவில் இது கவிதையாகாத கவிதை\nராமன் என்பது சீதை மட்டுமல்ல; ...... லதா ராமகிருஷ்ணன் (1)\nரிஷி கவிதைகள் _ மச்சம் (1)\nரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (10)\nவழக்கு - ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\nவழிச்செலவு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவாசகப் பிரதி - ரிஷி (1)\nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவீதியுலா - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\n) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவதூதர் - க.நா.சுவின் ஆங்கிலப் புதினம் - தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்\nசத்யஜித் ரே- திரைமொழியும் கதைக்களமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=donald-trump", "date_download": "2018-07-16T00:44:53Z", "digest": "sha1:WGO3AO47R7FEXA6C5Q7TAM3XYWG2VINL", "length": 5637, "nlines": 47, "source_domain": "maatram.org", "title": "Donald Trump – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nதொழிலாள வர்க்கமும், புலம்பெயர்ந்தவர்கள் மீதான உலகளாவிய போரும்\nபட மூலம், VOX, Getty Images அமெரிக்காவுக்கு உள்ளேயும் சரி சர்வதேச அளவிலும் சரி கொதித்துப் போயுள்ள மக்களின் சீற்றத்தைக் கண்டு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புலம்பெயர்ந்தவர்களைப் பயங்கரமாக பீதியூட்டுவதற்கும் நாட்டுக்குள் அவர்கள் நுழைவதைத் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக, தஞ்சம் கோரும் பெற்றோர்களின் கரங்களில் இருந்து…\nஅடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்\nபடம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…\nஅமெரிக்கா, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம்\nடொனால்ட் ட்ரம்பும் இலங்கையின் அரசியலமைப்பு சீர்த்திருத்தமும்\nபடம் | Slate அமெரிக்கவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20 பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை உறுப்பினர்கள் நியமனமும் உயர் மட்ட நிர்வாக பதவிகளுக்கான நியமனங்களும் செய்யப்பட்டு அவரது அரசாங்கம் இயங்க ஆரம்பித்து இருக்கின்றது. நல்லதோ கெட்டதோ டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச ரீதியாக…\nஅடிப்படைவாதம், அடையாளம், அபிவிருத்தி, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nடொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து சொர்க்கத்தை மீளப்பெறுதல்\nபடம் | News.Mic “தேர்தலின்போது நீங்கள் முன்வைத்த பிரச்சினைகள் அமெரிக்காவின் எல்லைகளுக்கு அப்பாலும் எதிரொலிக்கின்றன. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக நீங்கள் இப்போது தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, சகல தேசங்களினதும் சுயாதிபத்திய சமத்துவம், தேச அரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையிலான புதியதொரு உலக ஒழுங்கைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=242", "date_download": "2018-07-16T01:17:25Z", "digest": "sha1:UV22K6WP7YQWOYLWWAFKVPTIRMW2FWS2", "length": 13458, "nlines": 149, "source_domain": "suvanathendral.com", "title": "நஃப்ஸின் வகைகள்! – Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nMay 31, 2008 மௌலவி M.J. முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) Leave a comment\nநிகழ்ச்சி : வாராந்திர பயான் நிகழ்ச்சி\nஇடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், சவூதி அரேபியா\nஉண்மையே உள்ளத்தின் அமைதி - Audio/Video\nதனக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுபவனின் சட்டமென்ன\nCategory: அல்லாஹ் அல்லாதவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக நம்புதல், மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி\n« நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – Audio/Video\nசத்திய இஸ்லாத்தை நோக்கி மேற்கத்தியர்கள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகு���்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nதொழுகை குறித்த சந்தேகங்களும் தெளிவுகளும்\nஉண்மையே உள்ளத்தின் அமைதி – Audio/Video\nஜனாஸாவைப் பார்த்தால் என்ன ஓத வேண்டும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nசரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி\nஷஹீதுடைய அந்தஸ்தை அடைவது எப்படி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 036 – காலுறைகளின் மீது மஸஹ் செய்தல்\nஷாதுலிய்யா தரீக்காவின் ஹத்ரா (ஹல்கா) – ஓர் இஸ்லாமிய பார்வை\nதொழுகையில் ருகூவின் போது எந்த துஆவை ஓதவேண்டும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்சை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\nஅல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு சுய விளக்கம் கொடுக்கும் வழிகெட்டப் பிரிவினர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nஅல்-குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்���ிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/&id=21125", "date_download": "2018-07-16T00:47:33Z", "digest": "sha1:OZKKX7VC3QU3R6JWSLGKCJNUTQGEFQ3Y", "length": 10202, "nlines": 155, "source_domain": "tamilkurinji.co.in", "title": "முட்டை கிரேவி,muttai gravy egg gravy tamil samayal kurippu non veg samayal egg samayal, muttai kulambu, egg porial ,muttai gravy egg gravy tamil samayal kurippu non veg samayal egg samayal, muttai kulambu, egg porial Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்\nதனியாதூள் - 1 ஸ்பூன்\nபட்டை,லவங்கம் ,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 4\nகசாகசா - 1 ஸ்பூன்\nஎண்ணெய் காய வைத்து பட்டை,லவங்கம் தாளித்து,நறுக்கிய வெங்காயம் தக்காளி ,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை மிளகாய் தேங்காய் , கசாகசா மூன்றும் அரைத்த விழுது சேர்த்து உப்பு,மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.இதில்முட்டையை உடைத்து ஊற்றி இருபுறமும் திருப்பி வேகவிடவும் .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன் பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான அளவுஅரைக்க .மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - அரை ஸ்பூன்பட்டை - சின்ன\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்ப���லை - சிறிதளவு கடுகு - கால் ஸ்பூன்உளுந்து - அரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை - சிறிதளவு செய்முறை: வெங்காயம், உப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய மூன்றையும் நன்கு\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - சிறிதளவு மிளகாய்த்தூள் -1 ஸ்பூன்மஞ்சள் தூள் - கால்\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nமுட்டை மசால் | Egg Masala\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nமுட்டை குருமா / muttai kurma\nமுட்டை பெப்பர் வறுவல் / muttai pepper varuval\nசீஸ் முட்டை ஆம்லெட் / cheese muttai omelet\nபெப்பர் முட்டை மசாலா/Pepper Egg masala\nதக்காளி முட்டை பொடிமாஸ்/muttai thakkali podimas\nகேரளா முட்டை அவியல்/Kerala Egg Avial\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2016/07/23.html", "date_download": "2018-07-16T00:45:01Z", "digest": "sha1:Y3NBVIRWLBZF7EIP2IOLUKLYQJRKAFNX", "length": 37244, "nlines": 579, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3", "raw_content": "\nவெள்ளி, 29 ஜூலை, 2016\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 சூலை 2016 கருத்திற்காக..\n(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 1/3 – தொடர்ச்சி)\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’\nவவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு:\nகாணாமல் போன ஆட்களுக்கான அலுவலகத்தின் பெயர் மாற்றம்:\nஇழப்பீட்டையும் நீதியையும��� பெற்றுக் கொடுக்கும் மைய நிறுவனமாகக் காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகம்(Office for Missing Persons – OMP) செயல்படும் என்று கூறப்பட்டாலும் கூட, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அது தொடர்பில் குழப்பங்களும், புரிதலின்மையும், நம்பிக்கையின்மையும், நிறைவின்மையும் (dissatisfaction) உண்டு.\n‘காணாமல் போன’ ஆட்களுக்கான அலுவலகம் என்கிற சொல் பதம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. ஏலவே, அறிமுகம் – 01, 03, 04இல் நாம் சுட்டியிருப்பது போல, தாங்கள் இலக்கு வைத்த ஒருவரை, அல்லது தாங்கள் விரும்பாத ஒருவரை, அவர் எங்கு போகின்றார் – வருகின்றார், எப்போது போகின்றார் – வருகின்றார், எத்தனை மணிக்குப் போகின்றார் – வருகின்றார் என்று பின்தொடர்ந்து சென்று அவர் பற்றிய தகவல்களை முழுமையாகத் திரட்டிய பின்னர், மிகவும் பொறுமையாக நன்கு திட்டமிட்டு, இந்தப் பெரிய மக்கள் திரளுக்குள் இருந்து அந்த ஒருவரை மட்டும் தனியாக வகைப்படுத்தி (தேர்ந்தெடுத்து), அரசியல் தலைமைகளாலும், படைத் தலைமைகளாலும், அரசுச் சார்புத் துணை ஆயுதக் குழுக்களாலும் இலங்கையில் ‘ஆள்கடத்தல் – கைது’ நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனவே, இலங்கையில் மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ நிகழ்த்தப்பட்ட சூழ்நிலைகளையும் – இடங்களையும் நீங்கள் அறிவார்ந்தமாக ஊகித்துக் கொண்டால் மாத்திரமே, உங்களால் மனமுவந்து இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவும் – தெளிவுறவும் முடியும்.\nஆள் கடத்தல், கைதுகள் நிகழ்த்தப்பட்ட சூழ்நிலைகளும் – இடங்களும்\nஅரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசித்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த இயக்கத்துக்குச் சார்புடையவர்கள் என்ற ஐயத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குப் பயணம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் அல்லது முகவர்கள் என்ற ஐயத்தின் பெயரில் கைது செய்யப்பட்டோ, கடத்தப்பட்டோ காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nமே 2009ஆம் ஆண்டு, முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட தறுவாயில் ஆயுதங்களைக் களைந்து விட்டுப் பாரிய விழுப்புண்களுடன் தாமாகவே படையினரிட���் அடைக்கலமடைந்த போராளிகளும், போராளிக் குடும்பங்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு நகரம், வட்டுவாகல், ஓமந்தை சோதனைச்சாவடி பகுதிகளிலும், வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஏதிலியர் முகாம்களிலும், படையினர் கேட்டுக் கொண்டதற்கு அமைய, குடும்பத்தினரால் கொண்டு செல்லப்பட்டு படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nஆகவே, பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கும் – ஐ.நா., அறிவிப்புகளுக்கும் முரணான இத்தகைய ‘கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்படுதல்’ நடவடிக்கைகள், ஆட்சியாளர்களுடைய, அரசினுடைய நலன்கள் சார்ந்த ‘அரசியல் நிகழ்ச்சி நிர’லின்படி மிகவும் பொறுமையாக நன்கு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஆதலால் அறிமுகம் – 02இல் நாம் சுட்டியிருக்கும் விளக்கத்துக்கு அமைய, ‘காணாமல் போன’ என்ற சொல்பதம் அலுவலகத்தின் முகப்பிலிருந்து (பெயர்ப் பலகையில் இருந்து) நீக்கப்பட்டு, அறிமுகம் – 01, 03, 04இல் நாம் சுட்டியிருக்கும் விளக்கத்துக்கு அமைய, ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களுக்கான அலுவலகம் – கை.க.கா.ஆ.உ.தே.க.கு.அ’ (Office for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives) என்ற சொல்பதம் அலுவலார்ந்து(officially) பயன்படுத்தப்படுதல் வேண்டும். இந்த அலுவலகம் வெளியிடும் அறிக்கைகள், அச்சு ஏடுகள், இன்ன பிற வெளியீடுகள் அனைத்திலும் குறித்த சொல் பதம் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.\nவடக்கு-கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டவாரியான இந்தச் சங்கங்களுக்குத் திருமதி செ.நாகேந்திரன் (திருகோணமலை மாவட்டம்), திருமதி அ.அமலநாயகி (மட்டக்களப்பு மாவட்டம்), திருமதி த.செல்வராணி (அம்பாறை மாவட்டம்), திருமதி கா.செயவனிதா (வவுனியா மாவட்டம்), திருமதி இ.சுபலட்சுமி (மன்னார் மாவட்டம்), திருமதி த.புசுபாம்பாள் (முல்லைத்தீவு மாவட்டம்), திருமதி உயோ.கனகரஞ்சனி (கிளிநொச்சி மாவட்டம்), திருமதி க.சிறீகாந்தி (யாழ்ப்பாணம் மாவட்டம்) ஆகியோர் தலைவர்களாகச் செயல்பட்டு வரும் அதே வேளை, மாவட்டவாரியான தமது சங்கங்களை ஒன்றிணைத்து, ‘தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கம் என்ற பெயரில் இவர்கள் தேசிய அளவில் கூட்டு இயக்கமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதன் தலைவராகத் திருமதி செ.நாகேந்திரன், (ஆயிசா), துணைத்தலைவராகத் திருமதி அ.அமலநாயகி (அமலினி), செயலாளராகத் திருமதி உயோ.கனகரஞ்சனி (கலா), துணைச்செயலாளராகத் திருமதி க.சிறீகாந்தி, தலைமை ஊடகப் பேச்சாளராகத் திருமதி த.செல்வராணி, இணை ஊடகப் பேச்சாளராகத் திருமதி த.புசுபாம்பாள், பொருளாளராகத் திருமதி கா.செயவனிதா, உதவி ஒருங்கிணைப்பாளராகத் திருமதி இ.சுபலட்சுமி ஆகியோர் செயலாற்றி வருகின்றனர். இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின் தலைவர் திரு.கோ.இராச்குமார் (இராசா) அவர்கள் செயல்பட்டு வருகின்றார்.\nஆதலால், கை.க.கா.ஆ.உ.தே.க.கு.அ எனப் பெயரை மாற்றுமாறு நாங்கள் வலியுறுத்தும் தற்போதைய காணாமல் போன ஆட்களுக்கான அலுவலகமானது, மாவட்டவாரியாக உள்ளூர் அலுவலகங்களைத் திறக்கும்பொழுது த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு. சங்கத்தின் மாவட்டத் தலைவிகள் ‘தங்களுக்கு யார் நம்பிக்கையானவர்கள், தங்களுக்கு யார் உண்மையாக இருந்து கடமைகளை ஆற்றுவார்கள், தங்களுக்கு யார் இரண்டகம் இழைக்க மாட்டார்கள்’ என்று நம்புகின்றார்களோ, அவர்கள் தமது நம்பிக்கையின் அடிப்படையில் யாருடைய பெயர்களைப் பரிந்துரை செய்கின்றார்களோ, அந்தச் செயல்பாட்டாளர்கள் ‘பணியாட்கள் தொகுதிக்குள்’ கட்டாயம் கொண்டு வரப்படல் வேண்டும். தான்தோன்றித்தனமாக இதற்கான பணியாட்கள் தொகுதி ஏலவே பணியமர்த்தப்பட்டிருந்தால் அந்தப் பணியாட்கள் தொகுதி உடனடியாகக் கலைக்கப்படல் வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுத�� இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nயாழ்.பல்கலையில் இனவெறி மோதலைத் தூண்டும் சிங்கள அரச...\nசிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள்\nமாணிக்க வாசகம் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு\nமலையகத் தொப்புள் கொடி உறவுகளுக்குக் கரம் கொடுத்த க...\nப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை\nஅரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ...\nதண்ணீர் பிடிக்கத் தாவருவி (ஏ.டி.எம்) – கே.இராசு\nபாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம...\nமொரிசீயசு நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர்...\nமாத்தளை கதிர்வேலாயுதக் கோவில் வெள்ளித்தேர்த்திருவ...\nதகவல் உரிமைச் சட்டம் : பயிற்சி-உதவி முகாம், திருநெ...\n‘இடைத்தரகர்’ அமைப்புகள் விலகிக் கொள்ள வேண்டும்\nதிருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும...\nஐ.நா. போட்டியில் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாண...\nபசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு\nநன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா, சென்னை\nகவிக்கொண்டல் சிறப்பு விழா, சென்னை\nகம்பன்அடிப்பொடி சா.கணேசனாரின் 35ஆவது புகழ்த்திருநா...\nபுதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எ...\nதமிழில் வாதாடியதால் வழக்கைத் தள்ளுபடி செய்வதா\nசேக்கிழார் விழா, 24 ஆம் ஆண்டு, சென்னை\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட���டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/visiri-movie-stills/", "date_download": "2018-07-16T01:16:54Z", "digest": "sha1:Q2XTTWZFWBGLSSM4PMUFE56V4SBPHBMR", "length": 6745, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘விசிறி’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor raj surya actor ram saravana actress remona stephney visiri movie Visiri Movie Stills நடிகர் ராஜ் சூர்யா நடிகர் ராம் சரவணா நடிகை ரெமோனா ஸ்டெப்னி விசிறி திரைப்படம் விசிறி ஸ்டில்ஸ்\nPrevious Post'சர்வம் தாள மயம்' படத்தின் பூஜை ஸ்டில்ஸ் Next Post'MR.சந்திரமெளலி' படத்தின் துவக்க விழா ஸ்டில்ஸ்\nவிசிறி – சினிமா விமர்சனம்\n“நடிகர்களை பார்த்து அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள்…” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்��..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sites.google.com/site/budhhasangham/fuang/fuang0", "date_download": "2018-07-16T01:37:07Z", "digest": "sha1:HP5IVNBS3ENULB72DYNUVOQASYJBDMV4", "length": 26415, "nlines": 113, "source_domain": "sites.google.com", "title": "முகவுரை - பௌத்தமும் தமிழும்! bautham.net", "raw_content": "\nபுத்தர் வாழ்க்கை வரலாறு Life of the Buddha\nநற்தம்மத்தின் இரத்தினக் கற்கள் Gemstones of the Good Dhamma\nசிறந்த வினா சிறந்த விடை Good Question Good Answer\nபௌத்தம் - ஒரு அறிமுகம் Basic Guide\nமேன்மையான அட்டாங்க மார்க்கம் The Noble Eightfold Path\nபௌத்தம் - ஒரு சுருக்க வரலாறு In a Nutshell\nபிறப்பும் இறப்பும் Birth and Death\nஅஜான் சா போதனைகள் 15 Ajahn Chah Talks\nஅஜான் சா Ajahn Chah - 108 அற உவமானங்கள்\nஅஜான் சா: எளிமையாகச் சொல்வதென்றால்\nஅஜான் ஃபுவாங் Ajaan Fuang\nபேச்சில் கவனம் Mind what you Say\nஉண்பதில் கவனம் Mind what you Eat\nபிரமசரிய வாழ்வு The Celibate Life\nஅஜான் லீ - மூச்சின் மீது தியானம் Ajaan Lee - Breath Meditation\nபுத்தரின் வார்த்தைகள் The Words Of The Budhha\nBuddhism in Tamil Nadu பௌ���்தமும் தமிழும்\nபௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு\nபௌத்த மதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு\nபௌத்த மதம் மறைந்த வரலாறு\nஇந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்\nபௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்\nதமிழில் பாலி மொழிச் சொற்கள்\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught\nசுத்த நிபாதம் Sutta Nipata\nதுறவிக்கு ஒரு கேள்வி - சோணா பிக்கு Questions for the monk - Ajahn Sona\nஅஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்‎ > ‎\nஅஜான் ஃபுவாங் ஜோதிகொ பொன்மொழிகள்\nதொகுத்து தாய் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்\nஎனது ஆசிரியரான அஜான் ஃபுவாங் ஜோதிகொ, தாய்லாந்தின் தென்கிழக்குப் பகுதியில் சந்தபுரி மாநிலத்தில், கம்போடிய நாட்டின் எல்லைக்கருகில் உள்ள சிற்றூரில், 1915 ஆம் ஆண்டு ஓர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். பதினொரு வயதில் அனாதையான அவர், பல பௌத்த விகாரைகளின் ஆதரவில் வளர்ந்து தனது இருபதாம் வயதில் துறவறம் பூண்டார். துறவிகளுக்கான ஒழுக்க விநயங்களைப் படிக்கத் துவங்கியபோது, அவர் தங்கியிருந்த விகாரையில் வாழும் துறவிகள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. எனவே பௌத்த மறை நூட்களுக்கு ஒத்துப் பயிற்சி யளிக்கக் கூடிய ஒரு ஆசிரியர் கிடைப்பாரா என்ற ஏக்கம் அவருள் ஏற்பட்டது. துறவறம் பூண்ட இரண்டாம் ஆண்டு அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அஜான் முன் புரிதத்தோ (Ajaan Mun Bhuridatto) துவங்கிய வனத் துறவற மரபைச் (forest ascetic tradition) சார்ந்த அஜான் லீ தம்மதாரோ (Ajaan Lee Dhammadharo) சந்தபுரிக்கு வெளியே ஒரு பழைய இடுகாட்டில் ஒரு தியான விகாரையைத் துவங்கி யிருந்தார். அவர் போதனைகளைக் கேட்டு உற்சாகம் அடைந்த அஜான் புவாங், அஜான் லீயின் மரபில், மீண்டும் புதிதாகத் துறவு பூண்டு புதிய விகாரையில் இணைந்து கொண்டார்.\nஅப்போதிருந்து, ஒரு சில வருடங்கள் தவிர, 1961 ஆம் ஆண்டு அஜான் லீ இறக்கும் வரை, அஜான் புவாங் ஒவ்வொரு மழைக்காலச் சங்கமத்திலும் அவருடன் தங்கிப் பயிற்சி பெற்று வந்தார். 1957 ஆம் ஆண்டு பாங்காக் அருகே அஜான் லீ, வாட் அசோகரம் (Wat Asokaram) என்ற புதிய விகாரையை நிறுவியபோது அஜான் புவாங் அங்கு சென்று அவருக்குத் துணையாகப் பணி புரிந்தார். அதுவே அஜான் லீயின் இறுதித் திட்டமாகும்.\nஅஜான் லீயின் மரணத்திற்குப் பிறகு வாட் அசோகரம் (Wat Asokaram) விகாரையின் தலைமைப் பிக்குவாக அஜான் ஃபூவ���ங் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அந்த விகாரை சமாளிக்க முடியாத அளவுக்கு விரிவாகி விட்ட படியால் அவருக்கு அந்தப் பதவியில் நாட்டம் ஏற்படவில்லை. 1965 ஆம் ஆண்டு தாய்லாந்தின் தலைமைத் துறவி (Supreme Patriarch) - இது ஒரு அரசுப் பதவி - அவரை மழைக்காலச் சங்கமத்தின் போது மன்னம் மணி மகுட கோவில் என்று அழைக்கப்படும் வாட் மாகுட் கசாதிரியாரம் (Wat Makut Kasatriyaram) விகாரைக்கு வந்து அவருக்கும் மற்ற துறவிகளுக்கும் தியானம் கற்பிக்குமாறு அழைத்த போது அந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன் படுத்திக் கொண்டார்.\nமூன்று மழைக்காலச் சங்கமங்களின் போது அஜான் புவாங் வாட் மாகுட்டில் தங்கியிருந்தார். சங்கமம் தவிர்த்த பிற மாதங்களில் அவர் தனிமையை நாடி நாட்டுப் புறப் பகுதிகளில் அலைந்து திரிந்தார். அவருக்குத் தாய்லாந்தின் தலைமைப் பிக்குவின் மேல் தனிப்பட்டமுறையில் பெருமதிப்பு இருந்தும் அங்கு மேல் மட்டத்தில் நடைபெற்ற நடைமுறை விவகாரங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே அங்கிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 1968 ஆம் ஆண்டு ஒரு பெண், மலைப் பிரதேசத்தில் ஒரு விகாரையைத் துவங்குவதற்காகத் தலைமைப் பிக்குவிடம் தானமாகத் தந்த ஒரு சிறிய இடத்தில் அதை அமைப்பதற்கான பொறுப்பை அஜான் ஃபுவாங் - நிலையான தலைமைப் பிக்கு ஒருவர் கிடைக்கும் வரை - தற்காலிகமாக ஏற்றுக் கொண்டார். அதுவே சந்தபுரியின் அருகில் ரயாங் மாநிலத்தில் அமைந்த வாட் தம்மாசாகித் (Wat Dhammasathit) என்ற விகாரையானது. ஆனால் ஏழ்மை மிகுந்த அப்பகுதியில் வாழ்ந்த எளிய கிராம மக்கள் ஆழ்ந்த தியானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விகாரை அமைவதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே அங்கு தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்க யாரும் முன் வரவில்லை. அதனால் 1971 ஆம் ஆண்டு அவரே அந்த விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பொறுப் பேற்றுக் கொண்டார்.\nஅவர் தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்றுக் கொண்ட கொஞ்ச காலத்திற்குப் பின், 1974 ஆம் ஆண்டு நான் அவரை முதன் முதலில் அந்த விகாரையில் சந்தித்தேன். அப்போது வாட் தம்மசாகித் (Wat Dhammasathit ) விகாரை மிக வறுமையான தோற்றம் பூண்டிருந்தது. மூன்று துறவிகள் மூன்று சிறு குடிசைகளில் வாழ்ந்து வந்தனர். ஒரு சமயலறை, அதை ஒட்டியிருந்த ஓர் அறையில் இரண்டு பெண் துறவிகள் தங்கியிருந்தனர். மலையின் உச்சியில் மரத்தினால் அமைக்கப்பட்ட சிறு கட்டிடம் ஒன்றும் இருந்தது. அங்கு தான் நான் தங்கியிருந்தேன். அங்கிருந்து பார்த்தால், தென் பகுதியில் கடல் தெரிந்தது. அந்த இடம் தானம் செய்யப்படுவதற்கு முன் காட்டுத் தீ பரவியிருந்ததால் அங்கு மரங்கள் எதுவும் இல்லாமல் ஒரு வகைப் புற்கள் மட்டுமே வளர்ந்திருந்தன. ஆனால் அருகில் இருந்த மலைகள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தன.\nவசதியற்ற அந்தச் சூழ்நிலையிலும் அஜான் ஃபுவாங்கிடத்தில் தெளிவான உலகியல் ஞானம் தென்பட்டது. அவரிடம் இருந்த உள அமைதியையும், மகிழ்ச்சியையும், நிதானத்தையும் கண்டு எனக்குள் அப்படி ஒரு மன நிலை உண்டாகாதா என்ற ஏக்கமும், அவர் மீது மிகுந்த மரியாதையும் ஏற்பட்டது. அவருடன் தங்கிச் சில மாதங்கள் பயிற்சி பெற்ற பின் நான் அமெரிக்கா திரும்பினேன். பின்னர் 1976 ஆம் ஆண்டு மீண்டும் அங்கு திரும்பி வந்து அவரிடம் துறவறம் பெற்று ஆர்வத்துடன் பயிற்சியை மேற்கொண்டேன்.\n1986 ஆம் ஆண்டு ஒரு மாணவரின் அழைப்பின் பேரில் ஹாங்காங் (Hong Kong ) சென்றிருந்த அஜான் ஃபுவாங்கிற்குத் தியானம் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மாணவர் உடனே ஒரு ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் வழியிலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.\nஇறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே, தான் இறந்தபின் தன் உடலைத் தகனம் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தபடியால் அவருக்கு ஒரு கல்லறை மண்டபம் கட்டும் வேலை உடனே துவங்கியது. என்னிடம் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் அவரைப் பற்றிய தகவல்கள் மற்றவர்களிடம் இருந்ததை விட என்னிடத்தில் தான் அதிகம் இருந்தன. சிறு வயதில் அவருடன் வாழ்ந்தவர்களில் பெரும்பாலானோர் காலமாகி விட்டனர் அல்லது அவர்களது முதிர்ந்த வயதில் ஞாபக மறதியின் காரணமாக அவர்களிடமிருந்து அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிய வில்லை. அவர் என்னிடம் சொன்ன உவமானங்களும், அஜான் லீயுடன் அவர் வாழ்ந்த போது நடந்த நிகழ்ச்சிகளையும் இணைத்து அவர் வாழ்க்கை வரலாறு உருவாக்கப் பட்டது. அவரை முதலில் சந்தித்த போது எனக்குத் தாய் மொழி சரியாகப் புரியாததனால் அவர் சொன்ன எத்தனையோ செய்திகளை நான் புரிந���து கொள்ள முடியாமல் போயிருக்கலாம் என்பதை நினைக்கும் போது இன்னமும் எனக்குத் துயரம் உண்டாகிறது.\nமேலும் அவர் போதனைகளில் மிகச் சிலவே வருங்காலச் சந்ததியினருக்குக் கிடைத்திருக்கிறது என்பதை எண்ணும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. பொதுவாக அவரது போதனைகளை அவர் பதிவு செய்ய அனுமதித்ததில்லை. ஏனென்றால் அவற்றைக் கேட்பவர் உடனே அவற்றைப் பயிற்சி செய்ய வேண்டும் என்பதே அவர் விருப்பம். மேலும் ஒருவரது சூழ்நிலைக்கேற்பக் கூறப்படும் அறிவுரை வேறு சூழ்நிலையில் உள்ளவர்களுக்குப் பொருந்தாமல் போகலாம் என்றும் அவர் கருதினார். அதனால் அவர் என்னிடம் கூறியதை எல்லாம் நினைவில் கொண்டுவந்து எழுதி, பின் அவரது மற்ற மாணவர்களிடமும் கலந்து, பேட்டி கண்டு இரண்டு வருட முயற்சிக்குப் பின்னர் அவற்றை எல்லாம் மூன்று புத்தகங்களாக தொகுத்து வெளியிட்டோம். நீங்கள் வாசிக்கும் இந்தப் புத்தகம் அந்த மூன்று பகுதிகளிலிருந்தும் பொறுக்கியெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளால் தொகுக்கப்பட்டதேயாகும். அஜான் ஃபுவாங் வார்த்தைகளோடு விளையாடுவார். அவரின் நகைச்சுவைத் தன்மைதான் என்னை அவரிடம் முதலில் ஈர்த்தது. ஆனாலும் பெரும்பாலானவை தாய் மொழியும் தாய்லாந்து நாட்டுக் கலாச்சாரமும் தெரிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதால் ஒரு சிலவற்றைத் தவிர (உதாரணத்திற்காக 'குப்பை' பற்றிய கதையைச் சேர்த்துள்ளோம்) மற்ற கதைகளை விட்டு விட்டோம்.\nஒரு சமயம் சில தாய்லாந்து மக்கள் என்னிடம் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்று கேட்டார்கள். மற்றவர் மனத்தைப் படிக்கக் கூடிய அவரது ஆற்றலும், இயற்கை நியதிகளுக்கு அப்பால் அவரிடம் இருந்த சித்த சக்திகளைப் பற்றியும் கூறுவேன் என்று எதிர்பார்த்து அவர்கள் கேட்ட கேள்வி அது. அது போன்ற சக்திகளும் அவரிடம் இருந்தன - எனது மனத்தை அவர் எவ்வளவு அறிந்திருந்தார் என்பது வியக்கத்தக்கது - ஆனால் அவரிடம் நான் கண்ட மிகவும் சிறந்த இயல்பு அவரது அன்பும், மனிதாபிமானமும் தான் என்றேன். நான் அவருடன் சேர்ந்து இருந்த பல ஆண்டுகளில் தான் தாய்லாந்து நாட்டவர், நான் மேற்கத்தியன் என்ற பாகுபாட்டை ஒருபோதும் எனக்கு அவர் உணர்த்தியதில்லை. எங்களுள் இருந்த கருத்துப் பரிமாற்றம் காலாச்சார மாறுபாடுகளுக்கு அப்பாற் பட்ட நேரடி��ான தொடர்பாகவே இருந்தது. எனக்குத் தெரிந்த அவரது மற்ற மாணவர்களும் இதே வார்த்தைகளால் அவரைப் பற்றிச் சொல்லா விட்டாலும் இந்த இயல்பை அவர் கொண்டிருந்தார் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள்.\nநான் அஜான் ஃபுவாங்கிடம் கற்றதை இந்தப் புத்தகம் மூலமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மிகுந்த மரியாதையுடன் அவர் நினைவுக்கு இதனை அர்ப்பணிக்கின்றேன். அவர் என்னிடம் ஒரு முறை அஜான் லீ இல்லாதிருந்திருந்தால் தனக்கு வாழ்க்கையின் பிரகாசமே தெரிந்திருக்காது என்று கூறினார். அதே காரணத்துக்காக நானும் அவருக்குக் கடன் பட்டிருகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thupparku-thuppaya-movie-director-condemns-censor-board-043307.html", "date_download": "2018-07-16T01:10:05Z", "digest": "sha1:HRSWRFHBLYM4JRP4LH54I73M73OSHZT6", "length": 14915, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிறு தயாரிப்பாளர்களை துன்புறுத்தும் ‘சென்சார்’..! துப்பார்க்கு துப்பாய பட இயக்குநர் கொதிப்பு | Thupparku Thuppaya movie Director condemns Censor Board - Tamil Filmibeat", "raw_content": "\n» சிறு தயாரிப்பாளர்களை துன்புறுத்தும் ‘சென்சார்’.. துப்பார்க்கு துப்பாய பட இயக்குநர் கொதிப்பு\nசிறு தயாரிப்பாளர்களை துன்புறுத்தும் ‘சென்சார்’.. துப்பார்க்கு துப்பாய பட இயக்குநர் கொதிப்பு\nசென்னை: விடிவெள்ளி வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் 'துப்பார்க்கு துப்பாய' என்ற திரைப்படத்தை ஜானகி தருமராசன் தயாரித்துள்ளார். மலேசியாவின் பிரபல நடிகர் விகடகவி மகேந்திரன், ஜோடி நம்பர் ஒன் ஆனந்தி, ரியா போன்றோர் நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்கி இருக்கிறார், ராஜ ராஜ ராஜன்.\nஇந்த திரைப்படம் அண்மையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தணிக்கைத் துறையினர், அனைவரும் பார்க்க ஏற்றது என்பதை குறிக்கும் 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளனர். இந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜ ராஜ ராஜன் தணிக்கைத் துறையினர் மீது பரபரப்பு புகார்களை கூறியுள்ளார்.\nதணிக்கை துறையினரைக் கண்டித்து ராஜராஜன் விடுத்துள்ள அறிக்கை:\nஎங்கள் திரைப்படத்தை சில தினங்களுக்கு முன், தணிக்கைக் குழுவினருக்காக முன்னோட்ட அரங்கு ஒன்றில் திரையிட்டுக் காட்டினோம். தணிக்கை வாரியத்தின் மண்டல துணை அலுவலர் தலைமையில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 உறுப்பினர்கள் படத்தைப் பார்த்தனர். பின்னர், யு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால், ���ூன்று இடங்களில் ஒலி நிறுத்தம் அதாவது 'மியூட்' செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.\nஅதில் முதல் இடம், 'காண்டு' என்ற சொல். படத்தின் ஒரு காட்சியில், கதாநாயகன் தனது நண்பரிடம் தன்னை கோபப்படுத்த வேண்டாம் என்பதை குறிக்கும் வகையில், வழக்கத்தில் உள்ள சொல்லான 'காண்டாக்காதே'என்பார்.\n'காண்டு' என்ற சொல் ஹிந்தி மொழியில் 'பிட்டம்' என்று குறிக்குமென விளக்கம் சொன்ன தணிக்கை அதிகாரிகள், இந்திக்காரர்கள் பார்த்தால் தவறாகி விடும் என்பதால் அந்தச் சொல்லை நீக்க வேண்டும் என்றனர்.\n'காண்டு' என்பது தமிழில் கோபம், துன்பம் போன்ற பொருளைத் தான் தரும் என்று விளக்கிய நாங்கள், அருணாச்சல பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சரின் பெயர் 'பெமா காண்டு' என்பதையும், அவரது தந்தையார் 'டார்ஜி காண்டு'வும் முதலமைச்சராக இருந்தவரே என்பதை குறிப்பிட்டோம்.\nபூ என்பதை வட மொழியில் 'ஃபூல்' என்று சொல்வார்கள். அந்தச் சொல்லை நீக்கிவிட்டு போங்களேன் என்று பிடிவாதமான நிலைப்பாட்டை எடுத்தனர், தணிக்கைக் குழுவினர். படத்தின் ஒரு காட்சியில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முனையும் ஒருவனை எச்சரிக்கும் வகையில், நாயகி 'செருப்பால அடிப்பேன்' என்பார்.\nஇதில் வரும் 'செருப்பால' என்ற சொல்லை நீக்குக என்றனர். திரைத்துறையில் இதற்கு முன் வந்த எத்தனையோ படங்களில் செருப்பால அடிப்பேன் என்ற சொல் வந்திருப்பதை சுட்டிக்காட்டினோம். அதை ஏற்க மறுத்த தணிக்கைத் துறையினர், தங்களுக்கு வந்திருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஒரு பெண் ஆணை பொது இடத்தில் தரக்குறைவாக பேசக் கூடாது என்றனர்.\nஇது ஆணாதிக்கம் என்பதையும் தமக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டினோம். எமது வாதம் அவர்கள் செவியை எட்டவில்லை. அவர்களுக்கு வந்திருக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதையாவது விளக்கமாகச் சொல்லச் சொன்னால், அதற்கும் பதிலில்லை. காரணம், அப்படி புதிய வழிகாட்டுதல் எதுவுமே இல்லை.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\n'எக்ஸ் வீடியோஸ்' படத்துக்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்\nதானா சேர்ந்த கூட்டம் டீம் செய்த புதுமை... பாராட்டிய சென்சார் போர்டு\n\"டைட்டில் மாத்தணும்.. அதோட 26 கட்..\" பத்மாவதி படத்தை வெளியிட சென்சார் போர்டு நிபந்தன���\n7 சென்சார் போர்டு அதிகாரிகள் அதிரடி மாற்றம்... சென்னைக்கும் புதிய அதிகாரி\nவேலைக்காரன் படம் சூப்பர், பாராட்டி 'யு' சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு\nலென்ஸ் வைத்து படம் பார்க்கும் சென்சார் போர்டு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/6ab31f47a6/raped-by-a-relative-pinky-stood-shoulder-breakthrough-sheikh", "date_download": "2018-07-16T01:04:14Z", "digest": "sha1:L4EEVMPMLFEUTK53WV2J4Y6FONHJXE3Y", "length": 28163, "nlines": 95, "source_domain": "tamil.yourstory.com", "title": "உறவினரால் பலாத்காரம்; பிங்கி ஷேக் தடைகளைத் தகர்த்து தோள் நிமிர்ந்து நிற்கிறார்", "raw_content": "\nஉறவினரால் பலாத்காரம்; பிங்கி ஷேக் தடைகளைத் தகர்த்து தோள் நிமிர்ந்து நிற்கிறார்\nபிங்கி, கிரேந்தி தலைநகரின் அனைத்து இடங்களிலும் சாதாரணமாக நடந்து செல்கிறார். அவர் தன்னுடைய முடியை பையன் போல சிறிதாக வெட்டிவிட்டார். எனக்கு நன்கு நினைவிருக்கிறது, சில காலங்களுக்கு முன்னர் அவருடைய கூந்தல் முகம் முழுதும் சரிந்து சந்திரமுகி போல காட்சியளிக்கும். ஆனால் இப்போது அவள் வைத்திருக்கும் கூர்மையான இந்த சிகை அலங்காரம் அவளுடைய செறிவையும், மனஉறுதியையும் காட்டுகிறது. நீண்ட கூந்தலையும் அதே போன்று குறுகிய முடியையும் சமமாக பாவிக்கும் பெண்களை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். அவள் என்னைப் பார்த்து நான் அவளுடைய புன்னகைக்கு மதிப்புடையவள் என்பதை தன் புன்னகை மூலம் வெளிப்படுத்தினாள். அந்தப் புன்னகைக்கு அதிர்ஷ்டத்தையும், உறுதியையும் வாங்கும் தன்மை இருப்பதாக நான் நினைத்தேன். அந்த அழகி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவள்.\nகிரேந்தி தான் அவருடைய வீடு. குறிப்பாக இந்த வீடு மட்டுமல்ல – இது அவருடைய நான்காவது வீடு, அவள் கிரேந்தியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்து சேர்ந்தார். அவளது கடந்த காலத்தை உற்றுபார்க்க வேண்டும், அவர்கள் தங்கியிருந்த நிலத்தின் சொந்தக்காரர் தன்நிலை மறந்து, அவர்களை மரியாதை இல்லாமல் அழைப்பார் எந்த மனிதனும் அது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தமாட்டார். எந்த ஒரு மரியாதைக்குரிய ஆணும் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு கீழ்த்தரமாக நினைத்திருக்க மாட்டான். ஆனால் வரலாறு அவர்களை நினைத்துப் பார்க்க வைக்கிறது, பெண்களை வெறுக்கும் குறுகிய மனம் படைத்தவர்கள் தங்களுக்குள்ளாகவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார்கள். ஆம், இந்த சான்ட்டாகுரூஸ் இடம் அவருக்கு வீடு இல்லை. ஆனால் கிரேந்தி - பிங்கிக்கு எல்லாமுமாக இருக்கும்; கிரேந்தி என்பது மனதின் நிலை. அதனால் நிச்சயம் அது அவளுக்கு ஒரு வீடு போன்ற நெருக்கத்தைத் தந்தது.\nபிங்கி தன்னுடன் தங்கும், ஸ்ரதாவை சந்தித்தார். ஸ்ரதா மணலியில் இருந்து தன்னுடைய நீண்ட பயணத்தை முடித்து திரும்பி இருந்தார். அவர்கள் டிடிஎல்ஜே பாணியில் ஒன்றிணைந்திருந்தார்கள், அவர்கள் ஒரு வாரத்திற்கு பின்னர் சந்தித்தனர். பிங்கி தன் தலையணையில் சாய்ந்து கொண்டே, ஸ்ரதாவின் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டும், ஸ்ரதாவுடன் சுற்றித் திரிந்தவர்களில் இரண்டாம் முறை டேட்டிற்கு யார் வருவார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். எல்லா விதத்தையும் கணக்கில் கொண்டு மனோ ரீதியாக அவர்களுக்கு மதிப்பெண் போட்டு விளையாடினார்கள், காலை வரை இந்த விளையாட்டு நீடித்தது. நான் மறைந்திருந்து ஒட்டுகேட்பதை கூட அவர்கள் கண்டபிடிக்கவே இல்லை. நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை; நான் அவர்களுக்கு இடையில் சென்றதாக இருக்கக் கூடாது. உண்மையில் சொல்ல வேண்டுமெனில் நான் அங்கு அவர்களின் வலி, போராட்டம் மற்றும் இன்னல்களை படம்பிடிக்க வந்தேன் என்பதையே மறந்துவிட்டேன். இது வரை நான் அங்கு கண்ட காட்சிகள் சராசரியாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இரு தோழிகளின் இயல்பு நிலையையே.\nஆனால் துரதிஷ்டவசமாக அங்கு ஒரு சோகக்கதை இருந்தது. அது தர்மசங்கடமான கதை மட்டுமல்ல, வெற்றியின் கதை. மனதை உருக்கும் தன் கதையை சொல்லத் தொடங்கினாள் பிங்கி.\nநான் கொல்கத்தாவில் பிறந்தேன். என்னுடைய தா��ார் ஒரு பாலியல் தொழிலாளி. எனக்கு கொல்கத்தா பிடிக்காது, அதனால் அடிக்கடி அங்கு செல்லமாட்டேன். என்னுடைய குடும்பத்தை சந்திக்கவும் விருப்பமில்லை. நான் அவர்களால் மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். என் அத்தை, மாமா, தாத்தா, பாட்டியை பார்க்க அம்மா அடிக்கடி அங்கு வருவார்.\nநான் அங்கு பார்க் சர்க்கஸில் இருந்த ஒரு குடிசைப்பகுதியில் சிறிய இடத்தில் வசித்து வந்தேன் – அது ஒரு சரியான வீடு அல்ல. எனக்கு சாப்பிடக் கூட போதுமான உணவு இருக்காது, என் தந்தையும் உயிர் பிரிந்துவிட்டார். எனக்கு ஆறு வயது இருக்கும் போது, குப்பையில் கிடந்த பொருட்களை சேகரித்து, அவற்றில் எதை எல்லாம் பணமாக்க முடியுமோ அவற்றை எல்லாம் விற்று என் குடும்பத்திற்கு பணம் கொடுப்பேன்.\nஎன்னுடைய தாயார் மும்பைக்கு சென்றுவிட்டார், அங்கு சென்று அதிக பணம் சம்பாதிக்க அவர் நினைத்தார். அதனால் என்னையும் என் சகோதரனையும் கொல்கத்தாவிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார்.\nகுடிசைப்பகுதியை ஒட்டி இருந்த ரயில்வே பாதைக்கு தினமும் பொருட்களை சேகரிக்கச் செல்வோம். எனக்கு காதில் அடிக்கடி அரிப்பு மற்றும் வலி ஏற்பட்டதால் என்னுடைய செவிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. ஒரு நாள் இரவு நான் எப்போதும் போல வியாபாரத்திற்கு சென்றிருந்தேன். அப்போது நான் சென்று கொண்டிருந்த பாதையில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்ததை கவனிக்கவில்லை, என் தம்பி இதைக் கண்டு என்னை நோக்கி கத்தியுள்ளான் அப்போதும் எனக்கு கேட்கவில்லை. செய்வதறியாது அவன் உடனே ஓடி வந்து என் காதில் ஒரு அறை அறைந்து என்னை பாதையை விட்டு நகர்த்தினான்.\nஅந்த சம்பவத்திற்கு பிறகும் பல ஆண்டுகள் எங்கள் தாயார் எங்களைப் பார்க்க வரவேயில்லை. நாங்கள் இனியும் பொறுத்திருக்க வேண்டாம் என நினைத்து மும்பைக்கு செல்ல முடிவு செய்தோம்.\nஎன் தாயாரை சந்திக்க கிரான்ட் சாலையில் உள்ள ரெட்-லைட் மாவட்டத்துக்குச் சென்றோம், எனக்கு அப்போது வயது 12. நான் ரொம்ப காலம் அங்கு வசிக்கவில்லை, என் தாயாரும் என்னை அங்கு இருக்க விடவில்லை.\nஎனக்குத் தங்க இடம் இல்லாததால் நான் ஒரு என்ஜிஓவில் இணைந்து அவர்களோடு வசித்து வந்தேன். என் தாயார் தினமும் இரவில் அங்கு சென்றுவிடுவார், நான் இரவுப் பள்ளிக்குச் சென்றுவிடுவேன்.\nமுதலில் என் தாயார் என்ன செய்கிறார் என்ற�� எனக்குப் புரியவில்லை, ஒவ்வொரு நாள் இரவும் அவர் வெளியே செல்லும் போதும் எங்கே செல்கிறார் எனக் கேட்பேன். ஒரு நாள் என் தாயார் என்னை அடித்து விட்டு எனக்காகத் தான் இதை செய்வதாக கூறினார். இப்போதிலிருந்து உன் வேலையை நீ பார்த்துக் கொள் என்றார் என் தாயார்.\nஇந்த நேரத்தில் என் தாயாருக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் ஒரு விஷயம் செய்கிறீர்கள் என்றால், அது உங்களின் உரிமை, உங்கள் வேலையை யாரும் தொந்தரவு செய்யவில்லை அல்லது செய்து தான் தீர வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்தவும் இல்லை என்கிறார் பிங்கி.\nநான் ஜோதி கைலாஷ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இருந்தேன். அங்கு இருந்த ஆசிரியர் என்னையும் என் தம்பியையும் மிகவும் நேசித்தார். அந்த என்ஜிஓவின் நிலை சராசரிக்கும் குறைவாகவே இருந்த போதும் நான் அதைப் பற்றி குறைத்துக் கூற மாட்டேன், அந்த அளவு அந்த ஆசிரியர் எங்கள் மீது பற்று வைத்திருந்தார்.\nஆனால் விரைவிலேயே அங்கிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் என் தாயார். எங்களை எங்கும் நீண்ட நாட்கள் தங்கவிட மாட்டார் அவர், எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று எப்போதும் நான் கேட்பேன். எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு, ஆனால் படிப்பின் மீது ஆர்வமில்லை. என் தம்பி எனக்கு உற்ற துணையாக இருப்பான். அவனிடம் இருந்தே நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். நான் இங்கு வந்த பிறகு என் தம்பியிடம் நான் ஏதாவது சாதிக்க விரும்புவதாகக் கூறினேன்.\nபடிப்பை கடந்து எனக்கு சில குறிக்கோள்கள் இருந்தது, அவன் எனக்கு கிரேந்தி பற்றிக் கூறினான். பின்னர் நானும் எனது தாயாரும் ராபின் டி யை (சகோதரி என்று அர்த்தம்) இங்கே சந்தித்தோம். நான் அப்போது நீண்ட கூந்தலுடன் மஞ்சள் நிற குர்தி அணிந்திருந்தேன். என்னைப் பார்த்து ‘நீ பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறாய்’ என்று அவர் சிரித்தார்.\nநான் உடனே கிரேந்தியில் சேர்ந்து கொண்டேன். ஆனால் இந்த முறை நான் கிரேந்தியில் சேர்ந்த போது இந்த விலாசத்தை என் தாயாருக்குக் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். நானே 6 மாதத்திற்கு ஒரு முறை சென்று அவரை பார்த்து வரலாம் என்றும் நினைத்தேன்.\nஏனெனில் உண்மையில் என் தாயார் என்னை விற்று விடுவார் என்று நான் மிகவும் பயந்தேன்.\nஎனக்கு ஏற்பட்ட சூழ��நிலைகள் என்னை அவ்வாறு நினைக்கச் செய்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு 14 வயது இருக்கும் போது என் தந்தையின் சகோதரர் என்னை பலாத்காரம் செய்தார். அதனால் நான் கர்ப்பம் அடைந்தேன், பின்னர் அனைவருக்கும் தெரிந்து கருக்கலைப்பு செய்தார்கள். நான் என் தந்தையிடம் இது பற்றி கூறிய போது அவர் அந்த மாமாவை நன்கு உதைத்து ஜெயிலுக்கு அனுப்பினார். அந்த மாமா ஜெயிலுக்கு மட்டும் போகவில்லை, இப்போது இறந்தும் போய்விட்டார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மிகக் கடுமையான வலியின் காரணமாக உயிரிழந்தார்.\nஅவர் இறந்து போனாலும் என்னால் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை. எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை, கடவுள் ஏன் என்னை தண்டித்தார் என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்தேனா என்னை நானே தண்டித்துக் கொண்டேன், வலியை மறக்க குடித்தேன். எனக்கு மன நிலை பாதிப்பும் ஏற்பட்டது – ஆனால் கிரேந்தியில் நான் நோய்க்கு சிகிச்சை அளிபிபவரைக் கண்டேன் இப்போது முன்பை விட குணமடைந்து விட்டதாக உணருகிறேன்.\nஆனால் இந்த சமூகம் நம்முடைய பின்னணி பற்றி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். நாங்கள் கண்டிவளியில் இருந்த போது, நாங்கள் குட்டைப் பாவாடை போன்ற ஆடைகளை அணியும் போது அவர்கள் எங்களை ரண்டி, ரண்டிகி பச்சி என்று அழைப்பார்கள். ‘எங்களுக்குத் தெரியும் நீங்கள் யார் நீங்கள் என்ன செய்வீர்கள்’ என்றும் கூறுவார்கள். அவர்களுக்குத் தெரியும் நாங்கள் பாலியல் தொழிலாளியின் மகள் என்று, எனவே எங்களையும் அவ்வாறே நினைத்துக் கொள்கிறார்கள். நாங்கள் இப்போது இருக்கும் பகுதியில் உள்ள ஆண்கள் கூட நீங்கள் ஏன் குட்டைப் பாவாடை அணிகிறீர்கள் நீங்கள் பார் டான்சர்களா என கேட்கிறார்கள். நான் அவர்களைப் பார்த்து ‘உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருங்கள், எனக்கு என்ன அணிய பிடிக்கிறதோ அதை அணிகிறேன், இது என்னுடைய உடம்பு, நான் அணிவதைக் கண்டு நீ வியக்கத் தேவையில்லை’ என்று அவர்களிடம் சொல்வேன்.\nகிரேந்தியில் இருப்பது எனக்கு பெருமையாகவும், சக்தி அளிப்பதாகவும் இருக்கிறது. இது என்னுடைய ஐந்தாம் ஆண்டு என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு டிஸ்லெக்சியா உள்ளது, அதனால் நான் பள்ளிப் படிப்பில் தோல்வியடைந்து கொண்டே இருந்தேன். என்னால் முடிந்���வற்றை நான் செய்தேன், ஆனாலும் தோல்வி விடவில்லை. இப்போதும் நான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் விலங்கு நல ஆலோசகராக விரும்புகிறேன் – எனக்கு விலங்குகள் மிகவும் பிடிக்கும். அதே போன்று பாடகர் அல்லது நடனக் கலைஞராகவும் விருப்பம் இருக்கிறது.\nநான் நோய் சிகிச்சையாளரிடம் செல்லும் போது, அவரிடம் உங்களால் இதை எப்படி செய்ய முடிகிறது, நானும் எப்படி இதைத் செய்வது என்று கேட்பேன். நான் அவருடைய கண்களின் அசைவுகள், அவர் எவ்வாறு அமர்கிறார், எவ்வாறு உரையாற்றுகிறார் என்றெல்லாம் கவனிப்பேன். அவர் எனக்கு சிகிச்சைக்காக வருபவர்களை பற்றி தீர்மானிக்காமல் அவர்களுக்கு எப்படி சாதகமான சக்தியை அளிப்பது என்று கற்றுக் கொடுத்தார்.\nபிங்கி தன்னுடைய நற்செயல்களை கிரேந்தி இல்லம் முழுதும் பரப்பியுள்ளார். மஞ்சள் நிற குர்தி அணிந்த இந்த துருதுரு பெண் கிரேந்தி இல்லம் முழுதும் சூரியஒளியை நிரப்புகிறாள். அவள் பொழுதுபோக்காக பேசுகிறாள், இனிமையாகப் பாடுகிறாள், மனதை உருக்கும் வகையில் சிரிக்கிறாள். அவள் எப்போதும் எப்படி விளையாட்டாக இருக்கிறாள் எனக் கேட்டேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்தோஷத்தைக் கண்டுபிடித்துள்ளதாக பிங்கி நினைக்கிறாள்.\nகிராமப்புற பெண்களுக்கு தொழில் முனைவு மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் சிந்து அருண்\nஅமெரிக்க நிறுவனம் ’ஜெனரல் மோட்டார்ஸ்’ன் முதல் பெண் CFO ஆன சென்னை திவ்யா சூர்யதேவாரா\nசுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத மரச்சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர்\nஃபுட் பிளாகிங்கில் கிடைக்கும் வருமானத்தில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னமிடும் கீது ‘மா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-subscribers-check-aadhaar-linked-numbers-via-sms/", "date_download": "2018-07-16T01:01:50Z", "digest": "sha1:BW36RJU62DSKYFXAETLFTLX2AIRC3I6P", "length": 8501, "nlines": 69, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்டெல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா ? அறிவது எவ்வாறு", "raw_content": "\nஏர்டெல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா \nமத்திய அரசு உத்தரவின் படி ஆதார் எண் எனப்படும் தனித்துவமான அடையாள எண்ணை மொபைல் போன் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் இணைப்பது கட்டயாம் என அறிவித்து வரும் நிலையில், ஏர்டெல் பயனாளரகள் இணைக்கப்பட்டுள்ள விபரத்தை உறுதிப்படுத���துவது பற்றி தொடர்ந்து காணலாம்.\nஏர்டெல் சிம் – ஆதார் கார்டு\nஆதார் எண் இணைப்பதற்கான இறுதி தீர்ப்பு வரும் வரை மொபைல் எண் , வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தாங்கள் ஏர்டெல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை அறிய, உங்களது ஏர்டெல் மொபைல் எண்ணிலியிருந்து 121 என்ற எண்னுக்கு ADCHKAadhaar number என எழுது எஸ்எம்எஸ் அனுப்பினால் ஆதார் விபரம் இணைக்கப்பட்டுள்ள மெசேஜை பெறலாம் அல்லது இணைக்கப்பட்ட வில்லை என்றால் அதற்குரிய வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.\nஐவிஆர் மூலம் ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி \n1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.\n2. அழைத்த பின்னர் இந்திய நாட்டவரா அல்லது என்.ஆர்.ஐ அல்லது வெளிநாட்டவரா என்பதனை உறுதி செய்ய இந்திய குடிமகன் என்றால் எண் 1 அழுத்தவும்.\n3. ஆதார் எண்ணை இணைக்க கோரிக்கை விடுக்க மீண்டும் எண் 1 அழுத்தவும்.\n4. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்த பின்னர் அதனை உறுதிபடுத்தி பின்னர் உங்கள் மொபைல் எண் உறுதி செய்யப்படும்.\n5. பிறகு,உங்கள் பெயிலில் உள்ள மற்ற மொபைல் எண்கள், அதாவது நீங்கள் ஏர்டெல் எண் ஒன்றுக்கு மேற்பட்ட எண் வைத்திருந்தால் எத்தனை எண்கள் என்பதனை குறிப்பிட்டலாம்.\n6. உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலுக்கு வருகின்ற OTP என்ற 6 இலக்க எண்ணை பதிவு செய்தால் ஆதார் எண் சரிபார்க்கப்படும்.\nமேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றிய பின்னர் அடுத்த 48 மணி நேரங்களில் ஆதார் எண் மொபைல் போன் எண்ணுடன் இணைக்கப்படதை உறுதி செய்யும் எஸ்.எம்.எஸ் வந்து சேரும் என உங்களுக்கு மேசேஞ் கிடைக்கப்பெறும்.\nPrevious Article புதிய நிறத்தில் சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் வெளியானது\nNext Article வட்ட வடிவில் ரிலையன்ஸ் ஜியோஃபை ஹாட்ஸ்பாட் விற்பனைக்கு வெளிவந்துள்ளது\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய மு���ுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:45:02Z", "digest": "sha1:JLKZGOGZ4J3JONUX62B2LSY3K2SDKX6B", "length": 9402, "nlines": 232, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: மாமல்லன்: வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்", "raw_content": "\nமாமல்லன்: வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்\nமாமல்லன்: வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nமாமல்லன்: வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே ...\nஇயக்குனர் விஜய் எனும் மாமனித்னும் ஒரு மனிதனும்\nவீரமாமுனிவர் 12 செம்மொழி சிற்பிகள் மொழி ப...\nயூ ட்யூப் இளவரசி-ரெபேக்கா ப்ளாக்\nயூ ட்யூப் இளவரசி-ரெபேக்கா ப்ளாக்\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனி��் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2010/12/25.html", "date_download": "2018-07-16T01:16:34Z", "digest": "sha1:PKUEAFBTNTONTNZXZ25K4TNN4A5ZHZXC", "length": 18257, "nlines": 108, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: டிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... ? !!!", "raw_content": "டிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... \nஉலகில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படும் ஒரு தினம் டிசம்பர் 25.\nஇயேசு கிறிஸ்து (ஈசா அலை) அவர்கள் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்ற ஒரு தவறான நம்பிக்கை, ஆனால் அதனை கிறிஸ்தவர்கள் புதிய, புத்தாண்டு கொண்டாட்டமாக அறிமுகப்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.\nஉண்மையில் பைபிளின் பக்கங்களை ஒரு தடவைக்கு பல தடவை புறட்டி படிக்கின்ற போது அதன் உண்மையை கவனிக்க முடிகின்றது.\nபைபிளில் படித்த, படிக்கின்ற உண்மைகளை என்னுடன் மட்டும் வைத்துக் கொள்ளக்கூடாது, அது அனைத்து மக்களுக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சமூகத்திற்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகத் தான் மாற்றங்கள் தேவை வலைப்பகுதி சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் பல செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.\nவருடத்தில் டிசம்பர் 25 வந்துவிட்டால் நத்தார் வாழ்த்துக்கள், (marry charismas, X’Mass ) என்று ஆங்காங்கே சத்தங்கள், வீடுகளுக்குள் ஆட்டுத் தொழுவங்களும் அலங்காரங்களும் என்று தொடர்கிறது உலகில் வாழும் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கைப் போக்கு.....\nகிறிஸ்தவ சமூகத்தை விட்டும் பைபிளை தூரப்படுத்தும் மதகுருமார்கள் (ரபாய்க்கள்) ஒரு புறமிருக்க, மறுபக்கம் பைபிளிய கட்டளை (Biblical commands) களை படித்து அதில் புதையுண்டிருக்கின்ற, நம்பிக்கைக்கு மாற்றமான பல செய்திகளை கிறிஸ்தவ அறிஞர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.\n’Shocked by the Bible’ என்ற புத்தகத்தை வெளியிட்ட Joe Kovacs அவர் அதில் சொல்லும் சில செய்திகள் புத்தகத்தின் தலைப்புக் கேற்றாற் போல் அதிர்ச்சியை தருகிறது.\nஇயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை மரணிக்கவில்லை என்பதை எடுத்துச் சொல்லும் அவர் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறக்கவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்லுகிறார்.\nஎல்லாக் காலங்களிலும் விடுமுறையாகக் கொண்டாடப்படும் தினத்தை மக்கள் தெரியாதிருப்பது ஆச்சரியமானது (It's amazing what people don't know about the most popular holiday of all time) என்று ஆச்சரியப்படுகிறார் Joe Kovacs.\nஉண்மையில் உலகில் வாழும் எல்லாக் கிறிஸ்தியர்களாலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் டிசம்பர் 25 பற்றி அதை கொண்டாடுகின்ற மக்கள் கவனம் செலுத்தாமை கவலைக்குரியதாகும்.\nபுனித பைபிள் முற்று முழுதாக கடவுள் வார்த்தை என்று நம்புகின்ற கிறிஸ்தவ மக்கள், அதன் போதனைகளை தான் பின்பற்றி நடக்கின்றோமா என்பதில் கவனம் செலுத்தாமல் இருப்பது அல்லது தெரிந்து கொண்டு பரவாயில்லை என்று நடந்து கொள்வது பகிரங்க இரகசியமும் பைபிளுக்கு மாற்றமாக நடக்கும் செயலுமாகும்.\nஇறைமகனாக (God’s son), கடவுள் அவதாரமாக (Cardinal God),கடவுளாக (God) பூமியில் 33 வருடங்கள் வாழ்ந்த இயேசுக் கிறிஸ்து எப்போது பிறந்தார் என்பதை பைபிள் தெளிவாகச் சொல்லுகிறது.\nஆனால் அவரது பிறப்பை கொண்டாட வேண்டும் என்பதை சொல்லாமல் பைபிள் முழுமை பெற்றிருக்கிறது\nபைபிளில் அவரது பிறப்புப் பற்றி பார்க்க முடிகிறது.\n”அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.\nஅவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.”(லூக்கா 2:8 – 9)\nஅதே செய்தியை இன்னும் தெளிவாக கர்த்தரின் கடைசி வேத நூலாகிய அல் குர்ஆனில் இவ்வாறு பகருகின்றது,\n“பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது.\n\"நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா” என்றுஅவர் கூறினார். \"கவலைப்படாதீர்” என்றுஅவர் கூறினார். \"கவலைப்படாதீர் உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்” என்று அவரதுகீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.\n\"பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக ���து உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்” (என்றார்)’ (அல் குர்ஆன் 19 : 23 – 25)\nகர்த்தருடைய கடைசி வேதப் பிரதியிலும் அதற்கு முன்னர் நபி ஈசா (அலை) அவர்களுக்கு அனுப்பிய நூலிலும் ஈசா அலை அவர்களுடைய பிறப்பு ஒரு கோடைகாலத்தில் (mid summer) தான் இருந்தது என்பதை இன்றுவரை பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றது.\nஇந்த இரு வேத நூல்களும் சொல்லுவது போல அவர்ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தான் பிறந்திருக்க வேண்டும்.\nதமிழில் புரட்டாசி அல்லது எபிரேய மாதமாகிய எத்தானிம் மாதத்திலும் அவரது பிறப்பை கணக்கெடுக்க வேண்டும்\nஉங்களுடைய பிறந்த தினத்தை மாற்றி வைத்தால் விரும்புவீர்களா\nஇறைமகனாக, கடவுள் அவதாரமாக, கடவுளாக பூமியில் வாழ்ந்த இயேசு (ஈசா அலை) அவர்களுடைய மரணத்திற்குப் பின் அவர் எப்படி இந்த உலகில் பார்க்கப்பட வேண்டும், எதனை கொண்டாடப்பட வேண்டும் என்பதில் ஏன் கருத்து வேருபாடு\nபிறந்த நாளை கொண்டாடத்தான் வேண்டுமா\nஅதற்காக அவர் பிறந்த கோடை காலைத்தை விட்டுவிட்டு நடுப்பனிக்காலத்தில் (Mid winter) அவரது பிறப்பைக் கொண்டாடுவது அவருக்குச் செய்யும் தவறு, அவரது கட்டளைகளுக்கு எதிரான ஒரு செயல் என்று சொன்னால் எந்த தவறும் இருக்காது.\nஎனது கிறிஸ்தவ நண்பர்கள் கர்த்தருடை கடைசி வேத நூலாகிய அல் குர்ஆனின் பக்கம் திரும்ப வேண்டும், இஸ்லாம் அது தான் கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்ட உண்மையான மார்க்கமாகும்.\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nடிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... \nடிசம்பர் 25 பைபிளுக்கு முரணானது.... \nநல்ல விளிப்புணர்வு மிக்க பதிவு. பதிவுக்கு மிக்க நன்றி\nபைலின் அடிப்படையில் உண்மைகளை தாராளமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துளீர்கள்..தொடர்ந்து ஆக்கபூர்வமான கட்டுரை எழுத வாழ்த்துக்கள்... இன்றைய சூழலில் பயன்தரத்தக்க கட்டுரை இது...பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்,உண்மையை சொல்லும் வித்தியாசமான கட்டுரை.நியூ இயர் சம்மந்தமாக நானும் எழுதியுள்ளேன் மேலும் பல கட்டுரைகளும் www.tvpmuslim.blogspot.com இந்த தளத்தில் உள்ளது........எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்\nwww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பி��் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/02/blog-post_07.html", "date_download": "2018-07-16T01:02:39Z", "digest": "sha1:UZ24CS7J7OHLSXBKMAR765ZEIRD7PMKE", "length": 52203, "nlines": 1018, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: நம்பிக்கை [பிறந்தநாள் வாழ்த்துக்கள்]", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\n1999-பிப்ரவரி-7. சனிக்கிழமை காலை 10 மணி. ராஜம் ஆஸ்பத்திரி வாசலில் வந்து நின்றது அந்த அம்பாஸிட்டர் கார். அதிலிருந்து தன் தாய், பெரியம்மா, நாத்தனார், தன் சகோதரி இவர்களால் கைத்தாங்களாக இறக்கப்பட்டாள் மலர். முகம்முழுக்க வியர்வை வழிந்தோட கண்கள் குளமாகி நீரை தாரை தாரையாக வடித்துக்கொண்டிருக்க உதட்டை பற்களால் கடித்து வலியையை விழுங்கினாள்.\nஆனாலும் வலிபொருக்கமுடியவில்லை அம்மா அம்மா என்று முனங்கியபடி ஆஸ்பத்தியின் உள்ளே அழைத்துவரப்பட்டாள்.\nடாக்டர் ரூமிற்கு அழைத்துசென்று செக்கப்செய்து உடனே பிரசவ வார்டுக்கு கொண்டுசெல்லப்பட்டாள். அங்கு குல்கோஸ் பாட்டில்போட்டு கிடக்கவைக்கப்பட்டாள், வலி மேலும் அதிகரிக்க மலர் வாய்விட்டு அழுதாள். யாரும் ரூமிற்குள்அனுமதிக்கப்படவில்லை, சிறிது நேரத்தில் வலி நின்றுவிட\n”லேசாக வலிப்பதுபோல் தெரிகிறது ஆனால் முன்புபோலில்லை”\nமீண்டும் குல்கோஸ் போடப்பட்டது, இடையிடையே மலரின் தாயும், நாத்தனாரும் அடிக்கடி உள்ளே வந்து பார்த்துசென்றார்கள்,இப்படியாக வலி வருவதும், விடுவதுமாக சனிக்கிழமைசெல்ல.\nபிப்ரவரி 7- ஞாயிறு காலையும் போய் மதியம் 3 மணியானது. பிரசவ ரூமின் வெளியே ஒரே சப்தம், நேற்றிலிருந்து வலியால் துடிக்கிறாள் இன்னமும் ஒன்று சொல்லாமல் இருக்கீங்களே டாக்டர் சுகப்பிரசவம் ஆகவில்லையென்றால் இப்பவே ஆப்ரேஷன் செய்துடுங்க இதற்குமேல் அவள் வலிபொருக்கமாட்டாள் என மலரி���் நாத்தனார் சொல்ல,\nமலரின் தாயாரும் கண்ணீருடன் ஒன்றுமேசொல்லமுடியாமல் திணற.\nடாக்டர் ராஜம், இருங்க இன்னும்கொஞ்சம் பொறுப்போம். இல்லையென்றால் இன்று ஆப்ரேஷன் செய்துவிடலாம் சிறுவயது வேறு முதல்குழந்தைக்கு பிறகு 8, 9.வருடம் கழித்து பிரசவிப்பதென்பது சாதாரணமா வேதனை கூடுதலாகத்தானிருக்கும்,என சொல்லிக்கொண்டே பிரசவ அறையினுள் வந்தார் டாக்டர்.\n”என்னடிமா சின்னவளே” ஏன் இப்படி வதைகிறாயாம் குழந்தையை வெளியில்விட மனசு வரலையா” எனக்கேட்டுக்கொண்டே வயிற்றை அழுத்திப்பார்த்து\n“இத்தனை பாட்டில் குல்கோஸ் ஏற்றியும் தலையிறங்கவேயில்லையேடி , என்னசெய்ய 5.மணிக்கு ஆப்ரேஷன் செய்துவிடலாம். வெளியே இருப்பவர்கள் என்னிடம் சண்டைபோடுகிறார்கள். என்று சொல்லிக்கொண்டே நர்ஸ்களிடம் ஆப்ரேஷனுக்குண்டான வேலைகளை தயார் படுதச்சொல்லிவிட்டு கிளம்பினார்.\nமலருக்கோ மனதிற்குள் பயம், அச்சம், ஆனாலும் தன்பிள்ளை சுகமாக பிறந்திடும் என்றநம்பிக்கை ஆழமாகயிருந்தது.\nநேரம் 4,10 நெருக்கிங்கொண்டிருந்தபோது அனைத்தும் முடித்து ஆப்ரேஷனுக்கு மலரை தயாராக்கி\nதியேட்டருக்கு கொண்டுபோக ரெடியாக இருக்கும் சமயம் டாக்டர் உள்ளேவர மலருக்கு சற்றுவலியெடுத்தது இருந்தாலும் கூடுதலாக வலியில்லை.\nஇது உம்ராவுக்கு [மக்காவில்] சென்றபோது\n”டாக்டர் மெல்ல அழைத்தாள் மலர்”\nஎன்னம்மா [ராஜம் மலரின் குடும்படாக்டர்தான்]\n”ஆயுதம் போட்டாவது குழந்தையை எடுத்துவிடுங்கள் ஆப்ரேஷன் வேண்டாம் என்றாள்”\nஉடனே டாக்டர், ”மலர் ஆயுதம்போடவும் தலையிறங்கினால்தாம்மா எடுக்கமுடியும்”\n[ இந்த டிராயிங் அண்ட் பெயிண்டிங் வரைந்து பரிசுவாங்கினார்]\n”இல்லைடாக்டர் தலையிறங்கும். என் இறைவன் எப்போதும் எனக்குதாங்கும் அளவுக்குதான் சோதனைதருவான் இது எனக்கு சுகப்பிரசவம்தான். சுகமாக பிறக்கும் என் இறைவனுக்காக நான் விரதம் இருப்பேன்” எனச்சொல்லியபடியே\nஎன் இறைவா உனக்காக நான் நோன்புவைக்கிறேன் எனக்கும் என்குழந்தைக்கும் எவ்வித கஷ்டமுமில்லாமல் சுகமாக்கித்தா என அழுதபடியே வேண்டிக்கொண்டே\n”ஒரு 10 நிமிடம் இங்கேயிருக்கேன் பின்புவேண்டுமென்றால் ஆப்ரேஷன் தியேட்டருக்குபோகலாம் என்றாள் மலர்” இறைவனின்மேல் அழுத்தமான நம்பிக்கைவைத்து.\n[ இது 5 வயதில் முதல் நோன்பு வைத்தது]\nஇவ்வளவு அழுத்தமாக சொன்ன மலரைபார்த்த டாக்டர்,\n”சரி இன்னொருமுறை செக்கப் பண்றேன் சரியா” எனச்சொல்லி செக்கப் செய்தார் உடனே டாகடரின்முகம் மலர்ந்து.\n“சீக்கிரம் சீக்கிரம் நர்ஸ் இங்கவாங்க எனசெல்லி ரூம்பிற்கு தாள்போட்டு வேகமாக பிரசவ வேலையைதொடங்க சிறிது நேரப்போராட்டத்திற்குப் பிறகு\nமதியம் 4.45, க்கு குழந்தை பிறந்தது.\nஎந்தமயக்க மருந்தும் இல்லாமல் தன்கண்முன்னே பிறந்த குழந்தையைகண்டதும், இரண்டுநாள் வலியில்துடித்த வேதனையெல்லாம் பஞ்சாய் பறந்தது.\nவெளியே என்ன இன்னமும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டுபோக வரவில்லையேயென அனைவரும் நிற்க, கதவை திறந்து டாக்டர் குழந்தை பிறந்தாச்சி ஆண்குழந்தை எனச்சொல்ல அனைவருக்கும்\nகுழந்தையைகண்ட சிறிதுநேரத்தில் உடம்பு அயர்ச்சிதர மயங்கினாள் மலர்,\nகண்விழித்தபோது வேறு வார்டிற்கு மாற்றப்பட்டிருந்தாள். குழந்தை பிஞ்சுக்காலை உதைத்து கண்களைமூடிக்கொண்டே சிரித்தது.\n5 நாள் கழித்து வெள்ளிகிழமை மாலை 2 ,மணிக்கு கதவை தட்டிவிட்டு டாக்டர் உள்ளேவந்து ”எப்படியிருக்கே நினைத்ததை முடிச்ச வெற்றி முகத்தில் தெரியுதே என்றார்” புன்சிரிப்பு சிரித்தாள் மலர்.\n”உனக்கு தம்பி வந்துட்டான் உங்கம்மாதான் என்னை ஏமற்றிவிட்டாள்”\nஆப்ரேஷன் செய்திருந்தால் 20,000 வாங்கிருப்பேன் இப்போ 3000. மட்டும்தான் தருவாள். ஆனாலும் கடவுள்மேல் இவளுக்கு அபார நம்பிக்கை. கடவுளும் இவள் வேண்டிக்கேட்டதும் கொடுத்துட்டாரே என சொல்லி மகிழ்ந்தார்.\nடாக்டருக்காக கொடுத்த பணத்தில் 200,ரூ முதல்குழந்தையின் கையில்கொடுத்து இது உனக்கு தம்பிபொறந்ததற்காக நான்தரும் கிஃப்ட் என்று சொல்லிக்கொடுத்தார்.\nஆனந்தமும் நிம்மதியும் கைகோர்த்து மகிழ அன்றுமாலையே வீடுவந்து சேர்ந்தார்கள் இறைவனுக்கு நன்றி சொல்லியபடி....\n[இன்று என் அன்புமகன் முகமது மஃரூப் அவர்களின் பிறந்தநாள் ]\nஅண்ணன் மகன் ஹரீக்[சிங்கப்பூர்] மஃரூப்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 8:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: என் குழந்தை, பிறந்தநாள்\nநட்புடன் ஜமால் 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:39\nஜெய்லானி 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:41\n///இறைவனை நேசி இன்பம் பெறுவாய்///\nஇதன் விளக்கம் இப்போதுதான் புரிந்தது, இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅண்ணாமலையான் 7 பிப்ரவரி, 2010 ’அன���று’ முற்பகல் 8:55\nJaleela 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:06\nமலிக்கா,உங்கள் செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், இந்த நாள் எனக்கு மறக்கவே மறக்காது, இன்று எனக்கு திருமண நாள்.\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்,\nஉங்கள் கதையே தான் எனக்கும் என் இரண்டாவது மகன் ஹனீப் பெறும் போது கடைசி ஆப்ரேஷனுக்கு எல்லாம் ரெடி செய்து விட்டு கடைசி ஒரு நொடியில் எல்லாம் மாறியது அதை (அந்த வல்ல ஆண்டவனின் கருனையை) இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தான், இதே எட்டு வருடத்துக்கு பிறகு தான்.\nபுலவன் புலிகேசி 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:13\nவித்யாசமான வாழ்த்துரை..எனது வாழ்த்துகளும் மலிக்கா..\nகண்ணா.. 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:41\nமுகமது மஃரூப்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\njaleela அக்காவிற்கும் இங்கு திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..\nஷங்கர்.. 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:44\nஅட என்னுடைய முதல் பையனுக்கும் இன்னிக்குத்தான் பிறந்தநாள்..:))\nஉங்கள் செல்லத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:))\nSUFFIX 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:45\nதங்கள் அன்பு மகன் முகமது மஃரூப் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களும், எமது பிராத்தணைகளும்.\nசாரதா விஜயன் 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:47\nஎனதன்பு பேரனுக்கு இந்த தாத்தாபாட்டியின் அன்புகலந்த ஆசீர்வாதங்கள்.\nநீடூழி வாழ்க. சிறப்புகள் பலபெற்று தாய்தந்தை மனம்நோகாமல், பலசாதனைகள் நீசெய்ய அந்த கடவுள் என்றும் கூடவே இருப்பார். வாழ்த்துகளோடு சாரதா விஜயன்\nபிரோஷா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:48\nமருமகன் மஃரூப்பிற்க்கு அன்புகலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nசைவகொத்துப்பரோட்டா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:18\nஉங்கள் அன்பு மகனுக்கு, எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nStarjan ( ஸ்டார்ஜன் ) 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:19\nஉங்கள் மகன் மஃரூப் க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .\nஎல்லா வளமும் இறைவன் அருளால் பெற்று வளமோடு வாழ வாழ்த்துக்கள் .\nஹுஸைனம்மா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:23\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் மஃரூஃபிற்கு இறைவன் எல்லாம் எப்பொழுதும் நலமாக்கித் தருவானாக\n'ஒருவனின்' அடிமை 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:32\nஉங்கள் இந்த சம்பவம் என்னை சிலிர்க்க வைக்கிறது.சுபானல்லாஹ்\nமாதேவி 7 பிப��ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:38\nமுகமது மஃரூப்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகார்த்திகைப் பாண்டியன் 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:50\nஅபுஅஃப்ஸர் 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:24\nஅன்பு மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லா வளங்களும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு\nS.A. நவாஸுதீன் 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:18\nஅன்பு மருமகன் மஃரூபுக்கு மாமாவின் அன்பும், வாழ்த்துக்களும் துஆவும்.\nரொம்ப நெகிழ்வான இடுகை தங்கச்சி.\nநாஸியா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:38\nமாஷா அல்லாஹ்.. சொன்ன‌ மாதிரி நெகிழ்ச்சியான‌ ப‌திவு..\nஉங்கள் செல்லத்துக்கு என் துவாக்கள்.. :)\nS Maharajan 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:40\n\"இறைவனும் அதற்கு அருள் புரிய \"\nஸாதிகா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:55\nமலிக்கா,உங்கள் அன்பு ம்கனுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்களும்,து ஆவும்.\nசித்திமா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:38\nஉன்னையதான் சின்னவயசியேலே கல்யாணம் செய்து கொடுத்துடுத்துட்டாங்களேப்பா.\nஇறைவனுடைய அருள் உனக்கு எப்பவுமே கிடைக்கும் துஆச்செய்கிரேன் நீயும் செய்\nஅ்ன்புச்செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇப்படிக்கு நிஜாம்.., 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:05\n தவறாக நினைக்க வேண்டாம். பிறந்த நாள் கொண்டாடுவது நம் கலாச்சாரம் அல்ல. குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்று நாம் செய்யப்போனால் அது நாளையும் தொடரும். அவர்களுக்கு நாம் தான் வழிகாட்டியாக இருக்க வேண்டும். எனவே தவிர்த்துக்கொள்வது நலம்.\nஅன்புடன் மலிக்கா 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:37\nஎன்மகன் நான் எடுத்துச்சொல்வதை புரிந்துக்கொள்ளக்கூடியவர், புரிந்துகொண்டார் அதனால்தான்\nஇவ்வருடத்திலிருந்து கேக்கெல்லாம் வேண்டாமா என் சொல்லிவிட்டார்.\nஎல்லாம் வல்ல இறைவனை முன்செய்த தவறுகளை மன்னிப்பானாக\nநினைவுகளை பகிர்ந்துகொள்ளவே இத்தினத்தை தேர்ந்தெடுத்தேன்..\nKanchi Murali 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:36\nதங்கள் செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதேவன் மாயம் 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:52\nஉங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்கள்\nChitra 7 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:30\nதங்களின் ஆருயிர் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉங்கள் அன்பை, இத்தனை அருமையாய் பதிவில் சொல்லி இருக்கும், உங்களுக்கும் வாழ்த்த���க்கள்.\nநிலாமதி 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:36\nஉங்கள் மகனுக்கு என் வாழ்த்துக்களும் ..கல்வியில் சிறந்து வர வேண்டுகிறேன்.\nபிரியமுடன்...வசந்த் 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 1:40\nமாப்ள நீடுழி வாழ வாழ்த்துகள்...\nsarusriraj 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:22\nஅன்புடன் மலிக்கா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:11\nஅன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.\nஎன்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்..\nஅன்புடன் மலிக்கா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:15\nஅன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.\nஎன்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்..\nஅன்புடன் மலிக்கா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:16\nஎனதன்பு பேரனுக்கு இந்த தாத்தாபாட்டியின் அன்புகலந்த ஆசீர்வாதங்கள்.\nநீடூழி வாழ்க. சிறப்புகள் பலபெற்று தாய்தந்தை மனம்நோகாமல், பலசாதனைகள் நீசெய்ய அந்த கடவுள் என்றும் கூடவே இருப்பார். வாழ்த்துகளோடு சாரதா விஜயன்.\nஇதைவிட பேரனுக்கு சந்தோஷம் வேரென்ன மிகுந்த மகிழ்ச்சிமா. மிக்க நன்றிம்மா\nஅன்புடன் மலிக்கா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:21\nசித்திமா- [எப்படிப்பா இருக்கே ஞாபகமெல்லாம் இருக்கா என்னை\nசென்னையோட போய்ட்டியா இல்ல ஊருக்கு போய்வருகிறாயா\nஅன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.\nஎன்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்..\nஅன்புடன் மலிக்கா 8 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:22\nஅன்பு நெஞ்சங்களின் வாழ்த்துக்களுக்கு தாங்களனைவருக்கும் என்அன்புகலந்த நன்றிகள்.\nஎன்மகனும் அனைவருக்கும் தேங்க்ஸ் சொல்லசொன்னார்\nமலர்வனம் 9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:11\nமலர்வனம் 9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:16\n\"இல்லை டாக்டர் ... தலையிறங்கும். என் இறைவன் எப்போதும் எனக்கு தாங்கும். அளவுக்குதான் சோதனைதருவான். இது எனக்கு சுகப்பிரசவம்தான். சுகமாக பிறக்கும். என் இறைவனுக்காக நான் விரதம் இருப்பேன்”\n உனக்காக நான் நோன்புவைக்கிறேன். எனக்கும் என்குழந்தைக்கும் எவ்வித கஷ்டமுமில்லாமல் சுகமாக்கித்தா என அழுதபடியே வேண்டிக்கொண்டே...\nமலர்வனம் 9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:35\n- குட்டீஸ் மஃரூப்ஐ நான் நன்கு அறிவேன்.\nவயசில் சிறுவனாய��� இருந்தாலும் பெரிய மனுஷனுக்கு உள்ள பக்குவமும், பெருந்தன்மையும், சாந்தமும் அவனிடம் பார்கின்றேன்.\nமலிக்காவின் மகன் மஃரூப் என்பதுபோய் மஃரூப்கின் அம்மா மலிக்கா என்று சொல்லும் காலம் வரும்.\nநசரேயன் 9 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:38\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2012/04/blog-post_06.html", "date_download": "2018-07-16T00:51:38Z", "digest": "sha1:GYN23QEIMRYAV6NTQ2HPFEIVUARXBLQ2", "length": 9802, "nlines": 72, "source_domain": "welvom.blogspot.com", "title": "மட்டக்களப்பில் மகாத்மா காந்தி, பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் உடைத்தழிப்பு! - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இலங்கை » மட்டக்களப்பில் மகாத்மா காந்தி, பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் உடைத்தழிப்பு\nமட்டக்களப்பில் மகாத்மா காந்தி, பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் உடைத்தழிப்பு\nமட்டக்களப்பு நகரில் மிகவும் பிரசித்தி பெற்றதும் சுமார் அறுவது வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டதுமான அகிம்சைவாதி மகாத்மா காந்தியின் சிலை மற்றும் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் ஆகியோரின் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன.\nநேற்று வியாழக்கிழமை இரவுக்கு பின்னர் இந்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பின் கடந்த காலங்களில் அகிம்சை போராட்டங்களின் முக்கிய இடமாக திகழ்ந்து வந்ததுடன் மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டத்தை கௌரவிக்கும் வகையிலும் இந்த சிலை நிறுவப்பட்டிருந்தது.\nஅத்துடன் பேடன் பவலின் நூற்றாண்டு விழாவின் நிகழ்வுகள் தம்புள்ளையில் இடம்பெற்று வருகையில் அதுவும் உடைக்கப்பட்டுள்ளது.\nஇரு சிலைகளினதும் தலைப்பகுதிகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nசம்பவத்தினை தொடர்ந்து பதற்ற நிலையை தணிப்பதற்காக குறித்த பகுதியில் பொலிஸ்மற்றும் படையினரின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன், இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நகர அமைப்பாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட்டோர் சம்பவம் தொடர்பில் பார்வையிட்டதுடன் சிலை உடைப்பு கடும் கண்டனமும் தெரிவித்தனர்.\nசிலை சேதமாக்கப்பட்ட பகுதிக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்ன குறித்த பகுதியை பார்வையிட்டதுடன் விசாரணையையும் மேற்கொண்டார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தனர்.\nஇதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள ஆனைப்பந்தி விபுலானந்தா மகளிர் கல்லூரியில் உள்ள சுவாமி விபுலானந்தர் சிலையும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் சிலைகளும் ச���தமாக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 6:23\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/blog-post_689.html", "date_download": "2018-07-16T00:49:44Z", "digest": "sha1:YQTMOG7YTI43QB4TRAPH3G3YU2YKFGFO", "length": 19420, "nlines": 468, "source_domain": "www.kalviseithi.net", "title": "பள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள் | கல்விச் செய்தி கல்விச் செய்தி: பள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்", "raw_content": "\nபள்ளிக்கல்வி - உயரதிகாரிகள் பள்ளி ஆய்வின் போது குறிப்பிட்ட குறைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன - நிவர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:59:22Z", "digest": "sha1:TVYZ2OKXW2REXXJN6GVNYQH3ZG3STXRY", "length": 5936, "nlines": 103, "source_domain": "www.mahiznan.com", "title": "திருக்குறள் – மகிழ்நன்", "raw_content": "\n“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று\nஉண்டாகச் செய்வான் வினை – பொருள்செயல்வகை” (758)\nயானைகள் போரிடுவதைப் பார்க்க விரும்பும் ஒருவன் அருகில் சென்றால் என்ன நடக்கும் யானைக் குளம்படிகளில் அடிபட்டு இறக்க நேரிடும். யானை எடையில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கு எடையுள்ள அவன் அருகில் செல்லச் செல்ல ஒரு யானையே எல்லாவற்றையும் மறைத்து விடும். அந்த பதற்றத்திலேயே அவன் செல்ல விளைந்த நோக்கத்தை இழந்துவிடுகிறான். அதனையே அங்கே உள்ள ஒரு குன்றின் மேல் அமர்ந்து பார்த்தானேயானால் முழு பார்வையும் கிடைக்கும். அதே நேரத்தில் மிகவும் பாதுகாப்பாகவும், தைரியத்தோடும் அந்த நிகழ்வைக் காணலாம்.\nஅதைப்போலவே ஒரு தொழில் தொடங்க வேண்டுமென விரும்பும் ஒருவன் அதற்கான மூலதனத்தை தன்னிடமிருந்து இட்டு துவங்குவானேயாயின் அத்தகைய செயல் குன்றின் மீது அமர்ந்து யானை போரிடுவதைக் காண்பதனைப் போன்ற பதற்றமில்லாததாக இருக்கும். முழுக் கவன‌த்தையும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதை விட்டுவிட்டு தன்னுடைய‌ தொழிலில் செலுத்தலாம். அவ்வாறு இல்லையேல் யானைக் குளம்படிகளில் அடிபட்டு வரு��்தும் நிலைபோல தொழிலில் வருந்தும் நிலை ஏற்படும் என்கிறார் வள்ளுவர்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/piyaar-prema-kaadhal-movie-news/", "date_download": "2018-07-16T01:17:04Z", "digest": "sha1:TAJK4HJTTQ4D7RSDVFEQVM3NR3LVUCCW", "length": 11349, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பிக் பாஸ் – ஹரிஷ் கல்யாண்-ரைசா ஜோடியாக நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’", "raw_content": "\nபிக் பாஸ் – ஹரிஷ் கல்யாண்-ரைசா ஜோடியாக நடிக்கும் ‘பியார் பிரேமா காதல்’\n‘பிக் பாஸ்’ ஷோவின் இமாலய வெற்றியின் தாக்கம் தமிழ் சினிமா துறையிலும் படர்ந்து உள்ளது.\nரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த ஷோவின் மூலம் பிரபலமாகியுள்ள நடிக – நடிகையர்கள் தங்களுக்கு கிட்டிய இந்த புகழை பயன்படுத்திக்கொள்ள முனைப்போடு உள்ளனர்.\n‘பிக் பாஸ் ஷோ’வில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த இளம் ஜோடிகளான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் சேர்ந்து ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.\n‘பியார் பிரேமா காதல்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மணி குமரன் சங்கரா படத் தொகுப்பில், E. தியாகராஜனின் கலை இயக்கத்தில் இப்படம் உருவாகவுள்ளது.\nதற்போதைய திறமையான இளம் இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் இலன், இப்படத்தை இயக்கவுள்ளார்.\nஇந்தப் படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என சுவாரஸ்யமான தலைப்பு இடப்பட்டுள்ளது. இது ஒரு காமெடி கலந்த காதல் படம்.\nவிரைவில் படப்பிடிப்பு துவங்க இந்த படத்தை தயாரிப்பவர், திறமைகளை என்றுமே பாராட்டி ஆதரவளிக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாதான்.\n‘பாகுபலி’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த ‘K Productions’ நிறுவனத்தோடு இணைந்து தனது YSR Films Pvt Ltd நி��ுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் யுவன்.\n”ஒரு படத்தை தயாரிக்கும்பொழுது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. வலுவான கூட்டணி, நல்ல கதை, சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள், முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது.\nவெளிவராத திறமைகளை வெளிக்கொண்டு வந்து, உலகிற்கு காண்பிப்பதே எனது மற்றும் ‘K Productions’ ராஜா ராஜன் அவர்களின் நோக்கம். இலன் இயக்கும் இந்த பெயரிடப்படாத படத்தை தொடர்ந்து மேலும் பல தரமான படங்களை நாங்கள் தயாரிக்கவுள்ளோம்…” என நம்பிக்கையோடு கூறினார் யுவன் ஷங்கர் ராஜா.\nactor harish kalyan actress raisa director ilan Piyaar Prema Kaadhal Movie producer yuvan shankar raja slider இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இயக்குநர் இலன் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிகை ரைசா பியர் பிரேமா காதல் திரைப்படம்\nPrevious Post'திருட்டுப் பயலே-2' படத்தின் டிரெயிலர் Next Postநிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிக்கும் 'ஜருகண்டி' திரைப்படம்\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து ��ரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/05/02/facebook-15/", "date_download": "2018-07-16T00:52:56Z", "digest": "sha1:YHAF2IILQK5DIU7FYMQE5VS7RVURS3HH", "length": 13695, "nlines": 209, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "நான் விரும்பிய இணைய பக்கங்கள் . | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nநான் விரும்பிய இணைய பக்கங்கள் .\nபேஸ்புக் உதவியால் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாச்சு. அதே போல் இணைய பக்கங்களை விரும்புவதும் சுலபமாச்சு.\nஇணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் தளம் நம்மை கவர்ந்தால் அதனை பேஸ்புக் உதவியோடு விருப்பமானதா ஆக்கி கொள்ளலாம்.பேஸ்புக் அறிமுகம் செய்த விருப்ப வசதி (லைக்) இதனை சாத்தியமாக்குகிறது.\nஇப்படி தளங்களையும் இணைய பக்கங்களையும் விரும்புவதன் மூலம் அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பது விஷேசம்.ஒரு விதத்தில் இது புக்மார்கிங் சேவை போல தான்.\nஇணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் இணையதளம் நம்மை கவர்ந்தால் அதனை உடனடியாக குறித்து வைத்து கொள்வோம் அல்லாவாஇணைய யுகம் என்பதால் இப்படி தளங்களை குறித்து வைக்க காகிதத்தையோ நோட்டு புத்தகத்தையோ தேட வேண்டியதில்லை.இதற்காக என்றே புகமார்கிங் சேவைகள் இருக்கின்றன.\nஇதே வசதியை பேஸ்புக் மிகவும் எளிமையாக்கி லைக் சேவையாக அறிமுகம் செய்தது.எநத் ஒரு இணைய பக்கம் பிடித்திருந்தாலும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லைக் பட்டனை கிளிக் செய்து நமது விருப்பத்தை தெரிவிக்கலா���்.\nகட்டை விரலை உயர்த்தி ஆதரவு தெரிவிப்பது போல அமைந்துள்ள இந்த பட்டனை இணையதளங்கள் பொருத்தி கொள்ள பேஸ்புக் அனுமதித்தது.இதன் விளைவாக இணையவாசிகள் அந்த தளம் பிடித்தமானதாக இருந்தால் விருப்ப பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது.அப்படியே அந்த தளம் அல்லது ணைய பக்கத்தை தங்கள் பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.\nஅறிமுகம் செய்யப்பட்ட சிறிது காலத்திலேயே இந்த வசதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தளங்களால விருபி பயன்படுத்தப்பட்டது.\nஇணையதளங்களை பொருத்தவரை இந்த வசதி சுலபமான விளம்பரமாக அமைந்தது.இணையவாசிகளை பொருத்தவரை தாங்கள் மொச்சிக்கொள்ளும் பக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்தது.\nஆனால் இந்த லைக் சேவையில் உள்ள ஒரே குறைபாடு விருப்பம் தெரிவித்த பக்கங்களை சேமித்து வைப்பது சாத்தியமில்லை என்பது தான்.எனவே எப்போதோ விரும்பினோமே என்று நினைத்து கோண்டு ஒரு பக்கத்தை தேட முற்பட்டால் அது சாத்தியம் இல்லை.\nஇந்த குறையை போக்கும் வகையில் லைக் ஜர்னல் தளம் உதயமாகியுள்ளது.இந்த சேவையின் மூலமாக பேஸ்புக் பிரியர்கள் தாங்கள் விரும்பும் இணைய பக்கங்களை சேமித்து வைத்து கொள்லலாம்.கருத்துக்கள் அம்ற்றும் வீடியோவோடு ஒரே இடத்தில் வைத்து கொள்ளலாம்.பின்னர் எப்போது தேவையோ அவற்றை தேடிப்பார்க்கலாம்.\nஇந்த இணைப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.ஆனால் ஒன்று மற்ற பேஸ்புக் சார்ந்த சேவை போல் இதனை பயன்படுத்த வேண்டும் என்றால் ஒருவரது பேஸ்புக் பக்கத்தினுள் நுழைவதற்கான அனுமதியை இந்த தளத்திற்கு வழங்க வேண்டும.\n← ரசிகையின் உயிர்காத்த டிவிட்டர் செய்தி\nவேலைக்கு வேட்டு வைத்த டிவிட்டர் →\nOne response to “நான் விரும்பிய இணைய பக்கங்கள் .”\nபலே பிரபு 6:59 பிப இல் மே 2, 2011 · · மறுமொழி →\nஎல்லா பக்கத்துக்கும் லைக் கொடுத்து உள்ளேன் நான். இது அருமையான தகவல். நன்றி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ��கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/idbi-recruitment-2018-003299.html", "date_download": "2018-07-16T00:59:44Z", "digest": "sha1:R3X2N2YHF3XPSUBIT4DLSZ2SPVJT5LT5", "length": 10575, "nlines": 105, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு | IDBI Recruitment 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு. ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nஐடிஐ வங்கியியில் அறிவிக்கப்பட்ட பணியிடங்கள் மொத்தம் 760 ஆகும்\nஐடிபிஐ வங்கியில் அறிவிக்கப்பட்ட பணியின் பெயர் எக்ஸிகியூட்டிவ் பணியாகும்.\nஎக்ஸிகியூட்டிவ் பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 17,000 தொகை செலுத்தலாம். கிரேடு பே தொகையாக ரூபாய் 2000 தொகை செலுத்தலாம்.\nஅங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிகிரி பட்டத்துடன் 60% மதிபெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற பிப்ரவரி 6, 2018 முதல் பிப்ரவரி28, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .\nஇந்தியா முழுவதும் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 700 தொகையை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர் ரூபாய் 150 செலுத்த வேண்டும்.\nவிண்ணபிக்க விருப்பமுள்ளோர் 20 முதல் 25 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்க கேரியர் பகுதியினை கிளிக் செய்யவும் அதனுள் செல்ல வேண்டும்.\nஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு பெற கேரியர் பகுதியினை கிளிக் செய்ய வேண்டும்.\nகேரியர் பகுதிக்குள் செல்ல அறிவிப்பு இணைப்பு கிடைக்கும் அதனை கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்பினை பெறலாம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பினை பெற கேரியர் பகுதியில் உள்ள எக்ஸிகியூட்டிவ் பாக்சை கிளிக் செய்தால் அறிவிப்பு இணைப்பு கிடைக்கும் அதனை முழுமையாக படிக்கவும் வெற்றிகரமான வேலை வாய்பு பெறவும்.\nஆன்லைன் விண்ணப்பத்தினை பெற அறிவிப்பினை படித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக படித்தப்பின் லாகின் செய்து விண்ணப்பிக்கலாம்.\nதேசிய ஹைட்ரோபவர் கார்பரேசனில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/dell-inspiron-one-2310-pc-launched-aid0190.html", "date_download": "2018-07-16T00:57:42Z", "digest": "sha1:53I5EYYLPIHTLFYP3PPZN4XRPDPQ6NAZ", "length": 10447, "nlines": 137, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell Inspiron One 2310 PC launched | விரைவில் வருகிறது புதிய டெல் கம்ப்யூட்டர்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை களமிறக்க டெல் ஆயத்தம்\nபுதிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை களமிறக்க டெல் ஆயத்தம்\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nடெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினியைப் பற்றிய தகவல்கள் பரவல���க இணைய தளங்களில் வெளிவருகின்றன. இந்த புதிய மேசை கணினி இந்த வருட இறுதியில் சந்தைக்கு வரவிருக்கிறது. இந்த டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினியில் எல்லா வசதிகளையும் நாம் அனுபவிக்கலாம். இந்த கணனி தொடுதிரை வசதியை வழங்குகிறது.\nடெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி 23 இன்ச் மல்டி டச் திரை கொண்டு கோர்5 சிபியு கொண்டுள்ளது. மேலும் இது ரேடியோன் க்ராபிக்ஸ் மற்றும் ப்ளூ-ரே வசதியையும் உள்ளடக்கியிருக்கிறது. இதன் திரை எச்டி வசதி கொண்டது. அதுபோல் தொடு வசதியும் கொண்டது. இந்த மேசை கணனியில் குடும்பத்தோடு படம் பார்ப்பது புதிய அனுபவத்தைத் தரும். இதன் திரையின் பருமன் 68 மிமீ ஆகும்.\nடெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி முன் பக்கம் கருப்பு க்ளாசி நிறத்தில் உள்ளது. அது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. மேலும் இது வயர்லஸ் மவுஸ் மற்றும் கீபோர்டை வழங்குகிறது. குறிப்பாக டெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி இண்டல் கோர் ஐ3 மற்றும் ஐ5 ப்ராசஸர் கொண்டு வரும்.\nஆனால் வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஒரு வாரத்தில் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர் வழங்கப்படும். இது 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதை 8ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இது 1.0 டிபி வரை விரிவுபடுத்தக் கூடிய 500ஜிபி எஸ்எடிஎ 3.0 கொண்டுள்ளது.\nடெல்லின் புதிய இன்ஸ்பைரோன் ஒன் 2310 மேசை கணினி என்விடியா ஜிஇ போர்ஸ் ஜிடி525எம் கொண்டிருப்பதால் இதில் வீடியோ கேம் வசதியை நன்றாக அனுபவிக்க முடியும். மேலும் இது ப்ளூ-ரே கோம்போ ட்ரைவ் கொண்டிருப்பதால் நாம் ப்ளூ-ரே படங்களைப் பார்த்து மகிழ முடியும்.\nமேலும் இது ஜேபிஎல் இன்டர்னல் ஸ்பீக்கர்களை வழங்குவதால் இதன் ஒலி அமைப்பும் மிக பிரமாதமாக இருக்கும். அடுத்ததாக இது டிவி ட்யூனர் கொண்டிருப்பதால் டிவி நிகழ்ச்சிகளை பதிவு செய்து பின் பார்க்க முடியும். இதன் விலையைப் பார்த்தால் ரூ.47,000மாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவெறும் நான்கு வினாடிகளில் 26 ஆப்பிள் பொருட்களை திருடிய பலே திருடர்கள்: வைரல் வீடியோ.\nஅப்ளிகேஷன்களை நகலெடுத்து ஒரே ஃபோனில் பல கணக்குகளை பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/things-that-samsung-galaxy-s7-can-do-that-the-iphone-cant-do-tamil-010906.html", "date_download": "2018-07-16T00:55:59Z", "digest": "sha1:QAEJCCVNCBTCSABKHNCYWLJCS376XXZM", "length": 14387, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things that Samsung Galaxy S7 can do that the iPhone cant do - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் செய்யாததை சாம்சங் செய்யும்.\nஆப்பிள் செய்யாததை சாம்சங் செய்யும்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nகேலக்ஸி எஸ்7 மற்றும் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவிகளை சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபோனால் கூட செய்யமுடியாவைகள் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறு ஐபோன் 6எஸ் கருவியால் செய்ய முடியாத 10 அம்சங்களை கேலக்ஸி எஸ்7 சீரிஸ் போன்கள் செய்கின்றன, அவைகளை விரிவாக ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேலக்ஸி எஸ்7 கருவி IP68 தர சான்றிதழ் பெற்றிருப்பதால் தூசி மற்றும் தண்ணீர் பட்டால் எதுவும் ஆகாது, அதுவும் இந்த கருவிகள் ஒரு மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை இருந்தாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் இந்த அம்சம் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமைக்ரோயுஎஸ்பி மூலம் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் வழங்கப்பட்டுள்ளதால் கேலக்ஸி எஸ்7 கருவி குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்து விட முடியும். அதாவது 30 நிமிடம் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 60% வரை பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். ஐபோன் சார்ஜ் ஆக மூன்று மணி நேரம் வரை ஆகும்.\nமற்ற சார்ஜர்களை விட சாம்சங் வயர்லெஸ் சார்ஜர் அம்சம் சிறப்பாக வேலை செய்யும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வயர் மூலம் சார்ஜ் செய்யும் போது க்விக் சார்ஜிங் வேகமாக இருந்தாலும் வயர்லெஸ் அம்சம் பயன்படுத்த சவுகரியமாக இருப்பதோடு நல்ல அனுபவத்தையும் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி எஸ்7 கேமரா ஐபோன் 6எஸ் கேமராவை விட அதிவேகமாக ஃபோகஸ் செய்யும் திறன் கொண்டிருக்கின்றது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஐபோன் 6எஸ் கேமராவுடன் ஒப்பிடும் போது கேலக்ஸி எஸ்7 கேமரா கொண்டு இரவு நேரம் மற்றும் குறைந்த வெளிச்சத்திலும் பிரகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும்.\nகேலக்ஸி எஸ்7 கருவிகளில் மீண்டும் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இம்முறை சுமார் 200 ஜிபி வரை மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி எஸ்7 கருவியில் 3000 எம்ஏஎச் பேட்டரியும் எஸ்7 எட்ஜ் கருவியில் 3600 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபோன் 6எஸ் கருவியில் 1715 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவியில் 2750 எம்ஏஎச் பேட்டரி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் பே அம்சம் அனைத்து க்ரெடிட் கார்டு ரீடர்களிலும் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபோன்களில் வழங்கப்பட்டிருக்கும் ஆப்பிள் பே புதிய க்ரெடிட் கார்டு டெர்மினல்களில் மட்டுமே வேலை செய்யும்.\nகேலக்ஸி எஸ்7 போன்களில் தேதி, நேரம் மற்றும் நோட்டிபிகேஷன்களை பார்க்க வசதியாக எப்பவும் திரையை ஆன் மோடில் வைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் திரையில் விட்ஜெட்களை சேர்த்து கொள்ள முடியும். இதனால் சிறிய வளைந்த திரையில் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை ஷார்ட்கட் போல வைத்து கொள்ள முடியும்.\nஸ்மார்ட்வாட்ச் புரளிகள் : விளையாட்டா சொன்னத நம்பிட்டீங்களா.\nடாப் 10 போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் (ஆண்ராய்டு)..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nகூகுளின் லாஞ்ச்பேட் ஆக்சிலரேட்டர் திட்டம்: ஸ்டார்ட்அப்க்கு வரப்பிரசாதம்..\nபுதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nஅப்ளிகேஷன்களை நகலெடுத்து ஒரே ஃ���ோனில் பல கணக்குகளை பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/infinix-smartphones-to-launch-in-india/", "date_download": "2018-07-16T00:35:01Z", "digest": "sha1:G6UM2MJ3MIVBYHALPTIYUC56VIBE5LAI", "length": 7052, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பிரான்டு", "raw_content": "\nஇந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் பிரான்டு\nஹாங்காங் மையமாக கொண்டு செயல்படும் டிரான்ஸன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இன்ஃபினிக்ஸ் (infinix) ஸ்மார்ட்போன் பிராண்டில் ஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 ப்ளஸ் மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nசீனாவை மையமாக கொண்டு செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் நிலையில் அடுத்த சில வாரங்களுக்குள் கோமியா (Comio) மற்றும் இன்பினிக்ஸ் ஆகிய இரண்டு சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் களமிறங்க உள்ளது.\nசமீபத்தில் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இன்பினிக்ஸ் வாயிலாக ஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 ப்ளஸ் ஆகிய மொபைல் நுட்ப விபரங்களை இங்கே காணலாம்.\nஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 பிளஸ்\nஜீரோ 4 மற்றும் ஜீரோ 4 பிளஸ் மொபைல்களில் முழு யூனிமெட்டல் பாடி பெற்றிருப்பதுடன் 5.98 முழு அங்குல ஐபிஎஸ் ஹெச்டி பெற்றிருப்பதுடன் 2.1GHz மீடியாடெக் ஹீலியோ X20 பிராசஸருடன், 2.5 டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு பெற்றதாக 4ஜிபிரேம் பெற்று 32ஜிபி மற்றும் 64ஜிபி என இரு விதமான உள்ளடங்கிய மெமரி பெற்றுள்ளது.\nஇந்நிறுவனத்தின் எக்ஸ்சார்ஜ் 4 ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் கூடிய 4,000mAh பேட்டரி திறனுடன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் செயல்படுகின்ற இந்த மொபைலில் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்ற 20.7 மெகாபிக்சல் கேமரா பெற்றிருப்பதுடன், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்ற கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசீன சந்தையில் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 4 விலை $300 (ரூ. 19,300), மற்றும் ஜீரோ 4 ப்ளஸ் விலை $370 (Rs 23,800) ஆகும்.\nPrevious Article ஜியோ Vs ஏர்டெல் Vs வோடஃபோன் Vs ஐடியா : பெஸ்ட் 4ஜி டேட்டா பிளான்\nNext Article சீனா கோமியோ ஸ்மார்ட்போன் பிராண்டு ஆகஸ்ட் 18 முதல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவிவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது\n8 ஜிபி ரேம் கொண்ட மிட்நைட் பிளாக் ஒன்பிளஸ் 6 விலை வெளியானது\nஅல்காடெல் 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) விபரம் வெளியானது\nசாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2017/07/blog-post.html", "date_download": "2018-07-16T00:56:39Z", "digest": "sha1:JKAQUHGJDDCND722M5Q26AB25WZPQSI3", "length": 3081, "nlines": 75, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "ஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.", "raw_content": "\nஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.\nஆசிரியர்கள் வருகைப்பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் எழுதும் முறை பற்றிய சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் | DOWNLOAD\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு | Download\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/t64003139/csi-tirunelveli-bishop-converts-demonitised-notes-tells-fell/?page=1", "date_download": "2018-07-16T00:30:03Z", "digest": "sha1:6O4BSEDXFFYN6DGKIFBAWVRSP3J7AFFU", "length": 6689, "nlines": 43, "source_domain": "134804.activeboard.com", "title": "CSI Tirunelveli Bishop converts Demonitised Notes tells Fellow Christians - New Indian-Chennai News & More", "raw_content": "\nதிருந��ல்வேலி திருமண்ணடல சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்துதாஸ் அவர்கள் காணிக்கைப்பணத்திலிருந்து தான் கொள்ளையடித்து வைத்துள்ள கோடிக்கணக்டகான மதிப்பிலான ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளை பல வழிகளில் மாற்றி வருகின்றார்.\nசமீபத்தில் வசந்த் ஆண்ட் கோ மானேஜரை அணுகி சில லட்சங்களை மாற்ற முயன்றுள்ளார். விஷயம் வெளியில் கசிந்து வருமானவரி அதிகாரிகள் ரெய்ட வரவே பயந்துபோய் அந்தப்பணத்தையெல்லாம் திருப்பி கிறிஸ்துதாஸிடமே ஒப்படைத்து விட்டார். இப்போது டயோசீஸில் வேலைசெய்கின்றவர்களிடம் கருப்பு பணத்தையெல்லாம் கொடுத்து அந்தக்கருப்பு பணத்தை பணமில்லாத அக்கவுண்டுகளில் போட்டு அதை மாற்றிக்கொண்டு வருகின்றார்.\nகாணிக்கைப்பணத்திலிருந்து கொள்ளையடித்து இவர் வைத்துள்ள கருப்புப்பணம் நிச்சயமாக அரசாங்கத்தில் மாட்டிவிடும். SFIO வின் ரைடிலிருந்து இவர் தப்ப முடியாது. அரசாங்கத்தை ஏமாற்றியுள்ள கருப்பு பணத்தோடு இவர் விரவில் சட்டத்தின் படியில் சிக்குவார்.\nஇவருக்கு கருப்பு பணத்தை மாற்றிக்கொடுக்கின்ற கூட்டாளிகளே இவரோடு சேர்ந்து கருப்புபணத்தை பதுக்கி அரசை ஏமாற்றினால் சட்டத்தின் பிடியிலிருந்து நீங்களும் தப்பவே முடியாது. ஜாக்கிரதை \nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/08/57.html", "date_download": "2018-07-16T01:03:03Z", "digest": "sha1:2BVXBRLDN7BSXU2J4MU4UCM3XVLR2IKM", "length": 8214, "nlines": 79, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 57-கண்ணன் தூது", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nசஞ்சயன் தூதாக வந்து சென்றபின்..தருமர்..எதற்கும் துரியோதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றார்.அதற்���ு கிருஷ்ணன் தயாரானார்.\nஆனால் பீமன் கொதித்து எழுந்தான்..'சமாதானம் வேண்டாம்..போர்தான் வேண்டும்' என்றான்.அர்ச்சுனன்,நகுலன்,சஹாதேவனும் சமாதான முயற்சியை விரும்பவில்லை.திரௌபதியும்..அழுதவாறே துரியோதனன் சபையில் தான் பட்ட வேதனையை நினைவூட்டினாள்.\nகிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்.இதை அறிந்த திருதிராட்டினன்..மகிழ்வது போல நடித்தான்..விதுரரை அழைத்து 'தேர்,யானை,குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் பகவானுக்கு பரிசுப் பொருள்களாக வழங்க வேண்டும்.என் நூறு புத்திரர்களும் கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வேண்டும்.வரவேற்பு பிரமாதமாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் கூறினான்.\nஅவன் கருத்தை அறிந்த விதுரர்..'இத்தகைய ஆடம்பரங்களை கண்ணன் விரும்ப மாட்டார்' என்றான்.\nஅஸ்தினாபுரத்தை அடைந்த கண்ணனும்..இவ் வரவேற்புகளை பொருட்படுத்தாது..திருதிராட்டினன் மாளிகைக்கு சென்றார்.விதுரரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கிருந்த குந்தி அவரை வரவேற்றாள்.\nதுரியோதனன் கண்ணனை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான்.ஆனால் கண்ணன் சம்மதிக்கவில்லை.காரியம் நிறைவேறுவதற்குள்..தூதுவர் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார்.\nகௌரவர்,பாண்டவர் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராய் எண்ணுகிறீர்கள்\nஅதற்கு கண்ணன்'பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடக்கிறார்கள்.நீ..அந்த தர்மவான்களை அழிக்க எண்ணுகிறாய்.நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன்.தர்மத்திற்கு எதிரி..எனக்கும் எதிரி.அந்தவகையில்..நீயும் எனக்கு பகைவன்.ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.\nதுரியோதனனின் விருந்தை கண்ணன் மறுத்தாலும்..அவனது அவைக்கு தூதுவராய் சென்றார்..\nதிருதிராட்டினனை நோக்கி..துரியோதனனுக்கு அறிவுரைக் கூறி..அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால்..திருதிராட்டிரன்..தன் இயலாமையைக் கூறினான்.\nபின் கண்ணன் துரியோதனனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.\n\"உனது தந்தையும்,மற்றும் அனைத்து சான்றோரும்..நீ பாண்டவர்களுடன் சேருவதையே விரும்புகின்றனர்.அதைக் கேளாத நீ பெரும் துன்பமடைவாய்.பீமனையும்,அர்ச்சுனனையும் வென்றாலே..உனக்கு உண்மையான வெற்றி கிட்டும்.ஆனால்..அவர்களை வெல்ல உ���் பக்கம் யாரும் இல்லை.குலத்தை அழித்த பழி உனக்கு வேண்டாம்.பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு..அவர்களுடன் இணைந்து வாழ்வாயாக' என்றார்.\n(கிருஷ்ணன் தூது..அடுத்த பதிவிலும் தொடரும்)\nநான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன்.தர்மத்திற்கு எதிரி..எனக்கும் எதிரி.அந்தவகையில்..நீயும் எனக்கு பகைவன்.ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502628724", "date_download": "2018-07-16T00:53:56Z", "digest": "sha1:YUSZ3YUSKYBB4T7GCIHPXN7G54TRBVGF", "length": 4516, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:யாரந்த ஷெர்லாக் ஹோம்ஸ்?", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nவிஷாலின் துப்பறிவாளன் திரைப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இத்திரைப்படத்தில் பிரசன்னா, வினய், சிம்ரன், இயக்குநர் பாக்யராஜ் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.\nகார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் தயாராகிவரும் இந்த திரைப்படத்திற்கு அரோல் கோறேல்லி இசையமைத்திருக்கிறார். ‘பிசாசு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷாலுடன் இயக்குநர் மிஷ்கின் கைகோர்த்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் படம் என்றாலே தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கிய சில திரைப்படங்கள் முக்கிய இடம் பெரும். இவரின் சிறப்பான காட்சிபடுத்துதல் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பெற்றுள்ளது.\nசமுதாயத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களை ஒரு மனிதாபிமானத்தோடு சேர்த்து தருவது மிஷ்கின் படத்தின் பாணி. தனக்கென்று திரைப்பட இலக்கணம் ஒன்றினை கையாண்டு வரும் மிஷ்கின் குற்ற பின்னணி கொண்ட திரைப்படங்களைத் தான் அதிகமாக இயக்கியுள்ளார். ‘அஞ்சாதே’ திரைப்படத்தில் பிரசன்னாவின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பிறகு தற்போது மீண்டும் இயக்குநர் மிஷ்கின்னுடன் கைகோர்த்துள்ளார் நடிகர் பிரசன்னா. தற்போது ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகி உள்ளது. மேலும் துப்பறிவாளன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 14 (2017)ஆம் தேதி வெளியாகும் என்று நடிகர் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஷெர்லாக் ஹோம்ஸ் நாவலின் பாதிப்பு எனது திரைப்படத்திலும் இருக்கும் என மிஷ்கின் தனது சமீபத்தில் பே���்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படமும் துப்பறியும் நபர்களை பற்றிய ஒன்று என்பதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/01/blog-post_05.html", "date_download": "2018-07-16T01:08:36Z", "digest": "sha1:QOK2WZWO4QTF3JWGUWX7P6WRLYVN4ZD2", "length": 37321, "nlines": 970, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: இசையும் பாடலும்", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஅப் பப்ப விழும் குட்டு\nஉள் குடல் பசித்து கத்தும்\nமொத்த பூமி மொத்தம் -2\n[இந்த கவிதை தமிழ்தேர் இதழுக்காக எழுதினேன். இதை வாசிக்க சென்றபோது எனக்கு கிடைத்ததுதான் காவியத்திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களின் கைகளால் கிடைத்த விருது.\nமறக்க முடியா கவிதை மறக்கமுடியா நாள்.\nஅழுதது, ஆனந்தம் அடைந்தது, என எல்லாமாக்கி\nபலரின் பெருந்தன்மைகளையும். நிறைய மனங்களிலுள்ளவைகளையும் புரிந்துகொள்ளவைத்த கவிதை..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்...\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 6:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநட்புடன் ஜமால் 5 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:51\nS.A. நவாஸுதீன் 5 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:40\nஇசையும் பாடலும் இனிமைக்கு பஞ்சமில்லை. அத்தனையும் அழகு.\nகவிக்கிழவன் 5 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:52\nநன்றாக உளது உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள்\nஎப்பொழுதும் போல் உங்கள் கவிதை அருமை\nSangkavi 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:28\nஇயற்கையின் இசை\" என்ற வரிகள்\nSUFFIX 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:42\nநல்ல தொகுப்பு, அருமையா இருக்கு.\nவினோத்கெளதம் 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:06\nநல்லா இருக்குங்க..பரிசு கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை..:)\nசோலை ராசா 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:58\nஅப்பப்பா என்ன அழகு வரிகள் அத்தனையும் அன்பான இசையும் பாடலும் கலகுங்க..இன்னும்கலக்குங்க\nபுலவன் புலிகேசி 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:04\nஅழகு..பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பூ பூக்கும் ஓசை பாடலில் இசையை இயல்பாக எழுதியது போல் எழுதியிருக்கிறீர்கள்..\nஅண்ணாமலையான் 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:09\nதியாவின் பேனா 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:38\nஹேமா 5 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:08\nபூங்குன்றன்.வே 6 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 3:59\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபித்தனின் வாக்கு 6 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:28\nநல்ல கவிதை மலிக்கா. பரிசில் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மிக அறுமை உங்கள் கவிதை. இன்னமும் நிறைய எழுதுங்கள். நன்றி.\njailani 6 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:10\nகவிதைகள் மிகவும் அருமை.. \"\"கவிப்பேரரசி மலிக்கா\"\" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்\nகவிதைகள் மிகவும் அருமை.. \"\"கவிப்பேரரசி மலிக்கா\"\" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்\nஹுஸைனம்மா 7 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:57\nSelvi 7 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:54\nசாரதா விஜயன் 10 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:04\nநீ எங்கிருக்கிறாய் தோழியே உனைநான் காணவேண்டும்\nசெண்பகம் சொல்லி இங்கு வந்தேன்\nஎனையும் நீ தோழியக ஏற்பாயா\nகவிதைகளென்றால் எனக்கு மிகப்பிடிக்கும் அன்புக்\nகவிதரும் உன்னை பிடிக்காமல் இருக்குமா.\nநிச்சயம் காண்பேன் என்ற நம்பிக்கையில்\nவினோத் 10 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:06\n/கவிதைகள் மிகவும் அருமை.. \"\"கவிப்பேரரசி மலிக்கா\"\" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்/\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:54\nமிக்க நன்றி ஜமால் அண்ணா.\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:55\nஇசையும் பாடலும் இனிமைக்கு பஞ்சமில்லை. அத்தனையும் அழகு/\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:57\nநன்றாக உளது உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள்/\nஎப்பொழுதும் போல் உங்கள் கவிதை அருமை/\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:59\nஇயற்கையின் இசை\" என்ற வரிகள்\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:01\nநல்லா இருக்குங்க..பரிசு கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை..:)/\nஅப்படியா மிகுந்த மகிழ்ச்சி வினோத்கெளதம் மிக்கநன்றி\nநல்ல தொகுப்பு, அருமையா இருக்கு.\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:02\nஅப்பப்பா என்ன அழகு வரிகள் அத்தனையும் அன்பான இசையும் பாடலும் கலகுங்க..இன்னும்கலக்குங்க\nரொம்ப மகிழ்ச்சி சோலை தொடர்கருத்துக்களுக்கு மிக்க நன்றி\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:04\nஅழகு..பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பூ பூக்கும் ஓசை பாடலில் இசையை இயல்பாக எழுதியது போல் எழுதியிருக்கிறீர்கள்..\nஓ அப்படியா ரொம்ப சந்தோசம் முருகவேல்.மிக்க நன்றி தோழமையே\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:05\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:06\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:07\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:08\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..//\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:12\nநல்ல கவிதை மலிக்கா. பரிசில் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மிக அறுமை உங்கள் கவிதை. இன்னமும் நிறைய எழுதுங்கள். நன்றி./\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:15\nகவிதைகள் மிகவும் அருமை.. \"\"கவிப்பேரரசி மலிக்கா\"\" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்./\nஇறைவன் நாடினால் எதுவும் நடக்கும்.\nதாங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெயிலானி\nகவிதைகள் மிகவும் அருமை.. \"\"கவிப்பேரரசி மலிக்கா\"\" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்..இன்ஷா அல்லாஷ்\nமிகுந்த சந்தோஷம் சாபிரா மிக நன்றி..\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:19\nஅன்புடன் மலிக்கா 14 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:23\nநீ எங்கிருக்கிறாய் தோழியே உனைநான் காணவேண்டும்\nசெண்பகம் சொல்லி இங்கு வந்தேன்\nஎனையும் நீ தோழியக ஏற்பாயா\nகவிதைகளென்றால் எனக்கு மிகப்பிடிக்கும் அன்புக்\nகவிதரும் உன்னை பிடிக்காமல் இருக்குமா.\nநிச்சயம் காண்பேன் என்ற நம்பிக்கையில்\nநான் மிகவும் கொடுத்துவைத்தவள் இல்லையென்றால் இத்தனை பிரியமுள்ளவர்களெல்லாம் எனக்கு கிடைப்பர்களா\nநன்றி சொல்ல வார்த்தைகளில்லை உங்கள் அன்பு என்றென்றும் வேண்டும்.\n/கவிதைகள் மிகவும் அருமை.. \"\"கவிப்பேரரசி மலிக்கா\"\" என்று பட்டம் வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்கின்றேன்/\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/03/2013.html", "date_download": "2018-07-16T00:29:55Z", "digest": "sha1:2FJHAAVQ22PWLTZOXFRK3YNEV76MH44S", "length": 22824, "nlines": 220, "source_domain": "tamil.okynews.com", "title": "சர்வதேச மகளிர் தினம் 2013 - Tamil News சர்வதேச மகளிர் தினம் 2013 - Tamil News", "raw_content": "\nHome » Life » சர்வதேச மகளிர் தினம் 2013\nசர்வதேச மகளிர் தினம் 2013\n'மார்ச் 8 பெண்கள் தினத்தில் மாத்திரம் சடங்காசரமாக அறிக்கைகள் மாத்திரம் விடுவதை கைவிட்டு பெண்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நடைமுறைகளில் இணைக்கப்பட வேண்டும்' என்று பெண்ணிய செயற்பாட்டாளரும் கிழக்குப் பல்கலைக்கழக பேராசியருமான சித்ரலேகா மௌனகுரு தெரிவித்தார்.\n'சர்வதேச மகளிர் தினம் 2013' இன்று வெள்ளிக்கிழமை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் பெண்கள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.\nசர்வதேச ரீதியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று பல மடங்கு அதிகரித்து காணப்படும் நிலையில் 'வாக்குறுதி ஒரு வாக்குறுதியே: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தருணம்' என்ற ஐக்கி�� நாடுகள் சபையின் எண்ணக்கருவில் இம்முறை சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், இன்றைய பெண்கள் தினத்தில் வலியுறுத்துப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பெண்ணிய செயற்பாட்டாளரும் கிழக்குப் பல்கலைக்கழக பேராசியருமான சித்ரலேகா மௌனகுருவை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n'இன்றைய உலகு பல்வேறு முன்னேற்றங்களையும் அபிவிருத்திகளையும் கண்டுவிட்டது என பலரும் பெருமையுடன் கூறுகின்றார்கள். எனினும் இந்த முன்னேற்றங்களினதும் அபிவிருத்திகளினதும் நன்மைகள் கிடைக்காத சமூகங்கள் உள்ளன என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.\nஇலங்கை பெண்களிடையே வறுமையும் வன்முறையால் தாக்கப்படலும் முக்கிய பிரச்சினையாக உள்ளன. சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு வறுமை நிலையிலும்; வறுமை கோட்டின் கீழ் உள்ள நிலையிலும் வாழும் பெண்கள் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகின்றனர்.\nஇத்தகைய பெண்களை பற்றிய உயர்வும் அக்கறையும் திட்டமிடலும் செயலும் அபிவிருத்தி கொள்கைகளை வகுத்து நடைமுறைபடுத்துகின்ற அரசு, அரசார்பற்ற நிறுவனங்களின் மத்தியில் வளரவேண்டும்.\nசந்தை பொருளாதாரத்தை மையமாக கொண்ட அபிவிருத்தி திட்டங்கள் வறிய பெண்களை மேலும் பாதிக்காதவாறு அவர்களது உரிமைகளை பாதுகாத்து வாழ்வாதாரத்தை முன்னேற்றி உறுதியாக்கி பொருளாதார பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.\nமார்ச் 8 பெண்கள் தினத்தில் மாத்திரம் சடங்காசரமாக அறிக்கைகள் மாத்திரம் விடுவதை கைவிட்டு பெண்கள் தொடர்பான ஆக்கப்பூர்வமான சிந்தனையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நடைமுறைகளில் இணைக்கப்பட வேண்டும்' என்றார்.\nஇன்று உலகளாவிய ரீதியில் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோம் 50 வீதத்திற்கும் மேட்பட்டு காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, உலகளாவிய ரீதியில் 603 மில்லியன் பெண்கள் வீட்டு வன்முறைகளுக்கு உட்படுகின்றவராகவும் வீட்டு வன்முறைகள் ஒரு குற்றமாக பதியப்படுவதில்லை என்றும் புள்ளிவிபர தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஇதைத்தவிர 70 வீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தமது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு தருணத்தில் உளவியல் தாக்கங்களை அல்லது பாலியல் வன்முற���களை எதிர்கொண்டவர்களாக உள்ளனர்.\nகுழந்தை திருமணத்தை மேற்கொண்டவர்களாக 60 மில்லியன் சிறுமிகள் உலகளவில் காணப்படுவதாகவும் இவர்கள் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட நிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nகடந்த 11ஆம் மாதம் ஓடும் பஸ்ஸில் ஆறு பேரினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட டெல்லி மாணவி மற்றும் ஒருதலை காதலை மறுத்ததால் அசிட் வீச்சுக்கு இழக்காகி உயிரிழந்த வினோதினி ஆகியோரின் சம்பவங்கள் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எவ்வாறு தலைவிரித்தாடுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றது.\nஇவ்வன்முறைகளை முற்றாக அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இன்றைய சர்வதேச பெண்கள் தினத்தினம் எண்ணக்கரு வாக்குறுதி ஒரு வாக்குறுதியே: பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தருணம்' என்ற எண்ணக்கருவில் கொண்டாடப்படுகிறது.\nஇந்நிலையில் இன்றைய தினத்தில் வலியுறுத்த நினைக்கும் விடயம் தொடர்பில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் அங்கத்தவர் செரீன் அப்துல் சரூரை தொடர்புகொண்டு கேட்டபோது,\n'இலங்கையில் யுத்தம் முடிவடைந்தநிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குறைவடைந்து சென்றிருக்கவேண்டும். பெண்களுக்கு எதிரான உரிமைகள் மேலும் வலுப்பெற்றிருக்க வேண்டும். ஆனால், யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் ஆகின்றபோதும் இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. மாறாக பல மடங்கு அதிகரித்துச் சென்றுள்ளது. குழந்தை முதல் மூதாட்டி வரை இலங்கையில் நாளுக்குநாள் பெண்கள் பல வன்முறைகளை எதிர்கொள்பவர்களாகவே உள்ளனர்.\nஅதிகாரம் வாய்ந்த உயர்பீடங்களில் இருப்பவர்களாலும் பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்ளும் நிலை இலங்கையில் தொடர்கின்றது. இலங்கையில் காணப்படும் சட்டமும் சட்டத்தை சுற்றியுள்ள கட்டமைப்புகளும் வலுவனதாக இல்லாமை இதறகு காரணமாக அமைந்துள்ளது.\nபெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை இழைப்பவர்கள் சிறை தண்டனையை எதிர்கொள்வது மிகவும் குறைவு. மாறாக அவர்கள் சிறைசெல்லும் முன்பே முன்கூட்டிய பினையைபெற்றுகொள்கின்றனர்.\nஇலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்புதரக்கூடிய சட்டமுறைமைகள் ஏற்படுத்தப்படவேண்டும். பெணக்ளுக்கு இருக்கும் உரிமைகள் மேலும் வலியுறுத்தப்படவேண்டும் என்பதையே இன��றைய நாளில் நான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்றார்.\nசர்வதேச மகளிர் தினம் 2013\nசத்தமாகச் சிரித்தாலும் தண்டனை கிடைக்கும்\nஉங்கள் வாழ்க்கையில் வரும் 8 பெண்கள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பான தரவுகள் இருட்டடிப்பு\nபல வருடங்களாக பெண்ணை அடிமைப்படுத்திய அமெரிக்க பெண்...\nஅரசனும் முயலும் - நீதிக்கதைகள்\nசர்வதேச பாடசாலைகள் என்ன கல்விக் கடைகளா\nகாகித மலர்கள் இலங்கையில் அறிமுகம்\nஇலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி\nவேலை செய்யும் இடங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள்...\nபுவித்தட்டின் மெதுவான அசைவுகளினால் பூகம்பம் ஏற்படு...\nபூனைக்கு மணி கட்டுவது யார்\nகருந்துளைகள் ஒளியின் வேகத்தில் சுழலுமா\nஅமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்\nகிரிக்கட் விளையாட்டை 2024 ஆண்டு ஒலிம்பிக்கில் இணைப...\nகாட்டு நாயின் சமயோசித புத்தி - சிறுவர் உலகம்\nபாம்புகள் தொடர்பான நீங்கள் அறிய வேண்டியவை\nஉறை பணியில் அழுகிப் போகாதா உடல்கள்\n1GB மெமரி காட்டை 2GB காட்டாக மாற்ற முடியுமா\nஉங்கள் செல்போன் தரமான உற்பத்தியா\nபக்கத்திலும் உள்ளவர்களையும் நோயாளியாக்கும் புகைப்ப...\nபெண்களைக் கவருவதற்கான வழிவகைகள் என்ன\nமாட்டிக் கொண்ட நரிகள் இரண்டு ஆனால் முடிவு ஒன்று - ...\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க வேண்டுமா\nஅறிமுகமாகிறது புதிய வசதிகளுடன் அன்ரோயிட் ஸ்மார்ட்\nநீங்கள் தேடும் படத்தை கூக்குள் பொறியில் நிறுவ வேண்...\nஉங்கள் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/07/blog-post_1854.html", "date_download": "2018-07-16T00:28:57Z", "digest": "sha1:OZQXLVLPHY4UEETPHIE64C4CGFAU6P6V", "length": 36290, "nlines": 375, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இளம்பிறையின் இரவுகள்! ராஜேஷ் குமார் சிறுகதை!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஅன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய் ஒளிர்ந்த சப்தரிஷி மண்டலவிண்மீன் கூட்டமோ, அருகாமையில் இருந்தஅந்தப்புர நந்தவனத்திலிருந்து வெளிப்பட்டநறுமண பூங்காற்றோ மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியாமல் தோற்றுப் போயிற்று.\nகாரணம், மகாராணியின் அடிவயிற்றில் ஒரு இனம் புரியாத குழப்பம். முகம் ஒரு சிலையைப் போல்இறுடிகியிருந்தது.\nதனக்குப் பின்னால் எழுந்த குரல் கேட்டு தேவசேனா திரும்பிப் பார்த்தாள். தன்னுடைய அருமை மகள்இளவரசி இளம்பிறையின் பணிப்பெண் பவளமணி கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தாள்.\n‘‘நீ என்னிடம் தனிமையில் பேச விரும்புவதாக மாலையில் சொன்னாய். என்ன விஷயம்\n’’ என்றவள், பவ்யத்தோடு குனிந்து மெலிதான குரலில் சொன்னாள்.\n‘‘நம் இளவரசியார் நடவடிக்கை கள் சிறிது நாட்களாய்ச் சரியில்லை மகாராணி…’’\nதேவசேனாவின் முகம் நொடியில் மாறியது.\n‘‘அதைச் சொல்வதற்கே என் நாக்கு கூசுகின்றது மகாராணி… ஒவ்வொரு நாளும் மூன்றாவது ஜாமம்கழிந்ததும் இளவரசியாரின் அறையில் ஒரு ஆண் குரல் கேட்கிறது. அது யார் என்று தெரிந்துகொள்வதற்காகக் கதவின் சாவி துவாரத்தில் கண் வைத்துப் பார்த்தேன். உள்ளே இளவரசியாரின்படுக்கையறை கட்டிலில் ஒரு வாலிபன்…’’\nதேவசேனா பதறிப் போனவளாய் எழுந்தாள். அவளுடைய கூர்விழிகளில் கோபம் கொப்பளித்தது.\n‘‘தெரியவில்லை மகாராணி… ஆனால், அந்த வாலிபன் அரச குலத்தில் பிறந்தவன் அல்ல என்பது மட்டும்உறுதி’’\n‘‘இன்றைக்கும் அந்த வாலிபன் வருவானா….\n‘‘சரி… மூன்றாவது ஜாமம் முடிந்ததும் நான் இளவரசியாரின் அந்தப்புரத்துக்கு வருகிறேன். நீ உறங்காமல் எனக்காகக் காத்திரு…\nபளவமணி குனிந்து வணங்கிக் கொண்டிருந்த அந்த வேளை பின்பக்கம் அந்தக்குரல் கேட்டது.\n‘‘நானும் உன்னோடு வருவதில், உனக்கு எந்த ஒரு தடங்கலும் கிடையாதே தேவி…\nதேவசேனா பதறிப் போனவளாய், திரும்பிப் பார்த்தாள். மன்னர் பெரும்வழுதி தன் தூண் போன்றஇடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி நின்றிருந்தார்.\nதேவசேனா அச்சத்தில் உறைந்துபோய் நிற்க, மன்னர் பக்கத்தில் வந்து அவளுடைய செழுமையானதோளின் மேல் கையை வைத்தார்.\n‘‘பயம் கொள்ள வேண்டாம் தேவி… பணிப்பெண் பவளமணி சொன்னதையெல்லாம் நானும் அப்படிஓரமாய் நின்று செவிமடுத்துக் கொண்டுதான் இருந்தேன். நம் மகள் இளம்பிறையின்நடவடிக்கைகளில் எனக்கும் சிறிது ஐயப்பாடு இருந்தது. அவளுடைய சயன அறைக்கு இரண்டு முறைபகல் வேளைகளில் சென்று பார்த்தபோது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பகலில் ஒரு பெண்உறங்குகிறாள் என்றால், இரவில் சரியாக உறக்கம் இல்லையென்றுதானே பொருள்… பணிப்பெண் பவளமணி சொன்னதையெல்லாம் நானும் அப்படிஓரமாய் நின்று செவிமடுத்துக் கொண்டுதான் இருந்தேன். நம் மகள் இளம்பிறையின்நடவடிக்கைகளில் எனக்கும் சிறிது ஐயப்பாடு இருந்தது. அவளுடைய சயன அறைக்கு இரண்டு முறைபகல் வேள��களில் சென்று பார்த்தபோது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பகலில் ஒரு பெண்உறங்குகிறாள் என்றால், இரவில் சரியாக உறக்கம் இல்லையென்றுதானே பொருள்… அந்த வாலிபன்யார் என்பதை, இன்றைய இரவின் மூன்றாவது ஜாமத்தில் கண்டுபிடித்து விடலாம்…’’\nபவளமணி மன்னனைத் தாள் பணிந்தாள்.\n இப்படிப்பட்ட ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல நேர்ந்தமைக்காக என்னை மன்னிக்கவேண்டுகிறேன்….’’\n‘‘நீ ஒரு உண்மையான ராஜவிசுவாசியாக இருக்கும் பட்சத்தில் இதைப்பற்றி வெளியே யாரிடமும்பேசக்கூடாது…’’\n‘‘என் உயிரே போனாலும் வாயைத் திறக்கமாட்டேன் அரசே\nஇரவின் மூன்றாவது ஜாமம் முடிந்து கொண்டிருக்க, இளவரசியின் சயன அறைக்கு வெளியேஇருட்டில் நிழல் உருவங்களாய் மன்னர் பெரும்வழுதியும், மகாராணி தேவசேனாவும், பணிப்பெண்பவளமணியும் லயம் மாறித் துடிக்கும் இருதயத் துடிப்புக்களோடு நின்றிருந்தார்கள்.\nநான்காவது ஜாமம் தொடங்கியது. அடுத்த சில கணங்களிலேயே இளவரசி இளம்பிறையின்அறையிலிருந்து சிரிப்பொலியும், ஒரு ஆணின் குரலும் கேட்டது.\nமன்னர் பெரும்வழுதி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அறைக் கதவருகே போய் குனிந்து சாவி துவாரத்தில் கண்ணை வைத்துப் பார்த்தார்.\nசயன அறையில் மங்கலான வெளிச்சம் பரவியிருக்க, அன்னப்பறவை மஞ்சத்தின் மேல் இளவரசிஇளம்பிறை தெரிந்தாள். பக்கத்திலேயே அவளுடைய தோள்களைத் தொட்டபடி அந்த வாலிபன்.\nஒரு சில கணங்கள் வியப்பில் உறைந்து போய் விக்கித்துப் போன மன்னர், அதிலிருந்து மீண்டுகதவைப் படபடவென்று தட்ட ஆரம்பித்தார். குரல் கொடுத்தார். குரலில் கோபம் கொப்பளித்தது.மன்னரைப் பார்த்ததும் மருண்டாள் இளம்பிறை.\n இந்த அகால நேரத்தில் எதற்காகஉங்கள் வருகை… யார்க்கேனும் உடல் நலம் பாதித்துவிட்டதா…\n‘‘உன் சயன மஞ்சத்தில் இடம் பிடித்து இருந்தானே ஒருவன்… அவனைத்தான் கேட்கிறேன்… அவனைஎங்கே ஒளித்து வைத்து இருக்கிறாய்\nஇளம்பிறை தன் இடதுகை ஆட்காட்டி விரலால் நெஞ்சைக் காட்டியபடி துணிச்சலோடு சொன்னாள்.\n‘‘அவரை இங்கே ஒளித்து வைத்து இருக்கிறேன்…’’\nதேவசேனா மகளுக்கு முன்பாய் வந்து சினம் பொங்க நின்றாள்.\n உன் சயன அறையில் இரவில் ஒரு வாலிபன் எங்களுக்கு உடம்பு கூசுகிறது\n‘‘உங்களுக்கு உடம்பு கூசவேண்டிய அவசியமே இல்லை. அவர் என்னைத் திருமணம் செய்யப்போகிறவர��. அவர் பெயர் பராந்தகன். ஒரு சிற்றரசில் படைத்தளபதியாக உள்ளார். அவரைப் பற்றிநானே உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்கு முன்பாக உங்களுக்கே உண்மைதெரிய வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே’’.\n‘‘உன்னிடம் எனக்கென்ன பேச்சு. வெளியே வரச்சொல்’’.\nஇளம்பிறை ஒரு மந்தகாசப் புன்னகையோடு அறையின் மேல்பக்கம் இருந்த சாளரத்தைக் காட்டினாள்.\n‘‘நீங்கள் கதவைத் தட்டிய விநாடியே அவர் சாளரத்தின் வழியே தப்பித்துப் போய்விட்டார். இந்நேரம்அவருடைய புரவி ஒரு காத தூரத்தைச் கடந்து போயிருக்கும்…\nமன்னர் பெரும்வழுதி சிவந்த விழிகளோடு சினம் மேலிட மகளை ஏறிட்டார்.\n‘‘நீ அந்தப் பராந்தகனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்\n‘‘நீங்கள் ஒப்புக்கொள்ளும்வரை நான் காத்து இருப்பேன். பராந்தகனின் உயிர்க்கு உங்களால் ஏதாவதுஆபத்து ஏற்பட்டால், இந்த இளம்பிறையின் உடம்பிலும் உயிர் இருக்காது… திருமணம் என்றால் அதுபராந்தகனோடுதான்…\nமன்னர் தன் வலதுகையின் ஆட்காட்டி விரலை உயர்த்தினார் ‘‘என்னுடைய முடிவையும்கேட்டுக்கொள். உனக்கும் உன் மாமன் மகன் நன்மாறனுக்கும்தான் திருமணம் நடக்கும். இதில் எந்தமாற்றமும் இல்லை… இனி அந்தப்புரத்துக்குள் மட்டும் அல்ல… இந்த நாட்டின் எல்லைக்குள்ளும் நுழையமுடியாது…’’ உரத்த குரலில் சொல்லிவிட்டு மன்னர் வெளியேற தேவசேனாவும் அதே கோபத்தோடுபின்தொடர்ந்தாள்.\nஅமாவாசை ஒழிந்து வளர்பிறைக்காலம் துவங்கியிருக்க, அன்று பஞ்சமி நாள்.\nஇளம்பிறை அதிகாலையே எழுந்து நீராடி, மாற்றுடை அணிந்து, ஒரு குவளைப் பால் பருகிவிட்டு,மேல் மாடத்துக்கு வந்து இருக்கையில் சாய்ந்தாள். தலை சுழல்வது போல் இருந்தது. உடம்பைநிதானத்துக்குக் கொண்டு வந்து அமர்ந்து உட்கார்ந்து கொள்ளும் முன் துவண்டு சரிந்தாள்.\nமீண்டும் அவளுக்கு நினைவு திரும்பியபோது _ இளம்பிறையின் காதுகளில் மங்கல வாத்தியஒலிகளும், வேத விற்பன்னர்களின் உச்சாடனங்களும் ஸ்பஷ்டமாய் விழுந்தன. சிரமத்தோடு எழுந்துஅமர்ந்தாள். உடம்பில் பட்டாடை. சகல அவயங்களில் ஆபரணங்கள். கைகளில் மருதாணிப்பூச்சு.\nவலது காதருகே குரல் கேட்டது. மன்னரின் குரல்.\n அப்படி பார்க்கிறாய். நீ இப்போது மணப்பெண். நாம் இப்போது இருப்பதுநஞ்சுண் டேஸ்வர கோயில். இன்னும் ஒரு நாழிகை நேரத்துக்குள் உனக்கும் நன்மாறனுக்கும்திருமணம்.’’\nஇளம்பிறையின் இடதுகாதருகே மகாராணியின் குரல் கேலியாய் ஒலித்தது.\n‘‘உனக்கும் நன்மாறனுக்கும்நடக்கப் போகும் திருமணத்தைக் காண, ஊரே இந்தக் கோயிலுக்கு வந்துள்ளது. எந்த எதிர்ப்பையும்வெளிப்படுத்தாமல் மணவறையில் போய் அமர்ந்து விடு. பராந்தகனை இனி நீ மறந்துவிடவேண்டியதுதான்…\nஇளம்பிறை அந்த மயக்கநிலையிலும் புன்னகைத்தாள்.\nபராந்தகன் என்று ஒருவன் இருந்தால்தானே அவனை மறப்பதற்கு\nமன்னரும் மகாராணியும் திகைத்துப்போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.\n‘‘உண்மையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அன்று என் சயன அறையில் நீங்கள் பார்த்ததுபராந்தகனை அல்ல. பராந்தகனைப் போல் ஆண் வேடம் போட்ட என் தோழி குமுதவல்லியைத்தான்.’’\n‘‘இ… இ… இதெல்லாம்…. எ… எ…. எதற்காக\n‘‘நான் நன்மாறனை திருமணம் செய்து கொள்ளத்தான்\n‘‘நீ நன்மாறனைத் திருமணம் செய்து கொள்ள நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே…\n‘‘என் தாய் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் மன்னரின் நிலைமைஅப்படியில்லையே…. அவருடைய மனசில் ஒரு ஊசலாட்டம் இருந்தது. நான் விரும்பிய நன்மாறன்எனக்கு அவசியமாய்க் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் நடத்திய ஒரு போராட்டம்தான் இது’’சொன்ன இளம்பிறை கண்ணாடியில் தன்னுடைய மணமகள் அலங்காரத்தை சரிபார்த்துக் கொண்டுமணவறைக்குச் செல்லத் தயாரானாள்.\nநன்றி} சிறுகதைகள் இணையதளம், ராஜேஷ்குமார்.\nராஜேஷ்குமாரின் தீவிர வாசகனாக இருந்த எனக்கு இப்போது அவரது கதைகளை படிக்க வாய்ப்பில்லை இந்த கதை எப்போதோ படித்தது. இன்று எதேச்சையாக இணையத்தில் மேய்ந்த போது கிடைத்தது. நீங்களும் படித்து ரசிக்க கொடுத்துள்ளேன் இந்த கதை எப்போதோ படித்தது. இன்று எதேச்சையாக இணையத்தில் மேய்ந்த போது கிடைத்தது. நீங்களும் படித்து ரசிக்க கொடுத்துள்ளேன் ஏற்கனவே காப்பி பேஸ்ட் பிளாக்கர்னு பேரெடுத்தாச்சு இதுல இந்த பகிர்வு வேறயான்னு நீங்க கேக்கறது காதுல விழுது ஏற்கனவே காப்பி பேஸ்ட் பிளாக்கர்னு பேரெடுத்தாச்சு இதுல இந்த பகிர்வு வேறயான்னு நீங்க கேக்கறது காதுல விழுது இருந்தாலும் அவ்வப்போது இப்படி பகிர்ந்துக்க எனக்கு ஆசை நீங்க என்ன சொல்றீங்க\n பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே\nதிண்டுக்கல் தனபாலன் July 20, 2012 at 9:05 PM\nநல்ல கதை பகிர்வுக்கு நன்றி \nநல்ல கதை பகிர்வுக்கு நன்றி \nவாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...\nசகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்\n கடன் காரன் ஆன ரஜினி\nஅலட்சியத்தால் பலியான இளம் பிஞ்சுகள்\nகண்ணகி பத்தினின்னு கம்ப்யூட்டருக்கு தெரியாதா\nசெங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வ...\nஎழுத படிக்க தெரியாதவங்க முதல்வரா இருக்கலாமா\nஅவரும் .. இவரும் சில வித்தியாசங்கள்\nதிருமண வரம் தரும் ஆடிப்பூரம்\nஉயிர்காக்க உதவுங்கள் - ஒரு மூத்த பத்திரிகையாளரின் ...\nஆடி அமாவாசையில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தரி...\n100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு\nஏ.டி.எம் செண்டரில் ஹீரோவாவது எப்படி\nஎன் தங்கம் என் உரிமை\nஎனது என்றால் எதுவும் இல்லை\nபத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை\nஐ மிஸ் யூ டா செல்லம்\nகலெக்டருக்கு போன் பண்ணி சரக்கு கேட்ட குடிமகன்\nஉங்க கம்ப்யூட்டரை தாக்குமா டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ...\nஎட்டணா காசும் என்னோட அனுபவங்களும்\nகலா சிஸ்டர்ஸை பார்த்து காளையன் ஜொள் விட்ட கதை\nகழிப்பறை இல்லாததால் தாய்வீடு சென்ற மணப்பெண்\nஆபிரகாம் லிங்கனும் ஆறு பசு மாடுகளும்\nதளிரின் சென்ரியுவாய் திருக்குறள்கள் 21- 30\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வ��க்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2007/08/", "date_download": "2018-07-16T00:38:13Z", "digest": "sha1:IU5NGZHIWEWCURBTN4P5HQKNKZXRXBKQ", "length": 202299, "nlines": 1023, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: August 2007", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஅட்லாஸ் மாசம் இன்னியோட முடியுது\nஎனக்கு பள்ளிக் கூடத்துலேயே அட்லாஸ்-ன்னா பயம்\nஎங்கேயோ ரோமாபுரியில் இருக்குற ஒரு குக்கிராமத்தை, அட்லாஸ்ல எந்தப் பக்கத்துக்குப் போயித் தேடிக் கண்டுபுடிக்கறதுன்னு ஒரு பயம் வந்துடும்\nவீட்டில் என்றால் பையத் தேடிக்கலாம் ஆனாப் பள்ளியில் இந்த ஷீலா மிஸ் இருந்தாங்க பாருங்க\n ஒத்தை மல்லிப்பூ வச்சிக்கிட்டு ரொம்ப அழகா வருவாங்க. கொஞ்சம் கொஞ்சம் சிம்ரன் லுக்\nஅவங்க எப்பமே என்னையத் தான் வகுப்பில் பதில் சொல்லச் சொல்லுவாங்க அதுவும் போர்டில் தொங்கும் ஒரு பெரிய அட்லாஸ் மேப்பில் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லுவாய்ங்க\nக்ளாஸ் பொண்ணுங்க முன்னாடி போர்டுக்குப் போயித் தேடணும்\nசில சமயம் டக்குன்னு ஊரு அகப்படாது மேப்பில் தடவு தடவுன்னு தடவறது பார்த்து, ஆல் கேர்ள்ஸ் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாய்ங்க மேப்பில் தடவு தடவுன்னு தடவறது பார்த்து, ஆல் கேர்ள்ஸ் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாய்ங்க அய்யோடா சாமீ\nஆனா இந்த வ.வா.ச அட்லாஸ்-ல அந்த மாதிரிப் ப்ரச்சினை எல்லாம் எதுவும் இல்லப்பா ஜூப்பரா இருந்திச்சு\nமாதவிப் பந்தல் பதிவெல்லாம் அரை மணி, ஒரு மணியில் எழுதிடலாம்\nஇது போல் வாய் விட்டுச் சிரிக்கும் பதிவு எழுதத் தானுங்கண்ணா பெண்டு கழன்டிடுச்சு\nநீங��க எல்லாம் எப்படித் தான் அசால்டா வெளுத்து வாங்கறீங்களோ\nசரி பிஸ்துங்க, நம்ம சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம் - நன்றி\nஒங்க அன்புக்கும் ஆதரவுக்கும் வெறுமனே \"நன்றி\"-ன்னு மட்டும் சொல்லிட்டுப் போக முடியுமா அதான் என்னால முடிஞ்ச ஒரு கைங்கர்யம்\n - ஆன்மீகப் பதிவர்களுக்கு 0.33% ரிசர்வேசன் உண்டு\nசங்கத்தின் முதல் உறுப்பினர், நீதிபதி பாஸ்டன் பாலாஜி\nஇவர் ஒரு ஆண்மீகப் புயல் ஆண்மீகத் தல\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பத்தி என்னமா ஒரு போஸ்ட் போட்டாரு அவரை முதல் உறுப்பினராக அடைவதில் சங்கம் பெருமை கொள்கிறது\nசங்கத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்,\nகொள்கை பரப்புச் செயலாளர் (பெண்கள் மட்டுமே\nமற்றும் மாவட்டம், வட்டம் - எல்லாப் பதவிகளும் நிரப்பப் படாமல் உள்ளது பின்னூட்டத்தில் விண்ணப்பம் செய்யுங்கள் உடனே சிங்கிள் விண்டோவில் வழங்கப்படும்\nசங்கத்தின் நிரந்தர முதல்வர் பதவிக்கு மட்டும் யாரும் விண்ணப்பம் செய்ய வேண்டாம் அது எங்கள் ஜிரா அண்ணனுக்கு மட்டுமே அது எங்கள் ஜிரா அண்ணனுக்கு மட்டுமே மட்டுமே\nஎல்லாம் சரி...அது என்னடா அது ச.சா.சங்கம்\nகடவுளையே கலாய்க்கிற உரிமை நாமக்கல் சிபிக்கா\n - ஒரு ஈயைக் கூடத் தாங்க முடியலை அவரால\nநண்பர் குமரன் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தாரு\n//இது என்ன ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனைக் கடிக்கிறதும்பாங்க;\nநீங்க ஆளுங்களை கலாய்க்கிறத விட்டுட்டு ஊரைக் கலாய்க்கத் தொடங்கியிருக்கீங்க\nஅவரு இந்தப் பதிவுக்கு வந்து, இன்னொன்னு சொல்றதுக்குள்ள, நானே சொல்லிடறேன்....\"ஹூம்....இப்போ கடவுளையே கலாய்க்கும் டைமா\n.......அச்சோ, கடவுளைக் கலாய்ப்பது நான் இல்லீங்க\nதளபதி சிபி, கலாய்த்தல் திணையைத் துவங்கினாரே\n எல்லாம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இருந்து தான்\nஆன்மீகப் பதிவர் ஒருவரைச் சங்கத்தில் கூப்பிட்டாலும் கூப்பிட்டாக\nபெருமாளைப் பற்றிச் சங்கத்தில் ஒன்னுமே சொல்லாமப் போனா எப்படி நாளையோட அடியேன் அட்லாஸ் மாதமும் முடியுது நாளையோட அடியேன் அட்லாஸ் மாதமும் முடியுது அதுக்குள்ளாற சுவாமியின் திருமுக மண்டலத்தை ஒரு வவாச பதிவிலாச்சும் போடாமப் போனா எப்படி அதுக்குள்ளாற சுவாமியின் திருமுக மண்டலத்தை ஒரு வவாச பதிவிலாச்சும் போடாமப் போனா எப்படி\nஅதுக்காக நான் திருப்பதி பிரம்மோற்சவத்தை வவாச-வில் போட மு��ியுமா அந்தப் பாலாஜி சும்மா விட்டாலும், இந்த வெட்டி பாலாஜி சும்மா வுட மாட்டாரே\nவவாச-வில் நகைச்சுவையோட கலந்து வேணும்னா எழுதலாம் அதான் இந்தக் கலாய்த்தல் ஐடியா அதான் இந்தக் கலாய்த்தல் ஐடியா சங்கத்துக்குக் காவி பெயிண்ட் அடிக்கும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஒரு விக்ரமாதித்தன்....இதோ\nவைகைப்புயல், சின்னக் கலைவாணர் என்று பல பட்டப் பெயர்கள் தமிழ்ச் சினிமாவில் இருக்கு அதே போல் நகைச்சுவைச் செம்மல் ஒருத்தர், தமிழ் இலக்கியத்திலும் இருக்காரு அதே போல் நகைச்சுவைச் செம்மல் ஒருத்தர், தமிழ் இலக்கியத்திலும் இருக்காரு ஓகோ மேகம் வந்ததோ என்று அவரைப் பற்றிப் பாடலாம்.\nசாதாரண மேகம் இல்ல அவர். கருத்த மேகம்\nஒரு பொண்ணை டாவடிச்சி, லவ்ஸ் பண்ணி, அவளுக்காகத் திருவரங்கத்தில் சுடச்சுடக் கிடைக்கும் நெய் தோசையை விட்டு விட்டு, பொண்ணு பின்னாடி ஓடியாந்தாராம்\nஇந்நேரம் கண்டு புடிச்சிருப்பீங்களே யார் என்று - அவரே தான்\nபொதுவாச் சொல்லறதுன்னா முக்கண்ணன்; திருமுகத்தில் இரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணுமாய் மூன்று கண்கள்\nஆனாப் பாருங்க, இல்லவே இல்லை, என்று சாதிக்கிறார் காளமேகம்\nசரி எத்தனை கண்ணுன்னு நீயே சொல்லுப்பா என்று கேட்டால், அரைக் கண்ணு தான் என்கிறார்\nதுரைக்கண்ணு தெரியும்; அது என்னா அரைக்கண்ணு\nஇது என்ன சின்னபுள்ளத்தனமா-ல்ல இருக்கு சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க ஆனா, அது என்னா அரைக்கண்ணு ஆனா, அது என்னா அரைக்கண்ணு அவர் சொல்ற கணக்கைப் பாருங்க\nசிவபெருமானில் சரி பாதி அன்னை பார்வதி.\nஅப்படின்னா, இருக்குற மூன்று கண்ணில், சரி பாதியான ஒன்றரைக் கண் பார்வதிக்குச் சொந்தம்\nஅப்ப மீதி இருப்பது ஒன்றரைக் கண் தான் ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம் ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம் அதுல ஒரு கண்ணு, கண்ணப்ப நாயனார் தன்னுடையதைப் பிடுங்கி வைத்த கண்\nஅப்படிப் பாத்தா, ஒன்றரை கண்ணில் ஒரு கண்ணு, கண்ணப்பருடையது\nஅப்ப, பாக்கி எவ்ளோ இருக்கு - அரைக் கண்ணு தான்\nஎனவே சிவபிரானின் ஒரிஜினல் கண், அரைக் கண் மட்டும் தான் என்று சாதிக்கிறாரு காளமேகம்\nமுக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவர்\nஅக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க\nஉமையாள்கண் ஒன்றரை மற்��ுஊன்வேடன் கண்ஒன்று\nபாருங்க, கவிஞருக்கு என்னமா கலாய்த்தல் தெறமை\nஅன்னிக்கு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு சொன்னாரு ஒருத்தரு இங்க என்னடான்னா, அதுக்கும் வழி கொடுக்காம, முக்கண்ணனை அரைக்கண்ணன் ஆக்கிட்டாரு காளமேகம்\nஇப்படி இறைவனிடமே கலாய்த்து விளையாடும் உரிமை தெய்வத் தமிழுக்கு அல்லால் வேறு ஏது\nசரி சிவனை மட்டும் கலாய்த்து விட்டுப் பெருமாளை விட்டுட்டா\nஅது வேற இன்னொரு ப்ப்ப்ப்பெரீய்ய்ய்ய்ய்ய் சண்டையாப் போயிடுமே, பதிவுலகில் - நம்ம ஜிரா மேல ஒரு பயம், காளமேகத்துக்கு அப்பவே இருந்திருக்கு போல - நம்ம ஜிரா மேல ஒரு பயம், காளமேகத்துக்கு அப்பவே இருந்திருக்கு போல\nபிறப்பால் வைணவர் - காதலுக்காகச் சைவர் - அப்பறம் திருவானைக்கா அம்பாளின் உச்சிஷ்டமான, எச்சில் வெற்றிலையை உண்டதால், ஆசு கவி என்று புகழ் பெற்ற காளமேகம்\nஅந்த ஆசு கவியைப் பார்த்து,\n\"உன்னால ஈ ஏறி மலை குலுங்கியதாகப் பாட முடியுமா டோய்\nஎன்று சவால் விட்டார் ஒரு புலவர். அந்தக் காலத்து இலக்கிய அரசியல்-ல இதெல்லாம் சகஜம் ஒருத்தர் நல்ல திறமையால முன்னுக்கு வந்துட்டாருன்னா அதைப் பார்த்து ஏற்கனவே இருந்தவங்களுக்குப் பொறாமை\nஅறிவால் ஆசுகவியை அடக்கவும் முடியலை\nஇந்த மாதிரி எடக்கு மடக்காக் கேள்விய கேக்கறது தான் வேலை கேள்வியைத் தான் யாரு வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கேக்கலாமே கேள்வியைத் தான் யாரு வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கேக்கலாமே பதில் சொல்லறதுக்குன்னே பல நூறு பின்னூட்டம் வருமே பதில் சொல்லறதுக்குன்னே பல நூறு பின்னூட்டம் வருமே\nகாளமேகம் இதுக்கெல்லாம் சளைத்தவரா என்ன\nஆனால் என்ன விஷயம்-னா, அந்த ஆற்றல் எல்லாம், பாதி நேரம் இந்த மாதிரி ஆட்களைச் சமாளிக்கவே போயிடும் அப்புறம் எங்கிருந்து ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணி செய்யறது அப்புறம் எங்கிருந்து ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணி செய்யறது ஆனா காளமேகம் அதையும் தாண்டித் தெறமையானவரு\nடோய், மலை என்னய்யா மலை\nஈ உட்கார, அண்ட சராசரமே குலுங்கியதாகப் பாடுகிறேன் பாரு என்றார்\nஎம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனைக் கிருஷ்ணாவதாரத்தில் தாயாக வளர்த்தவள் ஒரு இடைச்சி\nதயிர் கடையும் மத்தினால் ஒரு முறை குழந்தையை அடித்து விட்டாள் அதனால் கண்ணனுக்கு பாவம், வாயில் ஒரு காயம், புண்\nசேட்டையே பையனாய்ப் பிறந்திருக்கும் பையன் அவன் இதுக்கெல்லாம் அஞ்சுவானா அடப் போம்மா என்று மண்ணை எடுத்து மீண்டும் மீண்டும் உண்கிறான். யசோதைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது\nஅடேய், வாயைத் திறடா என்கிறாள் குழந்தையும் பொக்கை வாயைத் திறந்து காட்ட....\nஅம்மாடியோவ்...மில்கே வே கேலக்சியில் இருந்து, சகல கேலக்சியும் டெலஸ்கோப் இல்லாமலே தெரியுதே வாயில்\nசூரிய சந்திரர்கள், அண்ட சராசரங்கள்,\nசமுத்திரங்கள், பூமி, பாரதம், ஆயர்ப்பாடி........\nஅப்படியே zoom in பண்ணா, அவனும் யசோதையும் கூடத் தெரியறாங்க\nGoogle Earth-இல், Zoom out/Zoom in, மொதல்ல கண்டு புடிச்சது இப்படித் தானோ\nகண்ணன் வாய்ப்புண்ணில் ஒரு ஈ வந்து மொய்க்கிறது\nகூச்சத்தில் கிருஷ்ணனின் உடல் சற்றே குலுங்குகிறது\nஅதனால்........அவனுள் அடங்கி இருக்கும் அண்ட சராசரங்களும் குலுங்குகின்றன\n\"ஈ உட்கார, உலகமே குலுங்கியது போதுமா\" - காளமேகம் இப்படிச் சொன்னதும், ஈயாடவில்லை, அவைப் புலவன் எவன் முகத்திலும்\nஇப்படி அண்டம் எல்லாம் தாங்கும் பெருமாளால், ஒரு சாதாரண ஈயைக் கூடத் தாங்க முடியவில்லை - இது தான் காளமேகம் கலாய்ச்சல் :-)\nவாரணங்கள் எட்டும் மகமேருவும் கடலும்\nதாரணியும் நின்று சலித்தனவால் - நாரணனைப்\nபண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த\n(எட்டுத் திக்குகளையும் தாங்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் யானைகளும், மகா மேரு மலையும், கடலும், உலகங்களும் குலுங்கின நன்றாகப் பண்கள் பாடும் இடைச்சியான யசோதை, பருத்த மத்தினால் கண்ணனை அடித்தாள். அந்தப் புண்ணில் ஈ மொய்த்த போது, கண்ணன் கூச்சத்தால் குலுங்க, சகலமும் குலுங்கியது நன்றாகப் பண்கள் பாடும் இடைச்சியான யசோதை, பருத்த மத்தினால் கண்ணனை அடித்தாள். அந்தப் புண்ணில் ஈ மொய்த்த போது, கண்ணன் கூச்சத்தால் குலுங்க, சகலமும் குலுங்கியது\n(அப்பாடா, ஆசை தீர, வவாச-வில் பெருமாள் படம் போட்டாச்சுப்பா\nஇப்படித் தமிழ் இலக்கியத்தில் பல நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து , நகைச்சு வைக்கலாம் - சங்கம் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் - எங்க ஒரு முறை உரக்கச் சொல்லுங்க பார்ப்போம் - சங்கம் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் - எங்க ஒரு முறை உரக்கச் சொல்லுங்க பார்ப்போம் ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே\nசக் தே இந்தியாவில் ஷாருக் கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகப் பட்டையை���் கிளப்பியிருக்கிறார். 16 பெண்கள் கொண்ட அணியைத் தயார்படுத்தி இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுக்கிறார். சத்யம் தியேட்டரில் சக் தே இந்தியா பார்த்துவிட்டு பிரபா ஒயின்ஸ் பார் பக்கம் ஒதுங்கும் சிம்பு, சந்தானம், சத்யன் கோ தமிழிலும் இப்படி ஒரு படம் எடுத்து படம்காட்ட வேண்டுமென டிஸ்கஷனில் இறங்குகிறது.\nசத்யன்: ண்ணா இந்தில ஹாக்கிய வச்சு சக் தே இந்தியான்னு பட்டையக் கிளப்பறாங்க..இங்க சென்னை- 28ன்னு புதுப்பசங்க புளியைக் கரைக்கறாங்க..நாமளும் ஏதாவது பண்ணனும்ண்ணா\nசந்தானம்: ஏதாவது பண்ணனும்னா கொடுத்த வேலையை ஒழுங்கா பண்ணுடா..வாங்கிக் கொடுத்த ஓசி சரக்குக்கு அவனை ஏத்திவிடறயா அவன் விரலை நீட்டி பேச ஆரம்பிச்சா நமக்கு அடிச்ச சரக்கெல்லாம் இறங்கிடும்டா..சொன்னா கேளுடா\nசிம்பு: கெட்டவன் கதையை மாத்தறோம்...ஏதாவது விளையாட்டை வச்சு படமெடுப்போம்..என்ன விளையாட்டுன்னு அப்புறம் முடிவு பண்ணலாம்..மொதல்ல நடிக்கறதுக்கு 20 பொண்ணுங்களைப் புடிப்போம்\nசந்தானம்: டேய்..மொத ரவுண்டுக்கே இந்த எஃபெக்டா...அதுவும் இருபது பேர் எதுக்குடா\nசத்யன்: ண்ணா..சூப்பருங்கண்ணா..போன வாரம் எங்க ஏரியா கேபிள் டிவில புதுசா ஒரு காம்பியரர் அம்மணி வந்திருக்குண்ணா..அவங்களையும் கூப்பிட்டுக்கலாம்ண்ணா\nசந்தானம்(சத்யனைப் பார்த்து): நீ ஏன் இப்ப ஓவரா ஃபீல் ஆவற எப்படியும் உனக்கு சான்ஸ் கொடுப்பான்டா..\nசிம்பு: மந்திரா பேடில இருந்து அந்த கேபிள் பொண்ணு வரை புடிக்கறோம். படத்துல இந்த சிம்பு அவார்ட் மேல அவார்டா வாங்குவான்\nசந்தானம்: டேய்..அவார்ட் வாங்கறது இருக்கட்டும்..மொதல்ல சைட் டிஷ் வாங்குடா...எவ்வளவு நேரம் சைட் டிஷ் இல்லாம சரக்கடிக்கறது\nசத்யன்: விஜய் கில்லில கபடி ஆடிட்டாரு..நாம என்ன விளையாடறதுண்ணா\nசந்தானம்: டேய் கில்லில அவர் ஆடினது பேர் கபடியா லொள்ளு சபால சொட்டை மண்டையனே அதை விட நல்லா ஆடினான்டா..\nஎனும்போதே எஸ்.ஜே சூரியா என்ட்ரி ஆகிறார்.\nஎஸ்.ஜே: நானும் ஆட்டைக்கு வருவேன்..ஆங்க்...விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்க...ஆங்க்க்க்\nசந்தானம்: சரக்குல பங்கு கேக்கதான் வந்தியோன்னு பார்த்தேன்..நல்லவேள..அப்படியே ஓரமா எதுனா கெஸ்ட் ரோல் பண்ணிக்கோ.\nஎஸ்.ஜே: எனக்கு ரெண்டு ஹீரோயின் கண்டிப்பா இருக்கனும்..ஆங்க்...மொதல்ல கேவலமா விளையாடி ஹீரோயின் கூட சண்டை போட்டு செகண்ட் ஆஃப்ல சூப்பரா விளையாடற மாதிரி கதையிருக்கனும்.ஆங்க்..நமீதா படத்துல உண்டா\nசந்தானம்: டேய் எங்களைப் பார்த்தா பத்து செகண்ட்ல கான்செப்ட் யோசிச்சு காமெடி பண்ற மாதிரி இருக்குதா டேய் நாங்க எவ்வளவு சீரியசா உருப்படியா விளையாட்டை வ்ச்சு ஒரு படம் எடுக்கலாம்னு டிஸ்கஷன்ல இருக்கோம்..நடுவுல உன் டிராக் ஓட்டறயா\nஎஸ்.ஜே: நான் சின்ன வயசுலயே பக்கத்து வீட்டு பொண்ணுங்க கூட நொண்டி, பல்லாங்குழிலாம் விளையாடியிருக்கேன்..ஆங்க்..\nசந்தானம்: நானகூட் பல பேர் காலை உடைச்சு நொண்டியாக்கியிருக்கேன்\nஎஸ்.ஜே: இப்ப நான் என்ன செய்ய சொல்லு\nசந்தானம்: ஏன்டா ஆட்டோ ஹாரனை முழுங்கிட்டியா...ஆங்க்..ஆங்க்ன்னு சவுன்டு விட்டுட்டிருக்க இது நாலு பேரு வந்துபோற இடம்...உன்னை இதுக்கு மேல பேச விட்டா அசிங்கமாயிடும்..அந்த கட்டிங் அடிச்சுட்டு பிளாட் ஆயிடு..இல்ல ஹாக்கி ஸ்டிக்க வச்சு நடுமண்டைல போட்ருவோம்\nசிம்பு: (திடீரென குறுக்கில் புகுந்து) நாங்க எப்படிலாம் பழகனோம்..அப்படியே மிதக்கற மாதிரி இருந்துச்சு..விதி என் வாழ்க்கைல விளையாடிடு்ச்சு\nஎன்றபடியே சந்தானத்தின் தோளில் சாய்ந்து பழக்க தோஷத்தில் கடித்து வைக்கிறார்.\nசத்யன்: ண்ணா..எவ்வளவு சீரியசா ஃபீல் பண்றாரு..கடிக்கறாருன்னு சொல்றீங்களேன்ண்ணா\nசந்தானம் : அதில்லடா கையைக் கடிக்கறான்டா\nசத்யன்: மாசக்கடைசி ஆச்சுன்னா கையைக் கடிக்கறது வழக்கம் தானே..நமக்கு வேற ஓசில சரக்கு வாங்கித்தராரு\nசந்தானம்: டேய் அவன் என் கையைக் கடிக்கறான்டா..நீ அவனுக்கு மேல கடிக்கறியே..அங்க யாருடா டிவின் டவர்ஸுக்கு பேண்ட் சட்டை மாட்டிவிட்ட மாதிரி ரெண்டு பேர் வர்றானுங்க\nசிபியும் ( அட தளபதி இல்லீங்க..நம்ம சத்யராஜோட அண்ணன்..ச்சே மகன் சிபிராஜ்) 'ஜெயம்' ரவியும் வருகிறார்கள்.\nசிபிராஜ்: நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க..அனுபவஸ்தன் சொல்றேன் விளையாட்டெல்லாம் வச்சு படமெடுத்தா விளங்காமப் போயிரும்\nசந்தானம்: ஆமா இவர வச்சு எடுத்தா மட்டும் கலெக்ஷன் கோடிகோடியா கல்லா கட்டும்...டேய் இவன் படத்தை விட எடுக்க போற படம் நல்லா ஓடிடும்னு பொறாமைல பேசறான்டா\nசிபிராஜ்: பொறாமைலாம் இல்லீங்க..நான் கூட ஃபுட் பால் வச்சு எடுத்த படத்துல நடிச்சேன்..ஆனா படம் பத்து நாளைக்கு மேல ஓடல\nசந்தானம்: அந்த பத்து நாள் கூட நிலாவுக்காகவும் பிரகாஷ் ராஜுக்காகவும் தான் ஓடுச்சு..உனக்காக இல்ல..இங்க இருவது பொண்ணுங்களைப் புடிச்சு கில்மாவா படமெடுக்க ப்ளான் போடறோம்..உங்கள மாதிரி பத்திருபது பனை மரங்க வந்து ஃபுட் பால் ஆடினா எவனுக்கு என்ன வந்துச்சு எவன்டா அதுக்கு அம்பது ரூபா செலவு பண்ணி பார்ப்பான்\nசிபி: அது சூப்பர் ஸ்டோரிண்ணா..டைட்டில்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் எல்லாமே வித்தியாசமா எடுத்தோம்\nசந்தானம்: டேய் அது என்ன டைட்டில் லீயா சைனீஸ், இங்கிலீஷ் படம்லாமே இப்பல்லாம் மிரட்டல் அடி, பாயும் புலி, பருத்தி வீரர்கள்னு நேட்டிவிட்டியோட டைட்டில் வைக்கறாங்க..நீ லீன்னு வச்சா ஈன்னு இளிச்சுட்டு போயிடுச்சு\nரவி: அதை விடுங்க..நான் எம்.குமரன்ல பாக்சிங் விளையாடினேன், தாஸ படத்துல ஃபுட் பால் விளையாடினேன்..அதெல்லாம் கூட ஓடலைங்க\nசந்தானம்: நீ நடிச்சு என்னவோ அந்த ரெண்டு படம் மட்டும்தான் ஓடலைங்கற மாதிரி சொல்ற\nரவி(தழுதழுக்கும் குரலில்): அதெல்லாம் எங்க அண்ணனை கேட்டா தாங்க் தெரியும்..ஆனா நான் நல்லா ஆடுவேங்க..என்னை நம்புங்க\nசந்தானம்: டேய் நான் கூடத்தான் டைட்டா சரக்கடிச்சுட்டு போதைல உன்னை விட சூப்பரா ஆடுவேன்..படம் ஓட இதெல்லாம் ஒரு காரணமாடா\nரவி: விளையாட்ட வச்சு படமெடுக்கறதுக்கு பதில் மறுபடியும் அப்பாஸை கேப்டனா போட்டு சேப்பாக்கத்துல கிரிக்கெட் விளையாடலாம்ங்க..எங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்\nசந்தானம்: டேய் இங்க ஒழுங்கா காமெடி பண்ணாலே மக்கள் சிரிக்க மாட்டேங்கறாங்க..நீ வேற ஏன்டா நடுவுல புகுந்து இப்படி ராவடிக்கற\nசத்யன்:(இடையில் புகுந்து) இல்லீங்கண்ணா..மிக்ஸிங்கோட தான் அடிக்கறேன்\nசந்தானம்: இப்ப நான் உன்னை அடிக்கறேன்டா\nஎன சத்யனை அடிக்க வரும்போதே எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் கேமரா ஆங்கிள் காட்டியபடி வருகிறார்.\nஎஸ்.ஏ.எஸ்: தம்பிகளா கவலைப்படாதீங்க..உங்கள வச்சு நான் படமெடுக்கறேன். நீங்க எல்லாரும் ஹாக்கி ப்ளேயர்ஸ்..எல்லா மேட்ச்லயும் கிராமத்து பண்ணையாரான வில்லனோட சதியால தோத்துடறீங்க..செகண்ட் ஆஃப்ல விஜய் கெஸ்ட் ரோல்ல சப்ஸ்டியூட்டா ஆடி உங்கள ஜெயிக்க வைக்கறாரு\nசந்தானம்: ஏன் சார்..ஆப்படிக்க புதுசா ஹுரோ யாரும் வரலையா இவனுங்க டார்ச்சரே தாங்க முடியல..இப்ப நீங்க பேசின பேச்சுல ஏறின மப்பெல்லாம் போயிடுச்சு\nசந்தானம்: ஷேர் ஆட்டோ புடிச்சு டூமில்குப்பம் போயிடுச்சு..டேய் உன்னை மொதல்ல உதைக்கனும்டா\nஎஸ்.ஏ.எஸ்: எல்லாருக்கும் ஒரு ஹீரோயின் வச்சுக்கலாம்பா..அவங்களை அந்த பண்ணையார் ரேப் பண்ணிடுவான்..விஜய் வந்து சண்டை போட்டு உங்களை காப்பாத்துவான்\nசந்தானம்: இப்ப எவன் சார் வந்து எங்களை காப்பாத்துவான்\nஎன்று அழ ஆரம்பிக்கிறார். அப்போது பெரும்புயல் அடிக்கிறது. டேபிளெல்லாம் பறக்கிறது..விளக்கெல்லாம் அணைந்து அணைந்து எரிகிறது..ஜன்னல் கதவுகள் படார் படாரென அடிக்கின்றன.\nசத்யன்: ண்ணா.என்னண்ணா ஆச்சு பயமாயிருக்குங்ண்ணா\nசந்தானம்: டேய் எத்தன படத்துல பார்த்திருக்கேன்..இப்படியெல்லாம் வந்தா வழக்கமா ஒன்னு ஹீரோ என்ட்ரியா இருக்கும்..இல்ல பேயோ பிசாசோ வரும்..இல்ல விநோத ஜந்து ஏதாவது வரும்..இப்ப என்ன வருதுன்னு தெரிலயேடா\nஎம்ஜியாருக்கே நான் காட்டினேன் டாட்டா\nநான் நிப்பேன்டா ஒண்டிக்கு ஒண்டி\nசின்ன வயசுல ஆடியிருக்கேன் கில்லி\nசந்தானம்: டேய் நான் கடைசியா சொன்னதுதான் வந்துடுச்சு போல..பில்லுக்கு பணம் கேட்கறதுக்கு முன்ன அப்படியே எஸ்கேப்பாகி ஓடிருவோம் டா\nஎன சத்யனை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். மற்றவர்கள் அங்கேயே மட்டையாகிறார்கள்.\nஇப்படி சிரிச்சுகிட்டே வேலைய ஆரம்பிங்க. இந்த வாரம் சூப்பர் சக்ஸஸ் வாரம்.\nமதுரைக் காரய்ங்க எல்லாம் மாபாவிகளா\nஇதைக் கேட்டுப் போட்டு என்னை அடித்து நொறுக்க,\nவைகை போல் திரண்டிருக்கும், \"மதுரை மாபாவியர்கள்\" அனைவருக்கும் அடியேன் வணக்கம்\nதருமி சாருக்கு ஸ்பெஷல் வணக்கம்\nமதுரைக்காரங்க எல்லாம் ஒன்னாச் சேர்ந்து அழகான வலைப்பூ தொடங்கியிருக்காய்ங்க\nஅதுல நம்ம சங்கத்துச் சிங்கம் அண்ணாத்த ராயல் வேறு, கெளரவம் மிக்க உறுப்பினர்\nமதுரை தாஜ் ஹோட்டல் பிரியாணிக்காகத் தான் அதுல அவர் சேர்ந்தாரா என்பதைப் பற்றிப் பாண்டியன் சபையில் பெருத்த விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது\nகோவலன் கண்ணகி நாடகம் மிகவும் உணர்ச்சிகரமானது.\nசினிமாவை விடச் சூடும் சுவையும் உள்ளது நாடகம் தான். பின்னே செட் போட்டு, கண் முன்னாடி ஒரு நகரமே எரிந்தால் சும்மாவா\nதவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம் அது\nசங்கரதாஸ் சுவாமிகள் பற்றி அறியாதார் யார்\nமுத்தமிழுள் ஒன்றான நாடகத் தமிழை மீண்டும் தூக்கி நிறுத்தியவர் அவர்\nகதை-வசனம்-பாடல்கள்-ஒளிப்பதிவு-டைரக்சன் என்று வித்தை காட்டிக் கொள்ளும் இன்றைய இயக்குநர்க��ுக்கு எல்லாம் அவர் தான் முன்னோடி. அவர் எழுதிய நாடகம் தான் கோவலன் கண்ணகி\nபல ஊர்களில் சக்கைப் போடு போட்ட அந்த நாடகம், கடைசியில் மதுரையிலேயே நடத்தப்பட்டது அதில் இருந்து ஒரு சீன்\nகண்ணகி பாண்டியன் சபையிலே கூக்குரல் இட்டுப் பாடுகிறாள்.\n\"மா பாவியர் வாழும் மதுரை ஆளும் பாண்டிய மன்னா\nசபையில் ஒரே பரபரப்பு, குழப்பம், கூச்சல், விசில்\n\"டேய், யாரைப் பாத்து இன்னா வார்த்தை சொன்னீங்கடா, கொக்க மக்கா\".....மதுரை, சென்னைக்கு ஷிஃப்டானது, தமிழில்\nமாப்பிள்ளை வினாயகர் கடை சோடா பாட்டில்கள் பறக்க...பயந்து போய் திரை போட்டார்கள்\nமதுரை மக்கள் உணர்ச்சி வேகத்துடன் கேட்டார்கள் \"மாபாவியர் வாழும் மதுரை என்று எப்படிச் சொல்லலாம் \"மாபாவியர் வாழும் மதுரை என்று எப்படிச் சொல்லலாம் அப்ப நாங்க-ல்லாம் என்ன மகா பாவிகளா அப்ப நாங்க-ல்லாம் என்ன மகா பாவிகளா\nசபா செக்கரட்டரி மற்றும் பலர் ஓடியாந்தாய்ங்க.\n கண்ணகி, கணவனைப் பறிகொடுத்த கோபத்தில் உணர்ச்சிகரமாப் பேசறா. அதப் பாத்து நீங்க ஏதும் உணர்ச்சி வசப்படாதீங்கப்பு\nஎழுதியவரை மேடைக்கு வரச் சொல்லு\nமன்னிப்புக் கேட்ட பின் தான் நாடகம் தொடர அனுமதிப்போம்\nசங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி அடாவடி பண்ணுறாங்களே என்று நாடக நிர்வாகிகளுக்கும் கோபம் வந்தது. ஆனா வேறு வழியில்லை\nகோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ் அதனால் சங்கரதாஸ் சுவாமிகளையே மேடைக்கு வரச் சொன்னார்கள்\nமேடைக்குச் சிரித்துக் கொண்டே வந்தார் சுவாமிகள்.\n\"தமிழன்பர்களே, உண்மையைத் தானே உயர்ந்த கருத்தாக எழுதினேன்.\nஇதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாமா தமிழ் தெரியாத கத்துக்குட்டிகளா நீங்கள்\nமதுரைக்காரங்களுக்கே தமிழ் தெரியலை என்று நாளை யாராவது பேசி விடப் போகிறார்கள் அதனால் அமைதியுடன் நான் சொல்வதைக் கேளுங்கள் அதனால் அமைதியுடன் நான் சொல்வதைக் கேளுங்கள்\n\"மாபாவியர்\" என்றால் நீங்கள் நினைப்பது போல் ஒன்னும் மோசமான பொருள் அல்ல.\nமா = மாதரசி, மங்களகரமான மகாலட்சுமி,\nவி = வித்தைக்கு அரசி, சரஸ்வதி.\nமுப்பெரும் தேவியரான திருமகள், மலைமகள், கலைமகள்\nமா, பா, வி வாழும் ஊர் தானே மதுரை\nஇவர்கள் எல்லாம் உங்கள் ஊரில் வாழ வேணாம் என்றால் சொல்லுங்க, உடனே மாற்றி விடுகிறேன்\".\nபட பட பட பட வென்று ஒரே கைதட்டல். மதுரை மக்கள் ஆரவாரம்.\nசங்கரதாஸ் சுவாமிகளி��ம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, மாலை அணிவித்துப் பாராட்டி, மேலும் பணமுடிப்பு கொடுத்தார்கள்\nநாடகமும் பெருத்த அப்ளாசுடன் நடந்தேறியது\nபின்னர் சபா அங்கத்தினர்கள் சுவாமிகளிடம் ப்ரைவேட்டாக, உண்மையிலேயே அக்கருத்தில் தான் எழுதப்பட்டதா என்று கேட்டார்கள்\nசமயத்திற்கு ஏற்றவாறு சமாளித்தேன். அவ்வளவு தான்\nபிழையான ஒரு பாட்டுக்குப் பாண்டியன் பரிசு அளிக்கிறான் என்று பல மணி நேரம் சண்டை போட்டு விட்டுக்....கடைசியில்\nஅதே பிழையான பாட்டுக்குத் தானே பரிசை அளிக்கச் சொன்னார்கள்\nபாருங்க, நமக்கும் அதிகமாப் பண முடிப்பு கொடுத்துள்ளார்கள் என்று அவர் சொல்ல...\nசீரியஸ் கண்ணகி நாடகத்துக்கு நடுவே, குபீரென்று சிரிப்பலைகள் எழுந்து பாய்ந்தது\nமாமதுரை போற்றுதும் மாமதுரை போற்றுதும் என்று மாற்றிப் பாடலாமா\n அதான் ஒரிஜினலாவே போற்றிப் பாடி இருக்காய்ங்களே\nநிலம்தரு திருவின் நிழல்வாய் நேமி\nகடம்பூண்டு உருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்\nகோலின் செம்மையும் குடையின் தண்மையும்\nவேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்\nபதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட\nமதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு...\nசங்கம் வைத்த, வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாக\nசங்கம் வைத்த, மதுரை மூதூருக்குச்\nஇந்தப் பதிவு போட்டதுக்கு என்னைய மருத மக்கா அடிப்பாய்ங்களா இன்னா\nவ.வா - மதுரை வாலிபர்கள்\nவ.வா - மதுரை வாலிபிகள்\nஉலகின் மிகச்சிறந்த பதிவர் தேர்வு - அவர் ஒரு இந்தியர்\nஉலகின் மிகச்சிறந்த பதிவர் போட்டியில், இந்தியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டுநலன் மற்றும் சுகாதாரம் பற்றி அவர் எழுதிய பதிவுகளை கோடிக்கணக்காணோர் படித்து மறுமொழிந்துள்ளனர். சிறந்த எழுத்தாளருக்கான பதக்கமும் அரசாங்கம் அவருக்கு அளித்து கவுரவிக்க உள்ளது. வாழ்த்துக்கள் சிபி\nசே, தூக்கம் கலைஞ்சு கனவும் கலைஞ்சுருச்சு. எல்லாமே கனவுதானா\nஎன்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு \"அம்மா\"னுதான் கத்தும்.\nவாழை மரம்தான் தார் போடும். ஆனா அந்த தார் வெச்சு ரோடு போட முடியுமா\nஎன்னதான் ஏரோப்ளேன் மேல பறந்தாலும் பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகனும்.\nHand wash'ன்னா கை கழுவறது, 'Face wash'ன்னா முகம் கழுவறது, அப்ப 'brain wash'ன்னா, brainஅ கழுவறதா\nடீ கப்புல டீ இருக்கும், அப்ப world cupல world இருக்குமா\nசெல் மூலம sms அனுப்பலாம். ஆனா sms மூலமா செல் அனுப்ப முடியுமா\nஅடையார் ஆனந்தபவனின் கிளைகள் எங்கே வேணுமின்னாலும் இருக்கலாம். ஆனா அடையார் ஆலமரத்தோட கிளைகள் அடையார்ல மட்டும்தான் இருக்கும்\nபாம்பு எத்தனை எத்தனை முறை படம் எடுத்தாலும் அதை வெச்சு எந்த தியேட்டர்லயும் ரிலீஸ் பண்ண முடியாது\nரேஷன் கார்டு வெச்சு சிம் கார்டு வாங்கலாம். சிம் கார்டு வெச்சு ரேஷன் கார்ட வாங்க முடியாது.\nநீங்க என்னதான் தீனி போட்டு கோழி வளர்த்தாலும், அடுத்த முறையும் முட்டைதான் போடும். 100/100 எல்லாம் போடாது.\nசைக்கிள் ஓட்டினா சைக்கிளிங், ட்ரெயின் ஒட்டினா ட்ரெயினிங்கா\nமெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிக் ஆகலாம், சாப்ட்வேர் என்ஜினியரால எந்த காலத்திலேயும் சாஃப்ட்வேர் ஆக முடியாது.\nபோலீசுக்கே ஆப்படித்த Blogger VCR\nஇது ஒரு நண்பனின் உண்மைக் கதை: கதையல்ல, நிஜம்\nபோன் போர்பர் என்ற உலக மகா நகரத்துல நமக்கு ஒரு தோஸ்து இருக்காரு. அவருக்குக் காரை ஓட்டணும்னா சுத்தமாப் பிடிக்காது....காரைத் துரத்தத் தான் பிடிக்கும்\nஒரு முறை நியூயார்க் நகரத்துக்கு வண்டியை விரட்டிக்குனு வந்தாரு நம்ம ஹீரோ\nஉன் விரட்டு என் விரட்டு இல்ல... காளை மாடு அடக்கும் மஞ்சு விரட்டு\n(அவர் காருக்கு முன்னால மஞ்சு-ன்னு ஒரு ஃபிகர் கார்ல போயிக்கிட்டு இருந்தாங்க.\nஅதான் \"மஞ்சு விரட்டு\" விரட்டினார் என்று பின்னர் வந்த காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுச் செய்தி சொல்லியது - இதற்கு துப்பு கொடுத்தவர் சிங்க வாகனத்தில் வரும் ஒரு பெண் பதிவர்-ன்னு பரவலாப் பேசிக்கறாங்க\nநான் இப்ப மேட்டருக்கு ஓஸ்தானு\nதன் கடமையில் சற்றும் மனம் தளராத ஒரு போலீஸ் மாமா, நண்பருக்கு பின்னாடியே வந்து லைட்டைப் போட்டாரு ஒரங்கட்டேய்\nஅப்பறம் நடந்த காமெடியைப் பற்றி நண்பர் ஒரு பதிவ போட்டாரு ஆனா பாருங்க....ஏதோ தான் மட்டும் ஜென்டில்மேன் போலவும், போலீஸ் மாமா தான் ரொம்ப டகால்டி பண்ணி, கொடைச்சல் கொடுத்ததாகவும் அந்த பதிவுல அளந்திருந்தாரு\nஎனவே உண்மைய ஊருக்கும் ஒலகத்துக்கும் எடுத்துச் சொல்ல,\nகாவல்துறை என்னைய சிறப்புச் செய்தியாளரா அப்பாயிண்டு சேஸ்தானு\nநண்பருக்கும் போலீஸ் மாமாவுக்கும் நடந்த உரையாடல் இதோ படியுங்கள்\n(முன் குறிப்பு: இது சோனி மினி டிவிடியில் டேப்பும் செய்யப்பட்டுள்ளது - பதிவின் இறுதியில் அந்தக் காட்சிய நீங்களே பாருங்க - பதிவின் இறுதியில் ���ந்தக் காட்சிய நீங்களே பாருங்க\nஆபிசர்: உங்கள் ட்ரைவிங் லைசன்சைக் காட்டுங்க\nநண்பர்: அதெல்லாம் இப்ப இல்லீங்க ஆபிசர். ஏற்கனவே மூணு தபா புடிச்சி வுட்டுட்டாங்க.\nநாலாவது தபா அதைப் புடிங்கிக்குனாங்க ஆபிசர், பாவிப் பயலுங்க\nஆபிசர்: சரி, வண்டி ஓனர் பத்திரம் எடுங்க\nநண்பர்: சாரிங்க ஆபிசர். வண்டி என்னுதல்ல, நேத்து தான் டிஸ்கோ பார் வாசல்ல திருடினேன்\nநண்பர்: ஆமாங்க ஆபிசர். பாருங்க நான் எப்பவும் உண்மையே தான் பேஸ்வேன் ஆபிசர்\nஆபிசர்: காரின் உண்மையான ஓனர் யார் என்று தெரியுமா\nநண்பர்: தெரியுங்க ஆபிசர். இந்த ஹேண்ட்பேக்-ல அவிங்க அட்ரெஸ் இருக்கு ஆபிசர். எடுக்கட்டுங்களா\nஆனா உள்ளார ஒரு சின்னக் கைத்துப்பாக்கி வச்ச்சிருக்கேன் ஆபீசர்\n(ஆபிசர் ஒரு ஐந்து அடி பின்னால் நகர்கிறார், ஒரு வித வெடவெடப்புடன்)\nநண்பர்: அந்தத் துப்பாக்கியால தாங்க ஆபிசர், இந்தக் காருக்குச் சொந்தக்கார பொண்ணைச் சுட்டேன்;\nபின்னாடி டிக்கியில், பொணத்த கூட போட்டிருக்கேனுங்க ஆபிசர்\n ஒரு அம்பது அடி பின்னால் நகர்ந்து கொண்டு, பெரிய ஆபிசரை வாக்கி டாக்கியில் கூப்படறாருங்கோ\nஎங்கிருந்தோ வந்தான், போலீஸ் சாதி நான் என்றான்-ன்னு, திபுதிபு-ன்னு ஒரு நாலு ஆபிசர்கள் காரை புடை சூழ்ந்து கொள்கிறார்கள்...பெரிய ஆபிசர் காரை நோக்கி ஒஸ்தானு\n லைசன்ஸ் இல்லை போல இருக்கே\n(பெ.ஆபிசர் பாக்குறாரு, லைசன்ஸ் பக்காவா இருக்கு)\nபெ.ஆபிசர்: யாரு காருங்க இது\nநண்பர்: என் காரு தான் ஆபிசர்\nபாவா வீட்டுல ஜாவா படிச்சி,\nசுயமா சிந்திச்சி, கூகுளில் code தேடாம.........\nஆபீசில் பதிவு எழுதாம.....பின்னூட்டம் போடாம, நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி, பொட்டி தட்டி, சம்பாரிச்சதுங்க ஆபிசர்\n(பெ.ஆபிசர் பாக்குறாரு, டாக்குமெண்டு பக்காவா இருக்கு)\nபெ.ஆபிசர்: இது யாரு கைப்பைங்க, மிஸ்டர் துப்பாக்கி இருக்கு-ன்னு சொன்னீங்க போல இருக்கே\nநண்பர்: ஐயோடா சாமீ...என் தங்கமணி பை தாங்க ஆபிசர்...\nஒரே கொண்டை ஊசி, ஒம்போது சீப்பு, நாலு மேக்கப் ஷேடு, நாப்பது லிப்ஸ்டிக்கு - இது தாங்க இருக்கு ஆபிசர்\n(பெ.ஆபிசர் தொறந்து பாக்குறாரு, சிரிக்கிறாரு - அவரு தங்கமணியை அவரு நினைச்சிக்கிட்டாரு போல\nபெ.ஆபிசர்: சாரி மிஸ்டர், பாத்தா பால் வடியும் பால முகமா இருக்கீங்க...\nIf you dont mind...கொஞ்சம் டிக்கிய ஓப்பன் பண்ண முடியுமா\nடிக்கியில் நாலு ஜட்டி, ரெண்டு டென்னிஸ் பாட், எப்போதோ தூக்கி வீசிய மாங்கொட்டை, ஒரு ஸ்டெப்னி தான் காட்சி கொடுத்தது\nபெ.ஆபிசர்: எனக்கு ஒண்ணுமே புரியலையே\nஇந்த ஆபிசர் உங்களிடம் லைசன்ஸ் இல்லை, திருட்டுக் கார், துப்பாக்கி இருக்கு, பொணம் டிக்கியில இருக்குன்னுல சொன்னாரு\nயோவ், ஈகிள் 402, ஸ்ட்ரைப் 303....என்னய்யா நடக்குது இங்க\nநண்பர்: அய்யோ, அப்படியா சொன்னாங்க ஆபிசர் பகல் கனவு காணுறாங்களா மிட் நைட் மசாலா ஏதாச்சும் பாத்த கலக்கமா\nநான் ஓவர் ஸ்பீடுல..100 மைல் பெர் ஹவர்ல போனதாக் கூடச் சொல்லி இருப்பாங்களே, ஆபிசர்\nபெ.ஆபிசர்: ஆமாம்...ஆமாம்...ஈகிள் 402 அப்பிடித் தான் சொன்னாரு\nநண்பர்: (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு) அதை எல்லாம் நீங்க நம்புறீங்களா ஆபிசர்\nபெ.ஆபிசர்: சேச்சே...ஏதுமறியாப் பச்சிளம் பாலகன் போல இருக்கீங்க பால் மணம் மாறாச் சிறுவனைப் போல இருக்கும் உங்களைப் போயி.....\nஐ ஆம் வெரி சாரி மிஸ்டர் VCR\n உங்கள் பயணம் இனிய பயணமாய் அமையட்டும்\n(பெ.ஆபிசர் திரும்பி, ஆபிசர்களை எல்லாம் ஒரு முறை முறைக்க....)\nநண்பரின் கார் நியூயார்க்கை நோக்கிப் பறக்கிறது\nநம்ப ஊரு, நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டுப் போச்சண்ணே\nஅதச் சொன்னா வெக்கக் கேடு\nநியூயார்க் நகரத்து டிஸ்கோ பார் வாசலில், (Cop)காப்புக்கே ஆப்படித்த கடமை வீரரை, ப.பா.சங்கத்தினர் ஒரு வித வெட்கத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர்.\nநண்பர் நேரே டிஸ்கொத்தேவில் கலந்து ஐக்கியமாக, நமீதாவுடன், காதல் யானை வருகுது ரெமோ\nஅன்பு அண்ணன் வீசீஆரை-ஐ, வீசி வரவேற்கத் (தக்காளி தான் வேறென்ன) துடியாய்த் துடிக்கும் 23ஆம் வார்டின் அன்புத் தொண்டர்கள், படம் வரைந்து கட்-அவுட் வைத்த பாச உடன்பிறப்புக்கள்:\nபாசமலர் மலேசிய மாரியாத்தா, மற்றும் மற்றும் கனவு நாயகன் DreamZZZ, மற்றும் cdk\nபோலீசுக்கே ஆப்படித்த Blogger VCRக்கு, \"ஆப்பம்\" வாங்கித் தருவோம் வாங்க.\nடமிள் கூறும் பதிவர்களே, வந்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்து விட்டுப் போங்கள்\nசிபியாரின் கவி வரிகளில் விவாஜி - THE FARMER\nவிவாஜி உருவான கதையை உங்க கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்... விவாஜி படத்துல்ல பாடல்கள் பட்டயக் கிளப்ப போறது உறுதி.. ஏன்னா படத்துல்ல பாட்டு எழுதப் போறது நம்ம கன்னாபின்னா கவிசாம்ராட் சிபி அவர்கள்.. சிபியார் ரெண்டு பாட்டு எழுதுறார்.. மத்தப் பாடல்களுக்கு கவி ஆல்ப்ஸ் அய்யனார் அவர்களிடமும், கவிதாயினி விமர்சன வித்தக�� காயத்ரி அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. இது தவிர சின்னத் தல ராமும் மதுரை தேனி மெயின் ரோட்டுல்ல ஒரு புளிய மரத்தடியிலே நின்டுகிட்டே ஒரு முக்கிய பாடலுக்கான வரிகளை யோசிச்சிட்டு இருக்கார்ங்கறதையும் சொல்லிடுறேன்...\nகவிஞர்கள் எல்லாம் கதைக் கேக்க கிளம்பி வந்தாங்க... போன தடவை விட்ட இடத்திலே இருந்து அவங்க கிட்டக் கதையைச் சொன்னேன்.. நீங்களும் கேளுங்க.. வெட்டிகாரு கிட்ட சவால் விட்டுட்டு வெளியே வர்ற சிவாஜி கிட்ட அவர் கம்பெனி சீனியர்ஸ் ஒரு முக்கியமான புரொஜக்ட் தர்றாங்க... அதுக்கு ரொம்ப முக்கியமான ரெக்ரூட்மெண்ட் அசைன்மென்ட் விவாஜி மற்றும் சிபி கிட்டக் கொடுக்குறாங்க\nரெக்ரூண்ட்மெண்டுக்கு உலக அளவில் இருந்து பெண்கள் கூட்டம் குவிகிறது.. க்யூ கட்டி நிற்கிறார்கள்... விவாஜி அவங்களை எல்லாம் பாத்து மலைச்சு நிக்குறார்...\nஹேய் விவ் வி லவ் யூ என்று பல குரல்கள் கேட்கின்றன...\n\"யோவ் அனானி.. இங்கே என்னய்யா நடக்குது\n\"விவாஜி நீ ஸ்டார்ட் பண்ணப் போற ஆன் லைன் அக்ரி கல்சுர் புராஜக்ட்க்கு ஆல் கல்சுர் கேர்ஸ் ஆன் லைன்ல்ல நிக்குறாங்க நீ ஓ,கே சொல்லுற பொண்ணுக்கு ஓடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணிட்டாப் போச்சி.. கமான் சூஸ் த கேண்டிடேட்.\"\n\"எஸ் விவாஜி.. உங்க அக்ரிகல்சுர் புரொஜக்ட் சொன்ன ஓடனே.. சும்மா அப்ளிகேஷன் ஸ் குவிஞ்சுப் போச்சு... என்னச் சொல்லுறீங்க\" கோவியார் சொல்ல\n\"உங்க சாய்ஸ் விவாஜி\" அப்படின்னு பெனத்தாலாரும் சொல்ல\n\"அய்யா..இது அக்ரி கல்சுர் புரொஜ்கட்.. எனக்கு வேண்டிய கல்சுர் டமில் கல்சுர்..சுத்தமானத் தமிழ்ல்ல கடலைப் போடத் தெரிஞ்சப் பொண்ணு... எஸ்.எம்.எஸ், மெயில், சேட்டிங்ன்னு எல்லாத்துல்லயும் தமிழ் தட்டும் பெண்\"\n\"தமிழ் தட்டும் பெண்...ம்ம்ம்.... தல பாலா.... கேக்குதா விவாஜி விடுற சவுண்ட்... நீ தான் வந்து பதில் சொல்லணும் இதுக்கு\" சிபி கிடைச்சக் கேப்பில் கிடா வெட்டுகிறார்,\nஇங்கே ஒரு பாட்டு வேணும் அப்படின்னு சிபி கிட்டச் சொல்லுறேன்.. அவர் நோட் பண்ணிக்குறார்.அடுத்தாப்புல்ல... நம்ம விவாஜி தன் கடலைச் சேவையை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு கூற வழி தேடுகிறார்.. தமிழ் பதிவு வளர்ச்சி குறித்த விசயம் என்பதால் பேராசிரியர் தருமி அய்யாவைப் பார்த்துப் பேசும் படி அனுப்பி வைக்கிறார்கள்.. விவாஜியின் அதி ஆர்வமான புராஜக்ட் பற்��ி கேட்டறியும் தருமி அய்யாவும் தன்னுடைய மாணவனைப் பார்த்து மேற்கொண்டு பேசும் படி விவாஜியிடம் சொல்லுகிறார்...மாணவனும் மாலையில் மதுரை தல்லாகுளம் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் படி சொல்லுகிறான் அங்கே அனைத்தையும் தெளிய தெளியப் பேசலாம் என்று சொல்லி அனுப்புகிறான்.\n\"ம்ம்ம் நீங்க பாரின்ல்ல இருந்து தானே வர்றீங்க... வரும் போது உங்க கூட வெள்ளைக்கார பிகர் எதாவது வந்து இருக்குமே....சாயங்காலம் வரும் போது முடிஞ்சா\"\n\"டேய் இதெல்லாம் ஓவர்...\" அப்படின்னு சிபி பொங்கும் போது\n\"இல்லைண்ணே அந்தப் பிகர் மெயில் ஐடி.. சேட் ஐடி அப்படி எதாவது கொண்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்\"\n\"ஏனுங்க ஆபிசர் இப்போ உள்ளூர் பிகர் கூட எல்லாம் நீங்க கடலைப் போடறதை நிறுத்திட்டீங்களா\"\n\"இல்லைண்ணே.. உள்ளூர்ல்ல ஒருத்தியும் சேட் எல்லாம் பண்ணுறதில்லைண்ணே... எல்.கே.ஜியிலே சேட்டிங் எல்லாம் முடிஞ்சுப் போயிருதுண்ணே.. என்னைய அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி சிலிப்பிட்டுப் போயிறாளுங்கண்ணே..\"\nஅந்த மாணவர் யார்ன்னு உங்களுக்கெல்லாம் சொல்லணுமா என்ன ஆங் அவரே தான் இவரு...சாயங்காலம் ஜிகர்தண்டாவை கலக்கி குடித்து விட்டு.. கொத்து பரோட்டாவுக்குச் சொல்லிவிட்டு\n\"விவாஜி சார்.. உங்கப் பதிவு மூலமா கடலைப் போடுற புராஜக்ட அவ்வளவு லேசான விசயம் இல்ல...புதுசா பதிவு போடணும்.. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணணும்.. சுமார் 720 லைன் கோடு எழுதணும்... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணனும்.. 300 விட்ஜிட் வைக்கணும்... 200 லிங்க் கொடுக்கணும்... 100 இடத்துல்ல டேக் பண்ணனும்.. 10 திரட்டியிலே சேர்க்கணும்... 5 சங்கத்துல்ல சேர்க்கணும்.. கும்மி அடிக்கணும்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கணும்... இதுக்கெல்லாம் மொத்தமா ஏற்பாடு பண்ணனும்.. \"\n\"சின்னத் தல சார் நீங்க தான் அதுக்கெல்லாம் எப்படியாவது ஏற்பாடு பண்ணணும் சார்\n\"பண்ணிரலாம்.. இந்தப் பதிவு மூலமா எவ்வளவு கடலை போடலாம்ன்னும் இருக்கீங்க...\n\"அதுல்ல ரெண்டு பர்சென்ட்.. நாப்பது கடலையை எனக்குக் கொடுத்துருங்க... உங்க வேலையை நான் முடிச்சுத் தந்துடுறேன்\"\n\"உனக்கு எதுக்கு நான் கடலைத் தரணும்... நான் என்ன வங்கக் கடலை விலைக்கு வாங்கவா உன் பர்மிஷன் கேட்டேன்... ஏழைத் தமிழ் மக��கள் கடலைப் போடுறதுக்கய்யா....\" விவாஜி பொங்கி எழுகிறார்.\n\"அண்ணே நீங்க ப்ரீயா கடலைப் போடுங்கண்ணே... போடச் சொல்லிக் கொடுங்கண்ணே.. நான் எல்லாம் இப்படி உங்க தயவுல்ல போட்டாத் தான்னே உண்டு...\"\n\"அனானி.. அவன் கிட்ட கொடுத்த அந்த பாரின் பிகர் மெயில் ஐடியைத் திருப்பி வாங்குப்பா\"\n\"இந்தாங்கண்ணே.. நீங்களே வச்சுக்கங்க... நான் ஆல் ரெடி அவங்களுக்கு என் லேப் டாப்புல்ல இருந்து ஏ.எஸ்.எல் ப்ளீஸ் அனுப்பிட்டேனே...\"\n\"அட கண்றாவியே... இம்புட்டு வறண்ட தேசமாடா நீயு... போடா\" என்று புறப்படுகிறார் விவாஜி..\"\nஅடுத்து விவாஜி ஒவ்வொரு இடமாக அலைகிறார்..\n\"உங்களுக்கு தமிழ் டைப்பிங் தெரியுமா\n\"உங்க ப்ரவுசர் தமிழ் பாண்ட் சப்போர்ட் பண்ணாது போலிருக்கே\"\n\"உங்க இன்டநெட் கனெக்ஷ்ன் சரியில்ல\"\n\"உங்க கீ போர்ட்ல்ல கீ எல்லாம் சரி இல்ல\"\n எதுக்கும் ஒரு கோர்ஸ் போயிருங்க...\"\n\"உங்க பிளாக் டெம்ளெட் சரியாத் தெரியல்லயே\"\n\"உங்க டெம்ளெட் இந்த விஜிட் எல்லாம் சப்போர்ட் பண்ணாது..எப்படி சேர்த்தீங்க\n\"ம்ம்ம் இந்தப் பதிவைத் திரட்டியிலே சேர்க்க நீங்க இந்தக் கோட் சேர்க்கணுமே\"\nவிவாஜி ஒரு பதிவு இடுவதில் இருக்கும் மொத்தக் குழப்பங்களையும் கண்டு வெதும்பி நொந்து நூலாகி மறுபடியும் தல்லாக்குளம் பஸ் ஸ்டாண்டுக்கே வருகிறார்...\nஅங்கு மீண்டு நம்ம மாணவன் விவாஜியைச் சந்திக்கிறார்...விவாஜி செலவில் அங்கு போண்டாக்களும் இடலி வடைகளும் பரிமாறப் படுகிறது...அவர் செலவில் செமக் கட்டு கட்டும் வ.வா.சங்கம் சார்ந்த பதிவர்கள்... விவாஜிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து பதிவு போட உதவி செய்கின்றனர்...\nஒரு பதிவு போட இவ்வளவு பாடு படணுமா\nஅவருக்குப் பின்னால் வேளாண் தமிழன் விவாஜி ஆன் லைன் கடலை கல்வி மையம்.காம் மெல்ல கிராபிக்ஸ்ல் உதயமாகிறது...\nவிவாஜியின் பதிவு உதயம் ஆகும் செய்தி புலி மூலம் வெட்டியை எட்டுகிறது..\nஆனா இதுப் பத்தி எல்லாம் கவலைப் படாமல் நம்ம விவாஜி தன்னுடைய புராஜக்ட் ரெக்ரூமெண்ட் விசயமா பெங்க்ளூர் காலேஜ்க்கு பயணமாப் போறார்....\nவிவாஜியின் கதை இன்னும் வரும்....\nடெவில் ஷோ: வெட்டிப்பயல் உருவாக்கிய ஆன்மீகப் போலிகள்\nவெட்டி வேரு வாசம், வெட்டிப் பயல் மோசம் ன்னு பாடல் பேக்கிரவுண்டில் ஒலிக்க...வெட்டியை நோக்கி வீறுநடை போட்டார் கவுண்டர். சற்றே திரும்பிப் பார்க்க, சிபியை அங்கே காணோம் ஆளு எஸ்கேப்பு கவுண்டர் இதுக்கெல்லாம் கலங்குறவரா என்ன\nஅங்கே போயி பார்த்தால்...அம்ச தூளிகா மஞ்சத்தில் வெட்டி...\nகன்னியர் புடை சூழ...forbidden appleஐச் சுவைத்துக் கொண்டு இருக்கிறார் அதைப் பார்த்து ஜெர்க்கான கவுண்டர், கண் சிவக்கிறார்\nகவுண்டர்: டேய், நரகலோகத்துல என்னாடா இது நாராசம்\nவெட்டி: நரகத்துல உன்னை விட பெரிய பாவி யாரும் இல்லை...அதனால யாருக்கும் பயப்படாதே\nஅதே மாதிரி உன்னை விட சின்ன பாவி யாரும் இல்லை...அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\n- அதே நா ப்ளாக்கு ஸ்லோகன்னு - நான் ஓட்டறது மாருதி வேகன்னு - நூ ரா கண்ணு\nகவுண்டர்: டேய் டயலாக்கு வாயா. எம தூதர்கள் கிட்ட சொன்னேன் வையி - உன் டயலாக்கு வாயி எல்லாம், டங்கு வாயி ஆயிடும் ஜாக்கிரதை\nஅது சரி, நீ எப்படியும் இங்க வர வேண்டிய ஆளு தான்\nஆனா நீ எப்படிடீ ஆன்மிகப் பதிவு பசங்களோடு வந்து சேர்ந்த\nவெட்டி: ஓ அத கேக்கறீங்களா, மிஸ்டர் ஜீ\nகவுண்டர்: டேய்...இன்னா சொன்ன நீ\nவெட்டி: மிஸ்டர் ஜீ...ஏன் மரியாதையா தானே கூப்பிட்டேன்\nகவுண்டர்: ஓ அப்படியா, மிஸ்டர் வி\nடேய், டேய். நம்மள வச்சி பதிவு போட்டுக்குனு நம்பளுக்கே நெக்கலா\nடெவில் ஷோ-ன்னு ஆரம்பிச்சு அளப்பற பண்ண இல்ல. அதான் டெவிலுங்க இருக்குற இடத்துக்கே கரெக்டா வந்து சேந்துருக்க\n என்னைப் போல ஒரு பக்திமானை நீங்க பாத்துருக்கவே முடியாது.\nகவுண்டர்: ஆமா இவரு அப்படியே துள்ளி துள்ளி ஓடற பக்திமானு...அன்னிக்கி இட ஒதுக்கீடு உண்ணாவிரதப் போராட்டத்துல, இருபது இட்லி துன்னுட்டு, அந்தமான் ஜெயில்ல இருந்தவன் தானடா நீயி அந்தமான்-ல இருந்தவன்லாம் பக்திமான், சக்திமான் ரேஞ்சுக்கு பேசறாங்களடா சாமீ\nவெட்டி: நான் கர்ணன்-கண்ணன்-ன்னு பதிவு போட்டவன். கங்கைக்குப் புருஷன் சிவனா-சந்துனுவா-ன்னு பதிவு போட்டவன். சுப்ரபாதத்துக்கு எல்லாம் பின்னூட்டம் போட்டவன். அதுனால கொஞ்சம், பாத்து பாத்து, பாத்து பேசண்டி.\nகவுண்டர்: ஆமா...பேசண்டி, பாசந்தின்னு, ஆனா ஊனா தெலுங்குல எதுக்குடா பிட்டு போடுற அவ்ளோ தைரியம் இருந்தா தெலுங்குமணத்துல போயி எழுத வேண்டியது தானே அவ்ளோ தைரியம் இருந்தா தெலுங்குமணத்துல போயி எழுத வேண்டியது தானே எதுக்குடா இங்க எழுதி இவனுங்க உயிர எடுக்குற\nடேய் ஒனக்கு குளுருதுன்னா ஒங்க வூட்டுல தீக்காஞ்சிக்கோ எதுக்குடா சுப்ரபாதப் பதிவ போயி பத்த வச்ச\nவெட்டி: ஹிஹி...சுப்��பாதம் சூடானா தானே, வெண்பொங்கல் சூடா கெடைக்கும் அதான்\nகவுண்டர்: அடப்பாவி...ஒனக்கு எதுக்குடா கங்கைக்குப் புருஷன் யாரு-ன்னு ஆராய்ச்சி எல்லாம்\nஅதுவும் இவரு நாலே நாலு வரியில பதிவு போடுவாராம் அதுக்கு நாப்பது பேரு, நானூறு பின்னூட்டம் போட்டு மண்டைய ஒடச்சிக்குவாங்களாம் அதுக்கு நாப்பது பேரு, நானூறு பின்னூட்டம் போட்டு மண்டைய ஒடச்சிக்குவாங்களாம் நான்சென்ஸ்\nஅவனவன் தெலுங்கு கங்காவுல தண்ணி வரலைன்னு, அழுவறான்.\nநீ என்னாடான்னா கங்காவுக்கு புருஷன் வரலைன்னு பதிவு போட்டுக்கினு இருக்க. நெல்லிக்கா மண்டையா, நொங்கிடுவேன் நொங்கி\nவெட்டி: அப்படி எல்லாம் பேசாதீங்கண்ணே பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது\nஒன் கால ஒடிச்சாலும் அனுபவிக்கணும்...\nஇப்ப நீ அனுபவி, ஆராயாத இன்னா Guards, இவன அண்டாவுல போடுங்க\n(Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம் \"பாவா, பாவா\" என்று கூக்குரல் கொடுக்க, கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள்)\nகவுண்டர்: அடச்சீ...வாய மூடுங்கடி...பாவா பாவான்னு சொன்னீங்க பேத்துடவேன்...பாவீ பாவீ ன்னு சொல்லுங்க\n(பெண்கள் எல்லாரும் வெட்டியைப் பாவீ பாவீ-ன்னு கைதட்டிக் அழைக்க, வெட்டி நொந்து போகிறார். அன்று கரிக்கைச் சோழியைக் கரியாக்கியவர், இன்று அவரே கரிக்கை வெட்டி ஆகிறார்...கரிந்து போன அண்டாவில்)\nகவுண்டர்: டேய், நீ ஒரு ஃபேமஸ் கண்ணன் பாட்டு போட்டியாமே எங்கே, அதைப் பக்தியோடு பாடு எங்கே, அதைப் பக்தியோடு பாடு இந்த அண்டா ஜில்லுன்னு ஆகுதா பார்ப்போம்\nவெட்டி: கண்ணா - இதோ உன் பாட்டு நீ - வந்து அருள் காட்டு\nசிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி. அவனைச் சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி\nயே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு\nயே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு\nகவுண்டர்: Guards, இவன இதே அண்டாவுல அப்படியே திருப்பிப் போட்டு வாங்குங்க (வெட்டியைப் பார்த்து)...டேய்...பரவை முனீம்மா ஒனக்கு பரவை நாச்சியாரா\n நான் பாக்குறேன் நீ படுற பாட்டை\nசேவகர்கள் இரண்டு பேர் ஓடோடி வருகிறார்கள்...கவுண்டரிடம் ஒரு ஓலை கொடுக்கிறார்கள். படித்துப் பார்த்த கவுண்டர்...\nச்சே...இந்த இந்திரன் பயலுக்கு வேற வேலையே இல்ல போல எதுக்கு இப்ப நம்மள கூப்புடறான் எதுக்கு இப்ப நம்மள கூப்புடறான்...கத்திரிக்கா மண்டையன் ஜி-டாக்ல வர்றத வுட்டுபுட்டு...இவன நேரா வேற போயி பாக்கணுமாம்\nஃபோன்ல பேசணும்னாலே நாம ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி ஃபோகஸ் பன்ணி பேச வேண்டியிருக்கும்...இதுல நேர்ல வேறயா ச்சீ....சாட்டிங்-க்ல வாடா பேட்டிங் தலையா\n நரகத்தில், உடலும் உள்ளமும் நலந் தானா அண்ணே\nகவுண்டர்: டேய், திரும்பி வந்தேன்னு வையி, உன்னைத் தில்லானா வாசிச்சுடுவேன். பொத்திக்கினு உக்காரு. நீங்க சொல்லுங்க ஆபிசர். எதுக்கு அவசரமா கூப்டீங்க\nஇந்திரன்: ஆமாம் கவுண்டரே...இன்னிக்கு உங்களுக்கு ஆப்புரைசல்.\nகவுண்டர்: அப்பிடீன்னா என்ன ஆபிசர்\nஇந்திரன்: மேலதிகாரியான நான், உங்களுக்கு எது புடிச்சிருக்கு எது புடிக்கலைன்னு அன்பா விசாரிச்சிட்டு, எது புடிக்கலையோ, அதையே அன்பாக ஆப்படி்ச்சிக் கொடுத்துடுவேன். அதுவே புதிய மேனேஜ்மெண்ட் டெக்னிக்\nகவுண்டர்: ஓ, நல்ல சிஸ்டம். இப்ப அதுக்கு நான் என்னா செய்யணும்\nஇந்திரன்: உங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப் போகிறோம் உங்களுக்கு எந்த இடம் பிடித்துள்ளதோ அங்கு வேலை செய்யலாம் உங்களுக்கு எந்த இடம் பிடித்துள்ளதோ அங்கு வேலை செய்யலாம் சொல்லுங்க, சொர்க்கத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க, நரகத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க சொல்லுங்க, சொர்க்கத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க, நரகத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க எங்க வேலை பார்க்க பிடிச்சிருக்கு\nகவுண்டர்: (மனசுக்குள்ளேயே...சொர்க்கத்துல வேலை பார்த்தா ஒரே லாபம் இந்தக் குஜால் பிகருங்க தான்...ஆனா அதுக்காக இந்த வாழைப்பழ வாயன் கிட்ட எல்லாம் விகடகவியா வேலை பாக்க நம்மால முடியாது.\nஅங்கேன்னா, அப்பாவி ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் இருக்கானுங்க வாயில்லாப் பூச்சிங்க பிரிச்ச மேய அதான் நமக்குச் சரியான இடம்...நம்ம வாழ்வே நம்ம வாயி தானே\nஆபிசர்...நான் நரகத்துல இப்ப பாக்குற வேலயே பாத்துக்கறேன் ஆபிசர் ஐ லைக் இட் வெரி மச்சி ஆபிசர்\n சரி இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், இதில் கையெழுத்து போட்டு விட்டு, உங்கள் விருப்பம் போல் போய் வாங்க\n(கவுண்டர் கையெழுத்து போட்டு விட்டு, நரகலோகம் செல் நம்பர் 420க்குத் திரும்புகிறார்)\nநரகலோகம் செல் நம்பர் 420யே இருண்டு கிடக்கிறது ஆல் அண்டாஸ் ஆஃப் ஆயிக் கிடக்குது\nஆன்மீகப் பதிவன் ஒருத்தனையும் காணோம்\nகவுண்டர்: Guards...எங்கடா இங்க இ���ுந்த பாவிப் பசங்க நான் கொஞ்ச நேரம் அந்தாண்ட போயிட்டு வரதுக்குள்ள பதிவு போடப் போயிட்டானுங்களா நான் கொஞ்ச நேரம் அந்தாண்ட போயிட்டு வரதுக்குள்ள பதிவு போடப் போயிட்டானுங்களா இல்ல எங்காச்சும் கும்மி அடிக்கப் போயிட்டானுங்களா\nஎங்கடா அந்த ஜீரா ஜோரா, கேயாரஸ்ஸு டவுன்பஸ்ஸூ எல்லாரும்\n(சேவகர்கள் எல்லாம் கவுண்டரைப் பரிதாபமா பாக்குறாங்க\nஎன்னங்கடா இஞ்சி துன்ன இளிச்ச வாயனுங்க கணக்கா லுக்கு வுடறீங்க வேர் ஆர் தீஸ் பக்கர்ஸ் வேர் ஆர் தீஸ் பக்கர்ஸ் டெல் மீ மேன்...டெல் மீ....\nசேவகர்கள்: அவிங்க எல்லாம் ஆன்மீகப் பதிவர்கள் இல்லீங்கண்ணே\nகவுண்டர்: பின்னே கோன்மீகப் பதிவருங்களா\nசேவகர்கள்: இல்லீங்கண்ணே...அவங்க எல்லாரும் போலி\nசேவகர்கள்: என்னங்கண்ணே....நீங்க தமிழ்மணம் படிக்கறதே இல்லையா போலி-ன்னா இன்னான்னு தெரியாம இப்படி அப்பாவியா இருக்குறீங்களே\nஅவிங்க எல்லாரும் போலிப் பதிவருங்கண்ணே\nகவுண்டர்: (இடிந்து போய்) டேய்...என்ன தாண்டா நடக்குது இங்க புரியிறா மாதிரி சொல்லித் தொலைங்கடா, சொரக்காத் தலையனுங்களா\nசேவகர்கள்: அண்ணே...ஒங்களப் பாத்தாப் பாவமா இருக்குண்ணே\nஒங்க லொள்ளைத் தாங்க முடியாம, நடிகருங்க நடிகைங்க டைரக்டருங்க எல்லாரும் பாற்கடலுக்குப் போயி கன்ணபிரான் கிட்ட மொறையிட்டாங்க\nகவுண்டர்: அதான் எல்லாச் சினிமாவுலயும் பாக்குறது தானே நாலு பாட்ட பாடுவானுங்க...அவரு நான் பாத்துக்கறேன்னு சொன்னதும் அந்தாண்ட ஓடுவானுங்க நாலு பாட்ட பாடுவானுங்க...அவரு நான் பாத்துக்கறேன்னு சொன்னதும் அந்தாண்ட ஓடுவானுங்க\nசேவகர்கள்: என்ன தான் லொள்ளு பண்ணாலும், ஒங்களுக்கு ரசிகர் பட்டாளம் ஜாஸ்தியா இருக்கா அதான் ஒங்கள நேரடியா போட்டுத் தாக்காம, ஒங்களையே ஒப்புக்க வச்சி, ஒங்க கையாலயே எழுதி வாங்கிட்டாய்ங்க\nநீங்களும் போலிப் பதிவருங்க-ன்னு தெரியாம, ஏதோ எல்லாரயும் டபாய்க்கிற குஷியில, இங்கயே இருந்துக்கறேன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டீங்கண்ணே\n...ஆன்மீகப் பதிவருங்க எல்லாம் எப்படிண்ணே நரகத்துக்கு வருவாய்ங்க\nகவுண்டர்: அடங் கொக்கா மக்கா டோட்டல் ஃபிராடு பண்ணி இருக்கானுங்களே டோட்டல் ஃபிராடு பண்ணி இருக்கானுங்களே\nடேய், டேய், எனக்குத் துன்னுற போளி தாண்டா தெரியும் இது என்னாடா இது போலி, ஜாலின்னு, காலி பண்ணுறீங்க\nசேவகர்கள்: எல்லாமே மாயை-ன்ணே, ம��யை\nபாற்கடல்-ல போட்ட திட்டம்-ன்ணே திட்டம்\nபக்தர்களைக் காக்கவும் சொக்தர்களை பேக்கவும் போலியாய் இறங்கி வருவேன்-னு டயலாக் எல்லாம் நீங்க கேட்டதில்லையாண்ணே\nகவுண்டர்: இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தவன் எவன்டா அந்த பேரிக்காத் தலையன் செந்திலா\nசேவகர்கள்: ஐயோ, அவுரு நல்லவருண்ணே கடைசியா நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்க பாருங்க, ஒரு தில்லாலங்கடி தாங்கு\nகவுண்டர்: ஆமாம், ஏதோ வெட்டிப்பயல், குட்டிப்பயல்-ன்னு பேரைச் சொன்னானுங்களே\n நாரதரோட அவதாரம் தான் இந்த வெட்டிபயல் என்கிற பதிவரு அவரு போட்ட மாஸ்டர் பிளான்-ல தாண்ணே நீங்க மாட்டிக்கிட்டீய்ங்க\nஏதோ ஒங்கள வச்சி டெவில் ஷோ நடத்தறேன்னு, டெவில் ஷோ நடத்தறேன்னு நல்லா வசூல் பண்ணாரு நீங்களும் ஏதோ அவுரு, ஒங்க புகழைப் பறப்பறதா நெனச்சிக்கீட்டங்க நீங்களும் ஏதோ அவுரு, ஒங்க புகழைப் பறப்பறதா நெனச்சிக்கீட்டங்க\nகவுண்டர்: வெட்டின்னு வெட்டின்னு இப்பிடி வெட்டிப்புட்டானே...கடங்காரன்\nஇதுக்கு குட்டி குட்டின்னு நானு சொர்க்கத்துலேயே இருந்திருப்பேனே\nஅடேய் வெட்டி, புட்டி, குட்டி, சட்டி, ரொட்டி....\nஇடி மேல் இடியாக இறங்கிய கவுண்டர், இடி தாங்கியாகத் தரையில் உட்கார்ந்து புலம்ப....\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது\nட்டொங் டொங் டொய்ங்க்.....ட்டொங் டொங் டொய்ங்க்.....\nஷங்கரு, விஜய்க்கு, ஷில்பா ஷெட்டிக்கும் எல்லாம் டாக்டர் பட்டம் தரும்போது நம்ம பதிவர்களுக்கு நாம டாக்டர் பட்டம் குடுத்தா என்னான்னு ஒரு யோசனை. காரணமில்லாம நாங்க டாக்டர் பட்டம் குடுக்கலைன்னு சொன்ன அந்த பல்\"வலி\"கலைக் கழகத்துக்கு போட்டியா நாமும் காரணத்தை அடுக்குவோம்ல. அதனால கீழ்க்காணும் சாதனையும் \"டாக்டர்\" பட்டமும்.\nகொலை வெறி கவிதை ஆரம்பிச்சதுக்காக- சிபி, மஹி\nவிக்கிட்டா தண்ணி குடிக்காம இருந்ததுக்காக- கொத்ஸ்\nவூடு கட்டி அடிச்சதுக்காக- டீச்சர்\nமொக்கை மட்டுமே போட்டதுக்காக- செந்தழல் ரவி\nஅடுத்தவங்க பதிவை வெச்சு மட்டுமே பதிவு போட்டதுக்காக-செல்லா\nநெசமாலும் நல்ல பதிவு போட்டதுக்காக-மா.சிவக்குமார்\nபூ படமா போட்டதுக்காக-ராம் (யார் கூட போய் பூ பார்த்தீங்க\nDeja vu பத்தி என்னனே தெரியாம எழுதனதுக்காக-வெட்டி\nஎலிய பூனைக்கிட்டே தொலைச்சதுக்காக- பொன்ஸ்\nசோகக் கவுஜ, படம்- கவிதாயினி\nஆன்மிக அப்ரசெண்டுகள்- KRS, ஜி.ரா, VSK, குமரன்,வல்லி சிம்ஹன��,தேசிகன்.\nசும்மா என் ஆசைக்காக கோவிக்கும்\nகலாய்ச்சல் தாங்காம அடிக்கடி காய்ச்சல் வரும் பாலபாரதிக்கும்\nபதிவுலக சுஜாதான்னு பேர் வாங்கின - அய்யனாரு\nபாவனாவுக்காக கலைச் சேவை செய்த தம்பி\nபதிவுலகத்தை விட்டு போனதற்காக ராசா\nபடம் போடும் சின்ன குட்டி அண்ணன்\nmobile படம் போடும்- சீவிஆர்\nகொசுவை பத்தின பெரிய பதிவு போட்டு அறிவியல் ஆராய்ச்சி செஞ்சதுக்காக புலிக்கும்\nஇவ்வளவு பேர்க்கு டாக்டர் பட்டம் குடுத்ததனால நானும் இனிமே டாகட்ர்தான்\nலிஸ்ட்ல டாக்டர் பட்டம் வாங்காதவங்க நேரா சங்கத்து வந்து வாங்கிங்க. ALL free, டாக்டர் பட்டம் எல்லாம் இனிமே சும்மாதான். இனிமே பதிவர் வட்டம்ன்னு இருக்கிறதுக்கு பதிலா டாக்டர்ஸ் பட்டம் சே சே டாக்டர்ஸ் வட்டம்னு அந்த கருவேலம் பட்டையில மாத்த சொல்லுவோம்.\nஇன்னும் யாரும் சரியா அர்த்தம் சொல்ல முடியாத ஒரே வார்த்தை \"மொக்கை\". ஏன்னா இதுக்குன்னு ஒரு வடிவமோ, அழகோ இல்லே. சரி, இப்படியே மொக்கை போட்டா எப்படி போட்டியில கலந்துகிட்டவங்கள்ல அஞ்சு பேரை கடைசி சுத்து வரைக்கும் வந்தாங்க. அதை போன பதிவிலேயே சொல்லி இருந்தோம். மொக்கை போடாம இந்த முடிவை அறிவிச்சுடறோம்.\nஒன்னுமே இல்லாத விசயத்தை பெரிசு பண்ணி சூடாக்குறதுல ரவி'ய அடிச்சுக்க இன்னும் ஆள் வரவே இல்லே. இப்படி மொக்கைன்னு ஒரு trend set பண்ணினதும் ரவிதான். வாழ்த்துக்கள் ரவி\nவெட்டி கலக்கும் விவாஜி The Farmer\nகதைச் சொல்லி ஒரு நாள் ஆன நிலையில் சின்னத் தல கிட்ட இருந்து எந்த பதில் போனும் வர்றல்ல. சரி கதையைப் பிடிக்கல்ல போலிருக்குன்னு முடிவு பண்ணும் போது தான் அந்த போன் வந்துச்சு\nலைன்ல்ல வந்தது தல.. ஆமாங்க ஹூடி..ஹூடின்னு மகுடியில்ல மயங்கிப் போன சங்கத்து சிங்கம் தல கைப்புள்ளயே தான்..\n\"உன் கதையைப் படிச்சேன்.. ஆரம்பம் எல்லாம் அசத்தலாத் தான் இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு.. அதுவும் விவாஜிங்கற அந்த பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா யார் நீ.. சங்கத்துக்குள்ள எப்படி வந்த.. விவரத்தைச் சுருக்குன்னுச் சொல்லு...கிளையண்ட் வந்து என்னைக் களைப் புடுங்க கழுத்துல்ல கிடக்க கார்டு கயித்தோட இழுத்துகிட்டு போறதுக்குள்ளேச் சொல்லு\"\n\"என் அறிமுகம் இருக்கட்டும் தலண்ணே.. நான் ஒரு சின்னப் பொடியன் தலதலண்ணே.. .. நம்ம விவாஜியில்ல ஒரு முக்கிய ரோலுக்கு ஒரு முக்கியமான ஆளு வேணும் தலண்ணே.. உங்��� செல்வாக்கைப் பயன் படுத்தி அவர் சம்மதம் வாங்கி தாங்கதலண்ணே.. \"\n\"ஆகா அது என்ன ரோலு.. சொல்லு... விவாஜின்னு நீ படம் எடுக்குற அந்த ஒரே காரணத்துக்காகவே நானே நடிச்சித் தர்றேன் காசு கூட வேணாம்ய்யா\"\n\"தலண்ணே.. அந்த ரோல் உங்களுக்கு செட் ஆகாது.. ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்களே\"\n அப்படி என்ன ரோல் அது... என் நடிப்புக்கு சவால் விடுற ரோல்.. என் நடிப்புக்கு சவால் விடுற ரோல்..\" தலண்ணே போனிலே டென்சனாக\n\"தலண்ணே.. அது வில்லன் ரோல் தலண்ணே..\"\n\"ஆமா சரி தான்.. நான் வில்லனா நடிச்சா நாடே நாகரீகம் கெட்டுப் போயிருமே... சரி யாரை வில்லனாப் போடப் போற.. நான் வேற ரெகமண்ட் பண்ணனும்ன்னு சொல்லுற..\"\n\"தலண்ணே.. வில்லன் கேரக்டர் பேர் \"வாரங்கல் வெட்டிகாரு\" இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்குமே..\" நான் இழுக்க..\n\"அட என்னப்பா நீயு.. அவன் சாதுவான ஆள் ஆச்சே.. அவனை வில்லனா நினைச்சுக் கூடப் பாக்க முடியல்லயே.. அது மட்டுமில்லாம ஆந்திராவுல்ல அவன் ரேஞ்சு வேற ஆச்சேப்பா.. ஜனங்க ஒத்துக்குவாங்களா.. விவாஜிக்கு அவன் தம்பி மாதிரி இல்ல நம்ம மக்கள் மனசுல்ல அவன் இமேஜ் இருக்கு\" தலண்ணே காரணம் எல்லாம் சொல்ல..\n\"தலண்ணே நான் கதையைச் சொல்லுறேன் நீங்களே அப்புறம் சொல்லுங்க \"அப்படின்னு நான் இழுக்க\n\"ஓ.கே..சட்டுன்னு சொல்லு\" அப்படின்னு தலண்ணே சிக்னல் கொடுக்க...\nநம்ம கதையை பிளாஷ் பேக்ல்ல ஸ்டார்ட் பண்ணுறோம்.\nஅப்படியே கதைக்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போறோம்...\nஅங்கே கோயம்புத்தூர்ல்ல இருந்து வர்ற பஸ் டாப்ல்ல செம ஸ்டைலா ஆரஞ்ச் பேண்ட் அப்புறம் கருப்பு சட்டை கூலிங் கிளாஸ் சகிதமா நம்ம விவாஜி வர்றார்.... அவரை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே நிக்குது...\nதளபதி சிபி படு ஸ்மார்ட்டா ஒயிட் அன்ட் ஒயிட் யூனிபார்ம்ல்ல நிக்குறார்.. அவரைச் சுத்தி ஒரு ஒயிட் அன்ட் ஒயிட்ல்ல ஒரு கும்பல் ஸ்மோக் எபெக்ட்ல்ல நிக்குது\n\"ஹாய்...ஹாய்...ஹாய்.. நான் தான் கோவி.கண்ணன்.. ச்சே சாரி ஆவி அண்ணன்.. எல்லாரும் விவாஜியைப் பாக்க வந்தீங்களா\" அப்படின்னு கேட்டுகிட்டே என்டிரி கொடுக்குறார் சிபி...\nஅங்கே பெனாத்தல் சுரேசும் கோவி.கண்ணனும் ( நிஜமான கோவி.கண்ணன் தான்) நிக்குறாங்க...சிபி நிஜமான கோவி.கண்ணனைப் பார்த்து லைட்டா ஜெர்க் ஆகிறார்.\n\"HI WE R THE RECRUITERS OF VIVAJI \"அப்படின்னு பினாத்தலார் சொல்ல\n\"ஓ..\"அப்படின்னு சிபி கூட வந்த ஓயிட் அன்ட் ஓயிட் கும்பல் சவுண்ட் விட...\nஆகா விவாஜியை வேலைக்குச் சேர்த்தவங்களைப் பார்த்ததுக்கே இந்த எபெக்ட்ன்னா விவாஜியைப் பார்த்தா என்னாகுமோன்னு சிபி சொல்ல.. விவாஜி வந்த பஸ் பிரேக் அடித்து விவாஜி பறந்து வருகிறார்...\nவாவ் என ஓயிட் அன்ட் ஓயிட் கூட்டம் கத்துறாங்க...\nசிபியைப் பார்த்து விவாஜி ஹே அனானி எப்படி இருக்க\nயார் நான் அனானியா... அண்ணா நீன்னு கூப்பிடு அது தான் ஒனக்கு மரியாதை அப்படின்னு சொல்லுறார் சிபி..\n\"இவங்க எல்லாம் யார் மேன்\" அப்படின்னு விவாஜி கேக்க...\n\"இது ஆவி அண்ணாச்சி.. இது ஆவி அம்மணி..இது ஆவி அண்ணா, இது ஆவி தம்பி... \"\n\"ஆக இதெல்லாம் அனானி தானே\" அப்படின்னு விவாஜி டபாய்க்கிறார்.\nவிவாஜியின் டிராக்டரில் விவாஜி, சிபி, மற்றும் விவாஜியின் புதிய கம்பெனி ரெக்ரூட்டர்ஸ் எல்லாரும் சேர்ந்து கிளம்புறாங்க.. மவுண்ட் ரோட்ல்ல ஷாட் வைக்கிறோம்\n\"விவாஜி இப்போ எல்லாம் கடலை போடுறது அல்ட்ரா மாடர்ன் ஆகிருச்சு நம்ம சென்னையிலே...மொபைல்... லாப்டாப்..பிராட் பேண்ட்.. இப்படி வேர்ல்ட் ரேஞ்சுக்குப் போயிட்டு இருக்கோம்..\"\nஅப்போது தேனாம்பேட்டை எஸ் ஐ டி கல்லூரி வாசல் சிக்னலில் விவாஜியின் டிராக்டர் நிற்கிறது. அங்கே ஒரு விடலை பையன் பஸ்ல்ல இருக்கும் காலேஜ் பொண்ணு மேல பேப்பர் அம்பு விட விவாஜி பயங்கர பீலிங் ஆகிறார்.\n\"ம்ம் எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்,வாய்ஸ் மெயில், இன்ட்ர் நெட், வயர்லெஸ் இப்படி கடலைப் போட என்னவெல்லாமோ வந்தாச்சு..ஆனா ஏழை மாணவர்கள் கடலைப் போட இன்னும் இந்த பேப்பர் ஏரோ தானே...அது இன்னும் மாறல்ல \"\nவிவாஜி இறங்கிப் போய் அந்த பையனுக்கு தன்னுடைய மொபைல் போனை சும்மா தருகிறார்...அப்போ அதில் ஒரு மெசேஜ் வர் வைப்ரேட்டர் அடிக்கிறது....பையன் கையில் இருந்து செல் வைப்பரேட்டர் அதிர்ச்சியில் எகிறி விழப் போக அதை ஸ்டலா பிடிக்கும் நம்ம விவாஜி கேமராப் பார்த்து பஞ்ச் வைக்கிறார்\nமெசெஜ் வந்தா சும்மா செல் எகிறுதுல்ல\nஅடுத்து சீன் அப்படியே கட் ஆகி ஒரு பதிவர் சந்திப்புக்கு போவுது...\n(தலண்ணே இங்கே ஸ்பெஷல் ரோல் பண்ணுறார்.. அவர் கூடவே நம்ம கிடேசன் பார்க் மக்களும் ஸ்பெசல் அப்பியரன்ஸ் தர்றாங்க)\n\"ஏன் விவாஜி கோயம்புத்தூர் விட்டு இங்கே வந்துருக்கீங்களே.. என்னப் பண்ணப் போறீங்க\n\"அது ஒண்ணும்ல்ல கிராமம் கிராமமா போய் கடலை வளர்த்து சாகுபடி பண்ணியாச்சு. இனிமே சென்னையிலேத் தான் வங்கக் க���லைப் பாத்துகிட்டே கடலைப் போடப் போறேன்... இனி வேற எங்கேயும் போக மாட்டேன்\"\n\"ஏன் விவாஜி இது வரைக்கும் ஒரு ஆறு கோடி கடலைப் போட்டிருப்பீயா\n\"\"இல்லை அதுல்ல ஒரு பத்துக் கொறைச்சுக்கோ\"\nதமிழ்ல்ல கடலை போட முடியாதுங்கறது இல்ல..இங்கே யாரும் சரியாக் கடலைப் போடுறது இல்ல அதான் பிரச்சனை..அதுக்காக எதாவது செய்யணும்ன்னு தான் நான் வந்துருக்கேன்... வெள்ளைக்காரனைப் பாருங்க விதம் விதமா கடலைப் போடுறான்.. இந்திக்காரனும் அவன் பங்குக்கு பக்காவாக் கடலைப் போடுறான். ஆனா நாம இன்னும் கடலைப் போடுறவனைப் பார்த்து பொங்கி பொங்கியே பொழப்பைக் கெடுத்துகிட்டு இருக்கோம்.. அது மாறணும்..\" அப்படின்னு நம்ம விவாஜி மைக் பிடித்து பேசும் அதே நேரம் பயங்கர கெட்டப்புல்ல ஆந்திரா மடிப்பு வேஸ்ட்டி கட்டிகிட்டு ஒருத்தர் உள்ளே வர்றார்...\n\"விவாஜி இது தான் வாராங்கல் வெட்டிகாரு.. பெரிய பதிவர்.. இவருக்கு பிளாக் ஸ்பாட் வேர்ட்பிரஸ் அப்படின்னு எக்கச்சக்கப் பதிவு இருக்கு... ரொம்ப பெரிய கை.. பதிவு சைஸ்க்கு பின்னூட்டமே போடுற அளவுக்கு முக்கியமான புள்ளி \" அப்படின்னு சிபி விவாஜிக்கு வெட்டிகாருவை அறிமுகம் செய்து வைக்கிறார்.\n\"அய்யோ அவர் மிகையாச் சொல்லுறார்..நான் வெறும் வெட்டிப் பயல் தாங்க..ஓட்டணும்ன்னு அவரே என் பெயர் கூட 'காரு' சேத்துச் சொல்லிக் கலாய்க்கிறார்.. உங்களுக்கு என்ன உதவி வேணுமோ கேளுங்க நானே செய்யுறேன்..\"\nவெட்டிகாரு கையை மடக்கி கும்பிட பக்கத்தில் நிற்கும் புலிக்குட்டி படு பவ்யமாய் ஒரு கார்டை நீட்டுகிறார் அதில் vettttipayal.blogspot.com, vettipayaal.wordpress.com... etc அப்படின்னு நிறைய இருக்கு. விவாஜி அதை வாங்கிப் பாக்கெட்டுக்குள் வச்சிக்குறார்.\nஅவர் போனதும்... மியூசிக் அலறுது...அப்பா என்னப்பா இது விவாஜி இருக்க ஊர்ல்ல இப்படி கச்சாம்புச்சான்னு பாட்டு சுசீலா அம்மா பாடுன்ன பாட்டைப் போடுங்க அப்படின்னு ஒரு கொரலு பாரத்தா ஜி.ரா நிக்குறார்...\nசுசிலா அம்மா பாட்டு ஸ்டார்ட் ஆகி அப்படி ரீமிக்ஸ்ல்ல... பாட்டு பட்டையக் கிளப்புது...\n(பாட்டுல்ல பார் ஏ சேஞ்ச் நம்ம சிபி நயந்தாராவோடு ஒரு பல்லவிக்கு பக்காவா குத்துப் போடுறார்)\nஇதுக்கு அப்புறம் நம்ம விவாஜி வெட்டிகாருவைச் சந்திக்கப் போறார்...\nஅங்கே....உதவி கேட்டுப் போன விவாஜியை உக்கார வைக்கிற வெட்டி டேபிள்ல்ல ஒரு இன்டர்னேஷ்னல் எபெக்ட்க்காக பில் கிளிண்டனும் ஹிலாரியும் இருக்க போட்டோவை வைக்கிறோம்... பின்னாடி பெரிய சைஸ்ல்ல தலண்ணே கைப்புள்ளவோட போட்டோவையும் வைக்கிறோம்\n\"இந்தாங்க விவாஜி.. இது உங்க ஜிடாக் ஐடி...அப்புறம் இது ஆர்குட் ஐடி...இது யாஹூ ஐடி... எல்லாம் நானே உக்காந்து உங்களுக்காக கிரியேட் பண்ணிட்டேன்.. இதுல்ல போய் லாகின் பண்ணி ஆரம்பிச்சீங்கன்னா உங்க கடலை கடல் தாண்டி கலகலன்னு கொடி கட்டும்\"\n\"வெட்டிகாரு நாங்க பதிவு போட்டு பின்னூட்டக் கடலை போட வழி கேட்டா.. நீங்க வேற எதோ சொல்லுறீங்களே\"ன்னு சிபி இழுக்க\n\"ம்ஹும் அதெல்லாம் சரி வராதுங்க.. நான் ரெண்டு பதிவு வச்சிருக்கேன் பிளாக்ஸ்பாட்ல்ல ஒண்ணு வேர்ட்பிரஸ்ல்ல ஒண்ணு..பிளாக்ஸ்பாடல்ல ஒரு பதிவுக்கு நூறுல்ல இருந்து நூத்தி இருவது பின்னூட்டம் வரைக்கும் வாங்குறேன்... வேர்ட்பிரஸ்ல்ல அம்பதுல்ல இருந்து தொண்ணூறு வரைக்கும் வாங்குறேன்... இப்போ நீங்களும் பதிவு பின்னூட்டம்ன்னு பங்கு போட வந்தா நான் என்னப் பண்றது..\" வெட்டிகாரு லைட்டான கோவம் காட்ட...\n\"பரவாயில்லங்க..நானே கடலைப் போட வழி பாத்துக்குறேன் \" அப்படின்னு விவாஜி எழும்ப..\n\"இப்படி தான் இதுக்கு முன்னாடி பதிவு போடுறேன்னு.. பட்டையக் கிளப்புறேன்னு நிறைய பேர் வந்தாங்க.. அவங்களுக்கு எல்லாம் தெலுங்குல்லே பின்னூட்டம் போட்டு பீதியக் கிளப்பிட்டோம்ல்ல..\" அப்படின்னு புலி பாய..\n இந்த விவாஜி கண்டிப்பா கடலைப் போடுவான்.. ஒரு நாளைக்கு மூணு பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் போட்டு கடலைப் போடுவான்.. நீ என்ன பண்ண முடியுமோ பண்ணு \"\nஎன்று வாசலில் இருக்கும் டிராக்டர் நோக்கி ஸ்லோ மோஷனில் போறார் விவாஜி கூட நம்ம சிபியும் போறார்...\n\"ஆகா சூட்டைக் கிளப்புதே கதை... கிளையண்ட் மண்டை வேற முக்குல்ல தெரியுது.. வந்து நான் முழிக்க முழிக்க முன்னூறு கேள்வி கேப்பானே... சரி அது எம் பிரச்சனை உனக்கு எதுக்கு.. இந்தாப் பொடியா இதுவரைக்கும் ஓ.கே.. நாளைக்கு சாயங்காலம் வெள்ளி கிழமையாச்சா.. வெள்ளைக்கார கிளையண்ட்க்கு உள்ளூர் குவார்ட்டர் வாங்கி ஊத்திவிட்டுட்டு வந்துருறேன்.. மீதி கதையை விளக்கமாச் சொல்லு.... ஆன் ஒரு சின்னக் கரெக்ஷன்....\"\nதலண்ணே சொன்ன கரெக்ஷன் கீழே சேர்த்தாச்சு.... மீதி கதையை நாளைக்கும் சொல்லுவோம்....\nஇன்றைய பதிவில் அறிமுகம் ஆகும் சங்கத்து சிங்கங்கள் வெட்டி, சிபி, புலிக்குட்டி, மற்றும் பாச��்துக்குரிய நண்பர்கள் பெனத்தாலர், கோவி.கண்ணனுக்கு நன்றிகளோடு பதிவின் இந்தப் பகுதியினைச் சமர்பிக்கிறேன்.\nகிடேசன் பார்க் மக்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.\nபோனப் பதிவில் அபி அப்பாவுக்கு சொல்ல மறந்த நன்றி இந்தப் பதிவில் சொல்லிக்குறேன்\nதலண்ணே கைப்புள்ள அவர்கைன் பேராசியோடு\nசின்னத் தல ராயலாரின் உறுதுணையோடு\nசங்கம் புரொடக்ஷ்ன்ஸ் பெருமையோடு வழங்கும்\nசின்னத் தல ராயலாரின் நல்லாசியோடு சங்கம் புரொடக்ஷன்ஸ் வழங்கும்\nவிவாஜி - த பார்மர்\n\"எலேய் பொடியா கதையைச் சீக்கிரம் சொல்லு.. எங்க டேமேஜர் எந்நேரம் வேணும்ன்னாலும் வந்து என் டவுசரைக் கிழிப்பான்.. \" சின்னத் தல கான் கால் போட்டுவிட, நான், அடியேன் சின்னப் பொடியன் கதையோட ஓப்பனிங் சீனைச் சொல்ல ஆரம்பிச்சேன்..\nஎடுத்த உடனே.. அந்த ஆறாயிரம் பேர் வேலைப் பாக்குற சங்கம் டெக்னாலஜீஸ் ஆபிஸ் கேம்ப்ஸை டாப் ஆங்கிள்ல்ல காட்டுறோம்... பின்னாடி ஓன்னு மியூசிக்...\nஅப்படியே ஒரு சிஸ்டம் ஷட் டவுண் ஆகுது..\nகனெக்ஷ்ன் ஓயர் எல்லாம் கழட்டுறாங்க..\nநம்ம ஹீரோவை அப்படியே பிடிச்சி எழுப்பி கூட்டிட்டு போறாங்க...\nகையைப் பிடிச்சுட்டு இழுத்துட்டுப் போகும் போது ஆபிஸ்ல்ல ஒரு ஒரு டிபார்மெண்ட்ல்ல இருந்தும் மக்கள் சவுண்ட் விடுறாங்க..\n\"அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே\"\n\"ஆறு வருசமா சேட்டிங்க்கெ இல்லாத எங்க ஆபிஸ்க்கு எங்க பார்மர் ஒரு வாரத்துல்ல சேட்டிங் சாப்ட்வேர் எல்லாம் டகால்டியா டவுண்லோட் பண்ணிக் கொடுத்தாரே\"\n\"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொடுக்கல்ல தமிழ் இணையமே மொக்கையாயிடும்.. ஜல்லி அள்ளி தெறிக்கும்...ஆமா\" என சில இளைஞர்கள் ஆவேசப் படுகிறார்கள்.\n\"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல உக்கார வைக்கணும்ய்யா.. நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்...\" டாப் மேனேஜ்மென்T சொட்டை ஒண்ணு பார்மர் மீது எரிச்சல் கொள்கிறது.\n\"எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழுப்பவே கூடாது... ஆன் சைட் பிகரை கூட அபேஸ் பண்ணிட்டான்..WE SHOULD NOT LEAVE HIM\" இன்னொரு மேனேஜர் பக்க வாத்தியம் வாசிக்கிறார்.\nஅப்படியே சீன் பெஞ்ச்கு மூவ் ஆகுது...\nஅட்மின் கேபின் அங்கே நம்ம ஹீரோ ந��க்குறார்...\nஅட்மின் எக்ஸ்கிட்டிவ் நம்ம பார்மரைப் பார்த்துக் கேக்குறார்...\nதொழில்.. கடலைப் போடுறது...சாரி கோடு எழுதுறது...\nஅப்புறம் பெஞ்ச்ல்ல போய் உக்காராரு நம்ம பார்மர்.. அங்கே பக்கத்து பெஞ்ச்ல்ல நம்ம அபி அப்பா (கெஸ்ட் ரோல்)\n\"ஆமா நீ எதுக்குப் பெஞ்ச்க்கு வந்த.. பிராஜக்ட் முடிஞ்சு போச்சா\nகுனிந்தப் படி பார்மர் இல்லை என தலையை ஆட்டுகிறார்...\n\"அப்புறம் பெர்மான்ஸ் சரி இல்லையா\nமறுபடியும் பார்மர் குனிந்த தலை நிமிராமல் இல்லை எனத் தலை ஆட்டுகிறார்.\nஅதற்கும் இல்லையெனத் தலையாட்டா அபி அப்பா கடுப்பாகி அப்புறம் என்ன இழவுக்குய்யா இங்கே வந்து குந்திகிட்டு இருக்கன்னு சவுண்டா கேக்க\nபயங்கர மீசிக் இங்கேப் போடுறோம்....அப்படியே கேமராவை கன்னாபின்னான்னு ஆங்கிள் வச்சு தரையிலே இருந்து பார்மர் தலையைத் தூக்குறதை எமோஷனலாக் காட்டுறோம்...\nபார்மர் சிரிச்சிகிட்டே சவுண்டா சொல்லுறார்....\nஅடப் பாவமே வேலைச் செஞ்சா பெஞ்சா... அபி அப்பா எமோஷனலாக\nமறுபடியும் பார்மர் சிரித்துக் கொண்டே சொல்லுறார்..\nபார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத் தெரிஞ்ச வேலை.. கடலைச் சாகுபடி பண்ணுரது.. அதைச் செஞ்சேன்....\nஅப்படின்னு சொல்லிட்டு ஹா...ஹா...ஹா...ன்னு அவர் பாணியிலே சிரிக்குறார்\n\"இது தான் சின்னத் தல நம்ம படத்தோட ஓப்பனிங்.. ஓகேவான்னு\" நான் பயந்துக் கேக்க...\nசின்னத் தல கான் கால் லைன்ல்ல தமிழ் மணத்தின் உச்ச நட்சத்திரமே லைன்ல்ல வந்தார் அவர் குரலைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன்...\n\"ம்ம்ம் டேய் சின்னப் பொடியா உன் ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் ஆனா பினிசிங் சரியா இருக்குமான்னு\" அவர் கேக்க ....\n\"அண்ணே மீதி கதையையும் சொல்லுறேன் கேக்குறீயளா\" அப்படின்னு கேட்டேன்...\n\"இப்போ நான் ரொம்ப பிசி பேஸ்கட் பால் பிராக்டீஸ்ல்ல இருக்கேன்.. டூமாரோ கால் பண்ணி கன்டினியூ பண்ணு\" அப்படின்னு போனை வச்சிட்டார்...\nஅப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நிறுத்திக்குவோமா மக்களே நீங்களே சொல்லுங்க...\nடெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒண்டி\nநரகத்தில் மாட்டுப்பட்ட ஆன்மீகப் பதிவர்களை நோக்கி, நம்ம கவுண்டர் ஒரு ராஜ நடை நடந்து வருகிறார். சேவகர்கள் வழி விடுகிறார்கள். அங்கே முதல் அண்டாவில் தளதள என்று மிதக்கும் கண்ணபிரான் ரவிசங்கர்\nகவுண்டர்: ஹே மேன்...வாட் இஸ�� யுவர் நேம்\nகவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு அடியேனா\nரவி: யார் யார் என்னை எப்படி எப்படி அழைக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் நான் அப்படி அப்படித் தெரிவேன்\nகவுண்டர்: டேய் பள்ளி கொண்ட மண்டையா, இது தானே வேணாங்கறது அப்படி அப்படி தெரியறதுக்கு நீ என்னா சீரியல் செட் லைட்டா\nசரி...அது இன்னாடா அது மாதவிப் பந்தல் ஒனக்கு வேற பேரே கெடைக்கலியா\nகலைஞர் கண்ணகிக்கு சிலை வச்சாரு சரி....நீ இன்னா அவருக்குப் போட்டியா, மாதவிக்கு பதிவு வைக்கறியா\nடான்ஸ் ஆடுற பொண்ணு பேர எல்லாம் எதுக்கு மேன் பதிவுக்கு வைக்கறீங்க\n அது சிலப்பதிகார மாதவி இல்லை....\nகவுண்டர்: பின்னே ராஜ பார்வையில் கமல் கூட ஜோடி போட்டுச்சே, அந்த மாதவியா\nடேய் திருப்பதி லட்டு மண்டையா...வைக்கறது தான் வைக்கற\nஒரு சிம்ரன் பந்தல், த்ரிஷா பந்தல், அசின் பந்தல், ஷ்ரேயா பந்தல்-னு வச்சா என்ன கொறைஞ்சா போயிடுவ\nவந்துட்டானுங்க மாதவிப் பந்தல், தண்ணீர்ப் பந்தல், மோர் பந்தல்-ன்னு...பந்தல் போடறதுக்கு\nரவி: ஐயோ, என்னைப் பேச விடுறீங்களா இது அந்த மாதவி எல்லாம் கிடையாது\nகண்ணன் வீட்டில் ஒரு பந்தல் இருக்கும்; அதில் செண்பகப்பூ கொடிகள் படர்ந்து இருக்கும்; அதுக்கு மாதவிப் பந்தல்-ன்னு பேரு.\nகவுண்டர்: டேய், நீ இன்னா கண்ணன் வூட்டு கேர் டேக்கரா இல்ல ட்ரவுசர் போட்ட தோட்டக்காரனா\nஎன்னமோ செடி வளருதாம், கொடி வளருதாம்\nரவி: அச்சோ அச்சோ, \"மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்\" ன்னு திருப்பாவையில் வருமே நீங்க படிச்சதில்லையா கவுண்டர் ஐயா\n அடேய், அடேய், எதுக்குடா ஆன்னா ஊன்னா ஒரு பாட்ட எடுத்து வுடறீங்க\nபாடாதீங்கடா...பேசுங்கடா...அதுவும் புரியறாப் போல தமிழ்-லலலலல பேசுங்கடா.....\nரவி: அது எப்படிங்க ஐயா, உங்களால் மட்டும் இப்படி எல்லாம் \"அடித்துப்\" பேச முடிகிறது\n எனக்கு ஒடம்பு பூரா மூளை டா\nரவி: ஒடம்பு பூரா இருந்தா அதுக்குப் பேரு கொழுப்புண்ணே. மூளை மண்டையில் மட்டும் தான் இருக்கணும். மண்டையா மண்டையா-ன்னு அடுத்தவங்களை எப்ப பார்த்தாலும் கூப்படறீங்க...ஆனா இது தெரியலயே ஒங்களுக்கு\n(கவுண்டர் செம டென்சன் ஆகிறார்...)\nகவுண்டர்: டேய், என்னையே எதிர்த்துப் பேசுறியா நீயி Guards...இவன் நெத்தியில நாமத்தைப் போட்டு, இன்னும் நல்லா வதக்கி எடுங்க Guards...இவன் நெத்தியில நாமத்தைப் போட்டு, இன்னும் நல்லா வதக்கி எடுங்க\n(கோபமே வராது என்று சொல்லிக் கொள்ளும் ரவிக்குக் கூடக் கோபம் வந்து விடுகிறது...கவுண்டரை நெற்றிக்கண் ரேஞ்சுக்கு முறைக்கிறாரு ரவி)...\nகவுண்டர்: ட்ட்ட்டேய்...இன்னா லுக்கு வுடறே\nகண்ணகி கசின் பிரதர் ரேஞ்சுக்கு முறைக்கிற நோண்டிடுவேன் ஜாக்கிரதை\n(அன்பு நண்பர் ரவியைக் காப்பாற்ற எண்ணுகிறார் ஜிரா.\nகவுண்டரைத் திசை திருப்ப, உரத்த குரலில், சுசீலாம்மா பாட்டை எடுத்து விடுகிறார்...யார் யார் யார் அவர் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ ஊர் பேர் தான் தெரியாதோ\nகவுண்டர்: யாரு மேன் அது காட்டுக் கூச்சல் போடறது ஓ நீயா\nஜிரா: நான் பக்தியுடன், ஜி ராகவன்\nகவுண்டர்: அப்ப நாங்க என்னா, சக்தியுடன், ஜி. மணியா\nஇந்த நக்கல் தானே வேணாங்கறது சரி, அது இன்னாடா அது ஜிரா சரி, அது இன்னாடா அது ஜிரா\nஸ்நேகா ஸ்வீட் ஸ்டால்ல, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போட்டுக்கினு இருந்தியா நீயி - ஜிரா, ஜீரா-ன்னுகிட்டு\nஜிரா:அவலா கொன்றோ மிசையா கொன்றோ...அவ்வழி நல்லை வாழிய நலனே\nகவுண்டர்: டேய்...மவனே யாரப் பாத்து கொன்றோ கொன்றோ -ன்னு மிரட்டுற நீயி என்னைக் கொன்னுடுவியா நீ\n.... என்ன ஒரு சொல்\n தலை உச்சியாள். தமிழ்க் கட்சியாள். வெற்றி வெட்சியாள்\nகவுண்டர்: ஆமாண்டா, மச்சியாள், நம்ம மச்சியோட ஆள்.\n.....இன்னோரு தபா இப்படி தாறு மாறாத் தமிழ் பேசின, ஒனக்கு மட்டும் அண்டாவைத் தூக்கிவிட்டு குண்டாவுல காய்ச்ச சொல்லிடுவேன் நமக்குன்னு வரானுங்கு பாரு\n(கவுண்டரின் செல் போன் அடிக்கிறது....)\nகவுண்டர்: அலோ, ஐ ஆம் ஆல்-இன்-ஆல் அழகுராஜ், கவுண்டர் ஸ்பீக்கிங்...யாரு மேன் லைன்-ல\nகவுண்டரே வணக்கம், நான் கந்த வெற்பில் இருந்து, முருகப்பெருமான் பேசறேன்...இருங்க என் மனைவி உங்ககிட்ட பேசணுமாம்...(லைனில் தெய்வயானை அம்மையார்....\nகவுண்டர்: அப்படீங்களா மேடம். ஆல்ரைட் மேடம். ஓக்கே மேடம். கவலைப்படாதீங்க மேடம். நான் பாத்துக்குறேன் மேடம். வைச்சிடறேன் மேடம்\n(ஜிராவைப் பார்த்து...) வாடி ரங்கநாயகி...வாயக் கொடுத்து மாட்டிக்கினியா நீயி Guards...இவனுக்குச் சாப்பிட என்ன கொடுக்கறீங்க\nGuards: உப்புக் கருவாடும்..ஊற வைச்ச சோறும், மோரில் துவைத்த வெங்காயமும், கார அடையும்......\nஇனிமே இவனுக்கு வெறும் ஓட்ஸ் உப்புமா கொடுங்க, போதும்.\nமேலிடத்தில் இருந்து ஸ்ட்ராங்கான உத்தரவு\nகுடிக்கத் தண்ணி எல்லாம் கொடுக்காதீங்க....வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்\nஅடுத்து யாரு மேன் லைன்ல\nகுமரன்: அடியேன் சிறிய ஞானத்தன். கூடல் குமரன்.\nகவுண்டர்: ஓ நீயும் அடியேன் தானா இப்பல்லாம் அடியேன், என்னை இன்னொரு தபா அடியேன்-ன்னு, அடியைக் கேட்டு கேட்டு வாங்கறானுங்கப்பா.\nசரி...அது இன்னா மேன் அது, பின்னூட்டக் கோனார் நோட்ஸ்\nஇந்த வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கு எதுக்கு மேன்\nகுமரன்: யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்\nஇவரு பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமாம்\nஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லேன் பார்ப்போம் ஏதோ, இவனுங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்து, அள்ளி வுடறா மாதிரி இல்ல, அள்ளி அள்ளி வுடறானுங்க\nஇன்னா தப்பு செஞ்சிட்டு மேன் இங்க வந்த நீயி\n நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி\nகவுண்டர்: ஏய், இன்னா, மீனாட்சி-ன்னு சத்தமாக் கூவினா, மதுரைக்காரங்க எல்லாம் செட்டு சேந்துக்கலாம்-னு திட்டம் போடறியா நீயி\nஅது எல்லாம் என் கிட்ட நடக்காது ஐ ஆம் கவுண்டர் ப்ரம் கோயம்புத்தூர் ஐ ஆம் கவுண்டர் ப்ரம் கோயம்புத்தூர்\nஅது இன்னா மேன் அது ஒரு தும்மல் தும்மினா, ஒடனே ஒரு வலைப்பூ தொடங்கிடுவியா நீயி\nஇப்பல்லாம் பூலோகத்துல, பசங்களுக்கு ஒன்-டு-த்ரீ எண்ணறதுக்கு, உன் ப்ளாக்-கைத் தான் முன்னாடி வைக்கறாங்களாம்\nபசங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுக்குற கணக்கு டீச்சர் கனகாவே, உன் கணக்குல கன்ப்யூஸ் ஆயிட்டான்னா பாத்துக்கோ - இது எல்லாம் தேவையா மேன் உனக்கு\nகவுண்டர்: இந்தச் சிரிப்புக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல\nVSK: நாதவிந்து கலாதீ நமோ நம மயிலை மன்னாரு டீயோ கமோ கம\nகவுண்டர்: உன் பேர் என்ன மேன்\nVSK: என்னை SKன்னு கூப்பிடுங்க.\nகவுண்டர்: நீ சொல்லி நான் என்ன மேன் கூப்பிடறது நான் VSKன்னே கூப்டுக்கறேன். எதுக்கு மேன் மெட்ராஸ் பாஷையில திருக்குறள் நோட்ஸ் போடற நீயி\nஅதப் படிச்சிட்டு, பசங்க எல்லாம் எக்ஸாம் ஹாலுக்குப் போயி, மெட்ராஸ் பாஷைல திருக்குறள் எழுதி ஃபெயிலாயிட்டு வருதுங்களாம்.\nஇப்படி எல்லாம் டகால்டி வேலை பண்ணறியே இதுக்கு மொதல்ல திருவள்ளுவர் கிட்ட பர்மிஷன் வாங்கினியா மேன் நீயி\nVSK: லப் டப்...லப் டப்...லப் டப்...\nகவுண்டர்: ஓ...நீங்க மருத்துவர் வேற இல்லை (மனசுக்குள்: சரி...ரொம்ப நோண்ட வேண்டாம்...நமக்கும் ஹார்ட்டு வீக்கு...நரகத்துல சிகிச்சைக்கு இந்த ஆளு உதவி தேவைப் பட்டாலும் படலாம்)\n இந்த ஆளுக்கு தினமும் ஒரு கப் கூழு எக்ஸ்ட்றா ஊத்துங்க\nகவுண்டர் அப்படியே நகர்ந்து, ஞானவெட்டியான் ஐயாவைப் பார்க்கிறார்...(மனசுக்குள்: ஐயோ மிலிட்டிரி ஆளு போலத் தெரியுதே...வம்பே வேணாம்)\nஹாய் மேன், ஹவ் ஆர் யூ என்று கை குலுக்குகிறார். இருந்தாலும் இயற்கையா இருக்கும் லொள்ளு அவருக்குத் தானாத் தலை தூக்குகிறது\nஹாய் மேன், இது இன்னா நரகத்துல வந்து தொப்பியும் கூலிங் க்ளாஸும் இதெல்லாம் ஒங்களுக்கே ஓவராத் தெரியலை\nதானா வாயக் கொடுத்து மாட்டிக்கின மேன் நீயி. அது இன்னா கிகா பைட்டும், பாவ புண்ணியம்-னு உன் பதிவு\nஇந்த ஐடியாவை பிக்-அப் பண்ணி நரகலோகம் ஃபுல்லா கிகா பைட் ஆக்கிட்டாங்க\nடோட்டலா கம்ப்யூட்டர் பண்ணிட்டாங்க மேன் இனிமே பாவக் கணக்க முன்ன பின்ன மாத்திக் கூட எழுத முடியாது... இது தேவையா மேன் ஒனக்கு\nகவுண்டர்: நீங்க தான் வல்லியம்மா-வா\nகவுண்டர்: ஏய் ஏய்...நோ சென்டி ஓக்கே நல்லாப் பாட்டு பாடுவிங்க போலக் கீதே நல்லாப் பாட்டு பாடுவிங்க போலக் கீதே....இனிமே டெய்லி நான் காபி குடிக்கும் போது வந்து ஒரு பாட்டு பாடணும்...இன்னா சரியா\nவல்லியம்மா: பாடிட்டாப் போச்சு; காபி குடிக்கறச்சே காபி ராகத்துல பாடட்டுமா\nகவுண்டர்: அடங்கொக்க மக்கா...காபி குடிக்க கூட ஒரு ராகம் கண்டுபுடிச்சிட்டானுங்களா இசை இன்பம்னு வலைப்பூ தொடங்கி இம்சை இன்பம் பண்ணுறானுங்கடா சாமீ\nகார்ட்ஸ்...எங்கே அந்த ட்வின் பசங்க என்றென்றும் ஆப்புடன் பாலா and தேசி தேசிகன்\nGuards: சார்....அவிங்க ரெண்டு பேரும் சுஜாதாவோட கிரிக்கெட் ஆட ஸ்ரீரங்கம் போயிருக்காங்க சார்\nஅப்படியே அவரு கிட்ட நைசாப் பேசி, சிவாஜி படத்துல சிவாஜியா நடிக்கற ஹீரோ பேரு ரஜினி-ன்னு, ரொம்பவும் கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சிக்குனு வருவாங்க சார்....\nகவுண்டர் தலையில் அடித்துக் கொண்டு நகர்கிறார்...கீதா சாம்பசிவம் அவர்களை நோக்கி...\nகீ.சா: ஐ ஆம் நாட் மேன்\n அண்டு ஆல்சோ கால் மீ...தலைவி\nகவுண்டர்: சொறிங்க தலைவி....சாரி...சாரீங்க தலைவலி\nஇன்னா, எனக்கே ஆர்டர் போடுற அளவுக்கு திமிரா\nசரி சரி...அந்த அம்பிப் பையனை எதுக்கு ஆனா ஊன்னா பின்னிப் பெடல் எடுக்கற நீயி நல்லவங்க நாலு பேரை சும்மா வுடலீன்னா தூக்கமே வராதா\nகீ.சா: நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு....எல்லாம் சிதம்பர நாதனைப் பற்றிப் பதிவு எழுதும் எனக்குத் தான் தெரியும்.\nகவுண்டர்: உக்கும்...எல்லாம் தெரிஞ்ச மகராசி...இதையும் தெரிஞ்சுக்கோ...அந்த அம்பி தான் ஒன் மேல பெட்டிஷனாத் தட்டி வுட்டு, இப்ப இங்க வந்து நிக்கறீங்கோ - இனி மேலாச்சும் சைக்கிள் கேப்புல சாண்ட்ரோ ஓட்டறத நிறுத்திக்கோங் கங்கோ\nகவுண்டர்: டேய் நீ நம்ம ஆளுல்ல...நீ எங்கடா இங்க.........அது சரி, நீயும் நம்ம இனம் தானே.........அது சரி, நீயும் நம்ம இனம் தானே வேறெங்க வருவ வா, ஜாலியா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வருவோம்\nசிபி: அண்ணே, முக்கியமான ஒரு ஆள நீங்க வுட்டுட்டீங்கண்ணே\n நான் போடாமத் தான்-ணே கொடுக்கறேன்\nகவுண்டர்: ஓ...அந்த கொல்ட்டி மண்டையனா\n லவ் ஸ்டோரி லபக்குதாஸ் அவன் தான்ணே\nகவுண்ட்ர்: சரியான குசும்பு புடிச்சவன்-பா அவன் அவன் எப்படி இவனுங்க ஆன்மீக லிஸ்ட்-ல வந்து சேந்தான்\nசிபி: அதாண்ணே ஒண்ணும் புரியாம, அண்டாவுல ஆறு மாசமாத் தவிச்சிகிட்டு இருக்கேன்\nகவுண்டர்: கொதிக்கற அண்டாவோட சூடு தெரியல உனக்கு அவனெல்லாம் எப்பிடி ஆன்மீகப் பதிவரானான்-ங்கிறது தான் பெருசா தெரியுது, இல்ல அவனெல்லாம் எப்பிடி ஆன்மீகப் பதிவரானான்-ங்கிறது தான் பெருசா தெரியுது, இல்ல - நல்ல ஷிப்புடா இந்த பிரெண்டுஷிப்பு\nசரி வா, உன் ஆசைக்கு அவனைப் போயி ஒரு நொங்கு நொங்கிட்டு வரலாம் அது சரி, இவனுங்க எல்லாம், எப்படி இங்க வந்து மாட்டுனானுங்க-ன்னு கேட்டு, எமனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வச்சேன்....\nஎருமை மாட்டு வேகத்துல பதில் வந்துக்குனு இருக்கு போல\nமொக்கைப்பதிவு போட்டியில் இறுதிச் சுற்றில் ஐவர்\nமுதல் பரிசு பெறப் போகும் நபருக்கு மொக்கை கிங் 2007 என்ற மாபெரும் பட்டம் அளித்து வ.வா.சங்கம் கவுரவிக்கப்போகிறது.\nபடத்தை ஒன்னு சேர்த்தீங்கன்னா தலைப்புக்கு என்ன பதில்னு நீங்களே சொல்ல முடியும்.\nபதிவர் பட்டறைக்கு வ.வா.சங்கத்தின் வாழ்த்துக்கள்\nஇன்று காலை இனிதே துவங்கிய சென்னை வலைப்பதிவர் பட்டறை கலந்துக் கொண்ட அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.\n(Updated) இடமிருந்து வலமாக: நாகை சிவா, சிபி, கப்பி, தல, தேவ் அப்புறம் ராம். தேவ்க்கும் தல'க்கும் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நிக்கிறது Mr.ஜொள்ஸ் பாண்டி\n2) தல & தல & தள\nபதிவர் பட்டறை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் சங்கம் தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.\nமேலும் புகைப்படங்களுக்கு இங்கு சுட்டுங்கள்.\nஅமெரிக்காவில் இந்தியா மீண்டும் சரண்\nஅட எதுக்கு இதைப்பத்தின்னு நீங்க கேக்குறது தெரியுது.\nமொக்கைப்போட்டி முடிவுகள் திங்கட் கிழமைன்னு சொல்ல விடுங்கப்பா.\nடெவில் ஷோ - நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள்\nஇடம்: தேவ லோகம் - இந்திரனின் சபை\nரம்பையும் ஊர்வசியும், அண்ணன் கவுண்டமணியை இந்திரனின் சபைக்கு அழைத்து வருகிறார்கள்.\nகவுண்டர் ஒரே ஜாலி மூடில், ஒட்டகத்தைக் கட்டிக்கோ-ன்னு பாடிக்கிட்டே வருகிறார். அப்படியே கெட்டியாக ஒட்டிக்கோ-ன்னு பக்கத்துல ரம்பாவோடு ஒட்டிக்கிட்டு வருகிறார்\n இந்திர சபைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக\nகவுண்டர்: எங்க வரவு நொல் வரவு ஆவறது எல்லாம் இருக்கட்டும்.\nஒரு பெரியகவுண்டர் நான் வரேன்னா... வாட் இஸ் திஸ்\nகெரகம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், ஒயிலாட்டம்...இதெல்லாம் ஒண்ணுமே இல்ல...என்னய்யா வரவேற்பு இது ஒரு கட் அவுட் கூட இல்ல ஒரு கட் அவுட் கூட இல்ல\n(அண்ணே, இங்க வந்ததும் வராததுமா லொள்ளு பண்ணறீங்களே\n இது இந்திரன் சபைண்ணே...என்று ஒரு குரல் கேட்கிறது....)\nகவுண்டர்: எவண்டா அவன் என் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடறது\n(அங்கு ஆஸ்தான மண்டபத்தில், ஒரு ரத்தின ஆசனத்தில், செந்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கார். கவுண்டருக்கு செந்திலைக் கண்டதும் ஒரே ஷாக்\nநீ இங்க இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா, நான் நரகத்துக்கே போயி இருப்பேனேடா, பனங்கா மண்டையா உன்னையெல்லாம் எவன்டா சொர்கத்துக்குள்ளாற வுட்டான்\nசெந்தில்: அதோ அவரப் போயி கேளுங்கண்ணே. புண்ணியவான் அவரு தான் என்னைய உள்ளார விட்டாரு.\nகவுண்டர்: (இந்திரனை நோக்கித் திரும்பி) அடச்சே...இவன் புண்ணியவானா நாலு கொள்ளை ரெண்டு கற்பழிப்பு கேசுல இவனத் தான் பூலோகத்துல பல பேர் தேடுறாங்க நாலு கொள்ளை ரெண்டு கற்பழிப்பு கேசுல இவனத் தான் பூலோகத்துல பல பேர் தேடுறாங்க\nசரி, எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்\nகொசப்பேட்டை,கொத்தவால் சாவடியில இருக்குற குப்பன் வீட்டுல கூட \"நாய்கள் ஜாக்கிரதை\"-ன்னு ஒரு போர்டு தொங்கும் ஆனா இங்க இவ்ளோ பெரிய காட்டு நாய் - உன்னைய உள்ள வுட்டுட்டு, ஒரு போர்டு கூட வைக்காம இருக்காங்க...\nச்சே...என்ன சொர்க்க லோகமோ சொரக்கா லோகமோ...போங்க\nசெந்தில்: அண்ணே ஓவராப் பேசாதீங்க சொல்லிட்டேன். உங்க ஜம்பம் எல்லாம் பூலோகத்தோடு முடிஞ்சி போச்சி இங்க நான் தான் சீனியர்\nகிவ் ரெஷ்பக்ட் அன் டேக் ரெஷ்பக்ட்\nகவுண்டர்: ஆமாம்...க��்டதை துன்னுட்டு, ஃப்ரீயா கெடைக்குதே-ன்னு பினாயிலையும் குடிச்சிட்ட.\nஅதான் டிக்கெட் வாங்கிக்குனு சீக்கிரம் வந்துட்ட...அதுனால நீ எல்லாம் சீனியராடா\n(அந்த சமயம் பார்த்து, செந்தில் கையில் உள்ள கோப்பையில் சோம பானத்தை ஊற்றுகிறாள் மேனகை அதையே வெறித்து வெறித்துப் பார்க்கிறார் கவுண்டர்...அவருக்கும் உள்ளுர சபலம் அதையே வெறித்து வெறித்துப் பார்க்கிறார் கவுண்டர்...அவருக்கும் உள்ளுர சபலம்\nசெந்தில்: அண்ணே...அப்படிப் பாக்காதீங்கண்ணே...எனக்கு வயிறு வலிக்கப் போகுது\nகவுண்டர்: ஆமாண்டா..வயிறு வலிக்கும், தயிரு வலிக்கும்\nடேய், அப்படியே வயிறு வலிச்சா, ரெண்டு இட்லி-கெட்டிச் சட்னி வைச்சி அமுக்குவியேடா ஒடனே உன் வயித்து வலி போயிடுமே\nவெக்கமில்லாம அவளும் ஃபினாயிலு ஊத்துறா. இவனும் குடிக்கிறான் பாரு\nத்தூ.....இந்திரலோகத்தையே இன்ஸ்டன்ட் பார் ஆக்கிட்டானுங்கடா சாமீ\n(மேனகையைச் சொன்னதும் இந்திரனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது\nஇந்திரன்: ட்ட்ட்ட்டேய்...யாரு வூட்டுக்கு வந்து இன்னா பேசுற நீயி\nஅவ ஃபெனாயிலுனா ஊத்துவா, பாமாயிலுனா ஊத்துவா அத கேக்க நீ யார்றா\nகவுண்டர்: ஐய்யய்யோ, சாரிங்க ஆபிசர்.\nகொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தூய தமிழ்ல ஜிரா மாதிரி பேசிக்கினு இருந்தீங்களே ஆபிசர்\nஇப்படி வெட்டி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே ஆபிசர்\nகலாய்த்தல் திணை என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் செய்தீர்கள் என்று தான் உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்து வந்தோம்\nஅதற்காக உங்களுக்குச் சொர்க்கத்தில் நிரந்தரமாக இடம் கொடுத்து விட்டோம் என்று நினைத்து விடாதீர்கள்.\nஇங்கு இன்னும் ஓர் ஆண்டு, நீங்கள் எனக்கும் என் நண்பர் செந்திலார்க்கும் விகடகவியாக இருக்கலாம்.\nஇல்லை...அது வேண்டாம் என்றால், இருக்கவே இருக்கு...\nநரகத்தில் செல் ஆபிசராக உங்களை நியமித்து அனுப்பி விடுவோம்\nகவுண்டர்: (மனசுக்குள்ளேயே) நான் அப்பவே நெனைச்சேன்டா...இந்தப் பேரிக்கா மண்டையன் ஏதாச்சும் டகால்டி வேல பண்ணி இருப்பான்னு...இவனுக்கு நாம விகடகவியா தூ....இதுவும் ஒரு வேலையா\nஐ ஆம் வெரி சாரி ஆபிசர்...\nஇந்தாங்க ஆபிசர், உங்களுக்காக பூலோகத்துல இருந்து காணிக்கை ஒண்ணு கொண்டாந்தேன் ஆபிசர்...\nஇதை வச்சிக்கிட்டு ஒரு நல்ல தீர்ப்பா சொல்லுங்க ஆபிசர்\nபேப்பர்-லாம் பக்காவா இருக்குங்க ஆபிசர்\n(திருக்குறள் புத்தகத்தில் பல டாலர் நோட்டுகளைச் சொருகி இந்திரன் கையில் தருகிறார்\nயாரங்கே, இவனை நரகத்தில் செல் நம்பர் 420இல் தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள் அங்குள்ள பாவிகளை எல்லாம் மேய்க்கும் டேமஜராக இவனை அறிவித்து விடுங்கள்\nகண் மூடிக் கண் திறப்பதற்குள்...\nகவுண்டர் நரகத்தில் தூக்கி எறியப் படுகிறார்.\nயூனிபார்ம் கொடுத்து, நேம் ப்ளேட் ஒட்டி, அவரை செல் நம்பர் 420க்கு அதிகாரியாக நியமிக்கிறார்கள்\nமுதல் நாள் ரவுண்ட்சுக்குச் செல்கிறார் கவுண்டர்\nஒரே கொதிப்பு, வெக்கை, புழுக்கம்...\nஅண்டாவில் எண்ணெய் கொதிக்க, பலரை அதில் முக்கி முக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்...\nஇந்தப் பக்கம் \"பெருமாளே பெருமாளே\" என்று ஒரு சத்தம்...\nஅந்தப் பக்கம் \"முருகா முருகா\" என்று இன்னொரு சத்தம்\nஅட இது என்ன கூத்து என்று பார்த்தால்...\nஅங்கே கொதிக்கும் அண்டாக்களில்...ஆன்மீகப் பதிவர்கள்\nமாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவிசங்கர்\nஅடியேன் சிறிய ஞானத்தன், குமரன்\nதத்துவ வித்தகர் ஞானவெட்டியான் ஐயா\nஆன்மீகப் பயணம், கீதா சாம்பசிவம்\nஎன்று வரிசையா அத்தனை ஆன்மீகப் பதிவரையும் வாட்டி வதக்கிக் கொண்டு இருந்தார்கள்\nகவுண்டர்: அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இங்க\nஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா-ல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க\nதிருப்புகழ் இன்னா, அந்தாதி இன்னா, சுப்ரபாதம் இன்னா - கடைசிலே சுத்தற பாதமா ஆயிட்டானுங்களேப்பா....\nஇரு....இன்னா தான் விஷயம்ன்னு போயி பார்ப்போம்...\nகடவுளையே கலாய்க்கிற உரிமை நாமக்கல் சிபிக்கா\nமதுரைக் காரய்ங்க எல்லாம் மாபாவிகளா\nஉலகின் மிகச்சிறந்த பதிவர் தேர்வு - அவர் ஒரு இந்திய...\nபோலீசுக்கே ஆப்படித்த Blogger VCR\nசிபியாரின் கவி வரிகளில் விவாஜி - THE FARMER\nடெவில் ஷோ: வெட்டிப்பயல் உருவாக்கிய ஆன்மீகப் போலிகள...\nவெட்டி கலக்கும் விவாஜி The Farmer\nடெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒ...\nபதிவர் பட்டறைக்கு வ.வா.சங்கத்தின் வாழ்த்துக்கள்\nஅமெரிக்காவில் இந்தியா மீண்டும் சரண்\nடெவில் ஷோ - நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள்\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/04/19/169258/", "date_download": "2018-07-16T01:14:54Z", "digest": "sha1:HGDUO3PR6NFVBOTZUG6XR4NGJRZ2J6ZM", "length": 12662, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பதவிக்காக", "raw_content": "\nஇந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது.\nரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம் மே 7\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n100 இதழ்கள் வெளியிட்டு “உயிர்மை” சாதனை\nடாக்டர் பிரகாஷின் புத்தக வடிவம் பெறும் எழுத்துக்கள்..\nசோனியா காந்தி (ஒரு வாழ்க்கை வரலாறு)\nபெருந்தகை மு .வ .நூற்றாண்டு விழா மலர் – நூல் விமர்சனம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதியாரு, arivom, திருக்குறள் மாமுனிவரின் சிந்தனைகள், மசோதா, noigal, திருக்கணித, நூறு சிறந்த, இந்திய விஞ்ஞானிகள், ஜப்பானிய ஹைக்கூ, எஸ். அகஸ்தியர், சுப்ரமணியன் சந்திரசேகர், அல்ல, விடுதலைப் போர், எஸ். புனிதவள்ளி, டேல் கார்னகி\nஅண்ணல் அநுமன் - Annal Anuman\nஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு டாக்டரின் ஆலோசனைகள் -\nஉலகின் சிறந்த சினிமாக் கதைகள் - Ulakin Sirantha Cinema Kathaigal\nகல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம் -\nமூன்று குற்றங்கள் - Moondru Kutrangal\nகௌதம புத்தர் கதைகள் -\nவரலாறு மறந்த விஞ்ஞானிகள் -\nஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal\nஉயிரோடு உறவாடும் தியானம் - Uyirodu Uravaadum Thyaanam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12559", "date_download": "2018-07-16T01:14:16Z", "digest": "sha1:JAMNDLLWEOUARQVJQLTGRIBPSXX7X7MQ", "length": 6466, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Sitrilakiyangalik Jothidam - சிற்றிலக்கியங்களில் சோதிடம் » Buy tamil book Sitrilakiyangalik Jothidam online", "raw_content": "\nசிற்றிலக்கியங்களில் சோதிடம் - Sitrilakiyangalik Jothidam\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : டாக்டர் அ. கணேசன்\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nஅறிவுலக மேதை பெர்னார்டு ஷா சுவடியியல் மேலாண்மை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிற்றிலக்கியங்களில் சோதிடம், டாக்டர் அ. கணேசன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nராசி பலன் எழுதும் இரகசியங்கள்\nவாஸ்து முறைப்படி அதிர்ஷ்டம் தரும் வீட்டு வரைப்படங்கள் 1250 முதல் 2400 ச.அடி வரை\nஜோதிடம் மெய்யே - Jothidam Meiyea\nஉங்கள் ஜென்ம நட்சத்திரமும் துல்லியமான பலன்களும் - Ungal Jenma Natchathiramum Thulliyamana Palangalum\nதிருமண தோஷம் போக்கும் பரிகாரங்கள்\nபத்தாம் பாவம் தரும் யோகப் பலன்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவரலாற்றுப் பதிவுகள் - Varalaatru Pathivugal\n8ஆம் திருமுறை திருவாசகம் மூலமும் உரையும்\nஅறிவுலக மேதை பெர்னார்டு ஷா - Arivulaga Methai Fernard Sha\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-16T01:01:41Z", "digest": "sha1:QKGG7FSFA37HVSP4EFK7BV3SKE5WU325", "length": 14780, "nlines": 192, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : பெண்ணால் முடியும் தம்பி!", "raw_content": "\nபதினாறு வருஷத்திற்கு முந்தைய நிகழ்வு இது.\nஅந்தப் பெண் மணிப்பூரிலிருந்து வந்து திண்டுக்கல் காந்தி கிராமில் படித்துக் கொண்டிருந்தார். மேற்படிப்பு விஷயமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். அங்கே, மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்து, காதல் வயப்படுகிறார்.\nஅவர் பெயர் பீனா. அந்த இளைஞர் கெல்வின்.\nபீனா, தனது வீட்டில் காதலைத் தெரிவித்தபோது, எதிர்பார்த்தது போலவே எதிர்ப்பு. பிறகு பீனாவின் உறுதியைக் கண்டு, ‘இரண்டு வருடங்கள் கெல்வினுடன் எந்தத் தொடர்போ, பேச்சு வார்த்தையோ கூடாது என்று தடை விதிக்கிறார்கள். கட்டுப்படுகிறார்கள் இருவரும்.\nஒருவருடத்தில் வீட்டாரின் சாயம் வெளுக்கிறது. தன்னை மனம் மாற்றி வேறு ஒருவருக்கு திருமணம் செய்விக்கும் முயற்சியில் வீட்டார் இறங்கிவிட்டதை அறிகிறார் பீனா. கொடுத்த வாக்குப்படி, காதலனுடன் பேசாமல், அவரது பெற்றோருக்கு தொலைபேசி விபரத்தைக் கூறுகிறார் பீனா. உடனே, கெல்வினின் தாயார் கெல்வினை மணிப்பூருக்கு அனுப்பி பீனாவை அழைத்துவரச் சொல்லி திருமணம் செய்துவைக்கிறார்.\nஆயிற்று. மணவாழ்க்கை வெற்றிகரமாய் நடந்துகொண்டிருக்கிறது. சந்தோஷமான மணவாழ்க்கைக்கு அடையாளமாய் ஒரு மகன். பெற்றோருடன் பேச்சுவார்த்தையோ, போக்குவரத்தோ இல்லவே இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறையொன்றுமில்லை. அதுதான் பெற்றோர்களைப் போலவே பார்த்துக் கொள்ளும் மாமனார், மாமியார் வாய்த்திருக்கிறார்களே\nஅதிலும் வந்தது சோதனை. பணி நிமித்தமாய் தென்னாப்பிரிக்காவில் இருந்த மாமனாரும், மாமியாரும் வந்த விமானம் நடுவானில் நொறுங்க, நொறுங்கிப் போனார் பீனா. அது நடந்தது 2007 மே. அந்த சமயத்தில் இவர் கருவுற்றிருந்தார். டிசம்பரில் இரண்டாவதாக ஒரு மகன்\nஇந்த சமயத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தனது தம்பிகளின் தொடர்பு மூலமாக பெற்றோருடனான பந்தமும் துளிர்விட்டது. சந்தோஷமானார். 15 வருடங்களுக்குப் பிறகு மணிப்பூர் செல்ல முடிவெடுத்து, செல்கிறார்.\nஅங்கே உறவினர்கள், பெற்றோருடன் மகிழ்ச்சிய��ய் இருந்து, உணவருந்திக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்க் கலாச்சாரம் குறித்த கிண்டல் பேச்சு வருகிறது உறவினர்களிடமிருந்து. ‘அந்த ஊருக்குப் போய் என்னத்தக் கிழிச்ச’ என்ற வசவுகள் வேறு.\nஅப்போதுதான் திருக்குறள் பற்றி தான் படித்ததை பகிர்ந்துகொள்கிறார் பீனா. அவர்களுக்கோ ஆச்சரியம் திருக்குறள் இப்பேர்ப்பட்ட ஒரு புத்தகமா. அதில் சொல்லப்படாததே இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறார்.\nதிரும்ப ஊருக்கு வரும்போது பீனாவின் மனம் அலைபாய்கிறது. ஒரே இந்தியாவில் இருந்தாலும், ஒரு மாநிலத்தின் பெருமைகள் மற்ற மாநிலத்துக்குத் தெரிவதில்லை. தெரிந்து கொண்டு, அதைப் போற்றி நடந்தால் மாநிலப் பிரச்சினைகளோ, பிரிவினைகளோ வருமா...\nஅப்போதுதான் அவர் தீர்க்கமாக ஒரு முடிவெடுக்கிறார்.\nஅந்த முயற்சியில் வெற்றிபெற வேண்டி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து அவரிடமும் தனது திட்டத்திற்கு ஆதரவு பெற்றுவரும் அளவுக்கு பீனா எடுத்த அந்த முடிவு என்ன\nமதியம் இரண்டு மணிவரைக் காத்திருங்கள்...\nஇப்படியெல்லாமா பொறுமையை சோதிப்பது....ஆனால் அவர் தேர்ந்தெடுத்த ஆள்தான் சரியில்லை என்பது என் கருத்து.\nஒண்ணுமே புரியலயே பரிசல்.. அடுத்த பார்ட் படிச்சால் புரியும்னு நெனக்கிறேன். காத்திருக்கிறேன்.. :(\n இந்த சினிமாக்காரங்கதான் இப்படி பண்றாங்க...நாமளுமா...\n//இப்படியெல்லாமா பொறுமையை சோதிப்பது....ஆனால் அவர் தேர்ந்தெடுத்த ஆள்தான் சரியில்லை//\nஎன்னங்க, பீனா சந்தித்த நபர் போலவே நீங்களும் பொறுமையை சோதிக்கிறீங்களே..\nஇரண்டு நாளா ஆளக்காணமேனு பார்த்தா.. சஸ்பென்ஸோட வந்துட்டீங்க..\nவழக்கமான கலக்கல்.. 2:30 பதிவை எதிர்பார்த்து..\nஎங்கடா 'தல'யக் காணோமே ரெண்டு, மூணு நாளானு பாத்தேன். வந்தவுடனே வேலைய ஆரம்பிச்சாச்சா\nநானும் வெண்பூ சொன்னதை வழிமொழிகிறேன். சீக்கிரம் சீக்கிரம்:):):)\nஒவ்வொருவருமே தங்கள் கலாச்சர பெருமைகளை மற்றவர்கள் உணர செய்தல் வேண்டும். ஆனால் இதற்கு வலைப்பூக்களே சிறந்த வழியாக அமையும். தற்போது எந்த நடிகருமே மக்களுக்கு நல்வழிகாட்ட படம் எடுக்க விரும்பவில்லை.\nவீக் எண்ட் புதிர்கள் – நேற்றின் விடைகள்\nவீக் எண்ட் புதிர்கள் – 29.11.08\nஆசிரியப்பணியின் புனிதமும், கண்துடைப்பு கல்விக்கூட...\nஎனக்கு இப்படி.. உங்களுக்கும் இப்படியா\nவீக் எண்ட் புதிர்களின் விடைகள்\nஒரு ஃப���ல் ராயல்சேலஞ்சும், ஒரு டஜன் கிங் ஃபிஷரும்\nசென்னைப் பயணமும், வெளிவராத சில புகைப்படங்களும்\nபதிவர் சந்திப்பு – சில விவாதங்களும், விமர்சனங்களும...\nபதிவர் சந்திப்பு - சிறப்புப் புகைப்படங்கள் சில...\nதமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சும் சில கவிதைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2015/10/nurses-membership.html", "date_download": "2018-07-16T01:05:54Z", "digest": "sha1:ZQTEL3SSQLXJASDFLAAP2T3WRPVSYDDL", "length": 6198, "nlines": 125, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : நம் சங்கத்தில் உறுப்பினராவோம்.", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nநமது சங்கம் ஜனநாயக அடிப்படையில் இந்திய இரையாண்மைக்கும், அரசு விதிகளுக்கும்,\nஉட்பட்டு நேர்மையான முறையில் நமது கோரிக்கைகளுக்காக\nதேர்ந்தெடுக்கவேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.\nமேலும் அவர்களது தலைமையில் அடுத்தகட்ட போராட்டங்களுக்கு ஆயத்தமாக நாம் அனைவரும் விருப்பு வெறுப்பின்றி நமது உழைப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\n15/10/2015க்குள் சங்கத்தின் உறுப்பினர்களாக பதிவுசெய்து மாவட்ட தலைமையை தேர்ந்தெடுக்க .\n32 மாவட்ட பொறுப்பாளர்களும் இணைந்து மாநில தலைமையை தேர்ந்தெடுக்கவேண்டும்.\nஇதுவே நம் சங்கத்தின் தேர்தல் விதியாகும்.\nபோராடும் நம்சங்கத்தின் உறுப்பினர்கள் பலமே கோரிக்கைகளை வலிமைப்படுத்தும்,\nசட்டபூர்வமாக நமக்கு பணி பாதுகாப்பு அளிக்கும்.\nஆகவே விரைந்து நம் சங்கத்தில் உறுப்பினராவோம்.\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கம்,\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nமுதல் முயற்சி: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர...\nசங்கத்தின் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும்\nபணி நிரந்தரதிற்கான நோக்கிய பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t4758-topic", "date_download": "2018-07-16T01:25:18Z", "digest": "sha1:Q47QTHV5Q4F5MGUDOS6L7TAGZ7ZUCRYU", "length": 32727, "nlines": 371, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதங்கத்தமிழகத்து திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அதான் இந்த குறிஞ்சி கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த, அதாங்க, சாப்புடாம உண்ணாவிரதம் இருந்து செத்துப்போன கபிலர் குன்று இருக்குதே, அந்த ஊரு...\nமூவேந்தர் முற்றுகை படையெடுப்புல செத்துப்போன கடையெழு வள்ளள்கள்ள ஒருத்தர் பாரி, அவரோட மகளுங்க அங்கவை, சங்கவைய திருக்கோவிலூர் ராஜா திருமுடிக் காரிக்கு கட்டிகொடுத்துட்டு, நன்பனுக்கு செய்துகொடுத்த கடமை முடிஞ்சுதுன்னு அந்தமாதிரி செத்துப்போனாராம் கபிலர்..இந்த காரியும் கடையெழு வள்ளல் தானே, ஏழாவது வகுப்புல படிச்ச நியாபகம் இருக்குதுங்களா \nஅங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் போனா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...அந்த காலத்துல திருக்கோவிலூரு ராஜா புலவருங்களை ஊருகளுக்கு பேரு வெக்கச்சொல்லி அனுப்புவாங்களாம்...நெடு நெடுன்னு நடந்து வந்ததால இந்த ஊரு நெடுங்கம்பட்டு, ஆடு மேஞ்சு கொழுந்து இல்லாத செடிங்களை பார்த்த ஊரு கொழுந்திராம்பட்டு, சடையை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணு நடந்து போன ஊரு சடகட்டி, அத்திமரம் இருந்ததால அத்திப்பாக்கம், ���த்தோரம் மணல் அள்ளிக்கிட்டு மக்கள் இருந்த எடம் மணலூர்பேட்டை, அப்படீன்னு புலவருங்க பேரு வச்சாங்க அந்த காலத்துல...\nஇந்த கதை அதை பத்தி இல்லைங்க...ஒரு சம்பவத்தை பத்தி..இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...\nஎங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - நெடுங்கம்பட்டு கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...\nநாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - சுருட்டு மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...\nபத்து ரூவாயை வைத்து - கிழவனார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...\nமற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது.\nஇந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...\nகிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு சுருட்டு கிழவனார் வீட்டுப்பக்கம் போறேன்.\nதெரு முக்குல - என்னோட கண்ணு நெலை குத்துது.ஆகா.\nநல்ல எளஞ் செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுது.\nஅட இன்னாடா இது...போனவாரம் கண்ணுல படல..சந்தையில எவனோ புதுசா வாங்கிட்டு வந்திருக்காண்டோய்.\nஆவறதில்லையே இது...என்று சீட்டாட்ட கிளப்புக்குள் ( நம்ம கிழவனார் வீடுதான்) நுழைகிறேன்.\nஆட்டத்துல மனசே போவல...எப்படி அந்த கோழியை பிடிச்சு மொக்கறது (திங்கறது) என்பதுலேயே சுத்துதுடோய்.\nஆச்சு...சுருட்டை இழுத்துக்கிட்டே கிழவனார் - ரம்மி ஆட்டத்துல என்னை ரெண்டு புல்லு தூக்கினார். பிறவு கடைசியா ஒரு ஸ்கூட் அடிச்சார். பத்துரூவா போச்சு.\nகிழவணார் கிட்ட திருடுன ஒரு அரை சுருட்டை பத்தவச்சிக்கிட்டே - யோசனையா வரேன்.\nநம்ம பங்காளி கோபு - திருக்கோவிலூர்ல இருக்கான்.\nஒம்போது மணி மினி பஸ் டிரைவர் அண்ணாச்சிக்கிட்ட தகவல் சொல்லிவிடுறேன்.\nபோன் எல்லாம் ஏது எங்கூருல..அதுலயும் கோடு வேர்டு தான்.\nஅண்ணாச்சி.நாளைக்கு முனியப்பசாமிக்கு படையல் போடனும்.என் பங்காளி கோபு இல்லைன்னா கோபி - பஸ்டாண்டுல திரியுவானுங்க.கொஞ்சம் சொல்லிவிட்டுடுங்க..காலையில வெரசா வந்துடச்சொல்லுங்கப்பு.\nகிழவி வீட்டுக்கு போய் - அது வைத்திருந்த காரக்குழம்பை ஒரு வெட்டு வெட்டிட��டு - அந்தி சாயும் நேரத்தில் குடிசை வீட்டு முற்றத்தில் கட்டையை சாய்த்தேன்..\nடேய்.டேய்.ஏந்திருடா என்று கோபுவும் ( இப்போது ஊரில் விவசாயம் பார்க்கிறார்)- கோபியும் ( இப்போது இவர் போலிசாக இருக்கிறார்) எழுப்பினாங்க..\nகாலையில் ஏழு மணிக்கு முதல் பஸ்ஸை பிடித்து வந்துட்டானுங்க...\nடேய்..எந்திரிடா..பொட்டையா இல்ல சாவலா, உடம்பு எத்தனை கிலோ தேறும், தொடை நல்லா இருக்கா \nஎன்னம்மோ உலக அழகி போட்டியில கலந்துக்கப்போற கோழி மாதிரி ஆர்வமா விசாரிக்கானுங்க.\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கிழவி இன்னும் கொல்லிக்கு போவல...கொஞ்சம் இருங்க டோய்.என்றேன்..\nதூம்பாவுல இருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்...காலையில் பல்லு விளக்கவில்லை.\nஅவ் அவ் அவ் அவ் என்று அரிசியை மெல்லாமல் குதப்புகிறேன்.\nமெல்ல கிளம்பி போகிறோம் மூன்று பேரும்.\nகோபி - பொட்டிக்கடைக்கு போயி எண்ணையை ஒரு கவரில் கட்டிக்கோ - மொளகாத்தூள் ஒரு கவரில் வாங்கிக்கோ - அப்படியே காட்டு கொல்லிக்கு வந்திடு...நம்ம இடத்துக்கு...என்றேன்.\nஉப்பு - மஞ்ச தூள் \nஅது ஏற்க்கனவே பாலித்தீன் கவரில சுத்தி வைச்சிருக்கோம்.என்றான் கோபு.\nஇரு ராசா.கொஞ்சம் பொறு.இது நான்.\nசிவப்பு நிறத்தில் கும்முனு இருக்கு சாவல்.\nஅப்படியே வாயில் குதப்பிக்கிட்டிருந்த அரிசியை துப்புறேன்.கோழிக்கு வெகு அருகில்..\nஅரிசி கிட்ட வருது சாவல்.\nஅஞ்சே நிமிஷம்..நாங்க அப்படியே பெறாக்கு பாத்துக்கிட்டு நிக்குறோம். ஏதோ எங்களுக்கும் இந்த கோழிக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி..\nகோழி இப்ப லைட்டா தள்ளாடுது...பல்லு விளக்காத வாயில் புழுங்கல் அரிசியை போட்டு கொஞ்சம் குதப்பி, வாயிலேயே அந்த அரிசியை வைத்திருந்து அதை கோழி தின்றால், கோழிக்கு மயக்கம் வந்து விழுந்துவிடும். என்ன ஆசிட் இருக்கோ அதில் \nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nதொடர்ந்து அள்ளி விட்டுக்கிட்டே இருங்க சார்.\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nஒரு குறிக்கோளோடுதான் வந்திருக்கீங்க போல.\nஅதை செயல்படுத்துவது உங்கள் சாத்தியம்\nஒங்க கவிதை வரிகள் அப்படியே நெஞ்சிலே (என்னுடைய நெஞ்சில இல்லீங்க. நடுவர்கள் நெஞ்சில) ஈட்டி மாதிரி பாயணும்.\nஅந்த மாதிரி யோசிச்சி எழுதுங்க செரியா.\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nமற்றவர்கள் நல்லா இருக்கனும் என்று எப்போதும் எண்ணுவேன்.\nகவிதை எல்லாம் நான் எழுதறதில்லை ஹி ஹி\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nமற்றவர்கள் நல்லா இருக்கனும் என்று எப்போதும் எண்ணுவேன்.\nகவிதை எல்லாம் நான் எழுதறதில்லை ஹி ஹி\nஅடியேன் சும்மா ஜாலிக்கு சொன்னேன்.\nதங்களை பத்தி அடியேனுக்கு தெரியாதா தாங்கள் ஒரு சிறந்த மனிதர் என்று.\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nபழனிக்கு எப்போது கடைசீயாக போனீர் \nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nபழனியை இதுவரையில் பார்த்ததே கிடையாது.\nகடந்த வாரம் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கும் பின்னர் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடிக்கும் பாதயாத்திரை மேற்கொண்டேன். கால் உடைந்தே விடும் என்று நினைத்துதான் புறப்பட்டேன். ஆனால் அந்த மாதிரி எதுவும் நிகழவில்லை. எல்லாம் முருகன் செயல். இரண்டு நாட்களை இதற்காக செலவழித்தேன்.\nஇருப்பினும் என்னை விட வெகு தூரத்திலுருந்தேல்லாம் பக்தர்கள் நடந்து வருகிறார்கள். இருப்பினும் என்னுடைய வாழ்வில் இப்படி இதுவரையில் நடந்ததில்லை (walking)\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nமு௫கனடிமை wrote: . இருப்பினும் என்னுடைய வாழ்வில் இப்படி இதுவரையில் நடந்ததில்லை (walking)\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nமு௫கனடிமை wrote: . இருப்பினும் என்னுடைய வாழ்வில் இப்படி இதுவரையில் நடந்ததில்லை (walking)\nஎன்ன சிங்கார கண்ணன் சார்\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nமு௫கனடிமை wrote: . இருப்பினும் என்னுடைய வாழ்வில் இப்படி இதுவரையில் நடந்ததில்லை (walking)\nஎன்ன சிங்கார கண்ணன் சார்\nஆமாம் முருகன் சார் நான் கடந்த வருடத்தோடு 7 வருடம் பாதயாதிரை சென்ரிருக்கிரேன்\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nஒங்களை மாதிரி நண்பர்களை மன்னிக்கவும் பக்தர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nமு௫கனடிமை wrote: அப்டியா. சூப்பர்.\nஒங்களை மாதிரி நண்பர்களை மன்னிக்கவும் பக்தர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.\nRe: கோழித்திருடன். ந்கைச்சுவை போட்டிக்கு..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிம��றைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamtamil.blogspot.com/2010/03/blog-post_20.html", "date_download": "2018-07-16T01:05:49Z", "digest": "sha1:OQ66TDTEJAWGIDF5DZ2DHBDTFGNWU4SI", "length": 12083, "nlines": 91, "source_domain": "kathampamtamil.blogspot.com", "title": "கதம்பம்(Arts&Crafts, சமையல்): பிடித்த பெண்கள்", "raw_content": "\nஎன்னையும் தொடர் பகுதிக்கு அழைத்த மேனகாவுக்கு நன்றி...ஆனா என்ன நிபந்தனை தான் கொஞ்சம் அதிகமா இருக்கு...எல்லா பெண்களையும் பிடிக்கும்...இதில் 10 மட்டும் தானா\n1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது.,\n2. வரிசை முக்கியம் இல்லை.\n3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,\n4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்...\nஎனக்கு பிடித்த நிறைய.... பெண்களில் இவங்களை பத்தி சொல்லலாமா....நானும் இமாவை பின் தொடருகிறேன் :-)\nஎனக்கு இவங்க அருசுவையில் தான் அறிமுகம் ஆனாங்க....ஒரு அம்மாவிடம் கிடைக்கும் பாசம், அன்பு இவங்ககிட்டே கிடைத்தது....எனக்கு உடல்நிலை சரியில்லாத போது எல்லாம் எனக்கு இவங்ககிட்டே இருந்து வரும் மெயில் ரொம்பவும் ஆருதலாக இருக்கும்...இவங்களை பத்தி நிறைய தோழிகளுக்கு தெரிந்து இருந்தாலும் ...இதோ\n2.கைவினை பொருட்கள் செய்வதில் கலையரசி\n3.3 குழந்தைகளுக்கும் நல்ல அம்மா\n6.எல்லாரிடமும் பிரியமாக பழகும் குணவதி\n7.செல்ல பிராணிகளுக்கு செல்ல அம்மா\n9.என்ன துன்பம் வந்தாலும் சிரிப்புடன் தாங்கும் சிரிப்பரசி.\n10.இவங்க பாட்டி ஆயிட்டாங்கலான்னு ஆச்சரியமுடன் பார்க்கும்...இளமையான செந்தமிழ் அரசிதான் என் மணதில் நிறைந்தவர்\n8 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க\nகலக்கிட்டீங்க செல்விம்மா. ;) பாராட்டுக்கள்.\nஹர்ஷினியம்மா... இது உங்களுக்கு. @}->-\n//வள்ளரசி// இது வல்லரசி ன்னு இருந்தா சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்\n இதற்கெல்லாம் நான் தகுதியான ஆளா\nஎன்னையும் இப்படி கௌரவப்படுத்தியமைக்கு மிக மிக மிக நன்றி _()_\nஇமா உங்கள் பதிவை பார்த்தபின் தான் எனக்கும் இதை எழுதவே எண்ணம் வந்தது ...நன்றி :-)\nசெல்விமா என் மணதில் இருக்கும் எண்ணங்கள் தான் இது....இப்ப எல்லாம் உங்களிடம் சரியாக பேச முடிவதில்லை...எனக்கும் கொஞ்சம் வேளை அதிகம்....பிளாக் பக்கமே வார இருதியில் தான் வர முடிகிறது...ஆனாலும் உங்களை அடிக்கடி நினைப்பேன்.. :-)\nகற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .......... நான் ரசித்து, சுவைத்த சமையல்..என் கைவேலைபாடுகள் கலந்தது தான் இந்த கதம்பம்.\nபலவகை பெயிண்டிங் #. கிளாஸ் பெயிண்டிங் #.பாக்ஸ் பெயிண்டிங் #.ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் #.கேன்வாஸ் பெயிடிங் #.பெயின்டிங் #.கேன்வாஸ் பெயின்டிங்-2 #.மினி கார்டூன் #.ஆயில் பெயின்டிங் #.Donald Duck #.பட்டாம்பூச்சி #.நிப் பெயிண்டிங்\n 1.ஃபோம் எரும்பு 2.மலர் கொடி 3.பேப்பர் பூ 4.கிருஸ்டல் லாங் தோடு 5.கருப்பு கம்மல் 6.குழந்தைகளுக்கான பிரேஸ்லட் 7.தோடு 1 8.கி்ருஸ்டல் தோடு 9.ஜஸ்ஸ்டிக் கூடை 10.நாப்கின் ஹோல்டர் 11.மெபைல் கவர் 12.ட்ஷ்யூ பேப்பர் பூ 13.ஜெட் செட் 14.லேஸ் மாலை 15.முத்து மணி மாலை 16.ஜெட்மாலை 17.பிளவர் ஸ்டேன்ட் 18.ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம் 19.பிரேஸ்லட் 20.மாலை செட் - 3 21.தோடு மாடல்-2 22.தோடு மாடல்-1 23.கருப்பு கம்மல் மணி மாலை\nஇனிப்பு @.பாதாம் பர்ப்பி @.பொரி உருண்டை @.கொழுக்கட்டை @.கோதுமை அப்பம் @.ரீக்கோட்டா ஜாமுன் @.மாம்பழ அல்வா @.பிளாக் பாரஸ்ட் கேக் @.ரீக்கோட்டா ரசமலாய் @.காரட் அல்வா (Carrot Halwa) @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @.ஈசி தேங்காய் பர்பி @.கிர்னி குல்பி (Cantaloupe kulfi) @.பிரட் புட்டிங் @.வாழைப்பழ கேக் @.ஒப்பிட்டு @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.ஈஸி கேசரி @.பால்கோவா @.லட்டு் @.அதிரசம் @.திரமிசு(Tiramisu)\nகுழம்பு &குருமா @.பருப்பு உசிலி @.ஊட்டி பெப்பர் சிக்கன் @.வெஜ் குருமா @.சுரக்காய் கோஃப்தா @.மலாய் (ஃடோபு) கோப்தா @.மஸ்ரூம் மட்டர் மசாலா (mushroom mutter masala ) @.எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு @.பாலக் பனீர்(டோஃபு) @.கொத்துக்கறி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் @.சுரக்காய் மோர்குழம்பு @.ஈரல் வருவல் @.பூசனிக்காய் மோர்குழம்பு @.இறால் மசாலா @.மோர் குழம்பு @.முட்டை குருமா @.முட்டை மசாலா @.அரைத்துவிட்ட சாம்பார் @.பாவ் பாஜி மசாலா\nசிற்றுண்டி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2 @.இட்லி மஞ்சுரியன் @.கொத்து பரோட்டா @.பாவ் பாஜி @.கா‌ய்க‌றி ரவாகிச்சடி @.பேல் பூரி- Bhel poori @.டோக்ளா @.ஆலு பரோட்டா @.முட்டை பப்ஸ் @.ப்ரெட் சாண்விச் @.ஈசி முறுக்கு @.புரோட்டின் தோசை @.காய்கறி பாஸ்தா @.வேப்பில்ஸ் (waffle) @.பானி பூரி @.பான் கேக் @.அவகாடா(Avocado) டிப் @.POP OVER @.பிரன்ஞ் டோஸ்ட் @.மசாலா பூரி @.சாலட் @.புட்டு @,உளுந்துவடை, தயிர் வடை @.பட்டூரா @.நாண்\nசட்னி @.செளசெள சட்னி @.புதினா சட்னி\n@.பட்டர் ஜசிங் (Buttercream Icing) @.கிருஸ்மஸ் கேக் @.ஜசிங் கிளாஸ் -2 @.திரமிசு(Tiramisu) @.சாக்லேட் கப் கேக் @.கப் கேக் @.கேக் கிளாஸ் @.பிளாக் பாரஸ்ட் கேக் @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @.வாழைப்பழ கேக் @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.சாக்லேட் கப் கேக்\n@ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @. @.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_30.html", "date_download": "2018-07-16T01:16:38Z", "digest": "sha1:PJCU2LNAC5476Z26W54FCES5LY473ZVS", "length": 48375, "nlines": 440, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: அப்பா வருவாரா?", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nபாப் வைத்த தலைமுடி, முட்டிக்கால் தெரிய போட்டு இருந்த ஃப்ராக், அந்த சின்ன முகத்தில் கண்கள் முழுக்க சோகம், உள்ளுக்குள் ஒரு வித படப்படப்பு, பயம் எல்லாவற்றையும் அவளின் அம்மாவிற்கு தெரியாமல் மறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் 8 வயது குட்டி பெண் அனுஷா. பொழுது விடிந்து பொழுது போனால் படிக்கட்டில் நின்று தெருவின் முக்கை வெறித்து பார்த்தவாரே இருந்தாள்.\n ஏன் இப்படி என்னை தனியா விட்டுட்டீங்க இங்கேயே விட்டு விடுவீங்களா எனக்கு இங்க பிடிக்கல.. பயம்மா இருக்கு... இங்க யாரையுமே பிடிக்கல... அப்பா வந்துடுங்கப்பா..ப்ளீஸ். .வந்து என்னை கூட்டிட்டு போயிடுங்கப்பா.... \" மனதுக்குள் அந்த சின்ன குழந்தையின் தொடர்ந்த புலம்பல் இதுவாகத்தான் இருந்தது.\nசாப்பிட கூப்பிடும் போது உள்ளே செல்வதும் மற்ற நேரங்களில் படிகளே பழியாய் கிடப்பதும், தெரு முக்கையே அப்பாவின் வரவுக்காக பார்ப்பதுமாக காலம் கடத்தினாள்.\nஅன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலையில் தலைக்கு குளித்துவிட்டு, மதியம் அப்பா சொன்னதற்காக படுத்து தூங்கிக்கொண்டு இருந்தாள் அனுஷா. பலத்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அனுஷா, அப்பா அம்மா சண்டையிட்டு கொண்டிருப்பதை பார்த்தாள். வீட்டில் உள்ள சில பொருட்களை அவளின் அப்பா தூக்கி எரிந்து அம்மாவின் மேல் கோபத்தை காட்டிக்கொண்டு இருந்தார். அனுஷாவிற்கு அவர்களின் சண்டையை பார்த்து நெஞ்சு நடுங்கியது. பயத்தில் ஓரமாக போய் நின்று அவர்களின் சண்டையும் எதற்கு என்று புரியாமல் முழித்துக்கொண்டு இருந்தாள்.\nஒரு கட்டத்தில் அப்பா வேகமாக வெளியில் சென்றுவிட.. அம்மாவும்.. வேக வேகமாக பெட்டியை எடுத்து துணிமணிகளை நிரப்ப ஆரம்பித்தார்கள். கிளம்பும் போது \"அனு வா போலாம்..:\" என்றார்கள்.\n\"எனக்கு ஸ்கூல் இருக்கும்மா.. நான் வரலை...\"\n\"நீ வ���்து தாண்டி ஆகனும்.. சீக்கிரம் கிளம்பு\"\n\"ம்ம்மா.. .நான் வரலை அப்பாவை விட்டுட்டு வர மாட்டேன்... அப்பா கூடவே நான் இருக்கேன் நீங்க போங்க...\"\nஅதற்கு மேல் அம்மா பேசவில்லை... கோபத்துடன் வந்து தொடையில் நறுக்கென்று ஒரு திருகு திருகினார்கள். வலியில் துடித்தாள் அனுஷா.....\n\"ம்ம்ம்.. பேசாமல் ...கிளம்பு சீக்கிரம்\" அதட்டினார்கள்.\nஅம்மா கையை எடுத்தவுடன் குனிந்து தொடையை பார்த்தாள். அம்மா நகத்தோடு சேர்த்து கிள்ளியதால் ரத்தம் லேசாக வர ஆரம்பித்து எரிச்சலும் வலியும் இருந்தது. அதற்கு மேல் அனுஷாவிற்கு அம்மாவை எதிர்த்து பேச பயம்... வேண்டா வெறுப்பாக அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். வழியில் எல்லாம் அம்மா கோபமாக இருக்கிறார்கள் என்று வாயை திறக்காமல் இருந்தாள். மதுரையில் இருந்து சென்னை.,வெகு நேர பஸ் பிரயாணம். தூங்கி எழுந்திருக்கும் போது எல்லாம் வயிறு காலியாக இருந்தது, அவளுக்கு ரொம்பவும் பசித்தது. நடுவில் அம்மா மட்டும் இறங்கி என்னவோ சாப்பிட்டுவிட்டு, வரும் போது வேற்கடலை பர்பி வாங்கி வந்தார்கள். அம்மாவிடம் வேறு எதுவும் கேட்கவும் பயப்பட்டு, அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக வேடிக்கை பார்த்தவாறு வந்தாள் அனுஷா.\nஆயிற்று. அவளும் வந்து 18 நாட்கள் ஆயிற்று. அவளின் அப்பா இன்னும் வரவில்லை. அவளும் காத்திருப்பை நிறுத்தவில்லை. அனுஷாவிற்கு அப்பா வரவில்லை என்ற கவலையுடன் பள்ளியை பற்றிய நினைவு வேறு. இங்கு மாமா, பெரியம்மா வீடுகளில் எல்லாம் குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றன. ஏன் அம்மா தன்னை மட்டும் இப்படி இங்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அனுஷாவை பார்க்கும் போது எல்லாம் அவளின் அப்பாவை திட்டிக்கொண்டே இருக்கும் அம்மும்மா வேறு ஒரு பக்கம். அனுஷாவிற்கு அதனாலேயே அம்மும்மாவை கண்டாலே பிடிக்காமல் போனது. அந்த வீடும் பிடிக்கவில்லை. தனியாக இருந்தாள், யாரிடமும் பேசவோ, பழகவோ அவளுக்கு பிடிக்கவில்லை. அம்மா சில சமயம் படிக்கட்டில் உட்கார விடாமல் உள்ளே தள்ளி கதவை சாத்தி விடுகிறார்கள். பெரிய மாமா ரூமில் உள்ள ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரு முக்கு தெரியும்... அதனால் அந்த ஜன்னலில் ஏறி நின்று திரும்பவும் அப்பா வருகிறாரா என்று பார்க்க ஆரம்பித்தாள் அனுஷா.\nதிடீரென்று ஒரு நாள் மாலை 6 மணி இருக்கும். பெரியம்மா வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. கணேஷ் வந்து இருக்கிறார், அனுஷாவையும், சுமதியையும் அழைத்துக்கொண்டு நீங்களும் வாருங்கள் என்று தகவல் வர... அம்மா கிளம்பும் முன்... கதவை திறந்துக்கொண்டு பெரியம்மா வீடு நோக்கி ஓட ஆரம்பித்தாள் அனுஷா. மாமா வீட்டிலிருந்து ஒரு தெருக்கு அப்பால் பெரியம்மாவின் வீடு.\nஅப்பா மரநாற்காலியில் அமர்ந்து இருந்தார். அனுஷா ஓடி சென்று அப்பாவின் மேல் ஏறி கழுத்தைக்கட்டி க்கொண்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக...\"அப்பா...என்னை கூட்டிட்டு போயிடுங்க. .எனக்கு இங்க பிடிக்கலை , பயம்மா இருக்கு... ஸ்கூல் போகனும்..\" என்றாள்.\nஅப்பா பதில் ஏதும் சொல்லாமல் அனுஷாவை இறக்கிவிட்டார்.\nபெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அப்பா மட்டும் தனியே... அம்மாவிற்காக பேச நிறைய பேர் இருந்தார்கள். அம்மும்மா, பெரியம்மா, பெரியப்பா, நடு மாமா, பெரியமாமா, சின்ன மாமா, பெரியம்மாவின் பிள்ளைகள் என்று பெரிய கூட்டமாக இருந்தது.\nஅப்பா பேச ஆரம்பித்தார். \"அனுஷாவை கூட்டிட்டு போக வந்தேன், வந்து 23 நாள் ஆச்சி, குழந்தையின் படிப்பு வீணா போகுது.. திரும்பி வருவாங்கன்னு எதிர் பார்த்தேன் வரலை.. .இதுக்கு மேல் குழந்தையின் படிப்பை வீணாக்க முடியாது, அவளை என்னுடன் அனுப்புங்கள்..\"\nஅம்மா சத்தம் போட ஆரம்பித்தார்கள். அனுஷாவை இழுத்து சென்று ஒரு ரூமில் பூட்டி வைத்து விட்டு வந்தார்கள்.\nஅனுஷாவிற்கு திரும்பவும் பயம் கவ்வ ஆரம்பித்தது. உள்ளுக்குள் பரிட்சை எழுத போகும் போது வருவது போல வயிற்றை பிசைந்தது. அப்பா விட்டுவிட்டு சென்று விடுவாரோ.. வெளியில் வாக்குவாதம் நடந்தது. அப்பா கேள்வி கேட்பவகள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லியவாறே இருந்தார். ஆனால் அனுஷாவை அழைத்து செல்வதில் உறுதியாக இருந்தார். அவர் பேச பேச ஒரு கட்டத்தில் மற்றவர்கள் அமைதி ஆனார்கள். சுமதியை அவர்கள் வீட்டில் இருப்பவர்களே அமைதிப்படுத்தினர்.\nகதவு திறக்கப்பட்டது. அனுஷா..மடை திறந்த வெள்ளம் போல..... வேகமாக வெளியில் ஓடி வந்து அப்பாவிடம் போய் நின்றாள். சுமதி அழுதுக்கொண்டு இருந்தாள். அனுஷா அதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். அம்மும்மாவை ஒரு முறை திரும்பி பார்த்து முறைத்தாள். வேறு யாருடனும் பேசவில்லை.\nவெளியில் வந்தவுடன் அப்பா கேட்ட கேள்வி.. \" ச��ப்பிட்டியாம்மா\n\"...ஏன்ப்பா என்னை இத்தனை நாளா கூட்டுப்போக வரலை...\n\"....உங்க அம்மாவே திரும்பி வருவாங்கன்னு நினைச்சேன்.....\"\n\"...எனக்கு இங்க பிடிக்கலைப்பா.. நான் உங்க கூடத்தான் இருப்பேன்.. அம்மா வேணாம்ப்பா....கிள்ளறாங்க..அடிக்காறாங்க.. வலிக்குதுப்பா... \" அவளின் அம்மா கிள்ளி காயம் ஆன இடங்களை அப்பாவிடம் காட்டுகிறாள்.\nகுனிந்து பார்த்து... தடவிவிட்டபடி... \"...ம்ம்..அப்படி சொல்லக்கூடாது....அம்மா பாவம் இல்லையா... உன்னை அனுப்பலன்னா என்ன செய்யறதுன்னு டிசி க்கூட வாங்கிட்டு தான் வந்தேன்.....\"\nஅதிர்ந்தவளாக....\"...ப்பா... அப்படின்னா அம்மாக்கிட்ட என்னை விட்டுட்டு போகவா வந்தீங்க....\"\n\"...இல்லம்மா... அம்மா ரொம்ப பிடிவாதமா இருந்தா என்ன செய்யறது உன் படிப்பு முக்கியம் இல்லையா...\"\n\".....ம்ம்ம்ம்..என்னை எப்பவும் அம்மாக்கிட்ட விடாதீங்கப்பா....சரி.. இப்ப எந்த ஸ்கூல்..ப்பா....\n\" .....பாப்போம்... போய் த்தான்...பார்க்கனும்.. சரி முதல்ல வா...நீ சாப்பிடு..... \" என்று அனுஷாவை அழைத்துக்கொண்டு ஹோட்டலை தேடி சென்றார் கனேஷ்.\nஅனுஷாவிற்கு 23 நாட்கள் கழித்து உள்ளுக்குள் இருந்த படப்படப்பு, பயம் எல்லாம் மறைந்து நிம்மதியாக இருப்பதை உணர்ந்தாள்... இப்போது தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது அவளால், சந்தோஷமாக அப்பாவின் கைகளை பிடித்து நடக்க ஆரம்பித்தாள். அப்பா இனி அவளுக்கு தாயுமானார்.....\nகுறிப்பு - போட்டிக்காக எழுதிய கதை.\nஅப்பாவின் கைகளை பிடித்து நடக்க ஆரம்பித்தாள். அப்பா இனி அவளுக்கு தாயுமானார்....\\\\\n//இப்போது தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது அவளால், சந்தோஷமாக அப்பாவின் கைகளை பிடித்து நடக்க ஆரம்பித்தாள். அப்பா இனி அவளுக்கு தாயுமானார்.....//\nகுட்டிப் பெண் அனுஷாவின் உணர்வுகளை நன்கு படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nகுழந்தையின் பார்வையில் கதையை சொல்லியிருப்பதால் சண்டை எதனால், யார் மேல் தவறு என்று சொல்லாமல் விட்டிருப்பது ஓகே....\nஆனாலும் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...\n@ ஜம்ஸ் -நெகிழ்வுக்கு நன்றி.. வாழ்த்தியதற்கு நன்றி :)\n@ சிபி - .. படம் எல்லாம் பிடிக்கலையே... :)))))))\n//ஆனாலும் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... //\nவாங்க ஆதவன்.. இதில் முடிவு குழந்தையின் அப்பா /அம்மா இருவரின் கையில் ஒப்படைக்கப்பட்டது. இருவரில் குழந்தை யாருக்கு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றது அப்பா என்பதால் குழந்தை அப்பாவின் கையில் சேர்ந்தது.\nஅப்பாவிற்கு இருந்த உறுதி அம்மாவிற்கு இல்லையே... அத்தனை பேர் சுமதியின் பக்கத்தில் இருந்து நியாயம் பேச இருந்தாலும், கடைசியில் குழந்தையை தான் வளர்ப்பேன் என்ற உறுதியுடன் (அதுவும் பெண் குழந்தை) அழைத்து வந்தது கனேஷ் தானே. :)\nமட்டுமல்லாது ஆரம்பித்தலிருந்தே குழந்தை அம்மாவிடம் ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறது என்பதை கோடிட்டு காட்டி இருக்கிறேன்.. :)\nஎன் பதிலுக்கு பிறகு உங்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை சொல்லவும்..\nஜாரி.. கொஞ்ச நாளா உங்கள தொல்லைபண்ண மறந்துட்டேன்..\n//@ சிபி - .. படம் எல்லாம் பிடிக்கலையே... :))))))) //\nகதை சீரியஸா இருக்கேன்னு கலாய்க்காம போனது இந்த சைடு மிஸ்டேக்குதான்\n//கதை சீரியஸா இருக்கேன்னு கலாய்க்காம போனது இந்த சைடு மிஸ்டேக்குதான்\nசிபி, பழிக்கு பழி வாங்குற மாதிரி ஒரு எதிர்கதை (கவிதை மட்டும் தான் எழுதணும்ன்னு கட்டாயமா என்ன) போட்டுடுங்க ;-)\nநன்றாக இருக்கிறது...அந்த சிறுமியின் மனவோட்டத்தை அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள்\n//\"அம்மா வேணாம்ப்பா.... கிள்ளறாங்க..அடிக்காறாங்க.. வலிக்குதுப்பா... \" அவளின் அம்மா கிள்ளி காயம் ஆன இடங்களை அப்பாவிடம் காட்டுகிறாள்.\nகுனிந்து பார்த்து... தடவிவிட்டபடி... \"...ம்ம்..அப்படி சொல்லக்கூடாது....அம்மா பாவம் இல்லையா... உன்னை அனுப்பலன்னா என்ன செய்யறதுன்னு டிசி க்கூட வாங்கிட்டு தான் வந்தேன்.....\"//\n//\"அம்மா வேணாம்ப்பா.... கிள்ளறாங்க..அடிக்காறாங்க.. வலிக்குதுப்பா... \" அவளின் அம்மா கிள்ளி காயம் ஆன இடங்களை அப்பாவிடம் காட்டுகிறாள்.\nகுனிந்து பார்த்து... தடவிவிட்டபடி... \" ...ம்ம்..அப்படி சொல்லக்கூடாது....அம்மா பாவம் இல்லையா... .....\"//\nமுக்கியமான இடமான குழந்தையை அப்பாவிடம் அம்மாவின் குடும்பத்தினர் கொடுத்த இடத்திலாவது கொஞ்சம் அழுத்தமான வசனங்களை வைத்திருக்கலாம்.\n\"அப்பா கேள்வி கேட்பவகள் அத்தனை பேருக்கும் பதில் சொல்லியவாறே இருந்தார். ஆனால் அனுஷாவை அழைத்து செல்வதில் உறுதியாக இருந்தார். அவர் பேச பேச ஒரு கட்டத்தில் மற்றவர்கள் அமைதி ஆனார்கள்.\"பொதுவாக இப்படி எழுதியது ஒட்டவில்லை.\nகுழந்தையின் பார்வையில் எழுதியதால் அவர்கள் பேசிய வசனம் குழந்தைக்கு புரியாமல் போனதோ\n//கதை சீரியஸா இருக்கேன்னு கலாய்க்காம போனது இந்த சைடு மிஸ்டேக்குதான்\nம்ம்..அப்படியெல்லாம் யோசிக்கப்பிடாது சிபி.... :) நாங்க எல்லாம் அழுதுக்கிட்டே சிரிக்கிற கேசு.. :) சோ இனி தப்பு செய்யாதீங்க..\nநன்றாக இருக்கிறது...அந்த சிறுமியின் மனவோட்டத்தை அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்\nநன்றி முல்ஸ்.. ஆனா கதை தானே எழுதி இருக்கேன். .படம் பிடிக்கவே இல்லையே. .ஏன் எல்லாரும் அதையே சொல்றீங்க... எனக்கு ஒன்னுமே புரியல\n//சிபி, பழிக்கு பழி வாங்குற மாதிரி ஒரு எதிர்கதை (கவிதை மட்டும் தான் எழுதணும்ன்னு கட்டாயமா என்ன) போட்டுடுங்க ;-)//\nராஜ் உங்களுக்கு ஏன் இந்த வேலை.. அவரு சும்மா இருக்கறது பெரிய விஷயம்.. ..இப்படி கிளப்பி விட்டீங்க.. அவ்வளவு தான். .ம்ம்... என்ன செய்யவாரோ..\nஹல்லோஓஓஓஓஓஒ சுரேஷ்குமார்...... எப்படி இருக்கீங்க.. நான் யாருக்கும் தொல்லை தராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.. :)\n//\"பொதுவாக இப்படி எழுதியது ஒட்டவில்லை.//\nஆமாங்க ஆதவன். .ரொம்பவும் தெளிவாக அல்லது விபரமாக எழுதவில்லை...\n//குழந்தையின் பார்வையில் எழுதியதால் அவர்கள் பேசிய வசனம் குழந்தைக்கு புரியாமல் போனதோ\nஆமாம் அது தான் காரணம்.. 8 வயதுக்கு குழந்தைக்கு என்ன யோசிக்க முடியுமோ...எதில் கவனம் இருக்குமோ அதை மட்டும் கொண்டுவர நினைத்தேன்... அதற்கு மேல் பெரியவர்கள் பேசுகின்ற விவாதிக்கின்ற வற்றை எல்லாம் குழந்தை கவனித்து எழுதுவது சரியாக எனக்கு படவில்லை..\nகுழந்தைகள் எப்போதும் குழந்தைகளாக இருப்பது நல்லது இல்லையா\nமட்டுமில்லாது.. குழந்தைக்கு அந்த வயதில் அவர்கள் விவாதங்களும் பிரச்சனைகளும் அவசியமா என்றும் தோன்றியது... :) அதனால் அந்த குழந்தையின் பார்வையிலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் அவளுக்கு என்ன தேவை என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு எழுதினேன்.. :)\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)\nஆதவன் & உங்க விவாதமும் அருமை...தொடருங்கள் ;)\nஹல்லோஓஓஓஓஓஒ சுரேஷ்குமார்...... எப்படி இருக்கீங்க.. நான் யாருக்கும் தொல்லை தராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.. :)\nநீங்க என் கடைப்பக்கம் வராம இருப்பதே எனக்கு தொல்லையாதான் இருக்கு..\n@ choco - நன்றி... ம்ம்..ஆமாந்தானே அந்த குழந்தையின் முடிவு ஏன் அப்படி என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருக்கனும்.. அப்படி சொல்லல.. சோ எல்லோருக்குமே இப்படி தோணும் இல்லையா... அதான் விளக்கங்களும்..:)\n@ சுரேஷ் குமார் - ம்ம் படிக்கிறேன்.. பின்னூட்டம் தான் போடறது இல்லை.. முயற்சி செய்யறேன்.. :)\nநல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்\n@ உழவன் - நன்றிங்க\nஒரு குழந்தையின் ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் கதை அமைந்திருப்பது சிறப்பாக இருப்பினும் அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை கணேஷ் சற்று யோசித்து இருந்திருக்கலாம். அதே வேளையில் அவரது மனைவி இறந்து போயிருந்தால் அவர் தாயுமானவராகவே இருக்கலாம், இருப்பினும் தாய் இருந்தும், இந்த முடிவினால் அனுஷாவுக்கு ஒரு தாய் இல்லை என்கிற ஏக்க உணர்வு இல்லாமலா, வராமலாப் போகும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளே இவை.\nமேலும் ஒரு குழந்தை அவ்வப்போது நடைபெறும் சூழலை வைத்தே எதையும் எடை போடும்.\nநமக்கெல்லாம் தெரிந்த ஒரு கதை உண்டு. இரு சிறுவர்கள் விளையாடுவார்கள், பின்னர் அவர்கள் சண்டை போடுவார்கள். அந்த சண்டையினால் பெரியவர்களும் சண்டை போட ஆரம்பிப்பார்கள். பெரியவர்கள் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதுதான் குழந்தை மனம். அதை மிகவும் இரணப்படுத்திவிட்டார்கள் கணேஷும், சுமதியும்.\nநாம் வளர, வளர நமது நேசம், பாசம் வளர வேண்டும், ஆனால் எப்படியோ எதனாலோ தேய்ந்துவிடுகிறது. இதனால் பாதிப்பு அடைபவர்கள் குழந்தைகள் தான்.\nஉலகில் இதுபோன்று நடப்பதற்கு வாய்ப்பளிக்கும் கணேசுகளை வன்மையாக கண்டிக்கிறேன். தாய் என்றால் பாசம் என்பதை அறியாது போன சுமதிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\n//உலகில் இதுபோன்று நடப்பதற்கு வாய்ப்பளிக்கும் கணேசுகளை வன்மையாக கண்டிக்கிறேன். தாய் என்றால் பாசம் என்பதை அறியாது போன சுமதிகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nஇராதாகிருஷ்ணன் ...விளக்கமான பின்னூட்டம் நன்றி..\nஇரண்டு பேரையும் கண்டிச்சீங்க சரி... குழந்தை க்கு ஒன்னும் சொல்லலியா குழந்தை முக்கியம் இல்லையா\n//இரண்டு பேரையும் கண்டிச்சீங்க சரி... குழந்தை க்கு ஒன்னும் சொல்லலியா குழந்தை முக்கியம் இல்லையா\nஹா ஹா, மிகவும் இரசித்தேன்.\nபெற்றோர்களைப் பார்த்தும், பல சூழல்களைப் பார்த்துமே குழந்தைகள் வளர்கின்றன. எனவே பெரியவங்க நல்லா நடந்துக்கிட்டா குழந்தைக அருமையா வளர்ந்துக்குவாங்க.\nபாரதியார் சொன்னார், 'ஓடி விளையாடு பாப்பா, சாதிகள் இல்லையடி பாப்பா' என ஆனால் உண்மையிலேயே இதெல்லாம் அறிவுறுத்தப்பட வேண்டியவர்கள் வளர்ந்து பெரிதானவர்களே.\nகுழந்தைகளுக்கு என்று எதுவும் அறிவுரைத் தேவையில்லை, நாம் வாழும் வாழ்க்கை முறைதான் ஒரு பாடமாக அவர்களுக்குத் தேவை. எனவே நாம் ஒரு முன்மாதிரியாக இருப்போம்.\n//ஹா ஹா, மிகவும் இரசித்தேன்.\nவிளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி புரிந்தது. :)\nம்ம்ம்... கதை நல்லா இருக்கு.\nஒரு குழந்தையின் மனதில் உள்ள ஓட்டங்கள். நானும் இதையேதான் தொட்டிருக்கிறேன்.\nவெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் கவிதா..\nவெற்றி பெற்றமைக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்\nஉரையாடல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்\n@எவனோ ஒருவன் - நன்றி :)\n@ வெண்பூ - நன்றி :)\n@ வெயிலான் - நன்றி :)\n@ ரெஜோ - நன்றி :)\n@ துபாய் ராஜா - நன்றி :)\n@ கூட்டாஞ்சோறு - நன்றி....\nஉங்கள் இந்த கதை 20 ல் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது\n@ அபுஅஃப்ஸர் - வாழ்த்துக்களுக்கு நன்றி :)\n@ சேரல் - நன்றிங்க...\nவாழ்த்துக்கள் கவிதா.. கதை அருமையா இருக்கு\nசிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nபரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)\n குழந்தையின் மனநிலை அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் படைப்பாளியிடமிருந்து எதிர்பாராத கிளைமாக்ஸ்.\n@ஆகாய நதி - நன்றிப்பா :)\n@ புவனேஷ் - நன்றி :)\n@ அமித்தும்மா - நன்றி :)\n@ உழவன் - நன்றிங்க :)\n@ அதிமூலகிருஷ்ணன் - நன்றி :) பெண் குழந்தைகளுக்கு எப்பவுமே அம்மாவை விடவும் அப்பாவை தான் பிடிக்கும்.. :)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2009/04/blog-post_19.html", "date_download": "2018-07-16T01:12:41Z", "digest": "sha1:FCPDNA5WTGHGJYNJCGEHRY2B6AXG36UY", "length": 36393, "nlines": 357, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: அய்ய், அம்மா வந்துட்டா!", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nஇயற்கையின் அழகில் ஒன்றி, வயல் வெளிகள், கால்வாய் மற்றும் வா.வேலூர்ச் சிற்றாற்றின் நீரழகு இவை அனைத்தையும் கண்டு களித்து, வாஞ்சையுடன் வயல் நண்பன் தன் தோட்டத்து நாய் பேச்சியுடன் மதியம் முதல் மாலைக் கருக்கல் வரை பொழுதைக் கழித்து விட்டு. இட்டேரியின் ஊடாக ஊரோரம் இருக்கும் குளக்கரையின் வாயிலாக ஊருக்குள் நுழைகிறான் பாலகன் பழமைபேசி.\nஊரின் பின்புறம் வழியாக உள்நுழையும் போது முதலில் வருவது தெற்கு வீதி. அந்தத் தெற்கு வீதியில் நுழைந்ததுமே அந்த வளவில் உள்ள மிட்டாய்க்காரப் பாட்டியின் கூப்பாடு கேட்கிறது. ஆம், அந்தப் பெண்மணி, ஊரில் உள்ள துவக்கப் பள்ளியின் முன்பாக மிட்டாய், மற்றும் சிறுதீன்கள் விற்கும் பெண்மணி. இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான். அந்தக் குரலைக் கேட்டவாறே வீதியில் நுழைகிறான் சிறுவன் பழமைபேசி.\nவெளிச்சம் மங்கி, இருள் மெதுவாக வியாபிக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், வீட்டுப் பிறவடையில் மேய்ந்து கொண்டிருந்த கோழி மற்றும் அதன் குஞ்சுகளை அடைக்க முயற்சித்து, அது குடிசையின் கூரையின் மேல் போய் நின்று கொள்ளவே, அதைப் பார்த்து இப்படிக் கூப்பாடு போடுகிறாள் அவள். அதைப் பார்த்த பழமைபேசி,\n“பாட்டி, என்ன கோழியப் போயி குரங்கேன்னு சொல்றீங்க. நான் தொரத்துறேன், நீங்க புடீங்க\n“கண்ணூ பழமை, வாங்க இராசா, சித்த அந்தப் பக்கம் போயி அதை முடுக்கு சாமீ\nபழமை அந்தப் பக்கம் இருந்து விரட்டி வர, இவள் இலாவகமாய்க் கூடையால் மூடி விடுகிறாள்.\n“கண்ணூ, இனி அந்தக் குஞ்சுகளையும் புடிச்சுப் போடோணும்\n“பாட்டீ, நாம் போகோணும். அம்மா சந்தையில இருந்து வாற நேரமாச்சு. பொழுது உழுகுறதுக்குள்ள ஊட்ல இருக்காட்டி திட்டும் பாட்டி\n“செரிச் செரி, இதுகளை நாம் பாத்துகுறேன், நீ பதனமாப் போயி சேரு இராசா” என்று சொல்லிவிட்டு, மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்.\nஇதுகளைப் புடிக்க எனக்கு ஒரு மாமாங்கம்\nஇந்தப் பயபுள்ளைக ஊடு திலும்ப ஒரு மாமாங்கம்\nஇப்படியாக இப்போது தன்வீட்டாரை ஏச ஆரம்பித்தாள் அந்த பாட்டி. சிறுவன் பழமைபேசி அங்கிருந்து கிளம்பி, தென் தெருவில் இருந்து அவன் வீடு இருக்கும் தெருவான தலைவாசல்த் தெருவுக்குள் நுழைய, அவனது சினேகிதன் அப்பாசாமி எதிர்ப்பட்டான்.\n“டே பழமை, எங்கடா போன நாங்கெல்லாம் தெள்ளு வெளையாடுனம் உன்னியத்தாங் காணம் நாங்கெல்லாம் தெள்ளு வெளையாடுனம் உன்��ியத்தாங் காணம்\n“நான் எங்கு சாளைக்குப் போயிட்டு வாறன்டா அப்பாசாமீ\n“நீயி எங்கூடப் பழமா, டூவா\n“ஆமாடா, எனக்குமு பெருமாளுக்குமு சண்டை வந்துருச்சுடா அதான் நீ அவங்கட்சியா சொல்றா, நீ எங்கூடப் பழமா, டூவா பழமுன்னா பட்டாம்பூச்சி புடிக்கிறதுக்கு நாளைக்கு உங்கூட வருவேன்”\n“பழந்தான்டா, நான் எங்கூட்டுக்குப் போகோணுன்டா...”\n“அப்ப நீ சத்தியம் பண்ணு\nஅவனது வலது கையில், இவனது வலது கையை ஒப்புதல் அளித்தபடியே சொல்கிறான்,\n நீ அசத்தியமான்னு சொல்ற பாரு\n“இல்லீடா, நெசமாலுமேப் பழந்தான், நாம்போகோணுந் தள்றா\nதெருவின் மேல்புறத்துல் இருந்து, வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறான். தாயானவள் சந்தையில் இருந்து வந்திருப்பாளா இன்னும் இல்லையா வாங்கப்போன ஆடுகளும் வீடு வந்து சேர்ந்திருக்குமா, அல்லது தகப்பன் தோட்டத்துச் சாளைக்கே ஓட்டிச் சென்றிருப்பாரா இவ்வாறு பலவிதமான கேள்விகளுடன் தனது வீட்டு எல்லையை நெருங்குவதற்கு முன்பே மோப்பம் பிடித்து விட்டான் பாலகன் பழமைபேசி.\nகண்களை நன்கு கறுப்புத் துணியால் கட்டி, இடமாகப் பதினாறு சுற்றும், வலமாகப் பதினாறு சுற்றும் நன்கு வேகமாக சுற்றி விடப்பட்டு, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அந்த வீட்டின் எந்த இடத்தில் விட்டாலும், அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வல்லவன் சிறுவன் பழமைபேசி. அந்த சூட்சுமம் வேறொன்றுமல்ல, வீட்டின் வாசம்தான் காரணம்.\nபிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.\nநடுவில் இருக்கும் தொட்டியில், மழைநீர் சேமித்து வைக்கப்படும் சால் மற்றும் கொப்பரையில் இருக்கும் மழைநீர் வாசம். அடுத்த பக்கத்தில், சாமி படங்களும், அதனருகே இருக்கும் பழனி சித்தனாதன் விபூதி வாசம். உள்ளறைக்கும், தொட்டியின் முற்றத்திற்கும் இடையில் உள்ள சுவரில் மாட்டியிருக்கும் தூக்குப் பலகையில் தன் அம்மாவின் சாந்துப் பொட்டு அடிக்கடி ��ிந்துண்டு போனதில் சாந்துப் பொட்டு வாசம், உள்ளறையில் பத்திரமாய் பதுக்கப்பட்டு இருக்கும் வாழைப்பழச் சீப்புகளின் வாசம்.\nகிழக்கு மூலையில் இருக்கும் சமையலறையின் நுழைவில் உள்ள உறியில் இருக்கும் மோர் மற்றும் வெண்ணெயின் புளிப்பு வாசம். அதையும் தாண்டிப் போனால், அடுப்பங் கரையில் சாம்பல் வாசம். அதற்கு வலப்புறம் பொருட்கள் இருக்கும் இடத்திலிருந்து அஞ்சலைப் பெட்டிக்கே உரிய அந்த வாசம். குளியலறையில் சீகக்காய்ப் பொடி வாசம்.\nபுறக் கொல்லைக்கு வந்த உடனே, தவுடு புண்ணாக்கு கழிநீர் கொண்ட தாழியின் வாசம். அடுத்த புறத்தில் கட்டுத்தரையின் சாண வாசம். புறக்கொல்லையின் கோடியில் குப்பைமேட்டு வாசம். இத்தனை வாசங்களையும் கடந்து பாலகன் பழமைபேசிக்கு அகப்பட்டது வேறுவாசம். அதையுணர்ந்த அவன் போட்டுக் கொண்டான் ஒரு குதி, ’அய்ய், அம்மா வந்துட்டா’ என்று\n“இராசூ, கன்ணூ, பழமை வாடா, வந்து கால்மொகங் கழுவு வா\nஅவசர கதியில் பிறவடையில் இருக்கும் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து கை, கால் முகம் கழுவிய பின்னர், நேராக தன் தாயிடம் வந்து, அகப்பட்ட அவளது சேலையின் ஒரு கொங்கைக் கொண்டு முகம் மட்டும் துடைத்துக் கொண்டான் பாலகன்.\n“அம்மா, என்னெல்லாம் வாங்கியாந்த காமி\n ஆமா, சாளைக்குப் போனியே, அப்பத்தா என்ன சொல்ச்சு\n“அப்பத்தா சிக்கநூத்து போயிட்டு இன்னும் வருலை. நீ என்ன வாங்கியாந்த, குடும்மா\nஇவனது அலப்பறையைத் தாங்காது, தாய் அந்த மக்கிரியில் இருக்கும் தூக்குப் போசியைத் திறந்து, தேனான அந்த பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்\nவகைப்பாடு சிறுகதை, நனவுகள் பணிவுடன் பழமைபேசி\n நல்லாத்தான் மோப்பம் புடிச்சு வச்சுருக்கீங்க போங்க எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த‌ மாதிரி இருந்திச்சு எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த‌ மாதிரி இருந்திச்சு வழக்கம் போல இந்த பகுதியும் அருமை\nகொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது இன்னைக்கு கத்துக்கிட்டது. அதெல்லாமென்னனு தெரியணும். அக்கு அக்கா வீட்டு வாசனை. அலாதிங்க பழமை. படிக்கிற ஒவ்வொருத்தருக்கும் பழைய கவனம் வராம போகாது. அம்மாட வாசம். இப்பவும் அது எதிர் பாராம சந்தர்ப்பங்கள்ள வரப்போ ஓடிப்போய் அந்த மடில அந்த வாசம் சுவாசமா இழுக்க மாட்டமான்னு ஏங்கிப்போகும் மனசு. கண்ணில தண்ணி கட்டும். ஊரே வாசம். காலைல ���டிக்கறப்ப மனசு எங்கயோ பறக்குது. நன்றிங்க பழமை.\n நல்லாத்தான் மோப்பம் புடிச்சு வச்சுருக்கீங்க போங்க எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த‌ மாதிரி இருந்திச்சு எங்க பாட்டி வீட்டுக்கு போயிட்டு வந்த‌ மாதிரி இருந்திச்சு வழக்கம் போல இந்த பகுதியும் அருமை\nகொட்டாச்சி, தெள்ளு,கல்நெய் இது இன்னைக்கு கத்துக்கிட்டது. அதெல்லாமென்னனு தெரியணும்.\nகொட்டாச்சி = தேங்காய்ச் சட்னி\nதெள்ளு = கற்களை கற்கள் கொண்டு தள்ளி ஆடும் விளையாட்டு\nபேச்சி கூட நெம்ப சகவாசம் வெச்சுக்கிட்டா இப்பிடித்தான்...\nஇது எல்லாம் நம்ம கடமை அல்லங்களா\nகண்களை நன்கு கறுப்புத் துணியால் கட்டி, இடமாகப் பதினாறு சுற்றும், வலமாகப் பதினாறு சுற்றும் நன்கு வேகமாக சுற்றி விடப்பட்டு, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அந்த வீட்டின் எந்த இடத்தில் விட்டாலும், அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வல்லவன் சிறுவன் பழமைபேசி. அந்த சூட்சுமம் வேறொன்றுமல்ல, வீட்டின் வாசம்தான் காரணம்.\nபிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.////\nபேச்சி கூட நெம்ப சகவாசம் வெச்சுக்கிட்டா இப்பிடித்தான்...\n//ஆம், அந்தப் பெண்மணி, ஊரில் உள்ள துவக்கப் பள்ளியின் முன்பாக மிட்டாய், மற்றும் சிறுதீன்கள் விற்கும் பெண்மணி.//\nஅய்ய்ய்ய் நான் ஒன்னாப்பு படிக்கின்ற ஞாபகம் வருது..\n//“நீயி எங்கூடப் பழமா, டூவா\n//பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்\nபலாச் சுளை வாசத்தில தானே அம்மா வந்ததை கண்டுகீங்க.. உங்களுக்கு நல்ல மூக்கு அண்ணே சேச்ச்சே, நாய் மாதிரியானு சொல்லவே இல்லையே,......\n//பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்\nபலாச் சுளை வாசத்தில தானே அம்மா வந்ததை கண்டுகீங்க.. உங்களுக்கு நல்ல மூக்கு அண்ணே சேச்ச்சே, நாய் மாதிரியானு சொல்லவே இல்லையே,......\nவாய்ப்பை நல்லா பயன்படுத்திகிட்டீங்க ஞானியாரே\nநான் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன் அண்ணே...\nஉங்க பதிவு மிக அருமை ...\nஉங்க கடைப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... பொழப்புத்தனம் எல்லாம் நல்லாப் போவுதா கண்னு...\n//இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான்//\nஉங்க வீட்டுல பொடக்காலி இல்லையா\n//இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான்//\nஉங்க வீட்டுல பொடக்காலி இல்லையா\n உரையாடல்ல நம்ம வழக்குப் பேச்சும், உரையாடலுக்கு வெளிய எழுத்து நடையுமுங்க\n//பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.\nநடுவில் இருக்கும் தொட்டியில், மழைநீர் சேமித்து வைக்கப்படும் சால் மற்றும் கொப்பரையில் இருக்கும் மழைநீர் வாசம். அடுத்த பக்கத்தில், சாமி படங்களும், அதனருகே இருக்கும் பழனி சித்தனாதன் விபூதி வாசம். உள்ளறைக்கும், தொட்டியின் முற்றத்திற்கும் இடையில் உள்ள சுவரில் மாட்டியிருக்கும் தூக்குப் பலகையில் தன் அம்மாவின் சாந்துப் பொட்டு அடிக்கடி சிந்துண்டு போனதில் சாந்துப் பொட்டு வாசம், உள்ளறையில் பத்திரமாய் பதுக்கப்பட்டு இருக்கும் வாழைப்பழச் சீப்புகளின் வாசம்.\nகிழக்கு மூலையில் இருக்கும் சமையலறையின் நுழைவில் உள்ள உறியில் இருக்கும் மோர் மற்றும் வெண்ணெயின் புளிப்பு வாசம். அதையும் தாண்டிப் போனால், அடுப்பங் கரையில் சாம்பல் வாசம். அதற்கு வலப்புறம் பொருட்கள் இருக்கும் இடத்திலிருந்து அஞ்சலைப் பெட்டிக்கே உரிய அந்த வாசம். குளியலறையில் சீகக்காய்ப் பொடி வாசம்.\nபுறக் கொல்லைக்கு வந்த உடனே, தவுடு புண்ணாக்கு கழிநீர் கொண்ட தாழியின் வாசம். அடுத்த புறத்தில் கட்டுத்தரையின் சாண வாசம். புறக்கொல்லையின் கோடியில் குப்பைமேட்டு வாசம். இத்தனை வாசங்களையும் கடந்து பாலகன் பழமைபேசி���்கு அகப்பட்டது வேறுவாசம். அதையுணர்ந்த அவன் போட்டுக் கொண்டான் ஒரு குதி, ’அய்ய், அம்மா வந்துட்டா’ என்று\nஇத்தன வசம் இருக்குன்னு இத படிச்ச பொறகு தான் தெரிஞ்சது. எதெல்லாம் இப்பவும் ஊருல இருக்கா இல்ல வெறும் ஏட்டுல தானா\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nஅமெரிக்காவின், ’அலேக்’ அண்டவெளி ஓடம்\nஅமெரிக்கா: மகப்பேறும் தந்தையின் கடமையும்\nஅமெரிக்கா: பூந்தாதுத் தொல்லையும், தீராத இம்சையும்\nவிமர்சனம்: கவிஞர் கயல்விழி அவர்களின் தப்பிதம்\nவேட்பாளரை மாத்திப் போட்டாங்களாம்டா, இராசூ...\nஅமெரிக்காவில், தங்கமணி(Mrs) ஆசைமணி(Mistress) ஆனது...\nமூத்த பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கட்கு வாழ்த்துகள...\nபொட்டி தட்டிகளின் நவீன யுகத்தில்....\nபாமா இயம்பினதும், பழமைபேசி பம்புனதும்\nகனவில் கவி காளமேகம் - 14\n’அமெரிக்கக் கொசு’க்கு எத்தனை பல்\nவந்து, கடல்ல விழுங்க இராசா\nஅமெரிக்காவில்: இப்ப என்ன எல்லாம் நான் செய்ய மாட்டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_8047.html", "date_download": "2018-07-16T01:17:18Z", "digest": "sha1:46LSKFOOG6HYDIBCZ74C5DET25I3IXLJ", "length": 32759, "nlines": 216, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: அழகின் சிகரம்...அஜந்தா!", "raw_content": "\nவியாழன், 17 மார்ச், 2011\nமங்கையர் மலர் – மே 2002 இதழில் வெளியானது\nமகாராஷ்டிராவில் எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்களும், இயற்கை அழகு நிறந்த மலை வாசஸ்தலங்களும் ஏராளம். அவற்றிற்கெல்லாம் சிகரமாய் விளங்குவது உலகப் புகழ் பெற்ற அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும். இவை நம் வாழ் நாளில் ஒருமுறையேனும் கண்டு களிக்க வேண்டிய இடங்கள்.\nஇச் சுற்றுலாத் தலங்கள் அமைந்திருப்பது மகாராஷ்டிராவின் பெரிய, முக்கிய மாவட்டமாகிய ஔரங்காபாத்திற்கு வெகு அருகில். ஔரங்காபாத் என்றதும் நமக்கு முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் நினைவு வருகிறதில்லையா ஆம். கி.பி. 1659 முதல் 1707 வரை ஆட்சி செய்த புகழ் பெற்ற முகலாய மன்னர்களின் வரிசையில் கடைசியாக ஆட்சி செய்த ஔரங்கசீப்பின் பெயரால் உருவானதே இந்நகரம்.\nஅஜந்தா, எல்லோரா தவிர இங்கு அமைந்துள்ள தௌலதாபாத் கோட்டை பீபீ கா முக்பாரா, குல்தாபாத் கோட்டை, க்ருஷ்ணேஸ்வர் ஆலயம் ஆகியவை பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள்.\nஔரங்காப���த்திலிருந்து 104 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள அஜந்தா ஓவியங்களும், சிற்பங்களும் பெரும்பாலும் புத்த மதத்தைத் தழுவியே உள்ளன. ஏழாம் நூற்றாண்டில், உருவாக்கப்பட்ட இந்த அழகுப் பெட்டகம் பல்லாயிரம் வருடங்கள் யாராலும் கண்டு பிடிக்கப் படாமல் காடுகள் அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் புதைந்து கிடந்துள்ளன. கிட்டத் தட்ட அழியும் நிலையில் 1819ம் வருடம் இவை அதிர்ஷ்டவசமாகக் கண்டு பிடிக்கப்பட்டன.\n250 அடி உயரமுள்ள வழுவழுப்பான பாறைகளில் செதுக்கி உருவாக்கப்பட்ட சிலைகளும், வண்ண ஓவியங்களும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இடையில் ஓடும் ஆற்றைச் சுற்றி அரை வட்டமாக அமைந்துள்ள சரியான பாறைகளுக்கு ஓரிட்த்தில் படிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் வழியாகவே அவர்கள் ஏறி வந்து இவற்றை உருவாக்கியிருக்க வேண்டும். எந்த வசதியுமில்லாத அந்நாளில்...\n எப்படிப்பட்ட அருமையான, கடினமான முயற்சி இங்குள்ள 30 குகைகளில், சில முற்றுப் பெறாமல் உள்ளன. இன்னும் அவர்கள் என்னவெல்லாம் செதுக்க எண்ணியிருந்தனரோ இங்குள்ள 30 குகைகளில், சில முற்றுப் பெறாமல் உள்ளன. இன்னும் அவர்கள் என்னவெல்லாம் செதுக்க எண்ணியிருந்தனரோ இவற்றில் 16 குகைகளில் வண்ண ஓவியங்களும், மற்றவற்றில் சிற்ப வேலைப் பாடுகளும் நம் கண்களுக்கு அரிய விருந்து.\nஇவற்றில் சைத்ய அறை எனப்படும் பிரார்த்தனைக் கூடங்களும், விஹாரம் எனப்படும் புத்த பிட்சுக்கள் தங்குமிடங்களும் உள்ளன. இங்குள்ள ஓவியங்கள் களிமண், சாணம், தவிடு, சுண்ணாம்பு இவற்றைக் கொண்டு, பாறைகள் பென்மையாக்கப்பட்டு, பின் இயற்கை வண்ணங்களின் சேர்க்கையால் தீட்டப்பட்டுள்ளன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஓரளவு பளிச்சிடும் இனத் ஓவியங்கள் தீட்டிய புதிதில் எப்படி கண்களைப் பறித்திருக்குமோ\nஇங்குள்ள சிலைகள் பெரும்பாலும் புத்தரின் மாறுபட்ட தோற்றங்களையும், அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளையும் காட்டுபவையாய் அமைந்துள்ளன. பெண்களின் அழகு, அவர்கள் உடலின் வளைவுகள், உயிர்த் துடிப்புள்ள கண்கள், ஆபரண அலங்காரங்கள் கண்டவரைக் கட்டி இழுக்கின்றன. புத்தரின் தெய்வீகத் தோற்றத்தையும் அதே நேரம் பெண்களின் உடலழகையும் ஒரே நேரத்தில் உருவாக்கிய பிட்சுக்களின் மன நிலை வேடிக்கையாக உள்ளது\nபாதி கண்கள் மூடிய தியான நிலையில், கையில் மலருடன் காட்சி தரும் புத்தரின் பத்மபாணி உருவமே, அஜந்தா ஓவியம் என்றது நம் நினைவிற்கு வரும் உலகப் புகழ் பெற்ற பிரபல ஓவியம். பௌத்த மதத்தின் ஹீனயானம், மஹாயானம் என்ற இரு பிரிவுகளை ஆதாரமாகக் கொண்டு வரையப் பட்டுள்ள ஒவ்வொரு சித்டிரமும் ஒரு கதையைச் சொல்லி நம்மை அந்த நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கிறது.\nகுகைளிலுள்ள சுவர்ச் சித்திரங்களும், சிற்பங்களும் மிக உயர்ந்த வேலைப் பாடுகளைக் கொண்டவை. குரங்குகள், யானைகள், மயில்கள் இவற்றின் களியாட்டங்கள் காணும் நம் மனதையும் மகிழச் செய்கின்றன.\nஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள எல்லோரா குகைகளில் பௌத்தம், ஜைனம் மற்றும் இந்துமத சம்பந்தப்பட்ட சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இதிலுள்ள 34 குகைகளில், மூன்றில் ஒரு பங்கு குகைகளே பார்க்கத்தக்கவை.\nஇவற்றில் பௌத்தமத சம்பந்தப்பட்ட சிற்பங்கள் 1 முதல் 12 குகைகளிலும், 13 முதல் 30 வரை இந்துமத சம்பந்தப்பட்ட சிற்பங்களும், 31 முதல் 34 வரை ஜைன சிற்பங்களும் உள்ளன. 5, 10, 15, 16, 21, 29, 31 ம் குகைகள் முக்கியமானவை.\nஇங்குள்ள இந்துமத சம்பந்தப்பட்ட சிற்பங்களில் சிவ-பார்வதி, சிவதாண்டவம், சாந்தம் பொங்கும் சிவபெருமான், பார்வதியுடன் தாயம் விளையாடும் காட்சி என பல காட்சிகள் தத்ரூபமாக, ரசிக்கத் தக்கனவாக உள்ளன.\nபதினாறாம் குகை இங்குள்ளவற்றில் மிக முக்கியமானது. இது துவஜஸ்தம்பத்துடன் கூடிய கைலாச நாதர் ஆலயம். இதில் நடு நாயமாக சிவலிங்கம், கைலாயத்தில் சிவன் மகுடி கொண்டிருக்கும் காட்சிகள், ராவணன் கைலாயத்தைத் தூக்க முற்பட, சிவபெருமான் காலை அழுத்தி அவனை கர்வபங்கம் செய்த காட்சிகள் ஆகியவை அழியாத சிற்பங்களாக வடிக்கப்பட்டிருப்பது அற்புதமான காட்சி.\nஅஜந்தா, எல்லோராவின் அழகில் பிரமித்துள்ள நம்மை மேலும் பிரமிக்க வைக்கிறது பீபீகாமுக்பாரா என்ற ஔரங்கசீப் தனது மனைவி ரபியாவுக்காகக் கட்டியுள்ள நினைவுக் கட்டிடம். ஒரு நிமிடம் தூரத்திலிருந்து பார்க்கும்போது நாம் ஆக்ராவில் தாஜ்மஹாலில் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. ஆம் 1679ம் ஆண்டு பேரரசர் ஔரங்கசீப்பால் தன் தந்தை கட்டிய தாஜ்மஹால் போலவே தன் மனைவிக்காக எழுப்பப்பட்ட்தே இந்த பீபீகாமுக்பாரா. வெளித் தோற்றம் தாஜ்மஹாலைப் போலக் காணப்பட்டாலும், அதன் அழகு, பளபளப்பு, உள்ளமைப்பு, மற்ற எல்லாவற்றிலும் தாஜ்மஹாலுக்கு ஈடு சொல்ல முடியாது. எனினும் ஔரங்கசீப்பிற்கு தன் மனைவி மீதிருந்த அன்பை வெளிப்படுத்துகிறது.\n’ என்று நம்மை வியப்பிலாழ்த்தி மூக்கில் விரல் வைக்கச் செய்வது இங்குள்ள தௌலதாபாத் கோட்டை. 12ம் நூற்றாண்டில் இந்து அரசர்களின் ஆட்சியின் போது தேவகிரி என்றழைக்கப்பட்ட இக்கோட்டை யாதவகுல மன்னரான ராஜா பில்லம்ராஜ் என்பவரால் கட்டப்பட்டது. பின் ஆண்ட மொகலாய மன்னர் முகமது-பின்-துக்ளக் டில்லியிலிருந்து தலை நகரை இங்கு மாற்றி ‘அதிர்ஷ்ட நகரம்’ என்ற பொருளில் ‘தௌலதாபாத்’ எனப் பெயரிட்டார். இது சரிவராமல் மீண்டும் தலை நகரை டில்லிக்கே மாற்றி மக்களை இன்னல்படுத்திய ‘முட்டாள் அரசன்’ பற்றி நாம் சரித்திரத்தில் படித்துள்ளோம்\nஇக்கோட்டை எதிரிகளின் தாக்குதலைத் தடுக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு. அக்காலத்தில் இந்தியா வந்த ஐரோப்பிய யாத்திரிகர்கள் இக்கோட்டை ‘மிக பலமான பாதுகாப்பான கோட்டை’ என்று புகழ்ந்துள்ளனர்.\nபிரமிடு வடிவிலான மலை மேல் காட்சியளிக்கும் கோட்டையில் நுழைவாயிலுக்கு அருகில் 150 தூண்களால் தாங்கப்படும் பாரத மாதா ஆலயம் உள்ளது. அதனை அடுத்து சந்த் மினார், சீனி மஹால் ஆகிய கட்டடங்களைத் தாண்டி 40 அடி ஆழமுள்ள அகழி கோட்டைக்குப் பாதுகாப்பாக உள்ளது. அதில் இழுவைப் பாலம் இருந்ததாம். இதனைத் தாண்டிச் சென்றால் காணப்படும் கோட்டையின் உயரம் 600 அடிகள். இதிலுள்ள சிறப்பான அமைப்பு என்னவெனில், கோட்டைக்கு நேரடியாக மலை வழியே ஏறிச் செல்ல முடியாது. சுரங்கப் பாதையின் வழியாகவே செல்ல வேண்டும். செங்குத்தான, குறுகலான படிகள் மிகவும் இருட்டாக இருப்பதால் கையில் டார்ச்சுடன் செல்வது நல்லது. பாறைகளில் ஒழுங்கின்றி செதுக்கப்பட்ட படிகளில் ஏறிச் செல்வது சற்று கடினமே. மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும்.\nஅக்காலத்தில் எதிரிகள் கோட்டைக்குள் நுழையாமலிருக்க, இச்சுரங்கத்தின் வெளிவாயிலில் இரும்பும், கரியும் கலந்த ஒருவகை கலவையைத் திணித்து, நெருப்பு பற்றவைத்து விடுவார்கள். அக்கலவை உருகி வழியை அடைத்துக்கொள்ளும். அச்சுரங்கப் பாதையின் நீளம் 150 அடி. மேலே சென்றால் கோட்டை இடிந்து மிகவும் சிதிலமான நிலையில் உள்ளது. கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி வைக்கப்பட்டுள்லது. அங்கிருந்து ஔரங்காபாத் நகரின் முழு அழகும், அமைப்பும் பிரமிக்க வைக்கிறது. நேரில் சென்று பார்த்து அனுபவித்தாலே உணர முடியும்.\nஇக்கோட்டையிலிருந்து சில மைல் தூரத்திலுள்ளது ‘குல்தாபாத்’தில் ஔரங்கசீப்பின் சமாதி உள்ளது. ஒரு காலத்தில் வலிமையும், வீரமும், செல்வமும் கொண்டு மாமன்னனாக ஆட்சி செய்த ஔரங்கசீப் தன் சமாதி மிக மிக எளிமையாக இருக்க வேண்டுமென்றும், தானே தன் கையால் தைத்த துணித் தொப்பிகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் ஒரு ஏழையின் சமாதியைப் போன்று உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதைப் போன்றே மிக அமைதியாகவும், எளிமையாகவும் காட்சி தருகிறஹ்டு அவரது சமாதி.\nஎல்லோராவுக்கு அருகிலுள்ள கிருஷ்ணெஷ்வர் ஆலயம், பன்னிரண்டு ஜோதிர்லிங்க ஆலயங்களுள் ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் ராணி அகல்யா பாய் மற்றும் அவர் மாமியார் கௌதம் பாய் ஆகியோரால் கட்டப்பட்டது. இதன் அருகிலுள்ள ‘லக்க்ஷ விநாயகர்’ ஆலயம், மகாராஷ்டிராவின் மிக முக்கிய 27 விநாயகத் தலங்க்களுள் ஒன்று.\nஔரங்காபாத்தில் ‘ஹிம்ரூ’ என்ற முறையில் பருத்தியும், பட்டும் இணைந்து பலதரப்பட்ட வண்ணங்களிலும், டிசைங்களிலும் நெய்யப்படும் சால்வைகளும், ரவிக்கைத் துணிகளும் மிகப் பிரசித்தமானவை. அழகின் சிகரமான அஜந்தாவும், எழிலின் எல்லையான எல்லோராலும் கண்டிப்பாக ஒருமுறை காண வேண்டிய இடங்கள்\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 12:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கி��வர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_8245.html", "date_download": "2018-07-16T01:18:09Z", "digest": "sha1:BSBY7CSHHU2ARLATGFKV6COZHSLSGHNG", "length": 26820, "nlines": 229, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: சனி எல்லாம் செய்வார்", "raw_content": "\nவியாழன், 17 மார்ச், 2011\nஞான ஆலயம் ஜூன் 2005 இதழில் வெளியானது\n'சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. எதிராளிகளை கோபத்துடன் திட்டும்போது 'சூரியன், சந்திரன்' என்றெல்லாம் கூறாது 'சனியனே' என்று வைகிறோம். ஆக, நம்மை அறியாமலே நாம் சனியின் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறோம்\nஇரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி ஆகும் சனி அடுத்தடுத்த ராசிகளுக்குப் பெயர்ந்து நன்மை தீமைகளை உண்டாக்குகிறார்.\nஒருவர் பிறந்த ராசிக்கு நான்காமிடத்தில் சனி சஞ்சரித்தால் அது 'அர்த்தாஷ்டம சனி'. பிறந்த ராசிக்கு ஏழில் சஞ்சரிக்கும் காலம் 'கண்டச் சனி' எனப்படும். எட்டாம் ராசியில் இருந்தால் 'அஷ்டமத்துச் சனி'. பிறந்த ராசியிலிருந்து 12, 1, 2 ஆகிய இடங்களில் சஞ்சரித்தால் 'ஏழரை நாட்டுச் சனி'. முதல் சுற்றில் 'மங்கு சனி' எனப்படும். அப்பொழுது மிகவும் கஷ்டப்படும் நிலை வரும். அடுத்த சுற்று 'பொங்கு சனி'. பொன்னும், பொருளும் ஏராளமாகச் சேரும். மூன்றாம் சுற்று 'மரணச் சனி' எனப்படும்.\nசனியின் பிடியில் அனைவரும் அகப்பட்டே ஆக வேண்டும் இதற்கு சிவபிரானும் விதிவிலக்கல்ல சனியின் தாக்கத்தாலேயே சிவபெருமான் பிச்சை எடுத்தார்; ராமபிரான் சீதையைப் பறிகொடுத்து வாடினார்; சந்திரமதியை அரிச்சந்திரனே வாளால் வெட்டும் நிலை ஏற்பட்டது. பாண்டவர்கள் வனவாசம் சென்றது சனியினாலேயே. ராவணன் நவ கிரகங்களை படிகளாக்கி மிதித்த்ஹபோது சனியின் பார்வை பட்டதாலேயே கேடு காலம் ஆரம்பித்து, மரணமடைந்தான். நளனோ மனைவியை இழந்து, சுய உருவமும் இழந்து பைத்தியம் போல திரிய, \"நீ திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபடு\" என்று நாரதர் சொன்னதற்கிணங்க, அவன் திருநள்ளாறு சென்று வழிபட, சனியும் அவனை விட்டு விலகி, \"நளராஜனே உன் சரிதம் படித்து, நள்ளாறு வந்து வழிபடும் பக்தர்களுக்கு சனிப் பெயர்ச்சியால் எத்துன்பமும் ஏற்படாது\" என்றருளினார்.\nபுதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலிலிருந்து ஐந்து கி. மீ. தொலைவிலுள்ள திருநள்ளாறு திருத்தலத்தில் சனி கிரகத்தின் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இதனாலேயே சனிப் பெயர்ச்சியின் சமயம் இவ்வாலயம் சென்று ஒரு நாளாவது தங்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் உரைக்கின்றன. சனிப் பெயர்ச்சி சமயம் செல்ல முடியாதோர், அதற்கு பதினைந்து நாள் முன்போ, பின்போ சென்று தரிசித்தால் கடுமையான சோதனையும் கடுகாக மாறிவிடும் என்பது ஜோதிடர்கள் கூற்று. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி, அனுக்கிரக மூர்த்தியாக அபய வரத முத்திரையுடன், அருளாட்சி செய்கிறார்.\nமதுரை மாவட்டம், தேனியிலிருந்து இருபது கி.மீ. தூரத்தில் உள்ள குச்சனூரில் சனீசுவரர் கல்தூண் போன்ற உருவத்தில் பூமி வெடித்து சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.நாமக்கல் அருகிலுள்ள தத்தகிரி முருகன் ஆலயத்தில் அமர்ந்த நிலையில் எட்டடி உயரமான சனீஸ்வரர் மேற்கு நோக்கி ஆலயம் கொண்டுள்ளார். எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரை வழிபட சனியின் துன்பங்கள் குறையும்.\nசென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் 'வட திருநள்ளாறு' என்ற பெயரில் மனைவியுடன் அற்புதக் காட்சி தரும் சனீஸ்வரருடன், பஞ்சமுக ஆஞ்சநேயரும், விநாயகப் பெருமானும் இணைந்து அருளாட்சி செய்கின்றனர்.\nசென்னை ஆதம்பாக்கம் ஈ.பி. காலனியில் தரிசனம் தரும் விஸ்வரூப சர்வ மங்கள் சனீஸ்வர பகவான் நெடிதுயர்ந்து கம்பீரமாகக் காட்சி தந்து, தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை துடைத்தெறிகிறார்.\nமும்பையில் சனீஸ்வரனுக்கு சிறிய தனிக் கோயில்கள் நிறைய உண்டு. நாசிக் அருகிலுள்ள சனி சிங்கணாப்பூரில் சனி பகவான் நான்கடிக்கு மேற்பட்ட உயரத்தில் பாறை வடிவில் சுயம்புவாகக் காட்சி தருகிறார். இந்த சனி பகவானை ஆண்கள் மட்டுமே சுத்தமாகக் குளித்து ஆலயத்திலேயே கிடைக்கும் ஆடை அணிந்து பூசிக்கலாம். பெண்கள் விலகி நின்றே தரிசிக்கலாம். மேற்கூரையும் கிடையாது. சனி பகவான் அனுக்கிரகத்தினால் இவ்வூரிலுள்ள வீடுகள், கடைகள், குளியலறைகளுக்குக் கூட கதவு கிடையாது. இங்கு திருட்டே நடக்காதாம். அவ்வூரில் திருடிக் கொண்டு எவரும் அவ்வூரை விட்டு வெளியேற முடியாதது இன்று வரை நடக்கும் அதிசயமாம்\nசனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள்.\nஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். \"உன் பக்தர்களை அண்டமாட்டேன்\" என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு\nசனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.\nசனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.\nகாகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்||\nநீரினை உண்டெழு மேக வண்ணா போற்றி\nநெடுந்தவத்தில் உறு கமலக் கண்ணா போற்றி\nசூரியன் தன் தவத்தில் வருபாலா போற்றி\nதூய நவக்கிரக்த்துள் மேலா போற்றி\nகாரியெனும் பேர் கொள் உபகாரா போற்றி\nகாசினியில் கீர்த்தி பெற்ற தீரா போற்றி\nமூரி கொளும் நோய் முகவா முடவா போற்றி\nமேலே கண்ட கட்டுரையைப் படித்த ஒருவரின் கருத்து\nஞான ஆலயம் ஜூலை 2005 இதழில் வெளியானது\nஉலகத்தின் நல்லது கெட்டதுகளுக்கெல்லாம் மூலகாரணமாகத் திகழ்ந்து வரும் சனி பகவானின் திருவருளை அனைவரும் பெறும் படியாக ‘சனி எல்லாம் செய்வார்’ என்ற தலைப்பில் ராதா பாலு தொகுத்திருந்த சனி பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக இருந்தது.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் முற்பகல் 10:51\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semajolly.forumta.net/t68-topic", "date_download": "2018-07-16T00:40:06Z", "digest": "sha1:NRURKES37KGMHBMRYBOGU3RCTUYIWT72", "length": 11310, "nlines": 185, "source_domain": "semajolly.forumta.net", "title": "தெ.......தெ...........தெ..........தென்ன்னா...லி", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nடைட்டிலை பாத்தாலே செம்மையா இருக்கு...\nஅதைவிட ஒவ்வொரு பக்கமும் கலக்கல்....\nஇந்த புதிய தளத்தில் உங்களோடு என்னையும் இணைத்து கொள்வதில்\nதந்திரமும் பயமும் பிரபல்யமாக்கிய பெயருடன் வந்துள்ளீர்கள். உங்கள் விகடங்களை எங்களுக்கு பழக்கி தளத்தில் அதகளம் பண்ணுங்கள்.\nஅப்படியே விதிகளை கடைப்பிடிப்பேன்னு ஒரு வார்த்தை சொன்னீங்கண்ணா எங்கும் உங்கள் வால்தனங்களை காட்டலாம்.\nஉங்களுக்காக ஒரு கவிதை எழுதறேன்.. படிச்சுட்டு மயங்கிடாதீங்க\nஏற்கனவே இங்கே ஒரு கபாலி,\nகாலையில சாப்பிட்டது இரண்டு இட்லி\nவாங்க தெனா எலி வாங்க...\nபயப்படாம மன்றத்துக்கு வாங்க.. நம்மக்கிட்ட தான் பூனை இருக்காரில்ல...\nஅவரு ஏற்கனவே எலிக்குப் பயந்த தெனாலி.. நீங்க வேற பயமுருத்துறீங்க.. நமக்குச் செம ஜாலிதான் போங்க.\nஎலியும் பூனையும் ஒண்ணா நம்ம ஒரே வளை(லை)யில\nதெனாலி - தெனா எலியா தெரியலாம்\nதந்திரன் wrote: அவரு ஏற்கனவே எலிக்குப் பயந்த தெனாலி.. நீங்க வேற பயமுருத்துறீங்க.. நமக்குச் செம ஜாலிதான் போங்க.\nநாங்க எலிக்கு தானே பயப்படறோம்.. தெனாலிக்கு இல்லையே\nதெனாலி வாங்க வங்க வாங்க..\nஎப்படி இருக்கு உங்க திலகாஷ்டமஹிஷபந்தனம். இன்னும் வச்சிருக்கீங்களா\nமொக்கைன்னு முடிவு பண்ணியாச்சி. இனி வேற என்ன\nமியாவ் wrote: நாங்க எலிக்கு தானே பயப்படறோம்.. தெனாலிக்கு இல்லையே\nதெனாலியில் எலி இருப்பது கண்ணுக்கு தெரியலையா....\nஅதோட விதிமுறைகலை தவறாமல் கடை���ிடிப்பேன் இதனால் உறுதியளிகிறேன்\nபுத்திசாலிப் பங்காளிக்கு வரவேற்பும் வாழ்த்தும்\nதெனாலியோட இணைஞ்சிக்கறதுல எனக்கும் மகிழ்ச்சி..\nஏன் தெரியுமா நீங்க புத்திசாலின்னு எல்லோரும் சொல்லுறாங்க.....\nபுரூஸ் லீ பரம்பரையா நீங்க\nபஞ்சாப் பறந்து பறந்து பஞ் விடுவேன்னுதானே சொல்ல வாறீக...\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/01/blog-post_11.html", "date_download": "2018-07-16T01:08:20Z", "digest": "sha1:PLTGJRJI56AR4TITS4AE3P34V747QAK4", "length": 34950, "nlines": 309, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: பணவீக்கமா? யார் சொன்னது??", "raw_content": "\nஇடம்: புது தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீடு\nபிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கிரிக்கெட் துறை, மன்னிக்கவும், உணவுத்துறை அமைச்சர் சரத் பவார் மற்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டெக் சிங் அஹுலுவாலியா ஆகியோர் ஐ.பி.எல்லில் விலைபோகாத கிரிக்கெட் வீரர்கள் போல சோகமாக உட்கார்ந்திருக்கின்றனர்.\nசரத் பவார்: சார், டாஸ் போட வேண்டாமா\nபிரதமர்: ஹலோ, இது கேபினெட் மீட்டிங் மறந்திட்டீங்களா எல்லாரும் அவங்கவங்க செல்போனை சுவிட்ச்-ஆஃப் பண்ணுங்க\nப.சிதம்பரம்: சார் சார், தெலுங்கானா கலவரம் ரன்னிங் கமெண்டரி வரும்.நான் மட்டும் செல்போனை ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா\nபிரணாப் முகர்ஜீ: சார் சார், கொல்கத்தாவுலே புத்ததேவ் பட்டாச்சாரியா ஏதாவது ஸ்டேட்மெண்ட் விடுவாருன்னு தோணுது.. நானும் ஸைலண்ட் மோ��்லே வச்சுக்கட்டுமா\nசரத் பவார்: சார், இன்னிக்கு கிரிக்கெட் சூதாட்ட விசயமா ஐ.சி.சி. தீர்ப்பு சொல்லப்போறாங்க நானும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா\n அப்படீன்னா என்னோட போனையும் ஸைலண்ட் மோட்லே வச்சுக்கட்டுமா\nஅஹ்லுவாலியா: நீங்களே பல வருசமா ஸைலண்ட் மோட்-லே தானேயிருக்கீங்க\nபிரதமர்: சரி, மிஸ்டர் பவார் என்னது விலைவாசியெல்லாம் இப்படி சகட்டு மேனிக்கு ஏறியிருக்குது\nசரத் பவார்: ஆமா சார் கௌதம் கம்பீருக்கே 2.4 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்துத்தான் வாங்கினோம். இந்த நியூசீலாந்துலே நேதன் மெக்கல்லமுன்னு ஒரு கிளிமூக்கன், அந்தாளுக்கே ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் கொடுக்க வேண்டியதாப்போச்சு\nபிரதமர்: ஐயா சாமீ பவார் இந்த எளவெடுத்த கிரிக்கெட்டைப் பத்தி எவன்யா கேட்டான் இந்த எளவெடுத்த கிரிக்கெட்டைப் பத்தி எவன்யா கேட்டான் நீங்க உணவு அமைச்சர் தானே நீங்க உணவு அமைச்சர் தானே விலைவாசியெல்லாம் இப்படி ஏறியிருக்குதே\nசரத் பவார்: என்ன சார் நீங்க சோனியா காந்தி மேடமே விலைவாசியைக் குறைக்கிறதெல்லாம் மாநில அரசோட வேலைன்னு சொல்லிட்டாங்க. நீங்க புதுசாக் கேக்கறீங்களே\nபிரதமர்: மேடமே அப்படிச் சொல்லிட்டாங்களா இதை முதல்லேயே சொல்லியிருந்தா இப்படியொரு மீட்டிங்கே போட்டிருக்க வேண்டாமில்லே இதை முதல்லேயே சொல்லியிருந்தா இப்படியொரு மீட்டிங்கே போட்டிருக்க வேண்டாமில்லே எத்தனை பிளேட் சமோசா வேஸ்டு எத்தனை பிளேட் சமோசா வேஸ்டு\nப.சிதம்பரம்: பேசாம விலைவாசியைக் கட்டுப்படுத்தியே தீரணும்னு எல்லா முதலமைச்சர்களுக்கும் ஒரு லெட்டர் போட்டிரலாம். அவங்களுக்கு அனுப்புறதுக்கு முன்னாலே அதை எல்லா டி.வி.சேனலுக்கும் கொடுத்திருவோம். அப்பத்தான் நம்மளை விரைந்து செயல்படுற அரசுன்னு சொல்லுவாங்க\nபிரணாப் முகர்ஜீ: மிஸ்டர் சிதம்பரம் மத்தவங்க பதில் போடாட்டிக் கூட பரவாயில்லை மத்தவங்க பதில் போடாட்டிக் கூட பரவாயில்லை ஆனா, புத்ததேவ் பட்டாச்சார்யா கண்டிப்பா பதில் எழுதியே ஆகணுமுன்னு சொல்லுங்க\nப.சிதம்பரம்: ஏற்கனவே மம்தா பேனர்ஜீ சொல்லிட்டாங்க அதுனாலே, லெட்டர் எழுதறதுக்கு முன்னாடியே ஏன் பதில் போடலேன்னு முதல்லேயே கேட்டு லெட்டர் போட்டுட்டேன்.\nபிரதமர்: யாருய்யா குறட்டை விடுறது மிஸ்டர் மான்டெக் சிங்\nஅஹ்லுவாலியா: இன்ஃப்ளேஷன்...க்ராஸ் டொமஸ்டி��் ப்ராடக்ட்....மைக்ரோ எகணாமிக்ஸ்..மேக்ரோ எகணாமிக்ஸ்..ஹிஸ்டரி..ஜ்யாகிரபி...நாண்டீட்டைல்ட்....\nபிரணாப் முகர்ஜீ: ஹலோ, நாங்கெல்லாம் இருக்கும்போது நீங்கல்லாம் ஓவர்-ஆக்டிங் பண்ணப்படாது.\nபிரதமர்: மிஸ்டர் பவார், உங்க டிப்பார்ட்மென்டு தான் பெரிய தலைவலியா இருக்குது போன வருசம் என்னான்னா, கோதுமையை வைக்க இடமில்லாம ரோட்டுலே கொட்டி மக்கிப்போச்சு போன வருசம் என்னான்னா, கோதுமையை வைக்க இடமில்லாம ரோட்டுலே கொட்டி மக்கிப்போச்சு இந்த வருசமாவது இடத்தையெல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா\nசரத் பவார்: ஆமா சார், பூனேயிலே பாதியை எங்க கட்சி ஆளுங்க வளைச்சுப்போட்டுட்டாங்க\nபிரதமர்: அதை யாரு கேட்டாங்க நான் சொல்லுறது கோடவுன் பத்தி\nசரத் பவார்: உங்களுக்கு விஷயமே தெரியாதா சார் எங்க ஊருலே மொத்த வெங்காயத்தையும் பதுக்கி வைக்கிற அளவுக்கு அத்தனை கோடவுன் இருக்குது சார்\nபிரணாப் முகர்ஜீ: ஆமா சார், நாங்க கூட வருமானவரிக்காரங்களை அனுப்பி வெங்காய மண்டியிலே ரெய்டெல்லாம் பண்ணினோம். அடுத்த வாரம் தக்காளி ரெய்டு, அதுக்கடுத்த வாரம் வெண்டைக்காய் ரெய்டு, அதுக்கடுத்த வாரம் முள்ளங்கி ரெய்டு...இப்படி வாரா வாரம் ரெய்டு மேலே ரெய்டு பண்ணினா விலைவாசி குறைஞ்சிடும் சார்\nப.சிதம்பரம்: உங்களுக்கு ஆளு பத்தலேன்னா சொல்லுங்க எங்க சி.பி.ஐ. கூட ரெண்டு நாளா சும்மாத்தானிருக்காங்க எங்க சி.பி.ஐ. கூட ரெண்டு நாளா சும்மாத்தானிருக்காங்க\nசரத் பவார்: அதெல்லாம் விடுங்க சார் ஜனங்களோட கவனத்தைத் திசைதிருப்ப நான் ஒரு சூப்பர் ஐடியா வச்சிருக்கேன். ஐ.பி.எல் மாதிரியே வி.பி.எல், அதாவது வெஜிடபிள் ப்ரீமியர் லீக்-னு ஒண்ணு ஆரம்பிக்கப்போறோம். அதுலே சென்னை கேபேஜ், டெல்லி டிரம்ஸ்டிக்ஸ், கொல்கத்தா கோரியாண்டர் லீவ்ஸ், பேங்களூர் பிரிஞ்சால்ஸ், கொச்சி கோக்கனட்ஸ்-னு நிறைய டீம் உருவாக்கி, இன்னும் நிறைய கிரிக்கெட் ப்ளேயருங்களை ஏலத்துலே எடுத்து அட்டகாசமா ஒரு டூர்ணமண்ட் நடத்தினாப்போதும். ஜனங்க எல்லாத்தையும் மறந்திருவாங்க\n பாகிஸ்தானிலேருந்து வெங்காயம் வர ஏன் இவ்வளவு லேட்டு பால் தாக்கரே கூட ஒண்ணும் சொல்லலியே பால் தாக்கரே கூட ஒண்ணும் சொல்லலியே என்ன பிரச்சினை\nப.சிதம்பரம்: நான் வேண்ணா, வெங்காயத்துக்குப் பதிலா பாகிஸ்தான் வெங்காய வெடி அனுப்பிட்டாங்கன்னு ஒரு அறிக்கை விடட்டுமா\nஅஹ்���ுவாலியா: சார், எனக்குத் தூக்கம் தூக்கமா வருது\n அடுத்தவாட்டி உங்களை பிரதமராக்க சொல்றேன். அப்புறம் எப்படிப் பொருளாதாரம் பேசுறீங்கன்னு பார்க்கிறேன்.\nப.சிதம்பரம்: சார், புத்ததேவ் பட்டாச்சார்யா தில்லிக்கு வரமுடியாதுன்னு எஸ்.எம்.எஸ்.அனுப்பியிருக்காரு நான் உடனே போயி அடுத்த லெட்டர் எழுதணும். (போகிறார்)\n ஏதாவது நல்ல செய்தியா சொல்லுங்க எப்படி விலைவாசியைக் கட்டுப்படுத்தப்போறீங்க எதிர்க்கட்சிக்காரங்க ரொம்ப கூச்சல் போடுறாங்களே\nசரத் பவார்: ஏன் கூச்சல் போடுறாங்க விலைவாசியெல்லாம் அப்படியொண்ணும் ஏறலே தெரியுமா விலைவாசியெல்லாம் அப்படியொண்ணும் ஏறலே தெரியுமா சொல்றேன் கேளுங்க... ஒரு டீயோட விலை ஒரு ரூபாய்\nபிரணாப் முகர்ஜீ: ஆமா சார், ஒரு சூப் அஞ்சரை ரூபாய். ஒரு சைவச் சாப்பாடு பன்னிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா அசைவச் சாப்பாடு இருபத்திரெண்டு ரூபாய்\nபிரதமர்: என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே\nசரத் பவார்: அட ஆமா சார், தயிர் சாதம் பதினோரு ரூபாய், கலந்த சாதம் எட்டு ரூபாய், சிக்கன் பிரியாணி முப்பத்தி நாலு ரூபாய். மீன்கறி சோறு பதிமூணு ரூபாய்\nபிரதமர்: மான்டெக் சிங் ஜீ\nசரத் பவார்: தக்காளி சாதம் ஏழு ரூபாய்.\nபிரணாப் முகர்ஜீ: மீன் வறுவல் பதினேழு ரூபாய்\nசரத் பவார்: கோழி வறுவல் இருபது ரூபாய் ஐம்பது பைசா\nபிரணாப் முகர்ஜீ: கோழி மசாலா இருபத்தி நாலு ரூபாய் ஐம்பது பைசா\nசரத் பவார்: சப்பாத்தி ஒரு ரூபாய்\nபிரணாப் முகர்ஜீ: அரிசிச்சோறு ரெண்டு ரூபாய்\nபிரதமர்: யோவ், என்னய்யா ஆச்சு உங்களுக்கு\nஅஹ்லுவாலியா:தோசை நாலு ரூபாய், பாயாசம் அஞ்சு ரூபாய் ஐம்பது பைசா\nஅஹ்லுவாலியா: சார், அவங்க சொல்லுறது நூத்துக்கு நூறு உண்மை. உண்மையிலே இதுக்கெல்லாம் இவ்வளவு தான் விலை\nசரத் பவார்: சொன்னா நம்ப மாட்டேன்னீங்களே இப்போ திருப்தியா அப்படீன்னா நான் லண்டனுக்குக் கிளம்பறேன். கிரிக்கெட் வர்ல்டு கப்பு வருது. தலைக்கு மேலே வேலையிருக்கு (கிளம்புகிறார்\nபிரணாப் முகர்ஜீ: நானும் கிளம்பறேன் சார், பட்ஜெட் வேலை இருக்கு. நிறைய டூப்பு விடணும். ஒரு வாட்டி மெட்ராஸ் போயிட்டு வந்தாத்தான் செட் ஆகும். வரட்டுமா\nபிரதமர்: சே, சப்பாத்தி ஒரு ரூபாயா இவ்வளவு மலிவா கிடைக்கும்போது ஏன்யா எதிர்க்கட்சிக்காரங்க இப்படிக் குதிக்கிறாங்க\nஅஹ்லுவாலியா: கிடைக்குறது என்னவோ உண்மை��ான். எங்கேன்னு கேக்கலியே நீங்க\nஅஹ்லுவாலியா: பாராளுமன்ற கேன்டீன்-லே, மாசம் எழுபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நம்ம எம்.பிக்களுக்குத் தான் இதெல்லாம் இந்த விலையிலே கிடைக்குது.\n மீட்டிங் இன்னும் முடியலே...ஹலோ, நீங்க எங்கே போறீங்க\nசெய்தி: விலைவாசி, பண வீக்கம் உயர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.\nகக்கு - மாணிக்கம் said...\nசேட்ட, நீங்க வேண்ணா நக்கல் அடிக்கலாம். பாதியிலேயே எனக்கு புரிஞ்சிபோச்சு.ஆனா உண்மையிலேயே இதுதான் நடந்திருக்கும் போல இருக்கு. வயிறு காந்துதே என்ன பண்ணலாம்\n இதற்க்கு என்ன தான் தீர்வு\nநாட்டு நிலைமையை நினைச்சு அழுவதா சிரிப்பதா.......\n// நீங்களே பல வருசமா ஸைலண்ட் மோட்-லே தானேயிருக்கீங்க மீட்டிங்கை ஆரம்பிங்க சார்\n// செய்தி: விலைவாசி, பண வீக்கம் உயர்வு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. //\nஹா ஹா... இந்த மேட்டரை வச்சிக்கிட்டுதான் இவ்வளவு கற்பனையா...\nசேட்டை, இவர்கள் இப்படி மீட்டிங் போட்டே காலத்தை ஓட்டிடுவாங்க அவஸ்தை படறது சாதாரண மக்கள் தானே....\nஇந்த செய்தியை வைத்து நான் ஒரு பதிவு போட்டு இருந்தேன். இருந்தாலும் உங்களுடையது மிகவும் அருமை. அதீத கற்பனைவளம் உங்களுக்கு.\nஎல்லாம் மக்களை சொல்லனும் தலயெழுத்து.\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விசயம்.\nஇவங்களை நம்பி ஓட்டு போடுற நம்மளை சொல்லனும்.\nஅந்த மீட்டிங்குக்கு குறைஞ்சது ஒன்னரை லட்சம் வரிப்பணம் செலவாகியிருக்கும்.\nநண்பா... நடப்பு நிகழ்வுகளை கிண்டல் செய்து கலக்கலாய் ஒரு இடுகை... அருமை, வாழ்த்துக்கள்.\nஅருமைங்க... இப்படிதாங்க இருப்பாங்க.. ஒழுங்கா கூட்டம் போட்டிருந்தா ஏன் இப்படி எல்லாம் நடக்குது :(\n//கக்கு - மாணிக்கம் said...\nசேட்ட, நீங்க வேண்ணா நக்கல் அடிக்கலாம். பாதியிலேயே எனக்கு புரிஞ்சிபோச்சு.ஆனா உண்மையிலேயே இதுதான் நடந்திருக்கும் போல இருக்கு. வயிறு காந்துதே என்ன பண்ணலாம்\nஅண்ணே, எனக்கும் எல்லாரையும் போல கொதிப்பு ஏற்படுகிறது. உணர்ச்சிப்பெருக்கில், வார்த்தைகள் கண்ணியத்தைக் களைந்து அம்மணமாகி விடக் கூடாதே என்றுதான் நக்கல் என்ற போர்வையைத் தேடவேண்டியிருக்கிறது. நன்றி\n இதற்க்கு என்ன தான் தீர்வு\nதேர்தல் வருகிறது. தக்க பாடம் புகட்டுவோம். நன்றி\n//நாட்டு நிலைமையை நினைச்சு அழுவதா சிரிப்பதா.......//\nசிரிக்க முயல்வோம்; அழுதால் நம்மை பலவீனமானவர்கள் என்று கருதி விடுவார்கள். நன்றி\n//சிரிச்சு மாளலை.. ஹா...ஹா கலக்கீட்டிங்க சேட்டை..//\nமிக்க நன்றி பட்டாபட்டி அண்ணே\nஹா ஹா... இந்த மேட்டரை வச்சிக்கிட்டுதான் இவ்வளவு கற்பனையா...//\nஅந்த மேட்டர் முத்தாய்ப்புதான். இடையில் வாசித்த, கேட்ட பல செய்திகள் தான் சாவி கொடுத்து முடுக்கிவிட்டன. நன்றி\nசேட்டை, இவர்கள் இப்படி மீட்டிங் போட்டே காலத்தை ஓட்டிடுவாங்க அவஸ்தை படறது சாதாரண மக்கள் தானே....//\nஆமாம். சமீபத்தில் மணிசங்கர் ஐயர் நடுத்தரவர்க்கத்தைப் பற்றி தொலைக்காட்சியொன்றில் சொன்னதைக் கேட்டபோது, எனக்கும் இப்படித்தான் தோன்றியது. மிக்க நன்றி ஐயா\nஇந்த செய்தியை வைத்து நான் ஒரு பதிவு போட்டு இருந்தேன். இருந்தாலும் உங்களுடையது மிகவும் அருமை. அதீத கற்பனைவளம் உங்களுக்கு.//\nவாசித்துப் பின்னூட்டமும் இட்டேன் நண்பரே அற்புதமாக எழுதியிருந்தீர்கள். மிக்க நன்றி\nகுழப்பமே வேண்டாம். அழ மட்டும் கூடவே கூடாது. :-)\nஎல்லாம் மக்களை சொல்லனும் தலயெழுத்து.//\nஇல்லை. தாமே எழுதிக்கொள்வது. மிக்க நன்றி\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விசயம். இவங்களை நம்பி ஓட்டு போடுற நம்மளை சொல்லனும்.//\nஜனநாயகத்தில் அந்த ஒரு ஆயுதம் மட்டும் தானே இருக்கிறது அண்ணே\n//அந்த மீட்டிங்குக்கு குறைஞ்சது ஒன்னரை லட்சம் வரிப்பணம் செலவாகியிருக்கும்.//\n குதிரை குப்புறத்தள்ளினதும் இல்லாமல், குழியும் பறித்த கதைதான்.மிக்க நன்றி ஐயா\nநண்பா... நடப்பு நிகழ்வுகளை கிண்டல் செய்து கலக்கலாய் ஒரு இடுகை... அருமை, வாழ்த்துக்கள்.//\n ஐ-போனிலிருந்தே வாசித்து, சளைக்காமல் பின்னூட்டமும் இடுவதற்கு டபுள் தேங்க்ஸ்\nஅருமைங்க... இப்படிதாங்க இருப்பாங்க.. ஒழுங்கா கூட்டம் போட்டிருந்தா ஏன் இப்படி எல்லாம் நடக்குது :(//\nஇந்தக் கூட்டங்களில் எதுவும் நடக்கப்போவதில்லை. இவை, ஈமச்சடங்குகளுக்கு ஒப்பானவை தானே மிக்க நன்றி\nஇந்தக் கும்பல் நாட்ட வெச்சு காமெடி பண்ணுது. நீங்க அந்த கும்பல வெச்சு காமெடி பண்றீங்க.... செம சேட்டை தான்\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nநம்ம துரை ரொம்ப நல்ல துரை\nஉங்கள் விரலே உங்கள் கண்ணை....\nஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Bag-waterbottle-lunchpencil-Box.html", "date_download": "2018-07-16T01:11:02Z", "digest": "sha1:UJ3UZYTKC6ARUFEC5DDEG4LZHKAUEERZ", "length": 4591, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 76% சலுகையில் School Bag,Water Bottle,Lunch Pencil Box", "raw_content": "\nகூப்பன் கோட் : SCXZA9 . இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,399 , சலுகை விலை ரூ 329 + 30 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Bags, Kids, Lunch Box, shopclues, Water bottles, குழந்தைகள், குழந்தைகள் பொருட்கள், சலுகை, பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nSony 24 inches டிவி : நல்ல விலையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Asus-116-inch-laptop.html", "date_download": "2018-07-16T01:11:12Z", "digest": "sha1:QLIBFWDMIR2TSOCQJLWTCRWCGHZRT3KG", "length": 4374, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் Asus 11.6-inch Laptop", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Asus X200LA-KX034D 11.6-inch Laptop நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 26,999 , சலுகை விலை ரூ 23,880\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=91", "date_download": "2018-07-16T01:02:08Z", "digest": "sha1:WA5ETO34U2OTH7HZOF5SIB255QD7BEAO", "length": 28875, "nlines": 136, "source_domain": "www.nillanthan.net", "title": "ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் | நிலாந்தன்", "raw_content": "\nஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும்\nசேர். ஐவர் ஜென்னி���் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ‘’இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்”\nஅவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு சிறிய அழகிய, கவர்ச்சி மிக்க தீவின் தற்காப்பு உத்திகளின் திரட்சியும், தொடர்ச்சியுமே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும்.\nஜெனிவாவில் இக்கொள்கையானது மறுபடியும் ஒரு முறை அடுத்த மாதம் சோதனைக்கு உள்ளாகப் போகிறது. இலங்கைத்தீவின் மூத்த சமூகச் செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது போல், ஜெனிவாவைப் பற்றிய ஒரு பயப் பிராந்திக்குள் கொழும்பு சிக்குண்டிருக்கிறது. இப்பயப் பிராந்தியை உருவாக்கியதிலும் பெருப்பிப்பதிலும் ஊடகங்களுக்கு கணிசமான பங்குண்டு. வெளியிலிருந்து வரும் இவ் அச்சுறுத்தலை கொழும்பானது எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மூத்த மற்றும் ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் கொள்கை வகுப்பாளர்களும் அரசாங்கத்திற்கு கருத்துக்களைக் கூறவும் ஆலோசனை கூறவும் இடித்துரைக்கவும் முற்பட்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. ஆனால், இலங்கை தீவு பிரிட்ஷ்காரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் பின் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இவ் அச்சுறுத்தலை ஏதோவொரு விதத்தில் வெற்றிகரமாக எதிர்கொண்டதே இலங்கைத் தீவின் நவீன வரலாறாக உள்ளது.\nஉதாரணமாக 1971இல் ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின்போது அப்போது ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசாங்கம் சீனாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதைப் போலவே, 4ஆம் கட்ட ஈழப்போரின்போது இப்போதுள்ள அரசாங்கமானது சீனவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. மேற்கு நாடுகளிடமிருந்���ும் உதவியைப் பெற்றது. அதாவது, உள்நாட்டில் அச்சுறுத்தல்கள் எழும்போதும் வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் வரும்போதும் தங்களுக்கிடையில் பகை நிலையில் காணப்படும் வெளிச் சக்திகளை வெற்றிகரமாக கையாண்ட ஓர் அனுபவம் கொழும்பிற்கு உண்டு.\nஇதைப் போலவே, 1988இல் இந்தியா ‘‘ஓபரேஷன் பூமாலை” என்ற பெயரில் உணவுப் பொதிகளை வானிலிருந்து போட்டபோது ஏற்பட்ட அச்சுறுத்தலை ஓர் உடன்படிக்கையாக மாற்றிய வெற்றிகரமான அனுபவமும் கொழும்பிற்கு உண்டு. தமிழர்கள் இந்தியப் படை வரும் என்று காத்திருந்த ஓர் காலகட்டத்தில் வரவிருந்த படையை அமைதி காக்கும் படையாக மாற்றியதில் கொழும்பிற்கு கணிசமான பங்குண்டு. மேலும் மத்தியஸ்தராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றியதும், தமிழர்களோடு மோதவிட்டதும் கொழும்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகள்தான். எனவே, வெளி அச்சுறுத்தல்களையும் வெளியாரின் பின்பலத்தோடு உள்ளிருந்து எழும் அச்சுறுத்தல்களையும் வெற்றிகரமாக கையாண்ட ஒரு பாரம்பரியம் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டு. இதன் பின்னணியில் வைத்தே இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறதென்பதையும் பார்க்க வேண்டும்.\nகொழும்பிலுள்ள கே. கொடகே போன்ற ஓய்வு பெற்ற மற்றும் மூத்த கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப்படி கொழும்பானது தன்னுடைய சொந்த நலன்களை முன்நிறுத்தியே முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற அபிப்பிராயம் தூக்கலாகக் காணப்படுகிறது. பேரரசுகளிற்கிடையிலான மோதுகளத்தில் சிறிய இலங்கைத்தீவானது தனக்கிருக்கக்கூடிய ‘‘லக்ஸ்மன் ரேகையை”த் தாண்டிச்சென்று ஒதோவொரு பேரரசை ஆதரிப்பதன் மூலம் மற்றொரு பேரரசின் பொறிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுவது தெரிகிறது.\nமூத்த ராஜதந்திரிகளான கொடகே போன்றோர் இந்திய – அமெரிக்க உறவின் நெருக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முன்னாள் அமெரிக்க இராஜங்கச் செயலாளரான பேர்ண்ஸ் கூறியது போல், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவெனப்படுவது பூகோள பங்காளித்துவமாக வளர்ச்சி பெற்றிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஎனவே, அமெரிக்காவைக் கையாள்வது என்பது இப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவை வெற்றிகரமாக் கையாள்வதுதான். அதாவது, பனிப் பாறையைக் கையாள்வதுதான் என்பதை அவர்கள் அரசாங்கத்திற்கு சூசகமாக உணர்த்த முற்படுகிறார்கள்.\nஅரசாங்கத்திற்கு இப்போதுள்ள அடிப்படைப் பிரச்சினையே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதா அல்லது தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதா என்பதல்ல. மாறாக, சீனாவை கைவிடுதா இல்லையா என்பதுதான். இதை இன்னும் யதார்த்த பூர்வமாக கூறின் சீனாவை எந்தவிற்கு அரவணைப்பது அல்லது எந்தளவிற்குக் கைவிடுவது என்பதே. சிங்கள வெகுசனங்களின் மத்தியில் சீனாவைக் குறித்து மதிப்பார்ந்த ஒர் மனப்பதிவே உண்டு. மங்கோலிய இன மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு கௌரவமான உறவு இருந்து வந்துள்ளது. இதற்கு பௌத்தமும் ஒரு காரணம். மேலும் சீனாவானது சிங்கள மக்களைப் பொறுத்தவரை என்றைக்குமே ஒரு பனிப்பாறையாக இருந்ததில்லை. தமிழர்களுக்கும் இது பொருந்தும் என்ற கருத்து இந்தியாவின் மீது சலிப்பும், கோபமும் அடைந்திருக்கும் சில மூத்த தமிழ் பிரஜைகள் மத்தியிலும் காணப்படுகிறது.\nசீனாவானது இலங்கைதீவை வெளிப்படையான ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு அணுகத்தேவையில்லாத அளவிற்கு இப்பிராந்தியத்தில் இலங்கைத் தீவிலிருந்து கணிசமான அளவு தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு, உலகளாவிய நிதி முலாதானத்தின் விரிவாகத்தைப்பொறுத்த வரை சீனாவானது சிறிய, வறிய மற்றும் நலிந்த ஆசிய, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் மத்தியில் நிகரற்ற ஒரு கொடையாளியாக எழுச்சிபெற்று வருகின்றது. கம்போடிய நாட்டின் உயர் மட்டத்தோடு நெருக்கமான உறவுடைய ஒருவர், தன் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலகின் மிக நெகிழ்ச்சியான ஒரு கொடையாளி நாடாக சீனா உருவாகிவிட்டது.\nமேற்கத்தையே நாடுகள் கொடை வழங்கும்போது அதற்குரிய முன்னேற்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் என்று பல படிமுறைகளைக் கடந்து போகவேண்டியிருக்கும். குறிப்பாக, உதவி பொறும் நாடானது ஜனநாயகம், பண்மைத்துவம், நிதி நடவடிக்கைகைளில் வெளிப்படைத் தன்மை போன்ற முன் நிபந்தனைகளுக்கு உடன்படி வேண்டியிருக்கும். ஆனால், சீனா என்ற கொடையாளியைப் பொறுத்த வரை இப்படிப்பட்ட வரையறைகள், படிமுறைகள் ஒப்பிட்டளவில் குறைவு என்று நம்பப்படுகிறது. நேட்டோ விரிவாக்கமானது படைகளை நகர்த்துகிறது. ச���னாவிரிவாக்கமானது சந்தையின் எல்லைகளைத்தான் நகர்த்துகிறது. எனவே, சீனாவிடம் கடன் பெறும் எந்தவொருசிறிய நாடும் இலகுவாக அந்த ராஜதந்திர கடப்பாட்டுக்குள் இருந்து வெளியில் வரமுடியாத ஒருநிலையே காணப்படுகிறது.இத்தகையதொரு பின்னணிக்குள் வைத்தே கொழும்பிற்கும், பீஜிங்கிற்கும் இடையிலான உறவை ஆராயவேண்டும்.\nஇப்போதுள்ள பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டு கால ராஜிய நடவடிக்கைகளை கொகுத்தும், பகுத்தும் நோக்கின் அது அகவயமான முடிவுகளையும் புறவயமான முடிவுகளையும் கலந்து எடுக்கும் ஓர் அரசாங்கமாகவே காணப்படுகிறது. ஆசிய மையச் சிந்தனை அல்லது உள்நாட்டிலுள்ள தீவிர தேசிய வாத சக்திகளுக்குத் தலைமை தாங்குவது என்பவை எல்லாம் சிறிலங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சிப் பரம்பரியத்தின் ஏற்கனவே, இருந்து வந்த ஒருபோக்குத்தான். இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றிகளின் கைதியாகவுள்ளது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இது கட்டியொழுப்பியிருக்கும் வீரப் படிமம் நிகரற்றதும், பிரமாண்டமானதும், மிகத் தூலமானதுமாகும். எனவே, தனது வெற்றிச் சிறையிலிருந்து இறங்கி வருவதில் இந்த அரசாங்கத்திற்கு என்று சில அடிப்படையான நடைமுறை சார் வரையறைகள் உண்டு. அது அகவயமான முடிவுகளை எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஆனாலும், சிறிய இலங்கைத்தீவின் வெற்றிகரமான வெளியுறவுத்துறை பாரம்பரியத்திலிருந்து முற்றிலுமாக விலகி, தலைகீழான முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுக்கலாமா என்பது சந்தேகமே. அப்படியொரு விலகலான முடிவை எடுக்க முற்பட்டதானால்தான், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின் வந்த ஆண்டுகளில் ஜெனிவாவில் இந்த அரசாங்கம் கண்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு வந்த கண்டத்தை ஓரளவிற்கு வெற்றிகரமாகக் கடக்க முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டையும் இலகுவாக கடக்க முடியாதிருக்கும். ஏனெனில், இந்த ஆண்டில் வரப்போகும் கண்டமானது, கடந்த ஆண்டை விட கடினமானதாக இருக்கக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன. அதைக் கடப்பதென்றால் மேற்கு நாடுகளை அனுசரித்துப்போகும் சில முடிவுகளையாவது எடுக்க வேண்டி வரும்.\nமேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்துவதென்றால் அதற்கு இரண்டு தளங்கள் உண்டு. முதலாவது அடிப்படைய��னது. அதாவது, சீனாவை ஏதோ ஒரு அளவிற்கு தள்ளிவைப்பது. இரண்டாவது தமிழர்கள் சம்பந்தப்பட்டது. அதாவது இச்சிறு தீவினுள் எந்த கதவினூடாக மேற்கு நாடுகள் நுழைய முற்படுகின்றனவோ அந்த வழியில் ஏதும் சுதாகரிப்புக்களைச் செய்வது. இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அதைக் கண்காணிப்பதற்குமான ஏதோ ஒரு பொறியமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, அதில், மேற்கின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், அத்தகைய ஏதாவது ஒரு கண்காணிப்புப் பொறிமுறைக்கூடாகத்தான் மேற்குநாடுகள் இச்சிறு தீவினுள் தமது பிடியை மேலும் இறுக்க முடியும்.\nஇச்சிறிய அழகிய தீவை சக இனங்களுடன் கௌரவமான, நீதியான வழிகளில் பங்கிடத் தயாரில்லை என்றால் வெளியாரிடம் பணிவதைத்தவிர வேறு வழிகள் இல்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் எனப்படுவது நீதியின் மீதே கட்டியெடுப்பப்படுகின்றது. நீதி இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருப்பதில்லை. சமுகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண முடியாத நாடு எப்பொழுதும் வெளியாருக்கு திறந்துவிடப்பட்டே இருக்கும். வெளியாருக்குத் திறந்தவிடப்பட்ட ஒரு நாடு என்றைக்குமே சுதந்திரமான ஒரு வெளியுறவுக் கொள்கையை வைத்துக்கொண்டிருக்க முடியாது.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: ஜெனிவா – படம் பார் பாடம் படி\nNext post: ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஇறந்தவர்களை நினைவுகூர்தல்May 12, 2015\nதமிழ் 3 (நோர்வே) வானொலி நேர்காணல்October 5, 2013\nதமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும்November 11, 2015\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-07-16T00:34:24Z", "digest": "sha1:67YZTAIZNUSPBI2YG6U354QCPM7CSTTE", "length": 2867, "nlines": 67, "source_domain": "www.pasumaikudil.com", "title": "செங்கீரை | பசுமைகுடில்", "raw_content": "\n​ஜனத்தொகையை குறைக்க இதுவும் ஓர்வழி\nசெங்கீரை.. உணவில் கட்டாயம் சேர்க்க படவேண்டிய ஊட்டச்சத்து, வைட்டமின் நிறைந்த கொழுப்பு இல்லாத ஒர் உணவு கீரை.. இதை வேக வைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:33:04Z", "digest": "sha1:KIRSG2NGV526FCAYGUAT4VXUT7QQHJJE", "length": 11913, "nlines": 131, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சர்கார் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nசர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம். மெர்சல் ரகசியமா..\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு...\nமுடிந்தால் இப்போ நீக்குங்க பார்போம்.. விஜய் தீவிர ரசிகன் விட்ட சவால். விஜய் தீவிர ரசிகன் விட்ட சவால்.\nதமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் நடிகராக இருந்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல அவருக்கு சில வெறித்தனமான சில ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இயக்குனர்...\nசர்க்கார் படத்தை கிண்டல் செய்து போஸ்டர் வெளியிட்ட தமிழ் படம் 2 குழு.\nஇயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள \"தமிழ் படம் 2\" படத்திற்க்காக தான் ரசிகர்கள் அணைவரும் வெய்டிங். இதற்கு முக்கியகாரணம்...\n விஜய் சர்கார் போஸ்டருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் அதிரடி.\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் \"சர்கார் \" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய்...\n விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.. யார் காரணம்.\nசர்கார் பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோருக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகிறது...\nசர்கார் படத்தில் இவர்களைவிட மேலும் ஒரு powerfull வில்லன். மாஸ் அப்டேட்..\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு...\n விஜய்யின் சர்கார் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவிஜய் படம் என்றாலே விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை...\nமெர்சலை விட 1000 மடங்கு சர்ச்சையின் கூடாரமாக மாறிய சர்கார் .\nவிஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணை மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கான அறிவிப்பு வந்த நாளில் இருந்தே விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு. ‘விஜய்-62’ என்று அழைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயரிடப்பட்டு...\nசர்கார் படத்தில் இப்படி ஒரு சர்ச்சை பன்ச் டயலாக் இருக்கா.\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தில் நடிகர்...\nசர்கார் படத்தில் விஜய்,வரலக்ஷ்மி வேடம் இதுவா. யாரோட பொண்ணு தெரி���ுமா.\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து படத்தை பற்றிய பல்வேறு தகவல்கலும்...\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/khaled-bin-sultan-living-oceans-foundation-offers-scholarshi-003321.html", "date_download": "2018-07-16T00:34:48Z", "digest": "sha1:GBQ5UM2RLAXDUCINXEMDSX2H4CJUBQYF", "length": 9467, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெற்றோர்களே , ஆசிரியர்களுகளே உங்கள் பிள்ளைகளுக்கான ஸ்காலர்ஷிப் பெறும் வாய்ப்பு | Khaled Bin Sultan Living Oceans Foundation Offers Scholarship - Tamil Careerindia", "raw_content": "\n» பெற்றோர்களே , ஆசிரியர்களுகளே உங்கள் பிள்ளைகளுக்கான ஸ்காலர்ஷிப் பெறும் வாய்ப்பு\nபெற்றோர்களே , ஆசிரியர்களுகளே உங்கள் பிள்ளைகளுக்கான ஸ்காலர்ஷிப் பெறும் வாய்ப்பு\nஇந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்சிப் வழங்க கஹலத் பின் சுல்தன் லிவ்விங் ஒசன்ஸ் பவுண்டேசன் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு படிக்க ஆயுத்தமாகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் , பிளஸ் 2 முடித்து கல்லுரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் செலுத்த வேணுமல்லவா அப்படியெனில் உங்களுக்கான அருமையான வாய்ப்பாகும். கஹலத் பின் சுல்தன் லிவ்விங் ஒசன்ஸ் பவுண்டேசன் வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பியுங்கள்\nயுஎஸ���மதிப்பில் 500$ டாலர்கள் கிடைக்கும். கல்வி உதவித் தொகையைப் பெற11 வயது முதல் 14 வயதுள்ளோர் வரை மற்றும் 15 முதல் 19 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nகல்வி உதவித்தொகை பெற ஆர்ட் தேர்வினை வெல்ல வேண்டும். வயதினை வைத்து படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒவியப் போட்டியின் பங்கேற்று சுற்றுசூழல் குறித்து உங்களது படைப்பை வழங்க வேண்டும்.\n2டி பெயிண்ட், பெயிண்ட், பென்சில், மார்கர், கிரேயான், இங்க் ஆயில் பேஸ் போன்றவற்றை ஒவியப்போட்டியில் பயன்படுத்தலாம். ஏப்ரல் 23, 2018க்குள் உங்களது படைப்புகளை அனுப்ப வேண்டும். முதல் பரிசு: $500\n2ஆம் பரிசு : $350\n3ஆம் பரிசு : $200\nநீங்கள் உங்களது ஒவியப்படைப்பை முழுவதுமாக முடித்தப்பின் உங்களது படைப்பின் வலது ஓரம் உங்கள் கையெழுத்து கொடுத்து. உங்களது படைப்பிற்கு பின்புறம் உங்கள் பெயர், முகவரி, வயது போன்ற அடிப்படை தகவல்களை அனுப்ப வேண்டும். ஒரிஜினல் ஆர்ட் வொர்க் அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம்.\nஅதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்கினை கொடுத்துள்ளோம் அதனை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.\nஅறிவிப்பு குறித்த பிடிஎஃப்பில் தேவையான தகவல்கள் அனைத்து உள்ளது அதனை பயன்படுத்தவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nமாணவிகளுக்கான யுகம் ஸ்காலர்ஷிப்: விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி\nடாலர் மழையில் நனைய ஓவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..\nஜப்பானில் படிக்க மாதம் ரூ.70 ஆயிரம் ஸ்காலர்ஷிப்\nRead more about: மாணவர்கள், கல்வி உதவித் தொகை, students, ஸ்காலர்ஷிப்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/09/61_23.html", "date_download": "2018-07-16T00:59:42Z", "digest": "sha1:CBCWZRAOKCIBT7CP27EFPYS5KIMG5AWA", "length": 8522, "nlines": 73, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 62-மூன்றாம் நாள் போர்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெ��்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nஇரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது.அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார்.படைகளை கருட வியூகமாக அமைத்தார்.அதன் தலைப்பக்கம் பீஷ்மர்,துரோணர்,கிருபர்,அஸ்வத்தாமா,சல்லியன்,பகதத்தன் ஆகியோர் பொருத்தமான இடத்தில் நின்றனர்.துரியோதனன்..அவ்வியூகத்தின் பின் புறத்தில் நின்றான்.அதை முறியடிக்கும் விதத்தில் பாண்டவர்களின் தளபதியான திருஷ்டத்துய்மன் தன் படைகளை பாதி சக்கர வியூகமாக அமைத்தான்.அவன் வலப்பக்கமாக நின்றான்.அதன் இரண்டு பக்கங்களிலும் பீமனும்,அர்ச்சுனனும் நின்றனர்.தர்மர் இடையில் நின்றார்.மற்றவர்கள் பொருத்தமான இடங்களில் நிறுத்தப்பட்டனர்.\nஉச்சக்கட்டம் அடைந்தது அன்றைய போர்.அர்ச்சுனன் அம்பு மழை பொழிந்து கௌரவர் படையை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தான்.பீமன் ,துரியோதனன் மார்பில் அம்பை செலுத்தினான்.ரத்தம் பீரிட துரியோதனன் பீஷ்மரிடம் சென்று 'உண்மையில் நீங்கள் முழு பலத்தையும் காட்டி போரிடவில்லை.இது நியாயமா பாண்டவரிடம் நீங்கள் கருணை காட்டினால்..என்னிடம் முதலிலேயே தெரிவித்திருக்கலாம்' என்றான்.\nஅது கேட்டு நகைத்த பீஷ்மர்..'உனக்கு நான் பலமுறை சொல்லியுள்ளேன்.பாண்டவர்களை யாரும் கொல்ல முடியாது.என் ஆற்றல் முழுதும்..ஆயினும் உனக்கே தருவேன்..'என்று கூறி போர்க் களம் சென்று சங்கநாதம் செய்தார்.கௌரவர் படை உற்சாகம் அடைந்தது.பாண்டவர் படையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.அர்ச்சுனன் உள்பட அனைவரும்..தளர்ந்து காணப்பட்டனர்.\nகண்ணன் அர்ச்சுனனிடம்' அர்ச்சுனா ..என்னவாயிற்று உனக்கு பீஷ்மரையும்,துரோணரையும் வெல்வேன் என்றாயே..அதை மறந்து விட்டாயா பீஷ்மரையும்,துரோணரையும் வெல்வேன் என்றாயே..அதை மறந்து விட்டாயா\nஉற்சாகம் அடைந்த அர்ச்சுனன் தனது ஒரு அம்பால்..பீஷ்மரின் வில்லை முறித்தான்.பீஷ்மர் வேறு அம்பை எடுத்தார்.எட்டு திசைகளிலும் அம்புகளைச் செலுத்தி மறைத்தார்.பல அம்புகள் அர்ச்சுனன் மேல் பாய்ந்தன.ஆனால்..அர்ச்சுனனின் திறமை இயல்பாய் இல்லாததை கண்ணன் உணர்ந்தார்.\nபீஷ்மர் மீது கொண்ட அன்பினால்..அப்படி இருப்பதாய் எண்ணிய கண்ணன்..தானே பீஷ்மரைத் தாக்க எண்ணி..தேரை நிறுத்தி..ஆயுதம் ஏந்தி அவரை நோக்கி போனா��்.சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தினார்.இதைக் கண்ட பீஷ்மர் ஆனந்தம் அடைந்தார்.''கண்ணன் கையால் மரணமாஅதை வரவேற்கிறேன்' என்று தூய சிந்தனை அடைந்தார்.\nஅர்ச்சுனன் ..கண்ணனின் செயல் கண்டு மனம் பதறி...ஓடோடி கண்ணனிடம் சென்று..காலைப் பிடித்துக் கொண்டு..'நீங்கள் ஏன் ஆயுதம் ஏந்த வேண்டும்.நான் போரிடேன் என்ற உங்கள் சபதம் என்னவாயிற்று என்னை உற்சாகப் படுத்த இச் செயலா என்னை உற்சாகப் படுத்த இச் செயலாஅப்படியாயின் இதோ புறப்பட்டேன்..சினம் வேண்டாம்'என வேண்டினான்.\nகண்ணனின் ஆவேசம் தணிந்தது.பின் அவனின் காண்டீபம் இடியென முழங்கியது.யானைகள் சாய்ந்தன..குதிரைகள் வீழ்ந்தன..காலாட் படையினர் சரிந்தனர்.\nமாலை நெருங்க..அன்றைய போர் முடிவுக்கு வந்தது.\nநான்காம் நாள் போர்..அடுத்த பதிவில்..\n64-ஆறாம் .ஏழாம், எட்டாம் ..நாட்கள் போர்\n61 - முதலாம்..இரண்டாம் நாள் போர்\n60 - கண்ணனின் அறவுரை ( பகவத்கீதையின் ஒரு பகுதி)\n59 - அர்ச்சுனனின் மனகலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2011/11/534.html", "date_download": "2018-07-16T00:52:57Z", "digest": "sha1:O5IYSYOMRHU2CQDNN5JNXKIZD5ALBOIQ", "length": 63461, "nlines": 418, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 534. அய்யனாரும் நானும்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nகடந்த ஞாயிற்றுக் கிழமை நண்பர் வீட்டில் ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். போயிருந்தோம். சாப்பாட்டு நேரம். மாடியில் சாப்பாடு. கொஞ்சம் காத்திருக்க வேண்டியதிருந்தது. நானும் தங்க்ஸும் உட்கார்ந்திருந்த இடத்தில் என் வயதுக்காரர் ஒருவர் எதிரில் வந்து உட்கார்ந்தார். சைஸான தாடி வைத்திருந்தார். கலகலப்பாகப் பேசினார். இந்தியா முழுவதும் ரவுண்ட் அடித்தேன் என்றார். ஒரே மகளின் கணவர் இராணுவத்தில் இருந்ததால் இந்த வாய்ப்பு என்றார். கையில் தன் பெயரைப் பச்சை குத்தியிருந்தார். பெயர்: அய்யனார். தங்க்ஸ் அவர் கையில் இருந்த பெரிய மோதிரத்தைக் காண்பித்தார்கள். பெரிய எம்.ஜி.ஆர். படம் போட்ட தங்க மோதிரம். செம சைஸ். மோதிரத்தைப் பெருமையாகக் காண்பிக்கும்போது தான் அந்தக் கையிலும் ஒரு பச்சை பார்த்தேன். அ.தி.மு.க. படம் போட்ட பச்சை. எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) பக்தர்கள் எல்லோர���ம் உடனே பச்சை குத்திக் கொண்டனர். இவரும் இதற்காகச் சென்னை போய் அங்கு பச்சை குத்திக் கொண்டாராம். அப்போதுதான் சொன்னார் அவர் ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கத்தில். தாமரைக்கனி நல்ல நண்பராம். அதுதான் அந்த சைஸில் மோதிரமா என்றேன். சிரித்துக் கொண்டார்.\nஅரசியல் பேசினோம். இன்னும் எம்.ஜி.ஆரின் பக்தர்தானாம். ஆனால் மம்மி பிடிக்காதாம். ஆனால் ஓட்டு மட்டும் எம்.ஜி.ஆருக்காக இன்றும் அ.தி.மு.க. தானாம். இருவரும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி பேசினோம். அப்போது அவர் என்னைவிடச் சின்னவர் என்று தெரிந்தது. அப்படித்தானா என்று கேட்டேன். என் வயதைக் கேட்டார். அவர் வயதைச் சொல்ல என்னமோ தயக்கம். ஆனால் அப்போது பள்ளியில் படித்ததாகச் சொன்னார். வயசெல்லாம் யாருக்குங்க தெரியும் என்று சொல்லி விட்டார். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். இருவரின் wave length-க்கு ஒன்றும் குறைச்சலில்லை. வட இந்தியப் பயணம் .. பார்த்த இடங்கள் .. நன்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. பாவம் போல் தங்க்ஸும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.\nஎங்கள் ‘வண்டி’ நன்றாக ஓடிக்கொண்டிருந்த போது இன்னொருவர் எங்களருகில் வந்து உட்கார்ந்தார். அவரும் எங்கள் வயதை ஒட்டிய ஆள்தான். அய்யனார் ஊர்தானாம். சாப்பாடெல்லாம் முடித்து விட்டு வந்தவர் எங்கள் பக்கத்தில் உட்கார்வதற்குள் என் புதிய நண்பர் அய்யனாரைப் பற்றி சில குறைகள் சொல்ல ஆரம்பித்தார். அய்யனார் கொஞ்சம் திகைத்தார். அவரது uneasiness எனக்குப் புரிந்தது. புதிதாக வந்தவரிடம் வேறு பேச்சு பேசுவோமா .. நீங்கள் வருவது வரை வேறு பல விஷயங்கள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோம் என்றேன்.\nஅய்யனார் என்னிடம் நாம் எப்படி நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். இவர் வந்து கெடுத்து விட்டாரே என்றார். சமாதானம் செய்வதற்குள் புதிதாக வந்தவர் சாமி, கடவுள் என்று ஏதோ பேச ஆரம்பித்தார். அய்யனார் அப்போது சொன்னார் புதிதாக வந்தவர் ஒரு கிறித்துவ பாதிரி என்று. அவரிடம் நான் மறுபடியும் பேச்சை மாற்ற முயன்றேன். என்னைப் பேச விடாது மேலும் தொடர்ந்தார். நீங்கள் ஒரு பாதிரியார். எப்போதும் உங்களுக்கு நீங்கள் பேசி மற்றவர்கள் கேட்பதுதான் பழக்கமாக இருக்கும். மற்றவர்கள் பேசி நீங்கள் கேட்ட பழக்கம் உங்களுக்குக் கிடையாது என்றேன். உடனே கொஞ்சம் சுருதியைக் குறைத்தார். (இ��்போது தங்க்ஸிடமிருந்து முதல் கிள்ளு கிடைத்தது.) ஆனாலும் பாதிரியாரின் வீரியம் குறையவில்லை. ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தார். நம் நண்பர் அய்யனார் இப்போது ஒரு இஸ்லாமியர் என்றார். பாதிரியாருக்கு செம கோபம். அந்தக் கோபத்தில் தான் சூடாகப் பேசி விட்டிருப்பார் போலும். இஸ்லாமியராக ஆகி 19 வருஷம் ஆச்சாம்.\nஇஸ்லாமியர் என்கிறார். கையில் எம்.ஜி.ஆர். மோதிரம். வீட்டுக்குப் போனால் பெரிய தாமரைக்கனியோடு உள்ள படம் அது .. இது .. என்று அய்யனாரை சாடினார் பாதிரியார். (அய்யனார் சொன்ன பெயர் என் மனதில் நிற்கவில்லை. அது ஒரு 'A'-ல் ஆரம்பிக்கும் ஒரு பெயர்.) நான் பாய்க்குப் பரிந்து பேசினேன். பாதிரியாரிடம் உங்களுக்கு ஏசுவைத்தவிர எந்த மனிதர் பிடிக்கும் என்றேன். ஒன்றும் சொல்லவில்லை. காந்தியைப் பிடிக்குமா என்றேன். ஆஹா என்றார். உங்களுக்குக் காந்தி பிடிப்பது போல் அவருக்கு எம்.ஜி.ஆர். பிடிக்குது; இதிலென்ன தப்பு என்றேன். எப்படி இஸ்லாமிற்குச் சென்றீர்கள் என்று அய்யனாரிடம் கேட்டேன். அவர் பதில் சொல்வதற்கு முன் பாதிரியார் எல்லாம் இஸ்லாமியரின் பிரச்சாரம் என்றார். நான் ‘கிறித்துவர்களை விடவா இஸ்லாமியர்கள் ‘ஆள் பிடிக்கிறார்கள்’ என்று கேட்டேன். மனிதர் பாவம் .. மயிலிறகு எடுத்துக்கிட்டு சாம்பிராணி தட்டோடு சில இஸ்லாமியர்கள் பாவம் போல் வருவார்களே ... அவர்களை பார்த்து, அவர்களெல்லோரும் மதம் பரப்ப வருபவர்கள் என்றார். மறுத்தேன்.காசு கொடுத்து மாற்றுகிறார்கள் என்றார். அதை வெளிப்படையாகச் செய்யும் மதம் எது என்று தெரியாதா என்றேன். (அடுத்த கிள்ளு ..) நாங்கள் உதவி மட்டும்தான் செய்கிறோம் என்றார். எப்படியென்று எனக்கும் தெரியுமே என்றேன். உங்கள் மதம் என்னவென்றார். ஒன்றுமில்லை என்றேன். அது எப்படி என்றார். கிறித்துவனாகப் பிறந்தேன்; இப்போது இல்லையென்றேன். அது எப்படியிருக்க முடியும் என்றார். நான் இருக்கிறேனே என்றேன். சாமி கும்பிடாதவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது என்றார். உங்களால் முடியாது என்று சொல்லுங்கள். ஒப்புக் கொள்கிறேன் என்றேன். மற்றவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றேன். (தங்க்ஸ் தோளைப் பிடித்து இழுத்து என் காதில் வன்மையாகக் ‘கடித்தார்’) (ஆனால் இப்போது ‘மீனாட்சிபுர நிகழ்வு’ எப்படி நடந்தது என்று ஒரு கேள்வி என் மனதிற்குள் எழுந்தது.)\nஅய்யனாருக்கு இவரு நம்ம ஆளு என்று என்னைப் பார்த்து தோன்ற ஆரம்பித்து விட்டது. இருவரும் சேர்ந்து பாதிரியாரை ஓரங்கட்டி விட்டோம். அய்யனார் கடைசியில் ஒரு போடு போட்டார். நாங்கள் இப்போது தான் சந்தித்து நல்ல நட்போடு இருந்தோம். நீங்கள் வந்து கலைக்கப் பார்த்தீர்கள். நாளை நாம் இருவரும் வந்தால் சார் என்னோடுதான் பழகுவார் என்றார். நானும் அது சரியென்றேன். பாதிரியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை; எங்களை சாப்பிடப் போகச் சொல்லி வேகப்படுத்தினார்.\nநானும் அய்யனாரும் சாப்பிடக் கிளம்பினோம். எனக்கு இரண்டு கேள்விகள் இருந்தன. எப்படி அல்லது ஏன் அய்யனார் இஸ்லாமிற்குச் சென்றார்; இஸ்லாம் பற்றித் தெரிந்த பிறகு அந்த மதத்திற்குச் சென்றாரா\nபடியில் ஏறும்போது முதல் கேள்வி கேட்டேன். நானாகப் போனேன் என்று ரொம்ப சுருக்கமாகச் சொல்லிவிட்டார். அதற்குமேல் ஏதும் சொல்லவில்லை. விட்டுவிட்டேன். சாப்பிடும்போது இரண்டாம் தடவை சோறு வைக்க வந்த அவரது உறவினரிடம் நான் இரண்டாம் தடவை சோறு வாங்கக் கூடாது’ப்பா என்றார். நான் ஏனென்று கேட்டேன். எங்கள் மார்க்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்றார். ஒரே தட்டில் பிரியாணி வைத்து அரேபியர்கள் உணவருந்துவார்கள் என்ற எண்ணம் நினைவுக்கு வந்தது. அது ஏன் என்றேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறது என்றார்.வாசிச்சீங்களா என்றேன். ஹஸ்ரத் (ஹஸ்ரத் என்றுதான் நினைக்கிறேன். இதுவா அல்லது வேறு வார்த்தை சொன்னாரான்னு தெரியலை.) சொன்னார் என்றார்.\nநானும் அதோடு விட்டிருக்கலாம். ஆனால் அய்யனார் அடுத்த பாய்ன்ட் ஒன்று சொன்னார்: எங்கள் மார்க்கத்தில் எல்லாம் அறிவியல் படிதான் இருக்கும் என்றார். அப்டின்னு ஹஸ்ரத் சொன்னாரா என்றேன்.(ஆஹா .. எப்படியோ ஒரு brain washing தான்.) ஆமா, தங்க நகை போடக்கூடாதே ... எப்படி போட்டிருக்கிறீங்கன்னு கேட்டேன். போட வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு பிடிச்சது என்று சொல்லிவிட்டு இன்னொரு சமூகக் காரணம் சொன்னார். அவர் மட்டுமே இஸ்லாமிற்கு வந்தாராம். இவங்க ஊரில் பாய் என்றால் இவர் மட்டும் தானாம். நானே தங்க மோதிரத்தை எடுத்துட்டு நின்னா மக்கள் ஒரு மாதிரி பேசுவாங்கல்லா .. அதான் போட்டுக்கிட்டேன் என்றார். அதோடு நின்னாரா, தங்கம் பெண்கள் போடலாம். ஆண்கள்தான் போடக்கூடாது என்றார். ஏன் என்றேன��. ஆண்கள் உடல் ரொம்ப சூடு என்றார். பெண்கள் உடல் என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை என்றார். எனக்குத் தெரிஞ்சி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் வயத்துக்கு எதெது சரியோ அதுவே பெண்கள் வயிற்றுக்கும் சரி என்றேன். (மாம்பழத்தை மாதிரிக்கு சொன்னேன்.)சிரித்துக் கொண்டார்.\nசாப்பிட்டு விட்டு கீழே வந்தோம். அப்போது பார்த்தேன். வேட்டி கரண்டைக்காலுக்கு மேலே இருந்தது. ஓ மார்க்கம் சொல்றது மாதிரி வேட்டி கட்டியிருக்கிறீர்களே என்றேன். ஆமாம் .. அது எதுக்குன்னா ... தொழுகை சமயத்தில் (சொன்ன ஒரு வார்த்தை புரியவில்லை .. மண்டி போடுவது பற்றி ஒரு வார்த்தை சொன்னார்; காதில் ஏறவில்லை.) நாங்கள் 16 தடவை மண்டியிடுவோம். அதனால் முழங்காலில் கூட வடு வந்து விடும் என்றார். அதற்காகத்தான் வேட்டியை ஏற கட்டணும் என்றார். அப்போ pants போடுவோர் என்ன செய்வார்கள் என்றேன். சிரித்தார்.\nநானும் தாடிவைக்க இப்போது முயற்சியெடுத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து சில ஐடியா கொடுத்தார். அதோடு நிற்காமல், தாடி வைத்தால் கண் நன்றாகத் தெரியும் என்றார். யார் சொன்னது என்றேன். ஹஸ்ரத் என்று சொல்லவில்லை; ஆனால் அதைத்தான் சொல்ல வந்தார். எந்த கண் டாக்டரும் அப்படி சொல்லவில்லையே என்றேன். கண்னுக்கும் தாடிக்கும் என்ன இருக்கு உங்க நபி இஸ்லாமியரை யூதர்கள், கிறித்துவர்களிடமிருந்து வேறுபடுத்த சொன்ன விஷயம்தானே தாடி என்றேன். ஒரு சின்ன சிரிப்பு அவரிடமிருந்து\nபடாரென்று ஒன்றைப் போட்டு உடைத்தார். அதெல்லாம் அந்தக் காலத்திற்காக நபி சொன்னது என்று சொல்லி உண்மையை உடைச்சார். ஆமாங்க .. அன்னைக்கி சரியா இருந்த விஷயம் இன்னைக்கி சரியா இருக்கணும்னு இல்லை இல்லையா அன்னைக்கு சண்டை போட்டுக்கிட்டு இருந்த காலத்தில் ஒரு ஆணுக்கு 4 பொண்டாட்டி சரி.. ஆனால் இன்னைக்கு அது தாங்குமா .. இல்ல .. சரியா என்றேன். கரெக்ட் என்றார்.\nதங்கஸ் - இப்போ கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்தாங்க - முறைச்சாங்க. மழைமேகம் கூடி இருட்டிக்கிட்டு இருந்தது. அய்யனார் குடும்பமும் புறப்படத் தயாரானார்கள். நானும் former-அய்யனாரும் கை குலுக்கிக் கொண்டோம் அடுத்த முறை வரும்போது கட்டாயம் வீட்டுக்கு வருவதாகச் சொன்னார். விடை பெற்றோம்.\nபாதிரியார் அய்யனார் மதம் மாறியதைச் சொல்லி விட்டு, இதையெல்லாம் விட்டுட வேண்டியதுதானே என்றார். நான் எதற்காக அவர் நம்புறதை விடணும் என்றேன். அதற்குள் அய்யனார் நாங்க அப்படியெல்லாம் உட்டுட்டு வரக்கூடாது அப்டின்னார். பாதிரியாருக்கு உள்விஷயம் புரியலை. எடுத்துச் சொன்னேன் - அவங்க மதத்தில சேர்ந்துட்டு உட்டுட்டு வரமுடியாதுன்னேன். பாதிரியாருக்கு ஆச்சரியம். என்ன ஆகும் என்று கேட்டார். நம்மூர்ல ரொம்ப பெருசா தொல்லையில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ரொம்ப ஆபத்து அப்டின்னேன்.\nஅய்யனாரைப் பார்த்து ஆனா இப்படி அடைச்சி வக்கிறது சரியான்னேன். பிடிச்சி சேர்ந்தா, நம்பிக்கை வச்சிட்டா அங்கதான இருக்கணும் அப்டின்னார். நீங்க இந்து மதத்தில இருந்து மாறுனது தப்பான்னு கேட்டேன். இல்லைன்னார். அப்போ அதேமாதிரி இந்த மதத்திலிருந்து மாறினால் மட்டும் என்ன தப்புன்னேன். ஒண்ணும் சொல்லலை.\nபாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.\nவகை: சொந்தக் கதை, மதங்கள்\nமாற்றட்டும் மக்களை உங்கள் வாதம்\nஉங்களைப்பார்க்கவும் அப்புராணிப்போல தெரியவும் அய்யனார் வந்து பேசி மாட்டிக்கிட்டார், பேசினப்பிறகும் சொக்காப்புடிக்காம போனாரேனு சந்தோஷப்படுங்க, நான் மதுரை தாண்டி போறதா சொன்னா இங்கே எனக்கு கொடுக்கிற வார்னிங் மெச்சேச் இதான் அந்தப்பக்கம்லாம் போய் சட்டம் பேசாத குமுறிடுவாங்கணு\n//எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) பக்தர்கள் எல்லோரும் உடனே பச்சை குத்திக் கொண்டனர். இவரும் இதற்காகச் சென்னை போய் அங்கு பச்சை குத்திக் கொண்டாராம்.//\nஇந்தக்கொடுமையை ஏன் கேட்கறிங்க , எங்க நைனாவும் இதே கன்றாவிய தான் செய்து வச்சு இருக்கார். எம்.ஜி.ஆர் கூட போட்டோ எடுத்ததை ஒரு சாதனையா சொல்லிப்பார் :-)) நீங்க சொல்லி இருக்காப்பலவே இன்னிய வரைக்கும் இலைக்கு தான் ஓட்டு போடுறார், கேட்டா எல்லாம் எம்ஜிஆர் காக தான் என்று, நான் கலிஞருக்கு பல தபா போட்டு நொந்து போய் இந்த தடவை பூத் பக்கமே போகலை.\n49(ஒ) எல்லாம் சொல்றாங்க ஆனால் பூத்தில இருக்க எல்லாம் நன்கு அறீமுகமான நபர்கள். ஒரு ரகசியமே இல்லாம 49(ஓ) போட சொல்வது சரியல்ல.(போன தடவை 49(ஓ) போட்டே தீருவேன்னு கிளம்பிட்டேன் எங்க அம்மா தான் வேண்டாம்டா வீணா வம்ப விலைக்கு வாங்காத, வீட்டு மேல கல்லு விட்டு எறிவாங்கனு சொல்லி தடுத்துட்டாங்க.(இப்படி சில பல கல் வீச்சுகளை பார்த்திருக்கோம்)\nநீங்க ,அய்யனாரை காப்பாத்தினீங்க ,நான் ரெண்டு பேருக்கும்போதுவான எதிரி ஆகி உதை வாங்கி இருப்பேன் :-))\n//உங்களைப்பார்க்கவும் அப்புராணிப்போல தெரியவும் //\n இப்படி நாலு நல்ல வார்த்தை நம்பள பத்தி சொன்னா எம்புட்டு நல்லா இருக்கு\n//அந்தப்பக்கம்லாம் போய் சட்டம் பேசாத குமுறிடுவாங்கணு\nதப்பு தப்பா எங்க ஊரப்பத்தி மக்கள் புரளி கிளப்பி உட்டுர்ராங்க. சாந்த சொரூபனுங்க நாங்க எல்லாரும்\n//எம்.ஜி.ஆர் கூட போட்டோ எடுத்ததை ஒரு சாதனையா சொல்லிப்பார் :-//\nநம்ம அய்யனாரை எம்.ஜி.ஆர். ஒத்த கையால தூக்கி ஸ்டேஜ்ல ஏர்ரதுக்கு உதவினாராம். ரொம்ப சந்தோசமா சொன்னார்.\nஇன்னும் அந்த மாதிரி நம்பிக்கை உங்களுக்கு இருக்கு\n//அய்யனாரை எம்.ஜி.ஆர். ஒத்த கையால தூக்கி ஸ்டேஜ்ல ஏர்ரதுக்கு உதவினாராம். ரொம்ப சந்தோசமா சொன்னார்.//\nஎம்ஜிஆருக்கு நல்லா சைக்காலஜி தெரிஞ்சு இருக்கு, ஏன்னா போட்டோ எடுக்கும் போது தோளில் கைவத்து இழுத்தாராம் , அதுக்கு முன்னர் காலில் வேற உழுந்தாங்களாம், அப்படியே தூக்குனாராம், சாப்பிட வச்சு தான் அனுப்புனாராம், எங்க நைனா முதல் செட் பச்சை , சொன்னவுடன், கடன் வாங்கி வாடகைக்கு கார் எடுத்து போன கோஷ்டி.இதெல்லாம் கதையா சொல்ல வேண்டாம்னூ விட்டுட்டேன், இது போல பல கதைகள் சொல்லக் கேட்டு இருக்கேன்.\nஇன்னமும் இந்தம்மாவை காப்பத்துவதே இது போல எம்ஜிஆர் ரசிகர்கள் தான் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க\n இப்படி நாலு நல்ல வார்த்தை நம்பள பத்தி சொன்னா எம்புட்டு நல்லா இருக்கு\nஎன்ன இப்படி சொல்லிட்டிங்க உங்களப்பார்த்தா சண்டைக்கு வலிக்கிறாப்போலவா இருக்கு,பார்த்தா பரமசாது போல தெரியுது, பேசினாத்தானே தெரியும் வில்லங்கம்:-))(தமாசு)\n// எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) //\nஇந்தமுறை உங்கள் வாய் கடைசி வரை நீளாதது கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது... ஒருவேளை மனைவி பக்கத்தில் இருந்ததனாலோ...\nசுவாரஸ்யமான விவாதம், நேரில் பார்த்த உணர்வு ஏற்படுவது போல் ஏற்படும்படி எழுதி இருக்கிறீர்கள்\n\\\\\\\\\\தங்கம் பெண்கள் போடலாம். ஆண்கள்தான் போடக்கூடாது என்றார். ஏன் என்றேன். ஆண்கள் உடல் ரொம்ப சூடு என்றார். பெண்கள் உடல் என்று கேட்டேன். ���ப்படியெல்லாம் இல்லை என்றார். எனக்குத் தெரிஞ்சி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் வயத்துக்கு எதெது சரியோ அதுவே பெண்கள் வயிற்றுக்கும் சரி என்றேன்.////////\nதங்கம் பற்றி இந்துமத சாஸ்திரங்களிலும் இப்படி ஒரு தகவல் இருப்பதாக கேள்விப்பட்டதுண்டு\nதங்கம் மிகுகாமம் எனப்படும் அளவுக்கு அதிகமான காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும்பெண்கள் இடுப்புக்கு மேலேதான் தங்கத்தை அணியவேண்டும் என்றும் தங்கம் பற்றி இந்துமத சாஸ்திரங்களிலும் ஒரு தகவல் இருப்பதாக கேள்விப்பட்டதுண்டு\nபெண்கள் இயல்பாகவே ஆணைவிட உணர்ச்சிமயமானவர்கள் என்பதால் அவர்களுக்கு அழகுக்கான ஆபரணமாக மாற்றி (மறைமுக காரணமாக இதை வைத்து) அணியும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதுஎனவே அந்த சரி என்றே தோன்றுகிறது\n'அய்யனாரும் நானும்' என்ற தலைப்பை பார்த்ததும் நம்ம நாட்டுப்புறக் காவல்தெய்வம் அய்யனார்னு நினைத்து வாசிக்கத்தொடங்கினேன். ஆனாலும், வாசித்த பிறகு அய்யனாரை மிகவும் பிடித்தது. ஒவ்வொருக்கும் பலவிதமான நம்பிக்கைகள். அதே போல் என்னைப் பொருத்தவரை ஒவ்வொருக்கும் தனித்தனி கடவுள்கள். டேப் வைத்து பாடி வருபவர்களை பார்த்து நானும் கொஞ்ச வருடத்திற்கு முந்தி ஒரு டேப் வாங்கி அதை அடித்து பாடிக் கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர் மாதிரி கடல் மேல் பிறக்க வைத்தான் பாடலைத்தான் அப்ப அதிகமுறை பாடியிருப்பேன். பகிர்வுக்கு நன்றி அய்யா\nஇப்படி வெள்ளந்தியாக பேசும் மனிதர்கள் இபோதைய தலைமுறையில் மிகவும் அரிது.பாருங்கள் தெரிந்ததை,தெரியாததை,மனதில் பட்டதை இயல்பாகவே பேசிய‌ அய்யனார் அய்யாவிற்கு வாழ்த்துகள்.\nபெரும்பாலான ஆத்திகர்கள் அவர்கள் வாழ்வில் பெற்ற அனுபவங்களின் மீதான நம்பிக்கையே கொண்டிருப்பார்கள்.அந்த வாழ்வு முறை அவர்களுக்கு பிடித்திருக்கிறது அல்லது ஒரு அங்கீகாரம்.பெரும்பாலான மத மாற்றங்கள் ஒருவ்ரின் தனிப்பட்ட வாழ்வின்,சமூக‌ பிரச்சினையின் போது அதனை தவிர்க்க செய்யப்படும் ஒரு செயலே.\nஒருவருக்கு வியாபாரத்தில் தோல்வி அல்லது ஒரு தனிப்பட்ட சமூக பிரச்சினை என்று வைத்துக் கொள்வோம்,சோர்ந்து போய் விட்டார். சொந்தங்கள் விலகி நிற்கிறார்கள்.இன்னொரு நண்பர் வந்து எங்களுடன் பிரார்த்தனை செய்தால் உன் பிரச்சினை சரியாகி விடும் என்கிறார்.இவரும் அவருடன் சில கூட்டங்களுக்க��� செல்கிறார்.இவரின் எப்படியாவது மீடேற வேண்டும் என்ற நோக்கத்திற்கு அக்கூட்டத்தில் ஒரு நம்பிக்கை ஊன்று கோல் கிடைக்கிறது.புதிய நண்பர்கள் தொடர்பும்,புதிதாய் கிடைத்த உறசாகமும் பிரச்சினையில் இருந்து மீண்டு வர முடிகிறது.\nஇவை அனைத்தும் புதிய‌ கூட்ட‌த்தின் வாழ்வுமுறையினால் என்று நம்புவதால் ம‌த‌ மாற்ற‌ம் ந‌ட‌க்கிற‌து. ஆனால் பெரும்பாலும் புதிதாய் ம‌த‌ம் மாறிய‌வ‌ர்க‌ளுக்கு ம‌த‌த்தின் கோட்பாடுக‌ள்,மத புத்த‌க‌ம் ஆகிய‌வை தெரியாது.ஆனால் ந‌ம்பிக்கை ம‌ட்டும் இருக்கும். இதனால் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ளை ம‌த‌ கோட்பாடுக‌ளை க‌ற்க‌ ஊக்குவிப்பார்க‌ள்.அக்குழ‌ந்தைக‌ள் ம‌த‌ கோட்பாடுக‌ளை சிறு வ‌ய‌தில் இருந்தே க‌ற்ப‌தால் இது ம‌ட்டுமே ச‌ரி அத‌னால்தான் என் பெற்றோர் 'அ' ம‌த‌த்தில் இருந்து 'ஆ' ம‌ததிற்கு வந்துள்ளன்ர் என்று உறுதிப் ப‌டுத்திக் கொள்வ‌ர்.இவ‌ர்க‌ள் ம‌த‌ பிர‌ச்சாரக‌ர்க‌ள் கூட‌ ஆக‌லாம்.ப‌ழைய‌ விஷ‌ய‌ங்க‌ள் அனைத்தும் ம‌ற‌க்க‌டிக்க‌ப் ப‌டும்.ஒரு வித‌ ம‌த‌ பெருமித‌மும் தானாக‌ வ‌ந்துவிடும்.இந்த‌ ம‌த‌ பிர‌சார‌க‌ர்க‌ளின் பெருமித‌ அள‌வை உற்று கவனித்தால் மிக‌வும் நகைச்சுவையாக‌ இருக்கும்\nமத மாற்றம் என்பது ஒரு உளவியல்,சமூகம் சார்ந்த ஒரு மாற்றம்.மத மாற்றம் என்பது தேவையற்ற ஒன்று என்றாலும் இதனை இப்பார்வையில் அனுகுவது பல சமூக பிரச்சினைகளை தவிர்க்கும்.\nஇம்மாதிரியான‌ சார்ப‌ற்ற‌ ஆய்வுக‌ள் ம‌த‌மாற்ற‌ங்க‌ளின் மீது நடத்த‌ப் ப‌ட்டு அத‌ன் உண்மையான் பிர‌ச்சினைக‌ளை தீர்க்காத வ‌ரை ம‌த‌ மாற்ற‌ம் ந‌ட‌ந்து கொண்டே இருக்கும்\nஅருமையான‌ ப‌திவு.நானும் அங்கு ந‌ட‌ந்த‌வ‌ற்றை நேரில் பார்த்த‌து போல் இருந்த‌து.\nபாதிரியார் வாயை இன்னும் கொஞ்சம் கிண்டியிருக்கலாம்\nபாதிரியார் அய்யனார் மதம் மாறியதைச் சொல்லி விட்டு, இதையெல்லாம் விட்டுட வேண்டியதுதானே என்றார். நான் எதற்காக அவர் நம்புறதை விடணும் என்றேன். அதற்குள் அய்யனார் நாங்க அப்படியெல்லாம் உட்டுட்டு வரக்கூடாது அப்டின்னார். பாதிரியாருக்கு உள்விஷயம் புரியலை. எடுத்துச் சொன்னேன் - அவங்க மதத்தில சேர்ந்துட்டு உட்டுட்டு வரமுடியாதுன்னேன். பாதிரியாருக்கு ஆச்சரியம். என்ன ஆகும் என்று கேட்டார். நம்மூர்ல ரொம்ப பெருசா தொல்லையில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ரொம்ப ஆபத்து அப்டின்னேன்.\nஅய்யனாரைப் பார்த்து ஆனா இப்படி அடைச்சி வக்கிறது சரியான்னேன். பிடிச்சி சேர்ந்தா, நம்பிக்கை வச்சிட்டா அங்கதான இருக்கணும் அப்டின்னார். நீங்க இந்து மதத்தில இருந்து மாறுனது தப்பான்னு கேட்டேன். இல்லைன்னார். அப்போ அதேமாதிரி இந்த மதத்திலிருந்து மாறினால் மட்டும் என்ன தப்புன்னேன். ஒண்ணும் சொல்லலை.\nபாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.\nநல்ல ஒரு விவாதத்தை பதிவாக்கியதற்கு நன்றி\n// பாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.//\nஎங்கோ படித்தது நினைவிற்கு வந்தது. ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட பாதிரியார் அங்கே ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆப்பிரிக்க பழங்குடி இனத்தின் மத / கடவுள் நம்பிக்கைகளை பற்றி பேசப்பட்டதை கவனித்தார். ஆருவத்துடன் கேட்டுவிட்டு, அவர் சொன்னது அடச்சே சுத்த பைத்தியக்காரத்தனமான ஒரு கடவுள் உருவகம் இவர்கள் வைத்திருப்பது. அதைப்போயா வணங்கி கொண்டாடுகிறார்கள் என்று ஆச்சரியப்பட்டார் அதை கவனித்த ஒருவர் சொன்னது விர்ஜின்\nமேரி, செத்த பின் எழுவது, சாத்தான், பத்து கட்டளை போன்றவைகளை நாம் நம்பும்பொழுது அதைவிட எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருக்கும் ஒன்றை அந்த சில ஆப்பிரிக்கர்கள் நம்புவது எந்த விதத்தில் தவறு என்றார்\nஅதை கேட்ட பாதிரிக்கி இன்னும் ஆச்சரியம். அட இந்த ஆளு லூசு மாதிரி பேசறான். அது எப்படி என் கடவுளும் மதமும் ஒரு ஆப்பிரிக்க ஆதிவாசி மதத்திற்கு\n அதை விட மிக மிக ஆச்சரியம் எப்படி இவர் இந்த மாதிரியெல்லாம் சொல்லலாம் என்பதுதான் பாவம் அந்த பாதிரியால் அதை ஏற்க்க முடியவில்லை. ஏனென்றால் அவரின் மதம் மற்றும் கடவுள் புனிதத்திலும் புனிதம் என்ற பிரைன் வாஷிங் செய்யப்பட்டு ஆண்டாண்டு காலம் அதில் முழிகி முத்தெடுத்து அதுதான் உண்மை மற்றவைஎல்லாம் பொய் என்ற கதையில் அமுக்கப்பட்டு விட்டார் பாவம் அந்த பாதிரியால் அதை ஏற்க்க முடியவில்லை. ஏனென்றால் அவரின் மதம் மற்றும் கடவுள் புனிதத்திலும் புனிதம் என்ற பிரைன் வாஷிங் செய்யப்பட்டு ஆண்டாண்டு காலம் அதில் முழிகி முத்தெடுத்து அதுதான் உண்மை மற்றவைஎல்லாம் பொய் என்ற கதையில் அமுக்கப்பட்டு விட்டார் அவரின் கடவுளாரின் கதைகளில் உள்ள மடத்தனம் மற்றும் தமாஷு அவரின் கண்களுக்கு முன் வரவில்லை. அது புனிதமாக ஆக்கப்பட்டு விட்டது அவரின் கடவுளாரின் கதைகளில் உள்ள மடத்தனம் மற்றும் தமாஷு அவரின் கண்களுக்கு முன் வரவில்லை. அது புனிதமாக ஆக்கப்பட்டு விட்டது அதே சமயம் ஆப்பிரிக்க கடவுள் பைத்தியக்கார கட்டமைப்பால் உருவானது என்ற \"உண்மை\" மட்டும் அவரின் கண்களுக்கு தெரிகிறது அதே சமயம் ஆப்பிரிக்க கடவுள் பைத்தியக்கார கட்டமைப்பால் உருவானது என்ற \"உண்மை\" மட்டும் அவரின் கண்களுக்கு தெரிகிறது அவருக்கு இந்த பாகுபாடு புரியாது அவருக்கு இந்த பாகுபாடு புரியாது\nஆப்பிரிக்கர் வணங்கும் பழங்குடி கடவுளின் சக்தியும் தான் வணங்கும் கடவுளின் சக்தியும் ஒன்றுதான் என்பதை அவரால் ஏற்றுகொள்ள முடியாது (அது என்ன சக்தி என்றால் - ஜீரோ சக்தி. ரெண்டும் ஒன்றும் இல்லாதவையே என்பதுதான் உண்மை)\nகசகச போட்ட பிரியாணியைதான் சாப்பிட்டிங் என்று நம்புகிறேன்.\nஐயா அய்யனார் எந்த ஜமாத் என்று தெரியவில்லை. ஆனால் அதிகார்பூர்வ தவ்வீது ஜமாதாக இருந்தால் அவர்...\nஅண்ணன் சொல்லும் எளிய மார்க்க முறை.\n* தலைக்கு தொப்பி போட அவசியமில்லை.\n* தாடி வைக்க வேண்டிய அவசியமில்லை.\n* முக்கால் பேண்ட் போட வேண்டிய அவசியமில்லை. புல் பேண்ட் O.K. ஷைத்தான் போல பெருமையாகது.\n*அண்ணன் தொழுகை செய்வதில்லை என்று எதிரி அண்ணன் சொல்கிறார். அல்லாவின் அதிகார்பூர்வ தளத்தில் இதற்கு மறுப்பு இல்லை. அதனால் தொழுகை அவசியமில்லை கட்டாயமுமில்லை. அண்ணனைப்போல் தொழுவாமல் இருக்கலாம்.\n* ஜகாத் வருடா வருடம் தேவையில்லை. ஒரே தடவை போதும் ( cheap and best மற்ற இயக்கத்தினருக்கு ஆப்பு: வருமானம் போச்சு). அல்லா போதுமானவன்.\n* அண்ணன் பண வசதியிருந்தும் உடல் வசதியிருந்தும் ஹஜ் கடமையை நிறவேற்றவில்லை என எதிரி அண்ணன்கள் கூறிகின்றனர். இதற்கு மறுப்பு வந்ததாக தெரியவில்லை. அதனால் அது உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும். அதனால் அண்ணனின் செய்கை மூலம் ஹஜ் கடமையில்லை என அறியலாம்.\n* அண்ணன் நாத்திகராக இருந்து மூமினானதாக கூறுயுள்ளார். எதிரி அண்ணன், கலிமா சொன்னாரா, சொன்னால் திரும்ப சொல்வதற்கு என்ன தயக்கம் என்று அண்ணனை பார்த்து கேட்கிறார். இதற்கு மறுப்பு வந்ததாக தெரியவில்லை. அதனால் அது உண்மையானதாகத்தான் இருக்க வேண்டும். அதனால் கலிமா சொல்லத்தேவையில்லை. ஆனால் கலிமாவே தேவையில்லையா என்று அண்ணன்தான் சொல்லவேண்டும்.\nமேலே சொன்ன எளிய, இனிய, அமைதியான, கவர்ச்சிகரமான இஸ்லாம் மா��்க்க முறைகள், அண்ணனின் RESEARCH AND DEVELOPMENT LABORATORYல் ஆராய்ந்து குரான் மற்றும் அதீஸ் அடிப்படையில் சொன்ன மார்க்கமாகும், அதுதான் உண்மை, சத்தியம், மார்க்கம் என எடுக்கவேண்டும். அது யூத, நஜாராக்கள் சதியாக இருக்காது.\nமேலே சொன்ன கவர்ச்சிகரமான, எளிய நடைமுறை மார்க்கம் கொண்ட வாஹாபி இயக்கங்கள் எப்படி பழமைவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கமுடியும். ஷேக் ஜமாலி சிந்திப்பாரா\n சோக்கா கீது, ஹி...ஹி..நேத்து சாயங்காலம் உங்க பதிவு பார்க்க வந்தா பிலாக்கர் காணாம பூட்டுச்சுனு சொல்லிச்சா உடனே அவசரப்பட்டு காணவில்லைனு ஒரு பதிவப்போட்டுட்டேன்..ச்சாரிங்கய்யா போய் தூக்கிடுறேன். நெடுநல் உளனொருப் பதிவு இன்றில்லை என உடைத்து பதிவுலகு :-)) அப்படி ஆக்கிடுச்சு இந்த பிலாக்கர்.\nஇது பழைய சொக்காதானே... தலைகீழ் பார்வையின் பிரச்சனை இது\n536. எனக்கு மிகவும் பிடித்த ஒரு குறும்படம்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2014/11/801.html", "date_download": "2018-07-16T01:12:39Z", "digest": "sha1:RVLTBOBQ62EBWGJGFQLZSSPHS2ZVZR5U", "length": 16624, "nlines": 348, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 801. பழைய மொந்தையில் பழைய கள்ளும் புதிய கள்ளும் ...", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n801. பழைய மொந்தையில் பழைய கள்ளும் புதிய கள்ளும் ...\n2008ம் ஆண்டு மேலே உள்ள தலைப்பில் ஒரு இணையப் பூ ஒன்றை நாங்கள் ஆறு பேர் இணைந்து ஆரம்பித்தோம்.\nசமுக நல சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கேட்கவும், மத்திய அரசாங்கத்திடம் நம் கருத்துகளை, வேண்டுகோள்களைப் பதிய ஒரு இணைய தளம் இருந்ததைக் கண்டதும் அதை முறையாக தமிழ்ப் பதிவர்கள் பயன்படுத்த ஒரு இணையப் பூஒன்றை நாங்கள் ஆறு பேரும் ஆரம்பித்தோம். சில பதிவுகளை அந்த ஆண்டில் தொடர்ந்து இட்டோம். அதன்பின் அப்பதிவை நாங்கள் தொடர்ந்து பயபடுத்தாமல் விட்டு விட்டோம். இந்த இணையத்திற்கான logo ஒ���்றினை SurveySan அவர்கள் படைத்தார். ( I MISS YOU, SURVEY SAN). இப்போது அந்த ஐவரும் இணையத்தில் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை\nஇந்த இணைய இதழில் எங்களின் பல கருத்துகளைப் பதிவிட்டோம்.\nரயில்களில் கழிப்பறைகள் தொடர்பாக... என்ற தலைப்பில் நான் இப்பதிவுகளை ஆரம்பிப்பதற்கு முன்பே அரசுக்கு ஒரு விண்ணப்பம் ஒன்றை எழுதியிருந்தேன்(30.12.2007 - ( Registration No. DARPG/E/2007/08851) இந்தவிவரங்களை என் பதிவுகளிலும் பதிவிட்டிருந்தேன். - http://dharumi.blogspot.in/2007/12/246.html\nஇதற்குப் பதில் அரசிடமிருந்து வந்திருந்தது.http://fixmyindia.blogspot.in/2008/02/blog-post_1634.html- முயற்சி எடுப்பதாக அதில் தகவல் வந்திருந்தது.\nஆனால் அப்படி ஏதும் நடைமுறைக்கு வரவில்லை.\nஆனால் சென்னைக்கு சென்ற சில தினங்களுக்கு முன் செல்லும் போது பாண்டியன் துரித வண்டியில் கழிவறைக் கதவில் BIO-BATHROOM என்பதைப் போன்ற ஒரு அறிக்கை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. பெய்த சிறு நீர் வழக்கம் போல் கீழே விழுந்து மதுரை மண்ணை அசிங்கம் செய்யாம்ல் அமைக்கப்பட்டிருந்தது.\nஎன்றோ எழுதிய ஒரு விண்ணப்பத்திற்கு இன்று பதில் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி வந்தது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் இது. இருந்தாலும் நாம் என்றோ எடுத்த ஒரு முயற்சி இன்று பலனடைந்திருப்பது பார்த்து ம்கிழ்ச்சி.\nநம் கடன் பணி செய்து (சும்மா) கிடப்பது கூட ஒரு மகிழ்ச்சி தான் போலும்.\nவிட்டதை விட்ட இடத்தில் தானே தேட வேண்டும். ஆகவே மீண்டும் அந்த பழைய்ய்ய்ய்ய இணையப் பூவில் இன்றைய தேவையான, பார்களை ஒழிப்பதற்கான தமிழக அரசிற்கான விண்ணப்பத்தையும் இதில் பதிவிட்டுள்ளேன். - http://fixmyindia.blogspot.in/2014/11/blog-post.html\nஇளைஞர்கள் யாரேனும் (அல்லது மனதில் இளையோரான முதியவர்களும்) இப்படி பதிவெழுத விரும்பினால் இப்பதிவில் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறேன்.\nஏதாவது எழுதுவோமே .... நடப்பது நடக்கட்டுமே .....\nபழைய பதிவர்கள் அந்த ஐந்து பேரும் இங்கே இப்பதிவிற்கு வருகை தந்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் ........\nஇதே போன்ற கருத்தை வைத்தபோது எத்தனைத் தமிழ்ப் பதிவர்கள் ஆவலோடு இதில் கலந்து கொண்டார்கள் என்பதை இப்பதிவையும் பின்னூட்டங்களையும் பார்த்துப் புரிந்து கொள்ளுங்களேன்...........\nதங்களின் முயற்சிக்கு வெற்றி கிட்டியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா\nதங்களின் நல் முயற்சிகள் தொடரட்டும்\n கால ஓட்டத்தில் முன்னுரிமைகள் மாறியதால் அந��த வலைப்பூவில் தொடர்ந்து இயங்க முடியவில்லை. ஆனாலும், மனதின் ஒரு ஓரத்தில் 'ஏதாவது செய்யவேண்டும்' என்பது இன்னும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது :))\nஅட போங்க ராஜா .... புத்தர் மாதிரியா இப்படி ஓடிப் போறது அங்க கொஞ்சம் .. இங்க கொஞ்சம்னு தலையைக் காமிக்கலாமே.... barbecue மாதிரி இதையும் தொட்டுக்க வேண்டியது தானே\n'பார்' ஒழிந்தால் நமது டாஸ்மாக் வசூல் குறைந்துவிடுமே மக்களுக்கு அந்த வருமானத்தைக் கொண்டுதானே இலவசங்கள் கொடுத்து ஏழ்மையை தீர்க்க முடியும் . 'பார்' நல்லது (கறை நல்லது மாதிரி) ..... மக்களுக்கு அந்த வருமானத்தைக் கொண்டுதானே இலவசங்கள் கொடுத்து ஏழ்மையை தீர்க்க முடியும் . 'பார்' நல்லது (கறை நல்லது மாதிரி) ..... \nஊர்கூடி தேரிழுக்க வேண்டிய விஷயம்.....\n804. ஒரு கட்டப் பஞ்சாயத்து\n801. பழைய மொந்தையில் பழைய கள்ளும் புதிய கள்ளும் .....\n800. எண்ணூறாம் பதிவில் ஒரு சின்ன விசேஷம்\n799. சில உண்மைகள் - உங்களுக்கு மட்டும் \n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-16T00:43:00Z", "digest": "sha1:JZG3UWGLG6SA3VOIFE4DGRSXY7PXB53I", "length": 10060, "nlines": 137, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: தமிழன் அடி வாங்குறான்", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\nஇதுவரையில் காலேஜ்-இலும் சரி, வேலை பார்க்கும் போதும் சரி. நமக்கு தெரிஞ்ச தமிழ் பேசும் பசங்களோட இருந்துட்டு. இப்போ சுத்தி பாக்கற பக்கமெல்லாம் வா ஹை போ ஹை தான். தமிழ் நாட்டுல இருந்து நாம வரதுக்கு முன்னாடியே, வட நாடுலிருந்து நானூறு பேரு வந்துட்டாங்க. 'க்யா கொடுமை ஹை சரவணன் ஜி'\nநம���ம ரூம்-ல ரெண்டு பேரு, பீட்டர் மணியும், அல்போன்ஸ் ராஜும். பீட்டர் மணி பெங்களூர், சென்னைல கொஞ்ச நாள் வேல பாத்தானாம். தமிழ் பேசறேன்னு சொல்லுவான், பேசினா லக்கி மேன் கௌண்ட மணி பாம் மென்னு துப்பர மாதிரி பேசுவான். ஆனா பய புள்ள தப்பாதான் பேசறேன்னு ஒத்துப்பான்.\nஅல்போன்ஸ் ராஜ், மும்பைல இருந்து வந்தவன். தமிழ் பேசணும்னு அவனுக்கு ஆசைன்னு சொன்னான். 'டேய், கார்த்தி பின்னிட்ட ஒருத்தன் நீ பேசறத பாத்துட்டு தமிழ் கத்துக்கணும்னு ஆச படறான்' என்று நான் எனக்கே தோள் தட்டிக்கொள்ளும் போதே, 'Teach me few bad words man' என்றான். தட்டிய கைகள் அப்படியே நின்றன. அது என மாயமோ எனவோ தெரில, வட நாட்டு பசங்க தமிழ் கத்துக்கணும்னா, முதல்ல கெட்ட வார்த்தைதான் கேக்கரனுங்க. சொல்லி தந்தா முதல நம்மலதான் திட்டுவானுங்க. எத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள், மாணவ பருவத்துல இதெல்லாம் சகஜமப்பா.\nநம்ம ரூம்லதான் தமிழ் பேச முடியறதில்ல, நாம நட்பின் சிகரங்களுக்கவது போன் பண்ணலாம்னா. பெரிய அறிஞர் அண்ணா ரேஞ்சுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருப்பாங்க. 'டேய் மீடிங்க்ல இருக்கேன் அப்பறம் கூப்பட்றேன்னு' வாய்குள்ள போன விட்டு பேசுவாங்க, இல்லாட்டி அவன் வாய்ஸ் மெசேஜ் கூட பேச வேண்டியதா இருக்கும்.\nஇதுல வீட்டுக்கு கூப்படலாம்னு என் போன்-ல இருந்து try பண்ணேன். வெள்ளைகாரி ஒருத்தி 'this facility is not available' அப்படினு சொல்றா. ஏதோ english தெரிஞ்சதால, (என்ன சிரிக்கற மாதிரி தெரியுது\nஇயக்குனர் சீமான், நீங்க சொன்னதுல தப்பே இல்ல, தமிழன் எங்க போனாலும் அடி வாங்குறான்.\nPS: நாளைக்கு பரீட்சை இனிக்கு ப்ளாக் எழுதறேன்னா, எவளோ அடி பட்டிருபெனு நெனச்சு பாருங்க.\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 5:16 PM\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nபடிப்பதெல்லாம் நல்ல ப்ளாக் அல்ல\nநம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2011/02/blog-post_712.html", "date_download": "2018-07-16T00:42:24Z", "digest": "sha1:EHYXDROHS3SYOZ34U3KTTZFW73OXLTT6", "length": 55198, "nlines": 594, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: குஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., வி.இ.ப. தலைவர்கள் காவல்துறையினரால் வேண்டுமென்றே விசாரிக்கப்படவில்லை", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nகுட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க-கி.வீரமணி\nகுஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்...\nதிரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா\nகலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா\nமே மாதம் வரை பொறு தினமணியே\nகுஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., ...\nதெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கல...\nஅத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவத...\nசிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (1860-1946)\nகுஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த...\nஇராமாயண காலம் - பொய்\nதிராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் கால்டுவ...\nகூட்டணிக் கட்சியே களத்தில் குதித்துவிட்டது\nகுஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச...\nசனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்\nமுஸ்லிம்கள்மீது இந்துக்களை ஏவினாரா மோடி\nமுஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்...\nதிருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா\nஅலகாபாத் நீதிமன்ற தீர்ப்பு: எந்தஒருமதத்தையும்திருப...\nமோடி மற்றும் அவரது அரசு மீது தெகல்கா வெளியிடும் அ...\nஆவணங்களை திட்டமிட்டு அழித்த மோடி (2) - தெகல்கா அம்...\nமோடி குற்றமற்றவர் என்று சிறப்பு விசாரணைக் குழு கூற...\nபா.ஜ.க. மோடி ஆளும் குஜராத்தில்தான் ஏழை,பணக்காரன் இ...\nபா.ஜ.க.வின் சிண்டும் சிக்குகிறது 2ஜி அலைக்கற்றை ஒத...\nவீட்டுக்கு வீடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வருகிறார்களாம...\nஜி.யு. போப் (ஜார்ஜ் உக்லோ போப்) ஆற்றிய தமிழ்த் தொண...\nதிராவிடர் கழகத் தீர்மானமும் - புதிய சட்டமும்\nஉடுமலை நாராயணகவியின் பன்முகப் படிமங்கள்\nபுலவர் - பேராசிரியர் கா. நமச்சிவாயர் (1876-1937)\n2 ஜி அலைகற்றை -அருண்ஷோரியின் பதைபதைப்பு - பா.ஜ.க.வ...\nபார்பனிய இந்துதுவமும் உலக கோப்பை கிரிக்கெட் மோசடிய...\nதிருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய...\nவீட்டு மனை ஒதுக்கீடு-தி.மு.க. போட்ட உத்தரவல்ல - எம...\n��ுழவிக் கல்லுக்குத் தங்கத் தேரும், தங்கத் தொட்டிலு...\nபெரிய புராணம் பெருமை மாநாடா\nசோதிடம் - அறிவியல் அல்ல-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாது...\nதிராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வு\nவீணாக சீண்ட வேண்டாம் - சிண்டர்களின் கூட்டம்\nசூத்திரர்களின் ஆட்சியை ஒழித்திட சதி\nதிமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள்\nசெய்யாத குற்றத்திற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ....\nஅண்ணா நினைவிடம் முன்பு சூளுரைப்போம்\nஅசோக் சிங்கால் பேட்டி-பொய் முகங்களை மக்கள் அடையாளம...\nமகரஜோதி கடவுள் சக்தியல்ல மனிதர்கள் செய்யும் ஏற்பாட...\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\nகுஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., வி.இ.ப. தலைவர்கள் காவல்துறையினரால் வேண்டுமென்றே விசாரிக்கப்படவில்லை\nகுஜராத் கலவரங்களில் நரோடா காவுன், நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைடி படுகொலைகளைப் பற்றி விசாரணை செய்த குஜராத் காவல் துறையினர் கலவரக்காரர்கள் மற்றும் பா.ஜ.க., வி.இ.ப. மூத்த தலைவர்களி டையே இருந்த தொடர்பைப் பற்றி விசாரிக்கவே இல்லை. உள்துறையை வைத்திருந்த முதலமைச்சர் நரேந்திர மோடி விரும்பியிருந்தால், கலவரங் களின்போது நிலைமையை மிக எளி தாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்பதும், அதன்பின் நடத் தப்பட்ட விசாரணை நியாயமானதாக வும், வெளிப்படையானதாகவும் இருந் திருக்கக்கூடும் என்பதும் வலியுறுத்து வது முக்கியமானது.\nஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் நடந்தது. பவநகரிலிருந்து வெளியே தள்ளப்பட்ட காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா கலவரங்களின்போது அகமதாபாத் நகரில் செயல்பட்ட அனைத்து கைப்பேசி அழைப்புகள் பற்றிய புள்ளிவிவரங்கள் கொண்ட ஆவணங்களைத் திரட்டி வைத்திருந் தார். இந்த கைப்பேசி அழைப்பு ஆவ ணங்களின் நகல்களை சர்மா தனது மேல் அதிகாரிகளுக்கு மட்டுமன்றி, நானாவதி-ஷா கமிஷன் முன்பும், பானர்ஜி கமிஷன் முன்பும் சமர்ப்பித்தார். கலவரங்களில் பங்கு கொண்டதாகக் குற்றம் சாற்றப்பெற்ற ஜடாபியா, மாயாபென் கொண்டானி, ஜெய்தீப் படேல், பாபு பஜ்ரங்கி, எம்.கே.டாண்டன், பி.பி.கோண்டியா மற்றும் பல பத்து சங்பரிவார் உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு முக்கியமான சாட்சியமாக இந்தக் கைப்பேசி அழைப்புகள் ஆவணமாக விளங்குகிறது.\nகலவர வழக்குகள் குஜராத் காவல் துறையின் கைகளில் இருந்தபோது, இந்த ஆவணங்களைப் பரிசீலித்து, குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி விக்கிறது. இவ்வாறு செய்யத் தவறிய குற்றத்தை, பொறுப்பை மாநகரக் காவல் துறை ஆணையர் மீதோ, காவல்துறை தலைவர் மீதோ, உள்துறை அமைச்சர் மீதோ சுமத்தாமல், சாதாரண நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் மீது சுமத்துவதில் சிறப்பு விசாரணைக் குழு மகிழ்ச்சி அடைந்தது என்பது மிகவும் வியப்பளிக்கிறது.\nவிசாரணைக் குழு தெரிவிக்கிறது: அப்போது காவல் துறை ஆய்வாளராக இருந்து, தற்போது சிறப்பு செயல்திட்டப் பிரிவின் அகமதாபாத் உதவி காவல் துறை ஆணையராக உள்ள தாருன் பாரட் மற்றும், அப்போது குற்றப் பிரிவு உதவி ஆணையராக இருந்த, இப்போது அகமதாபாத் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் அகமதாபாத் கண்காணிப்பாள ராக உள்ள ஜி.எல். சிங்கால் ஆகியோர் கைப்பேசி அழைப்புகள் ஆவணத்தைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டனர்; அவர்களுக்குக் கடும் தண் டனை அளிக்கப்படுவதுடன், அவர்கள் மீது இலாகா நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.\nஇதுபோன்ற கண்துடைப்பு விசார ணைகள் மேலிடத்தின் அனுமதியின்றி நடைபெற்றன என்பதை மக்கள் நம்ப வேண்டுமென்று சிறப்பு விசாரணைக் குழு விரும்புகிறதா ஒரு சில கீழ்நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தாங் களாகவே செயல்பட்டிருக்க முடியுமா ஒரு சில கீழ்நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தாங் களாகவே செயல்பட்டிருக்க முடியுமா பா.ஜக., வி.இ.ப. தலைவர்களைப் பற்றி விசாரணை நடத்தாமல் இருப்பதற்கான கட்டாயம், காரணம், விருப்பம் யாருக்கு இருக்கும் பா.ஜக., வி.இ.ப. தலைவர்களைப் பற்றி விசாரணை நடத்தாமல் இருப்பதற்கான கட்டாயம், காரணம், விருப்பம் யாருக்கு இருக்கும் ஒரு காவல்துறை ஆய்வாள ருக்கும், ஒரு உதவி காவல்துறை ஆணை யருக்கும் இருந்திருக்குமா ஒரு காவல்துறை ஆய்வாள ருக்கும், ஒரு உதவி காவல்துறை ஆணை யருக்கும் இருந்திருக்குமா அல்லது பா.ஜ.க., வி.இ.ப. தலைமைக்கு இருந் திருக்குமா அல்லது பா.ஜ.க., வி.இ.ப. தலைமைக்கு இருந் திருக்குமா இந்த அடிப்படைக் கேள்வி களைக் கேட்டு அவற்றுக்கான பதில் களை சிறப்பு விசாரணைக் குழு தேட வில்லை என்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது.\nகோத்ரா ரயில்பெட்டி எரிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினரிடம் ஒப் படைக்காமல், விசுவ இந்து பரிசத் திடம் ஒப்படைத்தது, மக்களின் உணர்ச்சி யைத் தூண்டுவதாக அமைந்தது. ஆனால் இந்தக் குற்றத்தையும், சிறப்பு விசார ணைக் குழு கீழ் நிலைக் காவல் துறை அதிகாரி மீதே சுமத்துகிறது.\nசபர்மதி விரைவு ரயில் பெட்டி எரிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை வி.இ.பரி சத்திடம் ஒப்படைப்பதை அனுமதித்தார் என்பது மோடி மீதுள்ள ஒரு முக்கிய குற்றச்சாற்றாகும். பின்னர் வி.இ.ப. அந்த உடல்களை அகமதாபாத் நகரில் ஊர்வலமாக எடுத்துச் சென்றதுதான், மத உணர்வுகளைக் கொலை வெறியாக மாறத் தூண்டியது; ஏற்கனவே பதற்றம் நிறைந்திருந்த சூழ்நிலையை மேலும் மோசமாக ஆக்கியது.\nஅப்போது கோத்ரா மாவட்ட மாஜிஸ் டிரேட்டாக இருந்த ஜெயந்தி ரவி என்ப வரின் அறிவுரைகளின்படி, ரயில்பெட்டி எரிப்பில் உயிரிழந்த 54 பேரின் உடல்கள் வி.இ.ப. தலைவர்கள் ஜெய்தீப் படேல், ஹஷ்முக் படேல் ஆகியோரிடம் ஒப்படைத் ததாக அப்போது கோத்ரா நிருவாக மாஜிஸ்டிரேட்டாக இருந்த எம்.எல். நால்வயா சிறப்பு விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஜெயந்தி ரவி இதனை மறுத்து, தன் கீழ் வேலை செய்த நால்வயா இந்த முடிவை அவரே மேற்கொண்டார் என்று கூறி யுள்ளார்.\nஜெயந்தி ரவி, ஜெய்தீப் படேல், அமைச்சர்கள் அசோக் பட், பிரபாத் சிங் சவுகான், கோர்தான் ஜடாபியா, நரேந்திர மோடி ஆகியோர் தாளிட்ட அறைக்குள் நடத்திய கூட்டம் ஒன்றில், இறந்தவர்களின் உடல்களை அகமதா பாத்துக்குக் கொண்டு செல்வது என்ற முடிவு எட்டப்பட்டது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவிக்கிறது. ஆனால், இறந்தவர்களின் உடல்களை வி.இ.பரிசத்திடம் ஒப்படைப்பது என்ற முடிவை யார் எடுத்தார் என்ற கேள்வி வரும்போது மட்டும், நிருவாக மாஜிஸ் டிரேட் நால்வயாவை சிறப்பு விசாரணைக் குழு குற்றம் சாற்றுகிறது. (பக்கம் 23-24).\nஒரு கீழ்நிலை அதிகாரியான நால்வயா இது போன்றதொரு பெரிய முடிவை அவராகவே எடுத்திருக்க முடியுமா நால்வயா கூறியதை ஒதுக்கிவிட்டு, ஜெயந்தி ரவி கூறியதை மட்டும் ஏற்றுக் கொள்ள சிறப்பு விசா ரணைக் குழு விரும்பியதேன்\nஇறந்தவர்களின் உடல்களை அகம தாபாத்துக்குக் கொண்டு செல்வதை தான் எதிர்த்ததாகவும், ஆனால் மோடி அதனை நிராகரித்துவிட்டார் என்றும் 2002 இல் கவலைப்ப��ும் மக்களின் தீர்ப்பாயத்தின் முன் சாட்சியம் அளிக் கையில் ஜெயந்தி ரவி கூறியுள்ளார். ஆனால் பின்னர் அவர் தனது சாட்சி யத்தை மாற்றிக் கொண்டார். தற்போது அவர் அரசின் உயர்கல்வி ஆணையர் என்னும் அதிகாரம் நிறைந்த பதவி வகிக்கிறார்.\nமோசமான நிகழ்ச்சி நடந்த 27-2-2002 அன்றே எரிந்துபோன 54 உடல் களும் அய்ந்து டிரக்குகளில் அகமதா பாத்துக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. இந்த 54 உடல் களில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் 25 பேர் மட்டுமே என்று அடையாளம் காணப்பட்டது. சில உடல்கள் அவர் களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட் டன. மற்றும் சில ஒட்டு மொத்தமாக எரிக்கப்பட்டன.\nஅகமதாபாத்தில் சவஊர்வலம் நடைபெற்றதா என்ற கேள்வியைப் பொறுத்தவரை சிறப்பு விசாரணைக் குழு மவுனம் காக்கிறது. கோத்ராவில் இருந்து அகமதாபாத் துக்கு உடல்கள் ஊர்வலமாக எடுத்து வரப் படவில்லை என்று மோடி கூறியதை மட்டும் சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கூற்றை சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டதற்கு எந்த ஒரு ஆவ ணத்தின் சாட்சியத்தின் அடிப்படையும் இல்லை. சுதந்திரமான, தனிப்பட்ட சாட்சிகள் எவரையும் அது விசாரிக்கவும் இல்லை.\nகலவரங்களின்போது ராணு வத்தை அழைப்பதில் எந்தத் தாம தமும் இல்லை என்று கூறும் சிறப்பு விசாரணைக் குழு, வந்த ராணுவத்தை கலவரப்பகுதி களுக்கு அனுப்புவதில் மட்டும் ஏன் கால தாமதம் ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்காமல் மவுனம் காக்கிறது.\nமாநிலத்தில் நிலவிய கலவரச் சூழ் நிலையில், தங்களுக்கு ராணுவத்தின் உதவி பிப்ரவரி 27 அன்றே தேவைப் படலாம் என்று மாநில அரசு ராணுவத் திற்கு எச்சரித்துவிட்டது என்பதை சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் மாநில அரசுக்கு ஆதரவான தனது குறிப்பில் தெரிவிக்கிறார். மாநி லத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியிடமும் மோடி பேசியுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து 28-2-2002 அன்று ஒரு தொலைப்பதிவிக் கடிதமும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 - மார்ச் 1 இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் அகமதாபாத்துக்கு வந்து சேரத் தொடங்கிவிட்டனர். ராணு வத்தை அழைப்பதில் மாநில அரசு மெத்தனமாக இருக்கவில்லை என்பது தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது என்று ராகவன் முடிக��கிறார்.\nஎன்றாலும், ராணுவம் வந்துவிட்டால் மட்டும் போதாது. அதற்கு மாநில அரசின் ஆதரவும் இருக்க வேண்டும். மார்ச் 1 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில்தான் மோடி அரசு ராணுவத் தினரை எங்கே அனுப்பப்படவேண்டும் என்பதை முடிவு செய்தது. அதற்குள் பெருமளவிலான பயங்கரம் நேர்ந்து விட்டது. வந்த ராணுவ வீரர்களை கலவர இடங்களுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்தை, மெத்தனத்தை மட்டும் விசாரணைக் குழு அறிக்கை பதிவு செய்துள்ளதே அன்றி, அதனைப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் காத்தது.\nPosted by அசுரன் திராவிடன் at 8:01 AM\nLabels: குஜராத் மதக்கலவரப் படுகொலை, நரேந்திர மோடி, பாஜ.க., வி.இ.ப.\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவியது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப��பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://settaikkaran.blogspot.com/2011/09/04-09-11.html", "date_download": "2018-07-16T01:10:05Z", "digest": "sha1:DGNISLW5AVLM2N75YEZULIWFBJDJYURN", "length": 40308, "nlines": 385, "source_domain": "settaikkaran.blogspot.com", "title": "சேட்டைக்காரன்: பேல்பூரி-ஸ்டால்:04-09-11", "raw_content": "\nஎப்போதோ படித்து அரைகுறையாய் ஞாபகமிருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதை; கிட்டத்தட்ட இப்படி இருக்கும்...\n’வாத்தியார்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் எப்பொழுதோ உருப்பட்டிருப்போம்,’ என்று புலம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். ஆகவே, என���னைப் போன்றவர்களும், ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு உருப்பட்டவர்களும் 05-09-2011 அன்று நமது அனைத்து வாத்தியார்களுக்கும் மனதாற ஒரு வார்த்தை ’நன்றி’ யாவது சொல்வோமாக\nஎன்சைக்ளோபீடியா, விக்கிபீடியா என்று பல ’பீடியா’க்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது தெற்கு ஆசிய வழக்குச் சொற்களைச் சேகரிக்கிற ஒரு புதிய முயற்சிக்கு ’சமோசாபீடியா’ என்று பெயர் சூட்டி, இதுவரை 2700 வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறார்கள்.\nஇதோ, சமோசாபீடியாவின் வலைத்தள முகவரி\nஇதே போல, தமிழகத்தில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற வார்த்தைகளை யாராவது ’இட்லிபீடியா’ அல்லது ’பொங்கல்பீடியா’ என்று தொகுத்தால், என் போன்ற வலைப்பதிவர்களுக்கு மொக்கைபோட உதவியாய் இருக்கும்.\nகணவரை பழிவாங்க அவரது மொபைல்போனில் இருந்து முதல்வருக்கு மிரட்டல் விடுத்த மனைவி சென்னையில் கைது\nஅம்மா ஆட்சிக்கு வந்ததுலேருந்து அம்மணிங்கல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க ஆம்புளைங்கல்லாம் கொஞ்சம் உஷாரா இருங்கப்பு\nமுதலாவது ஒரு நாள் போட்டி- இந்தியாவின் வெற்றியைத் தடுத்த மழை\nஅவங்க ஜெயிச்சிருந்தாத் தானே மழை வந்திருக்கணும் - என்று அலுத்துக்கொள்கிறார் சகபதிவர் ’கவிச்சோலை’ எல்.கே\nகர்நாடகா பா.ஜ.கவிலிருந்து எம்.எல்.ஏ பதவியிலிருந்து ஸ்ரீராமுலு விலகல்\nபா.ஜ.கவுக்கும் \"ஸ்ரீராமுக்குமே\" தகராறு வந்திருச்சா\nகர்நூல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 சிசுக்கள் மரணம்-கடவுள் காரணம் என அமைச்சர் பேச்சு\n இதுவரை அரசு மருத்துவமனைக்குப் போய் பிழைத்து வருவதற்கு மட்டும்தான் கடவுள் காரணம் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.\nஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்\nஇதை வாசித்து விட்டு ’ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்; வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,’ என்றாராம் தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்று தமிழக ஆளுனரான ரோசையா\nலோக்சபாவில் குறட்டை விட்டுத் தூங்கிய லாலு பிரசாத்\nநிதிஷ்குமார் பாராளுமன்றத்தில் இல்லாதது, லாலுவுக்கு ரொம்பத்தான் குளிர்விட்டுப் போச்சு\nதிப்பு சுல்தான் வேடத்தில் கமல் ஹாஸன்\nபொதுவாக, கமலை வைத்துப் படமெடுக்கிற தயாரிப்பாளர்கள் மொட்டையடித்துக் கொள்வார்கள். ஒரு மாறுதலுக்காக, ���மல் இந்தப் படத்துக்காக மொட்டையடிக்கலாம்.\nஇந்திய வீரர்களை கழுதை என்று கூறிய நாசர் உசேனுக்கு கிரிக்கெட் வாரியம் கண்டனம்\nகழுதைன்னு சொன்னதுக்கு வெறும் கண்டனம் தானா\nமுதலில் நடிகர் ஓம்பூரி, முன்னாள் தில்லி காவல்துறை ஆணையர் கிரண் பேடி, அடுத்து பிரசாந்த் பூஷண் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் என்று அண்ணா ஹஜாரேயின் போராட்டத்தில் பங்கு வகித்த பலருக்கு உரிமை மீறல் பிரச்சினையில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையை பா.ஜ.க.மிகவும் அடக்கி வாசிக்கிறது என்பதிலிருந்து, ராம்லீலா மைதானத்தில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களை உசுப்பேற்றி விட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. வழக்கம்போல இதை ஆதரித்தும், எதிர்த்தும் பத்திரிகைகள் இருகூறாகப் பிரிந்திருக்கின்றன. இது குறித்து இணையத்தில் துழாவியபோது, கிடைத்த ஒரு சுவாரசியமான தகவல்:\nஅமெரிக்க அரசைப்பற்றி பி.ஜே.ஓ’ரூர்க் என்பவர் \"பார்லிமெண்ட் ஆஃப் வோர்ஸ்(Parliament of Whores)\" என்ற பெயரில் நையாண்டியாய் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறாராம். (Whores என்பதன் பொருளை கூகிளில் தேடவும்\nநம்மாளுங்களும் அதைப் பார்த்து, கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டு, சில விஷயங்களைக் கண்டும் காணாமலும் இருப்பதே அவர்களுக்கு மரியாதை என்று தோன்றுகிறது.\n\"நச்\" என்று ஒரு வலைப்பதிவு\nஎனக்கும் கவிதைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதனை நான் எழுதிய கவிதைகளை வாசித்தவர்கள் சூடனை அமுத்தி சத்தியம் செய்வார்கள் என்பது உறுதி. அப்படியிருந்தும், நப்பாசையில் சில பதிவுகளுக்குச் சென்று சந்தடியில்லாமல் கவிதை வாசித்துவிட்டு, கொஞ்சம் கூடுதலாய் தைரியமிருந்தால் பின்னூட்டமும் இடுகிற ரகசியப்பழக்கம் எனக்கு உண்டு.\nஅவ்வகையில், சமீபத்தில் நான் வாசித்த வலைப்பதிவர்:\nதமிழ் வாசல் - இமலாதித்தன் கிறுக்கல்கள்\nஎனக்’கே’ புரிகிற மாதிரி எழுதுகிறார்\nநாய்பட்ட பாடு என்பது இதுதான் போலிருக்கு..\nபெருசுங்கன்னு சொல்லிக்கினதால ஒன்னியும் சொல்ல போறதில்ல பா... அக்காங்.. அப்பாலிக்கா தமிழ் வாசல கண்டுக்கினு வரேன்..\nஇட்லி பீடியாவா அல்லது இட்லி பொடியாவா ன்னு சந்தேகம் வந்துடப் போகுது சாமி..\nஇனிய இரவு வணக்கங்கள் சகோதரம்,\nஎந்தக் குருவுக்கு சரணம் வைக்கிறீங்க\nஅவ்....வாழ�� நாட் பூராவும் கடன் வாங்குவோரை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்களே..\nவாத்தியார்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் எப்பொழுதோ உருப்பட்டிருப்போம்,’ என்று புலம்புகிற ஆயிரக்கணக்கானவர்களில் அடியேனும் ஒருவன். ஆகவே, என்னைப் போன்றவர்களும், ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு உருப்பட்டவர்களும் 05-09-2011 அன்று நமது அனைத்து வாத்தியார்களுக்கும் மனதாற ஒரு வார்த்தை ’நன்றி’ யாவது சொல்வோமாக\nஹா...ஹா..எனக்கு ஆசிரியர் தினம் எப்போது என்பதே தெரியாமற் போச்சே...\nஉங்களோடு இணைந்து நானும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை அனைத்து ஆசியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇதோ, சமோசாபீடியாவின் வலைத்தள முகவரி\nஇதே போல, தமிழகத்தில் சர்வசாதாரணமாகப் புழங்குகிற வார்த்தைகளை யாராவது ’இட்லிபீடியா’ அல்லது ’பொங்கல்பீடியா’ என்று தொகுத்தால், என் போன்ற வலைப்பதிவர்களுக்கு மொக்கைபோட உதவியாய் இருக்கும். //\nஐடியா நல்லாஹ் தான் இருக்கு..ஆனால் தமிழர்களோட வார்த்தைகளைத் தொகுக்கும் போது.....கொஞ்சம் பயப்பட வேண்டி இருக்குமே...\nகெட்ட வார்த்தைங்க அதிகமா இருக்குமே...\nகணவரை பழிவாங்க அவரது மொபைல்போனில் இருந்து முதல்வருக்கு மிரட்டல் விடுத்த மனைவி சென்னையில் கைது //\nஇப்பூடி எல்லாரும் ஒரு நல்ல ஐடியாவைப் பின்பற்றினால் கணவர்கள் தொல்லை ஊரில் இருக்காது போல இருக்கே..\nமுதலாவது ஒரு நாள் போட்டி- இந்தியாவின் வெற்றியைத் தடுத்த மழை\nஅவங்க ஜெயிச்சிருந்தாத் தானே மழை வந்திருக்கணும் - என்று அலுத்துக்கொள்கிறார் சகபதிவர் ’கவிச்சோலை’ எல்.கே - என்று அலுத்துக்கொள்கிறார் சகபதிவர் ’கவிச்சோலை’ எல்.கே\nஅமெரிக்க அரசைப்பற்றி பி.ஜே.ஓ’ரூர்க் என்பவர் \"பார்லிமெண்ட் ஆஃப் வோர்ஸ்(Parliament of Whores)\" என்ற பெயரில் நையாண்டியாய் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறாராம். (Whores என்பதன் பொருளை கூகிளில் தேடவும்\nநம்ம நாட்டு அரசியல்வாதிங்களுக்கு உறைக்கனும் என்று சொல்லியிருக்கிறீங்களே பாஸ்...\nஎனக்கும் கவிதைக்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதனை நான் எழுதிய கவிதைகளை வாசித்தவர்கள் சூடனை அமுத்தி சத்தியம் செய்வார்கள் என்பது உறுதி. அப்படியிருந்தும், நப்பாசையில் சில பதிவுகளுக்குச் சென்று சந்தடியில்லாமல் கவிதை வாசித்துவிட்டு, கொஞ்சம் கூடுதலாய் தைரியமிருந்தால் பின்னூட்டமும் இடுகிற ரகசியப்பழக்கம் ��னக்கு உண்டு. //\nநீங்க லவ் மேரேஜ் கூடவா இல்லே...அப்போ\nகல்லூரியில் படிக்கும் போது கடிதம் கூடவா கொடுக்கலை\nதமிழ் வாசல் - இமலாதித்தன் கிறுக்கல்கள் //\nபெயருக்கேற்றாற் போல...காத்திரமான படைப்புக்களைக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை...\nஇப்பவே போய் அவரைப் பார்த்திட்டு வாரேனே\nசகோதரன் இமலாதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nசில்வர் குண்டாவினுள் நாய் பட்ட பாடினைப் படம் பிடித்துப் போட்டிருக்காங்க..\nபாவம் பாஸ்.. அந்த நாய்.\nசெய்திகளுக்கான கடிகளும், வீடியோப் பதிவும் சூப்பர் பாஸ்.\nவீடியோப் பதிவு சூப்பர் பாஸ்\nபதிவர் அறிமுகம் நல்லதோர் முயற்சி சகோ.\nதொடர்ந்தும் உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் மூலம் அதிக பதிவர்கள்- புதிய பதிவர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.\nதமிழ்வாசல் வலைப்பக்கத்தை பற்றிய குறிப்புகளை தந்து என்னை வாழ்த்திய சேட்டைக்காரன்க்கு நன்றி\n குட்டிக் குட்டியா நெறைய சொல்லியிருக்கீங்க\nஇமலாதித்தன் கிறுக்கல்கள்...அறிமுகத்துக்கு நன்றி சேட்டை...\nகடிகள், வீடியோ, கவிதை என்று கலக்கல்..\nhaa haa ஹா ஹா கலக்கல் கமெண்ட்ஸ்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஒரு 1000 ரூபாய் குடுங்க\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇவளுகளை என்ன செய்யலாம் சார்..\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....\nநாய் பட்ட பாடு..:(((( பாவம் அந்த நாய்...\nஉண்மையான பேல்பூரி, காரம் இன்னைக்கு கம்மின்னாலும் நல்ல ருசி..\nஅம்மா ஆட்சிக்கு வந்ததுலேருந்து அம்மணிங்கல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்காய்ங்க // அப்பிடியா.. தைரியம் வந்துருச்சு போல..:))\nஅது என்ன எங்க கவிதைகள் எல்லாம் படிக்க மாட்டீங்களா சேட்டைக்காரன்.. சரி பொழைச்சு போங்க.:)\nகமெண்ட் ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு உங்க ஸ்டைலில் :-)\nஅந்த கழுதை ...ஹா..ஹா.. செம ஜோக் :-)\nபெருசுங்கன்னு சொல்லிக்கினதால ஒன்னியும் சொல்ல போறதில்ல பா..அக்காங்..//\nஇந்த அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு\n//அப்பாலிக்கா தமிழ் வாசல கண்டுக்கினு வரேன்..//\n//இட்லி பீடியாவா அல்லது இட்லி பொடியாவா ன்னு சந்தேகம் வந்துடப் போகுது சாமி..//\nஅப்போ இட்லிப்பொடி-ன்னு ஆராச்சும் ஆரம்பிச்சிட்டாங்களா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஇனிய இரவு வணக்கங்கள் சகோதரம்,//\n..எந்தக் குருவுக்கு சரணம் வைக்கிறீங்க\nஅவ்....வாழ் நாட் பூராவும் கடன் வாங்குவோரை இப்படிப் ���ோட்டுத் தாக்கியிருக்கிறீங்களே..//\nஐயோ, அது நான் எழுதலே சகோ கவிப்பேரரசு வைரமுத்து எழுதினது. :-)\n//ஹா...ஹா..எனக்கு ஆசிரியர் தினம் எப்போது என்பதே தெரியாமற் போச்சே...//\nஒவ்வொரு நாட்டுலேயும் ஒவ்வொரு நாள் கொண்டாடுறாங்க. இந்தியாவிலே இன்னிக்கு...\n//உங்களோடு இணைந்து நானும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை அனைத்து ஆசியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.//\n//ஐடியா நல்லாஹ் தான் இருக்கு..ஆனால் தமிழர்களோட வார்த்தைகளைத் தொகுக்கும் போது.....கொஞ்சம் பயப்பட வேண்டி இருக்குமே... கெட்ட வார்த்தைங்க அதிகமா இருக்குமே...அவ்...//\nஇனிய உளவாக இன்னாத கூறல்-னு திருக்குறள் இருக்குதே அதை மேலே பளிச்சுன்னு போட்டாப் போச்சு அதை மேலே பளிச்சுன்னு போட்டாப் போச்சு\n//இப்பூடி எல்லாரும் ஒரு நல்ல ஐடியாவைப் பின்பற்றினால் கணவர்கள் தொல்லை ஊரில் இருக்காது போல இருக்கே..//\nஏன் இந்தக் கொலைவெறி சகோ ஆம்புளைங்க மேலே எதுக்கு இம்புட்டுக் கடுப்பு உங்களுக்கு.. ஆம்புளைங்க மேலே எதுக்கு இம்புட்டுக் கடுப்பு உங்களுக்கு..\nநல்ல வேளை, இன்னும் கார்த்தி பார்க்கலே போலிருக்குது. :-)\n//நம்ம நாட்டு அரசியல்வாதிங்களுக்கு உறைக்கனும் என்று சொல்லியிருக்கிறீங்களே பாஸ்...//\nரொம்பவும் sensitive-வா இருக்கணுமான்னு கேட்கத் தோணுதே\n//யோ....சகோதரம், நீங்க லவ் மேரேஜ் கூடவா இல்லே...அப்போ\nகல்லூரியில் படிக்கும் போது கடிதம் கூடவா கொடுக்கலை\nகாதலிச்சிருந்தா கவிதை எழுதியிருக்க மாட்டேனா நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன் நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்\n//பெயருக்கேற்றாற் போல...காத்திரமான படைப்புக்களைக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை...இப்பவே போய் அவரைப் பார்த்திட்டு வாரேனே அறிமுகத்திற்கு நன்றி பாஸ். சகோதரன் இமலாதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//\nஉங்க ஊருக்கு ரொம்பப் பக்கத்துலே இந்தியாவில் இருப்பவர் (நாகப்பட்டினம்). நல்ல கவிதைகளை எழுதும் இளைஞர். எல்லாருமாக உற்சாகப்படுத்துவோம்.\n//சில்வர் குண்டாவினுள் நாய் பட்ட பாடினைப் படம் பிடித்துப் போட்டிருக்காங்க..பாவம் பாஸ்.. அந்த நாய்.//\nஅதான் தலைப்பையே அப்படிக்கா போட்டேன். :-))\n//செய்திகளுக்கான கடிகளும், வீடியோப் பதிவும் சூப்பர் பாஸ்.//\n அதுக்குத் தான் ரொம்ப நேரம் செலவு செய்தேன் சகோ\n//பதிவர் அறிமுகம் நல்லதோர் முயற்சி சகோ. தொடர்ந்தும் உ���்களைப் போன்ற நல் உள்ளங்கள் மூலம் அதிக பதிவர்கள்- புதிய பதிவர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நன்றி சகோ.//\n நான் எழுத வந்த புதிதில் என்னையும் பலர் அறிமுகம் செய்வித்துத்தான் இன்று ஓரளவு பலருக்குத் தெரிந்தவனாக இருக்கிறேன். அவர்களின் பெருந்தன்மையிலிருந்து ஒரு சிறுதுளியையாவது நானும் எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லவா\nவீடியோப் பதிவு சூப்பர் பாஸ்//\nதமிழ்வாசல் வலைப்பக்கத்தை பற்றிய குறிப்புகளை தந்து என்னை வாழ்த்திய சேட்டைக்காரன்க்கு நன்றி\nஉங்களுக்கு எப்போதும் எனது நல்வாழ்த்துகள் உண்டு இமலாதித்தன். வருகைக்கு மிக்க நன்றி\n குட்டிக் குட்டியா நெறைய சொல்லியிருக்கீங்க எல்லாமே சூப்பர்\n உங்களோட குவாலிபிகேஷனைப் பார்த்தா உங்க காலிலே விழணுமுன்னு தோணுது எனக்கு. அப்பாடியோ, எம்புட்டு எழுத்து பெயருக்குப் பின்னாலே...\nஇமலாதித்தன் கிறுக்கல்கள்...அறிமுகத்துக்கு நன்றி சேட்டை...பேல்பூரி வயிறு நிறைத்தது...//\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்டால் களை கட்டிருச்சு\nகடிகள், வீடியோ, கவிதை என்று கலக்கல்..ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.//\nஉங்களது ஆசிரியர் தின இடுகையும் மிக அபாரமாய் இருந்தது. மிக்க நன்றி\nhaa haa ஹா ஹா கலக்கல் கமெண்ட்ஸ்//\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஒரு 1000 ரூபாய் குடுங்க//\nநல்ல ஆளைப் பார்த்தீங்க சாமி\nஉங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் மிக்க நன்றி நண்பரே\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்....//\n//நாய் பட்ட பாடு..:(((( பாவம் அந்த நாய்...//\nநல்ல வேளை, ஒருவழியாய் அந்தப் பாத்திரத்தை எடுத்தார்களே\nஉண்மையான பேல்பூரி, காரம் இன்னைக்கு கம்மின்னாலும் நல்ல ருசி..//\nஓவர் காரம் சாப்பிட்டா அல்சர் வரும்னுதான் கொஞ்சம் மட்டாப் போட்டேன். மிக்க நன்றி நண்பரே\nஅப்பிடியா.. தைரியம் வந்துருச்சு போல..:))//\n//அது என்ன எங்க கவிதைகள் எல்லாம் படிக்க மாட்டீங்களா சேட்டைக்காரன்.. சரி பொழைச்சு போங்க.:)//\nஆஹா, உங்க கவிதையையெல்லாம் வாசிக்காதவங்க வலையுலகில் எத்தனை பேர் இருப்பாங்க\nகமெண்ட் ஒவ்வொன்னும் சும்மா நச்சுன்னு இருக்கு உங்க ஸ்டைலில் :-)//\nஅதை நம்பித்தான் இந்த இடுகையே போட்டேன் நண்பரே\n//அந்த கழுதை ...ஹா..ஹா.. செம ஜோக் :-)//\nஆன்லைனில் வாங்க படத்தைச் சொடுக்கவும்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nமேரே பிரதர் கி துல்ஹன்-கத்ரீனாவு��்கு ஜே\nஉடல்நல விழிப்புணர்ச்சிக்கு வித்திட்ட டாஸ்மாக்\nஅண்ணா ஹஜாரே– ”துக்ளக்” தலையங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2007/12/blog-post_09.html", "date_download": "2018-07-16T01:09:22Z", "digest": "sha1:BIVTBO2ISPFAK2XD4WAY4TG4LZWGYSOI", "length": 39290, "nlines": 1089, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: 87. விரும்புதே மனசு விரும்புதே - பாண்டவர் பூமி", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\n87. விரும்புதே மனசு விரும்புதே - பாண்டவர் பூமி\nபடம் : பாண்டவர் பூமி (2001)\nகவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு\nகவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு\nசிறு வீடு.. சிறு வீடு...\nஒரு பக்கம் நதியின் ஓசை.. ஒரு பக்கம் குயிலின் பாஷை..\nஇளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திரு வீடு\nசிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பி விட\nதென்றல் வந்து வாசல் தெளித்து விட\nகொட்டும் பூக்கள் கோலம் வரையும் படி விரும்புதே\nகனா கண்டு தூங்கும் வரையில் நிலா வந்து கதைகள் சொல்ல கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே\nமின்னல் வந்து தீண்டும் போது வெட்கம் வந்து மூடிக்கொள்ள கண்களாக ஜோடி ஜன்னல் வேண்டுமே\nபறந்தோடும் பறவைக்கூட்டம் இரவோடு தங்கிச்செல்ல மரகத மாடம் ஒன்று வேண்டுமே\nஎதிரொலித்து எதிரொலித்து இசை வரணும்..\nஇந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி\nவீசும் காற்றில் ஆயுள் கூடும்படி\nகொடைக்கானல் மேகம் வந்து மொட்டைமாடி மேலே நின்று குடிதண்ணீர் பொழியும் வண்ணம் வேண்டுமே\nவாழ்ந்தவர்கள் கதையைச் சொல்லி வருங்கால கனவை எண்ணி ஊஞ்சலாட தென்னை ரெண்டு வேண்டுமே\nதலைமுறை மாறும் போதும் பரம்பரை தாங்கும் வண்ணம் தங்கமணித் தூண்கள் ஏழு வேண்டுமே..\nஅரண்மனையாய்.. அதிசயமாய்.. இது வருமோ..\nநல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி\nபொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி\nஎல்லா உறவும் வந்து வாழும்படி\nசிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பி விட\nதென்றல் வந்து வாசல் தெளித்து விட\nகொட்டும் பூக்கள் கோலம் வரையும் படி விரும்புதே\nபதிந்தவர் G3 @ 7:01 PM\nவகை 2000's, சித்ரா, பரத்வாஜ்\n//ஒரு பக்கம் நதியின் ஓசை.. ஒரு பக்கம் குயிலின் பாஷை..\nஇளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திரு வீடு//\nநெஜமாவே இந்த பாட்ட திரும்ப, திரும்ப கேக்க\n// விரும்புதே மனசு விரும்புதே\nஅவ்வ்வ்.... ஏனுங்க ஜி3 இத்தன நாள் ஜி3 பண்ணது கூட ஓகே..\nஆனாக்கா யாரோ பாடனத நீங்க பாடன��ா சொல்லறது அநியாயமுங்க...\nஅதானே,ஏழு மணிக்கு இந்தோனேஷியாவுல சுனாமி வந்துச்சின்னாங்களே.. சும்மாவா\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\n163. இளமை இதோ இதோ\n162. உன்னைத் தொட்ட தென்றல்\n160. உயிரிலே எனது உயிரிலே\n158. பூங்காற்றிலே உன் சுவாசத்தை...\n157. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...\n156. வா வா காதல் துஷ்யந்தா...\n155. முதல் நாள் இன்று\n154. செந்தாழம் பூவில் வந்தாடும்\n153. பன்னீரில் நனைந்த பூக்கள்\n152. ஜூன் ஜூலை மாதம் பூக்கும் பூ\n151. காதல் வந்தால் சொல்லி அனுப்பு...\n150. பில்லா - சேவல் கொடி பறக்குதடா\n148. சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா...\n147. மழை தருமோ என் மேகம்...\n146. தங்கச் சங்கிலி மின்னும்...\n145. அன்பே அன்பே என் கண்ணே நீதானே...\n143. கடவுள் தந்த அழகிய வாழ்வு\n142. முத்து மணி சுடரே...\n141. யார் வந்து பூவுக்குள் கிச்சு கிச்சு மூட்டியதோ...\n140. நெஞ்சே நெஞ்சே மறந்துவிடு\n139. மழையின் துளியில் லயம் இருக்குது\n138. நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்\n136. அருவா மினு மினுங்க\n134. இரவா பகலா குளிரா வெயிலா...\n133. புத்தம் புது காலை\n132. மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்...\n131. முதல் முதலாக காதல் டூயட்...\n130. என் உயிர் நீதானே...\n128. இரு விழிகளும் விழிகளும் இணைந்தன\n127. என் கண்மணி என் காதலி...\n126. பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது...\n125. காதோடுதான் நான் பாடுவேன்\n124.பாட்டு சொல்லி பாட சொல்லி\n123.காதலே காதலே சுவாசம் - காதலே சுவாசம்\n120. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே\n118. ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்\n117. உந்தன் தேசத்தின் குரல்...\n116. சுற்றும் பூமி சுற்றும\n114. மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...\n113. என்னை தாலாட்ட வருவாளோ...\n112. சின்ன சின்ன ஆசை\n110. எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று\n108. சொன்னது நீ தானா\n107. பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்\n104. சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா\n103. ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்\n102. நிற்பதுவே நடப்பதுவே - பாரதியார்\n101. ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி\n100. வெற்றி கொடி கட்டு...\n99. தென்மதுரை வைகை நதி\n98. ஆடல் கலையே தேவன் தந்தது..\n97. என்னம்மா கண்ணு சௌக்கியமா...\n96. உன்னைதானே.. - நல்லவனுக்கு நல்லவன்\n95. நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு\n94.சுந்தரி கண்ணால் ஒரு சேதி\n93. நெஞ்சே உன் ஆசை என்ன...\n92. ஆசை நூறு வகை\n91. ஜகமே தந்திரம் சுகமே மந்திரம\n89. காதலின் தீபம் ஒன்று\n88. பொதுவாக என் மனசு தங்கம்\n87. விரும்புதே மனசு விரும்புதே - பாண்ட���ர் பூமி\n86. ஒரு கடிதம் எழுதினேன்...\n85. என் மேல் விழுந்த மழைத் துளியே...\n84. சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு...\n83. சின்னச் சின்ன தூறல் என்ன...\n82. காற்றே என் வாசல் வந்தாய்...\n80. பச்சைக் கிளிகள் தோளோடு...\n79. ஒரு நண்பன் இருந்தால்...\n78. அச்சம் அச்சம் இல்லை...\n77. ஏதோ ஒரு பாட்டு...\n76. நாடோடி பாட்டு பாட...\n74. புது வெள்ளை மழை\n73. நிறம் பிரித்து பார்த்தேன்...\n72. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி...\n70. காலங்களில் அவள் வசந்தம்...\n69. எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ...\n68. சக்கரை நிலவே பெண் நிலவே\n67. எங்கே எனது கவிதை\n66. தாய் சொல்லும் உறவை வைத்தே...\n65. தெய்வம் தந்த வீடு\n64. என் நிழலாய் வந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/11/blog-post_15.html", "date_download": "2018-07-16T00:50:12Z", "digest": "sha1:LKGJ5XVJYDJBJK652NP6MTX7RUUWCR5K", "length": 13662, "nlines": 183, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இலவச ஸ்கிரீன் சேவர்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஇலவச ஸ்கிரீன் சேவர் உங்கள் வலைப்பதிவுக்கும், உங்கள் கணினிக்கும் பெற...\nமிகவும் அருமையான பதிவு பேராசிரியரே.\nமிக்க நன்றி. நான் பயன்படுத்தி பார்க்கிறேன் நண்பரே\nஉங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு முக்கிய காரணம்.\nகிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா\nபார்மெட்டுக்குப் பின்னும் தரவுகளைப் பெற..\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விள���்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிர��யர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/tntet-2017-95.html", "date_download": "2018-07-16T01:04:48Z", "digest": "sha1:AZJDVYXRCMNPURN7I6HPQE6PFBNJSDXB", "length": 29395, "nlines": 678, "source_domain": "www.kalviseithi.net", "title": "TNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 95% பேர்: யார் காரணம்? | கல்விச் செய்தி கல்விச் செய்தி: TNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 95% பேர்: யார் காரணம்?", "raw_content": "\nTNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய 95% பேர்: யார் காரணம்\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதிகாண் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 95% பேர் தேர்ச்சி பெறத் தவறிய அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய 7.53 லட்சம் பேரில் வெறும் 34,979 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nநான் தாள் 2 ல் 81 Mark சமூக அறிவியல் A series la qu.no 148 final answer key தப்பா இருக்கு அதை சுட்டி காட்டி ஒரு மதிப்பெண் பெற முடியுமா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் ச���ூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/117037/news/117037.html", "date_download": "2018-07-16T00:37:58Z", "digest": "sha1:RDJ3LDLPUXJKN22IZ5P3K5GIEAQJWBBE", "length": 4313, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "காசிமேட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகாசிமேட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு…\nகாசிமேடு ஏ.ஜெ.காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சரஸ்வதி. இவர் இன்று காலை குப்பைகளை கொட்டுவதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சரஸ்வதி கழுத்தில் இருந்த 15 பவுன் தாலி செயினை பறித்து விட்டு தப்பி விட்டனர்.\nஇது குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=textile&si=0", "date_download": "2018-07-16T01:15:40Z", "digest": "sha1:X3OZ27RJDEU3Z3PDPS6AVEQ6HKO2PRFS", "length": 12491, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » textile » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- textile\nஅம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai\n'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி.\nமிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரித்து, பின் பாலியெஸ்டர் வியாபாரம், பாலியெஸ்டர் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : டாக்டர். திருமதி. ராதா தியாகராஜன்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதிருமணப் பொருத்த ரகசிய சூத்திரம், மனிதா, திறக்கக், திராட்சைகளின், பிரம தண்டி, இரும்பாரம், மின்னும், தெரேசா, திரு.வி.க., புதுமை பித்தன், gnan, மருத்துவத்தில், சஷி முரளி, மரியாதை ராமன், பயனும்\nமோகத்தைக் கொன்று விடு -\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 5 -\nஅநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம் - Anubava Jodhidam - Part 2\nசிறுவர் சிந்தனைக் கதைகள் -\nபூலோக வைகுண்டம் குருவாயூர் வரலாறு -\nசமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal\nவிண்வெளி வீராங்கனைகள் கல்பனா சாவ்லா சுனிதா வில்லியம்ஸ் -\nஒரு கல்யாணத்தின் கதை - Oru Kalyanathin Kathai\nமாத்தன் மண்புழுவின் வழக்கு - Maaththan Manpuluvin Vazhakku\nகணினிக் கலைச்சொற்கள் - Kanini Kalaisorkal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/06/14-06-2012.html", "date_download": "2018-07-16T00:47:11Z", "digest": "sha1:526W6ERE56HKR4PKAQ5U35PCZ2H7MXAP", "length": 37992, "nlines": 315, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழ மாற்றம் 14-06-2012 : அண்ணாச்சி ஸ்பெஷல்!", "raw_content": "\nவியாழ மாற்றம் 14-06-2012 : அண்ணாச்சி ஸ்பெஷல்\nடேய் ஜேகே : அண்ணாச்சி ஸ்பெஷல்\n மக்கள் டிவியில் கலக்கிவிட்டு இப்போது ஆதித்தியா டிவியில் கலாயத்துக்கொண்டு திரிபவர் ஆரம்பத்திலேயே அவர் இன்டர்வியூ ஒன்று.\nஇன்றைக்கு டேய் ஜேகே என்று கேட்பவர் நம்ம அண்ணாச்சி தான்\n“புறக்கோலம் காட்டுதல்” அப்பிடீன்னு உங்க யாழ்ப்பாணத்தில சொல்லுவீங்க இல்லையா\nஒழுங்கா வெளிக்கிட்டு போகாம பீத்தல் சட்டைய போட்டுகொண்டு போறத தான் புறக்கோலம் காட்டுதல் எண்டு சொல்லுவாங்கள்\n“காலைல எழுந்து வெளிக்கு போறதுதான்… “புறக்கோலம் காட்டுதல்” ன்னு இந்த பையன் சொல்லுது\nஅட நீயி எழுத்தாளராமே… ஒரு திருமணம் முடிக்கும் பொண்ணு எப்பிடி இருக்கணும்னு சொல்லு பார்க்கலாம்\nஆளாளுக்கு இப்பெல்லாம் தாலி கழுத்தில ஏறும்போதே ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் போட்டு ஹனிமூன் படம் எல்லாம் Facebookல போடுறாங்க. அதால பொண்ணு படிச்சிருக்கோ, பணியாரம் சுடுமோ, ஒரு மண்ணும் தேவையில்ல .. ஜோடியா Facebookல படம் போட்டா குறைஞ்சது நூறு லைக்கும், ஐம்பது கொமெண்டும் வரவேணும். அதுல .. “Beautiful Bride” என்று ரெண்டு கொமெண்டு நிச்சயம் கிடைக்கணும். கலியாணம் கட்டலையே என்று எல்லா பாச்சலர் பசங்களுக்கும், அவசரப்பட்டு கட்டீட்டமோ என்று கட்டினவங்களும் வவுறு எரியணும் அப்பிடி இருக்கணும் சார் பொண்ணு\nஅட தம்பி Facebook ல தான குடும்பம் நடத்த போறாராம் .. சரி அவர் பாடு\nபோன வாரம் இந்த அப்பிள் கம்பனி காரங்க ஏதோ புதுசா அறிவிச்சாங்கலாமே\nஅப்பிள், தங்களது mobile system ஆன iOS இன் லேட்டஸ்ட் வேர்ஷனை வெளியிட்டு இருக்கிறது. SIRI தொழில்நுட்பம் இப்போது iPad3 க்கும் வந்துவிட்டது. Facebook பாவனை சிஸ்டத்துடன் integrate ஆகி, ஜேகே யின் பதிவுகளை வாசிக்கும்போதே “நல்லா இருக்கு”, “உங்கட நீளம் ரொம்ப அதிகம்”, “குஷ்பு இடுப்பு தூக்கல்” என்றோ அல்லது வெறுமனே “Hey .. just like that bugger’s latest post” என்றோ SIRI க்கு சொன்னால் அதுவே கமென்ட்டிவிடும். கார்களில் கூட இனிமேல் iPhone integrated system வரப்போகிறது. Google Car, Google Glass என்று கூகிளின் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான அடிப்படியே Google Maps தான். 30% Google Maps பாவனையாளர்கள் அப்பிள் காரர்கள் தான். அதற்கும் சங்கு. அப்பிள் TomTom போன்ற பிரபல கம்பெனிகளுடன் இணைந்து Maps மென்பொருளை தயாரி��்து iPad, iPhone இல் வெளியிட்டுவிட, Google காரர்கள் பேயறைந்துபோய் நிற்கிறார்கள்.\nபிரெஞ்சு ஓபன் என்னாச்சு தம்பி\n தல செமி பைனலோட அவுட் அந்த பயல் நடால் வேற ஈஸியா வென்றுவிட்டான். கிளே கோர்ட் என்றால் நடாலை அடிக்க ஆளே இல்லை என்ற நிலைமை. இப்படியே போனால் பெடரரின் பதினாறு கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையும் முறியடிக்கப்படலாம். தல விம்பிள்டனிலாவது எதையாச்சும் செய்யும் என்று வெயிட்டிங். காய்ஞ்சு போய் கெடந்தவனுக்கு, லவுட் ஸ்பீக்கருக்கு பொறந்த ஷரபோவா கப் அடிச்சது கொஞ்சமே ஆறுதல்\nதம்பி சொல்லுது, ஷரபோவா பொண்ணு ஒரு கப்புவாம்.. என்ன சொல்லுறது சர்தானே\nஎன்னத்த இலக்கியம்.. என்னத்த எழுதி\nஇலக்கிய சந்திப்பு என்ற மிரட்டலோடு, சென்றவாரம் பாலாவும் கேதாவும் நானும் சிட்னி போனோம். போயிறங்கும் போது இரவு மணி பதினொன்று. மணிமேகலை அக்காவுடன் பேச உட்கார்ந்தால், பேசி பேசி பேசி நான்கு மணியாகி தொண்டை கட்டிவிட்டது. அந்தநேரம் பார்த்து அதர்வ வேதம், உபநிடதங்கள் சொல்லும் சக்திகள் பற்றி அண்ணன் கேதா ஆரம்பிக்க, அடக்கடவுளே… எங்கிருந்தோ குறட்டை சத்தம்\nஅடுத்தநாள் நிகழ்வு. என் விஷயம் சிறுகதை. சிறுகதை என்றால் மனதில் அட்லீஸ்ட் ஒரு கூழாங்கல்லையேனும் நகர்த்தவேண்டும் என்று ஹெமிங்வேயை எடுகோள் காட்டி, அதுவே சிறந்த சிறுகதை என்றால் பத்துவருடம் கழிந்தும் கல்லு நகரவேண்டும் என்றேன். கோகிலா மகேந்திரனின் சிறுகதை சிறிது அசைத்தது. கல்லு நகருமா அல்லது வெறும் உரைகல்லா என்று பத்துவருடம் கழித்து தான் சொல்லமுடியும் என்றெல்லாம் ஏதோ உளறி முடிக்க விஷயங்கள் கவிதைக்கு நகர்ந்தது.கோகிலா மகேந்திரனும் கேதாவும், கவிதைக்கு சந்தம் வேண்டுமா, வேண்டாமா என பற்றியாட், ஸ்கட் ஏவுகணைகளை அங்கும் இங்குமாய் வீசியதில் அவ்வப்போது மகாகவி உருத்திரமூர்த்தி, நகுலன், புதுவை ரத்தினதுரை கவிதைகள் சன்னமாக தெறித்து விழந்தன.\nஎன்ற நகுலன் கவிதையை கேதா சொல்கையில் பொறுக்கி பையில் போட்டேன். விவாதம் அகிம்சைக்கு போக, அகிம்சையை ஈழத்தமிழர்கள் சரியாகவே புரிந்துகொள்ளவில்லை என்று நான் சொல்ல, பிரவீணனும் களத்தில் குதிக்க… சூடு கொஞ்சம் கிளம்பியது\nயசோ அண்ணேயும் சக்திவேல் அண்ணேயும் வந்திருந்தார்கள். உனக்கெல்லாம் என்ன இசை தெரியும் என்று கேட்டுக்கொண்டே எல். சுப்ரமணியத்தின் வயலின் டிவிடியை சக்திவேல் அண்ணே கொடுத்தார். வாசகி ஒருவர் மூன்றுமணிநேரம் டிரைவ் பண்ணி பார்க்க வந்திருப்பதாக யாரோ வந்து சொல்ல, அன்றைக்கென்று பார்த்து சனியன் பிடிச்ச தொப்பியை கொண்டுபோகவில்லை சரி சக்திவேல் அண்ணேயின் தலையை பார்த்துவிட்டு, நம்பிக்கையில் பக்கத்தில் கூப்பிட்டு நிறுத்திக்கொண்டு, ஹாய் என்றேன் சரி சக்திவேல் அண்ணேயின் தலையை பார்த்துவிட்டு, நம்பிக்கையில் பக்கத்தில் கூப்பிட்டு நிறுத்திக்கொண்டு, ஹாய் என்றேன் என்ன மண்ணுக்கு ஆறாவடுவை இப்படி விமர்சித்தீர்கள் என்ன மண்ணுக்கு ஆறாவடுவை இப்படி விமர்சித்தீர்கள் என்று ஹாய்க்கு பதில் வந்தது என்று ஹாய்க்கு பதில் வந்தது யாரோ “தொப்பி தொப்பி தொப்பி” என்ற மைன்ட் வாய்ஸில் சொன்னது கேட்டது\nமுடிந்து ஒரு இந்தியன் ரெஸ்டாரன்ட்டில் கூடிப்பேசும்போது தான் சந்திப்பின் சுவாரசியம் இன்னும் அதிகரித்தது. பேச்சு ஷோபாசக்தி, வண்ணநிலவன், சுஜாதா, யோ.கர்ணன், புதுமைப்பித்தன், ஜெமோ, சாரு எல்லாம் தாண்டி கடைசியில் கடவுள் பற்றி முடிந்தது. கடவுளை விளக்கி வழமை போல ஒரே புள்ளியை வந்தடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது.\nதேடிவந்து வாழ்த்தியதும், மெல்பேர்ன் போய் சேரும் முன்னமேயே தொலைபேசியில் “கவனமாக போய் சேர்ந்தீயா” என்று யசோ அண்ணா விசாரித்ததும், கேட்டவுடனேயே “பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்” என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத்தொகுப்பை மணிமேகலை அக்கா தூக்கித்தந்ததும், இரண்டு மூன்று புத்தகங்களை கேட்காமலேயே முருகபூபதி ஐயா என் பையில் வைத்ததும், வீடு வந்து ஈமெயில் செக் பண்ணினால் மயிலன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதும் …. என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று யோசித்தேன்” என்று யசோ அண்ணா விசாரித்ததும், கேட்டவுடனேயே “பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்” என்ற புதுவை இரத்தினதுரையின் கவிதைத்தொகுப்பை மணிமேகலை அக்கா தூக்கித்தந்ததும், இரண்டு மூன்று புத்தகங்களை கேட்காமலேயே முருகபூபதி ஐயா என் பையில் வைத்ததும், வீடு வந்து ஈமெயில் செக் பண்ணினால் மயிலன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதும் …. என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று யோசித்தேன் கதையை விட்டிட்டு எழுது என்கிறார்கள்\n“குளிர் எலும்பைத் தொடுகிறது.புகைப்படலம் நகரை கவ்வுகிறது. குளிரில் பிளாட்பாரத்தில் சிறுமி ஒருத்தி சாக்குப்பையை தன்மேல் சுற்றிக்கொண்டு தன் தங்கச்சியையும் அணைத்துக்கொண்டு மரத்தடியில் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறாள். இலக்கியம் என்பதே ஒரு தேவையில்லாத சமாச்சாரமாக படுகிறது. அப்போது எல்லாக் கதைகளையும் கவிதைகளையும் எரித்து அவளை சூடு பண்ணவேண்டும் போலிருக்கிறது”\n-- கணையாழியின் கடைசிப்பக்கங்கள், ஜனவரி, 1980\nஹைக்கூ கவிதை என்பது வெறும் மூன்று வரியில் முடியும் ஜாலம் இல்லை. அது ஒரு அனுபவத்தை ஆளவேண்டும். இரண்டு வரிகளில் இருக்கும் வெறுமை, வேற்றுமை மூன்றாம் வரியில் நிறைந்து வழிந்து … சலனத்தை காட்டி சலனப்படும் இந்த படம் கூட ஒரு ஹைக்கூ தான்\nவிண்மீன் எல்லாம் கடலில் விழுந்து\nகேதா எடுத்த படம். National Geographic வெப்சைட்டில் வந்திருக்கிறது. நம்மிடையே இருந்து ஒருத்தன் பூவாகி, பிஞ்சாகி, காய்த்து பழமாகி National Geographic வெப்சைட்டில் பதமாகி நிற்கிறான். ஒரு லைக் கூட போடவேண்டாமா\nதமிழில் ஆடிக்கொருமுறை மெலடி வரும். அதிலும் அமாவாசை பௌர்ணமிக்கு தான் அழகான வரிகளுடன் கூடி வரும். கரு பழனியப்பன், வித்யாசாகர் இணைந்தால் பல பௌர்ணமிகள் ஒன்று சேர்ந்து சூரியனை மறைக்கும். ச்சே .. கவிதையுமில்லாம கதையுமில்லாம என்ன எழுத்து இது\nமந்திரப்புன்னகை, வசனங்களுக்காகவே வெற்றியடைந்த படம். படத்தின் இன்டெலிஜென்ட் ஸ்க்ரீன்ப்ளே ஏற்கனவே “Beautiful Mind” படத்தில் வந்திருந்ததால் ஊகிக்கமுடிந்தது. ஹீரோ ஒரு womaniser. கண்ணில் காணும் எந்த பெண்ணும் முழம் பூவுக்கோ, டொமினோஸ் பிஸ்ஸாவுக்கோ மடிவார்கள் என்று நினைக்கும் சைக்கோ. இவளை காண்கிறான். காதல். அட வெறும் கோகுலத்தில் சீதை, கள்வனின் காதலி ரக காதல் கதை என்று நினைத்தால் .. ஏமாந்து போவீர்கள் .. இது கரு பழனியப்பன் படம் பாஸ் ஒரு அமைதியான மழை நாளில் அவரின் பிரிவோம் சந்திப்போம் படத்தை பாருங்கள். ஆளை அடித்து காயபோடவில்லை என்றால் … ப்ச்ச் .. காயப்போடும்\n“முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்” என்று ஒரு கதை .. குட்டிக்கதை. கதையின் இறுதியில் சேர்த்த அத்தனை வரிகளும் இந்த பாடலில் இருந்து உருவியது தான். அறிவுமதி கவிதை. பாத்திரங்களின் குணாதிசயம் அறிந்து எழுதிய வரிகள்.\nஇந்தக் காதலை நான் அடைய\nஎத்தனைக் காமம் கடந்து வந்தேன்\nஅவன் அப்படி பாட, அவளுக்கு காதல் கழுத்து வரை நெரிக்கிறது. வார்த்தை வரமாடேங்கிறது.\nஇந்த மௌனத்தை நான் உணர\nஎத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்\nஇதுக்கு மேலும் கவிதை எழுதமுடியுமா என்று நினைக்கையில் தான் அறிவுமதிக்குள் இருந்த கவிஞன் வியாபித்து எழுகிறான்.\nதடுப்பை தாண்டிய இடுப்பு – கிள்ளி\nகடுப்பை மூட்டினான் உடன் பிறப்பு\nதுடுப்பு கரண்டு போன உறுப்பு - ஜொள்ளி\nமடிப்பு கண்டான் இந்த கறுப்பு\n//மயிலன் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதும் …. என்ன தான் சொல்லவருகிறார்கள் என்று யோசித்தேன் கதையை விட்டிட்டு எழுது என்கிறார்கள் கதையை விட்டிட்டு எழுது என்கிறார்கள்\n// தல விம்பிள்டனிலாவது எதையாச்சும் செய்யும் என்று வெயிட்டிங். காய்ஞ்சு போய் கெடந்தவனுக்கு, லவுட் ஸ்பீக்கருக்கு பொறந்த ஷரபோவா கப் அடிச்சது கொஞ்சமே ஆறுதல்\n//ஜோடியா Facebookல படம் போட்டா குறைஞ்சது நூறு லைக்கும், ஐம்பது கொமெண்டும் வரவேணும். அதுல .. “Beautiful Bride” என்று ரெண்டு கொமெண்டு நிச்சயம் வேணும்.//\nநான் சுதாரிச்சுக்கிறேன் ...ஹி ஹி...\n//தடுப்பை தாண்டிய இடுப்பு –//\n//கிள்ளி கடுப்பை மூட்டினான் உடன் பிறப்பு //\n//துடுப்பு கரண்டு போன உறுப்பு //\n////துடுப்பு கரண்டு போன உறுப்பு //\nகலைஞரோட நம்மள கோர்த்து விடாம தூங்க மாட்டீங்க போல :)\nமுருகேசன் பொன்னுச்சாமி 6/15/2012 3:56 am\n/கலியாணம் கட்டலையே என்று எல்லா பாச்சலர் பசங்களுக்கும், அவசரப்பட்டு கட்டீட்டமோ என்று கட்டினவங்களும் வவுறு எரியணும்\nஅனுபவம் பேசுகிறது . போட்டு தாக்குங்க .\nஇந்த வார ஹைகு கவிதையும் ,அந்த போட்டோ வும் அருமை .\nநேற்றுக் கூட, ஈழம் மலர்ந்த பின்புதான் தன்னுடைய உயிர் பிரியும் என்று அறிக்கை விடுகிறார் இந்த கருணாநிதி . அவர் சொல்லுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது .\nகுஸ்புவின் இடுப்பை பார்த்தவுடன் அய்யா கலைஞர் எழுதிய இலக்கிய கவிதையாகவே இதனைப் பார்கிறேன் .\n//தடுப்பை தாண்டிய இடுப்பு – கிள்ளி\nகடுப்பை மூட்டினான் உடன் பிறப்பு\nதுடுப்பு கரண்டு போன உறுப்பு - ஜொள்ளி\nமடிப்பு கண்டான் இந்த கறுப்பு\nஉங்களின் நையாண்டித்தனம் நாளுக்கு நாள் மிளிர்கிறது .\nவரலாற்று சுவடுகள் 6/15/2012 8:10 am\n/////////கலியாணம் கட்டலையே என்று எல்லா பாச்சலர் பசங்களுக்கும், அவசரப்பட்டு கட்டீட்டமோ என்று கட்டினவங்களும் வவுறு எரியணும் அப்பிடி இருக்கணும் சார் பொண்ணு அப்பிடி இருக்கணும் சார் பொண்ணு\nஎந்த அளவுக்கு டெவலப் ஆகிருக்காய்ங்கன்னு பாருங்க.\nவரலாற்று சுவடுகள் 6/15/2012 8:21 am\n மக்கள் டிவியில் கலக்கிவிட்டு இப்போது ஆதித்தியா டிவியில் கலாயத்துக்கொண்டு திரிபவர்\nஅண்ணாச்சியை மக்கள் TV-யில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில ஆங்கில வார்த்தைக்கு தமிழில் என்ன அர்த்தம் என்று கேட்டு எல்லோரையும் விழிபிதுங்க வைத்துக்கொண்டிருப்பார். நான் அவருடைய சில ப்ரோகிராம் தான் பார்த்திருக்கேன் அதிலையே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நான் அவருடைய சில ப்ரோகிராம் தான் பார்த்திருக்கேன் அதிலையே அவரை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நான் இந்தியாவை விட்டு வெளியில் இருப்பதால் இவருடைய நிகழ்ச்சிகளை பார்க்க முடிவதில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் 6/15/2012 4:44 pm\n//அனுபவம் பேசுகிறது . போட்டு தாக்குங்க .//\nபாஸ் சும்மா கடுப்ப கிளராதீங்க\nநன்றி வரலாற்று சுவடுகள் ..\nதேவையில்லை என்று தான் எனக்கும் தோன்றுகிறது .. லொள்ளு சேர்க்கவேண்டும் என்று எழுதியதில் .. இப்படி ஆகிவிட்டது .. இனி தவிர்க்க முயற்சி செய்கிறேன்.\nஇல‌க்கிய‌ கூட்ட‌த்திற்கு பின்னான‌ எம‌து இல‌க்கிய‌ அர‌ட்டை ம‌ன‌துக்கு நிறைவாக‌ இருந்த‌து, குறுகிய‌ நேர‌ ச‌ந்திப்பான‌தால் எல்லாமே ஒரு அவ‌ச‌ர‌த்தில் க‌தைக்க‌வேண்டிய‌தாய்விட்ட‌து, அடுத்த‌ ச‌ந்திப்பில் நிறைய‌வே பேசுவோம்..\nசின்ன‌ வேண்டுகோள், கூட்ட‌த்துக்கு நேர‌ம்சென்று வ‌ந்த‌த‌னால் உங்க‌ள் உரையை முழுமையாக‌ கேட்க்க‌முடிய‌வில்லை கூட்ட‌த்தில் நீங்க‌ள் பேசிய‌தை ப‌திவாக‌ போடுவீர்க‌ளா\nஒழுங்கா வெளிக்கிட்டு போகாம பீத்தல் சட்டைய போட்டுகொண்டு போறத தான் புறக்கோலம் காட்டுதல் எண்டு சொல்லுவாங்கள்//\nஅட நீயி எழுத்தாளராமே… ஒரு திருமணம் முடிக்கும் பொண்ணு எப்பிடி இருக்கணும்னு சொல்லு பார்க்கலாம்\nபிரெஞ்சு ஓபன் என்னாச்சு தம்பி\nஅன்றைக்கென்று பார்த்து சனியன் பிடிச்ச தொப்பியை கொண்டுபோகவில்லை\nகேதா எடுத்த படம். National Geographic வெப்சைட்டில் வந்திருக்கிறது. நம்மிடையே இருந்து ஒருத்தன் பூவாகி, பிஞ்சாகி, காய்த்து பழமாகி National Geographic வெப்சைட்டில் பதமாகி நிற்கிறான். ஒரு லைக் கூட போடவேண்டாமா\nயசோ அண்ணா .. அடுத்த சந்திப்பில் கலக்கலாம்\nஉரை ஒன்றும் பெரிய மாட்டர் இல்லை .. சிறுகதை பற்றிய பார்வையை அவ்வப்போது எழுதுகிறேன்.\nOuch .. அதான் காலில விழுந்திட்டோம்ல .. தவறு தான்.. வரமால் பார்த்துக்கொள்ளுறன்\nYea I am going to ... கடுப்பேத்தறார் மை லார்ட்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழ மாற்றம் 07-06-2012 : மஞ்சள் வானம் .. தென்றல்...\nவியாழ மாற்றம் 14-06-2012 : அண்ணாச்சி ஸ்பெஷல்\nவியாழ மாற்றம் 21-06-2012 : கரியனுக்கு கம்மாசுடா\nவியாழ மாற்றம் 28-06-2012 : கந்தசாமியும் கலக்ஸியும்...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-07-16T01:00:38Z", "digest": "sha1:X6INM7LLVQ5ASXK4J5WPGR6AC5TUYE3F", "length": 37278, "nlines": 276, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: தீட்சை என்றால் என்ன? - தீக்ஷா விஞ்ஞானம்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்ப��� ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஎனது குருநாதரின் பாடக்குரிப்புகளில் இருந்து,\nஒருவன் எளியவன் திறமைசாலி ஆனால் நல்ல முறையில் தொழில் செய்து முன்னேற அறிவும், முயற்சியும் உண்டு ஆனால் பணம் இல்லை. இந்த நிலையில் அவனிற்கு யாராவது பணம் கொடுத்தால் அவன் அதனை வைத்து முன்னேறிக்கொள்வான்.\nஒருவனுக்கு சமஸ்க்ருதம் கற்க விருப்பம் ஆர்வம் உண்டு. யாராவது அவனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டால் அவன் தனது முயற்சியில் அதனை கற்று தேறிவிடுவான்.\nஉடல் நோயுள்ளவனுக்கு நல்ல மருத்துவனின் உதவி தேவை.\nமனிதன் தனது உடலையும் மனதையும் வளர்த்திட பிறரது உதவியும் பொருளும் வேண்டித்தான் இந்த உலக வாழ்க்கை அமைத்துள்ளது.\nபணம் வேண்டியவனுக்கு பணத்தை பற்றிய விளக்கத்தை மட்டும் கொடுத்தால் போதாது, பணத்தையும் கொடுத்து அதனை பெருகும் வழியினையும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.\nநோயாளிக்கு மருந்தினைப்பற்றி வர்ணிப்பதனால் பலன் எதுவும் இல்லை, மருந்தினை தரவேண்டும்.\nகடவுளின் அருளைபெறல், சித்தி செய்யும் ஆற்றலை பெறல், பிரபஞ்ச ஆற்றலை தெரிந்து கொள்ளல், பயன்படுத்தல் என்பவற்றிற்கு சாதாரண உடல் மன அறிவு நிலைகள் போதுமானவை அல்ல. மனிதன் தனது ஐம்பொறிகளால் தொடர்பு கொள்ளும் உலகைப்பற்றிய அறிவை தானாகவே அறிந்து கொள்ளலாம், அதற்கான அமைப்பு பிறப்பிலேயே மனித உடல், மனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. சூஷ்ம விஷயங்களை காண, அனுபவிக்க வேண்டுமானால் அதனை அனுபவிப்பதற்கான சூஷ்ம கருவிகள் மனிதனில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவை செயலற்று இயக்கமற்று கிடக்கின்றன. இவைகளை செயற்படச் செய்தால்தான் மனிதன் சூஷ்ம ஞானத்தினை, அனுபவத்தினை பெறமுடியும். அவைகளை செயல் நிலைக்கு கொண்டுவர அவைகளில் புதுவகை சக்தியினை புகுந்த வேண்டும். ஆனால் அந்த சக்தி மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் எந்த சக்தியும் இல்லை. மனிதனின் சாதாரண உபயோகத்தில் இருக்கும் சக்திகள் அனைத்தும் பௌதீக சக்திகள். இவற்றால் உபயோகம் இல்லை, சூஷ்ம கருவிகளை செயற்படுத்த சூக்ஷ்ம சக்திகள் தேவை, இந்த சக்தியை இருப்பவரிடமிருந்து ஓரளவு பெற்றுவிட்டால் பின்பு மனிதன் தனது முயற்சியால் மேலும் தேவையான அளவு அவனவன் பரிபக்குவத்திற்கு ஏற்ப வளர்த்துக்கொள்ள முடியும்.\nஇப்படியான சூக்ஷ்ம சக்திகள் இருப்பவரிடத்திலிருந்து இத்தகைய சூக்ஷ்ம சக்தியினை பெறும் முறையினைதான் தீட்சை – தீக்ஷை என்கிறோம். இதுவே இந்த வார்த்தைக்கான உண்மைப்பொருளும், பாரம்பரியமான பொருளும் ஆகும்.\nஇடைக்காலத்தில் தெய்வம், கடவுள், பிரபஞ்சம் முதலான விஷயங்களைத் தெரிந்துகொள்வதே மனிதனுக்கு போதுமானது என்ற எண்ணம் வலுப்பட்ட காலத்தில் ஒரு மந்திரத்தை, ஒரு உபாசனை முறையினை கற்பிப்பதே தீக்ஷை எனக் கொள்ளப்பட்டது. அதாவது உண்மையான சக்தி பரிமாற்றம் இல்லாமல் வெறும் வெளிச்சடங்கினை, மந்திரத்தினை உபதேசிப்பதை தீட்சை என கூறத்தொடங்கினர். இப்படி தவறான தீஷைகள் மலிந்ததால் உண்மை தீக்ஷைகளை தேடி அ���ைபவர்கள் குறைந்து விட்டனர். தெய்வ சாதனைகள் எல்லாம் வாய் அளவில், வெளிச்சடங்கு அளவில் நின்று விட்டன. சாதனை அளவிற்கு பிரச்சாரப்படுத்த படவில்லை.\nபணம் வேண்டு நிற்பவனுக்கு உதவி தேவைதான் ஆனால் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு தானும் வளர்ந்து மற்றவர்களுக்கும் உதவக்கூடிய பண்பு உள்ளவனாக முன்னேறும் ஆற்றல், அறிவு உள்ளவனாக இருக்கவேண்டும். இல்லாவிடின் அவ்வாறானவனுக்கு உதவுவதால் யாருக்கும் பயன் இல்லை. அதுபோல் தெய்வ சாதனையில் முன்னேற வேண்டும் என்று ஆசை இருப்பவனுக்கு மட்டும் தீக்ஷை தரப்படுவதில்லை. தீக்ஷை மூலமாக தரப்படும் சிறு அளவு சக்தியினை வளர்த்து சாதனையில் முன்னேறக்கூடியவர்களுக்கே தீக்ஷை பயனுடைத்ததாக இருக்கும். இதனால் ஆசைப்படும் அனைவருக்கும் தீக்ஷை தரப்படுவதில்லை. பக்குவம் உடையவர்களுக்கு மட்டுமே தர்ப்படுகிறது.\nதீக்ஷை என்பது சூஷ்ம சக்தியினை பெறுவது எனக்கண்டோம், அதனால் அதனை பெறுபவனுக்கு அதனை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்க வேண்டும் அல்லவா இது இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் சூக்ஷ்ம சக்தி சிதறிப்போகும். அவர்களில் பற்றி நிற்காது.\nதீக்ஷையினை பெறுவதற்கான பண்பு மனதினை எகாக்கிரப்படுத்தி, தானே நினைப்பதை விட்டு தன் மனதில் புகும் விஷயங்களை கிரகிக்கும் பண்புதான். இப்பண்பு பல வழிகளில் உண்டாகலாம். முறையான உண்மை பக்தி உள்ளவர்களுக்கு இந்த பண்பு இருக்கும். முறையறிந்து உபாசனாதிகளை செய்து வருபவர்களுக்கு அவ்வுபாசனை முறைகளில் இருக்கும் தியானம், மானச பிரார்த்தனை ஆகிய முறைகளால் இந்த பண்பு வளர்ந்திருக்கும் ஆதாலால் அவர்கள் இலகுவில் தீக்ஷை பெறும் தகுதியினை பெறுவார். முறையான யோக சாதனை பயில்பவர்களுக்கு ஏகாக்கிர (தாரணை) தியான பயிற்சியால் இந்த பண்பு வளர்ந்திருக்கும்.\nசாதாரணமான ஏகாக்ர நிலையினை அடைந்தால் மனதிற்கு வரும் கிரகிக்கும் பண்பினால் தீக்ஷையினால் அளிக்கப்படும் சக்தியினை கவர்ந்து மனம் பலப்பட “சுய தீக்ஷை” என்ற சடங்கு மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்த சடங்கில் ஒளிநிலையில் உள்ளவர்களின் ஒளி உடலில் இருந்து சக்தியினை கவர்ந்து தமது மனம், பிராணன், அறிவு ஆகியவற்றை பலப்படுத்திக்கொள்ளும் பண்பினை பெறுகின்றனர். ஆனால் நியமம் தவறாமல் காயத்ரி ஜெபம், உபாசனைகள் முதலியவற்றை மேற்கொண��டு இருப்பவர் களுக்கு இவை தேவையில்லை. அவர்களது மனம் அதிலேயே பண்பட்டிருக்கும் ஆதலால் இலகுவில் கிரகிக்கும் ஆற்றலை பெறுவார்.\nஇப்படியான சக்தி பரிமாறும் வகைகளை கொண்டு தீக்ஷைகளை மந்திரம் மூலம் சக்தியை விழிப்படைய வைக்க மந்திர தீக்ஷை, பிராணனில் சக்தியை விழிப்படைய வைக்க பிராண தீக்ஷை, மனச்சக்தியினை விழிப்படைய வைக்க மானச தீக்ஷை, ஞான தீக்ஷை, ஆன்ம தீக்ஷை, பிரம்ம தீக்ஷை என பலவகைப்படும்.\nதீக்ஷை என்பது சூக்ஷ்ம சக்தி பரிமாற்றம்\nLabels: சித்த யோக அடிப்படைகள், சித்த வித்யா பாடங்கள், யோக இரகசியங்கள்\nஅவ்வாறு பக்குவமில்லாதவர்களுக்கு தரப்படும் தீக்ஷையினால் தீக்ஷை தருபவருக்கு ஏதேனும் சூக்ஷும சக்தி இழப்பு ஏற்படுமா\nஅல்லது தீக்ஷை கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் அவரது சூக்ஷும சக்தியினால் தீக்ஷை பெறுபவரின் ஆன்மிக நிலையினை உணர முடியுமா\nஆம் எனில் இன்று அனைவருக்கும் தீக்ஷை வழங்கும் நபர்களை/நிறுவனங்களைப் பற்றி என்ன நினைக்கலாம்\nதீக்ஷை பெற்ற பிறகு சாதகன் சாதனை செய்யாமல் போனால் தீக்ஷை வேலை செய்யுமா\nதயவு கூர்ந்து விளக்குங்கள் ஐயா\nஉங்கள் முதலாவது கேள்வி: //அவ்வாறு பக்குவமில்லாதவர்களுக்கு தரப்படும் தீக்ஷையினால் தீக்ஷை தருபவருக்கு ஏதேனும் சூக்ஷும சக்தி இழப்பு ஏற்படுமா\nஆம், ஏற்படும், ஆனால் தருபவறது நிலையினை பொறுத்து உதாரணமாக சாதாரணமாக மாதம் பத்தாயிரம் உழைப்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் அவருக்கு அது பெரும் பணம், ஆனால் மாதம் பத்து லட்சம் உழைப்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் அது அவரிற்கு இழப்பு இல்லை உதாரணமாக சாதாரணமாக மாதம் பத்தாயிரம் உழைப்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் அவருக்கு அது பெரும் பணம், ஆனால் மாதம் பத்து லட்சம் உழைப்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால் அது அவரிற்கு இழப்பு இல்லை அடுத்த மாதத்திற்குள் அவர் அதனை அதனை ஈட்டிக்கொள்வார்\nஇரண்டாவது: அல்லது தீக்ஷை கொடுக்கக்கூடிய உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர் அவரது சூக்ஷும சக்தியினால் தீக்ஷை பெறுபவரின் ஆன்மிக நிலையினை உணர முடியுமா\nஆம் சூஷ்ம புலன்கள் விழிப்படைந்த ஒருவரால் உணரமுடியும்.\nஅனைவருக்கும் தீக்ஷை தருபவர்கள் நான் முதலாவது பதிலில் கூறியபடி வற்றாத மூலசக்தியுடன் தொடர்புடையவராக (பிரம்மா சா���்ஷாத்கார நிலை அடைந்தவராக) இருந்தால் யாருக்கும் பிரச்சனையில்லை.\nதீக்ஷையில் பல நிலைகள் உள்ளன, தீட்சைகள் பெற்றபின் சாதனை செய்யாமல் விட்டால் இல்லாமல் போவதில்லை, களிம்பு படிந்ததுபோல் மூடப்பட்டுவிடும், கர்மத்தின் அளவு பொறுத்து அதன் சக்தி இருக்கும்.\nஅப்படியானால் முதல் சித்தர் அகத்தியருக்கு தீட்சை வழங்கியது யார்\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், ய��கக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nதேவேந்திரன் துதித்த மகா லக்ஷ்மி அஷ்டகம்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦2\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோக சப்த சதுஷ்டயம் - ௦1\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2018-07-16T01:00:19Z", "digest": "sha1:GVNGEBW25SHU53G5SGTHXWZ2TVHLSGIF", "length": 4261, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செத்துப்பிழை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செத்துப்பிழை யின் அர்த்தம்\n(மிகைப்படுத்திக் கூறும் முறையில்) நெருக்கடிக்கு உள்ளாகி மீளுதல்; (தினமும் அல்லது அடிக்கடி) மிகக் கடினமான நிலைமைகளைச் சந்தித்தல்.\n‘கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தினம் தினம் செத்துப்பிழைக்கிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/42571/actress-shruti-haasan-latest-clicks", "date_download": "2018-07-16T00:46:09Z", "digest": "sha1:UNBGFUSTNF73WAPQWIVKYIJWQ2YEUUDK", "length": 4034, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ஸ்ருதி ஹாசன் சமீபத்திய படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஸ்ருதி ஹாசன் சமீபத்திய படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஐஸ்வர்யா ராய் - புகைப்படங்கள்\nஆர்யாவை இயக்கும் ‘அறம்’ இயக்குனர்\nநயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க, கோபி நயினார் இயக்கிய படம் ‘அறம்’. மிகப் பெரிய வெற்றியை பெற்ற...\nரிலீஸ் தேதி குறித்த ‘கஜினிகாந்த்’\n‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார்...\nத்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை...\nதமிழ் படம் 2 - சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nதமிழ் படம் 2 - ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nமோரக்க வீடியோ பாடல் - லட்சுமி திரைப்படம்\nடிக் டிக் டிக் - மேக்கிங் வீடியோ\nதமிழ் படம் 2 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2014_01_12_archive.html", "date_download": "2018-07-16T00:43:17Z", "digest": "sha1:IJ7MBFF3QXRCJSGK4AYD6EF22FXFM3FL", "length": 16691, "nlines": 179, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2014-01-12", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஅழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்\nஅழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்\nமேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nபந்த்தேரா என்ற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்க பகுதியில் இருக்கும் 17 நாடுகளில் ஆய்வு நடத்தியது.\nஇதுதொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியானது.\nஇதில், செனகலில் தொடங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய தனிப்பட்ட வகையான சிங்கங்கள் தற்போது 400 மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கங்களின் வாழ்விடங்கள் பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்றும், பருத்தி பயிர் செய்வதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஹெல் தெரிவித்துள்ளார்.\nமேலும் கூறுகையில், அழிந்து கொண்டிருக்கும் இந்த அரிய வகை சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதி வசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nமனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம்\nமனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: விஞ்ஞானிகள் நிரூபணம்\nபகுத்தறியும் திறன் எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று மனிதனிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் இல்லை என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.\nபொதுவாக, மனிதனையும் மற்ற உயிரினங்களையும் வித்தியாசப்படுத்துவது ஆறாம் அறிவு என்ற ஒன்று தான். உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு.\nஇந்நிலையில், ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.\nஆறாம் அறிவு இல்லை என்ற இந்த உண்மையை சிறிய சோதனைகள் மூலம் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த ஆய்வறிக்கைகள் 'பிளோஸ் ஒன்' என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது\nஇந்த ஆய்வின் முடிவில், ஒரு மாற்றம் ஏற்படும்போது மக்களால் அதைப் பார்க்க இயலவில்லை என்றபோதும் உணரமுடியும் என விளக்கப் பட்டுள்ளது.\nஉதாரணத்திற்கு ஒருவருடைய தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் உணரும்போதும் அந்த மாற்றம் அவர்களுடைய தலைமுடி திருத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டது என்பதை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெளிவு படுத்தியுள்ளனர்.\nஇது குறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள உளவியல் ஆராய்ச்சிப் பள்ளியின் முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் பியர்ஸ் ஹோவே கூறுகையில், ‘மாற்றங்களை நேரடியாகப் பார்க்க முடியாவிட்டாலும் மனிதனால் உணரமுடியும் என்பதை உறுதிப்படுத்தும் முதல் ஆராய்ச்சி இது என்று குறிப்பிடுகின்றார்.\nஇது தான் 6வது அறிவு....\nபொதுவாகக் குறிப்பிடப்படும் ஐம்புலன்களை சார்ந்து இல்லாமல் மனதின் மூலம் மாற்றங்களை உணரமுடியும். இதுவே இதுநாள்வரை ஆறாவது அறிவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது எனத் தெரிவித்துள்ளார்.\nயாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர்\nயாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர்\nயாஹூ நிறுவன சிஇஓ மரிஸா மேயர் நிறுவனத்தின் சிஓஓவான ஹென்ரிக் டி காஸ்ட்ரோவை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.\nகூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த மரிஸா மேயர் கடந்த 2012ம் ஆண்டு யாஹூ நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஹென்ரிக் டி காஸ்ட்ரோ என்பவரை யாஹூ நிறுவனத்திற்கு வந்து வேலை செய்யுமாறு அழைத்தார்.\nஅவரது அழைப்பை ஏற்று 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் யாஹூ நிறுவனத்தில் சேர்ந்த காஸ்ட்ரோவுக்கு சிஓஓ பதவியை அளித்தார் மேயர். இந்நிலையில் காஸ்ட்ரோவுக்கும், மேயருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை பெரிதாகியுள்ளது.இதையடுத்து காஸ்ட்ரோவை மேயர் திடீர் என்று பணியில் இருந்து நீக்கிவிட்டார்.\nபங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு ஹென்ரிக் டி காஸ்ட்ரோ பணியில் இருந்து நீக்கப்பட்டதாக இரண்டு வரியில் எழுதப்பட்ட அறிக்கையை யாஹூ நேற்று மாலை சமர்பித்தது.\nகாஸ்ட்ரோவுக்கு இன்று தான் யாஹூவில் கடைசி நாள். அவருக்க��� 20 மில்லியன் டாலர் பங்கு போனஸாக வழங்கப்படும் என்று யாஹூ தெரிவித்துள்ளது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஅழிந்து விடும் அபாய நிலையில் அரிய வகை சிங்கங்கள்\nமனிதனும் விலங்கு தான்... 6ம் அறிவு என்பது இல்லை: வ...\nயாஹூ சிஓஓ-வை வீட்டுக்கு அனுப்பிய சிஇஓ மரிஸா மேயர்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 9\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 6\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - INDEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-16T01:00:58Z", "digest": "sha1:YEDPPVMQBLAXQCHBWHZPJ62LVZI6LTHJ", "length": 41133, "nlines": 383, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 437. சிங்கப்பூர் -- சாலைகள், கடைகள், ரயில்கள், பேருந்துகள், டெக்ஸி ...", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n437. சிங்கப்பூர் -- சாலைகள், கடைகள், ரயில்கள், பேருந்துகள், டெக்ஸி ...\nசிங்கையில் இறங்கி வெளியே சாலைகளுக்கு வந்ததுமே தெரிந்த முதல் உண்மை - நாம் மூன்றாம் உலகத்தில் இருந்து முதலாம் உலகத்திற்குள் நுழைந்துவிட்டோம் என்பதுதான்.\nவெளியே வந்ததும் எங்கும், சாலை இருமருங்கும் அழகான பச்சை. சாலைகள் வழு வழு. சாலைநியதிகளில் 100% ஒழுங்கு. அகலச்சாலைகளில் வழுக்கும் கார்கள். நாங்கள் சென்ற காரின் வேகம் பார்த்தேன். 120 என்று காண்பித்தது (கி.மீ.) நல்லாத்தான் போகுது என்று\nநினைக்கும்போது ஒரு ஈருருளை -அதாங்க, ஒரு பைக் - எங்களைத் தாண்டி சீறிச் சென்றது. சாலைகள் அப்படி ...\nபல இடங்களில் காமிரா கண்காணிப்பு உண்டு. நானிருந்த ஒரு வாரத்தில் ஒரே ஒரு முறை நாலைந்து பேரை போலீஸ் என்று உள்ளூர் நண்பர்கள் கைகாட்டினார்கள். வேறெங்கும் காவல் துறையினரையோ, அவர்கள் வாகனத்தையோ எங்கும் கண்டேனில்லை. ஆனாலும் ... எல்லா���் ஒழுங்கு நம்ம ஊர்ல இன்னும் கைத்தொலை பேசியோடு வண்டியோட்டும் புனிதர்களைக் கூட இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நிற்க வேண்டுமென்ற சட்டதிற்குக் கூட நம்மூரில் இடமில்லை. பெருமூச்சுதான் வருகிறது. எந்த ஒழுங்குமில்லாத சமூகம் .... :(\nஎங்கும் நியதி; எதிலும் ஒழுங்கு. பொறாமைக் கண்ணோடுதான் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. ஊருக்கு நடுவில் ஓடிய ஆற்றில்\nஅழுக்கென்று எதுவும் இல்லை. ஒரு\nவேளை என்னைப் போன்ற ஆள் யாரும் வேண்டுமென்றே ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலை அங்கே போட்டிருந்தார்களோ என்னவோ ஒரே ஒரு பாட்டில் அந்த நீர்ப்பரப்பில் பப்பரப்பா ... என்று பாவம்போல் மிதந்து கொண்டிருந்தது. என்னாச்சு .. ஊர்ல உள்ள குப்பைகளைக் கொட்டுமிடமல்லவா அது என்றுதான் எனக்குத் தோன்றியது. மிதக்கும் அந்த பாட்டிலைப் படம் பிடிக்க நினைத்து வேண்டாமென்று விட்டு விட்டேன்.(என்ன நல்ல மனசு\nஅமெரிக்காவில் பார்த்த ஞாபகம் உண்டு. அதைப் போலவே இங்கும் சாலைகள்; ஒட்டி வரும் நடை மேடையில் முதலில் புல்; பின் கான்க்ரீட் நடைபாதை; பின் மீண்டும் புல், மரங்கள், வீடுகள். இதே போல் இங்கும் பார்த்தேன். எப்படித்தான் செடிகள் இப்படி வளருதோ. க்ளைமேட் நம்ம ஊர் மாதிரிதான் இருந்தது. ஆனால் அப்பப்போ நல்லா மழையும் பெய்யுமாம். அதனால்தானோ என்னவோ மழைத்தண்ணீர் எங்கேயும் தேங்கவும் இல்லை\nநம்மூரில் நல்ல நாளிலும் அப்படி. அதோடு ஒரு நாள் நாலைந்து துளி மழை பெய்து விட்டால் அடுத்த நாள் அப்படி ஒரு தூசி. இந்த ஊரில் - நம்மூர் மாதிரி க்ளைமேட் இருந்தும் - எப்படி தூசியே இல்லை\nஒரு சாலை. இரு பக்கமும் 'தண்ணிக் கடைகள்'. நாங்கள் தற்செயலாக பகலில் பார்த்தோம். இரவில் ஜன ரஞ்சகமாக இருக்கும் என்று தெரிந்தது.\nகடைகளை வித்தியாசமாக அழகு படுத்தியிருந்தார்கள்.கடைகளே அழகு ... இரவுகள் அமர்க்களமாயிருக்கும் என்றார்கள். (இங்கு போன சிங்கைக்காரர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றிய ஒரு 'சின்ன' விளக்கம் கொடுங்களேன் இரவுகள் அமர்க்களமாயிருக்கும் என்றார்கள். (இங்கு போன சிங்கைக்காரர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றிய ஒரு 'சின்ன' விளக்கம் கொடுங்களேன்\nHIGHLANDER கடையில் இருப்பவர் ஐரிஷ்காரர் மாதிரி உடையில்....\n(அடுத்து வரும் 1,2,3,- இலக்கமிட்ட படங்களைப் பெரியதாக்கிப் பாருங்களேன்.)\n2. உள்ளே��ா .. வெளியேயா ... \n3. இங்கேயும் அங்கேயும் நாங்களா ... \nஒவ்வொரு கடையும் தனிக் கவர்ச்சியுடன் காட்சியளித்தன. நானும் பிரபாவும் இதை இரவில் பார்க்க முடியாமல் போயிற்றே என்று மிகவும் கவலைப்பட்டோம். நிச்சயமாக ஒரு பூலோக சொர்க்கமாகத்தான் இருக்கும் என்று நினைத்தோம். கடைகள் மட்டுமல்லாது அந்த குறுக்குச் சாலையே பலவித அழகோடு இருந்தன - ஒரு உயர fountain .. இன்னும் என்னென்னவோ ...\nசிங்கப்பூரில் ஊரைச் சுற்றிப் பார்த்தோமோ என்னவோ .. நிறைய மால்களுக்குள் சுற்றிச் சுற்றி வந்தோம். கடை கண்ணிகள் (கண்ணின்னு இங்க ஏன் வருது) எல்லாமே அழகு; சுத்தம்; செழுமை.\nஒரு சைனா பஜாருக்குப் போனோம். . என்னென்னவோ விற்றது. பயங்கர கூட்டம் வேறு. வித வித உணவு வகையறாக்கள். சைனாக்காரர்கள் வெளியே சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளவர்களாம். இந்தக் கடையில் கலர் கலராக 'என்னமோ' விற்றது. வாங்கிச் சாப்பிட ஆசை; ஆனால் அது என்னது என்று யாரிடம் கேட்பது. ஆசையை மூட்டைக் கட்டி வைத்துக் கொண்டேன். பிடித்த லெமன் ஐஸ் டீயை மட்டும் குடித்துக் கொண்டேன்.\nபொருள்கள் ஏதும் நான் அதிகம் வாங்கவில்லை, (முடியணுமே) எல்லாம் நம்ம ஊர்ல இப்போ கிடைக்குது. electronic goods விலை குறைவாகத் தோன்றியது. இதில் இன்னொரு ஆச்சரியம். வாங்கிய பொருளுக்கு விற்பனை வரி போடுகிறார்கள். ஆனால் நாம் அப்பொருளை நம் நாட்டுக்கு எடுத்து போகும்போது அந்த விற்பனை வரியை விமான நிலையத்தில் கொடுத்து விடுகிறார்கள். எங்கள் நாட்டு மக்களுக்கு விற்பனை வரி உண்டு; வெளியாட்களுக்கு இல்லை என்கிறார்கள். நல்ல நியாயமான, நமக்கு லாபகரமான தத்துவம்) எல்லாம் நம்ம ஊர்ல இப்போ கிடைக்குது. electronic goods விலை குறைவாகத் தோன்றியது. இதில் இன்னொரு ஆச்சரியம். வாங்கிய பொருளுக்கு விற்பனை வரி போடுகிறார்கள். ஆனால் நாம் அப்பொருளை நம் நாட்டுக்கு எடுத்து போகும்போது அந்த விற்பனை வரியை விமான நிலையத்தில் கொடுத்து விடுகிறார்கள். எங்கள் நாட்டு மக்களுக்கு விற்பனை வரி உண்டு; வெளியாட்களுக்கு இல்லை என்கிறார்கள். நல்ல நியாயமான, நமக்கு லாபகரமான தத்துவம் தன் நாட்டு மக்களுக்கு வரி; வேறு நாட்டினருக்கென்றால் ஒன்றும் இல்லை தன் நாட்டு மக்களுக்கு வரி; வேறு நாட்டினருக்கென்றால் ஒன்றும் இல்லை வேறு எந்த நாட்டிலும் இத்தகைய விதி இல்லை என்றார்கள். (முதல்லேயே தெரிந்திருந்தா கொஞ்சம் த���்க நகை வாங்கியிருந்திருக்கலாம் - தங்ஸ்.)\nமால்கள் தோறும் நல்ல சாப்பாட்டுக் கடைகள். சீனாக்காரர்களின் உணவு வழக்கப்படிவீட்டில் செய்து சாப்பிடுவதை விடவும் கடைகளில் சாப்பிடுவதே அதிகமாம். நண்பர் ஒருவர் சீனாக்காரர் தங்கியிருந்து வீட்டிற்குப் புதிதாக வீடு மாறிய போது சமையலறை புழங்காது சுத்தமாக இருந்ததாகக் கூறினார். நாங்களும் சில பல வகை உணவு வகைகளை ருசி பார்த்தோம். எங்கள் வயிறு strong தானா, இல்லை அவர்கள் சுத்தமாகச் சமையல் செய்தார்களா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் சாப்பிட்டதெல்லாம்\nஎந்த தொந்தரவும் தரவில்லை. சைனா, ஜப்பான் என்று எந்த உணவு வகையையும் கொஞ்சம் ருசி பார்த்தோம். கோழியும், மாடும், பன்றியும்,மீனும் அதோடு சேர்ந்த பலவும் நன்றாகவே ஒத்துழைத்தன.\nஆங்கில நாவல்களை வாசித்த போது அவர்களது ரயில் சரியாக 8.37க்கு வரும் .. போகும் என்றெல்லாம் எழுதுவார்களே.. அதெல்லாம் எப்படி சாத்தியம் என்று எண்ணியதுண்டு.ஆனால் இப்போது கொஞ்சம் புரிகிறது. எல்லா ரயில்களும் கணினியின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலும். இந்த தூரத்திற்கு இந்த நேரம் என்ற கணக்கில் எல்லாம் 'சொல்லி வைத்தது' போல் நடக்கும் போலும்.\nரயில்கள் பற்றியே ஒரு பெரிய கதை எழுதலாம். ரயில் நிலையங்கள் மற்ற இடங்கள் போலவே 'செம சுத்தம்'. underground பாதையில் நாங்கள் போய்க் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி: கருப்பு உடை; நீண்ட முடி; பின் பக்கம் பார்த்ததால் ஆணா பெண்ணா, John or Cynthia என்றே தெரியாத ஒரு உருவம் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந்தது. அதைச் சுற்றிலும் சின்னச் சின்ன பாட்டில்கள். சுற்றுச் சுவரில் என்ன கறையோ ... பொறுமையாக உட்கார்ந்து எங்கள் கண்ணில் படாத அந்தக் கறையைத் துடைத்துக் கொண்டிருந்தார். பார்வையற்றோருக்காகவே சிறப்பான ஓர் ஏற்பாட்டை இந்த சுரங்க வழிகளில் செய்துள்ளனர்.\nரயிலின் உட்புறமும் அப்ப்ப்ப்படி ஒரு சுத்தம். நமது கார்களின் உட்பகுதிகளைக்கூட அத்தனை சுத்தமாக நாம் பேண முடியுமான்னு தெரியலை. எங்கும் எப்படி இவ்வளவு சுத்தம் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அமைதியான பயணம். அட .. கைத்தொலைபேசியின் சத்தம் கூட அதிகமாக இல்லை. எல்லோரும் silent mode போலும், ஒரு நாள் பயணத்தில் திடீரென ஒரு தமிழ்ப்பாட்டு சத்தமாக ஒலித்தது. எல்லாம் நம்ம ஆளுதான். ( சிங்கை போய் வந்த பின் நண்பன் பிரபா தன் கைத்த���லை பேசியை silent mode-ல் போட்டு பழகி விட்டான்.)\nஒவ்வொரு நிலையத்திற்கும் அறிவிப்பு. கதவருகே படமும் அதில் பச்சை சிகப்பு விளக்குகளோடு விளக்கங்களும் உண்டு. ரயில்கள் நடைமேடையில் போடப்பட்டுள்ள கோடுகளில் சரியாக வந்து நிற்கின்றன. நாம் வெளியே காத்திருப்பதற்கும் கோடுகள். எந்த முண்டும் மோதலும் இல்லாத பயணம். ரயிலில் அரட்டை அடிப்பதை விட மக்கள் பலரும் தங்கள் கைத்தொலை பேசியில் விளையாடிக்கொண்டு வருவார்கள் போலும். சத்தமேயில்லாத, கையில் கூடையோடு வியாபாரிகள் இல்லாமல் ... இன்னும் இதுபோல் பலதும் இல்லாமல் ரயில் பயணம் ...\nரயிலுக்குச் செல்லும் பாதையில் ...சுவற்றில்\nஅட ரயில்தான் அப்படியென்றால் பஸ் பயணம் ... ம்ம்... ம்.. விமானப் பயணம் போலிருக்கிறது. நான் ஏறிய பஸ்களில் கூட்டம் அதிகமில்லை. பஸ்களே வெளியிலிருந்து பார்க்க அத்தனை அழகு. ஒரு போஸ்டர் கூட பஸ்ஸின் பின்னால், சைடில் யாரும் ஒட்டவில்லை. சுத்தமாகத்தானிருக்கு\nஉள்ளே நம்ம பஸ்களில் கம்பிகள் இருக்குமே அந்தக் கம்பிகளைச் சுற்றியும் அழகான வண்ணத்தில், மெதுவான plastic sleeves. கம்பிகளைப் பிடிக்கவே நன்றாக இருந்தது. சீட்களும் அழகு. சொன்னது போல் விமான சீட்களை விடவும், அதுவும் Tiger Airlines சீட்களை விட அழகு.\nஇடது பக்கத்தில் உள்ள படத்தில் ஒரு மீட்டர் போல் ஒன்று தெரிகிறதே ...அது சக்கர நாற்காலிகளோடு யாரும் வந்தால் அவர்கள் வண்டியை இதில் பாதுகாப்பிற்காக lock செய்து கொள்ளலாம். அப்படி யாரேனும் ஒரு பயணி வந்தால் பஸ் ஓட்டுனர் இறங்கி அவருக்கு உதவ வேண்டும். 'சீக்கிரம் ஏறித் தொலை'யா' என்றெல்லாம் அவர் கூவக் கூடாது.\nஇன்னொன்றும் 'ரூம் போட்டு யோசித்த' ஒரு விஷயமாகத் தோன்றியது. Ezlink Card - ஒரு கார்டு வாங்கி பஸ், ரயில் இவைகளில் போக பயன்படுத்தலாம். ரயில் நிலையங்களில் நுழையுமிடத்தில் உள்ள தடுப்பான்களில் இந்தக் கார்டை தேய்த்தால் நமக்கு வழிவிடுகிறது - அமெரிக்காவிலும் உண்டு; ஆனால் இங்கே நீங்கள் ஒரு இடத்திற்குப் போக ரயிலில் போய் அடுத்த 20 நிமிடங்களுக்குள் இன்னொரு பஸ் / ரயில் பிடித்தால் இரண்டாவது பயணத்துக்கு முழுக் கட்டணமின்றி குறைவான பணமே கழிக்கப்படுகிறது. காரணமாகக் கூறப்படுவதுதான் interesting ஆன விஷயம். ஓரிடத்திலிருந்து நேரடியாக நீங்கள் செல்லும் இடத்திற்கு போக்கு வரத்து அரசு கொடுத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் மக்���ளை இப்படி மாறி மாறி பயணம் செய்யும் 'தொல்லையை' அரசு உங்களுக்குக் கொடுத்திருப்பதால் கட்டணத்தில் கழிவு\nடெக்ஸியில் நம்ம ஊர் கதை\nம்லாய் மொழியில் taxi என்பதை டெக்ஸி என்று கூறுவார்கள் போலும். அதனால் இங்கே எல்லோரும் டாக்ஸியை டெக்ஸி என்றுதான் கூப்பிடுகிறார்கள். (பேசும் போது 'லா' போட்டு பேசுவதும் மலாய் மொழி வழக்கம் போலும்.) என்னங்க அநியாயம் .. பென்ஸ் கார்கள் எல்லாம் டெக்ஸியாக ஓடுகின்றன. எனக்கு ஓர் ஆசை .. ஒரு தடவையாவது ஒரு பென்ஸ் காரில் போய்விட வேண்டும். நண்பர்களிடமும் சொல்லியிருந்தேன். ஆனால் ஆசை கடைசி வரை பலிக்காமல் போச்சு ...\nடெக்ஸி முழு குளிரில் 'ஜில்லென்று' ஓடுகின்றன. ஒவ்வொரு காரிலும் G.P.S. தேவையற்ற பேச்சுக்கள் கிடையாது. நான்கு என்றால் நான்கே பேர்தான் பயணிக்க முடியும். ஐந்து பேரென்றால் இரு டெக்ஸிகள். கொஞ்சம் கூட 'அட்ஜஸ்ட்' செய்ய முடியாத ஊர் (வண்டியில் ஏறி உட்கார்ந்து, - - - யை வெளியே நீட்டிக் கொண்டு நம்ம ஆட்டோவில் 'சுதந்திரமாக' பயணம் செய்வோமே அந்த மாதிரி சர்க்கஸ் வேலையெல்லாம் கிடையாது. ஆட்டோ ஓட்டுனரின் இரு பக்கமும் பயணிகளை உட்கார வைத்துக்கொண்டு நம்மூர் ஆட்டோக்கள் ஓடுதே ... அதைப் பார்த்தாலும் நம்ம மதிப்புக்குரிய காவல் துறைக்கு ஒன்றுமே தோன்ற மாட்டேங்கிறதை பார்த்தா எனக்கு கொஞ்சம் ஆச்சரியம், நிரம்ப கோபமும், எரிச்சலும். சரி.. அதெல்லாம் இங்க எதுக்கு (வண்டியில் ஏறி உட்கார்ந்து, - - - யை வெளியே நீட்டிக் கொண்டு நம்ம ஆட்டோவில் 'சுதந்திரமாக' பயணம் செய்வோமே அந்த மாதிரி சர்க்கஸ் வேலையெல்லாம் கிடையாது. ஆட்டோ ஓட்டுனரின் இரு பக்கமும் பயணிகளை உட்கார வைத்துக்கொண்டு நம்மூர் ஆட்டோக்கள் ஓடுதே ... அதைப் பார்த்தாலும் நம்ம மதிப்புக்குரிய காவல் துறைக்கு ஒன்றுமே தோன்ற மாட்டேங்கிறதை பார்த்தா எனக்கு கொஞ்சம் ஆச்சரியம், நிரம்ப கோபமும், எரிச்சலும். சரி.. அதெல்லாம் இங்க எதுக்கு) ஓட்டுனர் பக்கத்தில் சில்லறைக் காசுகள் ... இறங்கியதும் நீங்கள் பணம் கொடுத்ததும் மிகச் சரியாக சில்லறையோடு மீதி தருகிறார். தர வேண்டியது அவரது கடமையாம்; அதை வாங்கிக்கொள்ள வேண்டியது நமது கடமையாம்.\nbikes - பெரிய பெரிய வண்டிகள் நிறைய இருக்கு. ஒவ்வொரு வண்டியின் பின்னாலும் ஒரு பெரிய பெட்டி இருந்தது. சரி .. வேலைக்குப் போகிற மக்கள் சாப்பாடு, அது இதுன்னு நிறைய வச்சி��்கலாமே .. நம்ம ஊர்ல இந்தப் பொட்டி இல்லையே .. வாங்கிட்டு கூட போகலாமான்னு பேசிக்கிட்டோம். அதன் பின் தான் தெரியும் அதெல்லாம் இரண்டு ஹெல்மட் வைப்பதற்காக என்று. ஆக, அரசு ஒரு சட்டம் போடுது; அதை மக்கள் வழிநடத்தவும் வைக்குது. என்ன அதிசயம் என்றுதானே நமக்கு - or at least - எனக்குத் தோன்றும்\nஎங்கும் சுத்தம் - ஒழுங்கு - கட்டுப்பாடு - சுய ஒழுக்கம் - சட்டம் - சட்டத்தை நடைமுறைப் படுத்துதல் .... அங்க என்னமோ நடக்குதுங்க ....\n*** சட்டம் என்று ஒன்றிருந்தால் அதை நடைமுறைப்படுத்த முடியாத அரசோ, காவல் துறையோ, அதிகாரிகளோ இருந்தால் அது என்ன நாடு\n*** கம்பெடுத்தவன் சொன்னதே சட்டம் என்பது என்ன நாடு\n*** எத்தனை அக்கிரமங்கள் நடந்தாலும், 'என் பொழப்பு மட்டும் ஓடுச்சுனா போதும்' என்கிற அமைதி காக்கும் \"நல்ல மக்கள் கூட்டம்\" இருப்பது என்ன நாடு\nஎன் மனசுக்குள் இப்படியே பல ..............\nஇன்னும் சில சாலைப்படங்களுக்கு ....\n/வேறு எந்த நாட்டிலும் இத்தகைய விதி இல்லை என்றார்கள். /\nபல ஐரோப்பிய நாடுகளில் கூட VAT refund என விமான நிலையங்களில் கட்டப்பட்ட வரியை திருப்பித் தரும் வழக்கம் உண்டு.\nஏனய்யா இப்படி எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க நாங்க என்ன பாவம் பண்ணினோம்\n///ஒழுங்கில்லாத சமூகம் .... :(///\nநீங்கள் சொல்லுவது அணைத்தும் உண்மை ஜயா.\nஎன்னங்கய்யா ஒரு குண்டு , குழியில்லத சாலை, ஆறு என்றால் அசுத்தம் சேராமலா இருக்கணும் , கடை கூட இவ்வளவு அழகா இருந்தா அழகின் மதிப்பு தெரியாது.. எல்லாரையும் ஒருமுறை இந்தியா அழைத்து வந்து பின் சிஙகப்பூரை பார்ப்போம் ... என்ன செய்ய .... நம்மனால முடியாத ஒரு விசயத்தை எப்படி சொல்ல...\nதருமி அய்யா இப்போது சொல்கிறேன் உங்கள் சிங்கை டிரிப்பில் இப்பகுதியை எங்காவது தொடுகிறீர்களா என்று பார்த்துக்கொண்டு வந்தேன் அதை இப்பதிவில் பார்த்தேன்.\nMRT என்று சொல்லப்படும் ரயில் நிலையங்களில் எல்லா இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வர லிப்ட்,நடை மேடையில் சின்னச்சின்ன குப்பி மாதிரி குமிழ்கள் வைத்து அதனுள் அவர்கள் வாகனம் சறுக்காமல் செல்லும் படி அமைத்திருப்பார்கள்.பேருந்து நிலவரத்தை சொல்லிவிட்டீர்கள்,இதே மாதிரி வாடகை பேருந்து அவர்களுக்கு என்று தனியாக உள்ளது.மாற்றுத்திறனாளி வெளியே செல்ல முடியாது என்ற நிலையை எப்படி அழகாகமாற்றி அமைத்துவிட்டார்கள் பாருங்கள்.இதெல்லாம் விட அனைத்து கட்டிடங்களிலும் அவர்கள் ஏறுவதற்கு வசதியாக சருக்கு மேடை குறிப்பிட்ட கோணத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nசிங்காரச்சென்னையில் எந்த ரயில் நிலையமாவது இப்படிப்பட்ட எண்ணம் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா ஏன் மதுரையில் கூட கிடையாது.மாற்றுதிறனாளி மட்டுமா ஏன் மதுரையில் கூட கிடையாது.மாற்றுதிறனாளி மட்டுமா வயதானவர்கள் அவ்வளவு படி ஏறி வண்டியை பிடிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் வயதானவர்கள் அவ்வளவு படி ஏறி வண்டியை பிடிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள்இதையெல்லாம் சொல்ல ஏதாவது பெரிய படிப்பு படிக்க வேண்டுமாஇதையெல்லாம் சொல்ல ஏதாவது பெரிய படிப்பு படிக்க வேண்டுமா நினைக்க நினைக்க கோபமாய் வருகிறது.\n//நடை மேடையில் சின்னச்சின்ன குப்பி மாதிரி குமிழ்கள் வைத்து //\nஇது பார்வை குறையுள்ளவர்களுக்காக என்றல்லவா நினைக்கிறேன்.\n//வேறு எந்த நாட்டிலும் இத்தகைய விதி இல்லை என்றார்கள்//\nயார் அந்த அறைகுறை சொன்னது\n442. சிங்கப்பூர் -- முடிவுரை மாதிரி ...\n441. சிங்கப்பூர் -- ஆடைகளில் ஒரு தத்துவம்\n439. சிங்கப்பூர் -- கண்காட்சியகம்\n438. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n437. சிங்கப்பூர் -- சாலைகள், கடைகள், ரயில்கள், ப...\n436. சிங்கப்பூர் -- வீடுகள்\n435. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்\n434. சிங்கப்பூர் -- ஒரு அதிசயமான வரலாறு\n433. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்\n432. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்\n431. ஜெய மோகனும், ஞாநியும் ...\n430. உமாசங்கர் சஸ்பெண்ட் ரத்து\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2013/11/blog-post_25.html", "date_download": "2018-07-16T01:00:01Z", "digest": "sha1:ZYYOO4A3JF7UKCPH2VUQJ7RBCA3LX4CH", "length": 34891, "nlines": 423, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: முத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இதழில் எழுதிய கவிதைகள் தொகுப்புக்கான அணிந்து��ை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 25 நவம்பர், 2013\nமுத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இதழில் எழுதிய கவிதைகள் தொகுப்புக்கான அணிந்துரை.\nஆதிமனிதனின் விலாவிலிருந்து செதுக்கப்பட்டவள் பெண். ஆப்பிளைக் கொடுத்து மனிதனுக்குள் காதலை இழைத்தவள் பெண். கர்ப்பத்தில் உதித்து கர்ப்பக்கிரகத்தில் அடைத்தாலும் கர்ப்பம் சுமந்து காத்து ரட்சிப்பவள் பெண். அம்மா, சகோதரி தோழி எனப் பல பரிமாணங்களில் இருந்தாலும் காதலியாகவும் மனைவியாகவும் கொஞ்சியும் கடிந்தும் ஊடல் செய்தும் ஆணைப் பைத்தியமாக்குபவள் பெண்.\nஅத்தகைய பெண்ணையும் அவள் பார்வையையும் அன்பையும் காதலையும் அவளுக்கு முத்தம் கொடுக்க ஏங்கியதையும் அவளிடமிருந்து அங்கீகாரமாய் பதில் முத்தம் பெறக் காத்துக் கிடந்ததையும் சதீஷ் சங்கவி காதல் மொழியில் பகிர்ந்திருக்கிறார் காமம் கடந்த அன்பைக் காதலைப் புதுப்பிப்பவை முத்தங்கள்.அத்தகைய பெண்ணின்/பெண்களின் இதழ்களில் இதழ்கள் எழுதிய கவிதைகள் இவை. இதழ்களின் ஈரங்களில் தொலைந்து இதழ்களுக்கு இடைப்பட்ட ஈரமாய் வாழ விழைகிறது. தனிமைத் துணையாய் இருக்கிறது.\nஒரு பெண் என்பவள் ஒரு உணர்வாக ,வாசமாக, நூற்றாண்டுகள் தோறும் தொடரும் ஒரு சம்பவமாக ஒரு ஆணின் வாழ்வில் இருக்கிறாள்.ஆண் பெண் ஈர்ப்பு கடவுளின் வரம்.\nஒரு பெண்ணின் வாசனை, நறுமணம், சிரிப்புச் சத்தம், ஒரு ஆணின் மனதில் ஏற்படுத்தும் கிளர்ச்சி,கர்ப்பத்தின் இருட்டிலிருந்து வாலிப வயதில் கோடி சூர்யப் பிரகாசமுள்ள ஒரு காதல் உலகத்துள் அடி எடுத்து வைக்கும் ஒருவனின் அந்தராத்மாவின் ஏக்கம். முத்தக் குறுஞ்செய்திக்காகக் காத்திருக்கும் ஏக்கம்.\nஎன்று முத்தத்தில் எத்தனை வகை உண்டோ அத்தனை வகையும் அத்தனை விதமும் உண்டு இதில்.\nமுத்தம் மழையாவதும் அலையாவதும் சத்தமில்லாத முத்தமும் சூடான பனித்துளி போன்ற முத்தமும் அற்புதம்.\nமுத்தத்துக்குப் பின் முத்தத்துக்கு முன் முத்தத்துக்கு நடுவில் எனப் படித்து முடிக்கும்போது நாமும் முத்தமிடும் இருவர் முன் அகஸ்மாத்தாக கடக்கும் உணர்வில் அகப்படுகிறோம். நடையையும் இடையையும் இமை சோர்தலையும் இதழ்களின் அட்ச ரேகையையும் தீர்க்க ரேகையையும் வரையும் கவிதைகள் இவை. கவிஞரின் வார்த்தைகளில் சொல்லப்போனால் குறும்பு கொப்பளிக்கும் இக்கவிதைகளைப் படித்து அனுபவித்து ரசிக்க வேண்டும் . ஆராயக் கூடாது.\nமுத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே என இந்த இதழில் எழுதிய கவிதைகளைப் படைத்திருக்கும் கவிஞர் சதீஷ் சங்கவி வாழ்வியல் சார்ந்த இன்னும் பல தலைப்புக்களிலும் கவிதைத் தொகுதிகள் படைக்க வாழ்த்துக்கள்.\nடிஸ்கி:- சகோதரர் சதீஷ் சங்கவியின் “ இதழில் எழுதிய கவிதைகள் “ தொகுப்புக்காக எழுதிய முன்னுரை இது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:53\nலேபிள்கள்: அணிந்துரை , நூல்\n25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:46\n25 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:20\n26 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:53\n28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:44\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n28 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:44\n1 டிசம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:16\n13 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:35\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாரைக்குடியில் துபாய் நகர விடுதி.\nகாரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் சிங்கப்பூர், பினாங் நகரத்தார...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதங்கமாய் ஜொலிக்க. ( நமது மண்வாசத்துக்காக )\nசெம்பிலிருந்து தங்கமாகுங்கள். செம்பு சேர்த்துத் தங்கம் செய்யலாம்னு தெரியும் ஆனா என்ன செம்பிலிருந்து தங்கமான்னு ஆச்சர்யமாயிருக்கா. ...\nதிருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி சிறப்பாக எழுதப்படுகிறதா...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nசாட்டர்டே ஜாலி கார்னர். சாந்தி மாரியப்பன் -- மலைத்...\nகிருஷ்ண ஜெயந்தி கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்....\nபாக்யாவின் “ மக்கள் மனசு “ பகுதியில்.\nமலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்ட...\nமுத்தம் முத்தத்திற்காக முத்தத்துக்கு மட்டுமே .. இத...\nசாட்டர்டே ஜாலி கார்னர், ஜீவா நந்தனின் நான் வரைந்��� ...\nபுகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.\nதுபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)\nபாலோடும், பால் மரக்காடும், பால் ஷீட்டுக்களும்.\nஉலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் ப...\nபகுத்தறிவுச் சிந்தனையில் குழந்தைகள் பற்றி கருணாகரன...\nசாட்டர்டே ஜாலி கார்னர், பத்மா இளங்கோவின் காதலுக்கு...\nசிவபூஜைக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nபுதிய தலைமுறையில் பெண்கள் டைரிக்காக.\nசாட்டர்டே ஜாலி கார்னர். சித்ராசாலமனின் வெள்ளாவி வச...\nதீபாவளி சிறப்புக் கோலங்கள் குமுதம் பக்தி ஸ்பெஷலில்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனே���்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2010/", "date_download": "2018-07-16T01:10:14Z", "digest": "sha1:SVQX777SPW2TZIXYZSJCHFYN7E4HGSAL", "length": 157146, "nlines": 583, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: 2010", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nபொதுவாக, ஒரு செல் உயிரி மூலமாக ஏனைய உயிரிகள் வளர்ச்சியடைந்தன என்றாலும், அஃது அவ்வாறு ஒரு உயிரி பிறிதொரு உயிரியாக மாற்றமடைய அவ்வுயிரியின் சுய தேவை, வாழும் சூழல், மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டுதான் ஒரு உயிரி காலப்போக்கில் தன்னை பிறிதொரு உயிரினமாக மாற்றிக்கொள்கிறது. -என்பது தான் பரிணாமத்தின் தகவமைப்பு கோட்பாடு.\nஏனைய உயிரினங்களைப்போல மனிதன் என்ற உயிரினமும் மேற்கண்ட சங்கிலித்தொடர் உயிரின வளர்ச்சியிலேயே இறுதியாக உருவான ஒரு உயிரினம் என்பதும் பரிணாமம் எடுத்து வைக்கும் வாதம்.\nஒரு உயிரிலிருந்து மேற்கண்ட அடிப்படையில் பிறிதொரு உயிரினம் உருவாவதென்றால் அதன் முந்தைய நிலையில் இருக்கும் உயிரின் அனைத்து சிறப்பியல் கூறுகளையும் மாற்றமடையும் உயிரி இயல்பாகவே பெற்று இருக்க வேண்டும்.\nஎந்த ஒரு உயிரியும் அதன் முந்தைய நிலையில் இருக்கும் ஏனைய உயிரினங்களின் எந்த ஒரு சிறப்பியல் கூறுகளை தாங்கி உருவாதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம் இனி., உயிர் படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மனிதனின் தோற்றம் குறித்து பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் சில இயல்பான சந்தேகங்கள் குறித்து காண்போம்.,\nசங்கிலித்தொடர் வரிசையில் ஏனைய உயிரிகளைப்போல் பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் உருவானான் என்றால் இயல்பாகவே ஏனைய உயிரினங்களின் சிறப்பியல்புகளை தாங்கி உருவாகி இருக்கவேண்டும் அஃது உருவாகாதது ஏன்\nஉதாரணத்திற்கு, எந்த ஒரு உயிரினமும்\nநீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன >>> பறப்பன\nபோன்ற இயற்பண்புகள் அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.இதன் அடிப்படையில் வாழ்வை தொடரும் உயிரினத்தில் இறுதியாக உருவாகும் ஓர் உயிரி மேற்கண்ட பண்புகளை தாங்கி உருவாவது அவசியமாகும். அதுவும் ஒர் அறிவார்ந்த உயிரி மேற்கண்டவற்றை தாங்கி வளர்வது எளிதே.,\nஆனால் மேற்கண்ட பண்புகளில் நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன போன்ற பண்புகளை பெற்று உருவான மனிதன் \"பறப்பன\" என்ற பறவைகளின் மிக சாதாரண ஒரு பண்பை தாங்கி உருவாகாதது ஏன் ஏனெனில் உயிரியின் பிரத்தியேக மாற்றத்திற்கு மிக முக்கிய காரணி., அவ்வுயிரியின் சுயதேவை மற்றும் கால சூழல் ஆகும் எனும்போது மனிதன் பறக்கவேண்டும் என்பது அவனது சுயதேவை என்ற நிலையும் தாண்டி... காலகாலமாக அவனது தேடுதலின் அதிகப்பட்ச பேராசையாக இன்றும் ஆழ்மனதில் நிறைவேறாத எண்ணமாக தொடர்கிறது,\nமனிதனால் பறக்கமுடிந்தால் ஏனைய நிலைகளை விட எந்த ஒரு பணியையும் விரைவாகவும், எளிதாகவும் செய்ய முடியும். எனவே பறக்கும் மனிதனால் சாரதாரண நிலையில் இருக்கும் மனிதனை விட அதிக அளவில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஆக செயல் ரீதியான காரணங்களின் உந்துதலால் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரிணாமத்தில், உயிரின வளர்ச்சி விளைவால் இன்னும் மனித உயிரி பறக்க முற்படாதது ஆச்சரியமே.....\nஇதைத்தவிர தர்க்கரீதியாகவும் பல இடர்பாடுகள் இருக்கிறது பரிணாமம் உருவாக்கிய மனிதனுக்கு..\nமனிதன் என்ற ஒரு உயிரினம் ஏனைய உயிரினங்களைப்போல் இல்லாமல் தனித்தொரு சீராய் ஒழுங்குப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்பினமாக காண்கிறோம்.\nஅஃதில்லாமல் பரிணாமம் தான் மனிதனை உருவாக்கியது என்றால்... ஏனைய உயிரினங்களைப்போல் ஊண், உறக்கம், பசி, இச்சை, கோபம், வேகம், பாசம் போன்ற ஏனைய வாழ்வியல் பண்புகள் மனிதனுக்கும் பொதுவாக கொண்டாலும் \"வெட்கம்\" என்ற உயரிய பண்பை எந்த உயிரின் மூலத்திலிருந்து பெற்றான்.. பொதுவாக உலகில் பல்வேறு பகுதியில் வாழவேண்டி இருந்ததால் மனிதன் கால சூழலுக்கு தகுந்தாற்போல் ஆடை அணிய கற்றுக்கொண்டான் என்றாலும் அஃது தங்களின் வெட்கத்தலங்��ள் மறைக்கப்படவேண்டியவைகள் என்பதை எந்த பரிணாம மூலத்தில் கற்றுக்கொண்டான்.\nஏனெனில் உயிரின மாற்றத்தின் விளைவாக உணவு, பாதுகாப்பு போன்ற வாழ்வாதார தேவையை மட்டுமே கண்டறிந்து அதற்கான செய்கைகளை\nவேண்டுமானால் அதிகப்படுத்த முடியுமே தவிர உயிர் வாழ தொடர்பே இல்லாத வெட்கம் என்ற பண்பை கற்ற வேண்டியது அவசியமே இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டும் அத்தகைய பிரத்தியேக பண்பு உண்டானது எப்படி\nஇன்றும், நாம் சர்வ சாதாரணமாக பார்க்கிறோம், கால்நடைகளில் குட்டியே தன் தாயோடு கூடுவதை காண்கிறோம். மேலும் உடல் உறவில் எந்த ஒரு ஒழுக்க நெறியையும் அவை பின்பற்றுவதில்லை.\nஆனால்., மனித உயிரி., தாய் (தகப்பன்)- சகோதரி(சகோதரன்) - மகள்(மகன்) - என்று தரம் பிரித்து மனைவியோடு (கணவனோடு) மட்டுமே கூடும் அசாத்திய ஒழுக்க மாண்பை எங்கிருந்து பெற்றது... எந்த பரிணாம உயிரியின் இயல்புகள் மனிதனுக்கு அத்தகைய சிறப்பை வழங்கியது\nஅத்தோடு மட்டுமில்லாமல்., மனைவி/ கணவன் தவிர்த்து மாற்றாருடன் கூடுவது தவறு என்ற உயிரிய பண்பையும் எந்த பரிணாம உயிரின வளர்ச்சியில் கற்றுக்கொண்டான்...\nஆக மனிதன் பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டு ஒழுக்க நெறி முறைகளின் படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான தனியானதொரு படைப்பு என்பது தெளிவு இதை தாண்டியும் உயிரின வளர்ச்சியின் விளைவாக குரங்கினம் >>>> நியண்டர்தால் >>> மனிதன் உருவானதாக சொன்னால் எதிர்ப்பார்ப்போம்.. மேற்குறிப்பிடப்பட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாமம்...\n உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்-ஆன் 04:170)\nread more \"பரிணாமத்தில் மனிதன்..\nLabels: பரிணாமம், மனிதன், முரண்பாடு Posted by G u l a m\nமொத்த உலகமும் பேசி தீர்க்க யோசிக்க\nஅருகருகே தொழ வைக்கிறது -\nread more \"தூயோனின் தூதரகம்..\nLabels: கவிதை, பள்ளிவாசல், மஸ்ஜித் Posted by G u l a m\nஅனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவு��ே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை கடவுள் நமக்கு வழங்க வேண்டும் ..\nநியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,\nஇப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து\nஅப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக\n\"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....\nஎன்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.\nபொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.\n) நீர் கூறும்; \"உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.\" 3:29\nஎனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா\nஅல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.\nஇன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல.\nஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார், அஃதில்லாமல் தமது வாழ்வாதா�� தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா\nஇறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான்.\nஅவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ... நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன\nஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது\nஎந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115\nமுடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்.,\nஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கவுமே எல்லாம் இறை நாட்டம் எனும் விதி அங்கு அவசியமாகிறது.,\nஉங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23\nஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகள�� கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை., ஏனெனில்\n...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39\nகுர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய வாதம் தான் \\\nஇப்லிஸ் இறைவனுக்கு எதிரி ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா... பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார் என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்\nஉண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்.\nஇறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்\nஇப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது\nசைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.\nஇப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்\nநெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)\nஇறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன\nஇறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது\n) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; \"ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்\" என்றும்,\nஅவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், \"அவர���க்கு சிரம் பணியுங்கள்\" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)\nஅவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.\nஇப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.\n சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன\" என்று (இறைவன்) கேட்டான்.\nஅதற்கு இப்லீஸ், \"ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை\n\"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.\"\n\"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக\" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)\nஇப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)\nஇவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்\n(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை\n(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ் அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்\n* மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.\nஅல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)\nஅஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான்.\nஅவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.\n\"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது\" என்று அல்லாஹ் கேட்டான்; \"நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்\" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)\n* அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும் பொருட்டு சில சோதனைகளை ஜின் -மனித மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா அல்லது தவறானதா என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக.,\nஉதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.\nஎனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்\nஅவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.\n இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக\" என்று இப்லீஸ் கூறினான். (15:36)\n\"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;\" (15:37)\n(அதற்கு இப்லீஸ்,) \"என் இறைவனே என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)\nஇங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.\n பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168)\nஇவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்போல.\nஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...\nசுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.\nread more \"இறைவனின் எதிரியா -இப்லிஸ்\n\"மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..\nஇதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதை காண்கிறோம். ஆக இவ்வாக்கியங்கள் மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே போதுமானது எல்லா செயல்களிலும் நீதமாக இருக்க முடியும் என்பது போல் தோன்றுகிறது... உண்மையாக மனசாட்சி மட்டும் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி செலுத்த போதுமானதா - கண்டிப்பாக முடியாது ...ஏன்\nஒரு செயலை செய்வதால் ஏற்படும் விளைவு நன்மையா தீமையா என பகுத்து அஃது தீமையே தவிர்த்து நன்மையே செய்ய தீர்மானிப்பதே மனசாட்சியின் பிரதான வேலை.பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்படை காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது\n(1) நிலையற்ற மனித எண்ணங்கள்\n(2) மனிதர்கள் வாழும் சூழல்,சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.\nமனசாட்சியின் அடிப்படை செயல் நிர்வாகத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது மனித எண்ணங்கள் ஆகும்.சாதரணமாக அனைத்து நிலைகளிலும் நன்மை தீமைகளே தரம் பிரித்து செயல்படுத்தினாலும் சாதாரண நிலை கடந்த அதாவது ஆசை, கோபம், விரக்தி, வேகம் மற்றும் தேவை போன்றவை மிகைக்கும் போது மனசாட்சியால் நன்மையை மட்டும் மேற்கொள்ள முடியாது.\nமாறாக அந்நேரங்களில் ஏற்படும் மனித எண்ணங்களுக்கே மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக மனிதனுக்கு கோபம் வரும் வரை இயல்பாக பேசக்கூடியவன் அஃது கோபம் மிகுதியால் தவறான வார்த்தை பிரயோகமும் ஏன் கொலை செய்யக்கூடிய அளவிற்கு கூட அவனை தள்ளும் நிலைக்கு காண்கிறோம்.\nஅதுப்போலவே., அடுத்தவர் செய்யும் ஒரு தவறை கண்டிக்கும் மனசாட்சி அதே தவறை தமது மனம் உட்பட்டு செய்யும் போதும் நியாயம் கற்பிக்கவே முயலும் மது அருந்துவது இதற்கு நல்ல உதாரணம் பொதுவாக மது அருந்துவதை வன்மையாக கண்டித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிருத்தி தாம் மது அருந்த செய்வதை மனசாட்சி தவறென்று சொல்லாது.\nமேலும் பாதிப்பும் -தீங்கும் மனசாட்சி செயல் போக்கை முற்றிலும் மாற்றக்கூடியவை., நாம் பிறருக்கு தீங்கோ பாதிப்போ ஏற்படுத்தாமல் இருந்தும் நமக்கு பிறரால் மிக பெரிய பாதிப்போ தீங்கோ ஏற்படுத்தப்பட்டால் பழிக்குப்பழி வாங்குவதை தான் முதலில் நமது மனசாட்சி ஊக்குவிக்கும். ஆக பிறர் நமக்கு தந்தது தீது என்று உணர்ந்தும் அதே தீமையே தான் நாம் அவருக்கு வழங்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்தும் போது அதன் நீதத்தன்மை பூஜ்யமாக்கப்படுகிறது.\nமனதளவில் பாதிக்கப்பட்டவர், சிறுவர், வயோதிகர் போன்ற சிலரின் மனங்களே பழிவாங்கும் எண்ணம் தவிர்த்து மாற்று தீர்வை எதிர்பார்க்கிறது. மேலும் ஆசையும் மனசாட்சியை நன்மை செய்வதை விட்டு திசை திருப்பவே செய்கிறது. விபச்சாரம் தவறு என்பது இயல்பாக நம் மனசாட்சி ஏற்றுக்கொண்டு அஃது விபச்சாரத்தின் பக்கம் நம் மனதை நாட விடுவதில்லை.\nஆனால் ஆணோ பெண்ணோ தம் மனம் உடன்பட்டு விபச்சாரம் புரிவதாக இருந்தால் அதற்கு மனசாட்சி ஆசையின் மிகுதியால் அதை குற்றம் காண்பதில்லை. மேலும் இதை சமுக குற்றமாக பார்க்காமல் இருவரும் உடன்பட்டு தானே செய்கிறோம் என ஆறுதல் கூறி மேலும் இத்தகாத செயலை மனசாட்சி நியாயப்படுத்தவே செய்கிறது.\nஆக சிந்தனை மாறுபாடும் சுயநலமிக்க எண்ண வெளிபாடும் மனசாட்சி அதன் உண்மை நிலைக்கு புறம்பாக அல்லது எதிராக முடிவெடுப்பதை தவறாக காணாது.\nகொலை, கொள்ளை மற்றும் வன்முறை போன்றவைகள் யாவும் பொதுவாக எல்லோராலும் சமுக சீர்கேடுகளாக கருதப்பட்டாலும் அச்செயல்கள் தவறென்று மிக நன்றாக தெரிந்தும் அத்தகைய தீய செயல்களை செய்யக்கூடியவர்கள்., அவர்களின் மனசாட்சிக்கு உடன்பட்டு தான் செய்கிறார்கள் என்பது தெளிவு. அஃது அவர்களின் மனநிலையும் இச்செயல்பாடுகளுக்கு அவர்கள் இயங்கும் சமுக பிண்ணனியே குற்றம் சாற்றி தமது தவறான போக்கிற்கு நியாயத்தை கற்பிக்கிறது.\nஆக அங்கு மனசாட்சியின் நடு நிலை செயல்பாடு பொய்தே போய்விடுகிறது.\nசுய தேவையின் அடிப்படையில் மாற்றமடையும் தற்காலிக எண்ணங்களும் சமுக சூழ்நிலைகளின் குறுக்கீடும் மனசாட்சியின் செயல் திறத்தை மாற்றவல்ல ஆயுதமாகும்.\nஎனவே மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது. ஆக மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு 100 சதவீகித உண்மையான வாழ்வை எவராலும் மேற்கொள்ள முடியாது.\nஅப்படியானால் நமது எண்ணத்திற்கு -தேவைக்கு -நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றமடையாத, எல்லா சமுக சூழலிலும் ஒரே நிலையில் செயல்பட, மனிதர்களுக்கு மனிதர் மாறுபடாத நீதமாக இருக்க மனசாட்சியை விட உயரிய சக்தி இருக்கிறதா.... உங்களுக்குள்ளேயே வினா எழுப்புங்கள் விடை தெரிந்தால் அதுவே நேர்வழிக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.\nஉங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா \nread more \"மனித வாழ்வில் மனசாட்சி\nLabels: கட்டுப்பாடு, மனசாட்சி, மனம் Posted by G u l a m\nவிஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்-ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.\nஎனினும் குர்-ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய பரிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் த��றாக புரிந்து அதன் அடிப்படையில் கேள்விகளை எழுப்புவது வழக்கம்.\nஅதன் அடிப்படையில் சில வசனங்களை மேற்கோள் காட்டி பூமி தட்டை என குர்-ஆன் கூறுவதாக சொல்ல முயற்சிக்கிறார்கள்.\nஅவர்கள் சுட்டிக்காட்டும் வசனங்கள் தான் இவை\nகுர்-ஆனில் மேற்கண்ட வசனங்களில் பூமி குறித்து கூறும்போது பூமியை விரிப்பாக அமைத்தாகவே வருகிறது. இவ்வசனங்கள் அறிவியலுக்கு முரண்படுகிறதா ஏன் அல்லாஹ் அவ்வாறு கூறுகிறான்.\nமுதலாவதாக,பொதுவாக ஏனைய வசனங்கள் போலவே இவ்வசனங்களிலும் அல்லாஹ் தன் வல்லமையே குறிப்பிடுவதற்காகவும் அவனின் அத்தாட்சிக்காவும் இவ்வாக்கிய அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nஉங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)\nஅவனே பூமியை விரித்து...-நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (13:3)\nபூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம். (15:19)\nஇன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம். (51:48)\nமேற்கண்ட வசனங்களிலெல்லாம் இறுதியாக அவனது வல்லமையின் வெளிப்பாட்டு வாக்கியம் அமைந்திருப்பதை காணலாம்.\nமனிதர்களுக்கும்-ஏனைய படைப்பினங்களும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இப்பூமியை விரிப்பாக்கி வைத்திருப்பதாக சொல்கிறான். அதாவது பயணம் செய்வதற்கு இலகுவாக பயணிப்போருக்கு வசதியாக பாதைகள் இருக்க பூமியை ஒரு விரிப்புப்போல அமைத்திருக்கிறான்\nஇன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். (55:10)\n\"(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; (20:53)\nஅவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான். (43:10)\n\"அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான். (71:19)\n\"அதில் நீங்கள் செல்வதற்க��க விசாலமான பாதைகளையும் அமைத்தான்\" (71:20)\n...அவனே பூமியை விரித்தான். (79:30)\nஅதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். (79:31)\nஆக இங்கு பூமி குறித்த வசனங்கள் யாவும் அதன் வடிவம் குறித்து முன்னிருத்தி பேசபடவில்லை. மாறாக அப்பூமியின் மூலம் மனிதர்களும்- ஏனைய உயிரனங்களும் அடையும் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறது. இங்கு பூமி விரிப்புபோல் இருக்கிறது என்று ஒரு பயன்பாட்டு பொருளாக தான் (Materiel) உருவகப்படுத்தப்படுகிறதே தவிர தட்டையாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருப்பதாக வடிவத்தை (Shape) முன்னிருத்தி கூறவில்லை.\nஏனெனில் வடிவம் குறித்து இவ்வாசக அமைப்புகள் அமைக்கப்பெற்றிருந்தால் பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். என்று பூமி விரிக்கப்பட்டதன் பயன்பாட்டு நோக்கத்தை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.மாறாக அதன் வடிவத்தை மட்டும் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கலாம்.\nஆக,விரிப்புப்போல் இருக்கிறது என்பது தட்டை வடிவம் என்பதோடு பொருந்தாது எனவே மேற்குறிய வசனங்கள் மட்டுமல்ல குர்-ஆனில் பூமி குறித்து சுமார் 457 வசனங்களில் 483 முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவை அனைத்திலும் அறிவியலுக்கு முரணாக தட்டை வடிவத்தை முன்னிறுத்தி எந்த வசனமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.\nஅந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். (88:2)\nஅவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். (88:3)\nread more \"குர்-ஆன் கூறும் பூமி...\"\nஇக்கட்டுரை யாரையும் விமர்சிக்கும் நோக்கில் இங்கு பதியவில்லை. சிறு தெளிவு பெறும் பொருட்டே....உங்கள் பார்வைக்கு\nமனித மூலங்கள் மண்ணில் தோன்றிய நாட்களிலிருந்தே ஓரிறை கொள்கை மட்டுமே தொடங்கி-தொடரப்பட்டது. எனினும் காலம் செல்ல செல்ல தங்கள் மன இச்சையின்படி செயலாற்றும் மனிதர்களும், சுயநலத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதர்களின் செயல்களும் ஓரிறை கோட்பாடென்னும் இந்நேரிய பாதையை விட்டு ஏனைய மக்களை திசை திருப்பச்செய்தது....\nஅதன் வாயிலாக பல மக்களின் இச்செயல்களால் பல தெய்வ கொள்கையும் வளர்ந்தது. அதில் இன்னும் ஒரு படி மேலே போய் மனித எண்ணங்களில் தோன்றுவதையெல்லாம் கடவுளாக வர்ணிக்க தொடங்கினார்கள்.\nஅவ்வபோது அவர்களை ச��ர்திருத்த தீர்க்கதரிசிகள் வந்தார்கள். எனினும் இங்கு அத்தகைய மனிதர்கள் கடவுளாக கொண்டது எதையெல்லாம் என்பதை குறித்து காண்போம்\nமனிதன் தன் எண்ணத்தின் படி கடவுளை உருவகிக்க தொடங்கினான். அதாவது எதை கண்டு பயந்தானோ அதை கடவுளாக, எதன் மீது பிரியம் கொண்டானோ, இன்னும் சொல்ல போனால் தனது ஆசைக்காக கூட கடவுளை உருவாக்க தொடங்கினான். அதில் முக்கியமானதாக \"இயற்கை\"யை கடவுளாக கண்டான். உதாரணத்திற்கு இங்கு ஒன்று...\nமக்களில் சூரியனையும், சந்திரனையும் தெய்வமாக கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம். இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு செயலை பின் தொடர்வதாலோ அல்லது அச்செயலை தொடர்ந்து செய்து வருவதாலோ மற்ற யாவரையும் விட நாம் அதிக பலன் பெற வேண்டும். ஆனால் பாருங்கள் சூரியனை வணங்காதவனுக்கு அது எத்தகைய வெப்பத்தை தருமோ அதைப்போல தான் அதனை கடவுளாக வணங்குபவனுக்கும் தரும்.மாறாக வணங்கிய காரணத்திற்காக எந்த வித கூடுதல் பலனும் பிரத்தியேக நிழலோ கொடுக்காது.\nசந்திரனும் தன்னில் எவ்வளவு பிரகாசிக்க முடியுமோ அதன் மட்டுமே தன்னை வணங்கும் மற்றும் வணங்கா மக்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தும். மாறாக அவர்களின் நிலையறிந்து எதையும் கொடுக்காது.\nஇன்னும் சொல்லப்போனால் மழைக்காலத்திலும், மேக மூட்டத்திலும் சூரியன் காணக்கிடைக்காது அல்லது தன் ஒளியிழந்தே காணக்கிடைக்கும். அதுப்போல அமாவாசை இரவுகளில் சந்திரனே கண்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு கடவுளாக காணும் அதன் நிலைகளை சற்று ஆராய்ந்தால் அவைகள் நிரந்தமற்ற மற்றும் பலஹீனமான ஒரு படைப்பு என்பதையே நமக்கு காட்டுகிறது.\nஅதுப்போலதான் ஏனைய கடவுளாக கொண்ட அனைத்து இயற்கைகளும்.\nஇந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். இவைகளை வணங்குபவருக்கு-வணங்காதவருக்கு பிரித்தறிந்து எப்படி இவை பலன் தர இயலாதோ அதுப்போல தானே பொதுவாக அல்லாஹ்வை வணங்காதவனுக்கும் இறைவன் எந்த இழப்பையேயும் ஏற்படுவதில்லையே -அது ஏன்\nஅதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்குவர்பவர்களில் பலர் ஏழைகளாகவும், உடல் ஊனமுற்றவர்களாவும், கஷ்டம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வையன்றி பிறரை அல்லது மற்றவைகளை வணங்குபவர்கள் செல்வந்தர்களாகவும், உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாகவும் இன்பமான வாழ்வை வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஇன்���ும் ஒரு படி மேலே போய் அல்லாஹ்வை வணங்காமல் -அஃது அவனை திட்டுபவர்களும் கூட நலமாக இப்பூமியில் நடமாடுகிறார்களே அது ஏன்... இதற்கு அழகான பதிலை இஸ்லாம் சொல்கிறது. இதற்கு முதற்காரணம்\n(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (1:2)\nஅடுத்து, அல்லாஹ்வை வணங்கினாலும் அவனை வணங்காவிட்டாலும் இவ்வுலகில் அவனது கருணையே பொதுவாக்கி வைத்திருக்கிறான். எனவே அவனை வணங்காதவர்களுக்கு இவ்வுலகத்தில் துன்பம் தருவதாக இருப்பின் அவனுக்கு ஒரு நொடி பொழுது கூட தேவையில்லை.\nஎனினும் அஃது பாவங்களும் தீமைகளும் செய்யும் மற்றும் அவனை வணங்க மறுக்கும் மக்கள் தங்கள் இறுதி வேளைக்குள் அவனை அறிந்து அவர்களின் செயல்களை சீர்த்திருத்தி கொள்கிறார்களா என பார்க்கவே இத்தகைய அவகாசம். அதனை அல்குர்-ஆன்\nமனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான். (35:45)\nஇவ்வாறு இயம்புகிறது. எனவே இறைவனை மறுப்பவர்களும்- மறந்தவர்களும் தங்களின் பிறவி மார்க்கத்திற்கு வருவதற்காக எல்லா வழிவகைகளையும் ஏற்படுத்தி வைக்கிறான் அதனை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கும் போதே இறைவன் அவர்களுக்கு வேதனையே அளிக்கிறான்.\nஇயற்கைகள் படைப்பாளன் அல்ல., மாறாக படைப்பாளனுடையதே\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22)\nread more \"இயற்கை இறைவனா...\nஎன் இணைய தள சகோதரிகளே பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள். உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அற���கின்றனர். பெண்களே பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள். உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே அஃதில்லாமல் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய வழியில் வாழ்வை அமைக்க வல்லோன் நமக்கு நற்கிருபை புரிவானாக\n• 3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n\"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது)\" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்\" என்று கூறினார்கள். ( புஹாரி )\n• 1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணி���்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்\" என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.( புஹாரி )\n• 1862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\n\"மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது) நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக\n• 5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள் கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய\n(சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்..( புஹாரி )\n• மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்க���ரத்தை வெளிப்படுத்தக் கூடாது;( 24;31)\nநபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான். ( 33;55)\nஅல்லாஹு ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்கும் உரிமை எவருக்கும் இல்லை\nஅல்லாஹு எம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்\n (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)\nread more \"எதில் கண்ணியம்\"\nLabels: கவனம், பெண்கள், ருக்கையா அப்துல்லாஹ் Posted by G u l a m\nஇன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. \"கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.\nஇஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான் எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.\nகடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா\nஇன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் \"அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்\" என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.\nஅதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும��� மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை\nசுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது\nஇந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் \"இயற்கை\" அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது \"தற்செயலாக\" -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.\nஇது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.\nஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.\nஇச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.\nஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.\n மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது \"தற்செயல்\" மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்த��ல் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.\nஎனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாதுஅஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும் எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.\nஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே \"கடவுள்\" என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது\nசரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள் ஒருவரா அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர் இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் \"கடவுள்' நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.\nபிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான். ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.\nகடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.\nஅவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.\nஎந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.\nமனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.\nமனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது\nஅவரை பற்றிய வரையறைகள் முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.\nமனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் \"அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து\" அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிரு��்கவேண்டும்.\nஎக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்\nநன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.\nமனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.\nஇறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்\nஇதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ \"அவர் தான் கடவுள்\"\nread more \"யார் கடவுள்...\nLabels: அல்லாஹ், கடவுள், பகுத்தறிவு Posted by G u l a m\nஎவன் கைவசம் நம் உயிர் உள்ளதோ அவனை துதித்து....\nவெண்மையாக அழகு பார்ப்பது மரணம்..\nநம்மை சிரிக்க வைத்தவர்களை கூட\nநம்மை வியக்க வைத்தவர்களை கூட\nஅறிந்துக்கொள்ளும் முன்னே நம்மை அழைத்து செல்வது\nஎங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும்\nநம்மை தேடி வரும் நேரம் அறியாத பயணம்\nஎல்லா நிலைகளிலும் ஜெயித்தவர் கூட\nதோற்பது இதனிடம் மட்டும் தான்\nமரித்த மனிதர்களின் கருவறை மண்ணறை\nஅதை உணர்வதற்கே நமக்கு மரணம் எனும் முன்னுரை\nகால்கள் பிண்ணி கொள்ள உயிர் தொண்டை குழியிலே ஜனிக்க\nஇவ்வுலகிலே சுவைத்து பார்த்து அனுபவிக்க முடியாத சுவை\nஅனைத்து ஜீவனும் சுவைத்தே ஆகவேண்டிய சுவை\nமரணம் முன்னோருடன் சென்று சேர\nஉள்ளோர் கப்ர் வரை வந்து\nஅற்பமான இவ்வுலக வாழ்கையின் எல்லை..\nஇதுதான் நாம் சம்பாதித்தவற்றின் இறுதி முடிவு...\nநாம் இல்லாமல் போகும் முன்\nஇறைவனை தவிர எதுவும் இல்லை என சொல்ல முற்படுவோம்.\nமனம் சொல்லும் மக்கா நோக்கி புனித பயணம்\nமரணம் செல்லுமோ மண்ணறை நோக்கி புதிய பயணம்...\nநாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை\nநம்மில் மரணம் ஜனிக்கும் முன்- ஏனையோருக்கு\nLabels: மரணம், ருக்கையா அப்துல்லாஹ் Posted by G u l a m\nஇஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு உண்டான தெரிதல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக வழங்கப்பட்ட பின்னரே மனிதர்கள் அவ்வழி வாழ எத்தனித்தது. அதன் அடிப்படையில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து திருக்குர்-ஆன் கூறும்போது\nஇன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)\nஇங்கு இறைவன் மனிதர்கள் படைக்கப்பட்ட காரணமே அவனை வணங்குவதற்காகதான் எனும்போது மனிதர்கள் வணங்குவவேண்டுமென்பது ஏக இறைவனுக்கு தேவையா..\nஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களை படைத்ததால் வணங்க சொல்லவில்லை. வணங்குவதற்கு வேண்டிய அவைகளை படைத்திருக்கிறான். சரி., அவ்வாறு வணங்க சொன்னப்போதும் அது தேவையே அடிப்படையாக கொண்டதா\nஏனெனில் தேவையானது ஒரு சொல். செயல் அல்லது ஏனையவற்றின் மூலமாக ஒருவர் மற்றவரை சார்ந்திருப்பது. அந்த அடிப்படையில் தேவைகள் என்பது இரண்டை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்று, பெறப்படும் தேவையின் மூலம் அதை சார்ந்தவர் பயன்பாடு பெற வேண்டும்.அல்லது, அத்தேவையே அடையாவிட்டால் அதன் விளைவால் அவர் பாதிக்கப்படவேண்டும். இதுவே \"தேவை\" என்பதன் அளவுகோல்.\nஇதை அடிப்படையாக வைத்து இனி காண்போம்.\nஇஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,\nரமளான் மாதம் நோன்பு நோற்பது\n(என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)\nபொதுவாக, இஸ்லாத்தில் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையதாக இருந்தாலும் முதலாவது மற்றும் நான்காவது (கலிமா மற்றும் ஜகாத்) ஆகியவை தவிர ஏனைய மூன்று கொள்கைகளும் நோன்பு, தொழுகை மற்றும் ஹஜ் ஆகியவைகள் இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்கம் என்ற நிலைகளிலேயே குறிப்பிடப்படுகிறது. ஆக இம்மூன்றும் இறைவனை தேவையுடையவனாக ஆக்குகிறாதா\nதொழுகை என்ற இறைவணக்கம் நாளொன்றுக்கு ஐந்துமுறையென ஏழு வயது முதல் சுய அறிவுள்ள ஏனைய ஆண், பெண் அனைவரின் மீது கடமையாக இஸ்லாம் பணிக்கிறது.தொழுகை பொதுவாக இறைவனுக்கு மேற்கொள்ளும் வணக்கமாக கூறினாலும் அத்தொழுகையால் மனிதர்கள் அடையும் விளைவை குறித்து வல்லோன் தன் வான் மறையில்\n) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (29:45)\nமேற்கூறப்பட்ட வசனத்தில் தொழுகையானது மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்குவதாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.ஆக தொழுகை என்பது மனித மனங்களில் தோன்றும் அனைத்து விதமான தனி மனித ஒழுக்க சீர்க்கேடுகளையும் அருவறுக்கத்தக்க சமுக தீமைகளையும் வேரறுக்கவே இறைவன் புறத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு என்பதை அறியலாம்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)\nபசி உணர்தல், தீய செயல் மற்றும் பேச்சுக்கள் தவிர்த்தல் போன்றவைகள் இருந்தாலும் நோன்பின் பிரதான நோக்கம் தூய்மையே ஆகும். இங்கு தூய்மை என்பது உளத்தூய்மையே குறிக்கும் அதாவது நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலையும் இறைவனுக்கு பயந்து செயல்படுத்தும்போது தவறுகள் களையப்பட்டு நன்மைகள் பக்கமே நமது வாழ்வின் பயணமிருக்கும். இதுவே உளத்தூய்மையின் அடிப்படையாகும்.\nஅதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.\nஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான். (3:97)\nமேற்கூறிய வசனம் மிக தெளிவாக ஹஜ்ஜிக்கான இரண்டு அடிப்படை கூறுகளை சொல்கிறது. ஒன்று, அவ்விடத்தில் ஒன்றுகூடும் போது அவர் அச்சமற்று பாதுக்காப்பு பெறுகிறார், பிறிதொன்று வசதியிருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டிய கடமையாக பணிக்கிறது .\nமேலும் பாருங்கள் அஃது அக்கடமையே நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டியும் நிறைவேற்றவில்லையென்றால் அதனால் இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படபோவதில்லை என்ப��ை இந்த மனித சமுகத்திற்கு அவனே உரக்கச்சொல்கிறான்\nஆக இஸ்லாம் ஏனைய வணக்கங்களை மேற்கொள்ள சொன்னாலும் அதற்கு அடிப்படைக்காரணம் தக்வா எனும் 'இறையச்சத்தை' மனித சமுகம் எக்காலமும் பேணவேண்டும் என்பதற்காக தான் தவிர அவர்களின் பால் இறைவன் தேவையுடையவன் என்பதற்காக அல்ல.\nஏனெனில் இந்த நொடியிலிருந்து கூட எவரும் எத்தகைய வணக்கங்களையும் அறவே செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கும் அவர்களின் சமுகத்திற்கும் தான் இழப்பே தவிர ஏக இறைவனின் கண்ணியத்திற்கு அணுவளவேனும் கூட தீங்கு ஏற்படாது. வணக்கங்கள் என்பது இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனை முன்னிருத்தி மனிதன் நன்மையின் பக்கம் விரையச் செய்யும் ஒரு காரியமே\nஎந்த ஒரு மனிதனும் வணக்கத்தை செய்யும்போதோ அல்லது தவிர்க்கும்போதோ இறைவன் எந்த இலாபமோ, நஷ்டமோ அடைவதில்லை. எனும்போது \"தேவை\" என்ற அளவுகோல் இறைவனுக்கு பொருந்தாது. ஏனெனில்...\n அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.(35:15)\nமனிதன் படைப்புருவாக்கத்தை குறித்து பல்வேறு இணையங்களில் அவ்வபோது விவாதங்கள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.\nஎனினும் பரிணாமம் மூலம்தான் மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிர்களும் தோன்றின என வாதிடும் நண்பர்கள் அவர்களுக்கு (பரிணாமத்திற்கு) எதிராக கேள்விகள் கேட்கப்படும்போது ஒரு நிலை தாண்டி அக்கேள்விக்கு பதிலாக கடவுளை முன்னிருத்தி பேசுபொருளை திசை திருப்புகின்றனர்.\nஅத்தோடு முடிந்து விடுகிறது அதற்கு பிறகு அவர்கள் அடுத்த ஆக்கம் வரை தலை காட்டுவதில்லை.ஏனைய ஆக்கங்களிலும் இதே நிலைதான்...\nபரிணாமம் குறித்து எளிய இலக்கணம்:\nசூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். என்பதே \"பரிணாமம்\" குறித்த எளிய முன்னுரை\nஅதாவது எந்த ஒரு உயிரினமும் தாம் இருக்கின்ற சூழலுக்கேற்றவாறு தன்னை தயார்ப்படுத்தி தன் உணவு,உறைவிடம்,மேலும் தன் சுய தேவை தொடர்பான மூலங்களை செயல்படுத்தி காலப்போக்கில் தன்னையே பிறிதொரு உயிரினமாக தகவமைத்துக் மாற்றிக் கொள்கிறது என்பது ஆகும்.\nஆக எந்த ஒரு உயிரினமும் சங்கிலிதொடர் முறையிலேயே ஏனைய காலகட்டத்தில் பிறிதொரு உயிரினமாக மாறுகிறது (அவ்வாறு ஏற்படும் தன்னிலை மாற்றத்���ிற்கு நீண்ட காலங்கள் ஆகும் என்பதையும் உடன்பாட்டு அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம்) அதன் அடிப்படையில் நமக்கு இந்த உயிரின மாற்றம் தொடர்பாக இயல்பாக சில கேள்விகள் பிறக்கிறது.,\nமுதன்முதலில் ஒரு செல் உயிரி மூலம் தான் உலக உயிரினங்களின் வளர்ச்சி ஏற்பட்டதென்றால் எந்த உயிரன மூலத்தின் தொடர்ச்சியாக தாவரங்கள் உருவாயிற்று. அந்த உயிரி தாவரமாக உருமாற்றமடைய கால சூழ்நிலை அவசியமென்ன\nமுள்ளம் பன்றிகள் பெற்றிருக்கும் தன் உடலில் முட்களை பரிணாம ரீதியாக எந்த உயிரின மூலத்திலிருந்து பெற்றதுஅது வாழும் கால சூழலில் தன்னை பிற உயிரினங்களிருந்து காத்துக்கொள்வதற்காக அஃது உருவானதாக கொண்டால,அந்த இன்றியமையாத பயன்பாடு அவ்வுயிரினம் மூலமாக ஏனைய விலங்குகளுக்கு தொடராதது ஏன்\nஅதுப்போலவே பச்சோந்தி என சொல்லப்படும் ஓணான் போன்ற ஒருவகை உயிரினம் தேவைகேற்ப தன் தோலின் நிறத்தை மாற்றும் பண்பை எந்த பரிணாக அடிப்படையில் பெற்றுக் கொண்டது பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன் பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன் -இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன் -இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன் அல்லது இரண்டும் வெவ்வேறு திணை,தொகுதி,வகுப்பு,வரிசை, துணைவரிசை, குடும்பம் கொண்டதாக இருந்தாலும் பச்சோந்தியின் சிறப்பு பண்பை ஓணான் பெறாதது ஏன்\nஆமைகளுக்கு அதன் பாதுகாப்பு அவசியம் கருதி மேல்புறமாக இருக்கும் ஓடு எந்த உயிரின மூலத்திலிருந்து எந்த சமயத்தில் பெற்றது\nதேனீக்கள் தனது அபார சக்தியால் தனது (வீட்டை) கூட்டை அறுங்கோண வடிவில் அதுவும் சற்றும் கோணாலாக இல்லாமல், கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும்-இதனை எந்த பரிணாம நிலையின் போது பெற்றது\nமேலும் தன் தேவைகேற்ப தேனெடுக்கப் போகும்போது தேன் இல்லாத பூக்களை விடுத்து அதிக தேனுள்ள பூக்களை மிக எளிதாக ,லாவகமாக அவற்றால் எப்படி கண்டறிய முடிகிறது பகுத்தறிவின் மொத்த உலகமாக வர்ணிக்கப்படும் மனிதனால் அத்தகையே தேனீக்களின் சாதரண செயல்களை செயல் படுத்த முடியாதது ஏன்\nஒரு நல்ல திடமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.-இந்த நிர்வாக திறனை எந்த கட்டத்தில் பெற்றது,அதன் பின் அதன் மூலம் உண்டான() ஏனைய உயிரினங்களுக்கு வீடுகட்டும் ஒழுங்குமுறையும்,திறம்பட செய்ய வேண்டிய நிர்வாக திறனும் தேனீக்கள் போன்று இல்லாமல் போனது ஏன்\nஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.-தனது கூடு அதிகப்படியான எடையால் விழுந்துவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பான முன்னேற்பாடு அவ்வுயிர்களுக்கு எப்படி தெரிந்ததுஅல்லது கால சூழலுக்கு தகுந்தவாறே தனது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கொண்டால் இந்த வகையில் அமைந்த கூடு கட்டுமானத்திற்கு முன்பாக அதன் கூடுகள் எத்தனை முறை விழுந்துள்ளது அல்லது விழும் என்ற முன்னேச்சரிக்கை உணர்வு அதற்கு எப்படி தெரியும்\nவண்ணத்துப்பூச்சிகள்- அதன் இறக்கைகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருக்க பரிணாம அடிப்படையில் என்ன காரணம் ஏனெனில் பரிணாம அடிப்படையில் அதன் இறக்கையின் நிறங்கள் என்பது தேவையில்லாத ஓன்று. பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்- எனும்போது எந்த சூழ் ��ிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்திற்கு மூலமான தேவைகளுக்கு அப்பூச்சிகளுக்கு அவசியமே ஏற்படவில்லை.அப்படி வர்ண தேவைகள் அவசியமென்றால் பரிணாம அறிவியலில் அதற்கான ஆதாரம்\nஅதுவும் அவைகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன அதுவும் வெவ்வேறான வர்ண மூலத்துடன்- வர்ணங்கள் அழகுக்காவே என்றாலும் (அதுதான் உண்மையும்) கூட எந்த நிலையிலும் ஒரு உயிரினம் தனக்கான அழகை தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தானே தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இன்றளவும் மனிதனால் தன் அழகை தானே தெரிவு செய்ய முடிவதில்லை ஏன்\nசிறுத்தைகளுக்கு அதி வேகமான ஓட்டம் இரைப்பிடிப்பிற்காக தன் சுய தேவையின் அடிப்படையில் காலப்போக்கில் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் தம் உடம்பில் உண்டான(இருக்கும்) கோண வடிவ வர்ண தோற்றத்திற்கு என்ன காரணம்அதுப்போலவே வரிக்குதிரைக்கும்,ஓட்டகசிவிங்கிகளுக்கும், மான்களுக்கும், புலிகளுக்கும் -தம் உடம்புகளில் இருக்கும் பிரத்தியேக வண்ண அமைப்புகளுக்கு எந்த சூழல் அந்த மாற்றங்களை அவைகளுக்கு ஏற்படுத்தியது\nமற்ற பறவைகள் போலல்லாமல் ஆந்தைகளுக்கு மட்டும் மனித முக அமைப்பு இருப்பது ஏன் அதனை தொடர்ந்த உயிரினங்கள் அத்தகையை இயல்பை பெறாதது ஏன்\nமனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகளுக்கு பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியாமல் நிறக்குருடு தன்மையே பெற்றிருப்பது ஏன் ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் நிலைகளை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம் ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் நிலைகளை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்ப��ையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம் அவ்வாறு நிறக்குருடு அடைவதற்கு கால,சூழல் பரிணாம பிண்ணனி என்ன\nநண்டு எனும் நீர் வாழ் உயிரினம் எந்த உயிரின தோற்ற வளர்ச்சியின் விளைவாக வித்தியாசமான கூட்டுக்கண்கள் அமைப்பை பெற்றுள்ளது\nசிலந்தி தன் இரைக்காக தனது தன் உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் வீடு (நூலாம் படை) கட்டுவது தன் சுய தேவை அடிப்படையில் என்பது ஏற்புடையது.ஆனால் அவ்வாறு உருவாக்கிய தம் வீடு மிக மெல்லிய இழையாக இருந்த போதிலும் தான் மட்டும் அந்த சிக்கல் வழியாக இலகுவாக செல்வதற்கும்,அவ்வீட்டின் எடை அச்சிலந்தியின் எடையே விட மிக சொற்பான இருந்தாலும் எடை கணத்தால் ஒடிந்தோ,விழுந்தோ விடாமல் இருக்க எந்த கால சூழலில் அல்லது எந்த பரிமாண வளர்ச்சி கட்டத்தில் எந்த கற்றுக்கொண்டது\nஏனைய எல்லா உயிரினத்தின் தொடர்பில் கடைசியாய் உலா வரும் மனிதன் ஏனைய உயிரினங்கள் போலலல்லாது தாயிக்கும்.தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் உணர்ந்து அஃது மனைவியோடு மட்டும் வீடு கூடும் அந்த திறமையான ஒழுங்க மாண்பை பெற்றது எப்படி அஃது அவ்வாறு எந்த காலகட்டத்தில் எந்த பரிணாம் வளர்ச்சியின் மூலம் பெற்றான் அஃது அவ்வாறு எந்த காலகட்டத்தில் எந்த பரிணாம் வளர்ச்சியின் மூலம் பெற்றான் அதுப்போல அவனுக்கு இருக்கும் நாணமும்,வெட்கமும் எந்த உயிரின மூலத்திலிருந்து எத்தகைய பரிணாம கால சூழ் நிலை கற்றுக்கொடுத்து\nமேலே குறிப்பிட்ட விளக்கத்தின் (வினாவின்) படி உயிரினங்கள் ஒவ்வொன்றும் பொதுவான உயிரினங்களின் தொடர்பு அடிப்படை இயல்புகளில் கூட ஒற்றுமையில்லாமல் அவையாவும் தனக்கென்று தனித்தனி சிறப்பியல்புகளுடனேயே அமைய காண்கிறோம்.\nஎனவே அத்தகையே தனி இயல்புகள் என்பது பரிணாம மாற்றத்தால் எப்படி ஏற்பட்டது என்பதை விட ,ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது சிந்தனைக்கு உரிய வாதம்.\nஇப்படி ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு தனித்தன்மை சிறப்பியல்புகளுடன் அமைய வாழ்வதென்பது இவ்வுயிர்கள் பிரத்தியேகமாக படைப்பாக இருந்தால் மட்டுமே சாத்தியம். எனவே இந்நிலைகளை கடவுள் என்ற சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும் என்பதே உண்மை.\nபரிணாமவியலார் கூற்றுப்படி உலகில் முதன்முதலில் தான்தோன்றியான முதல் உயிரின உருவாக்க மூலம் த���ிர்த்து அதை தொடர்ந்த ஏனைய உயிரின தோற்றம், வளர்ச்சி படி நிலை ஆகியவற்றிற்கு தெளிவான விளக்கங்கள் பரிணாமவியல் கோட்பாட்டில் இருப்பதாக சான்றுப் பகிர்கிறார்கள்.\nஅதன் அடிப்படைப்பில் மேற்குறிப்பட்ட உயிரினங்கள் தாங்கள் கூறும் பரிணாமவியல் ஊடாக வலம் வந்ததற்கு சான்றுகள் இருக்க வேண்டும்.அதுவும் மேலே குறிப்பிட்டவைகள் உயிரினங்கள் ஏதாவது ஒரு உயிரினங்களின் தொடர் வரிசையில் வந்தே ஆக வேண்டும்.\nஏனெனில் ஆரம்ப நிலை மீன்கள் >தலைப்பிரட்டை >தவளை உதாரணமும், இறுதியாக குரங்கினம்> நியாண்டர்தால் > மனிதன் உதாரணமும் -போன்ற மேற்கோள்கள் பரிணாம் குறித்த உயிரின தொடர்வரிசைக்கு ஆதாரமாக () காட்டுகிறார்கள். எனவே மேற்குறிப்பிட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாம வாத சிந்தனை....\nபூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை... (6:38)\nread more \"பதில் தருமா பரிணாமம்..\nLabels: உயிரனங்கள், பகுத்தறிவு, பரிணாமம் Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2009/11/blog-post_07.html", "date_download": "2018-07-16T00:52:27Z", "digest": "sha1:XDYBRQXH3K4DDEFDJNZS743KZBDLKEQZ", "length": 16209, "nlines": 161, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: துள்ளித் திரிந்த காலம்", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\nஇதோ அவன் தனியாக தெருவில் நடந்து கொண்டிருந்தான், நினைவுகளை அசைபோட்ட படி. இந்த அமெரிக்கத் ரோடுகள், பலமாடிக் கட்டிடங்கள் அனைத்தும் இவனுக்கு ஏனோ இன்று புதிதாக தோன்றியது. இரவு தோன்றிய கனவு காரணமா கனவா, இல்லை இல்ல��� அது அவன் வாழ்வில் முன்னாட்களில் நடந்த உண்மையே இல்லையா, பிறகு எப்படி அது கனவாகும். கனவில் அவன் கல்லூரிக்கு சென்றிருந்தான், சுற்றிப்பார்க்க. நினைவுகள், கல்லெறிந்த நீர்நிலையைப் போல் அலையோட ஆரமித்தது.\nகல்லூரிக்கு வந்தபோதும் இப்படித்தானே இருந்தது அவனுக்கு, நட்பு என்றால் கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் மட்டுமே அறிந்த அவனுக்கு, கல்லூரிக்கு வரும்போது என்ன தெரிந்திருக்க முடியும். ஆனால் அந்த நாலு வருடத்தில் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்னும் அளவிற்கு அவனது நண்பர்கள் மற்றும் நட்பு வளர்ந்தது.\nநட்பு மட்டுமல்ல, சில எதிரிகளும் இருந்தனர் அப்போது. தனக்கு பிடித்த பெண்ணைப் பற்றி இழிவாய் பேசிய நண்பர்களுடன் அவன் சண்டை போட்ட நாட்கள், இரு வாரங்கள் அவர்களை முறைத்துக் கொண்டு சென்றது. பின்னர் அவர்களிடமே, மச்சான் சாரி டா என்று கூடியது. ப்ராஜெக்ட் செய்கிறேன் என்று ப்ரோபசரிடம் பர்மிஷன் வாங்கி திருட்டுத்தனமாய் சினிமா சென்ற நாட்களும் அவன் நினைவில் நிழலாடின. அவன் கல்லூரி வாழ்கையில் அவன் பாதி நேரம் செலவு செய்த அந்த கான்டீன் மரத்தடி இன்று சற்றே மாற்றியமைக்க பட்டுள்ளது, மரத்தின் அபரிவிதமான வளர்ச்சியினால். அங்கு அவன் நண்பர்களுடன் ஜூனியர் பசங்களை கூப்பிட்டு ஷார்ஜா வாங்கிக்குடித்த ருசி நாவில் தங்கிவிட்டது. ருசித்துக் கொண்டான்.\nஏனோ அவனது கல்லூரி வாழ்கை அவனை சினிமாவின் பக்கம் இழுத்தது, நடிகனாய் அல்ல, ரசிகனாய். நேரம் கிடைத்தால் சினிமா, புதுப் படம் வந்தால் சினிமா, பரீட்சைக்கு நடுவிலும் சினிமா. ஒரு வேளை இதுதான் சினிமா பைத்தியமோ, இருக்காது. அதற்கும் காரணம் சுற்றியிருந்த நண்பர்கள்தான். பள்ளிநாட்களில் சினிமா என்றாலே ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என்றிருந்தவனை மாற்றியவர்கள் அவர்கள்தானே.\nதிடீரென்று தோன்றினால் கூட்டமாய் கிளம்பிவிடுவார்களே, தாபாவிற்கு. விடுதியின் ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமிற்கு செய்தி பாயும். 'மச்சான், நாலு ரொட்டி, ஒரு முட்டை மசால்' என்று ஒருவன் வந்து ஆர்டர் சொல்லிவிட்டு போவான். காசு, நட்பில் காசு என்ன பெரிய விஷயம், அதைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை அப்போது. இப்போது இருபது ரூபாய் செலவு செய்தால், 'மச்சி இந்தா பார்சல், ட்வென்டி ���ுபீஸ்' என்று சொல்லுகிறோம்.பணம் பெரிதாகிவிட்டதோ. தாபாவில் இருந்து வரும் வழியில் தர்பூசணி பழக கடை, அட அந்த கடைக்காரர் 'வாரம் ஒரு முறை வந்துட்டு போங்க' என்று சொல்லும் அளவிற்கு சாப்பிட்ட நாட்கள்.\nவெளியே தங்கி இருந்த நாட்களில், காரை கொண்டுவந்து போட்ட ஆட்டங்கள். நண்பன் ஒருவன் சாதாரண கடைகளில் சாப்பிடாமல், 'டேய், கொஞ்ச நாள் தாண்டா, வா சிக்கன் சம்பூர்ணா போவோம்... AP உனக்கு அங்க fried rice வாங்கிக்கோ' என்று அவனையும் சமாதானப் படுத்துவான். தினம் காலை நேவி பேக்கரியில் சூரியன் fm கேட்டு பேருந்திற்கு காத்திருந்தது எல்லாம் அவன் நினைவில் வந்து செல்ல, கண்ணீர் துளிர்த்தது. பேருந்தை கோட்டை விட்ட நாட்களில் நண்பனின் CBZ-யுடன் தனது சன்னி வண்டியை போட்டி போட்டு ஓட்டிச்சென்றதும் அவன் நினைவில் ஒரு வெள்ளோட்டம் ஒட்டி சென்றது.\nடீ குடிக்க கடைக்கு போவார்கள், ஆனால் ஈரோடு போய் அங்கிருந்து வண்டி எடுத்து கோபி போய்... கொடிவேரியில் குளித்து, சத்தியமங்கலம் போய்.. அடிவாரத்தில் சாமியை கும்பிட்டு, வீரப்பன் கோட்டையை இருந்த தாளவாடி சென்று டீ குடித்த கிறுக்கர்கள் இவர்களாகத்தான் இருக்கும். அதே போல் இன்னொரு முறை காலை எழுந்து டீ கொடுக்க போலாம் என்று கூறிய நண்பனை மதியம் ஒரு மணி வரை காத்திருக்க செய்து வண்டிகளை ஏற்பாடு செய்து, பின்பு ஊட்டிக்கு வண்டியில் சென்றவர்கள் இவர்கள்தான், டீ குடிக்க. பின்னர் திரும்பி வருகையில், குளிர் தாங்காமல் ஆயிரம் ரூபாய்க்கு ஸ்வெட்டர் வாங்கியது தனிக்கதை....\nஇதையெல்லாம் தனது நடைப்பயணத்தில் சிந்தித்த அவன், தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள அவர்களது நம்பர்களைத் தட்டினான்....\nஒரு ரிங்... இரண்டாவது ரிங்....\nகனவுடன் நிறுத்தி இருக்கலாமோ என்று அவன் மனம் எண்ணத் தொடங்கியது.\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 11:48 AM\nஜெட்லி தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...\nதம்பி நீங்க கொஞ்சம் மிகையா சொல்றீங்க.\nநான் ஒரு கடை நிலை ஊழியன்.\nஎன்னைவிட ஜித்தர்கள் எல்லாம் இருக்காங்க...\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nI am back... தமிழ்மணத்��ிற்கு நன்றி\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=798d872808de6c3b828223717fb6f13d", "date_download": "2018-07-16T01:09:31Z", "digest": "sha1:VNBSE3RWDKABJCMJPQ7L4H63UORI4VTX", "length": 43976, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவ��யன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உ���லை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2013/03/blog-post_1980.html", "date_download": "2018-07-16T00:32:14Z", "digest": "sha1:WNWTK3CJLSZG3KO3RVI2I5TNN22UGFY2", "length": 6388, "nlines": 62, "source_domain": "welvom.blogspot.com", "title": "கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இலங்கை » கண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்\nகண்டியில் ‘சிங்களக் குரல்’ என்ற புதிய அமைப்பின் சுவரொட்டிகள்\nPenulis : ۞உழவன்۞ on செவ்வாய், 12 மார்ச், 2013 | முற்பகல் 3:08\nசிங்களக் குரல்’என்ற புதிய அமைப்பின் பெயரில் கண்டி நகரில் இன்று சில புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டப்பட்டுள்ளன. எதிர்வரும் சித்திரை வருடப்பிறப்பை அடிப்டையாக வைத்து இவை ஒட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அச் சுவரொட்டியில் ‘வருவது ஹலால் புது வருடமன்று, அது சிங்களப் புதுவருடம்.’, ‘ஹலாலை சமயலறைக்கும் புத்தாண்டு உணவு மேசைக்கும் சேர்த்துக் கொள்ளவேண்டாம்’, ‘சிங்கள வர்த்தகர்களே நுகர்வோரை மதிக்கவும். உங்கள் ஊழியர்களுக்கு உபதேசம் செய்யவும்’, ‘இம்முறை புத்தாண்டை எமதாக்கிக் கொள்வோம். சிங்களவர் கடைகளுக்கு மட்டும் அடியெடுத்துவைப்போம்’. போன்ற வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது ۞உழவன்۞ நேரம் முற்பகல் 3:08\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/06/150615.html", "date_download": "2018-07-16T00:53:26Z", "digest": "sha1:AUFTU4W7FKALHNCEVN3GIFZFUPNA2GJJ", "length": 28124, "nlines": 271, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -15/06/15", "raw_content": "\nபாகுபலி ட்ரைலரை பார்த்துவிட்டு, ரசிகர்கள் எல்லாம் ஆவல் பொங்க, எப்படா வருமென்று காத்திருந்தார்கள் என்றால். எனக்கு படம் ஆரம்பித்த காலத்தி��ிருந்தே என்று கூட சொல்லலாம். அது ஒரு முறை தொட்டால் தொடரும் படத்தின் பாடல் ஒன்றுக்காக மதன் கார்க்கியை சந்தித்தப்போது, பாகுபலிக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பற்றியும், அவர் தமிழ் வசனங்கள் பற்றி சொன்ன விஷயங்களைக் கேட்டு “லப்டப்” அதிமானது என்றே சொல்ல வேண்டும். தற்போது ட்ரைலர் பார்த்தபின் இன்னும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ராஜமெளலியும் ஒருவர். அவருடய எல்லா தெலுங்கு படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்படத்தை ஆரம்பித்ததிலிருந்தே படத்தில் நடிக்கும் நடிகர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்காக ஸ்பெஷல் டீசரை ஒன்றை வெளியிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரஷர் ஏற்றி வைத்திருக்கிறார். தமிழ் நாட்டுக்காரனான நமக்கே ஆரவம் ஏற்றிருக்கிற பட்சத்தில் இன்று வரை ரிலீஸ் டேட் அறிவிக்காததால் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் டென்ஷனாகி, பொமரில்லு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து ஸ்பூப் செய்திருக்கும் ரிலீஸ் டேட் எப்போ என்ற கேள்வியெழுப்பியிருக்கிறார்கள் ஆந்திர ரசிகர்கள்.\nஇணையம் மூலமாய் மட்டுமே அறிந்த அருண்குமார் எனும் நண்பரின் மரணம் வருத்தத்தில் ஆழ்த்தியது. யோகா பயிற்றுவிப்பவர். நல்ல மனிதர், மனிதநேயமுள்ளவர் என பெயர் பெற்றிருந்தவர். ரயிலில் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும் போது தூங்கிவிட்டதினால், கிளம்பியவுடன் எழுந்து பதட்டத்தோடு, ஓடுகிற வண்டியிலிருந்து இறங்கும் போது, கால்கள் ப்ளாட்பாரத்துக்கும், பெட்டிக்குமிடையே மாட்டி, துண்டாய் போய் இறந்திருக்கிறார். கொடுமை என்னவென்றால் அவரை அழைக்க, வந்திருந்த அவரின் தந்தையும் அங்கேயே இருந்திருக்கிறார். அதே போல கிருஷ்ணவிலாசம் ராஜியின் கணவரின் விபத்து. நாலு கொலை பண்ணி, ஊரை ஏமாத்தி, கொள்ளையடிக்கிறவனெல்லாம் நல்லாயிருக்கிறப்ப, நல்லவங்க இவங்களோட மரணம் மட்டும் ஏன் இப்படி கொடுரமாய், அகாலமாய் இருக்கணும். என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. பதில் கிடைக்கவில்லை.\nசினிமா மீது தமிழ் நாட்டில் உள்ள 95 சதவிகிதம் பேருக்கு ஆர்வமிருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் எத்தனை பேர் செயல்பட முயற்சிக்கிறாரக்ள் என்பதுதான் கேள்வியாய் இருக்கும் தருணத்தில், சிங்கப்பூரிலிருக்கும் நண்பர் அரவிந்தன் தன் ஆர்வத்தை, செயல்படுத்த ஆரம்பித்தார். இவரது முதல் குறும்படமான 12AM நிறைய விருதுகளை பெற்ற படமாய் அமைந்து, ரீமேக் ரைட்ஸ் எல்லாம் பெற்று, தெலுங்கில் குறும்படமாக்கப்பட்ட படம் என்ற பெருமையை அடைந்தவர். தற்போது புதிய குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட் படம். 2 கொஞ்சம் சைக்கலாஜிக்கலான கதை. அஜாக்கிரதையாய் வண்டியோட்டி, தன் குழந்தையையும், இன்னொரு குழந்தையையும், கொன்ற குற்ற உணர்ச்சியினால் மனநிலை பாதிக்கப்பட்டவரின் கதை. பட்ஜெட். முழுக்க முழுக்க, ப்ரொபஷனல் டெக்னீஷியன்ங்கள் இல்லாமல், சுயமாய் எடுக்கப்பட்ட படம். அந்த வகையில் நல்ல முயற்சி. வழக்கமாய் குறும்படங்கள் சினிமாவின் நீட்சியாய் இருப்பது போலில்லாமல் கொஞ்சம் சீரியஸான, காம்ப்ளெக்ஸான கதை எடுத்துக் கொண்டது பாராட்டுக்குறிய விஷயம். அதே நேரத்தில் படத்தின் நீளம், பாடல் ஒரே ஆளை ரெட்டை வேடங்களில் நடிக்க வைத்தது, மனதினுள் உருவகப்படுத்திய கேரக்டர் என்பதை விவரிக்காத ஷாட்கள், எடிட்டிங் என நிறைய விஷயங்கள் கவனமெடுத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. எனிவே வழக்கத்திலிருந்து விலகி எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள் அரவிந்த்.\nகதையெல்லாம் புதுசாய் ஏதுமில்லை. வழக்கமான ரெண்டு பெண்களிடையே மாட்டிக் கொண்டு அலையும் கதைதான். அதை வழக்கமான சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுடன், காமெடி நடிகாராய் இல்லாமல், நான்கைந்து பாட்டு, ஒரு குட்டி பைட்டோடு, ஹீரோவாகி செய்திருக்கிறார் சந்தானம். போன முறை மாதிரி இம்முறை அவர் தோற்கவில்லை. ஓரளவுக்கு ஓகே வாகியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முக்கியமாய் விடிவி கணேஷ், தம்பி ராமையா, நரேன், என கலந்து கட்டி காமெடியில் ஜெயித்திருக்கிறார்கள். அதிலும் தம்பி ராமையின் வாயில் அலகு குத்தும் காட்சி அட்டகாசம்.\nவழக்கமாய் இம்மாதிரியான கிரியேட்சர்கள் படங்களை பார்ப்பதில்லை. அதில் விதி விலக்கு டைனோசர். அதிலும் ஸ்பீல்பெர்க் பெயர் இருந்தால் பார்த்தே தீருவேன். முன்பை விட பெட்டர் சிஜி, நம்மூர் இர்பான் கான், அருவியின் முகப்பில் குதிக்கும் சிறுவர்களை கவ்வ திறந்த வாயுடன் நம்மை 3டியில் டைனோசர் கவ்வ வரும் காட்சி இவைகளைத் தவிர ஸ்பெசலாய் வேறேதும் இல்லை. இதில் டைனோசர்களை நாய்களாக்கி பழக்கும் விதம் அவைகளை ஏவி, பெரிய டைனோசர்களை கவ���ழ்க்க பயன்படுத்து விதம் என கொஞ்சூண்டு யோசித்திருக்கிறார்கள். நம்மூர்காரர்கள் பேயை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டதைப் போல ஸ்பீல்பெர்க் கூட்டத்திற்கு டைனோசரை விட்டுவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். மிடியலை.\nஏட்டிக்குப் போட்டி காதல் படம். கொஞ்சம் வித்யாசமான களன். க்ளீஷேவான முடிவு. ஜெயம் ரவி வழக்கம் போல ஸ்மார்ட்டாய், மெச்சூர்டாய் இருக்கிறார். ஹன்சிகாதான் படம் முழுக்க. உடன் வரும் தோழிகள் அழகு. டண்டணக்கா செம்ம குத்து. ஓப்பனிங் டைட்டில் சீனில் வரும் சினிமா காதல் காட்சிகள் அட்டகாசம். பழிவாங்கும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் அதகளமாய் ரசிக்கிறார்கள். க்ளைமேக்ஸ் மட்டும் உட்டாலக்கடியாய் முடித்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.\nபோதும் அந்த டைனோசரை விட்டுருங்க.. ‪#‎Thejuraasicworld‬\nபக்கா குடும்பத்தை ஒன்று சேர்க்கும் தெலுங்கு பார்முலா டெம்ப்ளேட் கதை. வளரும் நடிகர்கள் அத்துனை பேரும் இம்மாதிரியான ஃபீல் குட் படங்களில் நடிப்பது என்பது தெலுங்கு பட உலகின் வழக்கம். அதே வழக்கத்தை ராம் தொடந்திருக்கிறார். வழக்கமாய் கே.விஸ்வநாத், பிரகாஷ் ராஜுக்கு பதிலாய் இதில் இதில் நம்ம சம்பத்ராஜ். அழகாய் ரெண்டு குல்கந்து ஹீரோயின்கள். டெம்ப்ளேட்டாய் நாலு தகரம் கிழிந்து போன சிந்தசைஸ் வாய்ஸில் தமனின் பாடல்கள். ரெண்டொரு பைட். பாசம், செண்டிமெண்ட், கூடவே அசட்டு பிசட்டு காமெடி காட்சிகள். உடன் பிரம்மானந்தம். வேறென்ன வேண்டும். பண்டக ஸேஸ்கோண்டி\nகுடும்ப உறவுகளைப் பற்றிய உணர்ச்சிகரமான படம். பெரும் கோடீஸ்வரரான அனில் கபூரின் 30வது திருமண நாளை ஸ்டார் க்ரூயிஸில் கொண்டாட நெருக்கமான நண்பர்கள், உறவினர்களை அழைக்கிறார். கணவன் மனைவியிடையே நெருக்கமில்லாத உறவு. அவரது பெண்ணான பிரியங்காவின், விக்ரமுக்குமிடையே ஆன அந்யோன்யமில்லாத, விவாகரத்து கேட்கலாமா எனும் அளவிற்கான உறவு. அனில்கபூரின் பையன் ரன்வீர் சிங்குக்கு அப்பாவின் தொழில் மேல் இல்லாத அக்கரை. அதனால் அந்த காலத்துல நான் எப்படி தெரியுமா எனும் வழக்கமான பணக்கார அப்பாவின் புலம்பல்கள். அனிலிடம் மேனேஜராய் இருப்பவரின் பையனான ஃபர்ஹான். அவருக்கும் ப்ரியங்காவுக்குமிடையே ஆன காதல். ரன்வீருக்கும், க்ரூயிஸில் நடனமாடும் அனுஷ்கா ஷர்மா. அவருக்கும் ரன்வீருக்குமான காதல். பணத்திற��காகவும், தொழில் விருத்திக்காகவும் தன் மகனுக்கும் வேறொரு தொழிலதிபரின் பெண்ணுக்குமிடையே உறவை வளர்க்க இந்த பயணத்தை பயன்படுத்தும், அனில் என உறவுகளிடையே ஆன முரண்களைப் பற்றிய படம். பெரும் பணக்கார குடும்பத்தைப் பற்றிய படமாய் தோன்றினாலும், ஆழமான, அழுத்தமான மனித உறவுகளின் பிரச்சனையைப் பற்றி கொஞ்சம் டீடெயிலாய் பேசியிருக்கிறார் ஜோயா அக்தர். வாய்ஸோவரில் நாய் ப்ளூட்டோவின் பாயிண்ட்டாப் வியுவில் கதை சொல்ல ஆரம்பித்தது, அதற்கு அமீரின் வாய்ஸை பயன்படுத்தியது. அருமையான ஒளிப்பதிவு. ஆங்காங்கே துறுத்தாத ஷங்கர் இஷான், லாயின் பாடல்கள். நேர்த்தியான நடிப்பு என்று எல்லாமிருந்தும், மிகவும் மெதுவாய் கப்பல் போலவே படம் பயணிப்பதும், க்ளைமேக்கில் இவ்வளவு அழகிய நுண்ணுணர்வுகளைப் பற்றி பேசிய படம் ஒரு அமெரிக்க ஃபீல் குட் காமெடி படங்களுக்கு இணையான க்ளைமேக்ஸ் காமெடி காட்சிகளால் அழுத்தமில்லாமல் போய்விட்டது.\nLabels: dil dhakane do, pandaga chesko, இனிமே இப்படித்தான்., கொத்து பரோட்டா\nநாலு கொலை பண்ணி, ஊரை ஏமாத்தி, கொள்ளையடிக்கிறவனெல்லாம் நல்லாயிருக்கிறப்ப, நல்லவங்க இவங்களோட மரணம் மட்டும் ஏன் இப்படி கொடுரமாய், அகாலமாய் இருக்கணும். என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. பதில் கிடைக்கவில்லை.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - சார்மினார் - ARMY Chicken - Praw...\nகொத்து பரோட்டா - 01/06/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T01:03:41Z", "digest": "sha1:UKPD6EYL2XUY4WZFN3BDGCMIX2IBV7RP", "length": 29026, "nlines": 129, "source_domain": "www.mahiznan.com", "title": "ஊடகம் – மகிழ்நன்", "raw_content": "\nஜெயலலிதா கைதும், மக்களின் மனநிலையும்\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்துவிட்டார். அதனைப் பற்றிய பேச்சு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அது தொடர்பான நிகழ்வுகளின் போதே இப்பதிவை இட வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட இரைச்சலுக்கு மத்தியில் இதற்கு இடமில்லாது போகுமென்பதால் அவ்விவாதங்கள் முற்றிலுமாக அடங்கும் வரைக் காத்திருந்து இப்பதிவை இடுகின்றேன்.\nஜெயலலிதா கைது ஆன பின்னர் அதனைப் பற்றி அளவுக்கு அதிகமாக விவாதித்து கட்டுரைகளை எழுதியவர்களோ, அதனைப்பற்றி செய்திகளைப் படித்துவிட்டு அப்போதைய நாட்களில் மட்டும் நண்பர்கள் மத்தியில் தனக்கு மாபெரும் அரசியல் அறிவு உள்ளதாகக் காட்டிக்கொண்டவர்களோ இப்போது அடுத்த செய்தியை நோக்கிப் போய்விட்டார்கள். அந்தச் செய்தியும் தொய்வடைந்தவுடன் அடுத்த செய்திக்கு போய்விடுவார்கள்.அவர்களெல்லாம் அறிவுஜீவிகள் அல்ல. வீண் மனிதர்கள். அதாவது படிக்காதவர்கள் அதிகமிருந்த காலத்தில் இருந்த வீண் மனிதர்களை விட படித்த மக்கள் அதிகம் வாழும் இக்காலத்தில் இருக்கும் வீண் மனிதர்கள் அதிகம்.\nஅவர்கள் செய்வதெல்லாம் ஏதாவது செய்தியை வைத்துக்கொண்டு அதில் தான் முழு அளவிலான ஆராய்ச்சியை செய்தது போலப் பேசுவார்கள். சற்று பின்னோக்கிப் பார்த்தால் ஏத��வது ஒரு நாளிதழில் அது அன்றைய செய்தியாய் இருந்திருக்கும். தினம் நாம் அப்படிப் பல நபர்களை சந்திக்கலாம். மிகப்பெரிய விஷயத்தை தானே ஆய்வு செய்தது போல பேசுவார்கள். பார்த்தால் அது தினமலரிலோ, ஃபேஸ்புக்கிலோ வந்திருக்கும்.\nதகவல் தொடர்பு அதிகமாக அதிகமாக அறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை உயரும் என்ற கருத்து வலுவிழந்து கொண்டே வருகின்றது. தானாகத் தேடிப் படித்த காலத்தில் இருந்த புத்தி ஜீவிகள் மட்டுமே இன்றும் புத்திஜீவிகளாக இருக்கின்றனர், அதே விகிதத்தில். அக்காலத்தில் அறிதலின்றி இருந்த மக்கள் இன்றும் அதே அறிதலின்றியே இருக்கின்றனர். வித்தியாசம் ஒன்றுமே இல்லை. எல்லாம் தன்னை நோக்கி வர வேண்டும், தன்னை மகிழ்விக்க வேண்டும் என்ற அன்றை அதே மனநிலை கொண்ட மக்களே இன்றும் இணையத்தில் எந்த புது முயற்சியையும் செய்யாமல் தன்னிடத்தே வரும் தகவல்களை வைத்தே தான் அறிவுஜீவி என்ற எண்ணத்தை அடைகின்றனர். இது அக்காலத்தைக் காட்டிலும் மிக மோசமானது. அன்றைய மக்களுக்கு குறைந்த பட்சம் தான் அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமிருந்தது. அதனால் அவர்களால் சமூகத்திற்கு பெரிய பாதிப்பேதும் இல்லை. ஆனால் இன்று உள்ள ஒருவனுக்கு தான் உண்மையான அறிதலின்றி இருக்கிறோம் என்ற எண்ணமே கிடையாது. எல்லாவற்றிலும் தன்னிடத்தில் அறிவு உண்டு என்ற எண்ணம் கொண்டே சமூகத்தை சீரழிக்கின்றனர்.\nஉதாரணமாக ஜெயலலிதா வழக்கின் போது ஜெயலலிதா ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட, அதனை ஷேர் செய்த பலர் உண்டு. அவர்கள் ஜெயலலிதா பற்றிய முன்முடிவுகளுக்கு எப்பொழுதோ வந்திருப்பார்கள். அவர்களுடைய முடிவுகளுக்கு வலு சேர்க்கும் விஷயங்களைப் பார்க்கும்போது அதனை உபயோகப்படுத்திக்கொள்வார்கள். மறு தரப்பைப் பற்றிய எண்ணமே இருக்காது, இருந்தாலும் அதனை எப்படி பொய்யென்று நிருபிப்பதென்பதிலேயே எண்ணம் இருக்கும். அதனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை கவிழ்கும் எண்ணத்திலேயே கவனிப்பார்கள்,வாசிப்பார்கள் அறிந்துகொள்வதற்காக அல்ல.\nமற்றொன்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட்டம் செய்தவர்களோ, அல்லது கட்சி நபர்களோ முன்முடிவுகளோடு வாதிட்டவர்கள் மட்டுமே. (உண்மையான பொதுமக்கள் இதில் பங்கேற்றார்களா என்பதே கேள்வி) அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஒர���வேளை ஜெயலலிதா நிரபராதி என விடுவிக்கப்பட்டிருந்தால் நீதி வென்று விட்டது என்று நீதிபதியைக் கொண்டாடி இருப்பார்கள். தண்டனை பெற்றதால் அரசியல் சூழ்ச்சி என்கிறார்கள். மோடி வெளிநாடு போய்விட்டார் என்கிறார்கள், குன்ஹா கன்னட வெறியர் என்கிறார்கள். அவர்கள் தரப்பு என்பது ஜெயலலிதா செய்வது சரியே. அது எதுவென அவர்களுக்கு கவலை இல்லை.\nஇன்றை இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின்படி 100 க்கு 99 விழுக்காடு தவறு இருந்து 1 விழுக்காடு தப்ப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தாலே அரசியல்வாதிகள் தப்பித்து விடுவார்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், அதில் தண்டனை பெற்றவர்கள், விடுதலையானவர்கள் என்ற கணக்கைப் பார்த்தால் புரியும். 0.1 விழுக்காடு அரசியல்வாதிகள் கூட தண்டிக்கப்பட்டதில்லை. அதுதான் உண்மை. ஆனால் வழக்கு தொடங்கும் காலத்திலும், அதனைப் பற்றிய தீவிர நிகழ்வுகளின் போதும் மட்டும் ஊடகங்களில் பெரியதாக பேசுவதோடு சரி. மக்களும் அப்படியே. ஆனால் ஜெயலலிதாவின் வழக்கில் அப்பட்டமாக மாட்டிக்கொண்டார். வேறு வழியே இல்லை. அதனால் அவர் ஊழல் செய்யவில்லை என்ற வாதமே வீண். எவ்வளவு தண்டனை, எவ்வளவு அபராதம் என்பது மட்டுமே நாம் அறிய வேண்டியது. ஆனால் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்ன செய்தார்கள். திரும்பத்திரும்ப ஜெயலலிதாவின் தரப்பை நியாயப்படுத்த ஆட்களைத் திரட்டியோ மிரட்டியோ போராட வைத்தனர்.\nதன் தரப்பினைச் சார்ந்தவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் சரியாகவே பார்க்கப்படும் மனநிலை உள்ளவரை ஆயிரம் அரசு அமைந்தாலும் இந்தியாவில் மாற்றம் வராது. நம் மக்கள் ஊழல்வாதிகள். அரசும் அதிகாரிகளும் அடுத்ததுதான். தனக்கு லாபமென்றால் சரி எனும் மக்களின் மனப்பாங்கு, சம்பந்தமே இல்லாமல் எங்காவது ஊழல் நடக்கும் போது பொங்கி எழும். ஒன்றைத் தெரிந்து கொள்வோம், நமது அரசியல்வாதிகள் நம் பிரதிபலிப்புகளே.\nஎல்லாவற்றிற்கும் அதிகாரிகள் சரியில்லை, அரசு சரியில்லை, நிர்வாகம் சரியில்லை என்று சொல்லும் ஒருவனே முதல் ஊழல்வாதி. ஒரு நபரின் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தால் அவனை மாற்று சார்பு கொண்டவனாகவே அடையாளப்படுத்துவது நம் சமுதாயத்தின் இழிநிலை. உதாரணத்திற்கு ஜெயலலிதா வழக்கைப் பற்றி பேசினால் உடனே ஒருவன் அப்போ 2G என்று ஆரம்பிப்பான். அதற்காகவே ஒவ்வொரு முறை எழுதும்போதும் யாரைப்பற்றி எழுதுகிறோமோ அவர்களின் எதிர்த்தரப்பின் குறைகளை சுட்டிக்காட்டி அதுவும் தவறு இதுவும் தவறு தன் நடுநிலைமையை நிருபிக்க வேண்டியிருப்பதே ஒரு விமர்சகனின் சாபம்.\n16வது மக்களவைத்தேர்தல் சிறப்பாக முடிவடைந்திருக்கிறது. இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் நாம் மிகப்பெரும் பெருமை கொள்ளத்தக்க செய்தி உலகின் எந்த ஒரு தேசமும் இத்தனை பெரிய ஜனநாயக வலிமை கொண்டிருக்கவில்லை என்பதுதான். என்னதான் ஜனநாயகம் என்று வெளிக்காட்டிக்கொண்டாலும் தன்னளவில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சர்வாதிகாரப்போக்குடையதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. நம்மில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிலப்பரப்புள்ள தேசங்களிலும் சரி நம்மை சுற்றியுள்ள தேசங்களிலும் சரி ஜனநாயகம் சரிவர செயல்படுவதில்லை. உதாரணம் சிங்கப்பூர், உக்ரைன், பாகிஸ்தான், இலங்கை. உக்ரைனில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் முந்தைய அதிபர் யானுகோவிச் ரஷ்யாவில் அடைக்கலமாக இருந்துகொண்டு அவர்களின் ஆதரவோடு உக்ரைனைப் பிரித்து ரஷ்யாவோடு இணைக்கும் செயல்களைச் செய்கிறார். இதற்கு மக்கள் விருப்பம், அந்தப் பகுதி மக்களின் முடிவு என்று ஜனநாயகக்காரணங்களை உலகுக்கு கூறிவருகின்றனர்.\nஇந்நிலையில் நம் நாட்டின் தேர்தலைப் பொறுத்தமட்டில் தோற்ற அனைத்து வேட்பாளர்களுமே, அனைத்துக் கட்சிகளுமே தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதுவே ஜனநாயகம். இதற்காகவே நாம் ஆயிரம் முறை பெருமைப்படலாம்.\nஆனால் நம் மனப்பாங்கு என்பது எப்பொழுதுமே ஒன்றைப் பற்றி அதீத ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் இருந்து விட்டு அது கிடைத்ததும் அதனை எதிர்பார்த்த அளவிற்கு விரும்பாமல் அடுத்த ஒன்றைப் பற்றிய அதீத ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருப்பதே. ஒருவேளை நாம் அதற்கே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.\nசரி, இப்போது மோடி தலைமையிலான அரசு தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு வழக்கம் போல நமது பத்திரிக்கைகளும், விமர்சகர்களும் முடிவு தெரிந்ததனால் ஆயிரம் விளக்கம் அளிப்பார்கள். எது எப்படியோ பாஜக வெற்றி பெற்றுவிட்டது. இதுதான் சாராம்சம்.\nநாமோ வழக்கம் போல மோடி வெற்றி பெறுவார் என்று அதீதமாக விவாதித்த��� விட்டு வெற்றி பெற்றதும் அடுத்து அவருடைய செயல்பாடுகளினை பற்றி விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். வழக்கம் போலவே மிகப்பெரிய மாற்றத்திற்கான எந்த செயலையும் நம்மளவில் செய்யாமல் மிகப்பெரிய மாற்றத்தை மட்டுமே எதிர்பார்க்கும் மனநிலை இருக்கும் வரை ஆயிரம் மோடி வந்தாலும் நாம் எதிபார்க்கின்ற அந்த மாற்றம் வரப்போவதில்லை.\nமற்றொரு முக்கியமான ஒன்று நம்முடைய‌ சட்டென்று மாறக்கூடிய‌ மனநிலை. மக்களும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இதற்கு விதி விலக்கல்ல. இது இன்றைய நிலையில் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டு வருகிறது. உதாரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஆதரவு இருப்பது போலக் காட்டினர். சட்டென்று அவர்களின் செயல்பாடு சரியில்லை என மதிப்பீட்டை 100 லிருந்து 0 ஆக்கிவிட்டனர். இதில் பத்திரிக்கைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆம் ஆத்மியின் சரியில்லாத செயல்பாடுகள் என்னென்ன என்று அறியாமலேயே அவர்களின் மீதான மதிப்பை உயர்த்தியும் தாழ்த்தியும் மிகச் சொற்ப கால இடைவெளியில் மாற்றிக்கொண்ட பலருண்டு.\nஆம் ஆத்மி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதற்கு அடுத்த நாட்களில் வெளிவந்த பத்திரிக்கை செய்திகளையும், தற்போது அதே டெல்லியில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாமல் உள்ள போது வந்திருக்கக் கூடிய‌ செய்திகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் பத்திரிக்கைகளுடைய தலைகீழ் நிலைப்பாடு புரியும். மக்களும் அப்படியே, என்ன மக்களின் அன்றைய மனநிலையை ஆவணப்படுத்தவில்லை. அதனால் நிருபிக்க வழி இல்லை.\nஅதற்கு அவர்களின் செயல்பாட்டினைக் காரணம் கூறினாலும் ஆம் ஆத்மியைத் தவிர்த்து வேறெந்த செய்தியை வேண்டுமானாலும் எடுத்து ஒரு பத்திரிக்கையின் முந்தைய பிந்தைய செய்திகளை ஒப்பிட்டுப் பாருங்கள், புரியும்.\nசரி இதனை நாம் மோடி வெற்றியோடு எப்படி ஒப்பிடலாம் பாஜக இந்திய அளவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் பல கட்சிகள் மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்திருக்கின்றனர். இனி இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளுடைய ஒரே பணி மோடி அரசை விமர்சனம் செய்வதே. மோடி அர‌சு செய்யும் சிறு பிழை கூட இந்திய அரசியல் கட்சிகளின் கழுகுப்பார்வையாலும், பத்திரிக்கைகளாலும் ப��ரிது படுத்தப்படும்.\nமற்றொன்று இதுவரை எதிர்க்கட்சியாக இருந்ததால் மிகப்பெரிய அளவில் விளம்பரத்தை திட்டமிட்டு செய்து காங்கிரஸுக்கு எதிரான மனநிலையை சாதகமாக உபயோகப்படுத்திக் கொண்டனர் பாஜகவினர். இனி அப்படியில்லை. அவர்கள்தான் செயல்படப்போகிறார்கள். இனியும் வெறுமனே விளம்பரத்தால் காலம் தள்ளமுடியாது.\nமோடிக்கு மிகப்பெரிய அளவில் தனிப்பெரும்பான்மை வழங்கப்பட்டிருக்கிறது. அத‌னால் கூட்டணிக் கட்சிகளின் வற்புறுத்தல் இல்லாமல் தேசத்தின் நீண்டகால நலன் தொடர்பான செயல்பாடுகளை விமர்சனத்துகளுக்கு அப்பாற்பட்டு ராஜ்ய சபாவில் போதிய பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவோடு செய்ய வேண்டியதே அவர்களின் தலையாய பணி.\nநாம் நம் வாழ்கைத்தரம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திப்பதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை நம் மீது வைத்து அதனை நோக்கி உழைப்பதை விடுத்து மோடி என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தை விடுவோம். இதுவே நம்முடைய‌ தலையாய பணி.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/11/08/170073/", "date_download": "2018-07-16T01:15:57Z", "digest": "sha1:WM7AOOXJUSSNVJR6PHR632TZJOSR6XOX", "length": 13306, "nlines": 243, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » டுர்டுரா", "raw_content": "\nசிறுவர் உலகத்துக்குள் நுழைவதற்கு அசாத்தியமானதொரு மன நிலை வேண்டும். இங்கே யதார்த்த முரண்பாடுகள் குறித்தான கேள்விகள் எதுவும் செல்லுபடியாகாது. கற்பனையில் பரந்துபட்டு விரிகிற மாயாஜால, த்ரில்லர் உலகுக்குள் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். ஆயா வடை சுட்ட கதையைக் கேட்டுத் திருப்தியடையும் தலைமுறை அல்ல இது. தெளா என்றதொரு தேசத்தின் சாபத்தைப் போக்குவதற்கான பெட்டகத்தைத் தேடிய சிறுவர்களின் சாகசப்பயண���்தை விறுவிறுப்புடன் கொடுத்திருக்கும் விதத்தில் நவீன யுகச்சிறுவர்கள் மத்தியிலும் கொண்டாடப்படுவார் வா.மு.கோ.மு. சிறுவர் இலக்கியமும் கை கூடி வருமா என்கிற பரிட்சித்துப் பார்த்தலின் வெற்றியே இந்நாவல்.\nமக்கள் சக்தி பேரவை – ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா\nசென்னை புத்தகக்காட்சி: கீழைக்காற்றின் புதிய நூல்கள்\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nதெருவெல்லாம் தேவதைகள் – நூல் விமர்சனம்\nகோவை புத்தக திருவிழா துவக்கம்:எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விருது\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅன்பின், Group - II, தேடல், இல்லாமை, dic, fine arts, பெண்களுக்கான சட்டங்கள், நான் கண்ட, ezham, Goma, sangar, பிரமுகர்கள், தொழிற்சங்கம், நாத்திகன், washington\nஎளிய தமிழில் டேலி ஈஆர்பி 9 -\nசிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்) -\nசிறப்புமிக்க சிவாலயங்கள் - Sirappumikka Sivaalayangal\nஅருமையான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் எனும் கலங்கரை விளக்கம் - Arumaiyaana Aaathichudi, Kondrai Vendhan Enum Kalangarai Vilakkam\nஅரசமரம் தமிழ்நாட்டுத் தாவரக் களஞ்சியம் - Arasamaram Tamilnaattu Thaavara Kalanjiyam\nகம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum\nகாலச்சக்கர திசை விளக்கம் - Kaalasakarathisai Vilakkam\nசகல விஷக்கடிகளுக்கும் சிரஞ்சீவி மூலிகைகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/mobile-phones/sony-xperia-c5-ultra-dual", "date_download": "2018-07-16T01:14:39Z", "digest": "sha1:6VNZ6IKN6LD5CBNI5DOFVUVG3URWATIM", "length": 9485, "nlines": 167, "source_domain": "www.tamilgod.org", "title": " சோனி எக்ஸ்பீரியா C5 அல்ட்ரா டுயல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண��டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Mobile phones >> சோனி எக்ஸ்பீரியா C5 அல்ட்ரா டுயல்\nசோனி எக்ஸ்பீரியா C5 அல்ட்ரா டுயல்\nசோனி எக்ஸ்பீரியா C5 அல்ட்ரா டுயல் ஸ்மார்ட் ஃபோன் (Sony Xperia C5 Ultra Dual mobile phone ), 6.00 இஞ்ச், 1080 x 1920 டிஸ்பிளேயுடன் 1.7GHz MediaTek MT6752 பிராஸசர் ஆற்றலூட்டப்பட்ட‌, 2GB RAM மற்றும் 13 மெகா பிக்ஸல் ஆட்டோ ஃபோக்கஸ் கேமரா (13-megapixel rear camera) கொண்ட‌ சிறப்பான‌ கைபேசியாகும். ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் (Android OS, Android 5.0)) வெர்சன் கொண்டு இயங்குகின்றது.\nஇயக்குதளம் (ஓ யெஸ்> OS)\nபின்புற‌ கேமரா (Rear Camera)\nமுன்புற‌ கேமரா (Front Camera)\nNokia 3310 கைப்பேசி LTE தொழில்நுட்பத்துடன் விரைவில் அறிமுகம் \n விபரங்களைத் தரும் கூகுள் மியூசிக் அசிஸ்டன்ட்\nஐபோன்களில் புது எமோஜிக்கள். கெட்ட வார்த்தை பேசும் எமோஜியா \nஓப்போவின் Oppo F5 அறிமுகம்\nஇந்தியாவில் 5வது (Mi Home) கிளையை ஆரம்பித்த சவுமி நிறுவனம். எங்கே தெரியுமா\nஆப்பிள் ஐபோன் எக்ஸ் ( iPhone X iPhone) பிரீமியம் ஐபோன் அறிமுகம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44181", "date_download": "2018-07-16T01:09:57Z", "digest": "sha1:BLNU2LPMDOME3EW6LXVBTCDZOZVKCIP3", "length": 5870, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி - Zajil News", "raw_content": "\nHome Sports நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி\nநெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அரையிறுதிக்கு தகுதி\nபிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. கால்பந்து போட்டிக்கான காலிறுதி ஒன்றில் பிரேசில் அணி வலிமையான கொலம்பியா அணியை எதிர்கொண்டது.\nஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் கேப்டன் நெய்மர் முதல் கோலை பதிவு செய்தார். இந்த தொடரில் நெய்மர் அடிக்கும் முதல் கோல் இதுவாகும். தனக்கு கிடைத்த ஃப்ரீகிக்கை சரியாக பயன்பத்தி கோல் அடித்தார்.\nஅதன்பின் முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்திலும் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க முயற்சி செய்தனர். 83 நிமிட��்தில் பிரேசில் அணியின் லுயான் மேலும் ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல்கள் அடிக்காததால் பிரேசில் அணி 2-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.\nபிரேசில் அரையிறுதியில் ஹோண்டுராஸ் அணியை எதிர்கொள்கிறது.\nPrevious articleமைதானத்தில் மோதிக் கொண்ட ரோகித் சர்மா- டேரன் பிராவோவிற்கு 15 சதவீதம் அபராதம்\nNext article100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை எலைனுக்கு தங்கம்\nமேற்கிந்திய அணியுடனான தொடர் எங்களை தயார்படுத்தியுள்ளது: ரொசேன் சில்வா\nரஷ்யாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த குரோஷியா\nவிறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழையும் பெல்ஜியம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Geeths.html", "date_download": "2018-07-16T00:34:35Z", "digest": "sha1:L6UDNSUQGXVXBI47NYVB3XBQNYHXNQLA", "length": 21367, "nlines": 247, "source_domain": "eluthu.com", "title": "கீத்ஸ் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 26-Sep-1985\nசேர்ந்த நாள் : 03-Dec-2009\nகீத்ஸ் - ஜான் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்\nசரியாக செயல்படாத அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும், தேவைப்பட்டால் அரசை கலைக்கவும் மக்களுக்கு அதிகாரம் அல்லது உரிமை வழங்கப்பட வேண்டும்..\nகீத்ஸ் - umababuji அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்\nஅரசு பள்ளிகளை மக்கள் ஒதுக்குவதால்தான் தனியார் பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகிறது .அதனால் இதற்கு ஒரே வழி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே அரசு பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும் .பிறகு அரசு பள்ளிகளின் தரம் தானாக உயரும் .ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் .\nஅருமையான நல்ல சிந்தனை வரவேற்கிறேன் ,வாழ்த்துக்கள் 06-Jul-2018 10:55 pm\nஇது சரியான மனு. அரசுப் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு பல்கலைக் கழக��்களில் பயின்றவர்களுக்கே அரசு பணிகள் அனைத்தையும் வழங்கவேண்டும்.\t06-Jul-2018 10:10 pm\nகீத்ஸ் - umababuji அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎங்கே போகிறது நம் நாகரீகம் .நெற்றி நிறைய குங்குமம் ,காலில் கொலுசு ,மூக்குத்தி ,கை நிறைய வளையல் என இருந்த நாம் இன்று நாகரீகம் என்ற பெயரில் தலை விரி கோலமாய் ,பூ இல்லாமல் ,பொட்டு இல்லாமல் ,அரை குறை ஆடைகளுடன் பலர் பார்க்க செல்வது என்ன நாகரீகம் .படிப்பில் பின் தங்கி இருந்தாலும் ,நாகரீகத்தை வைத்து மக்களை எடை போடுவது என்ன நியாயம் .இனியாவது நம் அறிவிற்கு மதிப்பு கொடுப்போம் .அழகிற்கு அல்ல .\nஆண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வரப்போவதில்லை .ஏனென்றால் இன்று பெண்களுக்கு நடைபெறும் பாலியல் கொடுமைகள் இந்த மனித சமுதாயம் காணாதது .சிறு பெண் குழந்தைகளும் இன்று பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் நிலைமை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாதது .நாகரீகம் என்பது உடுத்தும் உடையில் இல்லை என்னும் எண்ணத்தில்தான் என்பதை ஏன் நாம் உணர மறுக்கிறோம் .மேலை நாட்டினரை போல் உடை உடுத்துவது அவர்களுடைய கலாச்சாரத்துக்கு உகந்தது .ஆனால் நம் கலாச்சரத்துக்கு உகந்தது அல்ல .இதை சொல்வதால் நான் பிற்போக்கான எண்ணம் கொண்டவள் இல்லை என்பதை நான் சொல்லி கொள்ள விரும்புகிறேன் .பெண் என்பவள் இன்று ஒரு அலங்கார பாவை ஆக மட்டுமே பார்க்க படும் நிலைக்கு நாமும் ஒரு காரணம் .ஏன் ஒரு ஜான்சிராணியாய்,சரோஜினி கவிக்குயில் போல் மாற நாம் நம் எண்ணத்தில் எழுச்சியை கொண்டுவர முயற்சி செய்வதில்லை .இதை நாம் செய்து விட்டு பிறகு நாம் பேசலாம் .நன்றி சகோதரியே \nநாகரீகத்தை வைத்து மக்களை எடை போடுவது வெகு குறைவே. பெரும்பாலானோர் அனைவரையும் ஒரே மாதரி தான் அணுகுகிறார்கள். நாகரிகம் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இதை செய்யமாட்டார்கள்.\t17-May-2018 10:15 am\nநாகரிகம் என்பது ஒருவர் பார்க்கும் கண்களில் உள்ளது. தோன்றும் எண்ணங்களில் உள்ளது. ஏன் நாகரிகம் என்பது பெண்கள் சார்ந்ததா அது மனிதனை சார்ந்தது. இந்த கால ஆண்கள் கூடத்தான் கமல் அணிகிறார்கள், அரைகுறை ஆடை அணிகிறார்கள், உள்ளாடை தெரியும் படி ஜீன்ஸ் போட்டால் தான் பேஷன் ஆம் அது மனிதனை சார்ந்தது. இந்த கால ஆண்கள் கூடத்தான் கமல் அணிகிறார்கள், அரைகுறை ஆடை அணிகிறார்கள், உள்ளாடை தெரியும் படி ஜீன்ஸ் போட்டால் தான் ��ேஷன் ஆம் அன்றெல்லாம் பெண்கள் முன் ஆண்கள் மேலாடை இல்லாமல் வர தயங்குவார்கள் அனால் இன்று...\t17-May-2018 10:13 am\nகீத்ஸ் - Aruvi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகீத்ஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஉங்களில் எத்தனை பேர் தமிழகத்தில் தற்போது நடக்கும் போராட்டங்களை கலந்து கொண்டு நமது உரிமைக்காக போராடுறீங்க என்ன மாதிரி போராட்டம் இல்ல உங்க வேலைய மட்டும் பார்க்குறீங்களா\nஅப்படினா தமிழ்நாட்டுல அது கூட நடக்குதா போராட்டமெல்லாம் ...\t12-Apr-2018 10:59 am\nகீத்ஸ் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு\nம சுமன் ஷா :\nவிளையாட்டை அரசியல் ஆக்கக்கூடாது சரிதான். விளையாட்டு அவசியம் தான் அனால் இங்கு உணவிற்கும் நீருக்குமே பிரச்சனை.அத்யாவசியத்திற்கே பிரச்சனை என்னும்பொழுது அவசியம் எதுவென கூறுங்கள் நண்பர்களே. இது அரசியல் அல்ல அந்த அரசினால் வந்த பிரச்சனை. இது அரசியல்வாதிகள் நடத்தும் பிரச்சனை அல்ல அந்த அரசுக்கே அரசனாய் விளங்கும் மக்களின் பிரச்சனை 12-Apr-2018 7:01 am\nகீத்ஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஅடுத்த படைப்பு.. முந்தைய படைப்பு சரியான தமிழ் சொல் தருக\nஇரண்டும் ஏற்கனவே சரியான சொற்கள்தாமே\nPREVIOUS NEXT என்பதின் தமிழ் முந்தைய அடுத்த முந்தைய எதிர்ச் சொல் பிந்தைய ---அடுத்த என்ற பொருள் தராது முன்னது பின்னது முன் படைப்பு அடுத்த படைப்பு என்று எழுதலாம் . முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரீகர் ----பழைய சொல்லாட்சி . முந்தைய என்பதிலிருந்தும் சாலச் சிறந்த சரியான தமிழ்ச் சொல் இருக்க முடியுமா தமிழ் சொல் --சந்திப்பிழை திருத்தவும்.\t02-Apr-2018 10:37 pm\nகீத்ஸ் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nகிரிக்கெட் IPL தொடர் மூலம் போராடும் இளைஞர்களை திசைதிருப்புகிறதா மத்திய அரசு\nகீத்ஸ் - கீத்ஸ் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்\nமீத்தேன், ஸ்டெரிலைட், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டை சுடுகாடாக்கப் பார்க்கிறதா\nநம்ம அரசு ( தமிழக அரசு )அந்த வேலைய பார்த்துக்கும் ....பார்த்துகிட்டு தான் இருக்கு 08-Apr-2018 11:52 am\nதமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற மத்திய அரசு பார்க்கிறது என்றால் அதற்கு துணை புரிவது மாநில அரசாக (தமிழ்நாடு அரசு) இருக்கின்றது . . . . 04-Apr-2018 11:49 pm\nஅப்படிப் பிரிவினைவாதிகளும் மத வெறியர்களும்தான் கூறுவார்கள்; கூறுகிறார்கள். 03-Apr-2018 12:50 am\nகீத்ஸ் - Thuraivan N G அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகீத்ஸ் - கஅனுஷா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉங்கள் வாழ்க்கையில் அதிகம் நேசித்து கிடைக்காத விடயம் எது\nபலருக்கு கிடைக்காத ஒரு அழகான விடயம் நன்றி\t27-Oct-2017 7:06 pm\nபெற்ற தந்தையின் இழப்பை ஈடு கட்ட யாராலும் முடியாது.நன்றி\t26-Oct-2017 6:04 am\n என் 14 வயதில் காலமாகிவிட்டார். என் வாழ்க்கையில் நான் எவ்வளவு உயரம் சென்றாலும் எனக்கு ஈடுசெய்ய முடியாத நான் நேசித்த இழப்பு அது ஒன்றேதான்.\nகங்கைமணி அளித்த எண்ணத்தில் (public) Shyamala Rajasekar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nநமது எழுத்துத்தள நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறு வேண்டுகோல்.எனது முதல் பாடல் இன்று YouTube channel ல் வெளியிடப்பட்டுள்ளது .அப்பாடலை கண்டு கேட்டு இரசித்து .தாங்களின் கருத்துக்களை பதிவிட்டால் நான் மகிழ்வேன் . நன்றி\nஎனது பெயரில் search செய்யவும்\nமிக்க நன்றி.மனம் மகிழ்ந்தேன்\t29-Sep-2017 7:43 am\n நிச்சயமாக தங்களது கருத்தை ஏற்க்கிறேன் . ஆனால் இந்த பாடலை எவ்வாறு இத்தளத்தில் video வாக பதிவிடுவதென்று தெரியவில்லை 28-Sep-2017 12:57 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9F%E0%AF%8A_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:40:06Z", "digest": "sha1:TSXWB53IWSTRMCUPZKKNXXYCPJGILUIN", "length": 9470, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரியோ கிராண்டு டொ சுல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரியோ கிராண்டு டொ சுல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரியோ கிராண்டு டொ சுல் மாநிலம்\nகுறிக்கோளுரை: லிபர்டேடு, ஈகுவல்டேடு, ஹுமானிடேடு (போர்த்துக்கேயம்)\nபண்: ஹினோ இரியோ கிராண்டென்சு\nபிரேசிலில் இரியோ கிராண்டு டொ சுல் மாநிலத்தின் அமைவிடம்\nஜோர்ஜ் ஆல்பர்ட்டோ \"பெடோ\" கிரில்\nஇரியோ கிராண்டு டொ சுல் (Rio Grande do Sul, பொருள்: \"தெற்கு மகா நதி \") பிரேசிலின் தெற்குக் கோடியில் அமைந்துள்ள மாநிலமாகும். நாட்டின் உயரிய மனித வளர்ச்சிச் சுட்டெண் (HDI) மாநிலங்களில் நான்காவதாகவும் மிக உயரிய வாழ்க்கைத்தரம் கொண்டதாகவும் விளங்குகிறது.[2] இந்த மாநிலத்தில் உள்ள சுயி என்ற நகரம் மிகவும் தெற்கு முனையில், உருகுவையின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் பென்ட்டோ கான்கிளேவ்சு, காக்சியசு டொ சுல் பகுதிகள் நாட்டின் பெரிய வைன் தயாரிப்பு மையங்களாக விளங்குகின்றன. ஐரோப்பிய தாக்கத்தைத் தவிர, இங்கு வாழும் உள்ளூர் கௌச்சோசுவினரின் (gaúchos) பம்பாசு – உருகுவை, அர்கெந்தீனா எல்லையுடனான பகுதிகள் – பண்பாட்டையும் காணலாம்; காபி சேர்ந்த சிமர்ரோ என்ற பானத்தை இதற்கான சுரைக்காய் கோப்பைகளில் குடிப்பது, சுர்ராசுக்கோ எனப்படும் புறவெளிச் சமையல் உணவுகள், போம்பொச்சாசு எனப்படும் அகன்ற முழங்கால் கால்சராய்களும் பெரிய தொப்பிகளும் இவற்றில் அடங்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2014, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-16T00:39:16Z", "digest": "sha1:PRRX73J3M44ZUVDSM5PSH2TYX335B3NR", "length": 9779, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலீகா லோதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலீகா லோதி (Maleeha Lodhi) என்பவர் பாக்கித்தானின் பெண் தூதர் ஆவார். மேலும் இவர் இதழாளர், கல்வியாளர் மற்றும் அரசியலாளர் ஆவார். ஐக்கிய நாடுகள் அவையில் இவர் பாக்கித்தானின் பிரதிநிதியாக இருக்கிறார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆவார். புனித ஜேம்ஸ் கோர்ட்டின் தூதராகவும் இருந்தார். ஐக்கிய அமெரிக்காவின் தூதராகவும் இரண்டு முறை இருந்தார்.[1][2][3][4]\nமலிகா லோதி இலாகூரில் பிறந்தார். இலாகூரிலும் இராவல்பிண்டியிலும் பள்ளிக் கல்வி பயின்றார். இலண்டன் பொருளியல் பள்ளியில் 1980 இல் ஆய்வுப் பட்டம் பெற்றார். [5] இசுலாமாபாத் குவாயதே ஆசாம் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் இலண்டனுக்குச் சென்று இலண்டன் பொருளியல் பள்ளியில் அரசியல் குமுகவியல் பற்றிய கல்வி கற்பிக்கும் ஆசிரியராக 1985 வரை பணி புரிந்தார்.\nதி முசுலீம் என்ற ஆங்கில செய்தித் தாளை 1987 முதல் 1990 வரை ஆசிரியராக இருந்து வெளியிட்���ார். தி நியூஸ் இன்டர்நேசனல் என்ற பத்திரிகையை 1990-1993 ஆண்டுகளிலும் பின்னர் 1997-1999 ஆண்டுகளிலும் நடத்தி வந்தார். ஆசியாவிலேயே ஒரு ஆங்கில செய்தித் தாளை ஆசிரியராக இருந்து வெளியிட்ட முதல் பெண் இவரே ஆவார்.\nஐக்கிய அமெரிக்காவுக்குப் பாக்கித்தானின் தூதராக, அரசுத் தலைவர் பெனாசிர் புட்டோவால் அமர்த்தப்பட்டார். [6]இப்பதவியில் 1997 வரை இருந்தார். 1999 இல் மீண்டும் இதே பதவிக்கு அரசுத் தலைவர் முசாரப் இவரை அமர்த்தினார்.. 2002 வரை இப்பதவியில் இருந்தார். பின்னர் ஐக்கிய இராச்சியத்திற்குத் தூதராகச் சென்றார். ஐக்கிய நாட்டு பொதுச் செயலாளரின் ஆலோசனைக் குழுவில் ஓர் உறுப்பினராக இடம் பெற்றார். 2015 பிப்ரவரியில் ஐக்கிய நாட்டு அவையில் பாக்கித்தானின் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டார்.\nடைம் (இதழ்) உலகில் சிறந்த 100 மனிதர்களில் ஒருவர் எனப் பாராட்டியது.(1994)\nபாக்கித்தான் அரசின் இலால் இமியாஸ் என்னும் விருது (2002)\nஇலண்டன் பொருளியல் பள்ளி வழங்கிய மதிப்புறு உறுப்பினர் விருது (2004)\nஇலண்டன் பெருநகர் பல்கலைக்கழகம் வழங்கிய பட்டம் (2005)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2018, 00:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-29999-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-8-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-16T00:33:59Z", "digest": "sha1:QDYYL3F4MKZ3EYJ5SV5VWAYKILS3V5O7", "length": 9072, "nlines": 75, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.29,999 க்கு ஹானர் 8 ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்..!", "raw_content": "\nரூ.29,999 க்கு ஹானர் 8 ப்ரோ விற்பனைக்கு அறிமுகம்..\nஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டில் புதிய 6ஜிபி ரேம் பெற்ற ஹானர் 8 ப்ரோ 29,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் ஜூலை 10ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஹானர் 8 ப்ரோ மாடல் 29 ஆயிரத்து 999 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.\nமிகவும் ஸ்டைலிசான டிசைன் அமைப்புடன் கூடிய ஹூவாய் ஹானர் 8 ப்ரோ மாடலில் 5.7-இஞ்ச் QHD (1440×2560 பிக்சல்) LTPS எல்சிடி டிஸ்பிளே பெற்றிருப்பதுடன் கிளாஸ் பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. கருப்பு, கோல்டு மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்க உள்ளது.\nஹூவாய் நிறுவனத்தின் சொந்த பிராசஸரான Kirin 960 ஆக்டோ-கோர் சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மாடலில் 6ஜிபி ரேம் வழங்கப்பட்டு 128ஜிபி வரையிலான உள்ளடங்கிய மெமரி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலான சேம்மிப்பினை 128ஜிபி வரை விரிவாக்க மைக்ரோஎஸ்டி அட்டைகான ஸ்லாட் கொண்டுள்ளது.\nகேமரா பிரிவில் இந்த ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் 12 மெகாபிக்சல் இரட்டை பிரிவு கேமரா வழங்கப்பட்டு கூடுதலாக இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரேச்சர், ஆட்டோஃபோகஸ், 4K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.\nமுன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 8 மெகாபிக்சல் கேமரா பல்வேறு சிறப்பு வசதிகளுடன் வழங்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 7.0 நௌகட் தளத்தை அடிப்படையாக கொண்ட EMUI 5.1 இயங்குதளத்தில் செயல்படுகின்ற ஹானர் ப்ரோ 8 மொபைலில் 4000mAh திறன் பெற்ற பேட்டரியால் இயக்கப்படுகின்றது. இந்த பேட்டரயின் சாதரன பயன்பாட்டில் இரு நாட்களுக்கும், அதிகப்படியான பயன்பாட்டில் 1.44 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் திறன் கொண்டது என ஹூவாய் தெரிவிக்கின்றது.\nஇந்த ஆண்ட்ராய்டு ஹூவாய் ஹானர் 8 ப்ரோ மொபைலில் 4G VoLTE ஆதரவு, டூயல் பேன்டு Wi-Fi 802.11 a/b/g/n/ac, யூஎஸ்பி Type-C, புளூடூத் v4.2, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் NFC போன்றவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.\nஹூவாய் ஹானர் 8 ப்ரோ 6ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடங்கிய மெமரி ஆப்ஷனுடன் ரூ.29,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nஅமேசான் பிரைம் தினத்தை முன்னிட்டு ஜூலை 10ந் தேதி அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கும் மாலை 6 மணியிருந்து, மற்றவர்கள் அனைவருக்கும் ஜூலை 13ந் தேதி பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.\nPrevious Article ரூ. 500 க்கு ஜியோ 4G VoLTE ஃபீச்சர் போன் விற்பனைக்கு வரலாம்..\nNext Article 4ஜி ஆதரவு பெற்ற கார்பன் K9 கவாச் விலை ரூ. 5290 மட்டுமே..\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவிவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது\n8 ஜிபி ரேம் கொண்ட மிட்நைட் பிளாக் ஒன்பிளஸ் 6 விலை வெளியானது\nஅல்காடெல் 1 ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) விபரம் வெளியானது\nசாம்சங் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் விபரம் வெளியானது\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.railyatri.in/15-stations-and-their-tell-tale-personalities-tamil/", "date_download": "2018-07-16T01:15:17Z", "digest": "sha1:XVCAHFYLPULVB47HMSMLALXDO7MFO2NJ", "length": 19921, "nlines": 104, "source_domain": "blog.railyatri.in", "title": "RailYatri blog – 15 நிலையங்கள் மற்றும் அவற்றின் கதை-சொல்லும் ஆளுமைகள்", "raw_content": "\n15 நிலையங்கள் மற்றும் அவற்றின் கதை-சொல்லும் ஆளுமைகள்\n15 நிலையங்கள் மற்றும் அவற்றின் கதை-சொல்லும் ஆளுமைகள்\nகடற்கரை – தாம்பரம் உள்ளூர் இரயில் பாதை மிக நெருக்கமாக சென்னை மக்களின் வாழ்க்கையுடன் இணைந்துள்ளது. சுவாரஸ்யமாக, இந்த ஒற்றை நீளத்திற்குள், ஒவ்வொரு நிலையமும் அடிக்கடி இரயிலில் ஏறி/இறங்கும் மக்களுக்கு குறிப்பிட்ட ஆளுமையைப் பூசுகிறது மேலும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள வகைகளில் ஏதாவது ஒன்றில் 10-ல் 8 நபர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் பந்தயம் கட்டலாம்.\nசென்னை கடற்கரை: முறையான ஆடைகளை நீங்கள் அணிந்திருந்தால், அனைத்து முக்கியமான வங்கிகளின் மண்டல அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகங்கள் சென்னை கடற்கரை நிலையத்தின் அருகே அமைந்துள்ள காரணத்தால் நீங்கள் வங்கியாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும். எனினும், நீங்கள் முறையான ஆடைகள் அணிந்து கொள்ளவில்லை என்றால், வெளிபுறத்தில் கரடுமுரடானவராக பொதுவாக மதராஸ் தமிழ் பேசும் ‘நார்த்-மதராஸ்(வட-சென்னை)’ மக்கள் என்று அழைக்கப்படுபவர்களின் மத்தியில் ஒருவராக மேலும் அநேகமாக பணி அல்லது ஷாப்பிங் செய்வதற்காக பர்மா பஜாருக்கு செல்பவராக இருக்க வேண்டும்\nசென்னை கோட்டை: சென்னை மாநகராட்சி இந்த நிலையத்தின் நேர் எதிரில் தான் செயல்படுகிறது மேலும் இங்கு தான் மாநகராட்சியின் பணியாளர்கள் அவர்களின் பணியிடத்தை அடைவதற்கு இறங்குகிறார்கள். வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இந்த நிலையத்திற்கு நீங்கள் அடிக்கடி பயணித்தால், அரசாங்க துறைகளின் மிகப் பெரிய திகைப்பில் பணி செய்யும் பல மாநகராட்சி பணியாளர்களின் மத்தியில் நீங்கள் ஒருவராக இருப்பீர்கள்.\nபூங்கா: இந்த நிலையத்தில் அலுவலக பையுடன் மக்களை நீங்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு குறைவு. பூங்கா சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்வதற்கான இரயில்களைப் பிடிப்பதற்கு மிகப் பெரிய டிராலிகள் மற்றும் முரட்டுக் கம்பளித்துணியால் உருவாக்கப்பட்ட பைகளுடன் மக்கள் அவசரமாக செல்லும் நிலையமாகும். பூங்கா அனைத்து முக்கியமான இரயில்களும் புறப்படும், சென்னை செட்ரலை இணைக்கும் நிலையமாகும்.\nஎழும்பூர்: எழும்பூர் பல எக்ஸ்பிரஸ் இரயில்கள் மூலம் தமிழ்நாட்டின் தென் பகுதிகளை தலைநகரத்துடன் இணைக்கும் சென்னயிலுள்ள மற்றொரு முக்கியமான இரயில் நிலையமாகும். எனவே, இந்த நிலையமும் அலுவலக பைகள் அல்லது பிரீஃப்கேஸ்களுக்கு மாறாக முரட்டுக் கம்பளித்துணியால் உருவாக்கப்பட்ட பைகள் மற்றும் மிகப் பெரிய டிராலிகளுடன் இருக்கும் மக்களுக்கான இடமாகும்.\nசேத்துப்பட்டு: இது முரண்பாடான நிலையமாகும். சேதுப்பட்டு என்பது சென்னையிலுள்ள மிகப் பெரிய செல்வந்தர்கள் அவர்களின் ஆடிஸ் மற்றும் BMW-களுடன் தங்கும் பகுதியாகும். எனினும், இரயில்களில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான விற்பனையாளர்கள் மற்றும் பிச்சைகாரர்கள், தினமும் இரவில் சேத்துப்பட்டு தளத்தில் ஓய்வெடுப்பதை நீங்கள் பார்க்கலாம்.\nநுங்கம்பாக்கம் : இந்த நிலையம் தினமும் 9-5 மணி வரையில் பணி செய்யும் சென்னையின் நடுத்தர வர்க்கத்தின் இதயமாகும். வங்கிகள், வர்த்தக வளாகங்கள், உணவகங்கள் போன்று பரந்த அளவிலான இடங்களில் பணி செய்ய செல்லுவதற்கான மையமாக நுங்கம்பாக்கம் உள்ளது. அத்துடன், சென்னையின் லயோலா கல்லூரி சரியாக நிலையத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ளது அதனால் இந்த நிலையத்தில் பல மாணவர்கள் இறங்குகிறார்கள்.\nகோடம்பாக்கம்: கோடம்பாக்கம் ஆர்வமுள்ள உதவி இயக்குனர்கள், நாளைய நடிகர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் மையமாக உள்ளது. இது கனவுகளின் காப்பகமாகும். இந்தப் பகுதியில் எளிமையான வழியில் வாழும் மக்கள் தமிழ் சினிமாவில் அடுத்த பெரிய விஷயமாக இருக்கலாம். எனவே, இந்த நிலையத்தில் இருக்கும் மக்கள் திரைப்பட துறையிலிருந்து சில உட்புற செய்திகளைப் பேசிக் கொண்டு நேரத்தை கழிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட வேண்டாம்.\nமாம்பலம் : இது சென்னையின் விருப்பமான ஷாப்பிங் இடமாகும். தி-நகர் ஹெர்பின்களிலிருந்து வீட்டு உபகரணங்கள் வரையில் அனைத்தையும் நீங்கள் வாங்கக்கூடிய இடமாகும். ஆயிரக்கணக்கான மக்கள் விற்பனையாளர்களாக கடைகளில் பணி செய்ய இங்கே வருகிறார்கள் மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் ஷாப்பிங் செய்யும் நோக்கத்துடன் வருகிறார்கள். கிட்டத்தட்ட நீங்கள் இங்கே பார்க்கும் அனைத்து நபர்களும் பெரிய கடைகளின் பெயர்கள் அச்சிடப்பட்டத்துடன் ஷாப்பிங் பைகளை எடுத்துச்சென்று கொண்டிருப்பார்கள்.\nசைதாப்பேட்டை: சைதாப்பேட்டை நடுத்தர வர்க்கம் மற்றும் தாழ்ந்த நடுத்தர வர்க்கத்தின் சுவாரஸ்யமான குடியிருப்பு பகுதியாகும். நிலையத்தைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் குடியிருப்பு இடங்களிலிருந்து மக்களுக்கான மையமாக நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் எதிரே சில அரசாங்க அலுவலகங்கள் உள்ளன.\nகிண்டி: கிண்டி தொழிற்பேட்டை சென்னையின் உற்பத்தியாளர் துறைக்கான அலுவலக இடங்களின் மையமாக உள்ளது. இந்த உற்பத்தி ஆலைகளின் பணியாளர்கள் அவர்களின் போக்குவரத்து முறையாக இரயில்களைப் பயன்படுத்துகிறார்கள் மேலும் அவர்கள் சிறிய ஷாப்பிங் பைகளுடன் (டிபன்களுடன்) காணப்படுவார்கள். கிண்டி பல IT பணியாளர்கள் பணி செய்யும் DLF IT பார்க்கின் மிக அருகாமையில் இருக்கின்ற இரயில் நிலையமாகும், எனவே சில நவீனமான தொழில்முறையாளர்கள் அவர்களின் தோள்பட்டையைச் சுற்றி லேப்டாப் (மடிக்கணினி) பைகளுடனும் இந்த நிலையத்தில் இறங்குகிறார்கள்.\nமீனம்பாக்கம் : ஏன் இங்கு நிலையம் உள்ளது என்று யாருக்கும் உண்மையில் தெரியாது. விமான நிலையம் அருகில் தான் உள்ளது ஆனால் விமானநிலையத்திற்கான நிலையம் இது அல்ல. சுற்றி நிறைய குடியிருப்பு இடங்கள் அல்லது அலுவலகங்கள் இல்லை. அருகிலுள்ளஸ ஜெயின் கல்லூரியின் மாணவர்கள் தான் இந்த நிலையத்தின் முக்கியமான பயனாளிகள், குறிப்பாக தனி இடத்தை விரும்பும் காதல�� பறவைகளுக்கும் பயனளிக்கும் இடமாக உள்ளது.\nதிரிசூலம்: இது சென்னை விமான நிலையத்தை இணைக்கும் நிலையமாகும். இங்கே தான் அவர்களின் மதிப்பை காட்டுவதற்காக அகற்றப்படாமல் சமான்களில் இருக்கும் நிறைய ஏர்லைன் டேக்குகளைப் பார்க்கலாம். இங்கே திடீரென்று சென்னையின் உண்மையான நிலைக்கு அழைத்து வரப்பட்ட சில ஜெட் லேகேட்(வெவ்வேறு நேர மண்டலங்கள் முழுவதும் நீண்ட நேரம் விமானத்தில் பயணித்தவர்கள்) பயணிகளைப் பார்க்கலாம்.\nபல்லாவரம்: மீண்டும் குடியிருப்பு பகுதி. ஆச்சரியமாக, இரயிலில் இருக்கும் 70% கூட்டம் பல்லாவரத்தில் இறங்குகிறார்கள். எனவே, நீங்கள் இருக்கைக்காக காத்திருக்கிறீர்கள் என்றால், இங்கே தான் நீங்கள் காலியான இடத்தை கண்டுபிடிக்க போதுமான அளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.\nகுரோம்பேட்டை மற்றும் தாம்பரம் சானிட்டோரியம்: இவைகள் விரிவாக்கப்பட்ட சென்னையின் வளர்ந்து வரும் ஷாப்பிங் இடங்களாகும். இந்த நிலையங்கள் நகரத்தின் கடினமான நிலையிலிருந்து வெளியே இருக்கும் முக்கியமான குடியிருப்பு பகுதிகளின் மையமாகும் மேலும் பொதுவாக இந்த நிலையங்களில் நாளின் சோர்வான பணிக்குப் பின் அதிக அளவில் வீடுகளுக்கு திரும்புபவர்களை காணலாம்.\nதாம்பரம்: இது பிரபலமான உள்ளூர் இரயில் பாதையின் முடிவாகும் மேலும் தற்போது சென்னை ரியல் எஸ்டேட் இடத்தின் விரிவடையும் ஆரம்ப இடமாக உள்ளது. நிறைய வீடமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மையமாக உள்ளன. எனவே, பல கட்டுமான நிறுவனங்களின் பணியாளர்கள் இந்த நிலையத்தில் தான் இறங்க வேண்டும்.\nPrevious Postஆசியாவின் மிகப் பெரிய மசாலா சந்தைப் பற்றி 5 சூப்பர் உண்மைகள் Next Postசண்டிகரிலிருந்து கடைசி-நிமிட மழைக்காலத்தின் குறுகியகால விடுமுறை\nபயணத்தின் போது சரியாக சாப்பிடுவதற்கான ஆரோக்கியமான குறிப்புகள்\nபோர்ட் பிளேர், கதை தொடங்கும் இடம்\nஇந்த கோடைக்காலத்தில் உங்களைச் சுறுசுறுப்பாக வைக்க வேடிக்கையான நடவடிக்கைகள்\n6 டாமன் மற்றும் டையூ கடற்கரைகளுக்கு செல்ல வேண்டும்\nஉறுதிப்படுத்தப்பட்ட இரயில் பயணச்சீட்டுகள் பெறுவதற்கான 5 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2006/01/125-2.html", "date_download": "2018-07-16T01:11:19Z", "digest": "sha1:6CXSE5SZWLGJGMNJXDDCUUYIARX6N4BA", "length": 26062, "nlines": 330, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 125. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…2", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n125. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…2\nரொம்ப காலத்துக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம். ஜோஸ்யத்தோடு முழுவதுமாக சம்பந்தம் இல்லையென்றாலும் இன்று வரை பதில் தெரியாத ஒரு கேள்வி மட்டுமல்லாமல் திரும்பிப் பார்க்கையில் கொஞ்சம் interestingஆக இருப்பதால் உங்களோடு பங்கிட்டுக் கொள்ள ஆவல்.\nஅந்த ‘கனாக்காலம்’- கல்யாணம் எல்லாம் ஆவதற்கு முந்தி, சுதந்திரப் பறவையாக இருந்த போது - அநேகமாக 71-ம் ஆண்டாக இருக்கலாம். ஏதோ ஒரு விடுமுறை நாள். நண்பன் ஆல்பர்ட்டின் வீட்டில் (தவுட்டுச் சந்தை பக்கத்தில் ஒரு சந்து) யாருமில்லை. எங்கள் ராஜ்யம்தான். ‘கொண்டாடி விடுவோம்னு’ திட்டம். அப்டின்னா, அந்தக் காலத்தில பெருசா ஒண்ணும் இல்லீங்க; மதியம்வரை அரட்டை; மதியம் அம்சவல்லியில் ஒரு பிரியாணி & அந்தக் கடையின் famous item: pine apple juice; சாயுங்காலம் ஒரு சினிமா (அநேகமா, சிந்தாமணி அல்லது சென்ட்ரல் தியேட்டர்; இல்லைன்னா நம்ம ரீகல் தியேட்டர்) - வேறென்ன பெருசா அந்த ‘அறியாப் புள்ளைக’ காலத்தில) - வேறென்ன பெருசா அந்த ‘அறியாப் புள்ளைக’ காலத்தில ஒரே dry period தானே ம்..ம்ம்..வாழ்க்கையே அப்போ dry தான் போங்க\nஅரட்டை போய்க்கொண்டிருந்தது. வெளியே கைரேகை பாக்கலியான்னு ஒரு சவுண்டு. சும்மா போன சனியன விலைக்கு வாங்கிறது மாதிரி நண்பன் அந்த ஆளை உள்ளே கூப்பிட்டான். ‘வேண்டாண்டா’ என்றதற்கு, ‘சும்மா ஒரு ஜாலிக்கு’ அப்டின்னுட்டான். என்ன, அவனுக்கு அப்போ பொண்ணு பாத்துக்கிட்டு இருந்த நேரம் வந்தவனுக்கு எங்க வயசோ, ஒண்ணிரண்டு கூடவோ இருக்கலாம். பேசிய தமிழ் மலையாளம் கலந்து இருந்தது. இஸ்லாமிய வெளி அடையாளங்கள். தோளில் தூளி மாதிரியான ஒரு பை. கையில் உயரமான குச்சி ஒன்று. தலைப்பாகை. உள்ளே வந்து கைரேகை பார்க்க ஆரம்பித்தான். வழக்கமாய் எல்ல ஜோஸ்யர்கள் சொல்லும் கதைகளை எடுத்து விட்டான். அதற்குத் தட்சணையெல்லாம் ரொம்ப ‘சீப்’தான். அந்தக் காலத்தில் என்ன எல்லாம் ஒரு ரூபாய்க்குள் இருந்திருக்க வேண்டும்.\nஅது முடிஞ்சது. பிறகு மெல்ல புதுசா ஒரு சரடு விட்டான். ‘உனக்கு வாகனத்தில் ஒரு கண்டம் இருக்கு…அது போகணும்னா..’ என்று ஆரம்பிச்சதும் நான் அவன் முதுகிற்குப் பின்னால் போய் நண்பனிடம் ச��கையில் அனுப்பிவிடு என்றேன். நண்பன் என்னைப் பார்த்ததிலிருந்து நான் பின்னால் இருந்து என்ன செய்கிறேன் என்று தெரிந்து கொண்டு,’முன்னால வா’ என்றான். தோரணையும் கொஞ்சம் மாற ஆரம்பித்தது. பேச்சில் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் குறைய ஆரம்பிச்சது. கண்டம் போறதுக்கு நாகூர் பள்ளிவாசலில் காணிக்கை போடணும்னான். உடனே சுதாரிச்சிக்கிட்டான். ஏன்னா, நம் எல்லார் வீட்டிலும்தான் சுவர் இருக்கோ இல்லியோ சாமி படங்களா மாட்டியிருப்போமே..அதுமாதிரி அங்க இருந்த படங்களைப் பார்த்ததினால், ‘உங்களுக்கு அந்த நம்பிக்கையில்லைன்னா, வேளங்கண்ணி மாதா கோயிலில் காணிக்கை போடணும்னான். நான் ‘அடுத்த மாதம் கூட நாங்க போறோம்; அப்போ போட்டுக்கிறோம்’னு புத்திசாலித்தனமா சொன்னேன். ‘அவன சும்மா பேசாம இருக்கச் சொல்லு; அதான் உனக்கு நல்லது’ அப்டின்னு நண்பனிடம் சொல்ல, ஆல்பர்ட் ‘சும்மா இருந்து தொலை’ அப்டிங்கிறது மாதிரி ஒரு லுக் உட்டான்.\nஇதற்குப் பிறகு எனக்கு வரிசையா ஆர்டர் போட ஆரம்பித்தான். கொஞ்சம் உப்பு கொண்டா என்றான். ஒரு கை உப்பு. ஒரு துணியை எடுத்து அவனுக்கு முன்னால் விரித்து அதில் குவித்துக் கொண்டான். அடுத்த ஆர்டர்: ஒரு தம்ளரில் தண்ணீர். ‘டாண்’ணு கொண்டுவந்து வைத்தேன். ஒரு மெழுகுதிரி (கி.வீடுகளில் இதற்கா பஞ்சம்) உடனே பணிந்தேன். எப்படி திடீரென நான் இவ்வாறு சாதுவாக மாறினேன் என்று கேட்கிறீர்களா) உடனே பணிந்தேன். எப்படி திடீரென நான் இவ்வாறு சாதுவாக மாறினேன் என்று கேட்கிறீர்களா உப்பு கேட்பதற்கு முன்பு அவன் செய்த ஏற்பாடுகள் அப்படி என்னை ஆக்கியிருந்தன. முதலில் துண்டை விரித்தானா உப்பு கேட்பதற்கு முன்பு அவன் செய்த ஏற்பாடுகள் அப்படி என்னை ஆக்கியிருந்தன. முதலில் துண்டை விரித்தானா அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையின் மண்டை ஓடு. அடிவயிற்றில் ஒரு ‘ஜில்’..இல்ல..இல்ல, ‘ச்சில்’ (chill). அதைவிட அடுத்து எடுத்து வைத்த பொருள் இன்னும் கொஞ்சம் வயிற்றைப் புரட்டியது. ஒரு சிறு குழந்தையின் கை - மணிக்கட்டு வரை. காய்ந்த எலும்பும் தோலும் ஜவ்வுமாக…அம்மாடியோவ்.. அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையி���் மண்டை ஓடு. அடிவயிற்றில் ஒரு ‘ஜில்’..இல்ல..இல்ல, ‘ச்சில்’ (chill). அதைவிட அடுத்து எடுத்து வைத்த பொருள் இன்னும் கொஞ்சம் வயிற்றைப் புரட்டியது. ஒரு சிறு குழந்தையின் கை - மணிக்கட்டு வரை. காய்ந்த எலும்பும் தோலும் ஜவ்வுமாக…அம்மாடியோவ்.. இந்த ‘செட்டப்’ அவன் செய்ததும் அதுவரை இருந்த rebellious mood எல்லாம் துண்டைக் காணோம் துணியக் காணோம்னு ஓடியே போச்சு. தலைவர் சொன்னார்; நான் செய்தேன்…அவ்வளவே\n‘நான் ஒண்ணு பண்றேன்; அதப் பார்த்த பிறகு உனக்கு நம்பிக்கை இருந்தா காணிக்கை கொடு; இல்லாட்டி ஒண்ணும் வேண்டாம்’ அப்டின்னான். உளுக்கு உளுக்குன்னு மண்டைய ஆட்டினோம்; வேற வழி மெழுகுவர்த்தியை ஏற்றினான். அதை உப்பின் நடுவில் வைத்தான். அப்புறம் ஆல்பர்ட் கட்டியிருந்த வேட்டியின் (அது அவனோட அண்ணனுடையது; புத்தம் புது வேட்டி)நடுவிலிருந்து ஒரு சாண் அளவிற்கு எடுத்து அதைத் திரித்துக் கொண்டான். அடுத்தது நாங்கள் எதிர்பார்க்காதது. அதை அப்படியே நெருப்பில் காட்டி எரித்தான். நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்; நல்லா எரிஞ்சுது. அவன் வேட்டியைப் பிடித்திருந்த இடம் வரை எரிய விட்டான்; அதன் சூடு தாங்காமல் கையை மாற்றி மாற்றிப் பிடித்து வேட்டியை எரித்தான். ஏறக்குறைய ஒரு அடி விட்டத்திற்கு வேட்டியை எரித்திருக்க வேண்டும். மனசுக்குள் ஆல்பர்ட் அவன் அண்ணனிடம் வேட்டிக்காக வாங்கப் போகும் மிதி என் கண்முன்னால் விரிந்தது; அந்தக் காட்சி நல்லாதான் இருந்தது மெழுகுவர்த்தியை ஏற்றினான். அதை உப்பின் நடுவில் வைத்தான். அப்புறம் ஆல்பர்ட் கட்டியிருந்த வேட்டியின் (அது அவனோட அண்ணனுடையது; புத்தம் புது வேட்டி)நடுவிலிருந்து ஒரு சாண் அளவிற்கு எடுத்து அதைத் திரித்துக் கொண்டான். அடுத்தது நாங்கள் எதிர்பார்க்காதது. அதை அப்படியே நெருப்பில் காட்டி எரித்தான். நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்; நல்லா எரிஞ்சுது. அவன் வேட்டியைப் பிடித்திருந்த இடம் வரை எரிய விட்டான்; அதன் சூடு தாங்காமல் கையை மாற்றி மாற்றிப் பிடித்து வேட்டியை எரித்தான். ஏறக்குறைய ஒரு அடி விட்டத்திற்கு வேட்டியை எரித்திருக்க வேண்டும். மனசுக்குள் ஆல்பர்ட் அவன் அண்ணனிடம் வேட்டிக்காக வாங்கப் போகும் மிதி என் கண்முன்னால் விரிந்தது; அந்தக் காட்சி நல்லாதான் இருந்தது எரித்தபின் வேட்டியின் முனையை வைத்து எர��ந்த பகுதியை உள்ளே வைத்து ஒரு கயிற்றால் கட்டினான். எரிந்திருந்த கரித்தூளை எடுத்து என் கண் முன்னாலேயே அந்த தம்ளர் தண்ணீரில் கரைத்தான். பிறகு கொஞ்சம் அதில் உப்பையும் சேர்த்துக் கரைத்தான். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு dramatic effect-க்கு ஆகத்தான் இருக்கும்; வேறென்ன taste-க்காகவா இருக்கப் போகிறது எரித்தபின் வேட்டியின் முனையை வைத்து எரிந்த பகுதியை உள்ளே வைத்து ஒரு கயிற்றால் கட்டினான். எரிந்திருந்த கரித்தூளை எடுத்து என் கண் முன்னாலேயே அந்த தம்ளர் தண்ணீரில் கரைத்தான். பிறகு கொஞ்சம் அதில் உப்பையும் சேர்த்துக் கரைத்தான். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒரு dramatic effect-க்கு ஆகத்தான் இருக்கும்; வேறென்ன taste-க்காகவா இருக்கப் போகிறது ‘மந்திரக்கோலை’ வைத்துதான் கரைத்தான். நடுவில் அந்த மண்டை ஓடு + கை எலும்பு இரண்டையும் வைத்து கொஞ்சம் ‘ஜூஜா வேலை’ காண்பித்தான்.\nஅதோடு விட்டானா, பாவி. என்னை எழுப்பி, ‘போ; அந்த தம்ளரில் உள்ளதை தெரு முக்கில் கொட்டிவிட்டு திரும்பிப் பாராமல் வா’ என்றான். நாங்களோ அந்த வயதில் இந்த மாதிரி வீட்டுப் பாத்திரங்களைத் தூக்கிக்கிட்டு போறதெல்லாம் நம்ம தகுதிக்குக் குறைச்சல்னு நினைக்கிற டைப்; அதவிடவும்\nநம்ம குதிரையில், அதாங்க நம்ம ஜாவா பைக்கில் அந்த சின்ன சந்தில்’சர்ரு..புர்ருன்னு’ போனவைய்ங்க..ஆனாலும் தல சொல்லியாச்சே .. வேற வழி ஏது; தலைவிதியேன்னு தம்ளரோடு தெருமுனைவரை போய்,ஒரு வழியா அதக் கொட்டிவிட்டுத் திரும்பிவந்தேன். இப்போ கிளைமேக்ஸ்… ‘இப்போ வேட்டியில போட்ட முடிச்சை அவிழ்க்கிறேன். உன் வேட்டி நல்லா இருந்தா கேட்ட காணிக்கையைக் கொடு’ அப்டின்னுட்டு, முடிச்சவிழ்த்தான். நம்பவே முடியலைங்க…வேட்டி முழுசா ஒரு பழுதுமில்லாம இருந்திச்சு. அங்கங்கே கொஞ்சம் கைபட்ட அழுக்கு தவிர வேறு எந்த குறையுமில்லை. அந்த இடத்தைவிட்டு ஆளைக் கிளப்பினால் போதும் என்ற நினைப்பில் கேட்ட காசைக் கொடுத்து அனுப்பினோம்.\n ஹிப்னாட்டிசம் / கண்கட்டு வித்தை / black magic - இப்படி என்னென்னமோவெல்லாம் சொல்லுவாங்களே - இதில் இது எந்த டைப் எப்படி இது அவனுக்குச் சாத்தியமானது எப்படி இது அவனுக்குச் சாத்தியமானது எனக்கு இதுவரை இதற்குப் பதில் தெரியவில்லை; உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்.\n//அம்சவல்லியில் ஒரு பிரியாணி & ��ந்தக் கடையின் famous item pine apple juice//\nஇந்த line கு அப்புரம் பட்டிக்க முடியல்ல.காதுல புகை வருது சொல்லிட்டேன்\nIndia ல இருக்குரப்ப நின்னா, நடந்தால், நினைத்தாலே பிரியானி தான் .அம்சவல்லி, அன்பகம், முனியான்டி விலாஸ், அருளனைதர் மெஸ் (ரசம்) அம்மா மெஸ், road side கடை பரொட்டா, இட்லி&சட்னி, அப்புரம் இன்னும் நிரய்ய கடை எல்லாம் பழைய நினைப்பு\n//அடுத்து ஒரு கருப்புக் குச்சி..தப்பு..தப்பு.. ஒரு ‘மந்திரக்கோல்’ எடுத்து வைத்தான். அடுத்து எடுத்தது: ஒரு சிறு குழந்தையின் மண்டை ஓடு.//\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் நடந்தது. வீட்ல பாட்டி தொல்லையால வந்தது.\nசில்லரை காசு, அரிசி எல்லாம் (கடைசியா திரும்பித்தர்றேன்னு சொன்னதால) வச்சேன். எல்லா வித்தையும் காட்டிட்டு அரிசி, காசு எல்லாம் எடுத்து அவன் பையில போட எடுத்தான்.\n“மந்திரிச்சிருக்கு தம்பி. இதுல பொங்கி சாப்பிச்சா ரத்தம் கக்கி செத்துருவ”ன்னான்.\nஒருவழியா அவன்கிட்ட சண்டை போட்டு அவன் முன்னாலேயே காசை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து அனுப்பிவைத்தேன்.\nசாபம் விட்டுக்கிட்டே போனான். அரிசி என்னாச்சின்னு கேக்கறீங்களா\nஹி.. ஹி.. நான் இப்ப ஆவியா வந்து எழுதிகிட்டு இருக்கறத பாத்தாவே தெரியுமே..\n125. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…2\n115. ஜோஸ்யம் பார்க்கப் போனேன்…1\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2012/06/571.html", "date_download": "2018-07-16T01:11:07Z", "digest": "sha1:WCVAYUDWI4UNA6C7EZE2GR6JB2R3SHYY", "length": 18563, "nlines": 335, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 572. இன்றைய தினசரியில் சில நல்ல சேதிகள் ...", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n572. இன்றைய தினசரியில் சில நல்ல சேதிகள் ...\nநம்ம லல்லு - ஜப்பான் ஜோக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பீஹார் இன்று இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலமாம். வளர்ச்சி விகிதம் 13.1% இது இந்த ஆண்டு மட்டுமல்ல, சென்ற ��ண்டும் முதல் இடத்தில் இருந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டை எண்களில் வளர்ச்சி. பஞ்சாபைத் தாண்டி விட்டதாம். 6-வது இடம் நமக்கு. நமக்கு அடுத்த இடம் அதிகமாகப் பேசப்பட்டும், புகழப்பட்டும் வரும் குஜராத்\nஅதே பீஹாரில் ... ரன்விர் சேனா தெரிந்திருக்குமே ... பணக்கார, ‘உயர்சாதி’ விவசாயிகளின் ஆட்கொல்லும் படை. இதன் தலைவன் 70 வயது தாண்டிய ப்ரம்மேஷ்வர் சிங். டிசம்பர் 2006-ல் 61 தலித்துகளைக் கொன்றொழித்த இவன் மேல் போட்ட வழக்கில் விடுதலையாகி இந்த ஏப்ரல் மாதம் வெளிவந்திருக்கிறான். போயே போய்டான். வழக்கம் போல் அடையாளம் தெரியாத குழு ஒன்று அவனைச் சுட்டொழித்திருக்கிறது.\nஇப்போது. இவனுக்குத் தேவையான பாதுகாப்பு காவல் துறை கொடுக்கவில்லை இப்போது அங்கே கலகங்கள் ...தீ வைப்புகள்.\nஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து தெற்காசிய குழந்தைகள் அமெரிக்காவின் spelling bee போட்டியில் வென்று வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையும் வென்றது நம் நாட்டுக் குழந்தைகள். ஆந்திர மாநில ஸ்னிக்தா முதல் பரிசு பெற்றுள்ளார். இரண்டாம் பரிசு பெற்ற ஸ்துதிக்கு இந்தியும், ஒரியாவும் தெரியும் மற்ற மொழிகள். மூன்றாம் பரிசு பெற்ற அர்விந்துக்கு தெலுகு, ஸ்பானிய மொழி தெரியுமாம்.\nநல்ல பிள்ளைகள் ... வளரட்டும்.\n(spelling bee பற்றிய திரைப்படம் ஒன்று பார்த்தேன். எவ்வளவு கடின முயற்சி எடுக்கிறார்கள். அந்தத் தேர்வுக்குத் தயாராவது பற்றி அந்த படம் நிறைய சொல்லியது.)\nஎன்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பங்கு மார்க்கட் விவகாரங்கள் எதற்கு ஒரு காலத்தில் ஒரு சில பங்குகள் வாங்கி, ஹர்ஷத் மேத்தா வந்து ‘உழுதுட்டு’ போய்ட்டார். அந்த பங்குகள் குப்பையாக இருந்தது. இப்போ இதோ இந்த வருடம் 20000 ஆயிரத்தைத் தாண்டும் என்றார்கள். அப்படி சொல்லி நாலைந்து வருஷமாச்சு. இப்போ 16000க்கு தடுமாறுது. எல்லாமே சந்தோஷ செய்திகளாக இருக்க வேண்டாமென இச்செய்தி. :-(\nசந்தோஷம்னா அப்படி ஒரு சந்தோஷம். நம்ம குடியரசுத் தலைவிக்கு அடுத்த மாதத்தோடு பதவிக்காலம் முடியுதாம். வீடு மாத்த ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். அப்பாடி .....\nமோடி தான் அடுத்த பிரதமர் அப்டின்னு ஒரு கூட்டம் கூடு கட்டுது. அத்வானிக்கு செம கடுப்பு. ஒவ்வொரு தலைவரும் கட்காரியை ஆளுக்கொரு பக்கம் இழுக்கிறார்கள். இன்றைக்கு கமல் சந்தேஷ் அப்டின்னு ஒரு ஆளு மோடிக்கு இப்போ என்ன அவசரம் என்று சைரன் ஊதியிருக்கிறார்.\n(பி.ஜே.பி. வேண்டாம். காங்கிரஸ் வேண்டாம். இரண்டும் தனித்தனியாக வர முடியாது. இரண்டுமே குதிரை ஏறித்தான் வரணும். போற போக்கைப் பார்த்தா நம்ம ‘மம்மி’க்குக் கூட சான்ஸ் வரலாமோ. நம்மள கடவுள் தான் காப்பாத்தணும்.)\nமம்மி செஸ் வீரர் ஆனந்துக்குக் இரண்டு கோடி ரூபாய் பரிசளித்துள்ளார்.\nரஷ்யர்கள், யூதர்கள் - இவர்களைத் தாண்டி இவர் வென்றிருப்பது பெரிய விஷயம்.\nநேற்று புட்டின் அடித்த ஜோக் நன்றாக இருந்தது. ஆனந்த் தான் இளம வயதில் சென்னையில் ரஷ்ய நாடு நடத்தும் வகுப்புகளில் செஸ் படித்ததாகச் சொல்லியுள்ளார். புட்டின், ’அட எங்க தலையில நாங்களே இழுத்து விட்டுக் கொண்டோமோ’ன்னு சொல்லியிருக்கிறார்.\n‘பத்து வினாடி முத்தம்’ என்று எழுதினார் சுஜாதா. அந்தப் பத்து வினாடியெல்லாம் இப்போ பறந்து போய்க்கிட்டே இருக்கிறது. உசைன் போல்ட் தன் ஓடும் நேரத்தை மீண்டும் மீண்டும் குறைத்து வருகிறார். கடைசியாக நூறு மீட்டருக்கு எடுத்த நேரம்: 9.76 வினாடிகள். அம்மாடி\n ஆனாலும் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலில் வரும் இவருக்கும் அடுத்தவருக்கும் எவ்வளவு தொலைவு வித்தியாசம் ... மன்னன்\n//ரஷ்யர்கள், யூதர்கள் - இவர்களைத் தாண்டி இவர் வென்றிருப்பது பெரிய விஷயம்.//\n யூதர்களின் ஒரு பிரிவுதான் தாங்கள் என்றும் தங்களின் பூர்வீக உறவுகள் இஸ்ரேலியர்கள் என்றும் முன்பு திரு டோண்டு ராகவன் பதிவிட்டதாக ஞாபகம். எனவே பரிசு சேரும் இடம் நோக்கியே சென்றுள்ளது.\nசுஜாதாவின் '10 செகண்ட் முத்த'த்தில் தமிழரசியின் குறிக்கோள் பெண்கள் 100மீ தடகளப்போட்டியில் 10 செகண்ட் எட்டுவது. அது இதுவரை எட்டப்படவேயில்லை :)\nசுருக்கமாக ஆனால் நறுக்கென்று பத்திரிக்கைகள் படிக்காத குறைகளை போக்கியது.\nரன்வீர் சேனா விஷயம் படிச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்.\n) இது என்ன நல்ல செய்தி\n'இது’ போற சந்தோஷம் இப்போ\nவெற்றி பெற்ற விசுவநாதன் ஆனந்த் என்கின்ற இந்திய தமிழருக்கு வாழ்த்துக்கள்.\n576. ஹதீஸ் - சில குறிப்புகளும் ஒரே ஒரு கேள்வியும்...\n572. இன்றைய தினசரியில் சில நல்ல சேதிகள் ...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2009/11/blog-post_4857.html", "date_download": "2018-07-16T00:51:53Z", "digest": "sha1:NH6ULGX3OBDDJBTRZECLHTVHQDQ7RGY7", "length": 6108, "nlines": 138, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: நமது அடுத்த பதிவு!!!", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\n.... ஆஹா என்ன இப்படி இருக்கு....\n.... ஹ்ம்ம்... கரெக்ட் அப்படிதான்....\nநமது அடுத்த பதிவுக்கு trailer இது.... அடுத்த பதிவு கல்லூரி வாழ்கை பகுதி - 2..\nநாளை சந்திக்கும் வரை வணக்கம் உறவுகளே....\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 9:56 PM\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nI am back... தமிழ்மணத்திற்கு நன்றி\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathampamtamil.blogspot.com/2010/03/sunshine-award.html", "date_download": "2018-07-16T01:07:33Z", "digest": "sha1:CYVMQMV77XMLQP4JCL3ZG2NZIZBODZ37", "length": 8844, "nlines": 77, "source_domain": "kathampamtamil.blogspot.com", "title": "கதம்பம்(Arts&Crafts, சமையல்): Sunshine Award", "raw_content": "\nஇந்த விருதினை கொடுத்த மேனகாவிற்க்கு நன்றி\nஇந்த அழகான \"Sunshine Award\" எனக்கு கொடுத்ததுக்கு சந்தோசம். நன்றி மேனகா :-)\n*.குறை ஒன்றும் இல்லை- ராஜ்\nமற்றும் நான் இந்த் விருதை இங்கு பார்க்கும் உங்கள் அனைவருக்கும் சமர்பிக்கிரேன் :-)\n4 இதை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி\nசகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி\nகற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு .......... நான் ரசித்து, சுவைத்த சமையல்..என் கைவேலைபாடுகள் கலந்தது தான் இந்த ��தம்பம்.\nபலவகை பெயிண்டிங் #. கிளாஸ் பெயிண்டிங் #.பாக்ஸ் பெயிண்டிங் #.ராதைகிருஷ்ணா ஊஞ்சல் பெயிண்டிங் #.கேன்வாஸ் பெயிடிங் #.பெயின்டிங் #.கேன்வாஸ் பெயின்டிங்-2 #.மினி கார்டூன் #.ஆயில் பெயின்டிங் #.Donald Duck #.பட்டாம்பூச்சி #.நிப் பெயிண்டிங்\n 1.ஃபோம் எரும்பு 2.மலர் கொடி 3.பேப்பர் பூ 4.கிருஸ்டல் லாங் தோடு 5.கருப்பு கம்மல் 6.குழந்தைகளுக்கான பிரேஸ்லட் 7.தோடு 1 8.கி்ருஸ்டல் தோடு 9.ஜஸ்ஸ்டிக் கூடை 10.நாப்கின் ஹோல்டர் 11.மெபைல் கவர் 12.ட்ஷ்யூ பேப்பர் பூ 13.ஜெட் செட் 14.லேஸ் மாலை 15.முத்து மணி மாலை 16.ஜெட்மாலை 17.பிளவர் ஸ்டேன்ட் 18.ஜஸ் ஸ்டிக் போட்டோ பிரேம் 19.பிரேஸ்லட் 20.மாலை செட் - 3 21.தோடு மாடல்-2 22.தோடு மாடல்-1 23.கருப்பு கம்மல் மணி மாலை\nஇனிப்பு @.பாதாம் பர்ப்பி @.பொரி உருண்டை @.கொழுக்கட்டை @.கோதுமை அப்பம் @.ரீக்கோட்டா ஜாமுன் @.மாம்பழ அல்வா @.பிளாக் பாரஸ்ட் கேக் @.ரீக்கோட்டா ரசமலாய் @.காரட் அல்வா (Carrot Halwa) @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @.ஈசி தேங்காய் பர்பி @.கிர்னி குல்பி (Cantaloupe kulfi) @.பிரட் புட்டிங் @.வாழைப்பழ கேக் @.ஒப்பிட்டு @.பிஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.ஈஸி கேசரி @.பால்கோவா @.லட்டு் @.அதிரசம் @.திரமிசு(Tiramisu)\nகுழம்பு &குருமா @.பருப்பு உசிலி @.ஊட்டி பெப்பர் சிக்கன் @.வெஜ் குருமா @.சுரக்காய் கோஃப்தா @.மலாய் (ஃடோபு) கோப்தா @.மஸ்ரூம் மட்டர் மசாலா (mushroom mutter masala ) @.எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு @.பாலக் பனீர்(டோஃபு) @.கொத்துக்கறி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் @.சுரக்காய் மோர்குழம்பு @.ஈரல் வருவல் @.பூசனிக்காய் மோர்குழம்பு @.இறால் மசாலா @.மோர் குழம்பு @.முட்டை குருமா @.முட்டை மசாலா @.அரைத்துவிட்ட சாம்பார் @.பாவ் பாஜி மசாலா\nசிற்றுண்டி @.காலிஃப்ளவர் மஞ்சூரியன் - 2 @.இட்லி மஞ்சுரியன் @.கொத்து பரோட்டா @.பாவ் பாஜி @.கா‌ய்க‌றி ரவாகிச்சடி @.பேல் பூரி- Bhel poori @.டோக்ளா @.ஆலு பரோட்டா @.முட்டை பப்ஸ் @.ப்ரெட் சாண்விச் @.ஈசி முறுக்கு @.புரோட்டின் தோசை @.காய்கறி பாஸ்தா @.வேப்பில்ஸ் (waffle) @.பானி பூரி @.பான் கேக் @.அவகாடா(Avocado) டிப் @.POP OVER @.பிரன்ஞ் டோஸ்ட் @.மசாலா பூரி @.சாலட் @.புட்டு @,உளுந்துவடை, தயிர் வடை @.பட்டூரா @.நாண்\nசட்னி @.செளசெள சட்னி @.புதினா சட்னி\n@.பட்டர் ஜசிங் (Buttercream Icing) @.கிருஸ்மஸ் கேக் @.ஜசிங் கிளாஸ் -2 @.திரமிசு(Tiramisu) @.சாக்லேட் கப் கேக் @.கப் கேக் @.கேக் கிளாஸ் @.பிளாக் பாரஸ்ட் கேக் @.Banana-Walnut Muffins @.சினமன் ரோல் @.வாழைப்பழ கேக் @.ப��ஸ்கட் @.பவுன்ட் கேக் @.கேரமல் ப்ருட் கேக் @.சாக்லேட் கப் கேக்\n@ சாக்லெட் சிப்ஸ் குக்கீஸ் @. @.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://murugaperuman.blogspot.com/2008/08/02.html?showComment=1293141810773", "date_download": "2018-07-16T01:04:09Z", "digest": "sha1:FZTOMQH4U4GCPV7GNVUW55RYYMRMEWEH", "length": 39493, "nlines": 371, "source_domain": "murugaperuman.blogspot.com", "title": "கந்தர் அலங்காரம்: அலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்?", "raw_content": "\nவிழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் பயந்த தனி\nவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* முருகனருள் - பாடல்களின் குழு வலைப்பூ\n* யாவையும், யாவரும், தானாய்\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n* அச்சுதன் அமலன் என்கோ\n* நச்சுமா மருந்தம் என்கோ\n*** தமிழ்மணத்தில், என் நட்சத்திர வாரப் பதிவுகள்\n\"சும்மா\" இரு என்றால் என்ன\n003-அழித்துப் பிறக்க ஒட்டா (1)\n016-தாவடி ஓட்டும் மயிலிலும் (1)\n018-வேதாகம சித்ர வேலாயுதன் (1)\n019-வையில் கதிர் வடிவேலனை (1)\nஅலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்\nஅலங்காரம் பண்ணனும்-னா முதல் கண்டிஷன் என்னாங்க உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன் உங்களுக்கு ஒருத்தர் ஒப்பனை செய்கிறார்-னு வச்சுக்குங்களேன் அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும் அவர் அழுக்கு ஆடைகளுடன், குளிக்காமல், தூய்மை இல்லாமல், அழகு உணர்ச்சியே இல்லாமல், உங்களுக்கு அலங்காரம் செய்ய முன் வந்தால் எப்படி இருக்கும்\nஒருத்தரை அலங்காரம் செய்யும் முன்னர், நம்மை நாமே குறைந்தபட்ச அலங்காரம் செஞ்சிக்கணும்\nசேறு பூசிய சட்டையுடன் போய், ஒருவருக்குச் சந்தனம் பூச முடியுங்களா\nகந்தனுக்கு அலங்காரம் செய்யும் முன்னர், நமக்குன்னு சில அலங்காரங்களைச் செஞ்சிக்கிடணும்\nபணிவு என்பது மிகவும் உயர்ந்த அலங்காரம்\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து - என்கிறார் ஐயன்\nபணிவையே ஆபரணமாகக் கொண்ட பெண்கள், அல��்காரமாக ஜொலிப்பதை இசையரசி எம்.எஸ் அம்மா, அன்னை தெரேசா போன்றவர்களின் உருவில் கண்டுள்ளோமே\nபணிவு அலங்காரம் எப்படி வரும்\nதன் நிலையை அறிந்தால் தானே பணிவு வரும் தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது தன்னால் தனியாக எதையும் செய்ய முடியாது மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது மொத்த உலகமே கூட்டு முயற்சியாலும், இறைவன் அருளாலும் தான் இயங்குகிறது இதில் நம் சொந்த டாம்பீகம் எங்கு வந்தது\nஅம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் கல்வி\nஅம்மா-அப்பா சம்பாதித்து வைத்தது நம் புண்ணியம்\nஇப்படி பேறும், தவமும் நாம் தேடி வந்தது அல்ல நம்மைத் தேடி வந்தது = இப்படி எண்ணிப் பார்த்தால் பணிவலங்காரம் தானே அமையும்\nஅருணகிரியும், பணிவால் தம்மை முதலில் அலங்காரம் செய்து கொண்டு, பின்னர் தான் கந்தர் அலங்காரம் செய்கிறார்\nபேறும் தவமும் ஒன்னுமே நான் செய்யலை இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா இருந்தாலும் என்னையும் தேடி வந்து அருள் செய்தவா - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார் - என்று பணிவுடன் தன் அலங்காரத்தைத் துவக்குகிறார்\n(பாடியவர்: எல்.வசந்த குமார், ஓதுவா மூர்த்தி, கொடுமுடி. நன்றி: kaumaram.com)\nபேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை, ப்ரபஞ்சம் என்னும்\nசேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ் சடா அடவி மேல்\nஆற்றைப் பணியை இதழியை தும்பையை அம்புலியின்\nகீற்றைப் புனைந்த பெருமான், குமாரன் கிருபாகரனே\nபேறு, தவம் ரெண்டுமே இல்லாத அடியேனை,\nவாழ்க்கையில் வந்து ஒட்டிக் கொண்ட சேற்றை எல்லாம் கழுவி என்னை மீட்டவா சடாமுடியில் கங்கையாறு, நாகம், கொன்றைப்பூ, தும்பைப்பூ, பிறைச்சந்திரன் என்று ஐந்தும் சூடியுள்ளான் ஐந்தெழுத்தான்\nஅந்தச் சிவபெருமானின் குமாரனே, குமரனே உன் கிருபையால் தான் அடியேனுக்கு உய்வு\n(SK ஐயா இஷ்டைலில், பின் பார்த்து, முன் பார்ப்போமா பதுங்கி விட்டுப் பாய்வோம் :)\nசெஞ் சடா அடவி மேல் = என்ன ஒரு உருவகம் பாருங்கள் சிவபெருமானின் ஜடாமுடி அடவியாம்\nஅவர் ஜடா முடி, காடு போல் அடர்ந்து இருக்கு மறைக்காடு ஈசனுக்கு மயிர்க் காடு\nஅந்தக் காட்டில் என்னென்ன எல்லாம் இருக்கு ஓடும் காட்டாறு இருக்கு அதில் இளைய நிலா பொழிகிறது கொன்றை/தும்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன கொன்றை/து��்பைப் பூக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி ஆற்றில் தவழ்கின்றன ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன ஆறு போலவே வளைந்து வளைந்து நாகங்களும் சடைக் காட்டில் உலாவுகின்றன எப்படி இருக்கு கானகக் காட்சி\n2. பணியை = பாம்பை\n3. இதழியை = கொன்றைப் பூவை\n4. தும்பையை = தும்பைப் பூவை\n5. அம்புலியின் கீற்றை = சந்திரனின் பிறையை\nபுனைந்த பெருமான் = அணிந்த சிவ பெருமான்\nசிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்\nகொன்றைப் பூ = மஞ்சள் நிறம் கொத்து கொத்தாப் பூக்கும் தொலைவில் இருந்து பார்க்க ஏதோ நெருப்புக் கொத்து போலத் தென்படும்\nதும்பைப் பூ = வெள்ளை நிறம் பார்க்க சங்கு போல இருக்கும் பார்க்க சங்கு போல இருக்கும் பரிசுத்தமான வெள்ளை வீட்டில் சுடும் இட்லி தும்பைப்பூ போல இருக்குன்னு சொல்வாங்க தானே\nஇப்படி எல்லாமே வெண்மை/குளிர்ச்சி பொருந்திய பொருட்கள் தான் சிவபெருமானுக்கு\nஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்\nபெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்\nஇப்படி தலையில் இருந்து பாதம் வரை, வெள்ளலங்காரம் செய்து கொண்டுள்ள ஈசன்...\nகுமரன் கிருபாகரனே = அந்த ஈசனின் குமரன், மிகவும் கிருபை உள்ளவன் கிருபா-ஆனந்த-வாரி = கருணை ஆனந்தக் கடல்\nஎப்படி என்ன பெருசா கருணை காட்டிட்டான்பா ஈசனின் குமரன்\nபேற்றை தவம் சற்றும் இல்லாத என்னை=\nபேறு = தானா அமையும் தவம் = நாம செய்யணும்\nநற்பேறு = இது முன் செய்த பாவ புண்ணியங்களால் பெறுவது பெறுவதால் தான் அதுக்குப் பேரே பேறு\nதவம் = இது இப்போது நாம் செய்யும் நல் வினைகள்\nபூர்விகச் சொத்து வானத்தில் இருந்து தானா குதிக்காதே அதையும் யாராவது ஒருத்தர் சம்பாதிச்சி தானே வைக்கணும்\nநேற்று அம்மா-அப்பா செஞ்ச புண்ணியம், இன்று நமக்கு நற்பேறு\nஇன்று நாம செய்யும் தவம், நாளை நம்முடைய மக்களுக்கு நற்பேறு\nசரி, தவம்-ன்னு எதுக்குச் சொல்வானேன் காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன காட்டுல போயி தவம் செஞ்சா தான் நற்பேறு கிடைக்குமா என்ன அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே அப்படின்னா யாருமே தவம் செய்ய மாட்டோமே காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது காட்டுக்குப் போயி தவம் செஞ்சா, அப்பறம் எப்படி பதிவு போடறது ஜிமெயில் செக் பண்ணுறது\n தவ வாழ்க்கை-ன்னா ஒழுகி வாழ்வது தவப் புதல்வன்-னா ஒழுக்கமான புதல்வன்\nஅல்லவை தேய, நல்லவை செய்தல் = அது தான் தவம்\nமனதால் கெடுதி நினைக்காது, தன்னால் முடிஞ்ச நல்லவை செய்தாலே அது தவம் தான்\n ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி, உய்யும் ஆறு என்று எண்ணி, உகந்தேலோ ரெம்பாவாய்\nஉண்டியலில் பணம் போட்டு விட்டு, கோயிலில் உட்கார்ந்து, \"அவன் யோக்கியமா இவ யோக்கியமா\" என்று ஒரு சிலர் புறம் பேச...\nபணமில்லாது போனாலும், கிடைத்த பிரசாத உணவை, கிடைக்காதவருடன் பகிர்ந்து கொள்ளுதலும் ஒரு தவம் தான்\nஇளமையில் தீய வழிகளில் ஈடுபட்டவர் தான் அருணகிரி் அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம் அடுத்த சில பதிவுகளில் சில கதைகளைப் பார்ப்போம் நோயுற்ற போது, கன்னிகள் கிடைக்காமல், கன்னிப் போனவர்\nஇறுதியில் சொந்த அக்காவே, \"உனக்குப் பெண் தானே வேண்டும் இதோ, நான் இருக்கிறேன்\" என்று மனமுடைந்து சொல்ல, இதயம் வெடித்துப் போய் மாறினார்\nஅவர் தவம் செய்யவில்லை என்றாலும், அவர் பெற்றோரும் தமக்கையும் செய்த தவம், அவருக்குப் பேறாக அமைந்து ஆட்கொண்டது\nப்ரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழி விட்டவா=\n சேற்றைக் கழிய-ன்னும் போது அப்படியே சேறு ஒழுகறது தெரியல சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க சேறோடு எவ்வளவு நேரம் அப்படியே இருப்பீங்க யோசிச்சிப் பாருங்க உடனே கழுவிக் கொள்ளணும்-னு தோனும் அல்லவா\nஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை கழுவிக் கொள்ள மட்டும் மனசுக்கு தோனுவதே இல்லையாம் அதான் விசித்திரம்\nபிறக்கும் போதே தாயின் வயிற்றில் உள்ள சேற்றில் மிதக்கிறோம் வெளி வந்து செய்யும் கர்ம வினைகள் எல்லாம், உடனே சேற்றைப் போல் நம் மீது ஒட்டிக் கொள்கிறது\nஏதோ கொஞ்சமாகக் கழுவிக் கொண்டாலும், கறை அவ்வளவு சுலபமாகப் போக மாட்டேங்குது உஜாலா, சர்ஃப் எக்செல் எதுவும் வேலைக்காவது\nஇப்படிப் பிறவிச் சேற்றில் சிக்க வைத்தானா முருகன் இல்லையில்லை கருணை என்னும் கங்கையை நம் மேல் பாய்ச்சி, நம் சேற்றைக் கழுவுபவன் தான் முருகன் சேற்றைக் கழிய வழி விட்டவா\nசேற்றைக் கழுவிய பின், தூய்மை வந்து விட்டது\nநமக்கும் அலங்காரம், கந்தனுக்கும் அலங்காரம்\nஇப்போ முருகா என்று வந்திப்பு-ஓம்\n உங்கள் கருத்தை��ும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபேறு, தவம், இவற்றை அழகா விளக்கியிருக்கீங்க. செஞ்சடா அடவியும், அதன் அழகும், அடடா\n//ஆனால் பிரபஞ்சம், பிறவி என்னும் சேற்றை மட்டும் கழுவிக் கொள்ள மனசுக்கு தோனுவதே இல்லையாம் அதான் விசித்திரம்\nஉண்மை, உண்மை. அவனருளால்தான் அதுவும் தோண வேணும்.\nகண்ணன் தமிழ் விளக்கம் படிக்கச் சுவை.\nகந்தவேள் அலங்காரம் கான/ண/ச் சுவை.\n//சிவபெருமான் ஐந்து எழுத்துக்காரன் அல்லவா அவன் ஜடா முடியிலும் ஐந்து அலங்காரங்களைச் சூடி உள்ளான்\nகொன்றைப் பூ = மஞ்சள் நிறம்\nஐந்தெழுத்துக்கு சொந்தமானவனை இப்படியும் அழகாக அலங்கரிக்க முடியுமா (கோவையில் எங்க வீட்டில இந்த சரக்கொன்றை இருக்கே)\nஅருமை, அழகான விளக்கங்கள். அடுத்த செவ்வாய் கிழமை வருகிறேன். :)\n//(கோவையில் எங்க வீட்டில இந்த சரக்கொன்றை இருக்கே)//\nசின்ன அம்மிணிக்கா - போட்டோ ப்ளீஸ் :)\nசென்னையில் கொன்றையைப் பாத்தே நாளாச்சு\nசேற்றில் விழ வைத்தான் முருகன்-ன்னு சொன்ன்தா அடிங்க\n//அடுத்த செவ்வாய் கிழமை வருகிறேன். :)//\n பந்தல்-ல ஒரு டகால்டி பதிவு வியாழக் கிழமை போடறேன் ஆனா நீங்க செவ்வாய் தான் வரணும் ஆனா நீங்க செவ்வாய் தான் வரணும் சொல்லிட்டேன்\n//சேற்றில் விழ வைத்தான் முருகன்-ன்னு சொன்ன்தா அடிங்க\nசரி சீண்ட வேணாம்னு பாத்தேன், விட மாட்டீங்களே\n//ஈசன் வெப்பம் மிகுந்தவன் = அதனால் குளிர்ச்சி தரும் கொன்றை, தும்பை மலர்கள்\nபெருமாள் குளிர்ச்சி மிகுந்தவன் = அதனால் சூடு தரும் துளசி மலர்கள்\nஇந்த வரிகளை தான் சொன்னேன்.\nஅது எப்படிங்கண்ணா, முருகன் பதிவுல கூட நைசா பெருமாளை நுழைச்சுடுறீங்க...\n//அது எப்படிங்கண்ணா, முருகன் பதிவுல கூட நைசா பெருமாளை நுழைச்சுடுறீங்க...\nஅது நான் நுழைக்கல அம்பி\nஅருணகிரி அருணகிரி-ன்னு ஒருத்தர், திருப்புகழ் பாடும் போதெல்லாம், ரெண்டு வரி கண்ணனையும் சேர்த்தே பாடிறாரு\nபோதாக்கொறைக்கு, பெருமாளே பெருமாளே-ன்னு ஒவ்வொரு திருப்புகழையும் முடிக்குறாரு\nஅருமையா சொல்லியிருக்கீங்க...அற்புதமா இருக்கு செஞ்சடா அடாவி....\nஅருமையான விளக்கம் இரவிசங்கர். பேறு, தவம் என்று தொடங்கி பிரவாகம் போல் பொங்கி வருகின்றது பொருளுரை. இது வரை கந்தரலங்காரம் படிக்காத குறையை இந்தப் பதிவு நீக்குகிறது.\nஅலங்காரத்தில் எனக்கு ம���கவும் பிடித்த பாடல் - அதற்கான காரணங்கள் அனைத்தையும் நீங்களே சொல்லி விட்டீர்கள், நன்றி கே.ஆர்.எஸ். பாம்பே ஜெயஸ்ரீ பாடி மெய்யுருகி கேட்டிருக்கிறேன் தவம், பேறு ஏதும் இல்லாமல்\nசேற்றைக் கழிய வழிவிட்ட செவ்வேள்\nசேந்து கந்து நாதவிந்து எனமுந்து;பின்\nவள்ளிக் காந்தன் அல்லவோ வேந்து\nஅலம் மடித்திடும் அலங்காரம் இதுவே\nகந்தன் அலங்காரம் அதுவே அழகாரம்\nபேறு, தவம், இவற்றை அழகா விளக்கியிருக்கீங்க. செஞ்சடா அடவியும், அதன் அழகும், அடடா\n எனக்கு எந்த செஞ்சடா அடவி படம் ரொம்ப பிடிச்சிப் போச்சு அதுக்கேத்த படமா ரொம்ப நேரம் தேடினேன் அதுக்கேத்த படமா ரொம்ப நேரம் தேடினேன்\n//உண்மை, உண்மை. அவனருளால்தான் அதுவும் தோண வேணும்//\nஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி\nஅருணகிரிக்கும் அப்படித் தோன்றியது தானே\n//கண்ணன் தமிழ் விளக்கம் படிக்கச் சுவை.\nகந்தவேள் அலங்காரம் கான/ண/ச் சுவை//\nஅருமையா சொல்லியிருக்கீங்க...அற்புதமா இருக்கு செஞ்சடா அடாவி....//\nசெஞ்சடாடாவி = பேரே சந்தமா ரைமிங்கா இருக்குல்ல\n சந்த நாக்கு, அருணகிரி வாக்கு\nஅருமையான விளக்கம் இரவிசங்கர். பேறு, தவம் என்று தொடங்கி பிரவாகம் போல் பொங்கி வருகின்றது பொருளுரை.//\nமொத்தம் 108 பாட்டு இருக்கே\nஇன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா ரெண்டு ரெண்டு பாட்டா, இல்லை மூனு மூனா\n//இது வரை கந்தரலங்காரம் படிக்காத குறையை இந்தப் பதிவு நீக்குகிறது//\nகந்தர் அலங்காரம் என்பது சர்வ கார்ய சித்தியாம், குமரன்\nசஷ்டி கவசம் கவசமா இருந்து காக்கும்\nஆனால் கந்தர் அலங்காரம், மெய்ப் பொருளுடன் அவரவர்க்கு ஏற்ற அலங்காரங்களைக் கொடுக்குமாம்\nமணம் வேண்டி நிற்பவருக்கு அலங்கார பாராயணம் மிகவும் விசேடம்\nமக்களுக்கு, துறவிகளுக்கு, ஞானியர்க்கு, புலவர்க்கு, அரசர்க்கு-ன்னு அவரவர் அலங்காரங்களை அருள வல்லதாம்\nஅம்மா எதுக்கு அலங்கார பாராயணம் வேண்டிக்கிட்டாங்க-ன்னு எனக்கே இப்பத் தான் புரியுது :))\nஅலங்காரத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் - அதற்கான காரணங்கள் அனைத்தையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்//\nஎனக்கும் இந்த ஓப்பனிங் சாங் ரொம்ப பிடிக்கும் ஜீவா\nகூடவே விழிக்குத் துணை + ஆலுக்கு அணிகலம் + நாள் என் செய்யும் + சேல் பட்டு அழிந்தது\nஇந்த ஐந்தும் தினப்படி பாராயணத்தில் உண்டு\n//கே.ஆர்.எஸ். பாம்பே ஜெயஸ்ரீ பாடி மெய்யுருகி கேட்டிருக்கிற���ன் தவம், பேறு ஏதும் இல்லாமல் தவம், பேறு ஏதும் இல்லாமல்\nYoutube இல்லை வேறு ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்களேன் ஜீவா\n//சேற்றைக் கழிய வழிவிட்ட செவ்வேள்\nசேந்து கந்து நாதவிந்து எனமுந்து;//\n//அலம் மடித்திடும் அலங்காரம் இதுவே\nகந்தன் அலங்காரம் அதுவே அழகாரம்\nகந்தர் அலங்காரம் கண்டுவிட்டால் நம்ம குறை தீரும்.\nஎளிமையான சிறப்பான விளக்கங்கள். உங்கள் எழுத்துக்கள் எனக்கு படிக்கும் ஆவலை அதிகப்படுத்துகிறது.\nரவி அண்ணா, அலங்காரம் என்றால் என்ன வெண்பட்டாலும், மலர்களாலும், பாடல்களாலும் அழகுபடுத்துவது மட்டும் தான் அலங்காரமா\n//வேறு ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்களேன் ஜீவா\n26ஆம் பாடல் - 'நீலசிகண்டியில்...' அந்த பாடலையும் பாடிக் கேட்டிருக்கிறேன். இரண்டையும் இந்த வார இறுதியில் வலையேற்ற முயல்கிறேன்.\nஆறு (நீர்) - கழுவிட வேண்டும்\nகீறு - கழுவினால் கிடைக்கும் 'வெண்' பேறு\n//மொத்தம் 108 பாட்டு இருக்கே\nஇன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா\nஆமாம் ஒரு வாரத்திற்கு இரண்டு பாட்டு வீதம் சொல்லலாமே\n//மொத்தம் 108 பாட்டு இருக்கே\nஇன்னும் கொஞ்சம் வேகமா சொல்லிரட்டுமா\nஆமாம் ஒரு வாரத்திற்கு இரண்டு பாட்டு வீதம் சொல்லலாமே\nஇந்த வாரம் ரெண்டாப் போட்டாச்சு பிரசன்னா\n26ஆம் பாடல் - 'நீலசிகண்டியில்...' அந்த பாடலையும் பாடிக் கேட்டிருக்கிறேன். இரண்டையும் இந்த வார இறுதியில் வலையேற்ற முயல்கிறேன்//\nவிண்மீன் வாரம் முடிஞ்ச பின்னாடி சுட்டி கொடுங்க\nஆறு (நீர்) - கழுவிட வேண்டும்\nஸ்வேதம், ஸ்வேதா என்னும் பேறு சரி தானே ஜீவா\n//ஸ்வேதம், ஸ்வேதா என்னும் பேறு சரி தானே ஜீவா\nஇந்த வாரம் ரெண்டாப் போட்டாச்சு பிரசன்னா\nநன்றி.. ஆனா போன வாரம் எதுவுமே போடலியே நான் வாரத்துக்கு 2 பாட்டு கேட்டா நீங்க ரெண்டு வாரத்துக்கு ரெண்டு பாட்டு போடறீங்க... ஆணி அதிகமோ\nசுவையான பதிவு. ... தங்களால் தமிழையும் ஆன்மீகத்தையும் சுவைத்து இன்புற்றேன்.\nஅலங்காரம்-02: சேற்றில் சிக்க வைத்தான் முருகன்\nதிருமலை பிரம்மோற்சவப் பதிவுகள் (PDF)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/6.html", "date_download": "2018-07-16T01:18:49Z", "digest": "sha1:7YNRSLV4MNBEU5OMIYWYHIQVRLNNYNH5", "length": 37037, "nlines": 225, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: அஷ்ட விநாயகர்-6", "raw_content": "\nவியாழன், 17 மார்ச், 2011\nஅஷ்ட வி நாயகர் – 6\nஞான ஆலயம் அக்டோபர், 2003 இதழில் வெளியா���து\nபுனே மாவட்டம் பாராமதி தாலுக்காவில் தர்ஹா நதிக்கரையில் அமைந்துள்ள மோர்காவ்ன் என்ற ஸ்தலத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீமயூரேஷ்வர், விநாயகரின் விகட ரூபமாகப் போற்றப்படுகிறார்.\nஜலந்தாசுரனை அழிக்க மஹா விஷ்ணுவானவர் பிருந்தையின் தூய்மையை அழிக்கச் சென்ற சமயம், அவரது விந்துவிலிருந்து உருவான காமாசுரன் எனும் அரக்கன், சுக்ராசாரியாரிடம் சிவபஞ்சாட்சர உபதேசம் பெற்று சிவபெருமானின் தரிசனம் கிடைக்கப் பெற்றான். அதனால் கர்வமுற்று மூவுலகயும் தன்னாட்சிக்குக் கொண்டு வந்து, தேவர்களையும், பூவுலக மக்களையும் துன்புறுத்தினான்.\nஅவனது கொடுமை எப்போது நீங்கும் என தேவர்கள் முத்தல முனிவரிடம் வினவ, அவரும் அவர்களை மயூரேஷ் என்னும் மோர் காவ்ன் சென்று கணேசரை வழிபடும்படி கூறினார்.\nஅவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய கணபதி தேவர்களுடன் காமாசுரனின் கோட்டையை முற்றுகையிட்டார். அங்கு நடந்த கடும் போரில் காமாசுரனின் மகங்களான சோஷன், தூஷன் இருவரும் மடிய காமாசுரனும் நினைவிழந்தான். நினைவு திரும்பிய பின் கணபதிக்கு முன் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்து சரணடைந்தான். தேவர்கள் மகிழ்ச்சியுடன் விகட கணேசரைத் துதித்தனர். அவர் மயிலை வாகனமாகக் கொண்ட்தால் மயூரேஷ்வர் எனப் பெயர் பெற்றார்.\nகண்டகி என்ற நகரை ஆண்ட மன்னன் சக்ரபாணிக்கும், அவன் மனைவி உக்ராவுக்கும் குழந்தைச்செல்வம் இல்லை. அவர்கள் சௌனக முனிவரின் அறிவுரைப்படி, சூரியனை உபாசித்துவர உக்ரா கர்ப்பமானாள். அவள் வயிற்றிலிருந்த சிசுவின் வெப்பம் தாங்க முடியாமல், கடலில் குழந்தைப் பேறு நிகழ்ந்தது. கடலரசன் பிராமண உருவில் குழந்தையை அரசனிடம் அளிக்க, அவனும் அக்குழந்தைக்கு கடல் என்ற பொருளைத் தரும் ‘சிந்து’ என்ற பெயர் சூட்டினான்.\nஇளவரசன் சிந்து சுக்ராசாரியாரின் அறிவுரைப்படி சூரியனை வழிபட, சூரியனும் அவன்முன் தோன்றி அவனுக்கு அமிர்தம் கொடுத்து, ‘அந்த அமிர்தம் அவன் வயிற்றில் இருக்கும்வர மரணம் கிடையாது’ என்று வரம் கொடுத்தார்.\nஅதனால் கர்வமடைந்த சிந்து தேவேந்திரனின் அமராவதியைக் கைப்பிடித்தான். மகாவிஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் தன் கண்டகி நகரில் சிறை வைத்தான். அதன்பின் கயிலாயத்தையும், சத்ய லோகத்தையும் தன் வயப்படுத்தினான். அவனது கொடுமை பொறுக்க முடியாத தேவர்கள் பி��கஸ்பதியின் அறிவுரைப்படி சிம்ம வாகனத்தில், 10 தலைகளுடன் காட்சி தரும் கணபதியை வழிபட்டனர். கணபதியும் அவர்கள் முன் தோன்றி பார்வதியின் மகனாகத் தான் பிறந்து சிந்துராசுரனை அழிப்பதாக வரமளித்து மறைந்தார்.\nசிந்துராசுரனின் கொடுமை தாளாது சிவனும், உமையும் மேரு பர்வதம் சென்று அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த சமயம், ஈசன் பார்வதிக்கு கணபதியின் ஓரெழுத்து மந்திரத்தை உபதேசிக்க, பார்வதியும் கணபதியை மகனாகப் பெறும் பொருட்டு அம்மந்திரத்தை விடாமல் 12 வருடங்கள் உபாசித்தாள்.\nஒரு புரட்டாசி சுத்தபட்ச சதுர்த்தியன்று களிமண்ணால் கணபதியை செய்து பார்வதி வழிபட்டபோது, அச்சிலை உயிர் பெற்று, தான் கணபதியின் ஒரு அவதாரமாக சிந்து அரக்கனை அழிக்கப் போவதாகக் கூறியது. பார்வதி மகிழ்ச்சியோடு அக்குழந்தையை வளர்த்துவர, ஈசன் அக்குழந்தைக்கு ‘கணேஷ்’ என்ற பெயரிட்டு, யாராயிருந்தாலும் கணபதியை வணங்க்கி எந்தச் செயலையும் ஆரம்பித்தால் வெற்றியோடு முடிவடையும் என்ற வரமும் அளித்தார்.\nஅவரது ஆறு வயதில் விஸ்வகர்மா கணபதியைத் தொழுது அவ்ருக்கு பாசம், அங்குசம், பரசு, தாமரை ஆகியவற்றை அளித்தார். மேரு மலையிலிருந்து சிவபெருமான், பார்வதி, குழ்ந்தை கணேசர், தன் சிவ கணங்களுடன் வேறிடம் செல்லும்போது, கமலாசுரன் என்ற அரக்கனால் தாக்கப்பட்டனர். 12 கோடி சேனையுடன் குதிரையில் ஏறிப் போரிட்ட கமலாசுரனை கணேசர் மயில் ஏறீப் போரிட்டார். அவனது படை அழிந்தாலும் கமலாசுரனின் ஒவ்வொரு துளி உதிரத்திலிருந்தும் ஒரு அரக்கன் உருவாக, கணேசர் பிரம்மாவின் புதல்விகளான சித்தி, புத்தியை வரவழைத்து அவ்வரக்கர்களை உண்ணும்படி ஆணையிட்டார். இறுதியில் கமலாசுரன் உடல் இரண்டு துண்டாகி, அவனது தலை விழுந்த இடமே மோர்காவ்ன். அங்கு விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயமே இன்றும் உள்ளது.\nஅடுத்து சிவபெருமான் கண்டகி நகரம் நோக்கிச் சென்றார். நந்தியை சிந்துராசுரனிடம் தூது அனுப்பியும், அவன் தேவர்களை விடுவிக்க மறுத்ததால், ஈசனின் படைகள் அவனைத் தாக்கின.\nந.ந்தி, வீரபத்திரர், முருகப் பெருமான் மற்றும் சிவகணங்கள் கணேசரின் தலைமையில் செய்த போரில் சிந்துவின் மைத்துனர்கள், மகள்கள் அழிந்தனர். அவனது தந்தை சக்கரபாணி கூறிய அறிவுரையைக் கேளாது, அவனது கத்தியால் கணேசரை வெட்டுவதற்கு சிந்து ஓடிவந்தபோ���ு, விநாயகர் சட்டென்று சிறு உருவம் எடுத்து, ஒரு அம்பை அவனது தொப்பிளைக் குறீபார்த்து விடவும், அவனது வயிற்றிலிருந்த அமிர்தம் முழுதும் வெளிவர, அவன் உயிரிழந்து விழுந்தான்.\nஅவனது தந்தை சக்கரபாணியின் வேண்டுகோளூக்கிணங்க்கி, கணேசர், சித்தி, புத்தி தேவியரை மணந்து அங்கு பலகாலம் வாழ்ந்து அதன்பின் தன்னுடைய மயிலை முருகப் பெருமானிடம் அளித்துவிட்டு, அனைவரிடமும் விடை பெற்று மறைந்தார்.\nவிநாயகரின் வாகனம் மூஞ்சூறு என்பது நாம் அறிந்த விஷயம். மயில் எப்படி வாகனமாயிற்று காஸ்யப முனிவரின் இரு பத்தினிகள் கத்ரு, வினிதா. கத்ருவின் பிள்ளைகளான பாம்புகள், வினிதாவின் மகங்களான ஷ்யேன், சம்பாதி, ஜடாயு போன்றோரை பாதாள லோகத்தில் சிறை வைத்தனர். இதனால் மனம் வருந்திய வினிதாவுக்குப் பல நாள் கழித்து மீண்டும் ஒரு புத்திரன் உருவாயிற்று. ஆனால் அவன் முட்டையிலிருந்த சமயம் கணேசர், அம்முட்டையை உடைத்துவிட, அதனுள்ளிருந்து உருவான மயில் கணபதியுடன் போரிட்டது.\nவினிதா இருவருக்கும் சமாதானம் செய்ய, அம்மயில் கணபதி தன்னை வாகனமாகக் கொண்டு, தன் பெயராலேயே கணபதியின் பெயர் வழங்கப்பட வேண்டுமென்று வேண்ட, கணபதியும் தன் பெயரை ‘மயூரேஷ்வர்’ என்று கொண்டு, அந்த மயிலின் உதவியுடன் பாதாள லோகம் சென்று வினிதாவின் மகன்களை மீட்டுத் தந்தார். அன்றுமுதல் மயில் அவரது வாகனமாயிற்று என்பது புராணம்.\nஇனி ஆலயத்தை தரிசிப்போம். மோர் காவ்ன் கிராமத்தின் நடு நாயகமாக விளங்குகிறது மயூரேஷ்வர் ஆலயம். ஒரு மசூதி போன்ற அமைப்பில், சிறு கோட்டை போன்று வடக்கு நோக்கி அமைந்துள்லது ஆலயம். ஆலயத்திற்குள் நுழையும்முன் வெளியிலுள்ள தீப ஸ்தம்பத்திற்கு முன்பாக நான்கு அடிக்குக் குறையாத உயரத்தில் ஒரு பெரிய மூஞ்சூறு சிலை, இரு கைகளிலும் மோதகம் தாங்கியவாறு காட்சியளிக்கிறது. கரு நிறக் கல்லாலான இச்சிலை செந்தூரம் பூசப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.\nஅடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் ஒரு பெரிய ந்ந்தி மயூரேஷ்வரரை நோக்கியவாறு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறது. சிவன் கோயிலகளுக்கு உரிய நந்தி, விநாயகர் கோவிலுக்கு வந்த காரணம் என்ன இதன் பின்னணியில் சுவையான கதை ஒன்றஉண்டே\nபல ஆண்டுகட்கு முன் அருகிலுள்ள ஒரு சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்ய வண்டியில் இந் நந்தி சிலை எடுத்துச் செல்லப்பட்ட சமயம், அவ்வண்டி அச்சு முறிந்துபோக, மயூரேஷ்வர் எதிரில் நந்தி கீழே விழுந்து அமர்ந்துவிட்ட்து. பின்பு அதனை மக்கள் நகர்த்த முயற்சித்து முடியாமல் போக, அவ்வண்டிக்காரன் கனவில் நந்தி தோன்றி, “தான் இங்கேயே இருக்க விரும்புவதால் நகர்த்த முயற்சிக்க வேண்டாம்” என்று சொல்ல அன்று முதல் நந்தியம் பெருமான் அங்கு இடம் பெற்று விட்டாராம்\nபாதுஷாவிடம் பணிபுரிந்த இந்திய அதிகாரியான கோலே என்பவரால் இவ்வாலயம் கருங்கல்லால் முகமதிய பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் நான்கு வாயில்களில் கிழக்கில் லட்சுமி நாராயணர், தெற்கில் சிவ பார்வதி, மேற்கில் ரதிமன்மதன், வடக்கில் பூமி மற்றும் சூரியனுக்கும் சன்னதிகள் உள்ளன. இவை தர்ம, அர்த்த, காம, மோட்சத்தைக் குறிக்கின்றன. ஆலயத்தின் எட்டு பக்கங்களில் ஏகதந்தர், மஹோதரர், கஜானனர், லம்போதரர், விகடர், விக்னராஜர், தூம்ரவர்ணர், வக்ரதுண்டரின் சிலைகள் அமைந்துள்ளன.\nஇவ்வாலய இறைவனை தரிசிக்கும் முன்பு நாக்ன பைரவர் என்ற பைரவரை தரிசித்தல் அவசியம் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஆலயத்தில் மயூரேஷ்வரின் இடப்பக்கம் இந்த சன்னதி உள்ளதாம். ஆனால் ஆலயத்தில் எவருக்கும் இது பற்றி எதுவும் தெரியவில்லை. ஆலயம் முழுவதும் இடிக்கப்பட்டு கட்டப்படுவதால் பழைய அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன.\nசெய்மயூரேஷ்வர் கிழக்கு பார்த்து, இடப்பக்கம் திரும்பிய தும்பிக்கையுடன் மிக அழகாகக் காட்சி அளிக்கிறார். கண்களிலும், தொப்புளிலும் வைரக் கற்கள் மின்ன சிரத்தில் நாகம் குடைபிடிக்க, சித்தி, புத்தி இருவரும் இருபக்கமும் சிலை வடிவில் காட்சி தர கம்பீரமாக அமர்ந்துள்ளார். எதிரில் மூஷிகமும், மயூரமும் சிலை வடிவில் காட்சி தருகின்றன.\nஇந்த மயூரேஷ்வரின் உருவம் மிகச்சிறியது. மணல், இரும்பு மற்றும் வைரம் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஆதிகாலச் சிலை, தற்போதைய மயூரேஷ்வர் விக்கிரகத்திற்குப் பின்னால் உள்ளதாகக் கூறப்படுகிறது. சிந்துராசுரனால் அழிக்கப்பட்ட அவ்விக்கிரகம் பிரம்மாவினால் இருமுறை உருவாக்கப்பட்டு, பின் அங்கு தீர்த்த யாத்திரை வந்த பாண்டவர்கள் அதற்கு கவசம் போட்டதாகக் கூறப்படுகிறது,\nதற்போது நாம் தரிசிக்கும் மயூரேஷ்வர் சிந்தூரம் பூசிப்பூசி அளவில் பெரியதாயும், 100 அல்லது 125 வருடங்களுக்கு ஒருமுறை அந்தக் காப்பு நீங்கி சுய உரு��ம் வெளியே தெரியுமென்றும் கூறப்படுகிறது. அவ்வாறு கி.பி. 1788 மற்றும் 1822ம் ஆண்டுகளில் இறைவனின் சுயமான ரூபம் தெரிந்ததாம்.\nஇங்கு பக்தர்கள் தாமே பூஜை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. காலை, மதியம், இரவு பூஜைகள் முறையாகச் செய்யப்பட்டு, கிச்சடி, சப்பாத்தி, பால்சாதம் இவை நிவேதிக்கப் படுகின்றன. புரட்டாசி, மாசி மாத சுத்த சதுர்த்தி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும். அத்துடன் விஜௌஅ தசமி மற்றும் சோமவார அமாவாசை, மாசி சுத்த பஞ்சமியன்று அன்ன சந்தர்ப்பணா என்ற உற்சவங்க்களும் கொண்டாடப்படும்.\nமயூரேஷ்வரின் வரலாறு பற்றி கேட்பவர்களும், படிப்பவர்களும் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபட்டு, விரும்பியன அனைத்தும் கிடைக்கப் பெறுவர் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.\nபுகழ் பெற்ற துறவியான சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் இவ்வாலய இறைவனை தரிசித்த பின்பே ‘சுக கர்த்தா, துக்க ஹர்த்தா, வார்த்தா விக்னாசி’ என்ற மராட்டிய ஆரத்தியை இயற்றினார். இது மராட்டிய நாடு முழுவது பாடப்படும் முக்கிய ஆரத்திகளில் ஒன்று.\nஜடபரத முனிவரின் ஆசிரமம் இங்கு இருந்ததன் அடையாளமாக, இவ்வூரில் ஒரு பாறையில் 5 லிங்கங்கள் உள்ளன. இவ்வூர் அமைந்திருக்கும் கரஹகங்கா என்ற நதி பிரம்மாவின் கமண்டலத்திலிருந்து உருவானதால் ‘பிரம்மா கமண்டலு கங்கா’ எனப்படுகிறது. இதில் ஸ்நானம் செய்பவர்கள் பாவம் நீங்கி புனிதம் பெறுவர் என்று மயூரேஷ்வர் வாக்கு. இதனைச் சுற்றிலும் மேலும் 7 புனித தீர்த்தங்கள் உள்ளன.\nமேலும் இவ்வாறு பல அதிசயச் செய்திகள் மற்றும் வரலாறுகளைக் கொண்ட இவ்வாலயம், அஷ்ட விநாயக ஆலயங்களுள் மிகுந்த விசே ஷமும், பெருமையும் கொண்டது.\nமோர் காவ்ன் பூனா-ஷோலாப்பூர் ஹைவேயில் 56 கி.மீ. தூரத்தில் அமைதுள்லது. பூனாவிலிருந்து இங்கு செல்ல இரண்டு, மூன்று வழிகள் உள்ளன.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 12:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ���ர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும��� முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/2406149/24618-1/body_24618-1.html", "date_download": "2018-07-16T00:43:00Z", "digest": "sha1:WKFJD4LPDFWXGUKPQKS3PLGYIWLFC2TO", "length": 28313, "nlines": 32, "source_domain": "thenee.com", "title": "24618-1", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nஇராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்\nஇணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் வரதராஜப்பெருமாள்\nமுதலமைச்சரின் கீழ் அவரே தெரிவு செய்த நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் அவர்கள் ஊழல் செய்ததாக முதலமைச்சரே ஒப்புக்கொள்கின்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் பதவி நீக்கிய ஒருவரையே தனது வலது கையாக முதலமைச்சர் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறானால் இங்கு சமூக அக்கறை எங்கே இருக்கின்றது. அவ்வாறானவர்களைத் தானே தமிழ் மக்களும் தெரிவு செய்கின்றார்கள் தமிழர்கள் தங்கள் தலைகளில் தாங்களே மண் அள்ளிப் போட்டால் என்னசெய்வது\nதன்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனக் கூறும் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள், அதனை அறிந்துகொண்டே தேர்தல் சகதிக்குள் குதிக்கும் எண்ணம் தமக்கில்லை என்கின்றார்.\nவட மாகாண சபையின் வினைத்திறமின்மை பற்றியும், சமகால அரசியல் நிலவரம் பற்றியும் அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு மனந் திறக்கின்றார்......\nவிசுவமடுவில் இராணுவ அதிகாரியொருவர் அண்மையில் இடமாற்றம் பெற்றுச் சென்றபோது அவரை கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் வழியனுப்பி வைத்தனர். கேர்ணல் ரட்ணப்பிரிய அப்பகுதி மக்களுக்கு அளப்பரிய சேவை ஆற்றயிருக்கின்றார். இது எதனைக் காட்டுகின்றது தமிழ் அரசியல்வாதிகளின் வங்குரோத்து நிலையால் தமிழர்கள் இராணுவத்தின் உதவியை நாடும் நிலை���்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பதையா\nஇதில் சில விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் உள்ளவர்கள் எவ்வளவுதான் புனர்வாழ்வு பெற்றிருந்தாலும், அங்கு புனர் நிர்மாண வேலைகள் நடைபெற்றாலும், அடிப்படையில் அங்குள்ள போரால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வேலைவாய்ப்பின்றி, போதிய வருமானமின்றியே இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் நல்ல சம்பளத்துடனான வேலைவாய்ப்பினை ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கின்றனர், இது முதலாவது. இரண்டாவது, அரசு கொடுக்கும் பணத்தைத்தான் இராணுவமும் செலவு செய்து இந்த வேலைத்திட்டங்களைச் செய்கின்றது. அரசின் பணத்தைத்தான் அதிகாரிகளும் செலவு செய்தாலும் அவர்கள் மக்கள் மீதான எந்தவிதமான அக்கறையுடனும் அவற்றைச் செய்வதில்லை. மக்கள் அன்றாடம் காணும் அதிகாரிகள் எவரும் அவர்களுடன் நட்புறவுடன் பழகுவதில்லை. எனவே அவர்களிடத்தில் மக்களின் பாசம் வெளிப்படுவதில்லை.\nஇங்கே ஒரு இராணுவ அதிகாரி தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை வெறுமனே உத்தியோகமாகப் பார்க்காமல், தான் ஊடாடிய சகலரினதும் இன்ப துன்பங்கள் பற்றிய அக்கறையோடும், அன்போடும் செயற்பட்டிருக்கின்றார். அவ்வாறு எல்லா அதிகாரிகளும் செயற்பட்டிருந்தால் மக்கள் எல்லோரிடமும் அன்பைச் சொரிந்திருப்பார்கள். அதில் தமிழதிகாரி அல்லது சிங்கள அதிகாரி என்ற பேதமிருக்காது. இதனை இராணுவம் என்ற கோணத்தில் பார்ப்பது தவறானது.\nஆனால், மக்களுக்கு வேலைவாய்ப்பினையோ, இருப்பிட வசதிகளையோ வழங்க வேண்டியது இராணுவத்தின் வேலை அல்ல என்ற விமர்சனங்கள் பரவலாக உள்ளனவே இராணுவ அதிகாரி உதவிக்கரம் நீட்டியதன் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பதாகவே பலர் விமர்சிக்கின்றனரே\nஎன்னதான் நிகழ்ச்சி நிரல் இருந்தாலும் அதற்கும் அந்த இராணுவ அதிகாரிக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் ஒரு இராணுவ அதிகாரி தனக்கு சொல்லப்பட்டதைத்தான் செய்வான். யுத்தமொன்று நடைபெற்று இருதரப்பும் பாரிய சேதங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இங்கு நான் இரு தரப்பும் என்று சொல்வது சண்டையில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரையும் தான். அவர்கள் பரஸ்பரம் கோபமும் குரோதமும் நிறைந்தவர்களாகவுமே இருப்பார்கள். ஏனெனில் இரண்டு தரப்பு���ே பாதிக்கப்பட்டது. இராணுவத் தரப்பினர் தாங்கள் எந்த மக்களுக்கெதிராக கொடிய ஆயுதங்களைப் பாவித்தார்களோ அந்த மக்களின் மீது அன்பைப் பொழிய வேண்டும் என எண்ணுவதை மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக நான் கருதுகின்றேன். இராணுவத்தினர் தாங்கள் தமிழ் மக்கள் மீது கொடூரமாக நடந்துகொண்டதை உணர்ந்து, தற்போது இரக்கம் காட்ட நினைப்பதாக இதனைக் கொள்ளலாம்.\nஅது மாத்திரமல்ல, இதற்குப் பின்னாலுள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்பதைப் பற்றியே கேட்கத்தேவையில்லை. வடக்கிலுள்ள மக்களுக்கென அரசு நிதியொதுக்கியிருக்கின்றது. மக்களுக்கு வேலை கிடைத்திருக்கின்றது. அவர்கள் நல்ல சம்பளம் பெறுகின்றார்கள். இதில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்தால்த்தான் என்ன அப்படிப் பார்த்தால் எல்லா விடயங்களுமே ஏதோ நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்காகத்தான் நடைபெறுகின்றதென விளக்கம் கொடுக்கலாம் அல்லவா\nஆனால், வேலை வாய்ப்பு அதிக சம்பளம் போன்றவற்றை வழங்கி தங்களது அபிலாஷைகள் குறித்த உணர்வை தமிழர்களிடமிருந்து மழுங்கடிக்க அரசு முனைவதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே\nஅப்படியானால் தமிழர்கள் வேலைவாய்ப்பேதுமின்றி பிச்சைக்காரர்களாக அலைய வேண்டுமா தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் வங்குரோத்துத் தனத்தை மறைக்க அவ்வாறு பிரசாரம் செய்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைமைகள் அரசிடமிருந்து பதவிகளைப் பெறுகின்றார்கள், எவ்வளவு வசதிகளைப் பெறுகின்றார்கள் தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் வங்குரோத்துத் தனத்தை மறைக்க அவ்வாறு பிரசாரம் செய்கின்றார்கள். தமிழ் அரசியல் தலைமைகள் அரசிடமிருந்து பதவிகளைப் பெறுகின்றார்கள், எவ்வளவு வசதிகளைப் பெறுகின்றார்கள் வெறும் தமிழ்த் தேசியம் என்ற பேரில் நடக்கின்ற வார்த்தை ஜாலங்களை விட மக்களின் அடிப்படை வாழ்க்கை தொடர்பாக இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் வெறும் தமிழ்த் தேசியம் என்ற பேரில் நடக்கின்ற வார்த்தை ஜாலங்களை விட மக்களின் அடிப்படை வாழ்க்கை தொடர்பாக இவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கின்றார்கள் அந்தப் பயத்திலேயே அவர்கள் இவ்வாறான பிரசாரங்களைச் செய்கின்றார்கள். அந்த இராணுவ அதிகாரி எவ்வாறு மக்களின் அபிமானத்தை வென்றாரோ, அதனை விட அதிகளவிலான மக்கள் அன்பை பெறும் வகையில் எங்கள் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஏன் அவ்வாறு தமிழ்த் தலைவர்களால் செயற்பட முடியாதிருக்கின்றது அந்தப் பயத்திலேயே அவர்கள் இவ்வாறான பிரசாரங்களைச் செய்கின்றார்கள். அந்த இராணுவ அதிகாரி எவ்வாறு மக்களின் அபிமானத்தை வென்றாரோ, அதனை விட அதிகளவிலான மக்கள் அன்பை பெறும் வகையில் எங்கள் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஏன் அவ்வாறு தமிழ்த் தலைவர்களால் செயற்பட முடியாதிருக்கின்றது அந்த இராணுவ அதிகாரியைப் போலவோ, அதனிலும் அதிகமான அன்பையோ எங்கள் தமிழ்த் தலைமைகள் மக்களுக்கு காட்டியிருந்தால் ஏன் அவர்கள் இராணுவ அதிகாரியை நாடுகின்றார்கள் அந்த இராணுவ அதிகாரியைப் போலவோ, அதனிலும் அதிகமான அன்பையோ எங்கள் தமிழ்த் தலைமைகள் மக்களுக்கு காட்டியிருந்தால் ஏன் அவர்கள் இராணுவ அதிகாரியை நாடுகின்றார்கள் தற்போது எங்கள் தமிழ்த் தலைமைகள் எங்கு சென்றாலும் தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தானே காண்பிக்கின்றார்கள்\nஎனவே, மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் அதன் பின்னணியைப் பற்றி ஆராயாமல், அரச அதிகாரியொருவர் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதையே உதாரணமாகக் கொள்ள வேண்டும். உண்மையில் அரச அதிகாரிகளை நாடும் பயம் தானே எங்கள் மக்களிடம் அதிகளவில் உள்ளது. தங்களை அதிகாரிகள் மதிக்கின்றார்கள் இல்லை. அலைக்கழிக்கின்றார்கள் என்ற எண்ணப்பாங்குதானே மக்களிடம் அதிகளவில் உள்ளது அவ்வாறான சூழலில் ஓர் இராணுவ அதிகாரி தங்கள் மீது பாசம் காட்டினால் மக்கள் வரவேற்கத்தானே செய்வார்கள் அவ்வாறான சூழலில் ஓர் இராணுவ அதிகாரி தங்கள் மீது பாசம் காட்டினால் மக்கள் வரவேற்கத்தானே செய்வார்கள் இராணுவ அதிகாரியிடமிருந்து எங்கள் அரச அதிகாரிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nதனக்கான அதிகாரங்களைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் வடமாகாணசபை மேற்கொள்ளவில்லை என்று நீங்கள் அடிக்கடி குற்றம்சாட்டி வந்திருக்கின்றீர்களே\nஆமாம். வட மாகாணசபை இது வரையிலும் 450 தீர்மானங்கள் வரை நிறைவேற்றியிருக்கின்றது. அவற்றில் மாகாண சபையின் அதிகாரம் தொடர்பில் ஏதேனும் தீர்மானம் அவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளதா அவ்வாறானதொரு முயற்சியெதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மற்றையது, எப்போதும் அரசியல் யாப்புத் தொடர்பான விவாதம் இருந்தால், மாகாணசபைக்குக் கொடுக்க வேண்டிய அதிகாரம��� கொடுக்கப்படவில்லையெனில், வெறுமனே மேடையில் பேசுவதிலும் அறிக்கை விடுவதிலும் பயன் ஏதுமில்லை. அதற்கான தீர்வைப் பெறக்கூடிய ஒரே இடம் உச்ச நீதிமன்றம் தான். அதனை எப்போதுமே அவர்கள் செய்ததில்லை. ஒரு சிறிய காணிப் பிரச்சினை என்றால் கூட நீதிமன்றம் போவார்கள்.\nஆனால் அரசியல் யாப்பு தொடர்பான விடயங்களில் ஏன் இவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடாமல் இருக்கின்றார்கள் இதன் மூலம் இவர்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பில் எந்தவித அக்கறையும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் அதனை வைத்து எவ்வாறு அரசியல் வியாபாரம் செய்வது என்பதை மாத்திரம் அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.\nநீதிமன்ற உதவியை நாடியிருந்தால் தீர்வு கிட்டியிருக்குமா\nஅது வேறு விடயம். தமக்கு சார்பாக எப்போதுமே தீர்வு கிடைக்கும் என நினைத்தா மனிதர்கள் எப்போதும் நீதிமன்ற உதவியை நாடுகின்றார்கள் நீதிமன்றில் ஒருவருக்குச் சாதகமாகவும் இன்னொருவருக்கு பாதகமாகவுமே தீர்ப்பு வழங்கப்படும். நாட்டில் எத்தனை சட்டத்தரணிமார் இருக்கின்றார்கள் நீதிமன்றில் ஒருவருக்குச் சாதகமாகவும் இன்னொருவருக்கு பாதகமாகவுமே தீர்ப்பு வழங்கப்படும். நாட்டில் எத்தனை சட்டத்தரணிமார் இருக்கின்றார்கள் எல்லோருமே தாங்கள் ஆஜரான வழங்குகளில் எல்லாம் வெற்றிதான் பெறுகின்றார்களா எல்லோருமே தாங்கள் ஆஜரான வழங்குகளில் எல்லாம் வெற்றிதான் பெறுகின்றார்களா எனவே நீதிமன்றத்தை நாடுவது என்பது அவரவர் கெட்டித்தனத்திலும் ஈடுபாட்டுலுமே தங்கியிருக்கின்றது. சட்டத்தரணிகள், எம்பிக்களாகவும், அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் இருக்கின்றார்கள். முதலமைச்சர் கூட தான்தான் அதிகாரமுடையவர் எனக்கோரி இதுவரை எந்த வழக்கையும் தாக்கல் செய்யவில்லை. இவர்கள் இந்த விடயங்களை மாகாணசபைத் தேர்தல்களிலும் பாராளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெறவும் அதன் சுகங்களை அனுபவிக்கவுமே பயன்படுத்துகின்றார்கள். இவர்களுக்கு சமூக அக்கறை எதுவும் கிடையாது.\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் வினைத்திறன் மிக்க எவராவது மாகாணசபையைக் கைப்பற்றினால் அவர்கள் அவ்வாறு சட்ட உதவியை நாடி திறன் மிக்க ஆட்சியை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா\nஎங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய பிரச்சினை பொய், வீம்பு பேசுபவர்களையே பெரிய நாயகர்களாக அவர்கள் நினைப்பதும், மதிப்பதும் தான் . மக்கள் மனங்களில் மாற்றம் ஏற்படும் வரை அவர்களுக்கான நல்லதொரு தலைமை கிடைப்பது கடினமானதே. அறிவு பூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் சிந்திக்கவும் அந்தச் சிந்தனையின் அடிப்படையில் செயற்படவும் முதலில் மக்கள் தயாராக இருக்க வேண்டும். மக்கள் தங்களது நலன்களுக்கு எதிரானவர்களைத் தெரிவுசெய்வதை நிறுத்தாதவரை மக்களின் நலன்களைப் பாதுகாப்பது யார்\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் உங்களுக்கு இல்லையா\nஎனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இருந்ததில்லை. என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவும் மாட்டார்கள். அதனை அறிந்துகொண்டே சகதிக்குள் இறங்கக் கூடாதல்லவா சேறாகிப்போயிருக்கும் தமிழர் அரசியலை துப்பரவு செய்ய முயற்சிக்கின்றோம். அது வேறு விடயம். ஆனால் தமிழர் தரப்பில் உள்ள படித்தவர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என எல்லோரும் வீம்பு பேசுவதையே பெருமையாக நினைக்கின்றார்கள். சமூகத்தை ஏமாற்றும் கெட்டித்தனமும், மனோபாவமும் இருந்தால்தான் தேர்தலில் இறங்கலாம், அதனை விட கோடிக்கணக்கான பணமும் தேவை. முதலமைச்சரின் கீழ் அவரே தெரிவு செய்த நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் அவர்கள் ஊழல் செய்ததாக முதலமைச்சரே ஒப்புக்கொள்கின்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் பதவி நீக்கிய ஒருவரையே தனது வலது கையாக முதலமைச்சர் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறானால் இங்கு சமூக அக்கறை எங்கே இருக்கின்றது. அவ்வாறானவர்களைத் தானே தமிழ் மக்களும் தெரிவு செய்கின்றார்கள் சேறாகிப்போயிருக்கும் தமிழர் அரசியலை துப்பரவு செய்ய முயற்சிக்கின்றோம். அது வேறு விடயம். ஆனால் தமிழர் தரப்பில் உள்ள படித்தவர்கள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் என எல்லோரும் வீம்பு பேசுவதையே பெருமையாக நினைக்கின்றார்கள். சமூகத்தை ஏமாற்றும் கெட்டித்தனமும், மனோபாவமும் இருந்தால்தான் தேர்தலில் இறங்கலாம், அதனை விட கோடிக்கணக்கான பணமும் தேவை. முதலமைச்சரின் கீழ் அவரே தெரிவு செய்த நான்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் அவர்கள் ஊழல் செ���்ததாக முதலமைச்சரே ஒப்புக்கொள்கின்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் பதவி நீக்கிய ஒருவரையே தனது வலது கையாக முதலமைச்சர் அழைத்துச் செல்கின்றார். அவ்வாறானால் இங்கு சமூக அக்கறை எங்கே இருக்கின்றது. அவ்வாறானவர்களைத் தானே தமிழ் மக்களும் தெரிவு செய்கின்றார்கள் தமிழர்கள் தங்கள் தலைகளில் தாங்களே மண் அள்ளிப் போட்டால் என்னசெய்வது\nஅமெரிக்கா ஐ.நா மனித பேரவையில் இருந்து விலகுவது இலங்கைக்கு பாதமானது என்று சொல்லப்படுகின்றதே\nஅமெரிக்கா மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகினாலும் அது தான் நினைத்ததை இன்னொரு நாட்டைக் கொண்டு நிறைவேற்றியே தீரும். தான் நினைத்ததைச் செய்ய அமெரிக்கா ஒரு சபையில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமேதுமில்லையே. தனக்குச் சாதகமாய் இல்லை என அதனை விட்டு வெளியேறினாலும் கூட, அந்தச் சபையை தனக்குச் சாதகமாகவே அது பயன்படுத்திக் கொள்ளும், அமெரிக்க நலனில் பார்த்தால் அது வெளியேறியதொன்றும் விசேடமானதல்ல. ஆனால் இலங்கையில் தமிழர்கள் அமெரிக்காவை இன்னமும் நம்பியிருப்பதுதான் அறிவற்ற செயல். முள்ளிவாய்க்காலுக்கு ஒபாமா கப்பல் அனுப்புவார் என்று எதிர்பார்த்துத்தானே இலட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள் அவ்வாறு இனிமேலும் அமெரிக்கா காப்பாற்றும் என எதிர்பார்த்தால் என்ன செய்வது அவ்வாறு இனிமேலும் அமெரிக்கா காப்பாற்றும் என எதிர்பார்த்தால் என்ன செய்வது தமது இயலாமைக்காக யாராவது சீமான் காப்பாற்ற வருவான் என எதிர்பார்க்கும் அதே பழக்கத்தில் தான் இப்போதும் அமெரிக்காவை எதிர்பார்க்கின்றார்கள். ஏனெனில் அமெரிக்கா எல்லோருக்கும் அடிக்குமாம். பெரிய பொலிஸ்காரனாம் ஆதலால் எங்களையும் காப்பாற்றும் என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். சினிமாவிலும் 50 பேரை அடித்து வீழ்த்துபவன் தானே நாயகன் தமது இயலாமைக்காக யாராவது சீமான் காப்பாற்ற வருவான் என எதிர்பார்க்கும் அதே பழக்கத்தில் தான் இப்போதும் அமெரிக்காவை எதிர்பார்க்கின்றார்கள். ஏனெனில் அமெரிக்கா எல்லோருக்கும் அடிக்குமாம். பெரிய பொலிஸ்காரனாம் ஆதலால் எங்களையும் காப்பாற்றும் என்று தமிழர்கள் நினைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். சினிமாவிலும் 50 பேரை அடித்து வீழ்த்துபவன் தானே நாயகன் அவ்வாறான ஒரு கனவிலேயே தமிழர்கள் இருக்கின���றார்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/03/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:59:47Z", "digest": "sha1:6BWRC5NCX7WZ6XVWPD3QLPJT4LGMPNNC", "length": 7894, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இருமுகம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநேற்றைய பகுதியை வாசிக்கும் போது இரு விஷயங்கள் தோன்றியது..\nநியாய சத்திரத்தில் பங்கு அந்த நியாயம் என்று ஒன்றுண்டு. புருஷ - பிரகிருதி தொடர்பை சொல்வதற்கு பயன்படுத்துவார்கள். சார்ந்திருத்தமையை பறைசாற்ற பயன்படுத்துவார்கள். பிணைப்பு கொண்ட உயிரும் உணர்வும் உள்ள பாத்திரங்களாக அற்புதமாக உருவாகிறார்கள் இக்கதையில்.\nஆதி சங்கரரின் அன்னை தந்தையர் கனவில் கடவுள் தோன்றி அற்பாயுளில் மரணிக்கும் ஞானவான் வேண்டுமா..நீளாயுள் கொண்ட சாமானியன் வேண்டுமா என கேட்பதாக ஒரு கதையுண்டு. எனன் ஒரு human crisis.\nநூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது பேர் நீளாயுள் கொண்ட நூறு மூடர்களுக்கு தான் சரி என்று சொல்வார்கள் என எண்ணுகிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு ...\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nநெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)\nவினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]\nபெண்ணின் பார்வை (வெய்யோன் 76)\nஓவிய மனிதருக்கு உயிரளிக்கும் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/moviereview-id-oru-nalla-naal-paathu-sollran-review14.htm", "date_download": "2018-07-16T00:53:33Z", "digest": "sha1:RKDEBW7LWBLMFAECFFKUM2AUO5DTMWSH", "length": 12900, "nlines": 96, "source_domain": "www.attamil.com", "title": "Oru Nalla Naal Paathu Sollran Review Movie Review| attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம் Movie Review\nஅறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடித்திருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய்சேதுபதியின் பல கெட்அப்களையும் தாண்டி இந்தப்படத்தில் வேறென்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன அதற்கு ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது\nஎமனை குலதெய்வமாக வழிபடும் காட்டுவாசி கூட்டம் ஒன்று ஆந்திராவின் மலைப்பகுதி ஒன்றில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வசித்து வருகிறது. இந்த குரூப்பின் தலைவி விஜியின் மகன்தான் விஜய்சேதுபதி. இவர்களின் குலத்தொழிலே திருடுவது மட்டுமே. ஒவ்வொருமுறையும் சிட்டிக்குச் சென்று யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நகை, பணங்களை கொள்ளையடித்துவிட்டு தங்களின் இருப்பிடத்திற்குத் திரும்புவது இவர்களின் வழக்கம். அப்படியொரு முறை சென்னைக்குத் திருடச்செல்லும்போது, அங்கே கௌதம் கார்த்திக்கின் காதலி நிஹாரிகாவைப் பார்க்கிறார் விஜய்சேதுபதி. அவரைப் பார்த்தவுடனே, ‘இவளுக்காகத்தான் நான் 14 வருடமாக காத்திருந்தேன். இவளே என் மனைவி’ எனச் சொல்லி நிஹாரிகாவை தன் இருப்பிடத்திற்கு கடத்திச் செல்கிறார் விஜய்சேதுபதி. நிஹாரிகாவைத் தேடி கௌதம் கார்த்திக்கும் அவரின் நண்பன் டேனியலும் ஆந்திர மலைப்பகுதிக்குச் செல்கின்றனர்.\nவிஜய்சேதுபதி நிஹாரிகாவை எதற்காக தன் மனைவி என்கிறார் அவருக்கும் நிஹாரிகாவுக்கும் என்ன உறவு அவருக்கும் நிஹாரிகாவுக்கும் என்ன உறவு தன் காதலியைத் தேடிச் சென்ற கௌதம் கார்த்திக்கின் கதி என்னாவகிறது தன் காதலியைத் தேடிச் சென்ற கௌதம் கார்த்திக்கின் கதி என்னாவகிறது என பல கேள்விகளுக்கு விடைசொல்கிறது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம்.\nஇந்தப் படத்திற்குச் செல்லும்முன், ரசிகர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாகிக்கொள்ள வேண்டியது அவசியம். இதுவொரு வித்தியாசமான ஃபேன்டஸி பிளாக் காமெடி ஜேனர் முயற்சி. எனவே, இப்படத்தில் ஒரு அழுத்தமான கதையையோ, லாஜிக்கலான விஷயங்களையோ, அல்லது உணர்ச்சிப்பூர்வமான விஜய்சேதுபதியின் நடிப்பையோ எதிர்பார்த்துச் செல்ல வேண்டாம். அதேபோல், விஜய்சேதுபதியின் கெட்அப்பிற்குப் பின்னணியிலும் பெரிய காரணங்கள் எல்லாம் எதுவும் இல்லை. இது எல்லாவற்றைய��ம் மறந்துவிட்டு எந்த எதிர்பார்ப்பில்லாமலும் சென்றால் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் சின்னச்சின்ன டைமிங் காமெடிகளை £க ரசித்துவிட்டு வரலாம்.\nகுறிப்பாக படத்தின் முதல்பாதி சுவாரஸ்யமாகவே கடக்கிறது. ஆனால், இரண்டாம்பாதி முழுக்க முழுக்க ஒரே இடத்திலேயே நகர்ந்து கொண்டிருப்பதாலும், ஒவ்வொரு காட்சியையும் இழுத்தடித்திருப்பாலும் சிற்சில இடங்களில் நம்மையும் அறியாமல் சோர்வடைய வைக்கிறது. அதையும் தாண்டி படத்தை போரடிக்காமல் நகர்த்துவதற்கு பெரிய உதவியாய் இருக்கிறது விஜய்சேதுபதி, ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனியல் ஆகியோரின் காமெடிக் காட்சிகள்.\nவிஜய்சேதுபதியைப் பொறுத்தவரை எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் அதை சிறப்பாகச் செய்துவிடுவதில் வித்தகர். இந்தப்படத்திலும் அப்படியே. க்ளைமேக்ஸ் நெருங்கும்வேளையில், கௌதம் கார்த்திக்கிடம் மூச்சுவிடாமல் விஜய்சேதுபதி தொடர்ச்சியாகப் பேசும் வசனம் ஒன்றிற்கு தியேட்டரில் செம க்ளாப்ஸ். காலேஜ் பாய் கேரக்டருக்கு கத்திதமாகப் பொருந்தியிருக்கிறார் கௌதம் கார்த்திக். அவரின் முந்தைய படங்களைவிட இப்படத்தில் அவரின் காமெடி சென்ஸ் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. இரண்டு ஹீரோயின்களில் காயத்ரியை விட நிஹாரிகாவுக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு அதிகம் வழங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கிலிருந்து தன்னை தமிழுக்கு அழைத்து வந்ததற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் நிஹாரிகா. டேனியல், ரமேஷ் திலக், ராஜ்குமார் மூவருமே படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள். குறிப்பாக, டேனியலின் காமெடி ‘இ.தா.ஆ.பா’ படத்திற்குப் பிறகு பெரிதாக ஒர்க்அவுட்டாகியிருக்கிறது.\n2. விஜய்சேதுபதி, டேனியல் அன்கோவின் காமெடிக் காட்சிகள்\n2. இரண்டாம்பாதி படத்தின் நீளம்\nஒரு குறிப்பிட்ட காட்டுவாசி இனம், அவர்களுக்கென்று ஒரு தனி கலாச்சாரம்... அந்தக்கூட்டத்தில் மாட்டிக்கொள்ளும் இன்றைய டெக்னாலஜி யுக காதல் ஜோடி இவர்களை வைத்துக்கொண்டு ‘பிளாக் காமெடி’ ஸ்டைலில் வித்தியாசமான படமொன்றை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். அவரின் முயற்சிக்கு ஆங்காங்கே பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.\nVerdict : காமெடிக்கு கியாரண்டி\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=522", "date_download": "2018-07-16T01:05:52Z", "digest": "sha1:ASU4H3EOJ43ZAARWTVZFXW6KCD2OGXVC", "length": 30845, "nlines": 136, "source_domain": "www.nillanthan.net", "title": "தேசியப் பொங்கல் விழா? | நிலாந்தன்", "raw_content": "\nஅரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த முகாமில் உள்ள சிறுவர்கள் அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக இடம்பெயர்ந்தோர் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். மைத்திரி விஜயம் செய்த அந்த வீட்டின் குடும்பத் தலைவி அவருடைய வருகை பற்றிக் கூறும்போது அதை ஏதோ கடவுளின் வருகை போல வர்ணித்ததாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார். அவர் இந்த வழியால்தான் வந்தார். இங்கேதான் அமர்ந்தார் என்றெல்லாம் விபரிக்கும் பொழுது அந்த வருகையை ஒரு பெரிய பேறாகவே அந்தப் பெண் கருதுவது போலத் தெரிகிறது என்றும் அந்த செயற்பாட்டாளர் சொன்னார். அந்த முகாமில் உரையாற்றிய மைத்திரி ஆறு மாதங்களில் அவர்களுக்கு ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார். அந்த முகாமும் உட்பட ஏனைய இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களில் உள்ள தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அதை நம்பத் தொடங்கியிருப்பதாகவும் மேற்படி செயற்பாட்டாளர் சொன்னார்.\nமைத்திரிபால சிறிசேன கடந்த கிறிஸ்மஸ் நாளன்றும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கடற்தொழில் மற்றும் நீரியில் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் வடக்கிற்கு வந்துபோனார். நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் திருமதி சந்திரிகாவும் யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டாரகள்;.\nகடந்த சில மாதங்களாக அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதானிகள் பலரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளும் அடிக்கடி வடக்கிற்கு வந்து போகிறார்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கிற்கு வந்த கடற்தொழில் மற்றும் நீரியில் வழங்கல் அபிவிருத்தி அமைச்சர் மன்னாரில் மீனவர்களின் படகுகளில் ஏறி கடலில் பயணமும் செய்திருக்கிறார். இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார். அவர் கொடுத்த வாக்குறுதிகள் இதற்கு முன்பிருந்த எந்த ஓர் அரசியல்வாதியும் கொடுத்திருக்கக் கூடிய வாக்குறுதிகளை விடவும் உரமானவை என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.\nஇவ்வாறாக ஆட்சி மாற்றத்தின் பின்னிருந்து குறிப்பாக புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னிருந்து அரசாங்கத்தின் பிரதானிகளில் யாராவது ஒரு சிலர் தமது பண்டிகை நாட்களை வடக்கிலேயே கழிக்கிறார்கள். இதுதவிர முன்னைய காலங்களில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமிழ் மக்களோடு உறவாடியதை விடவும் அதிக நெருக்கமாக அவர்கள் உறவாடி வருகிறார்கள். கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நம்புவது போல தென்னிலங்கையில் இருந்து வரும் தலைவர்களின் வாக்குறுதிகளை தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் எதிர்பார்ப்போடு கேட்கத் தொடங்கிவிட்டார்கள். ஆட்சிமாற்றத்தின் பின் எல்லாமும் மாறிவருவதாக ஒரு நம்பிக்கை படிப்படியாகக் கட்டி எழுப்பப்படுகிறது. இப்போது நிலவும் அசுவாசச் சூழலே ஒரு பெரிய பேறாகக் காட்டப்படுகிறது. இடைமாறு காலகட்ட நீதிக்கும் நல்லிணத்துக்குமாக சிவில் சமூகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் உபகுழுவும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவும் அமைக்கப்படுகின்றன. இலங்கைத்தீவின் நல்லிணக்க முயற்சிகளும் நிலைமாறுகாலகட்ட நீதிக்கான முன்னெடுப்புக்களும் அதிகம் பணம் புரளும் ஒரு துறையாக மாறக்கூடிய ஏது நிலைகள் தென்படுகின்றன.\nசுமார் மூன்று தசாப்தங்களாக இடம்பெயர்ந்து வாழும் கோணப்புலம் முகாம் மக்களில் ஒரு பகுதியினர் மட்டும்தான் புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எதிர்பார்ப்போடு பார்க்கிறார்கள் என்பதல்ல. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஒரு பகுதி அரசியல்வாதிகள். புத்திஜீவிகள் அரச அதிகாரகள், அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்றவர்களில் ஒரு பகுதியினரும் இவ்வாறு ஆட்சிமாற்றத்தை ஒருவித எதிர்பார்ப்போடு பார்ப்பது தெரிகிறது.\nஅதேசமயம்,ஆட்சி மாற்றம் வரையிலும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மிகத் தீவிரமாகச் செயற்பட்ட சிங்கள புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்றோர் ஆ���்சி மாற்றத்தின் பின் ஒன்றில் அதன் பங்காளிகளாகிவிட்டார்கள். அல்லது அதன் ரசிகர்களாகிவிட்டார்கள். ஆட்சிமாற்றத்திற்கு முன்புவரை தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்று செயற்பட்ட பலரும் ஆட்சிமாற்றத்தையே அந்த நீதியாகக் கண்டு மயங்கி அதன் பிரச்சாரர்களாகிவிட்டார்கள். சிங்கள இனவாதிகளின் மத்தியில் தென்னிலங்கையில் தனித்து ஒலித்த ஒரே குரலாகக் காணப்பட்ட கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினவிடமும் கூட இப்பொழுது மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. மணோகணேசன் புதிய அரசில் அமைச்சராகிவிட்டார். ஆட்சிமாற்றத்திற்கு முன்புவரை தமிழ் மக்கள் தொடர்பில் முற்போக்கான பாத்திரத்தை வகித்த பலரும் இப்பொழுது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பற்றியும் தேசிய கலந்துரையாடலைப் பற்றியும் சிந்திக்கவும் செயற்படவும் தொடங்கிவிட்டார்கள்.\nஇது தொடர்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளரிடம் கேட்டபோது அவர் சொன்னார் “ ஆட்சி மாற்றத்திற்கு முன்பு சிங்கள மக்கள் மத்தியில் முற்போக்காகத் தோன்றிய ஒரு பகுதியினர் இப்பொழுது ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாகிவிட்டார்கள். இன்னொரு பகுதியினர் ஆட்சி மாற்றத்தின் கருவிகளாகிவிட்டார்கள். இன்னொரு பகுதியினர் ஆட்சி மாற்றத்தின் பின் அதிகரித்தவரும் சிவில் வெளிக்குள் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் எதையாவது செய்யலாமா என்று விசுவாசமாக முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவர்களை அறியாமலேயே ஆட்சிமாற்றத்தின் கருவிகளாக மாறிவிட்டார்கள். இவை தவிர, நிலைமாறு காலகட்டநீதிக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் பெருமளவு நிதி இச்சிறிய தீவை நோக்கி உட்பாய்ச்சப்படும் ஒரு பின்னணியில் அந்த காசை தமது பைகளுக்குள் நிரப்பிக் கொள்வதற்காகவும் ஒரு பகுதியினர் நிகழ்ச்சித்திட்டங்ளோடு புறப்பட்டுவிட்டார்கள்” என்று.\nகடந்த ஆண்டின் பிற்கூறில் யாழ்ப்பாணத்தில் யாழ்.நூலகக் கேட்போர் கூடத்தில் ஒரு நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்றது. தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரிலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளரின் சிங்கள நூலின் தமிழ் மொழியாக்கமே அந்த நூல். ஒரு காலம் தென்னிலங்கையில் மிகப்பரந்த அளவில் தனியார் கல்வி நிலையங்களை நடாத்திய அந���தப் படைப்பாளி பின்னாளில் ஓர் சமூக அரசியல் செயற்பாட்டாளராக மாறினார் என்றும் கூறப்படுகிறது. அவருடைய நூலை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் யாழ்.நூலகத்திற்கு சுமார் பத்தாயிரம் நூல்களை அன்பளிப்புச் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கென்று தென்னிலங்கையில் பகிரங்கமாக அறிவித்தல் விடுக்கப்பட்டு பத்தாயிரம் நூல்கள் சேகரிக்கப்பட்டனவாம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்த ஒரு தொழிற்சங்கவாதியிடம் நான் கேட்டேன் “இந்த நூல்களில் எத்தனை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உள்ளன” என்று. அவர் சொன்னார் “பெரும்பாலானவை சிங்கள நூல்களே” என்று “அப்படி என்றால் ஒன்றில் அவற்றை மொழி பெயர்க்கவேண்டும். அல்லது நாங்கள் சிங்களம் படிக்க வேண்டும். இது எப்படி இனங்களுக்கிடையிலான கலந்துரையாடலாக அமையும்” என்று. அவர் சொன்னார் “பெரும்பாலானவை சிங்கள நூல்களே” என்று “அப்படி என்றால் ஒன்றில் அவற்றை மொழி பெயர்க்கவேண்டும். அல்லது நாங்கள் சிங்களம் படிக்க வேண்டும். இது எப்படி இனங்களுக்கிடையிலான கலந்துரையாடலாக அமையும்” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார். “யாழ் நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்புச் செய்யும் போது வாசகரை கவனத்தில் எடுத்திருந்திருக்க வேண்டும்” என்று. இப்படித்தான் மாற்றத்தின் பின்னரான தேசியக் கலந்துரையாடல் பெரும்பாலும் முன்னெடுக்கப்படுகிறது.\nஇந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். ஆட்சி மாற்றத்தின் முன்பு மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் மைத்திரி சுகாதார அமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு சந்திப்பு அது. அதில் சுகாதார சேவைகளில் தாய்மொழிப் பிரயோகம் பற்றி கேள்வி கேட்கப்பட்டதாம். அப்பொழுது மைத்திரி சொன்னவராம் “பெரும் தொகையாகக் காணப்படும் சிங்கள மக்களுக்கு தமிழைக் கற்பிப்பதைவிடவும் சிறிய தொகையாகக் காணப்படும் தமிழர்களுக்கு சிங்களத்தைக் கற்பிப்பது ஒப்பீட்டளவில் இலகுவானது” என்று.\nஇதை இப்படி எழுதுவதன் மூலம் இக்கட்டுரையானது ஆயுத மோதல்களுக்குப் பின்னரான ஒரு சமூகத்தில் இனங்களுக்கிடையிலான உரையாடலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. இனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் எனப்படுவது எந்த அடிப்படைகளில் எந்த உள்நோக்கத்தோடு ம��ற்கொள்ளப்படுகிறது என்பதைத் தான் இக்கட்டுரை கேள்வி கேட்கிறது.\nஇனங்களுக்கிடையிலான உரையாடல் எனப்படுவது உன்னதமானதே. ஆனால் அது எந்த அடிப்படையில் நிகழ வேண்டும். சுதந்திரமான சகஜீவிகளான இரண்டு இனங்களுக்கிடையிலேயே நல்லிணக்கம் எற்படமுடியும். தமிழ் மக்களும் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான சகஜீவிகளாக வாழ்வதற்குத் தேவையான வேர்நிலை மாற்றங்களை செய்யாமல் மேலோட்டமாக இனங்களுக்கிடையில் உரையாடல்களை ஊக்குவிக்க முடியாது. ஒருவர் தன்னை வெற்றிபெற்றவராகவும் மற்றவரை தோல்வியுற்றவராகவும் பார்க்கும் பொழுது அங்கே உரையாடல் நிகழ முடியாது. தமிழ் மக்களை இச்சிறிய தீவில் சுதந்திரமான சகஜீவிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையில் அதன் சரியான பொருளில் உரையாடல்கள் நிகழ முடியும். எனவே, அடிப்படைகளை மாற்றாமல் மேலோட்டமாக இனங்களுக்கிடையில் உரையாடலை ஊக்குவிக்கும் போது அதை வேறு உள்நோக்கங்களைக் கொண்டதோ என்று சந்தேகிக்கவேண்டியுள்ளது.\nஇந்த ஆண்டு ஒரு புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளைக் குறித்து தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களோடு உரையாடப் போவதாக அரசாங்கமும் மேற்குநாடுகளும் கூறுகின்றன. ஒரு புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டால் அதன் மீது பொதுமக்களிடம் ஒப்பம் கோர வேண்டியும் வரலாம். அப்பொழுது தமிழ் வாக்குகள் மறுபடியும் பெறுமதி மிக்கவைகளாக மாறக் கூடும். எனவே ஒரு குறுகிய காலகட்டத்தி;ற்குள் மாற்றத்தின்பால் அவர்களை மையல் கொள்ள வைப்பதன் மூலம் அரசாங்கம் எதை அடைய முற்படுகிறது\nநேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். வீரசிங்கம் மண்டபத்தில் உரையாற்றும் பொழுது அவரும் வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். பொங்கல் நாளன்று பலாலி வீதி நீட்டுக்கும் படையினரும் பொலிசாரும் வரிசையாக நின்றார்கள். பலாலி வீதியில் இருந்த உள்நோக்கிச் செல்லும் ஒவ்வொரு உப வீதியை நோக்கியும் ஒரு படைச்சிப்பாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். ஒரு புறம் தேசிய பொங்கல்விழா என்ற பிரகடனம் செய்யப்படுகின்றது. இன்னொருபுறம் ஒரு பிரதான சாலை நீட்டுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டியிருக்கிறது. கடந்த மாதம் நத்தார் கொண்டாட���டத்திற்காக அரசுத் தலைவர் யாழ்ப்பாணம் வந்தபொழுதும் இதே போல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nஒரு புறம் நம்பிக்கையீனத்தையும் பயப்பிராந்தியையும் வெளிப்படுத்தும் விதத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகள். இன்னொரு புறம் இனங்களுக்கிடையில் உரையாடலை ஏற்படுத்தப் போவதாகக் கூறி பண்டிகைள் கொண்டாட்டங்கள்.அதற்கு அவர்கள் வைத்தி;ருக்கும் பெயர் நல்லாட்சி.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்\nNext post: சிறிசேன யாப்பும் இறுதியானதில்லையா\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nகூட்டமைப்பும் முதலமைச்சருக்கான வேட்பாளரும்July 14, 2013\nஜெயலலிதாவின் தீவிரம்June 11, 2014\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=94", "date_download": "2018-07-16T01:03:14Z", "digest": "sha1:GQ7CCMLBOUEH6QXJXAZGL5223736UDRA", "length": 34448, "nlines": 149, "source_domain": "www.nillanthan.net", "title": "ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா\nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமி;ழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநர்டானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் அப்பால் போகவேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தீவிர தமிழ்த் தேசிய சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது\nதீவிர தமிழ்த் தேசிய சக்திகள் யுத்த குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். நல்லிணக்க ஆணைக்குழுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றம்சாட்டப்பட்ட தரப்பே நீதிபதியாக செயற்படுவதற்கு ஓப்பானதே அந்த ஆணைக்குழு என்றுமவர்கள் விமர்சிக்கின்றார்கள். போர்க் குற்றங்களை முதன்மைப் படுத்தாத எந்தவொரு நகர்வும் அவர்களைத் திருப்திப்படுத்தாது என்றே தோன்றுகின்றது.\nஆனால், ஜெனிவா மாநாட்டைப் பொறுத்த வரை போர்க் குற்றங்களைப் பற்றி பிரஸ்தாபிப்பது என்பது ஒரு அழுத்தப் பிரயோக உத்தியாகவே காணப்படுகிறது. போர்க் குற்றங்கள் மீதான விசாரணை எனப்படுவது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் தற்பொழுது முதலாவதாக இல்லை.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கான பிரயோக உத்திகளே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதன்மையானவைகளாக காணப்படுகின்றன. இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவென்பது இலங்கை அரசாங்கம் பெற்றெடுத்த குழந்தை தான். தாய் அவள் பெற்ற குழந்தையை அவளே தந்தெடுக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓர் அரங்கே ஜெனிவா மாநாடு எனலாம். ஆயின் தாயே தன் குழந்தையை தத்தெடுக்குமாறு வெளியார் வற்புறுத்தும் ஓரு நிலை ஏன் தோன்றியது\nயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு சர்வதேசப் பொறி முறைக்கான தேவை பற்றிய அழுத்தங்கள் அதி��ரித்தபோது அந்த அழுத்தங்களைத் திசை திருப்பவும் நீர்த்துப் போகச் செய்யவும் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உள்ளுர் பொறிமுறையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவாகும்.\nஇது ஒரு அனைத்துலகப் பொறிமுறை இல்லைத்தான். என்றாலும், இதன் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்தும் போது காலப்போக்கில் தமக்கு சாதகமான ஒரு செயற்பாட்டு வெளியை அது உருவாக்கித் தரும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன. அதாவது, மேற்கு நாடுகளை சமாளிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கிய உள்ளுர் பொறிமுறையை அரசாங்கத்திற்கு ஒரு பொறியாக மாற்ற முடியும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன.\nநல்லிணக்க ஆணைக்குழுவையோ அல்லது அதன் பரிந்துரைகளையேர தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை மறைக்கப்படாது வெளிப்படுத்தப்படும்போதே நீதி நிலைநாட்டப்படும் என்றும் நீதி நிலைநாட்டப்படுவதிலிருந்தே நல்லிணக்க முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்திவருகின்றார்கள்.\nஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது பெறப்பட்ட வாக்குமூலங்களில் உண்மை குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிப்படுவதாகவும், இந்த வாக்கு மூலங்களின் மீது நடத்தப்படும் நீதி விசாரணைகள் மேற்கு நாடுகள் எதிர்பார்க்கும் ஓரிடத்தை வந்துசேரக்கூடும் என்றொரு அபிப்பிராயம் சில மேற்கத்தேய வட்டாரங்களில் நிலவுகின்றது. இதுவும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஒரு பொறியாக மாற்ற எத்தனிக்கும் மேற்குநாடுகளின் நகர்வுகளிற்கு ஒரு காரணம்தான். ஆனால், அரசாங்கம் இதை வோறொரு கோணத்தில் சிந்திப்பதாகத் தெரிகிறது.\nஅபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்றிட்டமே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதலாவதாகக் காணப்படுகின்றது. வெளிநாட்டுத் தலைநகரங்களில் இலங்கை அமைச்சர்களும் பிரதானிகளும் குரல்தரவல்ல அதிகாரிகளும் இதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதை அவதானிக்கலாம்.இம்முறை ஜெனிவாவில் அமைச்சர் சமரசிங்க ஆற்றிய உரையிலும் இது கூறப்பட்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னரான ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களுக்கான ஒரு சிகிச்சை முறையாக அரசாங்கம் அபிவிருத்தியை முன்வைக்கிறது.\nவரலாற்றில் முதல் முறையாக வடக்கிற்கு 1350 மில்லியன் அமெரிக்க டொலர்க���் ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் கூறியிருந்தார். வன்னிப் பெருநிலத்திலுள்ள பிரதான நகரங்களில் தொழிலற்ற பெண்களின் தொகை குறைந்து வருவதைக் காணமுடிகின்றது. வீட்டு வேலைகளுக்கோ அல்லது சமைப்பதற்கோ பெண்களை வேலைக்கமர்த்த முடியாதபடிக்கு அங்கே வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒப்பீட்டளவில் பரவாயில்லாத சம்பளத்தை வழங்கும் தொழில் துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக பண்ணைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு சுமாராக 18,000 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வீதி திருத்தப்பணிகளிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. துரித அபிவிருத்தியின் மூலம் பணப்புழக்கமுடைய ஒரு மத்திய தர வர்க்கத்தை உருவாக்கி அதனூடாக யுத்தத்தால் உண்டாகிய கூட்டுக் காயங்களை சுகப்படுத்தலாம் அல்லது மறக்கச் செய்யலாம் அல்லது மேவிச் செல்லலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்ததைப் போலவே அபிவிருத்திநடவடிக்கைகள் நகரங்களை மையமாகக் கொண்டு நிகழ்வதாகவும் கிராமங்கள் இதில் கைவிடப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு. பெருஞ்சாலைகளின் மருங்கில் காணப்படும் சிறிய மற்றும் பெரிய பட்டினங்கள் யுத்தத்தின் பின்னரான காட்சியறைகளாக கட்டியெழுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இச்சிறிய மற்றும் பெரிய வன்னிப் பட்டினங்களில் மிகக் குறைந்தளவே நிதி புழக்கம் இருப்பதாகவும் பெரும்பாலான வணிகர்கள் கடனில் ஓடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களை காப்பெற் வீதிகளால் மூடிப் போர்க்க முடியாது என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் விமர்ச்சிக்கி;றரர்கள்.\nசமாதான காலங்களில் காட்சியறைகளாக கட்டியெழுப்பப்பட்ட பட்டினங்கள் யாவும் யுத்தத்தின் பின்னரும் அவ்வாறுகட்டியெழுப்பப்படுவதாகவும், ஆனால், அவற்றின் பொருளாதார வாழ்வெனப்படுவது ஜொலித்துக்கொண்டிருக்கும் வெளிப்பகட்டான ஓரு கோதுக்குள் ஒன்றுமேயில்லாத கோறையாக காணப்படுவதரகவும் அவர்கள் விமர்சிக்கின்றார்கள்.அபிவிருத்தியும் உரிமையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படமுடியாதவை என்று சுட்டிக்காட்டும் அவர்கள் எதை அபிவிருத்தி செய்வது என்பதே ஒரு அரசியல் உரிமைத��ன் என்றும் எனவே அரசியல் உரிமைகளைப்பற்றிச் சிந்திக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் அபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்றும் கேட்கிறார்கள்.ஆனால், அரசாங்கமோ காட்சிமயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியின் மூலம் யுத்தத்தின் பின்னரான கூட்டு மனவடுக்களை (collective trauma) ஆற்றுப்படுத்த முடியுமென்று அனைத்துலக சமூகத்திற்கு நிரூபித்துக்காட்ட முயற்சிக்கின்றது.\nஎனவே, ஜெனீவா மாநாட்டின் பின்னணியில் இலங்கைத்தீவு பொறுத்து உள்ளுர் மற்றும் அனைத்துலக மட்டங்களில் மூன்று துலக்கமான போக்குகளை இக்கட்டுரை அடையாளம் காண்கிறது.\nமுதலாவது போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான அனைத்துலக பொறிமுறை ஓன்றை ஏற்படுத்துவதன் மூலம் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி அதன் மீது கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம் அல்லது அந்தநீதியின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக வரும் ஓர் இறுதித் தீர்வு.\nஇரண்டாவது இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்திஅதன் மூலம் அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திற்கு பொறுப்புக் கூறவல்ல ஒரு பொறிக்குள் சிக்க வைத்து அதன் தொடர்ச்சியாக கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம்.\nமூன்றாவது அபிவித்தியினூடாக கட்டியெழுப்பப்படுவதாகக் கூறப்படும் நல்லிணக்கம்.\nஇம்மூன்று போக்குகளிற்குள்ளும் இரண்டாவதற்கே இப்பொழுது அனைத்துலக அங்கீகாரம் உண்டு. ஒப்பீட்டளவில் மிதப்போக்காகக் காணப்படுவதும் அதுதான். இருதரப்பு தீவிர தேசிய வாத சக்திகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருபோக்கு இது. தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இப்போக்கையே ஓரளவிற்கு ஆதரிப்பதாகத் தெரிகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளால் ஆதரிக்கப்படும் முதலாவது போக்கைப் பொறுத்தவரை அதற்கு அனைத்துலக அங்கீகாரம் ஒப்பீட்டளவில் குறைவு.\nஇலங்கைத்தீவைப் பொறுத்த வரை அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்கான அஸ்;திரமாகத்தான். போர்க் குற்றச்சாட்டு பிரயோகிக்கப்படுகின்றது. இப்போதைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிப்பதற்குமப்பாற் போக மேற்குநாடுகள் தயார���ல்லை. இந்தியாவும் தயாரில்லை.\nமேற்கு நாடுகளின் தலைவர்கள், பிரதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் போன்றோர் பொதுமேடைகளில் உரையாற்றும்போதோ அல்லது நேர்காணல்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளின்போதோ போர்க் குற்றங்கள் பொறுத்து சர்வதேச விசாரணைகளிற்கு ஆதரவாகக் கருத்துக்களைத்தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அரசாங்கங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் மற்றும் நகர்வுகளின்போது போர்க்குற்ற விசாரணைகள் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களில் முதலாவதாகக் காணப்படுவதில்லை. குறிப்பாக, இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரை அதுபோர்க் குற்றங்களைப் பற்றிப் பெரியளவில் பிரஸ்தாபிப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nமேலும்இ சனல் 4ஐச்சேர்ந்த கொலம் மக்ரே அண்மையில் கருத்துத்தெரிவித்தபோது “எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் உண்டு. அவற்றை பொருத்தமான நேரத்தில் வெளியிடுவோம்” என்று கூறியிருந்தார். கையில் உள்ள முழு ஆதாரங்களையும் ஓரேயடியாக வெளியிடாமல் தருணம் பார்த்துவெளியிடுவது என்பது ஒரு இராஜதந்திர நகர்வுதான்.அதாவது, அழுத்தப்பிரயோக உத்திதான்.\nஇதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை மேற்கு நாடுகளின் சொற்கேட்கும் ஒரு நிலைக்கு நெகிழவைப்பதே அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதுஇ பொறுப்புக் கூறும் கடப்பாட்டை ஏற்றுக்கொள்ளச்செய்வது, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் போன்றவற்றிற்கான வெளியை மேலும் விஸ்தரிப்பது போன்றவற்றின் மூலம் கையாளச் சுலபமான ஓரு ஆட்சிச் சூழலை உருவாக்குவதே இப்போதைக்கு அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது.\nஇத்தகைய ஓர் அனைத்துலகச் சூழலில் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மேற்கின் மேற்படி நிகழ்ச்சி நிரலை குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே தோன்றுகிறது.\nயாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கூர்மையான அவதானி கூறுகிறார், ரி.என்.ஏ.யானது தனது தீவிர தேசியவாதிகளான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களையும் தீவிர தேசிய வாதிகளையும் சமாளிக்கிறது. அதேசமயம் முழுக்க முழுக்க மிதவாதப் பாரம்பாரியத்திலிருந்து வந்தவர்களும், மேற்கு ந���டுகளிற்கு உவப்பானவர்களுமான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி தீவிரம் குறைந்த தேசியவாதிகளையும் இராஜதந்திர சமூகத்தையும் சமாளிக்க முற்படுகின்றது என்று.\nஆனால், தனது சொந்த நிகழ்ச்சி நிரலிற்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிற்கும் அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஏதோ ஒரு வெற்றிகரமான சமநிலைப்புள்ளியை அல்லது ஒரு சாம்பல் பிரதேசத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் இன்றளவும் வெற்றிபெற்றதாகத்தெரியவில்லை.\nஅதேசமயம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது ரி.என்.ஏ. மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒரு அமுக்கக் குழுவாகச் சுருங்கிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.\nகடந்த ஆண்டு ஜெனிவாவில் நடந்தவற்றிலிருந்து இந்த இரண்டு கட்சிகளுமே எதைக் கற்றிருக்கின்றன ஜெனிவாவில் தமிழர்கள் ஒரு தீர்மானிக்கும் தரப்பில்லைத்தான். ஆனால், அங்கு பேசப்படுவது தமிழர்களின் அரசியல்தான். எனவே, இவ்விரு கட்சிகளும் குறைந்த பட்சம் நொதியங்களாகத்தானும் தொழிற்பட முடியும்.\nகதாநாயகனாக அல்லது நாயகியாக பாத்திரமேற்க வேண்டிய ஒரு தரப்பு பார்வையாளராகச் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு அனைத்துலக மேடையில் தங்களுக்குள்ள வரலாற்றுக் கடமையையும் வகிபாகத்தையும் இவ்விரு கட்சிகளும் சரியாக விளங்கிவைத்திருக்கின்றனவா அல்லது அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்கப்போகின்றனவா\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும்\nNext post: மூன்றாவது அம்பயர்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ் மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nமோடியை நோக்கி மகிந்த வளைவாரா முறிவாரா\nஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம்September 3, 2017\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124491-yal-devi-and-nilgiri-mountain-railway-best-train-routes-in-world.html", "date_download": "2018-07-16T00:58:37Z", "digest": "sha1:CTTDLHLISHSO7YEGWA4PW756YHFRSW2S", "length": 19081, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "யாழ்தேவி, நீலகிரி ரயில்களுக்கு `கார்டியன் ' பத்திரிகை தந்த கௌரவம்! | yal Devi and Nilgiri Mountain Railway best train routes in world", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி'' - ஆனந்த் சர்மா தாக்கு\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\nயாழ்தேவி, நீலகிரி ரயில்களுக்கு `கார்டியன் ' பத்திரிகை தந்த கௌரவம்\nயாழ் தேவி, நீலகிரி குட்டி ரயிலுக்கு கார்டியன் அளித்த அங்கீகாரம்\nஉலகின் தலை சிறந்த ரயில் வழித்தடங்களில் யாழ்தேவி மற்றும் நீலகிரி மலை ரயில்கள் இடம் பிடித்துள்ளன.\nலண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற `கார்டியன் ' பத்திரிகை உலகின் தலைசிறந்த 18 ரயில் வழித்தடங்களை வகைப்படுத்தியுள்ளது. அதில், யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்லும் யாழ்தேவி இடம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் இந்தச் சேவை 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் இந்த பாதை 314 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இலங்கையின் கலாசாரம் மற்றும் பண்பாட்டு அடையாளமாகவும் இது ரயில் பார்க்கப்படுகிறது. இதில், பயணிக்க 30 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். தமிழ் கலாசாரத்தை வெளிநாட்டினர் அறிந்து கொள்ள யாழ்தேவி உதவிகரமாக இருப்பதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.\nபட்டியலில் தமிழகத்தில் அடையாளமாகப் பார்க்கப்படும் நீலகிரி மலை ரயிலுக்கும் இடம் கிடைத்துள்ளது. 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுர் வரை செங்குத்தான மலைப் பாதையில் பல் சக்கர உதவியுடன் மேல் ஏறுகிறது. மலை ஏற நிலக்கரி இன்ஜீன் பயன்படுத்தப்படுகிறது. குன்னுரிலிருந்து உதகைக்கு பர்னஸ் ஆயில் இன்ஜீன் மூலம் இயக்கப்படுகிறது 250 பாலங்கள், 200க்கும் மேற்பட்ட வளைவுகள் 16 சுரங்கப்பாதைகள் கொண்ட இந்தப் பாதை தேயிலைத் தோட்டங்கள் , அடர்ந்த காடுகள், அருவிகளைக் கடந்து செல்கிறது. 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக நீலகிரி மலை ரயில் அறிவிக்கப்பட்டது.\nட்ராஃபிக் ராமசாமியை தாக்கிய அ.தி.மு.கவினர்... வேடிக்கை பார்த்த போலீஸ்... எல்லை மீறும் அராஜகம்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.Know more...\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் ���ெய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\nயாழ்தேவி, நீலகிரி ரயில்களுக்கு `கார்டியன் ' பத்திரிகை தந்த கௌரவம்\n`வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது' - மோடியைச் சாடும் சோனியா காந்தி\nஆர்ப்பரிக்கும் எரிமலை - மிரட்டும் வீடியோ காட்சிகள் #shocking #Viral\nப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் குழப்பமில்லாமல் முடிவெடுக்க வழிகாட்டும் விகடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013_11_10_archive.html", "date_download": "2018-07-16T00:41:09Z", "digest": "sha1:FLBK4QZUYU36UHOITVEQGWH7SEATVN7E", "length": 80818, "nlines": 319, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2013-11-10", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nகளிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை\nகளிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை\nஇது, 1996-97ம் ஆண்டு காலப்பகுதியில், மொசாம்பிக் நாட்டு துறைமுகம் நகாலாவில் நடந்த சுவாரசியமான ஆயுத டீல்\nரினாமோ என்ற பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாவிட்டால் – அது ஒரு மொசாம்பிக் விடுதலை அமைப்பு. ரினாமோ என்ற போத்துகீஸ் சொல்லின் விரிவாக்கம், Resistência Nacional Moçambicana (மொசாம்பிக் தேசிய பாதுகாப்பு). இவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சி என்கிறார்கள். ஆனால், துப்பாக்கி ஏந்தி போராடிய அமைப்புதான்.\nஇவர்களுக்கு ஆயுத விஷயத்தில் ஒரு நடைமுறை உண்டு – அது ஆயுதங்கள் புதிது புதிதாக வாங்கும்போது தங்களிடமிருக்கும் பழைய ஆயுதங்களை வெளியே விற்றுவிடுவார்கள்.\nவழமையாக இவர்கள் தமது ஆயுதங்களை விற்பது ப்ருண்டி மற்றும் ஸயர் நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு. இதெல்லாம், ஒருவித பண்டமாற்று முறையில் நடைபெறும் வியாபாரம். அந்த நாட்டு விடுதலை இயக்கங்கள், இந்த ஆயுதங்களுக்கு பதிலாக, பாம்பு தோல்கள், சந்தனக் கட்டைகள், வைரங்கள் என வெளியே நல்ல விலைக்கு விற்பனை செய்யக்கூடிய சரக்குகளை கொடுப்பார்கள்.\nஇந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் விற்கப்பட்டு எந்த ரூட்டில் அவற்றை வாங்கியவர்களிடம் போய்ச் சேருகின்றன என்ற விபரங்களை அறிவதில், சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு – ச��.ஐ.ஏ. உட்பட – ஆர்வம் அதிகம். காரணம், இவர்கள் விற்கும் ஆயுதங்கள், ஆபிரிக்கா பகுதியில் ஆயுத சமநிலையை குலைத்துவிடும் என்பதால், எவ்வளவு ஆயுதங்கள், எங்கே, எப்படி போகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.\nஇதனால், சி.ஐ.ஏ.வும் மற்றைய மேலைநாட்டு உளவுத்துறைகளும், அந்தப் பகுதியில் எந்த நேரமும் கண்வைத்திருப்பார்கள். ஆனால், ஆயுதக் கடத்தலை தடுப்பதில்லை. இந்த கடத்தல்களை வைத்து, விடுதலை இயக்கத்தின் ஆயுத பலத்தை உளவுத்துறைகள் கணித்து கொள்வார்கள்.\nஇது, ஆயுதம் விற்கும் விடுதலை இயக்கத்துக்கும் நன்றாகவே தெரியும். இதனால், இவர்கள், அவர்களுக்கு விஷயம் தெரியாமல் ஆயுதங்களை கடத்த பார்ப்பார்கள்.\nரினாமோ இயக்கத்தினர், தாம் விற்கும் ஆயுதங்களை பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் நகாலா துறைமுகத்தக்கு அருகிலுள்ள சரக்கு குடோன் (கார்கோ வேர்ஹவுஸ்) ஒன்றுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஆயுதங்கள் மரப்பெட்டிகளில் (Crates) அடைக்கப்படும். மரப் பெட்டிகளில் தனி ஆயுதங்கள் அடைக்கப்படுவதில்லை. களிமண் பொம்மைகளுக்கு கீழே, மறைத்து வைத்து பேக்கிங் செய்யப்படும்.\nமொசாம்பிக் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் களிமண் பொம்மைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. இதனால், அங்கிருந்து பெட்டி பெட்டியாக களிமண் பொம்மைகள் கப்பல் ஏறுவது வழக்கம். விடுதலை இயக்கத்தின் ஆயுதங்களும், மரப் பெட்டிகளில் களிமண் பொம்மைகளுடன் கலந்து நகாலா துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும். இது இரவோடு இரவாக நடக்கும்.\nநகாலா துறைமுகத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் புறப்படும் கப்பல் ஒன்றில் லோடு செய்யப்பட்டு, மத்வாரா துறைமுகம் நோக்கிச் செல்லும். மத்வாரா துறைமும் இருப்பது தான்சானியா நாட்டில்.\nமத்வாரா துறைமுகத்தை அடைவதற்கு முன்னர் லஸ்கே தங்கன்யிகா என்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.\nஅந்த நேரத்தில் கப்பலை அணுகும் சில அதிவேகப் படகுகளில் இந்த ஆயுதங்கள் அடங்கிய மரப்பெட்டிகள் ஏற்றப்பட்டுவிட, கப்பல் தான் ஏற்றிவந்த நிஜ களிமண் பொம்மை ஷிப்மென்ட் பெட்டிகளுடன் மத்வாரா சென்றுவிடும்.\nஆயுதங்களை ஏற்றிக்கொண்ட வேகப்படகுகள் லஸ்கே தங்கன்யிகா கடல் பகுதியில் இருந்து, பிஸ்ஸி (Fizi) என்ற இடத்திலுள்ள கடற்கரையை சென்றடையும். அங்கே ஸாயர�� நாட்டு விடுதலை இயக்கத்தினர் இந்த ஆயுதங்களுக்காக கடற்கரையில் காத்திருப்பார்கள். இதுதான், ஆயுதம் கடத்தப்படும் ரூட்.\nஇந்தக் கப்பல் போக்குவரத்து, நடுவழியில் ஆயுதமாற்றம் எல்லாவற்றையும் செய்து கொடுப்பது தான்சானியா நாட்டிலுள்ள ஒரு செக்யூரிட்டி நிறுவனம்.\nஅந்த நாட்களில் இவர்களிடம், லீசுக்கு எடுக்கப்பட்ட 2 நடுத்தர சைஸ் கப்பல்களும் சுமார் 8 அதிவேகப் படகுகளும் இருந்தன. அவற்றை வைத்துதான் இந்த கடத்தல் வருடக் கணக்கில் நடந்து வந்தது.\nஒரு சில வருடங்களாகவே இந்த ஆயுதப் பரிமாற்றம் நடைபெற்று வந்தாலும் 1997-ம் ஆண்டுவரை வெளியே தெரியாமல் விஷயம் காதும் காதும் வைத்ததுபோல நடந்து முடிந்திருக்கிறது – 1997-ல் விஷயம் வெளியே கசிந்துவிட்டது.\nஇந்த சம்பவம் நடந்தது, 1997-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில்.\nகடத்தல் வழமைபோல நடைபெற்றிருந்தால் மாட்டியிருக்காது – அதாவது மொசாம்பிக் நாட்டின் நகாலா துறைமுகத்தில் களிமண் பொம்மைகளுடன் பொம்மைகளாக ஆயுதங்கள் ஏற்றப்பட்டு, தான்சானியாவின் போர்ட் மத்வாரா ஊடாக செல்லும் கடத்தல் திட்டம்.\nஇம்முறை திட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு விட்டது.\nமார்ச் மாதம் 1997-ம் ஆண்டில் நடைபெற்றது என்னவென்றால், வழமைபோல ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்திற்கு அருகாமையிலுள்ள கார்கோ வேர்ஹவுஸில் கொண்டுவந்து இறக்கப்பட்டுவிட்டன. துறைமுகத்துக்கு உள்ளே அதிகாலையில் தான்சானியா நோக்கிப் பயணம் செய்யவேண்டிய கப்பலும் வந்து சேர்ந்துவிட்டது.\nஏற்பாடுகள் எல்லாம் கனகச்சிதமாக இருப்பதாக தெரியவே நள்ளிரவுக்கு சற்று முன்பாக ஆயுதங்கள் இருந்த மரப்பெட்டிகள், முழுமையாக களிமண் பொம்மைகள் இருந்த பொட்டிகளோடு பெட்டிகளாக கலந்து, துறைமுகத்துக்குள் நுழைந்து, கப்பலில் ஏற்றப்பட்டும் விட்டது.\nஎல்லாமே கிளியர். அதிகாலை 4.30க்கு கப்பல் புறப்படுவதாக இருந்தது. அதற்குமுன் செய்யப்பட வேண்டிய கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வேலைகளை கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்யத் தொடங்கியும் விட்டார்கள்.\nகிளியரன்ஸ் கிடைக்கும் நேரத்தில், நகாலா துறைமுகத்திற்கு பணியில் புதிதாக போஸ்ட் ஆகியிருந்த புதிய அதிகாரி ஒருவர் வழமையான நடைமுறைக்கு மாறாக, ஒரு காரியத்தை செய்தார். அதிலிருந்துதான் தொடங்கியது சி���்கல்.\nவழமையாக வெள்ளிக்கிழமைகளில் இந்த கடத்தல் நடக்கும்போது டூட்டியில் இருக்கும் துறைமுக அதிகாரிகளை தான்சானியா செக்யூரிட்டி நிறுவனம், கப்பல் கிளம்பிச் சென்றபின் ‘நன்றாகவே கவனித்து’ விடுவார்கள். அதனால், இந்த ‘களிமண் பொம்மை ஏற்றுமதி’ பற்றி யாருமே வாயைத் திறப்பதில்லை.\nஆனால், இந்த குறிப்பிட்ட தினத்தில் கடமையிலிருந்த துறைமுக அதிகாரி புதிய ஆள். செக்யூரிட்டி நிறுவனம் கப்பல் கிளம்பிய பின்னர்தான் தமது பாக்கெட்டை கவனிப்பார்கள் என்று அறியாமலோ, அல்லது வேலைக்குப் புதிதாக வந்த நேரத்தில் நேர்மையாக செயற்பட முயன்றதாலோ, விதிமுறைகளின்படி செயல்பட முடிவு செய்தார்.\nகப்பலுக்கான துறைமுக கிளியரன்ஸ் ஆர்டர் அவரது கையொப்பத்துக்காக போனபோது அவர், துறைமுகத்திலிருந்த தனது அலுவலகத்திலிருந்து துறைமுக டெக்குக்கு ரவுன்ட்ஸ் போய், கப்பலை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார்.\nஅவரது பணி, கப்பலுக்கு உள்ளே ஏறி செக்கிங் செய்வதல்ல. துறைமுக டெக்கில் நின்று, கிளியரன்ஸ் ஆர்டரில் குறிப்பிட்டுள்ள கப்பல், நிஜமாகவே துறைமுகத்தில் நிற்கிறதா என்று பார்த்து விட்டு கிளியரன்ஸ் கொடுக்க வேண்டியதுதான் அவருடைய வேலை. அவரும் அப்படித்தான் பார்த்தார்.\nஅப்போதுதான் கப்பலிலிருந்த விசித்திரமான அம்சம் ஒன்று அவரது கண்ணுக்குத் தட்டுப்பட்டிருக்கிறது.\nஅது கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதற்கு அடையாளமாகப் பறக்கவிடப்படும் நாட்டுக் கொடியும் இல்லை. கப்பலின் வெளிப்புறத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டிய ரிஜிட்ரேஷன் நம்பரும் இல்லை. சுருக்கமாக, கப்பலின் பெயரைத் தவிர வேறு எந்தவொரு அடையாளமும் இல்லாத கப்பல், துறைமுக கிளியரன்ஸூகாக (Port Departure Clearance) காத்திருக்கிறது.\nதனது துறைமுக அலுவலகத்துக்கு வந்த அந்த அதிகாரி, இந்த விபரங்களை துறைமுக Departure Control log பதிவேட்டில் எழுதி, கப்பலை மறுநாள் காலை முழுமையாக சோதனையிடும்படி பரிந்துரை செய்துவிட்டு, கப்பல் அதிகாலையில் கிளப்புவதற்கான கிளியரன்ஸ் ஆர்டரை கொடுக்க மறுத்துவிட்டார்.\nகிளியரன்ஸ் மறுக்கப்பட்ட விஷயமும் அதற்கான காரணமும் துறைமுக அலுவலகத்திலிருந்து கப்பலுக்குத் தெரியவந்தது.\nஅந்தக் கப்பலின் கேப்டன் அதுவரை சுருட்டி வைத்திருந்த நாட்டுக் கொடியை எடுத்து, இரவோடு இரவாக கப்பலில் அந்த கொடியை ஏற்றிப் பறக்கவிட்டார். கப்பலில் அவர் பறக்கவிட்ட நாட்டுக்கொடி எது தெரியுமா\nடட்டடாங்…. பாரத தேசத்தின் மூவர்ணக் கொடி\nகப்பலில் இரவோடு இரவாக கப்பலில் இந்திய கொடி ஏற்றப்பட்ட விவகாரம், துறைமுக அதிகாரிக்கு இருந்த சந்தேகத்தை மேலும் கிளப்பிவிட்டது.\nஅவர் கப்பலை சோதனையிடுவதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டார். மறுநாள் காலை சோதனையிடப்படாமல் இந்தக் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்ற வாரண்ட்டில் கையெழுத்து போட்டு, கப்பல் நகர முடியாதபடி செய்தே விட்டார்.\nமறுநாள் சோதனையிடப்பட்டால், கப்பலில் ஏற்றப்பட்டிருந்த ஆயுத பெட்டிகள் சிக்கிக் கொள்ளும் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட தான்சான்யா நாட்டு செக்யூரிட்டி நிறுவனம் தடாலடியாக ஒரு வேலை செய்தது.\nகப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த துறைமுக போர்ட் டெக்கில், திடீரென இரண்டு பெரிய லாரிகள் வந்து சேர்ந்தன. கப்பலில் இருந்தவர்கள் அவசர அவசரமாக மரப்பெட்டிகள் சிலவற்றை கீழே இறக்க, பெட்டிகள் இரண்டு லாரிகளிலும் ஏற்றப்பட்டு துறைமுகத்துக்கு வெளியே அனுப்பப்பட்டன. கப்பலை சோதனையிட உத்தரவிட்ட அதிகாரி இரவு 1 மணிக்கு தமது ஷிஃப்ட் முடிந்து வீடு சென்ற பின்னரே, இந்த காரியம் நடந்தது.\nஅந்த நள்ளிரவு கடந்த இரவு நேரத்தில், ஓரிரு அதிகாரிகளே கடமையில் இருந்தனர். அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. (பணம் வாங்கியிருப்பார்கள். இதெல்லாம் அங்கு சகஜம்)\nவிடிவதற்கு முன்னர் இந்த இரு லாரிகளும் 5 லோடுகளை அடித்துவிட, காலையில் நகாலா துறைமுக அதிகாரிகள் சோதனையிட வந்தபோது கப்பலில் வெறும் களிமண் பொம்மை ஷிப்மென்ட்டுகள்தான் இருந்தன. ஆயுதங்கள் அனைத்தும் துறைமுகத்துக்கு வெளியே போய்விட்டன.\nகதை இத்துடன் முடிந்திருந்தால், ஆயுதக் கடத்தல் விவகாரம் வெளியே தெரிய வந்திருக்காது. ஆனால், கதை இத்துடன் முடியவில்லை.\nஇந்த கடத்தல் விவகாரம் எப்படி வெளியே வந்தது என்றால், இவர்கள் லாரிகள் மூலம் நகாலா துறைமுகத்துக்கு வெளியே கொண்டு போய் சேர்த்துவிட்ட ஆயுதப் பெட்டிகளை இந்த சந்தடியெல்லாம் அடக்கும் வரை சில தினங்களுக்காவது மறைவிடத்தில் வைத்திருந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.\nமறுநாளே, அவசரப்பட்டு வேறு ஒரு வழியில் ஆயுதங்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள்.\nஅதற்குக் காரணம், வெளிநாட்டு உளவு அமைப்புகளின் கண்களும், காதுகளும் நகாலா பகுதியில் இருப்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்த ரினாமோ விடுதலை இயக்கம், இந்த ஆயுதங்கள் தொடர்ந்தும் நகாலா ஏரியாவில் இருப்பதை விரும்பவில்லை என்று ஊகிக்கப்படுகிறது.\nஇதனால், எவ்வளவு சீக்கிரம் ஆயுதங்களை அனுப்ப முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுப்ப, சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளின் உதவிகளை நாடினார்கள். அதுதான் மிகப் பெரிய தவறு.\nகப்பலில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்ட மறுநாளே முயற்சிகளை தொடங்கினாலும், உடனடியாக ஆயுதங்களை அனுப்பக்கூடிய ஏற்பாட்டை அவர்களால் செய்யமுடியவில்லை – ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒரு வாரம் பிடித்தது.\nஅதற்குள் நகாலா ஏரியாவில் ஆயுதங்கள் இருப்பதை சி.ஐ.ஏ. மணந்து பிடித்துவிட்டது. அவசரப்பட்டு சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளிடம் போனால், சி.ஐ.ஏ.வுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.\nஒரு வார காலத்தின் பின்னர் இவர்கள் ஆயுதங்களை வெளியேற்ற செய்துகொண்ட ஏற்பாடு, நகாலா துறைமுகத்தின் ஊடாக மற்றுமோர் கப்பல் மூலமாக கடத்துவது அல்ல. துறைமுகத்தில் ஏற்கனவே ஒரு தடவை சறுக்கி விட்டதால், வழமையான கடல் பாதையைத் தேர்தெடுக்காமல், வேறு ஒரு வழியை தேர்தெடுத்தார்கள்.\nஅந்த வழி – விமானம் மூலம் ஆயுதங்களை மொசாம்பிக்கை விட்டு வெளியே கொண்டு செல்வது.\nஇதில் தமாஷ் என்னவென்றால், விமானம் மூலம் ஆயுதங்களைக் கடத்துவதில் இவர்களுக்கு பெரிதாக அனுபவம் இல்லை. இதற்குமுன் விமானம் மூலம் ஆயுதம் கடத்தியதும் இல்லை.\nஇவர்கள் செய்த ஏற்பாட்டின்படி, ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்துக்கு அருகிலிருந்த சரக்கு குடோனில் இருந்து சரியாக ஒரு வாரத்தின்பின், நம்பூலா என்ற இடத்திற்கு தரை மார்க்கமாக ட்ரக் மூலம் அனுப்பப்பட்டது. அங்குள்ள சிறிய சிவிலியன் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி இரு செஸ்னா 210 ரக விமானங்கள் தயாராக இருந்தன. இதில் ஒரு விமானத்திற்கு வெளியே பெயர் ஏதும் எழுதப்பட்டு இருக்கவில்லை. அது எந்த நிறுவனத்தின் விமானம் என்று தெரியாது. இரண்டாவது விமானத்தில் எழுதப்பட்டிருந்த பெயர் Sky Air Cargo.\nஇரு விமானங்களிலும் ஆயுதப் பெட்டிகள் ஏற்றப்பட்டன. விமானங்களும் புறப்பட்டு சென்றுவிட்டன. நம்பூலா விமான நிலை���ம் அருகே, சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள் இருந்து இதையெல்லாம் பார்த்தார்கள். ஆனால், விமானங்கள் புறப்படுவதை யாரும் தடுக்கவில்லை.\nஇந்த இடத்தில், உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இவ்வளவையும் தெரிந்துகொண்ட சி.ஐ.ஏ., எதற்காக கடத்தலை தடுத்து நிறுத்தவில்லை மொசாம்பிக் அரசு உதவியுடன் மடக்கி பிடித்திருக்கலாமே\nசெய்ய மாட்டார்கள். அதுதான் ஆபிரிக்க சி.ஐ.ஏ. ஆபரேஷன்.\nசிறிய ஆபிரிக்க நாட்டு விடுதலை அமைப்புகளுக்கு ஆயுதங்கள் போய் சேர வேண்டும் என்பது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. தற்போது, அமெரிக்க சிறையில் இருக்கும் பிரபல ஆயுதக் கடத்தல்காரர் விக்டோர், இந்த ஏரியாவில் ஆயுதம் கடத்திய காலத்தில், அவரது ஒவ்வொரு நடமாட்டத்தையும் சி.ஐ.ஏ. அறிந்து வைத்திருந்தது. (அவை மிகவும் சுவாரசியமான விஷயங்கள். மற்றொரு கட்டுரையில் தருகிறோம்)\nஆபிரிக்க நாடுகளில் ‘கொதிநிலை’ இருக்கும்படி பார்த்துக் கொள்வது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. அதனால், அங்குள்ள விடுதலை இயக்கங்கள் ஆயுதம் வாங்கும்போதோ, கடத்தும்போதோ, உடனடியாக தடுப்பதில்லை. யாருக்கு எவ்வளவு ஆயுதங்கள் போகின்றன, ஆயுதக் கடத்தல் ரூட் எது என்ற விபரங்களை மட்டும் முழுமையாக தெரிந்து கொள்வார்கள்.\nசுருக்கமாக சொன்னால், ஆபிரிக்காவில் சி.ஐ.ஏ. கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பார்கள். ஆனால், பாலைப் பற்றி பசுவுக்கு தெரிந்திராத அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு தெரிந்திருக்கும்.\nஏதாவது ஒரு விடுதலை இயக்கம், அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது என்று தெரியவந்தால், கடத்தல் செயினை வெட்டி விடுவார்கள். ஆயுத சமநிலை மாறாமல் பார்த்துக் கொள்வதே சி.ஐ.ஏ.வின் வேலை. ஒரு விடுதலை இயக்கங்கத்துக்கு ஆயுதம் சப்ளை செய்ய ஆள் கிடைக்காதபோது, சி.ஐ.ஏ.வே வேறு சானல் ஊடாக ஆயுத விநியோகம் செய்ததுகூட நடந்தது.\nஇதெல்லாம் ‘வேறு விதமான’ விளையாட்டுகள்\nஇந்த மொசாம்பிக் விடுதலை இயக்கம் இரு செஸ்னா விமானங்களில் ஆயுதம் கடத்தியதை தடுக்காமல் விட்ட சி.ஐ.ஏ., அந்த ஆயுதங்கள் எப்படி ‘போய் சேர வேண்டியவர்கள்’ கைகளுக்கு போய் சேர்ந்தன என்பதை மட்டும் முழுமையாக தெரிந்து கொண்டார்கள். பிற்காலத்தில் சி.ஐ.ஏ., அந்த ரூட்டிலும் ஒரு கண் வைத்திருக்கலாம் அல்லவா\nசரி. நம்பூலா விமான நிலையத்தில் இருந்து இந்த ஆயுதங்கள் போய் சேர்ந்த ரூட் எது\nஉளவு வட்டார தகவல்களில் இருந்து தெரியவந்ததன்படி, இந்த இரு செஸ்னா விமானங்களும் மொசாம்பிக் நம்பூலா ஏர்போர்ட்டில் இருந்து, ஸாம்பியா நாட்டிலுள்ள ன்டோலா (Ndola) என்ற விமான நிலையத்திற்கு போனதாகத் தெரிகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ட்ரான்ஸ் ஷிப்மென்ட் ஆக ஆபிரிக்காவிலுள்ள பெயர் குறிப்பிடப்படாத நாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅங்கிருந்து படகுகள் மூலம், ப்ருண்டி மற்றும் ஸயர் (தற்போதைய பெயர் கொங்கோ குடியரசு) நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு லேக் தன்காயின்கா (Lake Tanganyika) வழியாக போய் சேர்ந்தன.\nஇந்த ஆயுதங்களை ஏற்றிச் செல்ல நகாலா துறைமுகத்தில் தயாராக நின்ற கப்பல் தான்சேனியா நாட்டவர் ஒருவருக்கு சொந்தமானது. அதில் இந்திய நாட்டுக் கொடி பறக்க விடப்பட்ட காரணம், அது நிஜமாகவே இந்தியாவில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட கப்பல் என்பதால் அல்ல. ஆனால், அந்தக் கப்பல் அடிக்கடி மும்பை துறைமுகம் சென்று வந்துகொண்டிருந்தது.\nஒருவேளை, கப்பல் உரிமையாளரான தான்சேனியா நாட்டவருக்கு, இந்திய கனெக்ஷன் ஏதாவது இருக்கலாம். அது தெளிவாக தெரியவில்லை.\nஇந்த ஆயுதக் கடத்தல் முடிந்த பிறகு கிடைத்த ஒரேயொரு தகவல் – ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற இரண்டு செஸ்னா 210 விமானங்களில் ஒன்று மாத்திரம் 2 நாட்கள் கழித்து மீண்டும் நம்பூலா விமான நிலையத்திற்கு வந்தது. இம்முறை வந்தபோது அதிலிருந்த பொருட்கள் ஆயுதங்கள் அல்ல – பாம்புத்தோல்கள், சந்தனக் கட்டைகள் மற்றும் சில சிறிய பெட்டிகள்.\nஅந்தச் சிறிய பெட்டிகளில் இருந்தவை வைரங்கள் என்று நம்பப்படுகிறது.\nஅனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பண்டமாற்றாக, மொசாம்பிக் வரை வந்து சேர்ந்தவை இவை என்றும் ஊகிக்கப்படுகிறது.\nஆயுதங்கள் ஏற்றிச் சென்ற விமானத்தில் சரக்கை ஏற்றிய நம்பூலா விமானநிலைய ஊழியர்களை சி.ஐ.ஏ. பின்னர் விசாரித்தபோது, அந்த செஸ்னா விமானத்தினுள் ஏற்றப்பட்ட மரப்பெட்டிகளுக்குள் இருந்த சரக்கு என்ன என்று தமக்கு தெரியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால், சரக்கு இருந்த மரப்பெட்டிகள் (Crates) மற்றும் அவற்றை சுற்றியிருந்த பொலிதீன் கவர்களில் (shrink wrap) அவை தயாரிக்கப்பட்ட இடம் பல்கேரியா என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறியிருக்கிறார்கள்.\nஇந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் நிஜமாக புறப்பட்ட இடம் (பாயின்ட் ஆஃப் ஒரிஜின்) பல்கேரியா நாடாக இருக்க முடியாது. ஆனால், மொசாம்பிக் விடுதலை அமைப்புக்கு ஆயுத விவகாரங்களில், பல்கேரியாவில் ‘ஏதோ கனெக்ஷன்’ இருப்பதை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது. The End.\n தமிழில் அதிகம் வெளிவராத இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும்.\nஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி விற்பனை: சீனாவின் புதிய சாதனை\nஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி விற்பனை: சீனாவின் புதிய சாதனை\nஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து சீன ஆன்லைன் கம்பெனி ஒன்று சாதனை புரிந்துள்ளது.\nசீனாவின் புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டான ‘டி மால்' நேற்று ஒரேநாளில் ரூ 50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து புதிய சாதனையை புரிந்துள்ளது.\nநேற்று முன் தினம் நள்ளிரவில் தனது சாதனை முயற்சி விற்பனையை தொடங்கியது டி மால். விற்பனையைத் தொடங்குவதற்காகக் காத்திருந்த மக்கள் உடனடியாக போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை முன்பதிவு செய்யத் தொடங்கினர்.\nஇதனால், நேற்று ஒரேநாளில், இந்த ஆன்லைன் வெப்சைட் மூலம், சீனா முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தேவையானவற்றை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆனதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது சீனா வரலாற்றில் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் ஒரே நாளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவில் விற்பனை ஆனது தான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\n5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம் 28ம் தேதி பார்க்கலாம்\n5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம் 28ம் தேதி பார்க்கலாம்\nபுதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞான தொழில் பரிமாற்றக் குழு சார்பில் ‘ஐசான்‘ வால் நட்சத்திரம் குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்ஞானி பார்த்தசாரதி, வானியல் நிபுணர் மோகனா ஆகியோர் கூறியதாவது:\nஆண்டுதோறும் ஓரிரு வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு அருகில் வருகின்றன. இது அரிய நிகழ்வு. அவற்றை கண்ணால் காண முடியும். கடந��த 400 ஆண்டுகளில் 5000 வால்நட்சத்திரங்களை வானியல் அறிஞர்கள் கண்டு, அதன் வட்டப்பாதையை அறிந்தனர். புதிய வால் நட்சத்திரமான 5 கி.மீ நீளமுள்ள பிரகாசமான ஐசான், வரும் 28ம் தேதி இரவு 11.55 மணிக்கு சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. அதை வெறும் கண்களால் காணலாம். 29ம் தேதி மாலை வானின் மேற்குப் பகுதியில் பிரகாசமான ஒளியுடன் காண முடியும். டிசம்பர் முதல் வாரம் வரை வெறும் கண்களாலும், தொலைநோக்கி உதவியுடனும் காணலாம். தமிழகத்தில் ஒரு கோடி பேரை ஐசான் வால் நட்சத்திரத்தை காண வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nவரும் 18 முதல் 25ம் தேதி வரை கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சென்னை, நாகை ஆகிய நான்கு இடங்களில் இருந்து ஐசான் குறித்த வேன் பிரசாரம் நடைபெற உள்ளது. பிரசாரக் குழுவில் 20 விஞ்ஞானிகள் இருப்பர்.\nமுதல்முறையாக பெங்களூரில் அறிமுகமாகும் ஹைபிரிட் வால்வோ பஸ்கள்\nமுதல்முறையாக பெங்களூரில் அறிமுகமாகும் ஹைபிரிட் வால்வோ பஸ்கள்\nடீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் வால்வோ பஸ்களை விரைவில் பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம்(பிஎம்டிசி) சோதனை முறையில் இயக்க உள்ளது.\nசுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், அதிக எரிபொருள் சேமிப்பை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்ட இந்த பஸ்கள் போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடீசல் எஞ்சினில் பஸ் ஓடிக்கொண்டிருக்கும்போது பேட்டரி சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தை கொண்டது. பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனவுடன் இந்த பஸ் தானாகவே எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும். பேட்டரியில் சார்ஜ் தீர்ந்துபோகும்போது மீண்டும் டீசல் எஞ்சினில் இயங்க ஆரம்பித்துவிடும்.\nமற்ற எலக்ட்ரிக் தொழில்நுட்பம் போன்று தனியாக சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதன் பேட்டரி பஸ் ஓடும்போது சார்ஜ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 6 முதல் 8 மணி நேரம் பிடிக்கும்.\nஒருமுறை சார்ஜ் ஆனவுடன் 280 கிமீ தூரத்துக்கு பேட்டரி ஆற்றலில் செல்லும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த பஸ் இந்தியாவிலேயே முதன்முறையாக பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட உள்ளது.\nஒவ்வொரு பஸ்சும் ரூ.1.3 கோடி விலை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் மூலம் பிஎம்டிச��.,யின் டீசல் நுகர்வு வெகுவாக மிச்சப்படுத்தப்படும் வாய்ப்பு கிட்டும்.\nநாட்டின் எரிபொருள் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், கர்நாடக போக்குவரத்து துறையால் இயக்கப்படும் அரசு பஸ்களுக்கு 54 கோடி லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது.\nகர்நாடகத்தில் சராசரியாக ஒரு அரசு பஸ் லிட்டருக்கு 4.42 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் இயக்கப்பட உள்ள ஹைபிரிட் டீசல் வால்வோ பஸ்கள் மூலம் எரிபொருள் தேவை ஓரளவு குறையும் என்று\nபுதிதாக களமிறக்கப்பட உள்ள பஸ்கள் 30 சதவீத டீசலை மிச்சப்படுத்தும் என்றும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்\nஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்\nஉலகில் நரகத்தை கூட சகித்துக்கொள்ளும் ஆண்களும் உண்டு, அதே சமயம் ஒரு ஈயின் தொல்லையை கூட சகிக்க முடியாத ஆண்களும் உண்டு. இந்த தொழில்நுட்ப யுகத்தில், ஆண்கள் தங்கள் சகிப்புத்தன்மையை மிகவும் இழப்பவர்களாக உள்ளனர். விளையாட்டு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவது போன்ற சிறிய விஷயத்திற்கு கூட அவர்கள் தங்கள் பொறுமையை இழக்கின்றனர். சிலரால் தங்கள் நண்பர்களின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாது. அது போல உயர்ந்த கொள்கையுடைய சில ஆண்களால் இலஞ்சம் போன்ற விஷயங்களை சகித்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் மாறுபட்டவர்களாக இருப்பதால், அவர்களின் வெறுப்புணர்ச்சியை பாலினத்தை வைத்து கூற இயலாது.\nஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத ஒரு சில விஷயங்களாக பொய் பேசுதல், விவாதங்கள், ஒப்பிடுதல், குறைந்த அறிவுள்ள பெண்கள் போன்றவை உள்ளன. ஆண்களால் உடல் ரீதியான அழுத்தங்களை சகிக்க முடிந்தாலும், மனரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தும் விஷயங்களை சகிக்க முடிவதில்லை. பெண்கள் தங்கள் காதலையும் மற்றும் உறுதிப்பாட்டையும் அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்ளவும், அவற்றை பெண்கள் அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்வதும் மீண்டும் மீண்டும் நடைபெறும். ஆனால் பொதுவாகவே, ஆண்களால் பெண்களைப் போன்று காதல் சார்ந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் சகித்துக்கொள்ள முடியாது.\nஉன்னதமான உறவுகளில் ஏற்படும் பிரிவு, நேசித்தவர்களால் ஏமாற்றப்படுதல், நேர்மையற்ற நடத்தை போன்��வற்றை ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாது. ஆண்கள் காதலிலும் உறவுகளிலும் உண்மைவுள்ளவர்கள், அதனால் அவர்களால் ஏமாற்றத்தை தாங்கவே முடியாது. அலுவலகங்களில் ஆண்களால் நீதியற்ற காரியங்களையும் மற்றும் முறையற்ற விஷயங்களையும் ஏற்றுக் கொள்ள இயலாது. நேர்மையற்ற முறையில் பதவி உயர்வு பெறும் தங்கள் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்களை ஆண்களால் சகிக்க இயலாது. ஆண்கள் வெறுக்கும் மற்றும் சகிக்க முடியாத சில விஷயங்கள் பின்வருவன:\nதிருப்தி அளிக்காத வேலை அல்லது தொழில்\nஆண்கள் தங்கள் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற விரும்புகிறார்கள். தங்களுக்கு திருப்தியளிக்க கூடிய வேலையையும், விரும்பும் விஷயங்களையும் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் அது அவர்கள் அனுபவித்து செய்யாததாகவோ அல்லது விருப்பமில்லாமலோ இருந்தாலும், அடிமாடு போல வேலை செய்ய வேண்டியிருந்தாலும் அதனை அவர்களால் வாழ்க்கை முழுவதும் ஏற்றுக் கொள்வது கிடையாது.\nஆண்கள் அதிகமான பேச்சை சகித்துக் கொள்வதில்லை. அது அவர்களுடைய அலுவலக நண்பர்களோடோ அல்லது மனைவியரிடமாக இருந்தாலும். அவர்கள் தங்களுக்கு விருப்பமான தலைப்பில் தான் பேச விரும்புவார்கள். தங்கள் மனைவியடன் இருக்கும்போது தாங்கள் கேட்பதைவிட அதிகம் பேசவே விரும்புவார்கள்.\nஇது பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் பொருந்தும். ஆண்களால் உண்மையற்ற உறவுகளை, பொய் மற்றும் ஏமாற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாது. ஆவர்கள் வழக்கமாக நம்பிக்கையுடன் இருக்கும் மனிதர்களிடம் எளிதில் ஏமாந்து விடுவார்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் மனைவியிடம் நேர்மை இல்லாதிருப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் எல்லா காரியங்களிலும் நேர்மையுடன் இருக்கவே விரும்புவார்கள்.\nதங்களின் திருமணம் அல்லது இதயத்தால் நேர்மை மற்றும் நம்பிக்கையில் உருவாகும் உறவுகளில் வரும் ஏமாற்றத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்களுடடைய உறவு உண்மையானதாக இருந்தால், அதை பாதுகாக்கவும், மதிக்கவும் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லையில்லாதவைகளாக இருக்கும்.\nஉண்மை மற்றும் தகவல்களின் அடிப்படையிலான விஷயங்களைப் பேசவே ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். உண்மையின் எல்லை மற்றும் தகவல்களை திசைமாற்றும் விவாதங்களை ஆண்கள் விரும்புவ���ில்லை. விவாதங்களை மோதல்கள் மற்றும் சண்டையை நோக்கி செல்லுவதற்கு முன்னரே உண்மையை அடிப்படையாக கொண்ட முடிவிற்கு கொண்டு செல்ல முயற்சிப்பார்கள்.\nவேலையோ, வார்த்தையோ எதுவாக இருந்தாலும் அவற்றை மீண்டும் மீண்டும் செய்வதை ஆண்கள் வெறுப்பார்கள். ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வதை ஆண்கள் சகித்துக் கொள்வதில்லை. ஒரே விஷயத்தை பல தடவைகள் சொல்வதையும் அவர்கள் விரும்புவதில்லை. குறிப்பாக, தங்கள் தங்களுடைய காதல் மற்றும் உறுதிப்பாட்டை திரும்பத் திரும்ப கேட்கும் துணைவியரின் விஷயத்தில் அவர்கள் சகித்துக் கொள்வதில்லை.\nபெரும்பாலான ஆண்கள் சீரான உடல்நிலையையும் மற்றும் பார்க்க பளிச்சென்றும் இருப்பதையே விரும்புவார்கள். இப்படிப்பட்ட ஆண்களுக்கு, தங்களுடைய உடல்நலம் மற்றும் சீரான உடல்நிலையை கவனிக்காத ஆண்களை சகித்துக் கொள்ள முடிவதில்லை. மேலும், தங்களுடைய துணைவியரும் கூட ஊதிப்போன உடலுடன் இருப்பதை விட, எப்பொழுதும் ஆரோக்கியத்துடனும், சீரான உடற்கட்டுடனும் இருப்பதையே விரும்புவார்கள்.\nஆண்கள் அதிகமான வேலைப்பளு மற்றும் தங்களுடைய கனவுகள் அல்லது விருப்பங்களை நிறைவேற்றுவதில் கடினத்தன்மை ஆகியவற்றை எதிர் கொண்டால், அது போன்ற வேலைகளை அவர்கள் சகித்துக் கொள்வதில்லை. ஆண்கள் மேல் ஆரோக்கியமான வேலையையும் மற்றும் முறையற்ற வகையில் திணிக்கப்படும் வேலைப்பளுவையும் சகித்துக் கொள்வதில்லை.\nLabels: அறிவியல், வாழ்வு முறை\nஉலக மகா அதிபருடன் கூடவே போகும் குடிசை...\nஉலக மகா அதிபருடன் கூடவே போகும் குடிசை...\nஅமெரிக்க அதிபர் ஒபாமா, வெளிநாடுகளுக்குப் பயணப்படும்போது கூடவே ஒரு குட்டிக் கூடாரத்தையும் அதிகாரிகள் எடுத்துச் செல்கிறார்களாம்.\nஅதாவது டென்ட் கொட்டாய்தான் அந்த குட்டிக் கூடாரம். இந்தக் குட்டிக் கூடாரம், அதிபர் ஒபாமா ரகசியமாக உட்கார்ந்து ஆலோசனை நடத்துவதற்கும், அமைதியாக விவாதிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறதாம்.\nஇதை பாதுகாப்பு கருதி ஒபாமா பயணங்களின்போது அமெரிக்க அதிகாரிகள் பயன்படுத்துகிறார்களாம். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்கள் கசிந்துள்ளன.\nஇந்த கூடாரமானது, ஒபாமா தான் போகும் வெளிநாடுகளில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகில் அமைக்கப்படுகிறதாம். அதில்தான் அவர் பெரும்பாலும் முக்கிய ஆலோசனைகளை நடத்துவதி���ும், புத்தகம் படிப்பதிலும் கழிப்பாராம்.\nஅதேபோல முக்கிய விவாதம் ஏதாவது நடத்த வேண்டியிருநதால், ஹோட்டல் அறையிலிருந்து இந்தக் கூடாரத்திற்கு இடம் பெயர்ந்து விடுவாராம். ரகசியக் கேமராக்கள், ஒட்டுக் கேட்புக் கருவிகள் ஆகியவற்றின் அபாயங்களிலிருந்து தப்பிக்கவும் இந்த உபாயமாம்.\nநேச நாடுகளுக்குப் போனாலும் இப்படித்தான்\nஅன்னிய நாடுகளுக்குப் போகும்போது மட்டுமல்லாமல் மிகவும் நேசமான நாடுகளுக்குப் போனாலும் கூட இந்தக் கூடாரத்தையும் தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்களாம். யாரையும் நம்புவதில்லையாம் அமெரிக்க அதிகாரிகள்....\nஇதுகுறித்து அமெரிக்க மத்திய உளவுப்பிரிவின் இயக்குநரான ஜேம்ஸ் உல்ஸி என்பவர் கூறுகையில், இப்போதெல்லாம் யாரையும் நம்ப முடியாது. எனவே அதிபரின் பாதுகாப்பு, ரகசியங்களைக் காப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தர வேண்டியுள்ளது. எனவேதான் இந்த கூடார யோசனையை அமல்படுத்தியுள்ளோம் என்றார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி கடைசியில் குடிசைக்கு வந்துதான் ஆக வேண்டும் போல...\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\nஇணையத்தில் சிறந்து விளங்கும் கூகுள் அது தன் வாடிக்கையாளர்களை கவர பல யுத்திகளை தினமும் கையாண்டு வருகிறது இதன் முலம் அதன் யூஸர்ஸ் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.மேலும் கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஒரு மல்லியனுக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டு தற்பேது செயல்பட்டு வருகிறது.\nஇது பெரும்பாலும் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு பொருந்தும் வண்ணமே இதன் அனைத்து அப்ளிகேஷன்களுமே இருக்கும் நண்பரே, இதற்கு காரணம் ஆண்ட்ராய்டு உலக மொபைல் சந்தையை ஆக்கிரமித்து இருப்பது தான் காரணம்.இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆன்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇது சென்ற ஏழு மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம்\nஎரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது\nஎரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் மோதுகிறது\nஎரிபொருள் தீர்ந்து போனதால், ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் செயற்கைக் கோள்களில் ஒன்று இன்று பூமியில் மோதவுள்ளது.\nபூமியில் மனித நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் இது வந்து விழும் என்று ஐரோப்பிய விண்வெளிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅனேகமாக இது கடல் அல்லது துருவப் பிரதேசத்தில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக் கோளின் பெயர் ஜோஸ். இது கீழே வரும்போது முற்றிலும் உருக்குலைந்த நிலையில்தான் வருமாம். கீழே வந்து விழும்போது அதன் துண்டுகள்தான் நமக்குக் கிடைக்கும்.\nஅதுவும் 90 கிலோ அளவுக்குத்தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nகடந்த 2009ம் ஆண்டு இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது.\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nகளிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசி...\nஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி...\n5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம்...\nமுதல்முறையாக பெங்களூரில் அறிமுகமாகும் ஹைபிரிட் வால...\nஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்\nஉலக மகா அதிபருடன் கூடவே போகும் குடிசை...\nஎரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் ம...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 9\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 6\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம�� படியுங்கள் - INDEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2011/12/541.html", "date_download": "2018-07-16T01:10:46Z", "digest": "sha1:KG5IUSP6XR32MKIXQ5CHL4C7A5FNOWYX", "length": 31499, "nlines": 484, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 542. ஒரு சில்லறை ...", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n542. ஒரு சில்லறை ...\nblogger ல ஒரு இடம் கிடைத்துட்டா நீங்க என்ன பெரிய ஆலா கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா blogger கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா bloggerநீ இஸ்லாத்தப் பற்றி கெட்ட கேல்வியை எல்லாம் என்கிட்ட கேலுடா..ஆனா ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து, இஸ்லாத்தில் உள்ள தவருகளை கேலுடா..\nஅழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. (\"S. Riyas\" முகவரி: riyaamail@gmail.com)\nதமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..\nஅய்யா.. இதை எல்லாம் வெளியிட்டு ஏன் அந்தச் சில்லறையை பெரிய ஆள் ஆக்குறீங்க\nஅப்புறம்.. நேத்து காலைல உங்களைக் கூப்பிட்டு இருந்தேன். பார்த்தீங்களா கொஞ்சம் பெரிய மனசு பண்ணி நேரம் கிடைக்கும் போது கூப்பிடுங்க..\n//blogger ல ஒரு இடம் கிடைத்துட்டா நீங்க என்ன பெரிய ஆலா கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா blogger கேல்வி கேட்க மட்டும்தான் தெரியும்னா உனக்கெல்லாம் எதுக்குடா bloggerநீ இஸ்லாத்தப் பற்றி கெட்ட கேல்வியை எல்லாம் என்கிட்ட கேலுடா..ஆனா ஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து, இஸ்லாத்தில் உள்ள தவருகளை கேலுடா..//\n//அழகுத் தமிழிலும், பண்பிலும் மேலோங்கிய இம்மடல் ரியாஸ் என்ற பெருந்தகையிடமிருந்து எனக்கு வந்துள்ளது. (\"S. Riyas\" முகவரி: riyaamail@gmail.com)\nதமிழ் வாழ்க .. அவரது மார்க்கமும்..\nவாக்கியங்களை எந்த தவறும் இல்லாமல் உபயோகப்படுத்திய இந்த நபர் லகரத்திலும் னகரத்திலும் வேண்டுமென்றே தவறுகளை செய்துள்ளதை நீங்கள் அறியவில்லையா எப்படி இப்னு ஷகீர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு பிரபல பதிவர் விளையாடுகிறாரோ அது போன்ற விளையாட்டுத்தான் இதுவும். இந்த மெயிலை பார்த்து நீங்கள் இஸ்லாத்தின் மீதும இஸ்லாமியர்கள் மீதும் மேலும் கோபமடைந்து வரிசையாக பதிவுகளை எழுதித் தள்ள வேண்டும் என்பது அந்த அறிவாளியின் நினைப்பு. பாவம் இப்னு……. வேறு ஏதாவது முயற்சி பண்ணவும்.\nலூசில விடுங்க லூச ...\n:) தமிழ் கொஞ்சி விளையாடுது போங்க\nதருமி சார், இத விடுங்க. ஈரோடு சங்கமத்துக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். வருகிறீர்கள் தானே\nஇந்த கடிதத்துக்கு என் பெயரை இழுத்து மார்க்க சகோதரர் சுவனப்பிரியன் தனது பிளாகில் எழுதியிருந்தார்.\nஅதனால் இங்கே கமெண்ட் போடுகிறேன்.\nமதமல்ல மார்க்கம் சகோதரர்கள் என்றாவது இது போல எழுதியிருக்கிறார்களா இதுவரை எத்தனையோ காஃபிர்கள் இஸ்லாத்தை விமர்சித்தபோதும், ஒரு முறையாவது முஸ்லீம்கள் எதிர்த்து பேசியதோ, அதிர்ந்து பேசியதோ உண்டா\nஅது மூஃமின்களின் வழி அல்லவே அல்ல.\nகருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்\nஎன்ற பதிவே எழுதியிருக்கிறேன். கருத்தோடு கருத்தாக மூஃமின்கள் மோதவே மாட்டார்கள் என்பதை நான் தெரிவித்துகொள்கிறேன். அப்படி பேசுவதும் ஒரு மூஃமினாக இருக்கமாட்டார். ஆகவே இவ்வாறு உங்களுக்கு எழுதியவர் உங்களுடன் வாதிட விரும்புவதாக தெரிகிறது. அது காஃபிர்கள் குணம். ஆகவே இவர் மூஃமின் அல்ல.\nஅந்த தமிழ் வல்லுனரின் தளம் கிடைத்தது.அவரின் கருத்தை [கொஞ்சம் வித்தியாசமாக]சொல்ல அவருக்கு எல்லா உரிமை உண்டு என்பதை நாம் ஆதரித்தாலும் தமிழை கொலை செய்வதை மட்டும் பொறுக்க முடியவில்லை. அவர் யார் என்பதை எளிதில் அறியலாம்.\nநண்பர் ரியாஸ் கணிணி புலமை பெற்றவர். அத்தளத்தின் பல தகவல்கள் எனக்கு உபயோகமாக் இருந்தது.என்ன‌ அங்கும் இதே தமிழே விளையாடுகிறது.இத்தளத்தை கண்டு பிடிக்க தூண்டுகோலாக‌ இருந்த உஙகளுக்கும் நன்றி. அனைவரும் பயன் படுத்தி பயன் பெறுக.இத்தளத்தை கண்டு பிடிக்க தூண்டுகோலாக‌ இருந்த உஙகளுக்கும் நன்றி. அனைவரும் பயன் படுத்தி பயன் பெறுக\nநான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். அப்படியே தல ரியாசுக்கும் நன்றி சொல்லிடணும்.\nஇந்த ஆளு சார்வாகன் என்னமோ //அந்த அறிவாளி//பற்றி எழுதியிருக்கிறார். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇணையத்தளத்தில் நிறைய மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று குமுதம் சொன்ன போது கூட நான் நம்பவில்லை. இப்போ வேற வழி இல்லை போலிருக்கு...\nம்ம் ..ம்.. துடைத்துக் கொள்ளுங்கள்.\nம்ம் ..ம்.. துடைத்துக் கொள்ளுங்கள்.//\nகரியை நீங்கள் அல்லவா துடைத்துக் கொள்ள வேண்டும். அந்த தளத்தில் சென்று பார்த்தேன். தமிழில் அவர் எழுத்தில் இலக்கண பிழையை நான் பார்க்கவில்லை. எனவே இது வேறு ஒருவரின் வேலையாகவே இருக்க வேணடும். அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். இந்த காரியத்தை அவர் உண்மையிலேயே செய்திருந்தால் அது இஸ்லாமிய வழி முறை அல்ல என்று விளக்கி கடிதம் எழுதியுள்ளேன். என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅல்லாஹ் சதிகாரன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறானே.\nநானும் தேடிப்பார்த்தேன். 420 () .. இல்லையில்லை ... 404 வருகிறது\nசார்வாகன் சொன்னது போல் இந்த மயிலில் உள்ள 'அழகுத் தமிழ்'தான் அங்கிருந்தது ('பொடோசொப்'). சுவனப்பிரியனின் கண்களுக்கு அவை படவில்லை போலும்\n//கரியை நீங்கள் அல்லவா துடைத்துக் கொள்ள வேண்டும். அந்த தளத்தில் சென்று பார்த்தேன். தமிழில் அவர் எழுத்தில் இலக்கண பிழையை நான் பார்க்கவில்லை.//\nஇப்படிப் பேசவும் 'தைரியம்' வேண்டும்தான்\nஒரு அதிர்ச்சிதரத்தக்க கட்டுரை இந்த பக்கத்தில் இருக்கிறது.\nஅப்புறம் நம்ம கார்பன் கூட்டாளி அண்ணாச்சி ஒரு பதிவு எழுதி இருக்காக .அதை பிரபலப் படுத்தும் நோக்கமாக இங்கு பின்னூட்டம் இடுகிறேன்.அனைவரும் படியுங்கள்.\nமூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு (The Central Dogma of Molecular Biology)\nஅதில் நிறைய பல கண்டு பிடிப்புகள் இருக்கின்றன‌ .\nபெறுக யான் பெற்ற இன்பம் இவ்வையகம்\nஇன்னொரு பெருந்தகையும் ஒரு மயில் அனுப்பியுள்ளார்.\nவணக்கம் உத்தம மா மனிதர் அவர்களே....\nநீ்ங்கள் இஸ்லாத்தில் காட்டி வரும் அக்கரைக்கு மிக்க நன்றிகள்..\nஎங்கிருந்து சார் இப்படிப்பட்ட யோசனையெல்லாம் உங்களுக்கு மட்டும் வருகின்றது\nநீ்ங்கள் மற்ற மதத்தைப் பற்றி பேசுவதானால் அந்த மதத்தைப் பற்றிக் கொஞ்ஞமாவது அறிந்திருக்க வேண்டும்.\nஇந்தக் கட்டுரையையும் வாசித்துப் பாருங்கள்...\nமிகவும் யோசித்துதான் பதிவு எல்லாம் எழுத வேண்டும் போலிருக்கிறதே. கருத்துகளை பதிந்தால் கண்டமேனிக்கு அல்லவா திட்டி எழுதுகிறார்கள். திறமைசாலி நீங்கள் என்பதால் தொடர் கல்லெறி படுகிறது.\n அய்யா ஏற்கெனவே எல்லாம் பேசி முடித்துவிட்டீர்களே..\nஒன்று மற்றவன் சொன்னத டப்பிங் பன்னாம நீயாகவே யோசித்து,//\nஅப்ப மற்றவர்கள் சொன்னதுக்கு இவர்கிட்ட பதில் இருக்கா இல்லையா\nநம்ம சுவனப்பிரியன் வழக்கம் போலவே இது பிரபல பதிவர் என ஜகா வாங்குகிறார், என்னை போனில் கூப்பிட்டு மிர���்டியது கூட எதோ பிரபல பதிவர்கள் தான் போல :)\n//என்னை போனில் கூப்பிட்டு மிரட்டியது கூட//\n//என்னை போனில் கூப்பிட்டு மிரட்டியது கூட//\nஆஸ்திரேலியாவில் இருந்து அழைத்து முதலில் பவ்யமாக தான் பேசினான், பின் அட்ரஸ் சொல்லுங்க என்றான், ப்ளாக்கில் கேட்ட கேள்விக்கு அங்கேயே விளக்கம் கொடுத்தால் போதும் என்றேன்.\nஅர்ச்சனை ஆரம்பித்து சில நொடிகள் கழித்து நான் சிரித்தேன், ஏண்டா சிரிக்கிற என்றான், நான் போனில் ரெக்கார்ட் போட்டிருக்கேன் என்றேன், அடுத்த நொடி அவனது நாக்கு உளரியதை கேட்கனுமே, இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்.\nகாபீர்களை கொன்றால் சுவனம் நிச்சயம் என மூளைசலவை செய்ய பட்டவர்களிடமிருந்து வேறு என்ன எதிர் பார்க்க முடியும்\nநீங்க அவ்வளவு பெரிய்ய்ய்ய்யா ஆளா சார். பெரிய பெரிய ஆளுங்களுக்குத்தான் இந்த மாதிரி சில்லறைகளிடம் மிரட்டல் உருட்டல் கல்லெறி கடிதம் எல்லாம் வரும்.\nஇதில் நான் ரசித்த விஷயம் சுவனப்பிரியனின் சப்பை கட்டுதல் தான். அவருக்கு அது கைவந்த கலை.\nபுள்ளி ராஜா யார் என்ற கேள்வி மாதிரி இப்னு சாகிர் யார் என்ற கேள்வி ஓடிகிட்டிருக்கு.\nஅத்தனை மூமின்களுக்கும் இ.சா மேல் அப்படி ஒரு காண்டு. தருமி அய்யா எதுக்கும் நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்க. அவர்கள் மூளையில்லாமல் எதுவும் செய்யக்கூடியவர்கள்.\nநண்பர் தருமி அய்யா&அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nநம்மளை ஒரு காமெடி பீஸாகத்தான் மூஃமின்கள் பார்க்கிறார்கள்.(எழுதுவது எதுவும் சீரியஸா இருந்தாத்தானே\nஒருவனுக்கு படித்த கல்வி மற்றும் அவனின் அனுபவம் கூட நல்ல புத்தியை தராதா\n//அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். இந்த காரியத்தை அவர் உண்மையிலேயே செய்திருந்தால் ...// --சுவனப்பிரியன்.\n//சப்பை கட்டுதல் தான். அவருக்கு அது கைவந்த கலை.//\n/அவருக்கும் இதை விளக்கி இந்த பிரச்னையின் உண்மை நிலையை விளக்குமாறு மெயில் அனுப்பியுள்ளேன். /\nஉங்கள் துப்பறியும் வேலை என்னாயிற்று என்று தெரிந்து கொள்ள ஆவல்.\nமனிதர் தன் பதிவுகளைத் துடைத்தெடுத்துவிட்டார் போலும் உங்கள் \"கண்டிப்புதானா\" நல்ல 'மானிட்டர்' தான் நீங்கள்.\n542. ஒரு சில்லறை ...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிற��ு\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepavennila.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-16T00:46:00Z", "digest": "sha1:5OOC6A2U3A654E7U25MPW4EALFBI27CK", "length": 8616, "nlines": 115, "source_domain": "deepavennila.blogspot.com", "title": "பாசமான கிராமத்து பொண்ணு...: பரிசளித்த முத்தம்...", "raw_content": "\nவயித்தெரிச்சல கிளப்பவே கவிதை எழுதுவிங்களா \nவாங்களேன் ஒரு பீர் சாப்பிடலாம்....\nசிப்பியையே உருவாக்கும் கடல் அவன்...\n\"ஆசிரியப் பணி அறப் பணி\"\nஈன்ற தாய்க்கு இதழ் முத்தம்....\nஈடு இணையில்லை மழலையின் அழகிற்கு....\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nகிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக்க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழ...\nபொங்கல் திருநாள் நம்ம ஊரில்....\nசூரியன் வரும்முன் குளித்தெழுந்து வாசல் முழுதும் கோலமிட்டு வண்ணங்கள் பல தீட்டி மண்பானைகள் இர...\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாயும் வளர்ந்து கொண்டிருக்கிறது அவனுக்கான காதல் கவிதைகளும்... அவனை எண்ணிவாடும் என் மனப் பிணியும்... அவ...\n வளர் சிறார் பருவம் வறுமையில் வாடையில் கவள சோறு கையில் தர யோசிக்கும் நாடு நாடென்ன நாடு....\nமதம் செய்த மாயைதான் தாலி...\n\"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி\" \"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி&...\nதாழாட்டும் நிஜத்தில் தவழ்ந்து வரும் மாய நிகழ்வுகளாய் கனவுகள்… என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது நிலமில்லா இடத்தில் தரை தேடும் தட...\nஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவர...\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nபயணம் என்னவோ பேருந்தில் தான்... ஆனால் முழுக்க முழுக்க நான் பயணித்தது உன்னில்தான்.... மூவர் இருக்கையில் நம்மோடு சேர்ந்து மற்றுமொரு ப...\nவிழும் பனிமழைத்தூரலிலும் உஷ்ணப் பெருமூச்சை உள்ளடக்கி வைத்து உன்னுடனான நினைவுகளை அசை போட்டுக் கொண்டே நனைந்து கொண்டிருக்கிறேன் உன்...\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப...\nஅறிவியல் (6) அறிவுரை (4) ஆசிரியர் (1) இந்தியா (2) கருவாச்சி (35) கலைவாணர் (1) கவிதை (68) கிராமத்துக் காதலி (1) சினிமா விமர்சனம் (2) தஞ்சை (1) தமிழ் மொழி (1) தூக்கம் (1) தொழிற்சாலை (1) பாட்டி (1) பெரிய கோவில் (1) பெரியாரின் மொழிகள் (1) பெரியார் (1) மசாஜ் (1) யோகா (1) வரலாறு (7) வாழ்த்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99", "date_download": "2018-07-16T00:58:58Z", "digest": "sha1:P5KV3ASY3DRRHEOIJZN7FKFKV4CONXGU", "length": 8133, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "மஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமஞ்சளுக்கு ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி\nமஞ்சள் விலை வீழ்ச்சியால், கோபி சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு மஞ்சள் பரப்பளவு குறைந்துள்ளது.\nபருவமழை ஏமாற்றம் மற்றும் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்காததால், விவசாயிகள் மஞ்சளை பயிரிடாமல் இருந்தனர்.\nமஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டால், ஓரளவுக்கு லாபம் கிடைப்பதால், கோபி சுற்று வட்டாரத்தில் மஞ்சள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.\nதடப்பள்ளி பாசனப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:\nகோபி சுற்று வட்டாரத்தில் அதிகளவில் கரும்பு, மஞ்சள், நெல் பயிரிடப்படுகிறது.\nசென்ற, 2009ம் ஆண்டில் ஏற்பட்ட மஞ்சள் விலை உயர்வு காரணமாக, கரும்பு விவசாயிகள் பலரும், மஞ்சளுக்கு மாறினர்.\nமஞ்சள் விலை தொடர்ந்து சரி வடைந்ததால், மஞ்சள் பயிரிட்ட விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.\nமஞ்சள் விலையை, விவசாயிகளே நிர்ணயம் செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத போதிலும், மஞ்சளில் ஊடுபயிராக வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.\nவெங்காயத்தின் விலை நன்றாக இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவாய்ப்பில்லை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமஞ்சள் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்பாட...\nஇயற்கை விவசாயம் மூலம் மஞ்சள் சாகுபடியில் சாதனை\nசின்ன வெங்காயத்தில் விதை உற்பத்தி நுட்பம்...\nஇயற்கை முறை வெங்காய சாகுபடி டிப்ஸ்...\nPosted in மஞ்சள், வெங்காயம்\nமஞ்சளுடன் ஊடுபயிராய் மிளகாய் →\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraipandi1984.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2018-07-16T00:33:30Z", "digest": "sha1:HDBJUV6JPBVHV5YGDP3C7OS5KYT45KV5", "length": 13781, "nlines": 137, "source_domain": "maduraipandi1984.blogspot.com", "title": "மதுரைக்காரன்: உண்மைக்கு பிரம்படி !!!", "raw_content": "\nஎன் பள்ளி இரு பாலர் பள்ளி. பெயரென்னவோ இருபாலர் பள்ளி, ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனி வகுப்பறைகள், கட்டிடமும் தனி. இரு பாலரும் பார்பதற்கே வாய்ப்பு இல்லை. அது போக மாலை பள்ளி விட்டதும் , முதல்ல பொம்பளை பிள்ளைகளை அனுப்பிட்டு தான் எங்களை அனுப்புவாங்க.\nஎன்னடா கொடுமைன்னு தான் பல நாட்கள் கழிந்தது.. +1 இறுதி தேர்வு எழுதி முடிச்சதும் ஒரு நல்ல சேதி எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டுல எழுதி போட்டு இருந்தாங்க. அதாகப்பட்டது என்னன்னா , வரும் பத்து நாட்களுக்கு +2 க்கான சிறப்பு வகுப்புகள் இருபாலருக்கும் சேர்ந்து நடக்கும் என்ற அறிவுப்பு.\nமனதில் ஆயிரம் ஆயிரம் கற்பனைகள். சிம்ரன்,ரம்பா எல்லாம் கண்முன் வந்து மயிலாடி கொண்டு இருந்தனர்.. என்றும் இல்லாத திரு நாளாக அன்று வேகமா கிளம்பி பள்ளிக்கூடம் போயாச்சு.. அங்கு காத்து இருந்தது அதிர்ச்சி..\nஅது ஒரு இரண்டு அறைகள் கொண்ட வகுப்பறை. இரண்டு அறைக்கும் இடையே ஒரே ஒரு கதவு வைக்ககூடிய இடைவெளி.. ஒரு பக்கம் பாய்ஸ்.. இன்னொரு பக்கம் girls . அந்த இடைவெளியில் எங்க ஆசிரியை வந்து ஒரு நாற்காலிய போட்டு உட்காந்து கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடாங்க.. ஒரு பிள்ளைய கூட பாக்க முடியல... எங்களுக்கு வாழ்கையே வெறுத்து போச்சு... முழு பரீட்சை லீவும் போச்சு... வந்த நோக்கமும் நிறைவேறாம போச்சு...\nசரின்னு நாங்க வழக்கம் போல , படம் பேர் சொல்லி விளையாட ஆரம்பிச்சுட்டோம்.. அதாவது படத்தோட முதல் எழுத்தும் , கடைசி எழுத்தும் சொன்னால், படத்தோட ம���ழு பெயரை கண்டு பிடிக்கணும். ஆட்டம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.. இடையில என்ன தோணுச்சோ தெரியல .. கூட இருந்த ஒருத்தன் , நாங்க விளையாடிட்டு இருந்த பேப்பர்- அ எடுத்து ராக்கெட் செஞ்சு விட்டுட்டான். அது நேரா டீச்சர் அம்மா காலுகிட்ட போய் விழுந்து தொலைச்சுருச்சு...\nடீச்சர்-க்கு வந்ததே ஒரு கோவம்.. எங்களை காச் மூச் நு கத்தி குமிச்சுடாங்க. இந்த ராக்கெட்-அ விட்டவன் யாருன்னு சொன்னா தான் விடுவேன்னு ஒரே அடம்.. நாங்களும் நண்பனை காட்டி குடுக்க விரும்பல.. பொறுத்து பார்த்த டீச்சர் , \"உங்களுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடுக்றேன்.. நீங்க ஒரு பேப்பர்-ல யாரு பண்ணுனது நு உண்மைய எழுதி இங்க வைக்கணும்\" நு சொல்லிட்டு வெளில போய்ட்டாங்க..\nநாங்களும் ஆளுக்கொரு பேப்பர்-அ கிழிச்சு, அதுல உண்மைய எழுதி வச்சிட்டோம்.. அதை வந்து பார்த்த டீச்சர்-க்கு பேரதிர்ச்சி...ஒரே ஒரு சீட்டை தவிர எல்லாத்துலயும் இப்பிடி எழுதி இருந்துச்சு...\n\" அவன் தான் டீச்சர்\nமிச்சம் உள்ள ஒண்ணுல இப்டி எழுதி இருந்துச்சு..\n\" நான் தான் டீச்சர் \"\"\nஅறிவு பூர்வமா யோசிச்சு பார்த்தா நாங்க எல்லாரும் உண்மைய தான் எழுதி இருந்தோம்... இப்பிடி எல்லாரும் உண்மைய சொன்னதுக்கு தண்டனையா விழுந்துச்சு \"பிரம்படி\". அதுவும் ஒரு பொண்ணு கையால. (சத்திய சோதனை.. ) நீங்களே சொல்லுங்க உண்மைய சொன்னது தப்பா (இதுக்கு ஒரு பைசல் பண்ணியே ஆகணும்)\nஅந்த ராக்கெட் விட்ட பய புள்ள, கடைசில சொன்னான்.. \"மச்சான் கடைசில ஒரு figure அ கண்ணுல காட்டிடாங்கப்பா \" நு..\nஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். \nஹா ஹா ஹா.. நல்ல அனுபவங்க..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஆஹா நீயும் நம்ம ஊராயா .நம்ம ஊர்க்காரைங்க எல்லாம் ஒரே மாதிரித்தாயா இருக்கோம்\nok..ok..cool...:))நம்ம ஊருனாலே கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி தான் போலே :))))\n கருத்துக்கு நன்றி... இந்த சேட்டைலாம் நம்ம கூடவே பிறந்ததுங்க\nஇனிய நண்பர் பாண்டி அவர்களுக்கு வணக்கம் என் பதிவில் 'ஈசன்' விமர்சனம் குறித்து கருத்திட்டதற்கு என் முதற்கண் நன்றி என் பதிவில் 'ஈசன்' விமர்சனம் குறித்து கருத்திட்டதற்கு என் முதற்கண் நன்றி நானும் முதன் முறை தங்கள் பதிவகத்தை பார்வையிட்டேன். படத்தில் தாங்கள் ஜல்லிக்கட்டில் பாய்வதை பார்த்தேன். காளையை அடக்கிவிட்டீர்களா நான��ம் முதன் முறை தங்கள் பதிவகத்தை பார்வையிட்டேன். படத்தில் தாங்கள் ஜல்லிக்கட்டில் பாய்வதை பார்த்தேன். காளையை அடக்கிவிட்டீர்களா என் பதிவில் 'விருதகிரி விமர்சனம் குறித்து கேட்டீர்கள். அதைக்காண என் இரண்டாம் பதிவகமான http://madrasbhavan.blogspot.com/2010/12/blog-post_19.html எனும் இடத்திற்கு வருகை புரியவும். நன்றி\nஅன்பின் பாண்டி - அவந்தான் - நான் தான் - சூப்பர் - நல்லாவே இருந்திச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nதங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் ரொம்ப நன்றி.. தொடர்து வருகை தாருங்கள்..\nஎப்படியோ கஷ்டப்பட்டு ஒரு பொண்ண பார்த்து விடுங்க........ கலக்குங்க.........\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்\nஉங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2005/", "date_download": "2018-07-16T00:57:47Z", "digest": "sha1:IY2NEM37QJFJJ2JFWXXXFHAQCUKISN5F", "length": 47043, "nlines": 155, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: 2005", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nஇது ஒரு வினாக் காலம் \nஇன்றைய மின்னஞ்சலில் வந்த ஒரு மின்புதிரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது ஐ.ஐ.எம் மாணவர்கள் உருவாக்கியதாக மின்னஞ்சல் சொல்கிறது. என்னறிவிற்கு இது கடினமாகவே உள்ளது. ஆனால் நம் வலைப்பூக்களில் தான் 1=2 என்று காட்டக் கூடிய அறிஞர்கள் இருக்கிறார்களே, தவிரவும் கணினி நிரலை உடைக்கும் திறன் பெற்றோரும் உள்ளனரே என்ற நம்பிக்கையில் இவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.\n1. ஒவ்வொரு நிலையாக மேலே செல்ல வேண்டும். ஒவ்வொரு நிலைக்கும் ஒரு வலைப்பக்கம்.\n2. அடுத்த நிலைக்கு எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அடுத்தவர் கண்டுபிடித்த விடைகளை உபயோகிக்காமல் இருந்தால் நலம் :)\n1.க்ளிக் செய்யக்கூடிய நிரல்பொருட்களை அந்த வலைப்பக்கத்திலோ, எழுத்துக்களிலோ, படங்களிலோ தேடவும்.\n2.விடைகளை கூகிள் மூலமாகவும் தேடலாம். மேல் நிலைகளில் இது அவசியப்படும்.\n3. சில நிலைகள் பயனர்/கடவுசொற்களை வேண்டுவன. அவை அதற்கு முன்னால் கடந்த நிலைகளிலோ இந்நிலையில் ஏதாவதை மாற்றிப்போட்டோ அல்லது இந்நிலையில் உள்ளன பற்றி கூகிள் செய்தோ கிடைக்கும்.\n4.ஒவ்வொரு நிலையிலும் உள்ள படங்களையும் கூர்ந்து கவனிக்கவும்.அதே சமயம் சில படங்கள் உங்கள் கவனத்தை ���ிசை திருப்பவும் போடப்பட்டுள்ளன.\n5.வலைப்பக்கத்தின் நிரலிலும்(source code) சில குறிப்புக்கள் கிடைக்கலாம். அவை அடுத்த நிலைபக்கங்களுக்கும் குறிப்பு தரலாம்.\n6.சில நிலைகளில் அடுத்தநிலைக்குச் செல்ல உரலயே உங்களுக்கு கிடைத்த குறிப்பு வார்த்தை கொண்டு மாற்ற வேண்டியிருக்கும். பெரும்பாலும் அவை கடைசி .asp க்கு முன்னால் உள்ள வார்த்தையாயிருக்கும்.\n7.சிலசமயம் பைனரி நிரலை(.exe,.jpg,.mp3) உள்ளிறக்கி/மாற்றி குறிப்பை கண்டுபிடிக்க வேண்டியிருக்கும்.\n8. விடையாக தோன்றுவதெல்லாம் விடையாக இருக்க வேண்டியதில்லை. உங்கள் மூளையை குழப்பவும் அவை புதைக்கப்பட்டிருக்கும்.\n9.முக்கியமான ஒன்று: உரைநடை விடைகள் எல்லாமே சிறிய ஆங்கில எழுத்துக்களானவையே... பெரிய எழுத்துக்கள், கலப்பு எழுத்துக்கள் விலக்கப் பட்டுள்ளன.\nமூளைக்கு சவாலான இதை உடைப்பவர்களுக்கு நிச்சயம் ஐ.ஐ.எம் சேர முழு தகுதி உண்டு :))))\nகடைசிநிலையை எட்டுபவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி கிடைக்கும்.அதற்கு உங்கள் கணினிதிரைக்காட்சியுடன் அஞ்சல் அனுப்பினால்\nபரிசுகள் கிடைக்கலாம். நான் அந்த நிலையை எட்டாததால் எனக்கு நிச்சயமில்லை.\nஆனாலும் இது நமது தமிழ்மண கண்மணிகளுக்கு ஒரு ஜூஜூபி என்று நினைக்கிறேன். வெற்றிபெற்றவர்கள் மற்றவர்கள் ஆர்வத்திற்கு அணை கட்டாமல் ஒரு வாரம் கழித்து விடைகளுடன் பதிவிடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nபண்டிகை கால விடுமுறையில் விளையாடுங்கள், விடையை எதிர்பார்த்து விடை பெறுகிறேன்.\nஅனைவருக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nபதிந்தது மணியன் நேரம் 19:03 2 மறுமொழிகள்\nமணிமலரென்பது சிறு வயதில் நான் ஆரம்பித்த கையெழுத்துப் பத்திரிக்கையின் பெயராகும்.அந்த மலரும் நினைவுகள்....\nஅப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கலைமகள் குழுமத்தின் கீழ் கண்ணன் என்றொரு சிறுவர் பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அதில் எனது வகுப்புத்தோழியின் கவிதை ஒன்று வெளியாகி அவளின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரு பத்து பதினைந்து புத்தகங்கள் வாங்கி எல்லோருக்கும் கொடுத்தார்கள். இதைக் கண்டு நானும் ஒரு 'கவிதை' எழுதி அனுப்பினேன். ஆசிரியர் திரு கி. வா. ஜ அவர்களிடமிருந்து பாராட்டு கடிதம் வந்ததே தவிர பத்திரிகையில் வரவில்லை. இதனால் மனமுடைந்திருந்த வேளையில் நான���ம் எனது நண்பனும், குமார் என்று நினைவு, மணிமலர் என்று ஒரு கையெழுத்து பிரதி தயாரித்தோம். அந்த பெயரிலே ஒரு சிறுவர் நிகழ்ச்சி வானோலியில் வந்து கொண்டிருந்தது. என் பெயர் அதில் இருப்பதால் அந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்ததாகும். அந்தப் பெயரையே எங்கள் பத்திரிகைக்கு தேர்ந்தெடுத்தோம்.\nகண்ணனின் சாயலிலேயே ஒரு கவிதை, ஒரு விடுகதைப் பக்கம், ஒரு கதை மற்றும் அம்பிகா அப்பளம் (காசு வாங்காமலே)விளம்பரம் என தயாரித்தோம். முதற்பக்கத்திற்காக ஒரு பெண்ணும் சிறுவனும் புத்தகம் படிப்பது போல ஒரு படம் வரைந்தோம். அதனை ஒரு நாலைந்து நகல் எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் வீட்டிலும் பள்ளியிலும் பயங்கர வரவேற்பு.எல்லோரும் பாராட்டினார்கள்.விலை பத்து காசுகள் என்று கிடைத்த பணத்தை அம்மாவிடம் கொடுத்ததில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. வெகுநாட்களுக்கு அதை பத்திரமாக வைத்திருந்து எல்லோரிடமும் மணி சம்பாதித்தது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். எல்லோரும் கொடுத்த உற்சாகத்தில் அடுத்த இதழ் மும்முரமாக தயாரித்தோம். ஆனால் நகல் எடுப்பதற்கு சோம்பேரித்தனப் பட்டோம். நான் நீ என தள்ளிவிடப் பார்த்தோம். இடையில் தேர்வுகளும் விடுமுறையில் வெளியூர் பயணமும் வந்து பிறகு அந்தப் பக்கமே போகவில்லை. இவ்வாறு இரண்டு இதழோடு முடிந்தது எங்கள் பத்திரிகைப் பணி.\nஅந்த பழைய இதழ்களின் பிரதிகளை நான் பாதுகாப்பாக வைத்திருந்தேன். ஆனால் நான் கல்லூரி விடுதிக்கு வந்த சமயம் அவை எங்கோ பரணில் போடப்பட்டு விட்டன; அவற்றை தேடி எடுக்கவேண்டும்.\nசமீபத்தில் மணிமலர் என்ற பெண்பதிவாளர் தன்பெயரில் ஆரம்பிக்கவிருந்த பதிவை என்பொருட்டு மாற்றிக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்.\nபதிந்தது மணியன் நேரம் 18:06 2 மறுமொழிகள்\nமுன்னாட்களில் பெண்கள் கண்ணிற்கு மை தீட்டி அழகு பார்ப்பர். நமது தமிழ் இலக்கியங்களிலும் 'மைவிழியாள்' என கண் மையை சிறப்பித்துக் கூறுவர்.பிறந்த குழந்தைகளுக்கு அவர்கள் அழ அழ கண்மை இட்டு கண்ணேறு கழிக்க ஒரு பொட்டும் வைப்பதுண்டு. ஏன் கல்யாணங்களில் மாப்பிள்ளைக்கும் கண்மை இட்டு சங்கடப் படுத்துவர்.\nபிறந்த குழந்தைக்கு இடும் கண் மை வீட்டிலேயே தயாரிக்கப் படும். நல்லெண்ணெய் அல்லது நெய் விளக்கில் விளங்கும் தீபத்தின் மேலெழும் புகையினை ஒரு வட்டத் தட்டில் படியவைத்து விளக்கெண்ணெயில் குழைத்து தயாரிக்கப் படும் மை கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சி தரக் கூடியது. கேரளாவில் எட்டுமானூர் ம்காதேவர் ஆலயத்தில் உள்வாயிலிலுள்ள நிரந்தர தீபத்திலிருந்து எல்லோரும் மை இட்டுக்கொண்டே உள்ளே செல்வார்கள்.தற்போதைய காஜல் பென்சில்களும் மஸ்காரா பொடிகளும் வந்தபிறகு பழைய கண் மையை சீந்துவாரில்லை.\nபாட்டிகள் போற்றிய கண் மைக்கு இப்போது புது வாழ்வு வந்துள்ளது. நானோ தொழில்நுட்பம் என்னும் புதிய உத்தியில் தயாரிக்கப்படும் கார்பன் நானோ ட்யூப் (CNT) இந்தக் கண் மையிலிருந்து 40% வரை எடுக்கமுடியும் என்று கான்பூர் ஐ.ஐ.டி யைச் சேர்ந்த சபயாட்சி சர்கார் என்னும் வேதியியல் பேராசிரியர் கண்டு பிடித்துள்ளார். மேலதிக விவரங்களுக்கு\nநானோ தொழில்நுட்பம் என்பது மிக மிகச் சிறிய, அணுத்துகள் பரிமாணத்தில் உள்ள தூசிகளை (particles) கொண்டு வெவ்வேறு மருந்துகள், ஒளியியல் மற்றும் மின்னணுவியல் கருவிகள் மேம்படுத்தலில் பயன்படுகிறது. இதுவரை CNT தயாரிக்க பென்ஸீனை ஆவியாக்கி அதிலிருந்து பிரித்துக் கொண்டிருந்தனர்.\nதாவர எண்ணெயை சூடாக்கி புகைபடிதலை (soot) கொண்டு தயாரித்தால் தயாரிப்புச் செலவு மிகவும் குறையும். இவ்வாறு பிரித்த CNT மருந்துகள் தயாரிப்பிற்கு பெரிதும் வேண்டியிருக்கிறது. இந்த செயல்முறை பிரபலமானால் இந்தியாவில் சிறுதொழிலாக பரிமளித்து பெரும்பாலோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடும்.\nஇதேபோல தாவர எரிபொருளும் (Biofuel) பரவலாக பயன்படுத்தப் பட்டால் இந்திய விவசாயமும் தொழில்துறையோடு வளர்ச்சி பெறும்.\nபதிந்தது மணியன் நேரம் 15:37 4 மறுமொழிகள்\nஉலக திரைப்பட விழா இந்தியா\nஉலக திரைப்பட விழா, இந்தியா (IFFI) கோவாவின் தலைநகர் பனாஜியில் நேற்று முடிவடைந்தது. திரைப்பட வித்தகர்கள் பதியும் இத்தளத்திலே இந்த விழாவைப் பற்றி இதுவரை ஒரு இடுகையும் வந்ததாகத் தெரியவில்லை. எனவே கொல்லன் பட்டறை ஈயாக இவ்விழா பற்றிய செய்திகளை ஊடகச் செய்திகள் வாயிலாக அறிந்தவற்றை இடுகிறேன்.\nஅரசு விழாக்களின் வழமையான சொதப்பல்கள் போல ஆரம்பமே அமிதாப்பை விழாநாயகனாக தீர்மானித்து, அவரது சமாஜ்வாடி கட்சி சார்பினால் தேவ் ஆனந்தை 'பிடித்த' கதையானது. அவரும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் 36வது திரைப்பட விழாவை நவம்பர் 24அன்று தீபமேற்றி துவக்கிவைத்தனர். கன்னட நடிகையும், இவ்வருட தேசிய விருது வாங்கியவருமான தாரா, ஓல்கா(Olga) என்ற பிராசிலிய படம் பார்க்க விழைந்து இடம் கிடைக்காமல் மாற்று ஏற்பாடாக Tulips என்ற போலிஷ் படத்திற்கு அனுப்பியது, ஆரம்பவிழாவில் பங்கேற்ற அமீஷா படேலுக்கு அரங்கதின் உள்ளே\nநுழைய மறுப்பு என்று குழப்பங்கள் தொடர்ந்தன. 'அபஹரண்' பட முதற்காட்சிக்கு இயக்குனர் பிரகாஷ் ஜா மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் 40 நிமிடம் தாமதமாக வந்ததால் மக்கள் விசிலடிக்க, பத்து நிமிடம் கழித்து யாரோ வீடியோ பதிவு செய்கிறார்கள் என்று படத்தையே நிறுத்திவிட ஒரே கூத்துதான்.விழாவை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட மும்பை திரைப்படத் துறையினரால் தென்னிந்திய தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கப் பட்டனர்.\n2005 வருட விழாவின் சிறந்த படமாக ஈரானியபடம் Iron Island தங்கமயில் விருதையும் ரூ10 லட்ச பணத்தையும் வென்றது. ஒரு பாழடைந்த எண்ணெய்க் கப்பலில் வாழும் வீடில்லா மக்களைப் பற்றியது இந்தப் படம். வெள்ளிமயில் விருதையும் ரூ 5 லட்ச பணத்தையும் தென்னாப்பிரிக்காவின் red dust வென்றது. டாம் ஹூப்பர் இயக்கிய இப்படம் நீதிமன்ற வளாகத்தில், அபார்தீட் கொள்கை விலக்கப் பட்ட நிகழ்களத்தில் அமைந்தது. அர்ஜெண்ட்டினா நாட்டு Kept and Dreamless படம் போதை மருந்துக்கு ஆளான தாய்க்கும் அவளது 10 வயது பெண்ணிற்கும் இடையேயான உறவு பற்றியது. அதன் இரட்டை இயக்குனர்களுக்கு 'மிக நம்பிக்கையளிக்கும்' இயக்குனர் விருது அளிக்கப்பட்டது.\n'பெண்ணிய உலகை, அது ஒதுக்கப்படும் நிலையில், உணர்ச்சிகரமாகவும் நகைச்சுவையுடனும் வெளிக்கொணர்ந்ததிற்காக' Vera Eugina Fogwill மற்றும் Martin Desalvo க்கு வெள்ளி மயில் விருதும் ரூ. 5 லட்ச பணமுடிப்பும் வழங்கப் பட்டது.\nவிழாவின் ஜூரிகளாக ஃப்ரென்ச் இயக்குனர் அலைன் கோர்னொ (Alain Corneau), ஆஸ்திரிய பெண்இயக்குனர் சபைன் டெர்ஃப்ளின்கர் (Sabine Derflinger), ஈரானிய நடிகர் காரிபியன் (Gharibian), இந்தியாவின் சாயித் மிர்சா (Saeed Mirza) செயல்பட்டனர். ஜூரிகளின் தலைவராக சிலி நாட்டு இயக்குனர் மிகேல் லிட்டின் (Miguel Littin) இருந்தார்.\nபோட்டியிட்ட பதினாறு படங்களில் நாகேஷ் குக்னூரின் இக்பாலும் மலையாள இயக்குனர் கமலின் பெருமழக்காலமும் தான் இந்தியப் படங்கள்.\nபதிந்தது மணியன் நேரம் 19:17 2 மறுமொழிகள்\nமும்பையின் வடமேற்கு தொகுதியிலிருந்து அண்மையில் இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள��ையின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள பிரியா தத் தனது முதல் வரவிலேயே சலசலப்பு ஏற்படுத்தியுள்ளார். என்ன உடை பற்றித்தான். பெண் எம்.பி என்றால் சேலையும் சல்வாரும்தான் என்றிருந்த சம்பிரதாயத்தை உடைத்து பேண்ட் சட்டையில் வந்துள்ளார். இதற்கு முன்னால் ஒரு சிவசேனையின் உறுப்பினர் இவ்வாறு வந்தபோது கட்சியினால் சேலைக்கு மாற கட்டாயப் படுத்தப் பட்டார்.\nஆனால் இச்சமயம் காங்கிரஸ் அவர் பக்கம். கல்லூரிகளிலேயே உடைகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரும் இக்காலத்தில் காங்கிரஸின் இந்நிலை வரவேற்க தக்கது.\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதுடன் உடை கண்டு எள்ளாமையும் வேண்டும். அவர் ஆற்றும் உரை கொண்டு நோக்குவோம்.\nமக்களவையின் இளரத்தங்கள் கொண்டுவரும் மாற்றங்கள் அவர்தம் உடையோடு நிற்காமல் புதிய பாரதத்தின் எழுச்சிக்கு துணை நிற்பதாக.\nபதிந்தது மணியன் நேரம் 23:35 2 மறுமொழிகள்\nசாந்திநிலையம் என்ற படத்தில் நாகேஷ் மற்றும் குழந்தைகள் வெப்பக்காற்று பலூனில் மேலே செல்லும் பாடல் காட்சி சிறுவயதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நானும் ஒருநாள் வானத்தின் மீதேறி போகவேண்டும் எனக் கனவுகளை ஏற்படுத்திய படமது.\nஅக்கனவு கனவாகவே நிலைத்துவிட்டாலும், நேற்றைய தினம் வெப்பக்காற்று பலூன் களத்திலே இந்தியாவின் பிரபல துணிவணிக மேதையும் aviatorஉம் ஆன திரு.விஜய்பத் சிங்கானியா 69,852 அடி உயரம் சென்று சாதனை படைத்தது என்னை சிறகடித்து பறக்க வைத்தது.\nஇதற்கு முன்னால் ஸ்வீடனைச் சேர்ந்த பெர் லின்ஸ்ட்ராண்ட்\nஎன்பவர் 1988இல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் 64,997 அடி வரை பறந்ததே உலக சாதனையாக இருந்தது. குறைந்தது 17 பேராவது இச்சாதனையை முறியடிக்க முயற்சி செய்து தோற்றுள்ளனர். பலகோடி வருமானமுள்ள ரேமாண்ட் நிறுவனத்தின் அதிபரான சிங்கானியா தனது 67 வயதில் இச்சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத் தகுந்தது.கடந்த 40 வருடங்களாக பறந்து வரும் திரு. சிங்கானியா, 1988இல் லண்டனிலிருந்து\nஅஹமதாபாத்திற்கு 22 தினங்களில் சிறுவிமானத்தில் (micro light) தனியாகப் பறந்து சாதனை படைத்திருக்கிறார். Federation Aeronautique Internationale (FAI) வழங்கும் தங்கமெடலை 1994இல் வாங்கியுள்ளார். மேலதிக விவரங்களுக்கு\nஅவர் மட்டும் உயரே பறக்கவில்லை; இந்தியாவின் கௌரவமும்தான்.\nபதிந்தது மணியன் நேரம் 00:13 7 மறுமொழிகள்\nபீஹாரில் ஒரு French புரட்சி \nகடந்த ஞாயிறு அன்று பீஹாரின் ஜெஹானாபாத்தில் நடந்தேறியுள்ள சிறை உடைப்பு வெறும் சட்ட ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்க வியலாது. லாலு மற்றும் பூடாசிங் எதிர்ப்பாளர்களுக்கு வாயில் மெல்ல அவல் கிடைத்தாலும் இந்நிலைக்கு பீஹாரின் அனைத்து அரசியல் மற்றும் சமூகவியலாரும் பொறுப்பேற்க வேண்டும். இந்திய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பட்ட அரசுகள் ஆட்சி புரிந்த மகதத்தில் இன்றைய தினம் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியே இதற்கு காரணம். பத்து பன்னிரண்டு தீவிரவாதிகள் சிறையை மீட்பதற்கும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் செயலில் இறங்குவதற்கும் எத்துணை வித்தியாசம் நக்ஸல்வாதிகள் அடிப்படையில் பரவியுள்ள நோயின் அறிகுறியேயாகும். சுதந்திர இந்தியாவில் இன்னும் நிலச்சுவாந்தார்கள் தனிப் படையுடன் வரும் அட்டகாசம் பீஹாரில் மட்டுமே நிலவுகிறது. லூயி IV மற்றும் மேரி அரசிபோல என்ன உண்மை நிலை என்று கவலைப்படாமல், அரசியல்வாதிகளும் தங்கள் பதவிகளையும் தேர்தல்களையும் கைப்பற்ற மக்களை ஜாதி, மதம் என்று சீட்டுக்கட்டு நிறங்களாக எண்ணி ரம்மி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்; எனக்கு MY சேர்ந்திருக்கிறது, உனக்கு DY சேர்ந்திருக்கிறதாஎன்று. இன்று நோய் முற்றி பாஸ்டைல் சிறை உடைப்பு நிகழ்ந்திருக்கிறது. நக்ஸலைட் இயக்கம் ஆரம்பித்த வங்காளத்தில் இன்று அமைதி நிலவுகிறதென்றால் நிலையான அரசும், சமுகாய அக்கறையும் தான் என்று தோன்றுகிறது. நோய் நாடி நோய் முதல் நாடி வைத்தியம் செய்ய அரசும் தன்னார்வ அமைப்புக்களும் முன் வருமா \nபதிந்தது மணியன் நேரம் 09:37 4 மறுமொழிகள்\nசமீப காலமாக மாற்று மருத்துவ முறைகள் (Alternate Medicine) பிரபலமாகி வருகின்றன. நமது பாரம்பரிய இந்தியா வின் ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகள் பல சித்தர்களாலும் பெரியோர்களாலும் பல்லாண்டு சோதனை செய்யப்பட்டு அனுபவத்தால் திருத்தப் பட்டு சீராக்கப் பட்டுள்ளது. இருந்த போதிலும் அவை ஆங்கில மருத்துவமுறைகள் போல தரப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சோதிக்கப்படவில்லை என இந்திய மருத்துவ கழகம் குறை கூறுவதுண்டு. முழுவளாவிய (holistic)மருத்துவமுறை என யோகா, தனிமையை தவிர்த்தல் முதலியவற்றின் இன்றியமையாமையும் உணரப் பட்டுள்ளது. கூட்டுக் குடும்பங்களும் கூட்டுப் பிரார்த்தனைகளும் எத்தனை தூரம் depressionயையும் இருதய தமனி வியாதிகளையும் தவிர்க்க உதவி புரிகின்றன என்று நாளும் கட்டுரைகள் வெளிவருகின்றன.\nஇந்தவித சூழ்நிலையை வியாபார நோக்கில் பயன்படுத்திக் கொள்ள பலர் கிளம்பியுள்ளனர். ஹிமாலயா மற்றும் டாபர் போன்ற நிறுவனங்கள் தரகட்டுப்பாடுடன் மருந்துகளை தயாரிக்கின்றனர்.ஆங்கில மருத்துவர்களும் இவற்றை பரிந்துரைக்கிறார்கள். ஆனால் சில நிறுவனங்கள் வாய்மொழி வழியாக (MLM) வெளிநாட்டு இயற்கை மருந்துகளை (சிவப்பு காளான் போன்றவை) அதிக விலைக்கு விற்று வருகிறார்கள்.இவற்றின் பயன்களும் பின்விளைவுகளும் அறியாத நிலையில் மக்கள் விற்பவரின் அனுபவத்தை நம்பி வாங்குகிறார்கள். அவர்கள் மோசம் போகிறார்களா என்பதை மருத்துவ கழகம் ஆராய்ந்து எச்சரிக்கை செய்யவேண்டும்.\nஇதைத் தவிர பழங்கால மருத்துவ முறைகளில் முறையாக பயிற்சி பெறாதவர்களும் ஊடகங்களில் ஆடம்பர விளம்பரங்களால் மக்களை ஈர்த்து ஏமாற்றுகிறார்கள்.\nமருத்துவ கட்டுரைகள் மூலம் வணிக நிறுவங்களின் விற்பனையை கட்டுப்படுத்த முடிகிறது. மக்கள் பத்திரிகையில் எது வந்தாலும் அதனை அப்படியே நம்பி விடுகிறார்கள். கெல்லாக்ஸ் வந்த புதிதில் அதன் கவர்ச்சியால் எல்லோரும் கார்ன்/கோதுமை flakesக்கு மாறினார்கள். இரும்புச்சத்து மூளைக்கு எவ்வளவு அவசியம் என்று அவர்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். பிறகு நார்சத்தினை வேண்டி ஓட்ஸிற்கு தாவ கெல்லாக்ஸ் விற்பனை சரிய இப்போது muesli க்கு அவர்கள் மாறி யுள்ளார்கள்.\nஇப்போது புதிதாக எளிமையான, எல்லாவற்றிற்கும் நிவாரணியாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடியதாக, சில வாய்மொழி வைத்தியங்கள் பரவத் தொடங்கியுள்ளன. முதலில் காலையில் எழுந்தவுடன் ஒரிரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை ஒரே வாயில் அருந்திவிட்டு மற்ற பணிகளை செய்யவேண்டியது. இதனால் நீரிழிவு,இரத்த அழுத்தம், குடல் அயர்ச்சி என்று எல்லா வியாதிகளும் பறந்தோடிடும் என்பார்கள். ஆனால் இதன் efficacy பற்றி ஒரு புள்ளிவிவரமும் இல்லை. ரொம்பக் கேட்டால் காசா பணமா, தண்ணீர்தானே பலன் இருக்கிறதோ இல்லையோ, ட்ரை பண்ணி பார்ப்பதில் என்ன தப்பு என்பார்கள். இப்படி ஒரே நேரத்தில் 2 லிட்டெர் தண்ணீர் குடிப்பது குடலுக்கு நல்லதா என்று தெரியவில்லை. இது வெற்றி பெறுவதைக் கண்ட சில எண்ணெய் வணிகர்கள் அடுத்ததாக காலையில் பல் விளக்கியபின் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் (நல்லெண்ணெய், ஓலிவ் எண்ணெய்) கொப்பளிப்பது என்று ஆரம்பித்துள்ளனர். இதில் ஒரு வணிகர் ஆனந்த விகடன்,மங்கையர் மலர் என்று பல பக்க விளம்பரங்களுடன் இதனை மக்களிடம் கொண்டு செல்கிறார்.இவரின் கூற்றினை விளம்பர கௌன்சிலும் மருத்துவ கழகமும் பரிந்துரைக்கின்றனவா எனத் தெரியவில்லை.\nஎனவே மாற்று வைத்தியமுறைகளில் சில பயனுள்ள சிகிட்சை முறைகள் இருந்தாலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கின்றன. மக்களை சரியான திசையில் வழி காட்ட USFDA போல ஒரு தரக் கட்டுப்பாடு அமைப்பு அமைய வேண்டும்.அதுவரை அரசின் பொதுநலத்துறை பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் NBFC க்களிடம், ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தும்வரை, மக்கள் ஏமாந்ததைப் போல இங்கும் நடக்கும். பணம் போனால் சம்பாதிக்கலாம்.ஆள் போனால் என்ன செய்வது \nநமது வலைப்பதிவர்களில் உள்ள மருத்துவர்களின் கருத்து என்ன \nபதிந்தது மணியன் நேரம் 00:03 0 மறுமொழிகள்\nநவ இந்தியா வின் புதிய அதிசயமாக, இந்திய கட்டிடக் கலையின் சிறந்த சின்னமாக கடந்த வாரத்தில் உலக சமாதானத்திற்கான அக்ஷர்தாம் கோவில் (Akshardham Temple Monument to World Peace ) புதுதில்லியில் திறக்கப்பட்டது. வட இந்தியாவின் ராஜஸ்தானி,குஜராத்தி, ஒரியா,முகலாய மற்றும் ஜெயின் கட்டிடக் கலை நுட்பங்களின் கலவையாக விளங்குகிறது. முழுவதும் பளிங்கினாலும் சிவப்பு பாறை( red sandstone)களாலும் இரும்புக்கம்பிகளை துளியும் உபயோகிக்காமல் இதனை கட்டி முடிக்க 5 வருடங்கள் ஆகியுள்ளன. 234 சித்திர தூண்களும் 9 அலங்கார விதானங்களும், 20 நான்முக சிகார் களும் 20,000 சிலைகளும் கொண்ட இதனை கட்டிட 11,000 சுயஉதவியாளர்கள் (volunteers),சாதுக்கள் மற்றும் கலைஞர்கள் துணை புரிந்துள்ளனர்.\nபதிந்தது மணியன் நேரம் 16:57 0 மறுமொழிகள்\nபதிவுகளை தொடங்கும் முன் கடவுள் அருள் வேண்டுகிறேன். அதோ தூரத்தில் தெரியும் வெங்கடவனை மனதார தரிசனம் செய்து எண்ணங்களை எழுத்துக்களில் திண்ணமாக செதுக்க துணை நிற்க வேண்டுகிறேன்.\nபதிந்தது மணியன் நேரம் 15:34 1 மறுமொழிகள்\nவந்தனம் என்று சொல்லியே சபைக்கு நானும் வந்தேனைய்யா \nதமிழ்மணத்தின் வாசத்தால் ஈர்க்கப் பட்ட இன்னொரு வண்டு.\nஇது நாள் வரை படித்து மகிழ்ந்திருந்த தமிழ்மணத்தில் பங்கு பெறவும் ஆசை வந்தது. எல்லோரும் வாங்க வாங்க என்று வரவேற்றாலும் எழுத ப்ளாக்கர் கணக்கு மட்டும் போதாதே \nபேசும் தமிழ் எழுத பழக இது நல்ல துவக்கம்.\nகுறைந்தது பின்னூட்டமிடவாயினும் இக்கணக்கு உபயோகமாயிருக்கும்.\nபதிந்தது மணியன் நேரம் 09:00 11 மறுமொழிகள்\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nஇது ஒரு வினாக் காலம் \nஉலக திரைப்பட விழா இந்தியா\nபீஹாரில் ஒரு French புரட்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002343", "date_download": "2018-07-16T00:56:28Z", "digest": "sha1:666IFTHGWJ6FIPUVJ5IFDDNJ3RUYSNVQ", "length": 2641, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "கலைமகள் கலைக்கூடம் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1981\nபதிப்பு : முதற் பதிப்பு (1981)\nபதிப்பகம் : அசோகன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு\nஅளவு - உயரம் : 18\nஅளவு - அகலம் : 12\nஈரோட்டில் உள்ள கலைமகள் கல்வி நிலையத்தில் ஒரு தொல்பொருள் கலைக்கூடம் புலவர் செ.இராசு உதவியுன் தொடங்கப்பட்டுள்ளது. கலைக்கூடம் உருவான வரலாறும், ஈரோடு வட்டார வரலாற்றுச் செய்திகளும், கொடுமணல் வரலாற்றுச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் அமைப்பு, நடுகற்கள் தோற்றம், கல்லாயுதங்கள் உருவான வரலாறு ஆகிய செய்திகள் கூறப்பட்டிருப்பதுடன். அங்குள்ள கல்வெட்டுக்களின் மூலப்படம் முழுவதும் தரப்பட்டுள்ளது. இந்நூல் கொங்கு நாட்டின் தொல்பொருள் சிறப்பைக் கூறுகிறது எனலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/02/blog-post_1671.html", "date_download": "2018-07-16T00:47:44Z", "digest": "sha1:MMTVBYVHRVIOZWAS44E2HT7UN373LXEH", "length": 6558, "nlines": 65, "source_domain": "welvom.blogspot.com", "title": "கே.பி சம்பந்தப்பட்ட கேள்விக்கு கருணாவை இழுத்துப் பதில் சொன்ன அமைச்சர் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » கே.பி சம்பந்தப்பட்ட கேள்விக்கு கருணாவை இழுத்துப் பதில் சொன்ன அமைச்சர்\nகே.பி சம்பந்தப்பட்ட கேள்விக்கு கருணாவை இழுத்துப் பதில் சொன்ன அமைச்சர்\nகே.பி, கருணா போன்றவர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்ய வேண்டியவர்கள் மக்களே என்று தெரிவித்து உள்ளார் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகராக இருந்த கே.பி அரசியலுக்கு வருகின்றமையை ஏற்றுக் கொள்வீர்களா என்று ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தபோதே இவ்வாறு கூறி உள்ளார்.\n\"ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்துக்குள் வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் இவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்கின்றமை மக்களின் கைகளிலேயே உள்ளது\nஇடுகையிட்டது Antony நேரம் பிற்பகல் 12:15\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2016/04/blog-post_2.html", "date_download": "2018-07-16T01:00:00Z", "digest": "sha1:A473FUWKSCAJCQJMJWJ2VHZUXLBJII3R", "length": 39772, "nlines": 338, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: அகஸ்தியன் பெற்ற அதிசயமான ஆற்றல்களை நாமும் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு வாழ்வோம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஅகஸ்தியன் பெற்ற அதிசயமான ஆற்றல்களை நாமும் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு வாழ்வோம்\nஉங்களுக்கு ஒன்றாம் வகுப்பில் பாட நிலை போதிப்பது போல் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தொடர்ந்து பதியச் செய்கின்றோம்.\nஉணர்வின் இயக்கச் சக்திகளை மனிதனான நாம் உணரும் தன்மை பெற்றவர்கள். பதிந்து கொண்டபின் நினைவு கொண்டு அதைக் கவர்ந்து செயலாக்க முடியும்.\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களில் தாயின் கருவில் வளர்ந்த அந்தச் சிசு (அகஸ்தியன��) அவர் கற்றுணரவில்லை. ஏனென்றால், தாய் நஞ்சினிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது. அது கருவில் விளையும் அகஸ்தியருக்கு இணைந்தது. உணர்வின் தன்மை நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் அங்கே பெறுகின்றது.\nநஞ்சினை வென்றிடும் உணர்ச்சி வரப்படும் பொழுது பிறந்தபின் அந்தச் சிசு (அகஸ்தியன்) மல்லாக்கப் படுத்திருக்கும்போது அறிவில்லாத நிலைகளில் அறியும் அறிவே இல்லையென்றாலும் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் உடலுக்குள் இருக்கும் விஷங்கள் இந்தக் கருவிழியின் நிலையாக ஊடுருவுகின்றது.\nஆக, சூரியனின் மோதலை உற்றுப் பார்க்கின்றான்.\nமோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை இவனுக்குள் இது மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது. ஆகவே, சூரியனின் அந்த இயக்கத்தையும் காணும் சக்தி பெறுகின்றான்.\nஇதெல்லாம் இயற்கை, சந்தர்ப்பத்தால் தான் உருவான நிலைகள்.\nமனிதன் பல நஞ்சினைக் கொண்டு மனிதனாக உருவானாலும் நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் அவரின் தாய் தந்தையர் நுகர்ந்த இந்த விஷத் தன்மைகள் கருவிலே வளரப்படும் பொழுது இணைந்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுவாக விளைகின்றது.\nஇதைப் போன்றுதான் உங்களுக்குள் உருவாகும் உணர்வின் தன்மையும் அருள் ஒளியின் தன்மை ஒவ்வொரு குணத்திலும் சிறப்பும் உணர்வின் தன்மை தனக்குள் இணைக்கப்படும் பொழுது அந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்ற நோக்குடன் தான் உபதேசிக்கின்றோம்.\nஉபதேசிக்கும்போது உங்களை உற்று நோக்கும்படி இந்த உணர்வின் தன்மை நுகரும்படியும் நுகர்ந்த உணர்வின் தன்மை ஜீவ அணுவாக மாற்றும்படிச் செய்வதற்கே நமது குருநாதர் கட்டளைப்படி உங்களை இதைச் செயலாக்குகின்றேன்.\nஇதன் வழி அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வுகள் சூரியன் அது எவ்வாறு தனக்குள் கவர்கிறது என்ற நிலையும் அண்டங்கள் எப்படி உருவானது என்ற நிலையும் இதன் தொடர் வரிசையை இவன் காணுகின்றான்.\nஇன்று விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கும் தன்மையை அறியப்படும் பொழுது அது எங்கிருந்து விளைந்தது இதன் உணர்வின் தொடர் எது என்று விஞ்ஞானி இன்று காணுகின்றான்.\nஎப்படி விஞ்ஞானி காணுகின்றானோ அன்று மெய்ஞானியான உணர்வின் தன்மை மெய்யை உணரும் ஆற்றல் விஷத்தை ஒடுக்கும் ஆற்றல் தாய் கருவில் இவனுக்குள் உருவாகப்படும் பொழுது தனக்குள் விளைந்த நிலைகள் மோதப்படும் பொழுது பிரிவின் தன்மை கொண்டு எப்படி உருவாகின்றது என்ற அறிவை அங்கே ஊட்டுகின்றது அகஸ்தியனின் நிலைகளில்.\nஅப்படி உருவான அந்த அகஸ்தியன் தான் தனது வாழ்க்கையில் ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது என்ற உணர்வின் எண்ணங்கள் அவனுக்குள் அங்கே தோற்றுவிக்கின்றது.\nஏனென்றால் இதெல்லாம் நாளை வரும் நஞ்சிலிருந்து நீங்கள் வென்று நஞ்சற்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இந்த உடலிலிருந்து நாம் செல்லப்படும் பொழுது அருள்ஞானிகளுடன் ஒன்றி இன் மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற என்றும் ஒளியின் சரீரம் பெறும் நிலைக்குத்தான் திரும்பத் திரும்ப அகஸ்தியன் பெற்ற நிலைகளைப் பதிவாக்குகின்றோம்.\nஅகண்ட உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் இதைப் போல ஏனைய மண்டலங்கள் எத்தனையோ உண்டு.\nஅதிலே இணைந்த உணர்வுகள் அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை நமக்குள் இணை சேர்த்து உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக அழியாத வல்லமை பெறும் இந்த உயிரை நாம் கடவுளாக மதித்து நமக்குள் எண்ணியதை உருவாக்கும் உணர்வை நாம் தெளிவாக்குதல் வேண்டும்.\nஏனென்றால், கருவிலே வளரும் இந்தச் சிசு தாயால் நுகர்ந்த உணர்வுகள் நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் தாயின் உடலுக்குள் சென்றபின் அதிலே விளைந்த இந்த உயிர் தான் அந்த உணர்வின் ஆற்றலாக அணுவாக மாற்றுகின்றது.\nதனக்குள் வரும் உணர்வினை தாயின் கருவின் உணர்வாக எடுத்து வளரும் இந்தச் சிசு அதன் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது எதுவாக ஆகின்றது. ஈசனாகின்றது.\nஆகவே, அது உணர்த்திய உணர்வுகள் அது அணுத்தன்மை அந்த உடலில் சிசுவின் உடலில் வரும் பொழுது அதை உற்பத்தியாகும் கடவுளாகவும் காத்திடும் நிலையாகவும் அதை மாற்றிடும் நிலையாகவும் வருகின்றது.\nஉயிரே கடவுள், எண்ணும் எண்ணமே இறைவன், இறையின் செயலே நமக்குள் தெய்வமாக உள் நின்று இயக்குகின்றது.\nஅகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தையும் நாம் அறிவோம். மரணமில்லா பெரு வாழ்வாக அழியா ஒளியின் சரீரம் பெறுவோம். அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடுவோம்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும��\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைக���ை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nநம் நல்ல உணர்வுகளை மறைக்கும் தீமையான உணர்வுகளை “சி...\nமாமியார் மருமகளுக்குள் சந்தர்ப்பத்தால் வரும் தீமைக...\nபுறத்திலிருந்து நாம் சுவாசிப்பது நம் உடலுக்குள் வி...\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அணுகுண்டு இங...\nசெவி வழி உணர்ச்சியைத் தூண்டி, கண் வழி ஈர்க்கச் செய...\nவாடி வரும் மனிதருக்குள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக...\nதவறு செய்தவர் குற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை - எதை ...\nசாப விமோசனம் கொடுக்கும் ஸ்தலங்களின் வரலாறு\nஅபிராமிப்பட்டர் அன்று சொன்னது மனிதனுக்குத் “திதி” ...\nஉடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைக் கரைக்கும் முறை...\nஉயிர் நம்மை இயக்கும்போது நான் ஆகிறது – “நான்” என்ற...\nநாம் அணியும் ஆடைகளுக்குள் சேர்க்கப்பட்ட செயற்கைச் ...\nஅதிகாலை நேரத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எதை ...\nஉடல் வலு வேண்டும் என்று கோழி, மற்ற மாமிசங்களைச் சா...\nபெரும்பகுதியானவர்களுக்கு இன்று பலவிதமான நோய்களும் ...\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்தத்தின் வழி செ...\nநாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள...\nஅணுவின் இயக்க உணர்வை அறிந்தவன் அகஸ்தியன், நஞ்சை வெ...\nமனித உடலில் எதைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்\nநோய் என்று நோயின் மீது எண்ணத்தைச் செலுத்தாதீர்கள் ...\nகுருநாதர் எம்மைப் பொட்டில் (உயிரில்) தொட்டுக் காட்...\nமரணமில்லா பெருவாழ்வு - கொடுமையான நோய்களையும் அருள்...\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உணவாக உட்கொ...\nகூட்டுத் தியானத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் பாத...\nஅகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகள் அணுக்களாக இங்கே ...\nபோற்றுவதற்குரிய நிலைகளைச் சொல்லி தூற்றிவிட்டுப் போ...\nஅகஸ்தியன் பெற்ற அதிசயமான ஆற்றல்களை நாமும் பெற்று ம...\nஎலெக்ட்ரானிக் ஒலி அதிர்வுகள் இராக்கெட்டை பழுதில்லா...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பி���் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-07-16T01:12:15Z", "digest": "sha1:C7Y63NPEA3SXSI6IS4YB7PZ7EFXNS7EZ", "length": 4421, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வேகாத வெயில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வேகாத வெயில்\nதமிழ் வேகாத வெயில் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு உடலை வருத்தும், மிகக் கடுமையான வெயில்.\n‘பச்சைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இந்த வேகாத வெயிலில் எங்கே போய்விட்டு வருகிறாய்\n‘வேகாத வெயிலில் குடைகூட இல்லாமல் எங்கே கிளம்புகிறீர்கள்\n‘வேகாத வெயில் என்றாலும் வேலைக்குப் போனால்தானே பிழைப்பு நடக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.haja.co/5-food-items-to-live-healthy/", "date_download": "2018-07-16T01:01:56Z", "digest": "sha1:SZEN3PQCRXENR53E7VRN75RS5DURHF5X", "length": 9023, "nlines": 166, "source_domain": "www.haja.co", "title": "5 Food Items To Live Healthy | haja.co", "raw_content": "\nகூந்தலை வலுப்படுத்தவும், நன்றாக வளர்வதற்கும் நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. முடி உதிர்தலை தடுக்கும். ஹார்மோன் பிரச்னையால் ஏற்படும் இளநரையைப் போக்கும். தினமும் நெல்லிக்காய் சாறை குடித்துவர பார்வை திறன் அதிகரிக்கும். கால்சியம் சத்து அதிகரிப்பதால் எலும்பு, பற்கள், நகங்களுக்கு மிகவும் நல்லது.\nவைட்டமின் இ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவு. முந்தைய நாள் ஊறவைத்த பாதாமை தோல் உரித்து மறுநாள் சாப்பிடலாம். நாள் ஒன்றுக்கு 3 – 4 பாதாம்களைச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். அன்றைய நாளுக்குத் தேவையான ஆற்றலை தரும். ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.\nசோயாபீனை தாவர இறைச்சி என்றே சொல்லலாம். இதில், புரதச் சத்து அதிகம். கொழுப்பின் அளவை குறைத்து வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். அதே நேரத்தில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கும்.\nதினமும் எலுமிச்சைச் சாறு குடித்துவந்தால் வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்யும். எலும்பை வலுவாக்கும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். உடல் புத்துணர்ச்சி அடையும். சளி, சளி தொடர்பான காய்ச்சல் போன்றவற்றுக்கு எலுமிச்சைச் சாறை அருந்தலாம். இதனால் சளி குணமாகுமே தவிர அதிகரிக்காது.\nஅன்றாடம் சமையலில் பயன்படுத்தும் பொருள் இது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் உள்ள அலிசின் உயர் ரத்த அழுத்தத்தைத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப் படிவத்தைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.\nசிறுநீரக கல்லை கரைக்கும் முறை\nHealth Benefit of Fenugreek–Methi | வெந்தயத்தின் மருத்துவக்குணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2010/02/88.html", "date_download": "2018-07-16T01:06:15Z", "digest": "sha1:XMBAESXVGE64HSQDZXLQMWAEPDUJI3M6", "length": 6623, "nlines": 66, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 88-தருமர் பீமனுக்கு மறுமொழி", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nபிமனுக்கு தருமர் பதிலுரைக்கத் தொடங்கினார்..\n'அரசாட்சி..அரசாட்சி என அலைகிறாயே..நன்கு சிந்தித்துப் பார்.இந்த உலகின் நிலைமையைப் புரிந்துக் கொள்..கானகத்தில் வேட்டையாடும் வேடனுக்கு வயிறு ஒன்றுதான்..இந்த பூமி முழுதும் அரசனாக இருந்து ஆட்சி புரியும் மன்னனுக்கும் வயிறு ஒன்று தான்.காதல்,அன்பு,சினம் போன்ற எல்லா உணர்ச்சிகளும் அப்படியே ஒரே தன்மையாக இருக்கின்றன.ஒரு நாளென்ன..ஒரு மாதம் என்ன..ஆயுள் முழுதும் முயன்றாலும் மனித ஆசை நிறைவேறாது.மகிழ்ச்சியையும்..செல்வத்தையுமே நீ பெரிதாக எண்ணுகிறாய்..போரிட்டுப் பெற்ற அரச பாரத்தைச் சுமக்க வேண்டும் என்னும் பேராசை உன்னிடம் உள்ளது..\nஇப் பெரிய சுமையை தூக்கி எறிந்து விட்டு தியாகம் என்னும் துறவை மேற்கொள்வாயாக..புலியானது தன் வயிற்றுக்காக எவ்வளவு இம்சையில் ஈடுபடுகிறது அதுபோலவே தீயவர் பலர் இம்சையில் ஈடுபடுகின்றனர்.பொருள்கள் மீதான பற்றை விட்டுத் துறவறத்தை மேற் கொள்பவர் சிலரே..அறிவின் வேறுபாடு ���ப்படி உள்ளது பார் அதுபோலவே தீயவர் பலர் இம்சையில் ஈடுபடுகின்றனர்.பொருள்கள் மீதான பற்றை விட்டுத் துறவறத்தை மேற் கொள்பவர் சிலரே..அறிவின் வேறுபாடு எப்படி உள்ளது பார் இந்த பூமி முழுதும் எனக்கே சொந்தம்..யாருக்கும் பங்கு இல்லை என ஆட்சி செய்யும் மன்னனை விட, அனைத்தும் துறந்த துறவி மேலானவர்.\nஅருமைத் தம்பி..உலக இயல்பை சிந்தி..பொருள் மீது ஆசை கொள்பவன் துன்பம் அடைகிறான்.ஆசை அற்றவன் இன்பம் அடைகிறான்.ஆகவே நாடாள்வதும்..தியாகமே என்ற பொய் வாதத்தை விட்டு விட்டு இவ்வுலக வாழ்க்கையை துறப்பாயாக..எல்லாப் பற்றையும் துறந்த ஜனகர் ஒருமுறை சொல்கிறார்..'எனது செல்வம் அளவற்றது..ஆனால் எனக்கு என்று ஏதுமில்லை..ஆதலால் மிதிலை பற்றி எரிந்த போது என்னுடையது ஏதும் எரியவில்லை.பொருள் பற்று இல்லாததால் அதன் அழிவு கவலையைத் தருவதில்லை..ஞானம் என்னும் குன்றில் நிற்பவன்..துயருறும் மக்கள் கண்டு துயரடைய மாட்டான்.அறிவற்றவன் மலை மீது இருந்தாலும், பூமியில் இருந்தாலும் பொருளின் உண்மைத் தன்மையை உணர மாட்டான்.ஆசையற்ற ஞானி பரம பதத்தை அடைவான்..ஞானம் அற்றவன் அதனை அடைய முடியாது' என பீமனுக்கு தருமர் கூறினார்.\nஜனகருக்கும்..அவரது மனைவிக்கும் நடந்த உரையாடலை அர்ச்சுனன் தருமருக்கு சொல்ல எழுந்தான்.\n87-பீமன் எழுந்து உரை செய்வான்\n86-அர்ச்சுனன் மீண்டும் தருமருக்கு உரைத்தல்\n85- சகாதேவன், திரௌபதி தருமரிடம் உரையாடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=39336", "date_download": "2018-07-16T01:13:26Z", "digest": "sha1:BIZHVXSKU3FPEY6H56PVUG76MGQL2EYM", "length": 8283, "nlines": 41, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்\nஅரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு\nஅரசு, ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, கல்வித் துறை ஊக்குவித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால், ஒவ்வொரு ஒன்றிய அளவிலும், ஆட்டோ பிரசாரம் மூலம், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது.\nஅரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் உட்பட வசதிகள், ஆசிரியர்களி���் திறமை, ஆங்கில வழி போதனை போன்றவற்றை, ஒலி பெருக்கி மூலம் அறிவித்து, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஅரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், முதல் வகுப்பில், செப்., இறுதி வரை மாணவர் சேர்க்கையை நடத்தவும் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. கல்வித் துறை அலுவலர்கள் கூறுகையில், ’பெரும்பாலான மக்கள், சரஸ்வதி பூஜை சமயத்தில், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nஅந்த சமயத்தில் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது, மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்பர் என்பது, அவர்களின் நம்பிக்கை. எனவே, செப்., இறுதி வரை, அரசு பள்ளி ஆரம்ப வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கும்’ என்றனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநீட் தேர்வு பயத்தால் இன்ஜினியரிங் படிப்பிற்கு ...\nநீட் தேர்வு பயத்தால், மருத்துவ படிப்பை காட்டிலும், இன்ஜி., படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதையே, இது காட்டுகிறது. விண்ணப்பித்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை நடக்கிறது. ...\nஇளைஞர் பரிமாற்ற மாநாடு பங்கேற்ற மாணவர்களுக்கு ...\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் நேபாளம் மற்றும் கம்போடியாவில் நடந்த சர்வதேச இளைஞர் பரிமாற்ற மாநாடு, மத்தியபிரதேச மாநிலம் நொய்டா பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய இளைஞர் ...\nபோலி கல்வி நிறுவனங்கள்: ரயில்வே எச்சரிக்கை\nரயில்வேயில், &'டி&' பிரிவில், டிராக்மேன், ஸ்விட் மேன், போர்ட்டர், ஹெல்பர் உட்பட, 62 ஆயிரத்து, 907 பேர், &'சி&' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீஷியன்கள் என, 26 ஆயிரத்து, 502 பேர், நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்நிலையில், தேர்வுக்கு ...\nகல்லூரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம்\nமேட்டுப்பாளையம்: கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவ, மாணவியரின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்பொன்முடியில் நடந்தது.தென்பொன்முடி, பெள்ளேபாளையம், சென்னம்பாளையம், பட்டக்காரனுார், தேரம்பாளையம் ஆகிய கிராமங்களில் துாய்மைப்பணியில் ...\nபாடத்திட்ட��்தில் பாரதியார் பாடல்கள்; துணை ...\nசென்னை: ”பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,” என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_157074/20180417161604.html", "date_download": "2018-07-16T01:12:28Z", "digest": "sha1:IQ4OZN7Q2EMKFRQG7FEPB4ZAS7IVCVTS", "length": 8551, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு", "raw_content": "பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு\nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஅருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்றது தொடர்பாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டு தொடர்ந்து 2வது நாளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஅவரது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார். காவல்துறை விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் இன்று நிர்மலா தேவி ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், வழக்கு விசாரணை, அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nமேலும், பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு ஜேக் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நிர்மலா தேவி வழக்கு தொடர்பாக ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால், விசாரணைக் குழுவை திரும்பப் பெறுவதாக துணை வேந்தர் செல்துரை அறிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஎஃகு கோட்டையான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது: ஓபிஎஸ் பேச்சு\nதமிழகத்தில் மாற்று அரசியல் ரஜினிகாந்த் தான்: தமிழருவி மணியன் பேட்டி\nசமூகவலைதளங்களில் ஸ்டாலினை விமர்சிக்க கூடாது: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்\nஇன்றைய இளைஞர்கள் காமராஜரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் : ஊர்வசி அமிர்தராஜ் பேச்சு\nநேர்மையின் சிகரம் யாசினை என் பிள்ளையாக நினைத்து படிக்க வைப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்\nஒராண்டு ஆகியும் இரணியலில் நிற்காமல் செல்லும் இன்டர்சிட்டி ரயில் : பயணிகள் அவதி\nபெற்றோர் முன்பே சிறுமிக்கு பாலியல் தொல்லை : நாகர்கோவிலில் முதியவருக்கு தர்மஅடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/02/blog-post_11.html", "date_download": "2018-07-16T01:04:40Z", "digest": "sha1:AN66RRYPQTTYENOCSLJXL22BHU5IJVAD", "length": 29066, "nlines": 923, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: காவியத்திலகதிற்கொரு கவிதை", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஇக்கவிதை. இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தலைவர்.\nஅமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் நிறுவனர். காவியத்திலகம். திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன்\nஅவர்களுக்காக நான் எழுதிய சிறு கவிதை.\nவளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.\nஇன்று துபையிலிருந்து தன்���ாயகம் செல்லும் அவர்களுக்கு\nஇறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக\nஇக்கவிதையை பார்த்தும் தற்போது மெயிலில் பதிலளித்திருந்தார்கள்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 8:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாரதாவிஜயன் 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:46\n உனக்கு கவியெழுத கற்றா தரனும். கவிஞருக்கே கவியெழுத்தும் உனப்பார்த்து பெருமைப்படுகிறேன்\nஅழகான வரிகள் கோத்துள்ளாய் மிக அருமை வாழ்த்துக்கள்\nகோபிநாத் 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:48\nமிக மிக அருமை வரிகளுக்கும் ஒளிகள் நிறைந்துயிருக்கிறன பாராட்டுக்கள்.\nChitra 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:57\nவளர்ந்துவரும் கவிஞர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கமும். கவிதைகளைப்பற்றி நுணுக்கங்களும் காவியத்திலத்திற்கே உண்டான கவித்துவமும். நல்ல மனமும் சிறந்த குணமும் உடையவர்கள். அவர்களுக்காக நான் கவிதையெழுதுவதில் பெருமைப்படுகிறேன்.\n..........உங்களுக்கும் உங்கள் கவிதை குருவுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.\nஹுஸைனம்மா 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:26\nஊருக்குப் போறாங்களோ இன்னிக்கு. கவிதையில் நீங்கள் அவர்களின்மீது வைத்திருக்கும் மதிப்பு தெரிகிறது.\nசைவகொத்துப்பரோட்டா 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:41\nஜெய்லானி 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:23\nயாதவன் 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:02\nS Maharajan 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:24\nsarusriraj 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:17\nஅபுஅஃப்ஸர் 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:43\nஷேக் சிந்தா மதார் 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:41\nஎன்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.\nஉங்கள் திறமை மேலும் மெருகேற இறையை இறைஞ்சுகிறேன்.\nKamal 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:44\nசகோதரி திருமதி மலிக்கா அவர்களே\nதீர் தீர் என முடித்தீர்\nKamal 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 4:45\nVasanth 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:03\nகிளியனூர் இஸ்மத் 11 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:29\nகொட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் கொட்டுப்பட வேண்டும் என்பார்கள் ஆனால் கொட்டியது மோதிரக் கை அல்ல\nதிருநபி காவியம்படைத்த காவியக் கை\nஅதனால் எல்லாவல்ல இறைவனின் அருளால் இன்னும் மென்மேலும் சிறந்து வளர்ந்து வருவீர்கள்.இன்ஷா அல்லாஹ்.\nகிளியனூர் இஸ்மத் 11 பிப்ர��ரி, 2010 ’அன்று’ பிற்பகல் 5:31\nஅன்பை சிந்தும் மதார் அல்ல மதர்.\nசே.குமார் 12 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:43\nபுலவன் புலிகேசி 12 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 5:13\nRajam 12 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 2:48\nமலர்வனம் 12 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 3:09\nSUFFIX 13 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 12:12\nஎளிய நடையில் கவியழகு மிகுந்த வாழ்த்து மடல்கள்.\nBarari 13 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:07\n'''இறைவன் நீண்ட ஆயுளையும், நிறைந்த மனதைரியத்தையும். உடல் ஆரோக்கியத்தையும், வழங்குவானாக'''\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/05/blog-post_25.html", "date_download": "2018-07-16T00:49:23Z", "digest": "sha1:QR3MJGZAREFICEHR2XKXXFQS52P7GBUT", "length": 40537, "nlines": 941, "source_domain": "niroodai.blogspot.com", "title": "���ீரோடை: புத்தம் புதியதாய் பூத்திருக்கேன்!", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\n//டிஸ்கியோ டிஸ்கி///இது புதுசு. நாம படித்த படிப்புக்கு ஏதோ எனக்கு தெரிந்தவரையில் கவிதையை படத்துக்குள் கொண்டுவந்திருக்கேன். எப்படியிருக்குன்னு சொன்னா ஹி ஹி இதபோல் இடையில் தொடர்வதான்னு யோசிக்கலாம்..\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 3:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLK 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 3:31\nபடங்களும் கவிதை வரிகளும் அருமை . வாழ்த்துக்கள் புதிய முயற்சிக்கு\nசெ.சரவணக்குமார் 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:12\nடிஸ்கியோ டிஸ்கி சூப்பர்ங்க மேடம்.\nகாஞ்சி முரளி 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 5:31\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரகக் கிளை மகளிர் அணிச் செயலாளர்..\nஒன்றல்ல... மூன்று வலைபதிவாளர்.. இடுகையாளர்...\nஎவ்வளவு தூரம்தான் போறீங்கன்னு... பார்க்கிறோம்...\n\"நாங்க உங்க அளவுக்கு படிக்கலைங்கோ.. நமக்கு அந்தளவுக்கு தெரியாதுங்கோ....\n\"வாழ்க... வாழ்க... மென்மேலும் வளர... வளர... வாழ்த்துக்கள்...\nடிசைனுக்குள் உள்ள \"இதயம்\"... \"பூக்களைக் கொய்து\"\nகுறிப்பு : யாராவது டிசைன் பண்ணனும்னா... தொடர்பு கொள்ளுங்கள்.. www.malikafarook.com....\nமங்குனி அமைச்சர் 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:01\nவர வர , உங்க மூளை ரொம்ப வேலை செய்து பாத்துகங்க , அப்புறம் தேஞ்சு போகும்\nநாடோடி 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 6:34\nஇது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்..\nஜெய்லானி 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:32\nராஜவம்சம் 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:50\nஇராமசாமி கண்ணண் 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:47\nமல்லி அக்காவிடமிருந்து வந்த மல்லிகை கவிதைகள் அழகு...\nஅன்னு 25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:50\n நிறைய வலைகள் யா சொல்லிதர்றாங்க. உபயோகப் படுத்திக்குங்க. இதுதான் முதல் தடவைன்னா....உண்மைலயே நல்லா செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்\nசெந்தில்குமார் 26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 2:15\nநாடோடி சொன்னது போல ......\nஇது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்\nஎழுத்துக்கள் படங்களினாலும் தெளிவு இல்லாத நிலைக்கு போகாமல் பார்த்துக்குங்க......\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:50\nபடங்களும் கவிதை வரிகளும் அருமை . வாழ்த்துக்கள் புதிய முயற்சிக்கு..\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கார்த்திக்.\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:52\nடிஸ்கியோ டிஸ்கி சூப்பர்ங்க மேடம்.//\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சித்ராமேடம்..\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:53\nவர வர , உங்க மூளை ரொம்ப வேலை செய்து பாத்துகங்க , அப்புறம் தேஞ்சு போகும்//\nஅதுக்குத்தான் அப்பப்ப மூளை வாங்கி சாப்பிடுறோமுல்ல..\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 8:59\nஏங்க இப்புடியெல்லாம். கமல் அளவுக்கெல்லாம் நம்மால போகமுடியாது. ஹி ஹி.\nபன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரகக் கிளை மகளிர் அணிச் செயலாளர்..\nஒன்றல்ல... மூன்று வலைபதிவாளர்.. இடுகையாளர்...\nஎவ்வளவு தூரம்தான் போறீங்கன்னு... பார்க்கிறோம்...//\nமுடிஞ்சவரை போவோம் எங்கே நிற்கனுமுன்னு இறைவன் நாடுகிறானோ அங்கே ஸ்டாப்ப்ப்ப்ப்.\n\"நாங்க உங்க அளவுக்கு படிக்கலைங்கோ.. நமக்கு அந்தளவுக்கு தெரியாதுங்கோ....\n\"வாழ்க... வாழ்க... மென்மேலும் வளர... வளர... வாழ்த்துக்கள்...\nடிசைனுக்குள் உள்ள \"இதயம்\"... \"பூக்களைக் கொய்து\"\nவாழ்த்துக்களுக்கும் அனபான கருத்துக்களுக்கு மிக்க நன்றி..\n//குறிப்பு : யாராவது டிசைன் பண்ணனும்னா... தொடர்பு கொள்ளுங்கள்.. www.malikafarook.com....//\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 9:01\nஇது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்//\nஇத இததான் எதிர்பார்த்தேன் ஸ்டீபன். இதுதான் நான் முதன்முதலா செய்திருக்கேன். இனி கவனமாக தேர்வுசெய்கிறேன். சரியில்லையென்றால் உடனே தெரிவித்து இது இப்படி இருக்கவேணுமுன்னு சொன்னா அதன்படி செய்கிறேன் மிக்க நன்றி ஸ்டீபன்.\nநாஸியா 26 மே, 2010 ’அன்று’ முற்பகல் 10:23\nஅப்படியே ப்ரின்ட் அவுட் எடுத்து யாராச்சும் க்ரீட்டிங்க் கார்ட் பிஸினெஸ் தொடங்கிட போறாங்க\nஹுஸைனம்மா 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:59\n அழகா இருக்கு; படத்தின் பிண்ணனிக்கேற்றவாறு எழுத்து நிறத்தை மட்டும் கொஞ்சம் கவனமாத் தேர்வு செய்ங்க, அவ்ளோதான்\nசொன்னமாதிரி, ”டிஸைனர்” ஆக வாழ்த்துகள்\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:46\n அழகா இருக்கு; படத்தின் பிண்ணனிக்கேற்றவாறு எழுத்து நிறத்தை மட்டும் கொஞ்சம் கவனமாத் தேர்வு செய்ங்க, அவ்ளோதான்\nஇனி கவனமாக இருப்பேன் முதல் முறையா அதான் கொஞ்சம் தடுமாற்றம் இனி கவனமாக கலக்குவோமுல்ல ிஹஹி.\n//சொன்னமாதிரி, ”டிஸைனர்” ஆக வாழ்த்துகள்\nஎன்ன ஒரு வில்லங்கத்தனம் அவவுக சொல்லிக்கொடுத்தா அவௌக சொல்லிக்கொடுத்து இசைசெய்சேனுன்னு டிஸ்கியில் நிச்சமாக போட்டுஇருப்போமுல்ல.\nஇது என்னைடைய சொந்த முயற்ச்சி.\nயாதவன் பிளாக்கில் அவர் ரோஜாவைவைத்து பக்கத்தில் எழுதியிருந்ததை 1 மாதத்திற்க்குமுன் பார்த்தேன் அதிலிருந்து எப்படியாவது நானே இதுபோல் செய்யனுமுன்னு தோனுச்சி அதான் நேற்று நேரம் இருந்தபோது நானே செய்துபார்த்து. சக்ஸசுன்னு கத்திவிட்டு திரும்பிபார்த்தபோது வீட்டு சுவரெல்லாம் கைதட்டியதுபோல் ஓர் உணர்வு ஹுசைனம்மா.\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:51\nஸ்டீபனுக்கு சொன்ன அதே அண்ணாத்தேன்னும் ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்\nஓகே ஆனா ஒன்னு அப்புறம் வந்து எப்படியிருந்ததுன்னு சொல்லனும் சரியா...\n தங்களின் வருகைக்கும். கருத்துக்கும் மிக்க நன்றி..\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:53\n தங்களின் வருகைக்கும். கருத்துக்கும் மிக்க நன்றி.\nமல்லி அக்காவிடமிருந்து வந்த மல்லிகை கவிதைகள் அழகு...\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 8:57\n நிறைய வலைகள் யா சொல்லிதர்றாங்க. உபயோகப் படுத்திக்குங்க. இதுதான் முதல் தடவைன்னா....உண்மைலயே நல்லா செஞ்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்/\n தங்களின் வருகைக்கும். கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி அன்னு.\nஇதுதான் அன்னு என்முதல் முயற்சி.\nகணினியில் இதுபோன்ற வேலைகளெல்லாம் நான் செய்ததில்லை ஏதோ கவிதையின்னு கிறுக்கிறேன் அவ்வளவுதான்.\nஇனிதான் இதை மேலும் செம்மைப்படுத்த கற்றுக்கொள்ளனும்..\nதங்களீன் அனபான கருத்துக்கு மிக்க நன்றி..அன்னு....\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:01\n//நாடோடி சொன்னது போல ......\nஇது ந‌ல்லா இருக்குங்க‌.. ஆனா ப‌ட‌ம் தெரிவு செய்யும் போது கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மா இருங்க‌... எழுத்துக்க‌ள் தெளிவா தெரிய‌னும்\nஎழுத்துக்கள் படங்களினாலும் தெளிவு இல்லாத நிலைக்கு போகாமல் பார்த்துக்குங்க......//\nநிச்சியமாக நீங்களெல்லாம் சொன்னதை மனதில் நிறுத்திக்கொண்டேன். இனி கவனமாக செயல்படுவேன். அன்பான அறிவுரைக்கு அனபான நன்றி ..\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செந்தில்கும��ர்...\nஅன்புடன் மலிக்கா 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:12\nஅப்படியே ப்ரின்ட் அவுட் எடுத்து யாராச்சும் க்ரீட்டிங்க் கார்ட் பிஸினெஸ் தொடங்கிட போறாங்க\nநெசமாவேவா நாஸி. அப்படிசெய்தால் சந்தோஷம்தான். ஏதோ நம்மால் சிலராவது பயன்பெற்றால் அது மகிழ்ச்சிதானே\nஅதுசரி குஞ்சு எப்படியிருக்கு எட்டி உதைக்குதா\nஜெய்லானி 26 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 11:20\n//அதுக்குத்தான் அப்பப்ப மூளை வாங்கி சாப்பிடுறோமுல்ல..//\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் , ஆமா யாரோட மூளை \nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - ��து மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenee.com/100718/100718-1/100718-2/100718-3/100718-4/body_100718-4.html", "date_download": "2018-07-16T00:50:25Z", "digest": "sha1:6SM2EULRLNBKQREX3MPZF3FQ2PLXNZFQ", "length": 8387, "nlines": 17, "source_domain": "thenee.com", "title": "100718-4", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nதுள்ளும் மீன்களை விட்டுவிட்டு நெத்தலி போன்றவற்றிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல.\nவிஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக ஆனந்தசங்கரி இன்று (09) காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள த.வி கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், விஜயகலா ஒருதாய். குறித்த காலப்பகுதியில் சிறுமியின் கொலை சம்பவம் அதிகம் பேசப்பட்டு வந்தது. இந்த சூழலில் அமைச்சர்கள் பலர் அங்கு சென்று வந்தனர். இந்த நிலையில் தன்னை அடக்கிகொள்ள முடியாத நிலையில் விஜயகலா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது ஓர் தவறு கிடையாது. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் குற்ற செயல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. குற்றம் செய்வோர் அச்சத்துடன் இருந்தார். அதனால் குற்றம் இடம்பெறவில்லை. இந்த நிலையில் விஜயகலா உணர்ச்சிவசப்பட்டு, தான் வகிக்கும் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து எதையும் செய்ய முடியவில்லையே என எண்ணி கூறிய ஆதங்க கருத்தினை வைத்து, தமது அரசியலிற்காக இவ்வாறு செயற்படுவது பொருத்தமல்ல. துள்ளும் மீன்களை விட்டுவிட்டு நெத்தலி போன்றவற்றிற்கு தண்டனை வழங்குவது பொருத்தமல்ல.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு 2004ம் ஆண்டிலிருந்து விடுதலை புலிகள் ஏக பிரதிநிதிகள், அவர்களின் இலட்சியத்தை முன்னெடுப்போம் என தெரிவித்து தேர்தல்களில் போட்டியிட்டார்கள். அவ்வாறு போட்டியிட்டு அதன் பின்னர் இடம்பெற்ற கொலைகள், உயிரிழப்பு, சொத்திழப்பு அனைத்திற்கும் காரணமாகவும் சம்பந்தனும், சேனாதிராஜாவும் இருந்துள்ளார்கள். இந்த நிலையில் அவ்வாறானவர்களை விட்டுவிட்டு ஏன் விஜயகலா மீது நடவடிக்கை எடுக்க தென்னிலங்கை மக்கள் கொந்தளிக்கின்றனர்.\nஅண்மையில் எதிர்கட்சி தலைவர் யாழ் வந்தபோது விடுதலை புலிகளின் செயற்பாடுகள் நியாயமானது போன்றதொரு கருத்தினை தெரிவித்தமைக்கு நடவடிக்கை எடுக்காத அரசு, விஜயகலா அவர்களின் கருத்திற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மக்கள் பல்வேறு விதமாக கருத்து தெரிவிக்கின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என வினவியபோது,\nஅதை தான் நானும் கேட்கின்றேன். சம்பந்தனும், சேனாதிராஜாவும் பேசியதை கருத்தில்கொள்ளாதவர்கள் அவரை எதிர்கட்சி பதவியில் வைத்து அழகு பார்க்கும் நிலையில், இவரது கருத்திற்கு எதிர்ப்பது தொடர்பில் மக்கள் ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nசிறிதரன் அவர்கள் பாராளுமன்றில் அரசு தீர்வு வழங்காவிடின் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் வினவப்பட்டது,\nஇவ்வாறு பேசுபவர்கள் வெறும் கதிரைகளிற்கு பேசுவார்கள். உண்மையில் தமிழ் மொழிபெயர்ப்பை நீண்ட நேரம் கேட்க முடியாது பலர் கழட்டி வைப்பார்கள், இன்னும் பலர் வெளியே சென்று விடுவார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெறும் கதிரைகளிற்கு இவ்வாறானவர்கள் பேசுவார்கள். அதேபோன்று கிராமபுறங்களில் மக்களின் கைதட்டலிற்காகவும், வாக்குகளிற்காகவும் இவ்வாறு உணர்ச்சிவசப்படும் வார்த்தைகளை பேசுவார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சேனாதிராஜா ஆகியோர் தொடர்பில் பெரும் விமர்சனங்களை முன்வைத்தார். சேனாதிராஜா தலைவர் ஆவதற்காக எண்ணத்தையும் செய்ய தயாராவார் எனவும், தமிழரசு கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். செல்வநாயகம் அவர்களின் செயற்பாடுகளை ஒப்பிடுகையில், சேனாதிராஜாவுக்கும் தகுதி உண்டா எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/10/kandeepam.html", "date_download": "2018-07-16T01:01:13Z", "digest": "sha1:LGWQMCVYCN5ZVGVN3C6QD6AFMEUKGYLG", "length": 7632, "nlines": 159, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: Kandeepam", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல ��ாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-07-16T01:01:59Z", "digest": "sha1:2JZ7UE4GLFNI5U6SSRN4OD3B3A2UNCMF", "length": 11395, "nlines": 120, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அன்னை யார்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\n தன் வல்லமையால் தான் என்ன செய்தால் என்று கேள்விக்கேட்டு பதில் சொல்லவரும்\nஅபிராமிப்பட்டர். அவள் சிவபெருமானின் மனையாள். ஆனால் அவருக்கும் அவள்தான்அன்னை என்று கூறி மன்மதனை எரித்த எம்பெருமான் பாதி உடலையே இடமாகக்கொண்டு இருப்பவள், மற்றும் அகிலத்தையே ஆடலில் ஆட்டவைக்கும் அப்பனை காமனை எரித்த கபாலியை ஆட்டிவைத்து இரண்டு குழந்தையையும் அவருக்கு பெற்றுக்கொடுத்தவள், பின்னும் அவள் கன்னி என்கிறார். அவள் ஒருவனுக்கு சொல்லாகி நாவில் இருக்கிறாள். ஒருவனுக்கு திருவாகி மார்பில் இருக்கிறாள். ஒருவனுக்கு சக்தியாகி உடலில் இருக்கிறாள்.\nதவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலாம்\nஅவளே அவர்தமக்கு அன்னையுமாயினள் ஆகையினால்\nஇவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்\nதுவளேன் இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே\nமதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே\nககனமும் வானும் புவனமும் காண விற்காமன் அங்கம்\nதகனம் முன்செய்த பெருமாற்குத் தடக்கையும் செம்\nமுகனும் முன்நான்கு இருமூன்று எனத்தோன்றிய மூதறிவின்\nமுடிவிலி பெயர்கொண்ட அன்னைக்கு தையல்நாயகி என்ற ஒரு பெயரும் இருப்பது அழகு. அர்த்தமுற்ற அற்புதம். அன்னையே பெண்ணெல்லாம். பெண்ணெல்லாம் அன்னையே.\nஅன்னைக்கும் அன்னையாய், அன்னையாய் மனைவியாய் குழந்தையா��் இருப்பவர்கள் எல்லாம் ஒருத்திதான். முடிவிலி முகங்களில் தேடித்தேடி சலிப்பது ஒருத்தியைத்தான்.\nஇருளாய், ஒளியாய், புல்லாய், காடாய், தருவாய், இலையாய், பூவாய், இதழாய், தூவியாய், காயாய் கனியாய், தண்தென்றலாய், தணல் காற்றாய், முகிலாய், மழையாய், வெள்ளமாய், நதியாய், ஓடையாய், மண்ணாய்,மலையாய், குழியாய், கோடாய், விண்ணாய். முகிலாய், நிலவாய், சோறாய் சுவையாய் எல்லாம் ஆகி இருப்பவள் பெண்தான்.\nபூவில் அவள் முகம் தெரிகிறது, இதழில் அவள் இதழ்தெரிகிறது, தென்றலில் அவள் தழுவள் தெரிகிறது, தேனில் அவள் சுவை தெரிகிறது. தணலில்அவள் பிரிவு தெரிகிறது. மழையில் அவள் தண்மை தெரிகிறது. ஒலியில் அவள் சொல்தெரிகிறது. வண்டுவரும்போது அவள் குரல்ஒலிக்கேட்கிறது. வண்டாய், பறவாய், விலங்காய், எல்லாம் அவள். அவளை விட்டு எங்கு தவத்தில் அமர்வது. எந்தப்பூக்காடு பூத்தாலும் அவள் வாசமும் அள்ளவா இணைந்துவருகிறது.\n//நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம்//\nமுடிவிலி என விரிந்துக்கிடப்பவளை சிற்றோடை என ஓடிக்கொண்டே இருக்கிறாள். விசுவாமித்திரர் போன்ற பெரும்முனிகள் ஒவ்வொரு முகமாகக்கண்டு மூழ்கி மூழ்கி தனது விழைவு ஒன்றின்மூலமாகவே நீந்திக்கரையேறி விடுகிறார்கள். பீஷ்மர் போன்றோர் இறங்குவதா மூழ்குவதா என்று தயங்கி நின்ற தாண்டிச்சென்றுவிடுகிறார்கள். எளிய மானிடன் ஐம்பது வருடமாய் பூசைசெய்கிறார்கள் அந்த சிற்றோடையை தாண்ட முடியவில்லை.\nவேறு என்னதான் வழி தையலாகி முடிவிலி முகம்காட்டும் அன்னை தையல்நாயகியிடமே வேண்டவேண்டியதுதான்.\nசுந்தரி எந்தைத்துணைவி என்பாசத்தொடரை எல்லாம்\nவந்தரி சிந்துர வண்ணத்தினாள் மனிடன் தலைமேல்\nஅந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்\nகந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.\nஅன்னையை தையல்நாயகியை இடப்பாகம் கொண்ட இறைவன் பெயர் வைத்தியநாதன். தையல்நாயகியை கட்டியவனுக்கு வைத்தியநாதன் என்று பெயர் வைத்த அந்த ஆதி முனிவனை வணங்குகிறேன். நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)\nஅசைவின்மைக்கு ஏங்கும் துலா முள்:\nஜராசந்தன் என்னும் ஆதி விலங்கு\nகன்னியும், கன்னி நிமித்தமும்: (பன்னிருபடைக்களம் 34...\nகன��ில் கண்ட வெண்பசுவை கண்டறிந்து கொணர்பவர் (பன்னி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-aloo-dum-biryani1045.htm", "date_download": "2018-07-16T00:59:42Z", "digest": "sha1:HNQ3BYEH53GSUY67GKGIJ2HSCQKSEK27", "length": 8550, "nlines": 105, "source_domain": "www.attamil.com", "title": "Aloo Dum Biryani - Aloo Dum Biryani- Attamil- Tamilnews- Samayal- Aloo Dum Biryani- Aloo Biryani- Dum Biryani- Biryani- Sundayspecialrecipes- ஆலூ தம் பிரியாணி- தம் பிரியாணி- பிரியாணி- உருளைக்கிழங்கு சமையல் | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nசன்டே ஸ்பெஷல்: ஆலூ ‘தம்’ பிரியாணி Lifestyle News\nநாளை (ஞாயிற்று கிழமை) சிறிய உருளைக்கிழங்கு (பேபி பொட்டேட்டோ) வைத்து சூப்பரான ஆலூ ‘தம்’ பிரியாணி செய்வது வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.\nபாஸ்மதி அரிசி - 300 கிராம்\nசிறிய உருளைக்கிழங்கு (பேபி பொட்டேட்டோ) - 200 கிராம்,\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2\nசீரகம் - அரை டீஸ்பூன்\nபிரியாணி இலை - 1\nதயிர் - 200 மில்லி\n[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - அரை டேபிள் ஸ்பூன்\n[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்\nஇஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்\nநெய் - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 4\nபுதினா - அரை கைப்பிடி\nகொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.\nதக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nகுங்குமப்பூவை 1 டேபிள்ஸ்பூன் பாலில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.\nசிறிய உருளைக்கிழங்கை (பேபி பொட்டேட்டோ) வேக வைத்து தோல் நீக்கி வைக்கவும்.\nபாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற விடவும்.\nஅடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.\nஅடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு, தயிர், உருளைக்கிழங்கு, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூ��், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.\nஅனைத்து நன்றாக வதங்கியதும் ஊற வைத்து வடிகட்டிய அரிசியை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு முக்கால் பதம் வேக விடவும்.\nதண்ணீர் வற்றியதும் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதன் மேல் இந்த பாத்திரத்தை வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து குங்குமப்பூ ஊறிய பாலை ஊற்றி, மூடி போட்டு அதன் மேல் கனமான பொருள் அல்லது பாத்திரத்தில் தண்ணீரை வைத்து இருபது நிமிடம் வேக விடவும்.\n15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து நெய் ஊற்றி ஒரு மெதுவாக கிளறி இறக்கிப் பரிமாறவும்.\nசூப்பரான ஆலூ ‘தம்’ பிரியாணி ரெடி.\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-07-16T00:57:22Z", "digest": "sha1:XQLHQD7SEWFMASEBXMBI4YDIRVW3QKEV", "length": 7878, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு | பசுமைகுடில்", "raw_content": "\nகன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு\nகன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் முறைகள்\nகன்று ஈன்றவுடன் மாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும்.\nகன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும்.\nகன்று ஈனும் சமயத்தில் மடி பெருத்து காணப்படும். இந்த சமயத்தில் மடியில் காயம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது வசியமாகும்.\nசில மாடுகளில் கன்று ஈனும் சமயத்திற்கு முன்பும் கன்று ஈன்ற பின்பும் மாட்டின் பின்புறம் மற்றும் மடியில் நீர்க்கோர்த்து இருக்கும். இது கன்று ஈன்ற பின்பு தானாகவே குறைந்துவிடும்.\nபொதுவாக கன்று ஈன்ற மாடுகளில் 2-4 மணி நேரத்திற்குள் நஞ்சுக் கொடி விழுந்துவிடும். அவ்வாறில்லாமல் 8-12 மணி நேரம் வரை நஞ்சுக்கொடி விழவில்லையென்றால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.\nகன்று ஈன்ற மாடுகளில் கன்றினை பால் ஊட்ட விடுவது மற்றும் žம்பால் கறப்பது போன்ற செயல்கள் நஞ்சுக்கொடி தானாக விழ வழிவகுக்கும்.\nகன்று ஈன்ற மாடுகள் இருக்கும் கொட்டில் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கருப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் பரவ ஏதுவாகும்.\nகன்று ஈன்று மாடுகளுக்கு அரிசி அல்லது கோதுமை தவிட்டைக் கொடுக்கலாம். பசுந்தீவனம் கொடுப்பது நல்லது. கலப்பு தீவனத்தைப் பொருத்தவரை சிறிது, சிறிதாக மாட்டின் பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும்.\nஅதிக பால் உற்பத்தி திறன் கொண்ட மாடுகளில் கன்று ஈன்றவுடன் பால்சுரம் ஏற்பட வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க கால்நடை மருத்துவரின் உதவி கொண்டு தக்க மருத்துவ முறைகளை மேற்கொள்ள வேண்டும்.\nசில மாடுகளில் கன்று ஈன்றவுடன் அல்லது ஓரிரு நாட்களில் கருப்பை வெளித்தள்ளுதல் ஏற்படும். கஷ்டப்பட்டு கன்று ஈன்ற மாடுகள், நஞ்சுக் கொடி தங்கிய மாடுகள், வயதான, மெலிந்த மாடுகளில் கருப்பை வெளித்தள்ளுவதற்கு அதிக வாய்ப்பிருந்தால் இம்மாடுகளை கவனத்துடன் பராமரித்து இப்பிரச்சினையிலிருந்து மாடுகளை காப்பாற்ற வேண்டும்.\nகன்று ஈன்ற 60 நாட்கள் கழித்து வரும் சினைப்பருவத்தில் மாடுகளுக்கு கருவூட்டல்\nசெய்து 90 நாட்களுக்குள் மாடுகளை மீண்டும் சினையாக்கி விட வேண்டும்.\nதகவல்: முனைவர்.பி.என்.ரிச்சர்ட் ஜெகதீசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதுக்கோட்டை.\nNext Post:கறவை மாடுகளில் மடி நோய்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arivus.blogspot.com/2013/04/1.html", "date_download": "2018-07-16T01:21:22Z", "digest": "sha1:6WHCC3VFRM24XOU47NGPQU5WFGW4EDKQ", "length": 17906, "nlines": 264, "source_domain": "arivus.blogspot.com", "title": "ஆவணங்கள் தொலைந்தால்...1 ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: ஆவணங்கள், வழிகாட்டி | author: அறிவுமதி\nஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.\nபள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nமதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.\nஉயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.\nமேல்நிலை பொதுத்தேர்வு ( +2) பட்டியல் ரூ.505.\nகால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.\nநடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (19) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (1) செய்தி (9) தமிழர் பண்பாடு (4) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (15) தெரிந்துகொள்வோம் (2) நகைச்சுவை (28) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (46) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (23) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://azeezahmed.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-16T00:56:29Z", "digest": "sha1:VKKYYSWTDHPXNGROCATARXD3ZN35RFFS", "length": 185593, "nlines": 1850, "source_domain": "azeezahmed.wordpress.com", "title": "பார்வை | அஜீஸ் அஹ்மத் AzeezAhmed's Blog", "raw_content": "அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்..بسم الله الرحمن الرحيم\n) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங��களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவுகளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய��திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க���கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை – ஷெய்க் அகார் முஹம்மத்\nஒக்ரோபர் 22, 2010 Azeez Ahmed\tபின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:\n1. இராணுவ ரீதியான படையெடுப்பு\n2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு\nமுதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.\n‘உலகமயமாக்கல்’ எனும் பெயரில் இன்றைய உலகில் திணிக்கப்பட்டுவரும் நவீன காலனித்துவம் அரசியல், பொருளாதார ரீதியான அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் மேலாதிக்கத்தை உலகில் வலுவடையச் செய்வதை மாத்திரமன்றி சிந்தனா ரீதயாகவும், கலாசார ரீதியாகவும் உலகை அடிமைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது.\nஇந்த வகையில் மேற்குலகின் உலகாயத, சடவாத சிந்தனைகளும், கலாசாரமும் மூன்றாம் மண்டல நாடுகளில் பொதுவாகவும் இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் திட்டமிட்ட அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. உணவுவகைகள், குடிபானங்கள், உடைகள், நகைச்சுவை, காட்டூண்கள், மொழி, இசை, விளையாட்டுக்கள் முதலான சாதாரண அம்சங்கள் முதல் அனைத்தும் மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன.\nமேற்குலகம் சுதந்திரமான, கட்டுப்பாடற்ற ஆண், பெண் உறவை விரும்புகின்றது. எனவே, உலகமயமாக்கல் மூலம் உலகின் ஏனைய நாடுகளிலும் இந்நிலையை அது உருவாக்க விரும்புகின்றது. இஸ்லாமிய உலகிலோ கட்டுக்கோப்பான குடும்ப சமூக அமைப்பு காணப்படுகின்றது. எனவே, மேற்குலகு இவ்விறுக்கமான அமைப்பை தகர்ப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. தனது சுதந்திரமான, எத்தகைய தார்மீக, ஆன்மீக கட்டுப்பாடுகளுமற்ற கலாசாரத்தை உலகமயப்படுத்துவதற்காக அவ்வப்போது சர்வதேச மாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கெய்ரோவிலும், பீஜினிலும் நடைபெற்ற சனத்தொகை மாநாடுகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இம்மாநாடுகளில் பெறப்பட்ட தீர்மானங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:\n1. திருமணத்தின் மூலமோ, திருமணமின்றியோ ஒர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவாகும் உறவு அங்கீகரிக்கப்படத்தக்கதாகும்.\n2. ஆணும் பெண்ணும் மணமுடிப்பது போலவே ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணமுடிக்க முடியும்\nஆண், பெண் பால் வேறுபட்டை (Gender perspective) மறுக்கும் இவர்கள் கணவன், மனைவி என்ற புனிதமான உறவையும் கொச்சைப்படுத்துகின்றனர். கணவனை வாழ்க்கைத்துணைவர் (Life Partner) என்ற அளவில் மாத்திரமே இவர்கள் அங்கீகரிக்கின்றனர். சட்டரீதியற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளைக் கூட Natural Baby என அழைத்து அங்கீகாரம் வழங்குகின்றனர். தற்போது அதனை Love Baby என அழைக்க முற்பட்டுள்ளனர். இவ்வாறு கிழக்குலகில் பொதுவாகவும், இஸ்லாமிய உலகில் குறிப்பாகவும் பேணப்படுகின்ற இறுக்கமான குடும்ப அமைப்பை சீர்குலைக்க கையாளப்படும் உத்திகளுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.\n8. நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் (Fashion show)\n9. அழகுசாதனப் பொருட்கள் (Cosmetics)\nஇவ்வாறு தொடர்பாடல் ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் முதலானவற்றுக்கூடாக மேற்குலகு தனது கலாசார திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. Holly Wood திரைப்படங்களின் செல்வாக்கின் விளைவாக Bolly Wood திரைப்படங்களும் வன்முறையையும், ஆபாசத்தையும் மிகக்கேவலமாக அரங்கேற்ற ஆரம்பித்துள்ளன. இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களில் கூட ஒவ்வொரு நான்கிலும் மூன்று ஆபாசத் திரைப்படங்களாக அமைந்துள்ளன. இன்றைய சினிமாக்களில் கதையில்லை. பாடங்களோ படிப்பினைகளோ இல்லை. குறைந்தது மொழியையாவது காண முடியாது. தமிழ், ஹிந்தி சினிமாக்களில் இப்போது வன்முறையையும் ஆபாசத்தையும் தவிர வேறெதையும் பார்க்க முடியாது. குறிப்பாக தமிழ் சினிமாப்பாடல்கள் ஒரு கட்டுரையில் உதாரணத்திற்காகவேணும் மேற்கோள் காட்ட முடியாதளவிற்கு அருவெறுக்கத்தக்க ஆபாச வர்ணனைகளாக அமைந்துள்ளன. பெண்களை போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் காட்டும் வகையிலேயே பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன. விரகம் விரசமாகி, காதல் பாலுறவாகி, காதலர்கள் காமுகர்களாக சித்தரிக்கப்படும் அவலத்தைத்தான் இன்றைய தமிழ்ச்சினிமாவில் காணமுடிகின்றது.\nஆபாசத் திரைப்படங்கள், வெப்தளங்கள், வீடியோக்கள், நூல்கள், சஞ்சிகைகள் முதலானவை மேற்குலகிற்கு அதன் கலாசாரத்தை பரப்புவதற்கான ஊடகங்களாக மட்டுமன்றி உலகநாடுகளின் பொருளாதாரத்தை சுரண்டுவதற்கான மிகச் சிறந்த வழியாகவும் அமைந்துள்ளன. இன்றைய உலகின் மிகவும் இலாபகரமான வியாபாரமாக ஆபாசத்தை சந்தைப்படுத்துவது காணப்படுகின்றது.\nமேற்கண்ட கட்டுப்பாடற்ற சுதந்திர ஆண், பெண் உறவு கலாசாரம் உலகமயப்படுத்தப்பட்டதன் விளைவை இன்றைய உலகம் மிக மோசமாக அனுபவிக்கத் துவங்கியுள்ளது. இன்று இக்கலாசாரத்தின் பரவல் மனித சமூகத்தின் இருப்பையே அச்சுறுத்திவருகின்றது. இக்கலாசாரத்தின் முக்கிய விளைவுகள் பின்வருமாறு:\n1. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்\n6. தாயோ அல்லது தந்தையோ இல்லாத (Single Parents) குழந்தைகள்\n7. ஆட்கொல்லி எய்ட்ஸ் நோய்\nஇன்றைய உலகில் பற்றி எரிகின்ற பிரச்சினையாக மாறியுள்ள பாலியல் சீர்கேடுகள் தொடர்பான பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வுகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஆண், பெண் இருபாலாருக்குமிடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி (Sex Appeal) என்பர். பசி, தாகம் எழுவது போல பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். உலகவாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும், மனிதகுலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண், பெண் உறவைத்தான்.\nஅணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.\n”மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம்.” (51:49)\n”அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.” (36:36)\nமிருக உலகம், தாவர உலகம் உட்பட ஏனைய உயிரினங்களைப் பொறுத்தவரையில் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் சுதந்திரமாக ஈடுபடுகின்றன. அந்த சுதந்திரத்தை அல்லாஹ் அவற்றிற்கு வழங்கியுள்ளான். மனிதனைப் பொறுத்தவரையில் அவன் தனது பால் உணர்ச்சியை எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம் என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.\nஇன்றைய சமயசார்பற்ற – சடவாத மேற்குலக கலாசாரம், மனிதன் தனது பாலுணர்ச்சியைத் தீர்த்துக் கொள்ள எத்தகைய கட்டுப்பாடுகளோ, வரையறைகளோ, ஆன்மீக, தார்மீக ஒழுங்குகளோ அவசியமில்லை எனக் கருதுகின்றது. திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத்தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமே அன்றி வேறில்லை என்பது இந்தக் கலாசாரத்தின் நிலைப்பாடாகும். இக்கருத்தியலின் பயங்கர விளைவுகளை இன்றைய உலகம் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேலே கண்டோம்.\nமறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.\nஇஸ்லாம் பாலுணர்வை சுதந்திரமாக, எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றித் தீர்த்துக் கொள்வதை தடைசெய்வது போலவே சம்சார வாழ்க்கையை துறக்கும் துறவறத்தையும் பிரமச்சாரியத்தையும் விலக்கி, இரண்டிற்கும் இடையே திருமணம் என்ற ஒரு நெறியை அமைத்திருக்கின்றது. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாகவும் நாகரிகமானதாகவும் அமைய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாக புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.\nதிருமண உடன்படிக்கையின்ற�� ஏற்படும் ஆண் – பெண் உறவை முறைகேடானது எனக் கருதும் இஸ்லாம் அதனை ‘ஸினா’ (விபசாரம்) என அழைக்கின்றது. ஸினா இஸ்லாத்தின் பார்வையில் மிகப் பெரிய பாவமாகும். அதற்கு மறுமைக்கு முன்னால் உலகிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமியக் கொள்கையாகும்.\nவிபசாரத்தைத் தடைசெய்யும் இஸ்லாம் அத்துடன் நின்றுவிடாமல் அதற்கான வழிகளையும் தடைசெய்கின்றது.\n”நீங்கள் விபசாரத்தை நெருங்கவும் வேண்டாம். அது மானக்கேடானதாகவும், மோசமான வழிமுறையாகவும் இருக்கின்றது.” (17:32)\nஇவ்வடிப்படையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்பவை என்ற வகையில் பின்வருவன விலக்கப்பட்டுள்ளன:\n1. அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருத்தல் மற்றும் சுதந்திரமாகப் பழகுதல்.\nஇது பற்றி நபியவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:\n‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.’ (அஹ்மத்)\n‘உங்களில் ஒருவர் ஒரு மஹ்ரம் இல்லாமல் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)\nகுறிப்பாக ஒரு பெண் தனது கணவரின் சகோதரர்கள் முதலான நெருங்கிய உறவினர்களுடன் தனித்திருப்பது, சுதந்திரமாகப் பழகுவது கூடாது. இதனை நபியவர்கள் மரணத்திற்குச் சமமானது என வர்ணித்துள்ளார்கள். (பார்க்க ஸஹீஹுல் புகாரி)\n2. அடுத்த பாலினரை இச்சையுடன் பார்த்தல்\nஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)\n ஒரு பார்வையைத் தொடர்ந்து அடுத்த பார்வையைச் செலுத்தாதீர். முதலாம் பார்வை உமக்குரியது. அடுத்தது உமக்குரியதல்ல.’ (அஹ்மத், அபூதாவூத்)\nகெட்ட பார்வையை நபியவர்கள் ஸினா என வர்ணிக்கும் பின்வரும் ஹதீஸ் கவனத்திற்கொள்ளத்தக்கதாகும்:\n‘இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.’ (புகாரி)\n3. அவ்ரத்தை காட்டுவதும், பார்ப்பதும்\nஅவ்ரத்தை வெளிக்காட்டுவதும் அதனைப் பார்ப்பதும் துர்நடத்தைக்குத் தூண்டுபவை என்ற வகையில் இஸ்லாம் ஓர் ஆண் உடம்பில் மறைக்க வேண��டிய பகுதி என்ன என்பது பற்றியும், ஒரு பெண் மறைக்க வேண்டிய பகுதி யாது என்பது பற்றியும் விரிவாக விளக்குகின்றது.\nஇவ்வாறு பாலியல் சீர்கேடுகளுக்கான எல்லா வழிகளையும் அடைத்துள்ள இஸ்லாம், மறுபக்கத்தில் மனிதன் தனது உணர்ச்சியைத் தீர்த்துக்கொள்வதற்கு புனிதமானதும் கௌரவமானதுமான திருமணம் என்ற ஒழுங்கை அறிமுகம் செய்துள்ளது.\nஇஸ்லாத்தின் ஒளியில் திருமணத்தினால் விளையும் நன்மைகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்:\n1. இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி, அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து, இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் ஒரு பிரதான இடத்தைப் பெறுகின்றது. இஸ்லாத்தை குடும்பவியல் சார்ந்த மார்க்கம் (Family Oriented Religion) என வர்ணிப்பர். குடும்பம் என்பது ஒரு சிறிய சமூகம் (Micro Society) என கருதப்படுகின்றது. ஒரு பெரிய சமூகத்தின் ஆரம்ப வித்தாக அமைவது குடும்பமாகும். இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோட்டைக்கு ஒப்பானதாகும். அக்கோட்டையில் எவ்வித ஓட்டையும் தோன்றாமல் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு குடும்ப அங்கத்தவர்களைச் சார்ந்ததாகும். குடும்பம் எனும் கோட்டையை பாதுகாக்கும் சிப்பாய்களாக குடும்ப அங்கத்தவர்கள் இருக்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் பெற்ற குடும்பம் எனும் நிறுவனத்தின் நுழைவாயிலாக இருப்பது திருமணம் ஆகும். திருமணம் இன்றி குடும்பம் உருவாவது சாத்தியமற்றதாகும்.\n2. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானதாகும். அதனைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதுமானதும், பாதுகாப்பானதும், கௌரவமானதுமான வழியாக திருமணம் விளங்குகின்றது.\n3. குழந்தைச் செல்வத்தைப் பெறுவதற்கான சிறந்த வழியாகவும், இனப்பெருக்கத்திற்கான சீரிய முறையாகவும் இருப்பது திருமணமாகும்.\n4. தாய்மை உணர்வு (Motherhood), தந்தை உணர்வு (Fatherhood) சகோதர உறவு (Brotherhood) முதலான உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. திருமணமே உணர்வுகளை உருவாக்கி போஷித்து வளர்க்கக் கூடியதாகும்.\n5. மணவாழ்வு மனிதனில் சுறுசுறுப்பை ஏற்படுத்தவல்லது. அது மனிதனுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதோடு அவனை பொறுப்புணர்ச்சி உள்ளவனாகவும் மாற்றுகின்றது. இந்த வகையில் உழைப்பு அதிகரித்து, உற்பத்தி பெருகி, மனித வாழ்வு வளம் பெற மணவாழ்வு வழிகோலுகின்றது.\n6. வாழ்க்கையுடன் தொடர்பான பொறுப்புக்கள் ஆண், பெண் இருபாலாருக்குமிடையே சரியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதில் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது. திருமணத்திற்கூடாக இத்தகைய பொறுப்புக்கள் கணவன், மனைவிக்கிடையேயும், வீட்டின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் பகிர்ந்தளிக்கப்படுவதற்கான வாய்ப்புக் கிட்டுகின்றது.\n7. குடும்பங்களுக்கிடையே தொடர்புகள் உருவாகி, பரஸ்பர அன்பும் ஒத்துழைப்பும் நிலவுகின்ற ஓர் ஆரோக்கியமான சமூகம் உருவாவதற்கும் திருமணமே காரணமாக அமைகின்றது.\n8. மனஅழுத்தம், உளஇறுக்கம், கவலைகள் முதலான உளரீதியான பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற்று நிறைவானதும் நிம்மதியானதுமான ஒரு வாழ்வுக்கு திருமணம் சிறந்த வழியாகவும் விளங்குகின்றது. திருமணம் முடித்தவர்களின் ஆயுள் திருமணம் முடிக்காதவர்களின் ஆயுளை விட கூடியதாகும் என்பது கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.\nதிருமணத்தின் மூலம் கிட்டும் நிம்மதியையும் நிறைவையும் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது\n”நீங்கள் (அமைதி) ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும், உங்களுக்கிடையே அன்பையும் கிருபையையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.” (30:21)\nகுடும்ப வாழ்வை அச்சுறுத்தும் அம்சங்கள்\nஇல்லற வாழ்வுக்கும் அதன் நுழைவாயிலான திருமணத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் அம்சங்களை அறிந்து கொள்வது பயனுள்ளதாகும்.\nவிபசாரம், தன்னினச்சேர்க்கை முதலான முறைகேடான ஆண் – பெண் உறவுகள் குடும்பம் என்ற சிறிய சமூகத்தைத் தகர்க்கக்கூடியவை யாகும். இயற்கை நியதிக்கும் இறை நியதிக்கும் முரணான இத்தகைய உறவுகள் குடும்ப அமைதியைக் குலைத்து சமுதாயத்தைச் சீரழிக்கும் பயங்கர ஈனச்செயல்களாகும். இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவோர் திருமணத்தில் ஆசையற்று, இல்லற வாழ்வில் விருப்பமற்றவராக இருப்பர். இவர்கள் திருமணம் செய்துகொண்டாலும் தமது மனைவிமாரைப் புறக்கணிப்போராக இருப்பர். இதனால் பெண்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டு அவர்கள் மத்தியிலும் பல சீர்கேடுகள் தோன்ற வழிபிறக்கும். இத்தகைய நிலையில் கணவன், மனைவிக்கிடையே விரிசல் உருவாகி குழந்தைகளின் நல்வாழ்வு பாதிக்கப்படும். மொத்தத்தில் குடும்ப நிறுவனம் சீர்குலைந்து சமூக வாழ்வு சின்னாபின்னமாகி விடும்.\nஇவை தவிர, முறைகேடான பாலியல் உறவுகளால் எத்தகைய பயங்கர நோய்கள் தோன்றுகின்றன என்பதை இன்றைய மருத்துவ உலகம் எடுத்துக் கூறுகின்றது. மேக நோய் முதலான பல்வேறுபட்ட மோசமான பாலியல் நோய்கள் இன்று உலக சுகாதாரத்தை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. இன்று உலகையே ஆட்டி வைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோய் எய்ட்ஸின் தொடக்கப்புள்ளி முறைகோடான பாலியல் உறவுகள் என்பதை அறியாவதவர் எவரும் இல்லை. மனநோய்கள் உருவாவதற்கும் முறைகேடான பாலியல் உறவுகள் காரணமாக அமைகின்றன என்பது இன்று நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையாகும். இத்தகைய காரணங்களுக்காகவே இஸ்லாம் முறைகேடான பாலியல் உறவுகளை மிகக் கடுமையாக கண்டித்து தடைசெய்துள்ளது.\nஏறத்தாழ ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தன்னினச்சேர்க்கை என்ற தரங்கெட்ட செயலில் ஈடுபட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் அவர்களின் இக்குற்றச் செயல்களின் காரணமாக அவர்கள் எவ்வாறு பயங்கரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்கின்றது. (பார்க்க: ஸூறத்து அஷ்ஷுஅரா : 172-174)\nமனிதனின் மனத்தையும் குணத்தையும் இயல்பையும் இறைத்தொடர்பையும் கெடுத்து, இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் பாழ்படுத்தக்கூடிய ஓரினச்சேர்க்கை என்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமென்பது ஷரீஆவின் சட்டத்தீர்ப்பாகும்.\nஓரினச்சேர்க்கையைப் போலவே விபசாரமும் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் – பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.\nவிபசாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபசாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.\nவிபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:\n‘ஒருவர் விபசாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்’ (புகாரி, முஸ்லிம்)\n‘விபசாரத்தை இட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:\nரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்\nநரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்’ (ஆதாரம் : அத்தபராணி)\nஎனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்;வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.\nநன்றி:- அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின்\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டிய���ு\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nபிரிவுகள்:பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை குறிச்சொற்கள்:அஜீஸ், அஜீஸ் அஹ்மது, அஜீஸ் அஹ்மது பக்கம், அஜீஸ் அஹ்மத் பக்கம், அண்ணல் நபி, அத்தபராணி, அன்பு அன்னை, அபிசீனியா, அபுபக்கர் ரலி, அபூ ராஃபிஉ ரழி, அபூபக்கர் ஸித்தீக் ரழி, அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் ரழி, அரசியல் அமைப்பு, அழகுசாதனப் பொருட்கள், அழைப்புப் பணி, அவ்வாம் ரழி, அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத், அஸ்மா பின்த் அபூபக்கர் ரழி, ஆட்கொல்லி, ஆபாசப் படங்கள், ஆயிஷா ரழி, இன்டர்நெட், இறைத்தூதர் (ஸல், இஸ்லாத்திற்கு இணக்கமான வரிகள், இஸ்லாம், ஈமான், உமர் ரலி, உலகமயமாக்கல், எய்ட்ஸ், ஓரினச்சேர்க்கை, ஓர் இஸ்லாமிய பார்வை, கருக்கலைப்பு, கற்பழிப்பு, கால்நடை வளர்ப்பு, குறைஷி, குழந்தைகள், சஞ்சிகைகள், சட்டபூர்வமற்ற கருத்தரிப்பு, சரித்திரம், சஹாபாக்கள், சஹாபாக்கள் வரலாறு, சஹாபி, சஹாபி பெண்மணி, சினிமா, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஜிஹாத், தன்னினச்சேர்க்கை, தற்கொலை, தாயார், தாயோ அல்லது தந்தையோ இல்லாத, திருமணம், துர்நடத்தை, தொலைக்காட்சி, நடத்தை, நடனம், நபித் தோழர்கள், நவீன மோஸ்த்தர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள், நோன்பாளி, நோய், பாடல்கள், பாலியல், பாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை, பாலியல் சீர்கேடுகளும், பாலியல் சீர்கேடுகள், பெண்மணிகளே, பைத்துல் மால், பொது நிதியம், பொப் பாடல்கள், பொறுமை, போதைவஸ்துப் பாவனை, மக்கா, மதீனா, மதீனா நகர், மனார் அத்தஃவா, முஆவியா ரழி, யஜீத், வட்டியில்லா நிதிமுறை, வரலாறு, வானொலி, வாழ்க்கை, விபசாரம், விபச்சாரம், வியாபாரம், விளம்பரங்கள், விவசாயம், விவாகரத்து, வீரப்பயணம், ஷாம், ஷெய்க் அகார், ஷெய்க் அகார் முஹம்மத், ஸஹாபாக்கள், ஸஹாபாக்கள் சரிதை, ஸஹாபாக்கள் சரித்திரம், ஸஹாபி, ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப், ஹிஜ்ரத் பயணம், Cosmetics, Fashion show, Gender perspective, sheikhagar, Single Parents, www.sheikhagar.org\nபார்வை – ஒரு பார்வை\n) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)\nஇறைவன் மனிதனின் உடலில் அமைத்திருக்கும் அத்துணை உறுப்புகளும் இன்றியமையாதவைதான். ஆனாலும் அதில் மிக முக்கியமான உறுப்பாக பார்வை பிரதான இடத்தை பெறுகிறது. பார்வையற்ற பல சகோதர, சகோதரிகள் அவர்களின் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் வேதனை வார்த்தைகளால் வடிக்க இயலாதவை.\nவெளிநாடுகளில் வாழும் எம்மில் பெரும்பாலோர், ‘என்ன வாழ்க்கை இது கட்டிய மனைவி-பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே என்று வேதனையடைவோரை பார்க்கலாம். ஆனால், பார்வையற்றோர் தன் மனைவி-மக்கள் பெற்றோர்-உற்றார் அருகிலிருந்தும் அவர்களை பார்க்கமுடியாத அவலநிலை.\nஇவ்வாறெல்லாம் பார்வையற்றோரின் நிலையிருக்க, இறைவனின் மாபெரும் அருட்கொடையான பார்வை கிடைக்கப்பெற்றவர்கள் தங்களின் பார்வையை இறைவனுக்கு உவப்பான வழியில் பயன்படுத்துகிறார்களா என்று பார்த்தோமானால், பெரும்பாலோர் தமது பார்வையை மார்க்கம் தடுத்த வழியில் செலுத்துவதை காணலாம். எல்லாவற்றிற்கும் வழிகாட்டும் இஸ்லாம், ஒரு முஸ்லீம் பார்வையை செலுத்தவேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.\nரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்; நீங்கள் உங்கள் பார்வைகளை தாழ்த்த வேண்டும், மர்மஸ்தானங்களை பேணவேண்டும். இல்லையேல்,அல்லாஹ் உங்கள் முகங்களை நிறம் மாற்றிவிடுவான் [தப்ரானி]\nபார்வை விசயத்தில் இந்த அளவு அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறியிருக்க, நம்மில் பலர் பார்வையை தாழ்த்துவதுமில்லை. இயன்றவரை பார்வையால் எவ்வளவு ரசிக்கமுடியுமோ அந்த அளவுக்கு ரசிப்பதையும் பார்க்கிறோம். ஆடவர்கள் ஒரு பெண்ணை பார்த்து விட்டால் அப்பெண்ணை விழுங்கிவிடுவது போல் பார்ப்பதும், அப்பெண் இவனை கடந்து சென்ற பின்னும் கழுத்து வலிக்கும் அளவுக���கு வளைத்து-வளைத்து பார்ப்பதும் பெரும்பாலோரின் வாடிக்கையான பணியாகவே ஆகிவிட்டது. இவ்வாறான செயலை ஒரு முஸ்லீம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அன்னை ஆயிஷா (رَضِيَ اللَّهُ ) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அஸ்மா பின்த் அபூபக்கர் (رَضِيَ اللَّهُ) அவர்கள், நபியவர்களிடம் ஒரு மெல்லிய ஆடையணிந்து வருகை தந்தார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள் அஸ்மா அவர்களை விட்டும் தன் பார்வையை திருப்பிக்கொண்டு, அஸ்மாவே ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால்,மனிக்கட்டுகளுக்கு கீழ் உள்ளவையும், அவளது முகத்தையும் தவிர மற்றவை வெளியே தெரியக்கூடாது என்று கைகளையும், முகத்தையும் சுட்டிக்காட்டினார்கள்.[அபூதாவூத்]\nஅறியாமையாலோ, அல்லது அவசரத்தாலோ அஸ்மா (رَضِيَ اللّ) அவர்கள் முறையான ஆடை அணியாததை கண்ட நபியவர்கள், சட்டென தம் பார்வையை திருப்புகிறார்கள் எனில், நமது நிலையோ பரிதாபம் தன் பிள்ளைக்கு பால் கொடுக்கும் தாயின் சரிந்த மாராப்பை கண்போடும் கயவர்களும் சிலர் உண்டு. மற்றொரு பொன்மொழியில் ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்; பார்வை ஷைத்தானின் நஞ்சூட்டப்பட்ட அம்புகளில் ஒன்று.யார் அதனை எனக்கு பயந்து விட்டு விடுகிறாரோ, அதற்கு பகரமாக அவருக்கு நான் ஈமானை கொடுப்பேன். அதன் இனிமையை அவர் தன் உள்ளத்தில் கண்டுகொள்வார். [தப்ரானி,ஹாகிம்] மேலும், சிலர் அண்டை வீட்டில் நடப்பவைகளை ஜன்னல் வழியாகவும், மாடியிலிருந்தும் நோட்டம் விடுவர். இந்த செயல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாகும். மேலும் இச்செயல் நபியவர்களை கோபத்திற்கு உள்ளாக்கிய செயலுமாகும்.\nஸஹ்ல் இப்னு ஸஅத் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார்; ஒருவர் ஒரு துவாரத்தின் வழியாக நபி صلى الله عليه وسلم அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தம் தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்தையறிந்த) நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள், நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்களின் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்’ என்று கூறினார்கள்.[புஹாரி]\nஅண்டை வ��ட்டிற்குள் நுழைய அனுமதி கேட்கவேண்டும் எனபதற்கு காரணமே பார்வைதான் என்ற நபி\nصلى الله عليه وسلم அவர்களின் கூற்றை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். இன்று நம்மில் பெரும்பாலோர் நமது றவினர் வீடுகளுக்குள் செல்லுகையில் அனுமதி கேட்பதில்லை. திறந்த ட்டுக்குள் எதுவோ நுழைந்தமாதிரி நுழைந்துவிடுவது; இவ்வாறு அனுமதியின்றி நுழைவதால், அந்த வீட்டில் உள்ள பெண்கள் அதிகப்படியான ஆடைகளின்றி இருக்கும் காட்சியை காண நேரிடும். அந்த காட்சிகள் தவறிழைக்கவும் தூண்டும். சமீபத்தில் ஒரு பத்திரிக்கை செய்தி; தனது அண்ணன் வீட்டுக்குள் நுழைந்த தம்பி, தனது அண்ணி குளித்துவிட்டு ஈர ஆடையுடன் வருவதை கண்டு காமம் கொண்டு அந்த அண்ணியை கற்பழித்து கொன்றான். எனவேதான் காணும் காட்சி தவறை செய்யத்தூண்டும். ரஸூல் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்;\nவிபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல் கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.[புஹாரி]\nஇது மட்டுமன்றி, நம்மவர்கள் சினிமா, நாடகம் கேளிக்கைகள் என்று அதில் அரைகுறை ஆடைகளோடு வலம்வரும் அந்நிய பெண்களை பார்த்து ரசிக்கின்றனர். இவர்கள் மட்டுமன்றி, அந்நிய ஆண்கள் பங்குபெறும் சினிமாக்களை தமது மனைவி-சகோதரிகளை பார்க்க அனுமதிக்கின்றனர். மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் ஒருவகை விபச்சாரமாகும். மார்க்கம் அனுமதித்த வீர விளையாட்டுகளை கூட பெண்கள் நேரடியாக பார்க்க நபியவர்கள் அனுமதிக்கவில்லை.\nஆயிஷா (رَضِيَ اللَّهُ )அறிவித்தார் அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன். அப்போது உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அவர்களைவிட்டுவிடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே” என்று கூறினார்கள். [புஹாரி] மேலும் சிலர், பெண்கள் படிக்கும் கல்வி நிலையங்களுக்கு எதிரில்/அருகில் அமர்ந்து கொண்டு அங்கு வரும் பெண்களை பார்வையால் அளவெடுப்பதும், அவர்களுக்கு இம்சை தருவதுமாக தங்களின் பொழுதை போக்குபவர்களும் உண்டு. கிராம புறங்களில் வீட்டிற்குள் இருக்கும் கன்னிப்பெண்கள் சற்றே பொழுது சாய தங்களின் வீட்டிற்கு தண்ணீர் எடுக்க வருவார்கள். அவர்கள் வரும் வழியில் சில ரோமியோக்கள் அமர்ந்துகொண்டு கேலி செய்பவர்களும் உண்டு. ஆனால் ஒரு முஸ்லீம் இது போன்ற செயல்களை தவிர்க்கவேண்டும்.\nஅபூ ஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்தார். “நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள்.\nநபி صلى الله عليه وسلم அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.\nமக்கள், ‘பாதையின் உரிமை என்ன’ என்று கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.[புஹாரி] பார்வைகளை பக்குவப்படுத்துவோம்’ என்று கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.[புஹாரி] பார்வைகளை பக்குவப்படுத்துவோம்\n”Jazaakallaahu khairan” முகவை எஸ்.அப்பாஸ் & முகவை எக்ஸ்பிரஸ்.\nபிரிவுகள்:இஸ்லாம், பார்வை, பார்வை - ஒரு பார்வை குறிச்சொற்கள்:பார்வை, பார்வை - ஒரு பார்வை\n தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nSBI பாரத ஸ்டேட் வங்கி\nசென்னை பல்கலைகழகம் University of Madras\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் – Universities in TamilNadu\nதமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை வழங்கும் மாணவர்களுக்கான வாழ்கை வழிகாட்டி கையேடு\nபுதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nபிபிசி உலக சேவை வானொலி\nபிபிசி உலக சேவை வானொலி\nGoogle மூலம் தமிழில் எழுத\nYAHOO மூலம் தமிழில் எழுத\nஉடல் நீர்வறட்சி Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nபிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு – உம்மு ஆனிஷா\nகாலை, மாலை திடீர் சோதனைகள் அணுகாதிருக்க\nஹெல்த் ரெசிப்பிகள் – இனி நோ பி.பி\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்டிய உணவுகள்\n400 மொழிகளில் அசத்தும் சிறுவன்\nஸ்பெஷல் ரெசிபிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு\n30 வகை குளுகுளு உணவுகள்\nஅதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி – மு.அ. அபுல் அமீன் நாகூர்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள் – ஹஸன் பஷரி, உளவியல் ஆலோசகர்\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில் Kidney Stone (Nephrolithiasis) இயற்கை வைத்தியம்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி - Dr.ஞானசெளந்தரி, Dr.ஸ்ரீகலா பிரசாத்\nஅல்லாஹ்வின் திருநாமங்கள் 99 Names of Allah Asma ul Husna\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம் - சமையல் திலகம் ரேவதி சண்முகம்\nவாய்ப் புண் Oral Ulcer வீட்டு வைத்தியம் - அபூஸாலிஹா\nஇரத்த கொதிப்பும் பாட்டி வைத்தியமும் Blood Pressure & Grannytherapy\nஇறுதித்தூதரின் முஹம்மத் நபி ஸல் இறுதிப்பேருரை\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01 இரா. முருகன்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ\nமாத சேமிப்பு... மெகா லாபம்\nDr.ஷேக் அலாவுதீன் அண்ணல் நபி (ஸல்) அபுல் அமீன் நாகூர் இல் அறம் இஸ்லாம் கட்டுரைகள் கணினி கல்வி & வேலை கவிதைகள் கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் சமையல் சிரிக்க சிறார்கள் டாக்டரிடம் கேளுங்கள் தகவல் களஞ்சியம் துஆ தெரெஸா.ஆர்.கே தொழுகை நோன்பு பி. எம். கமால் கடையநல்லூர் பெற்றோர் பொருளியல் மகளீர் மருத்துவம் முல்லா நஸ்ருதீன் யாசர் அரஃபாத் வரலாறு வலிமார்கள் விங்ஞான புதுமைகள் ஸுன்னத் வல் ஜமாஅத்\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்புகள்\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nதவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதத்தில் அண்ணல் நபி\nநபி (ஸல்) அவர்களின் வமிசத் தொடர்\nநபிகள் நாயகம்(ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி\nமுஹம்மது நபி(ஸல்) அவர்களின் பண்புகளும் நற்குணங்களும்\nயா ரசூலுல்லாஹ் என அழைக்கலாமா\nவிந்தை நபியின் விண்வெளிப்பயணம் (மிஹ்ராஜ்)\nஹஜ்ஜத்துல் விதா நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இறுதிப்பேருரை\nஇரு பலிகளில் தப்பிய திருநபி\nஅல்குர்ஆனில் அற்புதம் கண்ட டாக்டர்\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\nகணவன் மனைவி உறவு பூத்துக்குலுங்க\nகற்றுக்கொள்ளுங்கள் மனைவியை மகிழ்விப்பது எப்படி என்று\nமனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-01\nவங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02\nகொஞ்சும் குழந்தைகளே கொஞ்சம் கேளுங்கள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி\nஅம்மார் பின் யாஸிர் ரலி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரழி\nமய்யித் சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\n உம் இறைவன் மாபெரும் கொடையாளி (ஜும்மா பிரசங்கம்)\nமறுமை நாளை ஈமான் கொள்வது\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\nஇரவில் விழிப்பு வந்தால் ஓத வேண்டியது\nஎன் கேள்விக்கு இறைவனின் பதில்\nகடன் நிறைவேற காரியம் சிரமமானால் ஓதவேண்டிய துஆக்கள்\nகப்ருகளை ஜியாரத் செய்யும்போது( நபி வழி)\nகவலையின் போது ஓதும் துஆ\nஜனாஸா தொழுகையில் ஓதும் துஆ\nதலைசிறந்த பாவமன்னிப்பு (சையிதுல் இஸ்திஃபார்)\nதூங்குவதற்கு முன் ஓத வேன்டியவை\nநபியவர்களின் துஆ உஹுத் போரில்\nநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது\nமணமக்களை வாழ்த்தும் போது ஓத வேண்டியது\nவீட்டிருந்து வெளியே செல்லும் போது\nஇஸ்திகாரா தொழுகை – வெற்றியின் இரகசியம்\nசுன்னத் தொழுகைகள் உபரியான வணக்கங்கள்\nஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோரின் நிலை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nபஜர் (சுபூஹ்) தொழுகையின் சிறப்புக்கள்\nஇவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே\nநோன்பு மறுமைக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே\nரமலானும் அந்த நாட்களும் – இஸ்லாமிய பெண்மணி\nரமழான் மற்றும் நோன்பின் முக்கியத்துவம்\nரமழான் மாதத்தின் பிரிவும் காலவதியாகும் எமது அமல்களும்\nஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை\nபார்வை – ஒரு பார்வை\nபாலியல் ஓர் இஸ்லாமிய பார்வை\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nபெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்\n நபிகள் நாயகத்தின் அமுத வாக்குகள்\nஅவன் இல்லை என்று சொல்லுவதில்லை\nஇஸ்லாமிய புத்தாண்டு ஹிஜிரி ஆண்டு பிறந்த விதம்\nஉறவின் இலக்கணம் – உறவெனும் பாலத்தை பலப்படுத்துவோம்\nஉளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்\nசுனாமி (tsunami ) அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nதாய் மடி தேடும் குழந்தைகள்\nதினமும் இருமுறை பல் துலக்கினால் இதய நோய் வராது\nதுபாய் திருக்குர்ஆன் ம‌ன‌ன‌ப் போட்டி\nநபி மருத்துவம் – வெந்தயம்\nவாழ்த்துக்களில் சிறந்தது – அஸ்ஸலாமு அலைக்கும்\n ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை\nபுனித ஹஜ்ஜின் பயணக் குறிப்புகள்\nஃபேஸ்புக் காதல் தோல்வியின் சின்னம்\nஅயோத்தி பிரச்சினை கடந்து வந்த பாதை\nஆயுத விற்பனை… அடுத்தது மருந்து\nஇன்று எகிப்து… நாளை இந்தியா\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்.\nஉண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்\nஉலக வெப்பமயமாதல் மரம் வளர்ப்போம்-அல்ஹாஜ் LMA.ஷேக் அப்துல் காதர்\nகணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்\nசமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்\nசாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்\nசிறுவர் உள நல மருத்துவ ஆலோசனைகள்\nதடையில்லா நிரந்தர இலவச மின்சாரம்\nபரிசு கொடு மகிழ்ச்சி பெறு\nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nபெண்களின் காதல் சமுதாயத்தின் மானக்கேடு காரணங்களும் எச்சரிக்கையும்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nரத்தம் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்\nவேலையே நீ முஸ்லிம்களின் எட்டாக்கனியா\nPART-1 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nPART-2 தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\n1000 மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nஆபாச தளங்களிடமிருந்து குழந்தைகளை காக்க\nஇண்டர்நெட் எனும் மாயவலை சூப்பர் டிப்ஸ் 100\nகணனியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nடிஸ்க் கிளினர் Disk Cleaner\nFUNCTION KEYS களின் பயனும் செயல்பாடுகளும்\nMicrosoft பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி\n+2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் இணைய தளம்\nஇன்றுமுதல் பி.இ B.E விண்ணப்பம்; சமர்ப்பிக்க மே 31 கடைசி\nகனவு���ளை நனவாக்கும் கல்விக் கடன்\nகல்லூரி மாணவர்களுக்கு10 வகை உதவித் தொகைகள்\nகுடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி \nசெலவில்லாமல் டாக்டர் எஞ்சினியர் ஆகலாம்\nசெலவே இல்லாத படிப்பு… சம்பாத்தியமோ செம செழிப்பு\nநல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி\nபகுதி நேரப் பணி செய்யும் மாணவர்கள்\nபள்ளி விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றுவோம்\nபிரகாசமான வாழ்வை அமைக்கும் முறை\nமாதச் சம்பளம் 500000 ரூபாய் நீங்கள் தயாரா\nவளமான வருமானம் எளிமையான படிப்புகள்\nவழி காட்டும் பார்மஸி படிப்பு\nவித்தியாசமான இன்ஜினியரிங் துறைகளுக்கு வரவேற்பு\nவேலை வழங்கும் பல்வேறு துறைகள்\nMBA படித்தும் வேலை இல்லை\nபசுமை தேநீர் Green Tea\nஅஹ்மத் முஹம்மத் மஹ்ரூஃப் கீழக்கரை\nஎட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்\nகாத்தமுன் நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநூ.அப்துல் ஹாதி பாகவி ஆலங்குடி\nபி. எம். கமால் கடையநல்லூர்\nஒளி கொண்டு வந்த உளி\nமன ஊனமில்லா மணமகன் தேவை\nஉங்களிடம் Mobile Phone இருந்தால்\nகமரா மொபைல் போன்களால் காத்திருக்கும் கைசேதங்கள்\n30 நாட்களுக்கும் தினம் ஒரு கலந்த சாதம்\n30 நாள் 30 பொரியல் வாவ்\n30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்\n30 வகை அதிசய சமையல்\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\n30 வகை குளுகுளு உணவுகள்\n30 வகை டயட் சமையல்\n30 வகை திடீர் சமையல்\n30 வகை வாழை சமையல்\nஅட்டகாசமான சுவையில் 30 நாள்30 மசாலா குருமா\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nகோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் ஸ்குவாஷ் மில்க் ஷேக்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nநண்டு வறுவல் கேரளா நண்டு குழம்பு\nமறந்து போன மருத்துவ உணவுகள்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி\nநீதிமன்றில் நித்தியானந்தா & போட்டோ கமண்ட்ஸ்\nமுல்லாவில் அறிவாற்றல் – முல்லா அனைத்த நெருப்பு\nதலைவா என்னை மன்னித்து விடுங்கள்\nமீன் பிடித்த முல்லா சொன்ன சொல் மாறாதவர்\nமுல்லாவின் திருமண ஆசை வேதந்த நூல்\nயானைக்கு வந்த திருமன ஆசை மலிவான பொருள்-முல்லா கதைகள்\nஆந்தை – விஞ்ஞானச் செய்திகள்\nசிலந்தி – விஞ்ஞான உண்மைகள்\nதவளை தேரை அறிவியல் உண்மைகள்\nபுறாக்கள் – விஞ்ஞான உண்மைகள்\nசூடு பிடிக்கும் சூரிய சக்தி\nபூமியைத் தாக்கப் போகும் சூரியசக்திப் புயல்\nவெளவால்கள் – விஞ்ஞா��� உண்மைகள்\n20-30 வரை – இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை\nATM-ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்\nஅதிக டிவிடெண்ட் தரும் பங்குகள்\nஅமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்\nஅள்ளிக் கொடுக்கும் அல்டிமேட் பங்குகள்\nஅழகில் வருதே அசத்தல் வருவாய்\nஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு\nஇந்தியாவுக்கும் வருமா இஸ்லாமிய வங்கி\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம்… சேமிக்க சிறந்த வழிகள்\nஉங்கள் குழந்தையும் இனி சேமிப்புத் திலகம்\nஎக்ஸ்ட்ரா வருமானத்தை எப்ப்டி சேமிக்கலாம்\nகடல் கடக்கும் கறுப்புப் பணம்\nகிரெடிட் கார்டு பணம் பறிபோகாமல் இருக்க\nகிரெடிட் கார்டு மறக்கவே கூடாத 20 விஷயங்கள்\nடாப் 10 ஊழல் (இந்தியா)\nநாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள்\nபணம் – பன்னாட்டு பொன்மொழிகள்\nபிராவிடண்ட் ஃபண்ட் ஏ டூ இசட்\nமாத சேமிப்பு… மெகா லாபம்\nமியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பர நிதி) முதலீடு லாபகரமானதா\nI.P.L கற்றுத் தரும் பாடங்கள்\nஅம்மாவாகும் பெண்களுக்கு.. அன்பான வழிகாட்டி – Dr.ஞானசெளந்தரி Dr.ஸ்ரீகலா பிரசாத\nகாய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்\nபுருஷன் வீட்டில் வாழப்போற பொண்ணே\nபொடுகுத் தொல்லை போயே போச்சு\nமருதாணி அழகில் ஒரு ஆபத்து\nவில்லங்கத்தை விலைக்கு வாங்கும் விபரீத பொழுதுபோக்கு\nஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து\nஇதயம் காக்க 25 வழிகள்\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகொளுத்தும் கோடையை 'கூல் டவுன்' செய்ய\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக்\nசர்க்கரை நோய் ஒரு பார்வை\nசிறுநீரகம் உடலின் நிதி அமைச்சர்\nஜிம்முக்குப் போக சரியான வயசு\nடாக்டரிடம் கேளுங்கள் 21 [கால்களில் வலி\nதினமும் இருமுறை பல் துலக்கினால்\nநன்மை தரும் 7 வகை பானங்கள்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி Celery\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற\nசக்கரை நோய்க்கு சிக்கன மருத்துவம்\nசர்க்கரை நோயும் உணவு முறையும்\nசளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில்\nதாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம்\nநீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து\nமருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்\nமலட்டுத் தன்மையை விரட்டும் மர வைத்தியம்\nவெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்\nவெந்தயம் – நபி மருத்துவம்\nவெப்பம் தணிக்கும் வெட்டி வேர்\nபருமனைக் குறைக்க வெயிட்டான ஐடியா\nபாராதைராய்டு (Parathyroid) – Dr.கே.ராஜா வெங்கடேஷ்\nபுற்றுநோயை விரட்டும் பீட்ரூட் ஜூஸ்\nமஞ்சள் மிளகுப் பாலின் பலனும் மகத்துவமும்\nமது உள்ளே.. மதி வெளியே..\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க\nரத்தசோகைக்கு முடிவு கட்டும் பூசணி பாயசம்\nஇரத்த அழுத்தமும் உடல் உறுப்புக்களும்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nவலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும்.\nசீறு நீரக கல்(Kidney Stone)\nநவீன பல் பாதுகாப்பு சிகிச்சை முறைகள்\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nஅம்மார் பின் யாஸிர் ரழி\nஅஸ்மா பின்த் அபூபக்கர் ரலி\nஉம்மு ஸலமா பின்த் அபூ உமைய்யா ரலி\nநாகூர் ஒரு வரலாற்றுப் பார்வை\nKARTHIGEYAN on சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ…\njesmine on சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ…\nVijayaragavan on சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ…\narjun on சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ…\nMurali on சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ…\nsrinivas on வெந்தயம் – நம்ம ஊரு வைத்…\nchandra mohan on மறந்து போன மருத்துவ உணவுகள்…\nchandra mohan on மறந்து போன மருத்துவ உணவுகள்…\nrajalakshmy on சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ…\npankaj karnwal on மருத்துவக் குணங்கள் நிறைந்த…\nelavarasi on சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ…\nஉடல் #நீர்வறட்சி #Dehydration தவிர்க்க சில வழிமுறைகள்\nசம்மர் ஹாலிடேஸ், சன் ஸ்ட்ரோக் – நல்லெண்ணெய், ஒயிட் டிரெஸ், மாங்காய் தண்ணீர் azeezahmed.wordpress.com/2018/04/24/%e0… https://t.co/WNV96JY94A 2 months ago\nRT @PTTVOnlineNews: ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி நாகை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் - திருமுருகன் காந்தி #ThirumuruganGandhi 3 months ago\nஅஜீஸ் அஹ்மத் நாகூர் Added his name in Chain. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்த வலைதளத்தில் இணையுங்கள் ✨ Open t… twitter.com/i/web/status/9… 3 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/overwhelming-response-vishal-s-new-regulations-049098.html", "date_download": "2018-07-16T01:19:34Z", "digest": "sha1:6BFWQJ3WKHPIEJ6ZKOFAHC6N2QVOEXN2", "length": 11683, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஷால் அறிவிப்புக்கு சினிமா ரசிகர்கள் அமோக வரவேற்பு... திரையரங்குகள் கடுப்பு! | Overwhelming response to Vishal's new regulations - Tamil Filmibeat", "raw_content": "\n» விஷால் அறிவிப்புக்கு சினிமா ரசிகர்கள் அமோக வரவேற்பு... திரையரங்குகள் கடுப்பு\nவிஷால் அறிவிப்புக்கு சினிமா ரசிகர்கள் அமோக வரவேற்பு... திரையரங்குகள் கடுப்பு\nசென்னை: \"தமிழகம் முழுவதும் உள்ள சினிமா திய��ட்டர்களில் இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது.\nஇன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்\nஅம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்\nவீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும்\"\n- விஷாலின் இந்த அறிவிப்புதான் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் பரபரப்பு. பெரும் வரவேற்புடன், இதெல்லாம் நடக்குமா நிஜம்தானா என மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஆனால் எப்போதும் அராஜகத்தின் பக்கமே நிற்கும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா நிச்சயம் மாட்டார்கள். ஏனெனில் கேளிக்கை வரியை நீக்கக் கோரி அரசுடன் விஷால் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்போதே, அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இந்த தியேட்டர் உரிமையாளர்கள்தான். \"விஷால்தான் பிடிவாதம் பிடிக்கிறார்... எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள்தான் வரியை விட அதிகமாக தியேட்டர் கட்டணத்தை உயர்த்திவிட்டோமே,\" என்று அமைச்சர்களிடமே சொல்லியிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.\nஎனவே விஷாலின் இந்த அறிவிப்புக்கு தியேட்டர்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கத்தான் போகிறார்கள். ஆனால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். சமூக வலைத் தளங்களில் விஷால் அறிவிப்புக்கு ஏக வரவேற்பு. தியேட்டர்களில் நடக்கும் கட்டண, பாப்கார்ன் கொள்ளைகளுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்றாலும், விஷாலின் இந்த முயற்சிக்கு ஓரளவுவாவது வெற்றி கிடைத்தாலே பெரிய விஷயம்தான். பார்க்கலாம்\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/oviya-asks-aarar-propose-her-047056.html", "date_download": "2018-07-16T01:14:06Z", "digest": "sha1:WZRKXFU7HNQV75N6U7LXM7FFWC4URIBC", "length": 12120, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சும்மா தான இருக்க, எனக்கு ஃப்ரபோஸ் பண்ணு: நடிகரை அழைத்த ஓவியா#biggboss | Oviya asks Aarar to propose her - Tamil Filmibeat", "raw_content": "\n» சும்மா தான இருக்க, எனக்கு ஃப்ரபோஸ் பண்ணு: நடிகரை அழைத்த ஓவியா#biggboss\nசும்மா தான இருக்க, எனக்கு ஃப்ரபோஸ் பண்ணு: நடிகரை அழைத்த ஓவியா#biggboss\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் ஆராரை வா லவ் பண்ணலாம் என நடிகை ஓவியா அழைத்துள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலி பேசியது பூதாகரமாக வெடித்தது.\nஇதையடுத்து நடிகை ஓவியா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nஓவியா புதுமுக நடிகர் ஆராரிடம் பேசிக் கொண்டிருந்த காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அவர் ஆராரிடம் காதல் பற்றி பேசினார். யாரையாவது காதலித்துள்ளீர்களா என்று அவர் ஆராரிடம் கேட்டார்.\nநான் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை என்று ஆரார் தெரிவித்தார். அதை கேட்ட ஓவியா அப்படி என்றால் அவனா நீ(ஓரினச்சேர்க்கையாளர்) என்று கேட்டார்.\nநான் ஓரினச்சேர்க்கையாளர் எல்லாம் இல்லை. காதலிக்க நேரம் இல்லை அவ்வளவு தான் என்றார் ஆரார். இதை கேட்ட ஓவியா இப்ப ஃப்ரீயா தான இருக்க எனக்கு ஃப்ரபோஸ் பண்ணு என்றார்.\nவா காதலிக்கலாம் என்று ஓவியா கூறியதை கேட்டு ஆரார் அதிர்ச்சி அடைந்தார். பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் பார்ப்பார்கள் என்று கூறி ஒரு வழியாக ஓவியாவிடம் இருந்து எஸ்கேப் ஆனார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\n‘சோம பான ரூப சுந்தர’னுக்காக பலமுறை வாந்தி எடுத்த ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா\n'பிக்பாஸ்' ஐஸ்வர்யாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'சோம பான ரூப சுந்தரன்'\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளை.. பிக்பாஸில் நுழைந்தார் தாடி பாலாஜி\nமச்சினியே புகழ் மும்தாஜ்.. பிக்பாஸ் சீசன் 2வின் நமிதா வந்துவிட்டார்\nஆர்ஜே.. எழுத்தாளர்.. பல திறமையுடன் பிக்பாஸில் நுழைந்த வைஷ்ணவி\nஃபீலாகிட்டாப்ள.. பிக்பாஸ் போனா கூலாய்டுவாப்ளே.. வீட்டிற்குள் நுழைந்த ''ஆர்எஸ்எம்கே'' டேனியல்\nமங்காத்தா புகழ் மகத்.. பிக்பாஸில் நுழைந்த சிம்புவின் நண்பன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/11/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-07-16T00:56:49Z", "digest": "sha1:X4BLNLTBPMRWYUPRKFLBKX32O7BOKEJ3", "length": 14385, "nlines": 159, "source_domain": "theekkathir.in", "title": "நொங்கு தின்றவர்கள் எங்கே…!", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»நொங்கு தின்றவர்கள் எங்கே…\nநொங்கு தின்றவர்களை தப்பிக்க விட்டு அதனை நோண்டி தின்றவர்களை சிக்க வைப்பது போல், தற்போது தமிழக அரசு குட்கா ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருப்பதாக நாடகமாடி வருகிறது.\nதமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு துறை இரு காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் உதவி ஆணையர்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ள அதிகாரிகள் ஆவர். இதில் ஒருவருக்கு கூட சட்டவிரோதமாக குட்கா விற்க அனுமதி அளிக்கும் அதிகாரம் இல்லாதவர்கள். இவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு கீழ் உதவியாகவும், உடந்தையாகவும் இருந்தவர்கள். இவர்களும் குற்றத்தில் தொடர்புடையவர்கள்தான். ஆனால் இங்கே கேள்வி, எய்தவன் இருக்க அம்பை மட்டும் நோவது ஏன் என்பதுதான்.\nவருமானவரித்துறை குட்கா நிறுவன மாதவராஜுவிடம் கைப்பற்றிய ஆணவத்தில் ஒவ்வொரு மாதமும் சுகாதார அமைச்சர், மத்திய கலால், குற்றப்பிரிவு அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர்கள் என அவரவர் அதிகாரத்திற்கு ஏற்ப லஞ்சம் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ 39.91 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் ஏன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சென்னை காவல் ஆணையர்கள் மீது ஏன் லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நடவடிக்கை என்பது ஊழலை ஒழிப்பதற்கு மாறாக உயர் பதவியில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை பாதுகாக்கவே உதவும். தமிழகத்தை புறவாசல் வழியாக இயக்கி கொண்டிருக்கும் மத்திய மோடி அரசும் ஊழல் பெருச்சாளிகளை பாதுகாக்க தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. ஏற்கனவே துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பரும், மணல் ஒப்பந்ததாரருமான சேகர��� ரெட்டி வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ 131 கோடி ரொக்கமும், 177 கிலோ தங்கமும் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதில் புதியதாக வெளியிடப்பட்ட ரூ 2 ஆயிரம் ரூபாய் நோட்டு சீல் கூட பிரிக்காமல் ரூ 34 கோடி இருந்ததும் தெரிய வந்தது. இதில் முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ்விற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளின் தொடர்ச்சி என்ன ஆனது என்பது, மத்திய அரசின் ஆசியோடு இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.. அதே போல் ஆர்.கே.நகர் தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்ற பட்ட ஆவணங்கள், ரொக்கம் அதன் மீதான நடவடிக்கையும் சிதம்பர ரகசியமாக மாறியிருக்கிறது. இந்த நிலையிலேயே தற்போது வாக்கி டாக்கி ஊழலும் வளம் வந்து கொண்டிருக்கிறது. இப்படி தொன்று தொட்டு தொடரும் ஊழல்களில் முதன்மை அமைச்சரில் கீழ்மட்ட அமைச்சர்கள் வரை தொடர்பிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த உத்தமர்கள் ஊழலை ஒழிப்பார்கள் என்று எப்படி நம்ப முடியும். ஆகவே குட்கா, வாக்கி டாக்கி உள்ளிட்ட ஊழல்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.\nPrevious Articleபுண்ணாக்கு ஏற்றுமதி 85 சதவிகிதம் அதிகரிப்பு\nNext Article விவசாயிகள் தற்கொலை;கேரளம் – 0 மத்தியப் பிரதேசம் 1982.\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\n“இந்து-பாகிஸ்தான் என்னும் சொற்றொடர் புதிதல்ல-சீத்தாராம் யெச்சூரி\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/3000-18", "date_download": "2018-07-16T00:41:12Z", "digest": "sha1:GI66XPQJK3LRANR5LKDCYPF77VLU7FG7", "length": 5331, "nlines": 48, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "நவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > News > நவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nநவம்பர் 18ல் மூவாயிரம் ஏழைகளோடு திருத்தந்தை உணவு\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nஜூன்,14,2018. இரண்டாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள செய்தியை, இவ்வியாழனன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட புதிய வழி நற்செய்தி அறிவிப்பு அவைத் தலைவர் பேராயர் ரீனோ ஃபிசிக்கெல்லா அவர்கள், அந்த உலக நாளின் நிகழ்வுகள் பற்றியும் அறிவித்தார்.\nவருகிற நவம்பர் 18ம் தேதி ஞாயிறு காலை 9.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஏழைகளையும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களையும் சந்திப்பார், பின்னர் அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றுவார். அதன்பின்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் முகப்பில் ஏறக்குறைய மூவாயிரம் ஏழைகளுடன் உணவருந்துவார். இந்நாளில் ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவை, 'Ente Morale Tabor' அமைப்புடன் சேர்ந்து, உரோம் நகரிலுள்ள இத்தாலிய Hilton அமைப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநாளில், பல்வேறு பங்குத்தளங்கள், தன்னார்வலர் மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் என, பேராயர் ஃபிசிக்கெல்லா அவர்கள் அறிவித்தார்.\nநவம்பர் 17ம் தேதி சனிக்கிழமை மாலையில், உரோம் புனித இலாரன்ஸ் பசிலிக்காவில், ஏழைகள் மற்றும், பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுடன் திருவிழிப்பு செபங்கள் நடைபெறும். அன்று 600 ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.\nநவம்ப்ர 12 திங்கள் முதல் அந்த வாரம் முழுவதும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நலவாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டு, ஏழைகளுக்கு, நலவாழ்வு சார்ந்த உதவிகள் வழங்கப்படும் எனவும் பேராயர் அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msams.blogspot.com/2006/03/", "date_download": "2018-07-16T00:55:18Z", "digest": "sha1:PA7FOUMJZFOYDXYGDXLKLW46DWKCGW43", "length": 10086, "nlines": 130, "source_domain": "msams.blogspot.com", "title": "வானவில் எண்ணங்கள்: March 2006", "raw_content": "\nவானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு\nபெண்மணி ஒருவருக்கு அவருடைய 'ஆத்துக்காரரிடம்' இருந்து ஒரு SMS வந்தது. 'டார்லிங்,வழக்கம்போல பேங்க் அக்கவுண்ட் ATM பின்னை மறந்துவிட்டேன்,PIN# SMS செய்'னு வந்தது.ஆத்துக்கார அம்மாவும் நல்லப்பிள்ளையாக SMS பன்னிட்டாங்க....\nசாயங்காலம்,நம்ம ஆளு நொந்து நூடுல்ஸ்'ஆக வந்து நுழையும்முன் 'ஒரு பின்நம்பரைக் கூட நியாபகம் வச்சிக்கரதிலையா\nஅவரோ,'நானே பர்ஸ்,மொபைல் எல்லாம் எவனோ 'பிக்பாக்கெட்' அடிசிட்டானேனு நொந்துபோயிருக்கேன்,,,இப்போ பின்நம்பர் ரோம்ப முக்கியம்' என....\n)யான பிக்பாக்கேட் பேர்வழி, பர்சிலிருந்த ATM Card பார்த்த உடன் , மொபைலில் இருந்த 'பிக்பாக்கெட்' கொடுத்தவரின் மனைவிக்கு மேற்க்கண்ட SMS அனுப்பி அக்கவுண்டிலிருந்த பணத்தையும் லவட்டிட்டு போய்ட்டு இருக்கான்.\nஇது அண்மையில் உண்மையாகவே நடந்த சம்பவம்.\nஆகவே மகாஜனங்களே, முக்கியமான விஷ்யங்களை, கணவரே(மனைவியே) ஆனாலும் காற்றுவழியே அனுப்பாதீர்கள்......\nபதித்தது மோகன் at 5:50 PM 3 எதிர்வினைகள்\nகிட்டதட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேங்களூர் வாசம்.கடந்த ஒரு வாரமாக 'எலெக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் அலுவலகத்திற்கு பைக்கில் வந்துகொண்டிருக்கிறேன்.\nஅமெரிக்காவிலிருந்து கிளம்பும்முன் இங்குள்ள நண்பர்களை தொடர்பு கொண்டபோது 'அங்கேயே வேறு ஏதாவது புராஜெக்ட் சேர்ந்துவிடு,ஒசூர் ரோடு ட்ராப்பிக்'ல் மாட்டிக்கொள்ளாதே' என பயமுறுத்தியிருந்தார்கள்.போதாதகுறைக்கு சில இ-மெயில் ஜோக்குகளும் ஒசூர் ரோடு ட்ராப்பிக் பற்றி பார்த்து மிரண்டு போய்யிருந்தேன்.\nமுதல்நாள் அலுவலகம் கிளம்பும்முன் இந்தவிஷயங்கள் மனதில் ஓட வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.ஆனால் நான் எதிர்ப்பார்த்த அளவிற்கு நெரிசலின்றி 35 நிமிடத்தில் அலுவலகம் வந்துவிட்டேன்.மடிவாளா,பொம்மனாள்ளி போன்ற இடங்களில் நெருக்கடி அதிகமிருந்தது. போதாதகுறைக்கு மடிவாளா முதல் எலெக்ட்ரானிக் சிட்டி வரை பாலம் அமைப்பதற்க்கான ஆரம்பவேலைகளை ஆரம்பித்துள்ளனர்.வரும் காலங்கள் மிககடினமாக இருக்கும் என்பது நிதர்சனம்.பைக் என்பதால் கிடைக்கும் இடைவெளியில வந்துவிட முடிகிறது.காரோ மற்ற வாகனமோ என்றால் ரோம்ப கஷ்டம்பா....கார் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தை ஒசூர் ரோட்டில் தூக்கிப்போட்டு விட்டேன். ;)))\nஇதுதவிர மிகப்பெரிய மாற்றமாக என் கண்ணில் அறைந்தது 'பெண்கள்'.\nஅலுவலகத்தில் நுழைந்தால் எங்கும்,எங்கெஙும் பெண்கள்..பெண்கள்..மேலும்(நம்ம மேலே இல்லப்பா......) பெண்கள். விதவிதமான,வண்ணவண்ண,அனைத்துவகையான ஆடைகளூடன் வலம்வந்துக்கொண்டிருக்கிறார்கள்.\nபெண்களின் 'புரட்சி' என்ற பெயரில்\nஇதுதான் தோன்றியது எனக்கு.பொருளாதார தாராயமயமாக்கல் நம் வாழ்க்கைமுறையை மிகவும் மாற்றியிருக்கிறது.முதல்நாளில்தான் இந்த காட்சிகள் மாற்றமாக தெரிந்தது.இப்போது பழகிவிட்டது.\nபதித்தது மோகன் at 6:54 PM 4 எதிர்வினைகள்\nவாழ்க்கைப்பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் எண்ணங்களை வண்ணமாக தீட்டும் தளம்; என்னை நானே பட்டைத் தீட்டிக்கொள்ளும் களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpsubrabharathimanian.blogspot.com/2012/09/blog-post_1037.html", "date_download": "2018-07-16T00:45:18Z", "digest": "sha1:FDCHUD53G3DPNHRMTNHDKBXAUHXD7ECS", "length": 25907, "nlines": 233, "source_domain": "rpsubrabharathimanian.blogspot.com", "title": "சுப்ரபாரதி மணியன்: ஓ...மலேசியா", "raw_content": "சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்\nவலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------\nகதா பரிசு \"92\"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாள��்களுக்கான \"கதா-92\" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. \"கதா பரிசுக் கதைகள்\" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் \"இடம்\", ஜெயமோகனின் \"ஜகன் மித்யை\" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -\nவியாழன், 27 செப்டம்பர், 2012\nகோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள்.தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது. நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்க���். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம். சுதந்திரதினத்தை தேசிய தினமாகக் கொண்டாடும் வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர். இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர் ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார். பத்துமலை முருகனுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். பத்து என்றால் கல். கல் மலை. பத்து மலையைச் சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள் இருந்தது ஒரு காலத்தில் .1991ல் கும்பவிசேகம் கண்ட பின் மிக உயர சிலையில் முருகன் பத்துமலை முகப்பில் சிரிக்கிறார். 13 வது பொது தேர்தல் எப்போதும் வந்துவிடலாம் என்ற தேர்தல் காய்ச்சலில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அய்ந்து வருடங்கள் எந்த அரசும் முழுமையடைவதில்லை.இந்த முறை ஆளும் கட்சியின் அரசுக்கு மூன்றரை ஆண்டுகளே கடந்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அரைமாத போனஸ் என்று இந்த திடீரென பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பது தேர்தல் கவர்ச்சிக்குதானாம். (எல்லா பெரிய புள்ளிகளின் பெயர்களுக்கு முன்னால் ட்த்தோ இருக்கிறது. நம்மூர் பத்மஸ்ரீ போல என்கிறார்கள்.) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இந்தியர்கள்., மலாய்க்காரர்கள் ஆதரவு குறைந்திருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.சீனர்களின் ஆதரவு தூக்கிப்பிடித்து நிறுத்துகிறது. ஆனால் அவரின் அரசிற்கான மதிப்பு அப்படி இல்லை என்கின்றன ஆய்வுகள்.இந்தத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் . இந்�� தேர்தலில் இந்திய சமூகத்தினரின் எதிர்பார்ப்புகள் இப்படியாக உள்ளன: 1.அரசின் ” ஒரே மலேசியா” கொள்கையின் கீழ் இந்தியர்களுக்கு அரசுத்துறைகளில் தாராளமாக வேலை வாய்ப்பு வேண்டும். 2. அரசின் உதவிகளும் இந்திய சமூகத்திற்கான நலத்திட்டங்களும் முறையாக சென்றடையாமல் நிறைய இடைத்தரகர்கள் இருப்பதை நீக்க வேண்டும். 3.இந்திய சமுதாயத்திற்கானப் பொருளாதாரப் பங்குகளை ஏற்படுத்த வேண்டும். 4.குடியுரிமை இல்லாமல் சிவப்பு அடையாள அட்டையாலும் பிறப்புப் பத்திரம் இல்லாமலும் அகதிகள் போல் இருக்கும் நிலை மாற வேண்டும். 5.தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.(குடிக்கக் கூழும் படிக்க தமிழும் சந்தோசம் தரும் என்று வாழும் தமிழ் தலைமுறையில் புதியவர்களுக்கு தமிழ்க் கல்வி சற்றே கசந்து வருகிறது). குறைவாகவே சிலைகள் தென்படுகின்றன. பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங் போக வேண்டும். மலேசியா சென்ற பெரியாரின் தோற்றத்தைப் பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்” என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். மலேசியா முஸ்லீம் நாடு. கடவுள் மறுப்பிற்கு அதன் சட்டவடிவமைப்பில் இடமில்லை. கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பலமிழந்திருக்கும் மலேசியா தி.க. தலைமறைவு இயக்கம் போல்தான் செயல்படுகிறதாம். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.கடந்த 5 ஆண்டுகளாக மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் போட்டி நடத்தி 1,75,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்குகிறது. கூடவே தமிழகம் வந்து செல்ல விமான டிக்கட்.இவ்வாண்டும் அப்போட்டியின் முன்னோடியாகவே இந்தப் பட்டறைநடத்தியது. சென்றாண்டு சிறுகதைப் பட்டறையை நடத்தியவர் எஸ்.இராமகிருஸ்ணன். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு இது பொன் விழா. இவ்வாண்டு நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகள் என்று மொத்தம் 2,50,000 ரூபாய் பரிசு பம்பர் மலேசியா எழுத்தாளர்களுக்குக் காத்திருக்கிறது. ( = சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602. 9486101003 )\nஇடுகையிட்டது subra bharathi manian நேரம் முற்பகல் 9:08\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசுப்ரபாரதிமணியனுக்கு கே.சி.சி சாகித்யபுரஸ்கார் வி...\nஎகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்\n“இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்...\nத மு எ க சங்கம் திருப்பூர்\nஓ. . .செகந்திராபாத் - 20\nவலைபதிவாக்கம் ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் 944 2352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/03/short-cut.html", "date_download": "2018-07-16T00:47:53Z", "digest": "sha1:SPD7ROUCYIYGBGJN6ILWQKF66DI7OYYJ", "length": 7083, "nlines": 105, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "இணைய உலவி பயன்பாட்டிற்கான Short cut குறிப்புகள் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஇணைய உலவி பயன்பாட்டிற்கான Short cut குறிப்புகள்\nCtrl + N : புதிய விண்டோவை open\nCtrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.\nCtrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.\nCtrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.\nCtrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.\nF5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.\nCtrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.\nCtrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.\nCtrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.\nCtrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.\nCtrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.\nHome / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.\nCtrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.\nCtrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.\nCtrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image ��� Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்\nCtrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்\nCtrl + Enter : http://www. , .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/220618/220618-1/220618--2/220618-3/220618-4/body_220618-4.html", "date_download": "2018-07-16T00:41:51Z", "digest": "sha1:PZT42IQKIBVULG7RQGU6RCUZC7CKEZA2", "length": 9371, "nlines": 23, "source_domain": "thenee.com", "title": "220618-4", "raw_content": "அகதி சிறுவர்களை பெற்றோர்களிடமிருந்து பிரிக்கும் நடைமுறை ரத்து: கடும் சர்ச்சைக்குப் பிறகு டிரம்ப் உத்தரவு\nஅரசாணையில் கையெழுத்திடும் டிரம்ப். உடன் (இடது) உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிறிஸ்ட்ஜென் நீல்ஸன் மற்றும் துணை அதிபர் மைக்கேல் பென்ஸ்.\nஅடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து சிறுவர்கள் தனியாக பிரிக்கப்படும் சர்ச்சைக்குரிய நடைமுறைக்கு முடிவு கட்டும் அரசாணையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.\nகுடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்ட சிறுவர்கள் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் படங்களும், குழந்தை பெற்றோருக்காக ஏங்கி அழும் ஒலிப்பதிவும் வெளியாகி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nஇதன் மூலம், சட்ட விரோதக் குடியேற்றங்களுக்கு எதிராக அவர் அண்மையில் அறிவித்திருந்த இரும்புக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பான அரசாணையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறும் பெற்றோர்களிடமிருந்து, குழந்தைகளைத் தனியாகப் பிரிக்க வேண்டாம் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஎனினும், தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சூழலில் அவர்களிடமிருந்து குழந்தைகளை தனியாகப் பிரிக்கலாம் என்றும் அந்த அரசாணையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளுக்குப் பிறகு, குடும்பங்கள் பிரிக்கப்படாது. குழந்தைகளும், பெற்றோர்களும் ஒன்றாகவே இருப்பார்கள். இதனால், தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளுக்குத் தீர்வு ஏற்படும்.\nஎனினும், சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிரான எனது இரும்புக் கொள்கை தொடரும். அமெரிக்க எல்லைகள் வழக்கமான உறுதியுடன் பாதுகாக்கப்படும்.சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கும் நுழைய முற்படுபவர்களுக்கு துளியும் சலுகை அளிக்கப்படாது என்றார் அவர்.\nஅமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக தஞ்சம் புகுவதற்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் வெளியிட்ட இரும்புக் கொள்கை அறிவிப்புக்குப் பிறகு, எல்லை தாண்டி வரும் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nபுதிய கொள்கையின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் அகதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.பெரியவர்களுடன் வரும் சிறுவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லாததால், அவர்கள் பிரத்யேக காப்பகங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார்கள்.\nகடந்த சில வாரங்களில் மட்டும் அடைக்கலம் தேடி அமெரிக்காவுக்கு வந்த பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்களிடமிருந்து 2,500-க்கும் மேற்பட்ட சிறுவர்களும், குழந்தைகளும் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சூழலில், கம்பிகளுக்குப் பின்னால் அகதி சிறுவர்கள் அடைக்கப்பட்ட காட்சிகளும், அகதி குழந்தை ஒன்று தனது பெற்றோருக்காக ஏங்கி அழும் உருக்கமான ஒலிப்பதிவும் இணையதளங்களில் வெளியிடப்பட்டன.\nஇது, உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அகதி குடும்பத்தைப் பிரிக்கும் நடைமுறைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா, மகள் இவாங்கா ஆகியோரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான டிரம்ப்பின் இரும்புக் கொள்கைப்படி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, இரக்கம் அற்ற, அநீதியான செயல் என மெலானியா டிரம்ப் விமர்சித்தார்.\nஇந்த நடைமுறைக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ��ஷின் மனைவி லாரா புஷ்ஷும் கண்டனம் தெரிவித்தார்.\nஇந்தச் சூழலில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிரம்ப் தற்போது இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0002345", "date_download": "2018-07-16T01:02:43Z", "digest": "sha1:PUX727WHFICSZKIJY63HBBFLHPT4CC2E", "length": 2851, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nசெந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர் - ஒரு வரலாற்று ஆய்வு\nபதிப்பு ஆண்டு : 1985\nபதிப்பு : முதற் பதிப்பு (1985)\nபதிப்பகம் : கொங்கு ஆய்வு மையம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்\nதமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமாச்சந்திரன் அவர்களின் பூர்வீக முன்னோர் பற்றிய கள ஆய்வில் இந்நூல் உருவாகியுள்ளது. கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களில் பெரிய குல வேணாடுடையார் கால்வழிவந்த சிலர் சித்தூர்ப்பகுதியில் குடியேறி மன்றாடியார் எனப் பெயர் தரித்தோர், \"மன்னாடியார்\" ஆயினர். அவர்களில் பெரிய குளத்தார் நல்லே பள்ளி வலிய மன்னாடி என அழைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர் அவர்கள்வழி வந்தவர் என இந்நூல் நிறுவுகிறது. எம்.ஜி.ஆர் முன்னோர் தமிழர்கள் என்பது இந்நூலின் கருத்தாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/06/blog-post_23.html", "date_download": "2018-07-16T00:38:28Z", "digest": "sha1:TGPG2KLVVOQLMCX7TH3TAHDHU4WSDV5A", "length": 10413, "nlines": 67, "source_domain": "welvom.blogspot.com", "title": "சாய்பாபாவின் வாரிசு மற்றும் உயில் விவரங்களை வெளியிடுவேன்: சாய்பாபாவின் அமெரிக்க பக்தர் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இந்தியா » சாய்பாபாவின் வாரிசு மற்றும் உயில் விவரங்களை வெளியிடுவேன்: சாய்பாபாவின் அமெரிக்க பக்தர்\nசாய்பாபாவின் வாரிசு மற்றும் உயில் விவரங்களை வெளியிடுவேன்: சாய்பாபாவின் அமெரிக்க பக்தர்\nஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.\nஇப்பணம் கொடி கொண்டா பொலிசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது. இதையடுத்து கார் ஓட்டுனர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சென்னை தொழில் அதிபரின் கார் ஓட்டுனர் சந்திரசேகர், பெங்களூரை சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சொகுசு பேருந்தில் கடத்தப்பட்ட பல கோடி பணத்தையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து புட்டபர்த்தி பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர் ரத்னாகர், சென்னை தொழில் அதிபர் ஆகியோருக்கு பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.\nஇந்நிலையில் சாய்பாபாவுக்கு மிகவும் நெருக்கமான அமெரிக்க பக்தர் ஐசக் டிரிகேட் புட்டபர்த்தியில் நிருபர்களிடம் கூறியதாவது, நான் அமெரிக்காவில் பீர் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. நிம்மதி கிடைக்கவில்லை. போதைக்கு அடிமையாகி மிகவும் கஷ்டப்பட்டேன். எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா பற்றி கேள்விப்பட்டு இந்தியா வந்தேன். அவரது ஆசியால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு மன நிம்மதி கிடைத்தது. இதனால் அடிக்கடி இந்தியா வந்து சாய்பாபாவை சந்தித்தேன். இதனால் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.\nகடந்த சில ஆண்டுகளாக புட்டபர்த்தி ஆசிரமத்தில் தங்கி உள்ளேன். சாய்பாபா என்னிடம் மனம் திறந்து பேசுவார். அப்போது அவர் தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது தான் உயிலில் எழுதப் போவது என்ன தான் உயிலில் எழுதப் போவது என்ன போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.\nஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது, சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள், கோடிக் கணக்கான பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆந்திர அரசு இனியும் மவுனமாக இருப்பது நல்லதல்ல. சாய்பாபா ஆசிரம சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும். ஆசிரமத்தில் நடந்த கொள்ளை பற்றி விரிவான விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எட���க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 10:52\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55194", "date_download": "2018-07-16T00:27:08Z", "digest": "sha1:U7ZZHZA2EYIHNQONZ5JFNXW373RF2PSK", "length": 7568, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "கண்ட இடமெல்லாம் வடி நிண்டவனெல்லாம் குடிக்கிறான் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகண்ட இடமெல்லாம் வடி நிண்டவனெல்லாம் குடிக்கிறான்\n(படுவான் பாலகன்) கண்ட இடமெல்லாம் வடி வடிக்கிறார்கள், வயது வித்தியாசமின்றி குடிக்கிறானுகள் இத கட்டுப்படுத்த யாருமில்லை. அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் இதுபற்றி தெரியும். ஆன இதனை கட்டுப்படுத்த முழுமூச்சா நின்று செயற்பட யாரும் தயாரில்ல போலத்தான் தெரியுது.\nஅரசாங்கத்தாலையும், நிறுவனத்தினாலையும் விழிப்புணர்வு செய்றானுகள், ஆனா இன்னும், இன்னும் சொப்பின் வேக்கு யாவாரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அண்மைகாலமாகத்தான் நமது பிரதேசத்தில் வடி உற்பத்தியும், விற்பனையும் அதிகரித்திருக்கின்றது. முன்பெல்லாம் வடிக்கிறது மிகக்குறைவு. அதேபோல குடிக்கிறவர்களும் மிகக்குறைவு. இப்பெல்லாம் வீட்டிலே சோற்றுச்சட்டியிலும் வடிக்கிறார்களாம். இதனால வீட்டுக்கு வீடு வார் இருக்கென்றும் பேசிக்கொள்கின்றார்கள்.\nஎப்படி வாழ்ந்த படுவான்கரை சமூகம், இப்படி போயிட்டா என்று நினைக்கவே முடியாம இருக்கு. அதுவும் இளசுகளும் இதுக்கு அடிமையாகித்ததானுகள். என்று நினைக்க சிறகுகளும் அடிக்க முடியல்ல. எலெக்சனும் வரபோகுது, அதற்கு இப்பவே இடம்தேடித் திரிகிறார்களாம். இனியென்ன யானையாக்குவன் பூனையாக்குவன் எண்ணுவானுகள் ஒன்றும் நடக்காது. மேடையேறி வாய்கிழிய கத்திட்டு கழுத்தில மாலையும் வாங்கிட்டு போய்யிடுவானுகள். நம்மிட சனம�� இப்படியே குடிச்சு குடிச்சு செத்திவிடும் போலத்தான் தெரியுது. ஆன ஒன்றுமட்டும் சொல்லுறன் முன்னர் மாதிரி இப்ப நம்மட சனத்த இலகுவாக ஏமாற்றவும் ஏலாது. இப்படியான பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறவர்களுத்தான் வாற எலெக்சனிலையும் வோட்டு விழும். எட்டு நினைக்கன். என மணற்பிட்டி ஆற்றின் ஓரத்தில் உள்ள மரத்தில் குந்திக்கு கொண்டு கூவான்கோழியும் கொட்டப்பாக்கான் குருவியும் பேசிக்கொண்டது. இந்த ஜீவன்கள் இரண்டுக்கும் இருக்கின்ற அக்கறையும் கூட ………………………………. இல்லை.\nPrevious articleபாடசாலை மாணவர்களை போராட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசாரணை\nNext articleஎரிபொருள் வழமைபோல் விநியோகம்\nமாணிக்கராஜா தவிசாளராக வருவது கிஸ்புல்லாவுக்குப் பிடிக்கல்லையாம்\nகொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்\nமதத்தின் பெயரால்… 23 வருடங்கள் இன்னும் என்னை உறவாக ஏற்றதில்லை.\nகொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து மணற்பிட்டி வரையும், வீதியில் மாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44581", "date_download": "2018-07-16T01:04:25Z", "digest": "sha1:2XTM57OCHXZMDV4ZXPTTSETXAYWA3IQV", "length": 7531, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "கலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் கலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nகலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில் அதிகரித்துவரும் காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் மக்கள் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மத்திய கலிபோர்னியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகலிபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள மலையோர காட்டுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ, மெல்ல, மெல்ல பரவி 9 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அழித்து நாசப்படுத்தியுள்ளது. இதுதவிர சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலம் தீய்ந்தும், கருகியும் காணப்படுகிறது.\nஇந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 700-க்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தபோதும், காற்றின் போக்குக்கு ஏற்ப கட்டுக்கடங்காமல் படுவேகமாக பரவிவரும் இந��த தீயானது, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரைட்வுட் குடியிருப்பு பகுதியில் உள்ள பல வீடுகளை நாசப்படுத்தியது.\nஇதன்விளைவாக, அப்பகுதியில் வசித்துவந்த சுமார் 82 ஆயிரம்பேர் தங்களது வசிப்பிடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், வடக்கு கலிபோர்னியாவின் ஒருசில பகுதிகளிலும் காட்டுத்தீ படுவேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து, மத்திய கலிபோர்னியா மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமுதலமைச்சரின்‬ ‪உடனடி‬ ‪நடவடிக்கையால்‬ ‪ஏறாவூர்‬‪ மற்றும்‬ ‪ ‎வாழைச்சேனை‬ ‪ஆதார‬ ‪வைத்தியசாலைகளுக்கு‬‪‎ மின்தூக்கி‬ ‪‎இயந்திரம்‬\nNext articleசில்லி மீன் வறுவல் செய்வது எப்படி\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-tabu-marriage-secret/", "date_download": "2018-07-16T00:56:56Z", "digest": "sha1:IYK4EOAUCSR6FGNEAPJJUMBQTLNAOEXA", "length": 9153, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "45 வயதாகியும் திருமணம் பண்ணல..! இந்த நடிகர் தான் காரணம்..! வெளிவந்த உண்மை - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் 45 வயதாகியும் திருமணம் பண்ணல.. இந்த நடிகர் தான் காரணம்.. இந்த நடிகர் தான் காரணம்..\n45 வயதாகியும் திருமணம் பண்ணல.. இந்த நடிகர் தான் காரணம்.. இந்த நடிகர் தான் காரணம்..\nசினிமா நடிகைகளை பொறுத்த வரை அவர்களது திருமண வாழ்வில் அவ்வளவாக அக்கறை கொள்வது இல்லை. அதானல் பல நடிகைகளும் 30 வயதிற்கு மேல் தான் திருமணம் குறித்தே யோசிக்கின்றனர். மேலும், ஒரு சில நடிகைகள் காலம் கடந்த வயதிலும் திருமணமாகாமல் சிங்களாக தான் இருக்கின்றனர்.\nஅந்த வகையில் நடிகை தபு 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார். இவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் இந்தி நடிகர் அஜய் தேவ் தான் முக்கிய காரணம் என்றும் அவரால் தான் நான் இன்னும் சிங்கிளாக இருக்கிறேன் என்றும் சமீபத்தில் நடிகை தபு அளித்த பேட்டி ஒன்றில் குண்டை போட்டுள்ளார்.\nஇந்தி நடிகையான தபு, தமிழில் 1996 ஆம் ஆண்டு நடிகர் மோகன் லால், நடிகர் பிரபு நடித்த “இருவர்” படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் “காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்தி சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் தபுவிடம் நடிகர் அஜய் தேவ்கன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு தபு கூறியது என்னவெனில்.\n“எனக்கு அஜய் தேவ்கனை 20 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும், அவர் என்னுடைய உறவினர் சமீரின் நெருங்கிய நண்பர். நான் சிறு வயதாக இருந்த போது அமீர் மற்றும் அஜய் என்னை எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பார்கள். என்னிடம் எந்த பையன் பேசினாலும் அவர்களை அடித்து விடுவார்கள். இவர்கள் இருவர் தான் நான் சிங்கிளாக இருக்க காரணம் ” என்று வேடிக்கையாக தெரிவித்துளளார்.\nPrevious articleஆபாசமாக நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அனுபமா அதிரடி பதில்..\nNext articleயாரும் பார்க்காத நேரத்தில் மஹத் செய்த மோசமான செயல். முகம் சுளித்த பார்வையாளர்கள்\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபொது இடத்தில ஐ லவ் யூ சொன்ன ரசிகனுக்கு அதிரடி பதிலளித்த நடிகை காஜல்...\nபாகுபலி சாதனையை வெறும் 15 நாளில் தவிடு பொடியாக்கிய மெர்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kombuvacha-singamda-gv-prakash-supports-jallikattu-044168.html", "date_download": "2018-07-16T01:17:56Z", "digest": "sha1:LWT7KZJG7AZ3QU6KUA2VPSTA6OD7YQYB", "length": 10375, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொம்புவச்ச சிங்கம்டா: #ஜல்லிக்கட்டு பாடல் வெளியிடும் ஜி.வி. பிரகாஷ் | Kombuvacha Singamda: GV Prakash supports Jallikattu - Tamil Filmibeat", "raw_content": "\n» கொம்புவச்ச சிங்கம்டா: #ஜல்லிக்கட்டு பாடல் வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்\nகொம்புவச்ச சிங்கம்டா: #ஜல்லிக்கட்டு பாடல் வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்\nசென்னை: ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வரும் நிலையில் கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலை வெளியிட உள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்\nதமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகத்தில் குரல்கள் எழுகின்றன. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கக் கோரி நேற்று சென்னையில் மாபெரும் பேரணி நடந்தது.\nநடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பாடல் ஒன்றை வெளியிடுகிறார்.\nகொம்புவச்ச சிங்கம்டா என்ற அந்த பாடலை எழுதியிருப்பவர் அருண்ராஜா காமராஜ், இசையமைத்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ். ஜி.வி. என்றால் பெண்களை கிண்டல் செய்வது, மது போதையில் ஆடுவது என்று தான் மக்கள் நினைத்தனர். இந்நிலையில் அவர் ஜல்லிக்கட்டு பாடலை வெளியிடுவது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nசெம திரைப்படம் - ஒன்இந்தியா விமர���சனம்\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nயோகிபாபுவுக்காக ஜி.வி. பிரகாஷ் செய்யும் வேலையை பாருங்க\nம*ரை எடுக்கக் கூட உரிமை இல்லாதபோது உயிரை எடுக்க யார் அனுமதித்தது: பாண்டிராஜ், ஜிவி கோபம்\nசமூக பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவரும் ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்த கௌரவம்\nஜிவி பிரகாஷின் 3டி படத்தில் இணைந்த சந்தானம் பட ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2016/10/the-hindu-40.html", "date_download": "2018-07-16T01:12:55Z", "digest": "sha1:NACCM3MZ43HJL2RCQZF3VVTEUY63WAHJ", "length": 52701, "nlines": 543, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: The Hindu : 40 வருட வாசிப்பு", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nThe Hindu : 40 வருட வாசிப்பு\nThe Hindu இதழின் வாசகன் என்ற நிலையில் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகள் :\nநீங்கள் பள்ளிப்படிப்பு முதல் ஆங்கில வழியாகப் படித்தீர்களா\nஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி என்ற நூலை முறைப்படி படித்தீர்களா\nஆங்கிலம் பேசுவது எப்படி என்ற வகுப்பிற்குச் சென்றீர்களா\nநீங்கள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தீர்களா\nஅனைத்துக் கேள்விகளுக்கும் என் பதில் இல்லை என்பதே. கடந்த சுமார் 10 ஆண்டுகளாக தினமணி இதழினை வாசித்து வருகிறேன். மூன்று மகாமகங்களுக்கு மேலாக The Hindu இதழின் வாசகன் என்ற நிலையில் எனது வாசிப்பு அனுபவங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nகும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் (ஆங்கில வழி) படித்த காலத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழ்த் தட்டச்சில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்த�� ஆங்கிலச் சுருக்கெழுத்தில் பயிற்சி பெற ஆரம்பித்தேன். சம்பிரதி வைத்தியநாதர் தெருவில் எங்கள் வீட்டருகில் அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு சாரங்கபாணி என்பவர் எனக்கு The Hindu இதழிலிருந்து சுருக்கெழுத்துப் பயிற்சி தந்தார். அதிகமான சொற்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வமும், சுருக்கெழுத்தின் பயிற்சியும் என்னை The Hindu நாளிதழின் வாசகனாக்கியது. 1976இல் வாசிப்பின் முதல் நிலையாக அது எனக்கு அமைந்தது.\nபொருளாதாரம் படிக்கும் மாணவர்கள் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கூறியபடி, படிக்க ஆரம்பித்தபோது பாடங்களில் வரும் Inflation, Deflation, Economy, Fiscal, Budget, Monetary போன்ற சொற்கள் The Hindu நாளிதழில் இருப்பதைக் கண்டேன். பாடத்தில் படிக்கும் சொற்களான தேடலானது வாசிப்பின் இரண்டாவது நிலையானது. தினமும் இடம்பெறும் இன்றைய நிகழ்ச்சிகளில் (Engagements) தொடங்கிய வாசிப்பு நிலை பின்வருமாறு பல படிநிலைகளைக் கடந்தது.\nமுதலில் இன்றைய நிகழ்ச்சிகள், உள்ளூர் நடப்புகள், விழா நிகழ்வுகள்\nசுதந்திர/குடியரசு நாள்களில் குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் விடுக்கும் வாழ்த்துச் செய்திகள்\nபிற நிகழ்வுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் அரசியல் தலைவர்களின் பேச்சுகள்\nதலையங்கம், தலையங்கப் பக்கம், தலையங்க எதிர்ப்பக்க கட்டுரைகள்\nபொருளாதாரம், கலை, அறிவியல், ஆன்மீகம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் என்ற நிலைகளில் அனைத்து தரப்பிலான கட்டுரைகள்\nகல்லூரிப்படிப்பு முடிந்து சென்னை, தஞ்சாவூர், கோயம்புத்தூரில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி, பின்னர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த பின்னரும் வாசிப்பானது தொடர்ந்தது. படிக்கும்போது கீழ்க்கண்ட உத்திகளை கடைபிடிக்க ஆரம்பித்தேன்.\nவித்தியாசமான சொல்/சொற்றொடரின் அமைப்பு, பயன்பாட்டை உற்றுநோக்கல்\nபுதிய சொற்களுக்கான பொருளை அகராதியில் தேடல்\nஇறந்த காலத்திலேயே செய்திகளும் கட்டுரைகளும் வரும் நிலையில் நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம் என்பதற்கான வேறுபாட்டினை உணர்தல்\nவெளிநாட்டுச் செய்திகளைப் படிக்கும்போது நாட்டின் பெயரையும், அந்தந்த தலைவர்களின் பெயர்களையும் மனதில் கொள்ளுதல்\nஅறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான செய்திகளில் கையாளப்படும் கலைச்சொற்களை அடையாளம் காணுதல்\nஎழு���்துருக்கள் (fonts), பக்க வடிவமைப்பு, பெட்டிச்செய்தி, படத்துடன் செய்தி என்ற நிலையில் செய்திகள் வழங்கப்படும் விதத்தை ஆராய்தல்\nகோயில், சுற்றுலா பற்றிய கட்டுரைகளை ஆர்வமாக வாசித்தல்\nஒரு புறம் வாசிப்பு என்ற நிலை இருந்தாலும், நண்பர்களிடமும் பிறரிடமும் பேசும்போது அன்றாடம் காணப்படும் புதிய சொற்களைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தேன். இதே காலகட்டத்தில் நண்பர்கள், அறிஞர்கள் பேசும்போது அவர்களின் பேச்சு முறையை கவனிக்க ஆரம்பித்தேன். அலுவலகத்திலும், பிற இடங்களிலும் ஆங்கிலச் சொல் பயன்படுத்தப்படும் நிலையில் அதன் பொருளை அறிய ஆரம்பித்தேன். பல புதிய சொற்களை அறிந்துகொள்ள இந்த உத்தி உதவியது.\nYea/Yeah (1976-79இல் கும்பகோணம் கல்லூரியில் படித்தபோது எங்கள் ஆசிரியரிடம் வகுப்பு நண்பர் ஒருவர் அப்போது வெளிவந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அடிக்கடிப் பயன்படுத்தும் \"ய்யா..\" என்ற சொல்லுக்கான பொருளைக் கேட்க, அவர் அதற்கான பொருளையும் உச்சரிப்பையும் கூறினார்).\nPartake (Part+take என்பதன் இணைப்பு. 1979-80இல் தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தில் நான் பணியாற்றியபோது அதன் மேலாளர் ஒரு நிகழ்ச்சிக்கு வரஇயலா நிலை குறித்து பயன்படுத்தியது).\nEtiquette (பண்பாடு, நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம் என்ற நிலையில் எவ்வாறு முறையுடன் பழகவேண்டும் என்பதை உணர்த்துவது.சென்னையில் 1980இல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அறிந்தது).\nYou should speak pregnant words (1980-82இல் கோயம்புத்தூரில் பணியாற்றியபோது ஓய்வு நேரத்தில் ICWA வகுப்பிற்குச் சென்றேன். வகுப்பெடுத்த ஆசிரியர்களில் ஒருவர் அடிக்கடி இச்சொற்றொடரைப் பயன்படுத்துவார், பொருள் பொதிந்த வார்த்தைகளே பேசுங்கள், என்பார்)\nVicissitude (1980களின் இறுதியில் மேதகு ஆளுநர் பி.சி.அலெக்சாண்டர் அவர்கள் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ஒரு நிகழ்வுக்கு வந்திருந்தபோது அவர் பயன்படுத்திய பல சொற்களில் என் மனதில் நின்ற புதிய சொல்).\nEpilogue/Prologue (தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 1985வாக்கில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுடைய Literary History in Tamil என்ற நூலைத் தட்டச்சு செய்தபோது அறிந்துகொண்ட புதிய சொற்கள். அவர் அதற்கான பொருளை விளக்கினார்).\nFool's cap (தாளை மடித்தால் முட்டாளின் தொப்பி என்ற நிலையில் அமையும்) என்பது சரி Fullscape என்பது தவறு.\nCaesarian operation (Julius Caesar முதன்முதலாக அந்த முறையில் பிறப்பிக்கப்��ட்டதால் அப்பெயரே அமைந்த நிலை).\nஇவ்வாறான நிலையில் The Hindu நாளிதழில் அவ்வப்போது வந்த பல சொற்களும், சொற்றொடர்களும் என் மனதில் பதிய ஆரம்பித்தன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.\nஇந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி சுடப்பட்டபோது The Hindu நாளிதழில் அச்செய்தி \"Indira Gandhi assassinated\" என்ற தலைப்பில் வெளியானது. Indian Express நாளிதழில் \"Indira Gandhi shot dead\" என்ற தலைப்பில் வெளியானதாக நினைவு. \"Assassinated\" என்ற சொல்லுக்கான பொருளை அகராதியில் பார்த்தேன். அதற்கு முன்பாக அன்வர் சதத் (1981), மார்ட்டின் லூதர் கிங் (1968), கென்னடி (1963), மகாத்மா காந்தி (1948) கொல்லப்பட்டபோது இச்சொல் பயன்படுத்தப்பட்டதை அறிந்தேன்.\nMumtaj would have gone into the footnotes of history but for Taj Mahal (தாஜ் மகாலைப்பற்றிய ஒரு தலையங்கத்தில் தாஜ்மகால் மட்டும் இல்லாமல் போயிருந்தால் மும்தாஜ் வரலாற்றின் அடிக்குறிப்புகளில் மட்டுமே காணப்பட்டிருப்பாள்).\n50 years on, scars remain (ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டு 50 ஆண்டு நினைவாக 1995இல் வெளிவந்த செய்தியின் தலைப்பு).\nPilgrim's progress (கைலாய மலைக்கு பக்தர்கள் வரிசையாகச் சென்ற நிகழ்வுக்கு அமைந்த தலைப்பு).\nElephantine task (நீலகிரி முகாமுக்கு யானையை லாரியில் ஏற்றிச்செல்லும்போது அமைந்திருந்த புகைப்படத்திற்கான தலைப்பு).\nTigerish resolve (புலிகளைப் பாதுகாக்க பிரதமர் உறுதியான முயற்சி).\nTowering inferno (ஒரு கட்டடம் பற்றி எரியும்போது/இந்த தலைப்பில் ஓர் ஆங்கிலப்படம் பார்த்துள்ளேன்).\nWe need not shed crocodile tears (முதலையின் எண்ணிக்கை குறைந்துவருகிறதே என கவலைப்படவேண்டாம், எண்ணிக்கையைப் பெருக்க திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்ற நிலையிலான செய்தி).\nI have faced many battles, I will win the war (ஒரு அரசியல்வாதி தனது அரசியல் வாழ்க்கையைப் பற்றிப் பேசியது).\nI want a full stop to be placed to this problem, no more commas. (ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டுப் பிரச்சினையைப் பற்றி ஓர் அரசியல் தலைவர் பேசியது).\nMetamorphosis (மகாவீரரை, அம்மனாக மாற்றி வழிபடும் நிலை என்ற செய்திக்கான தலைப்பு).\nPencilled (நாடாளுமன்றத் தேர்வில் ஒரு வேட்பாளருக்கான பெயர் விவாதிக்க ஆரம்பிக்கப்பட்டு உறுதி செய்யப்படா நிலையில் இச்சொல் பயன்பாடு).\n, Deal without deal, Dealing the Deal (இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட சொற்கள்).\nAbdul Kalam is wedded with good principles (குடியரசுத்தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் குணத்தைப் பற்றிய சொற்றொடர்).\nEmphasis added (ஒரு சொல்லையோ, சொற்றொ��ரையோ அதன் முக்கியத்துவம் கருதிக் கூறும்போது அடைப்புக்குறிக்குள் காணப்படும் சொற்றொடர்)\nபடிக்கத் துவங்கிய காலத்தில் இதழைப் பார்க்கவே யோசித்த, பயந்த நான் தற்போது 30 முதல் 45 நிமிடங்களுக்குள் தினமும் (Sports பக்கங்கள் மட்டும் எனக்கு ஈடுபாடு இல்லாத நிலையில் அதை விடுத்து) வாசித்து விடுகிறேன். ஐயம் ஏற்படும் நிலையில் இன்னும் அகராதியை ஒப்புநோக்குகிறேன். அன்று முதல் இன்று வரை அலுவலகத்திலும், இல்லத்திலும் என் அருகிலேயே அகராதிகளை வைத்துள்ளேன். 40 வருட வாசிப்பு என்னை அடுத்த நிலைக்கு உயர்த்தியது.\nThe Hindu இதழில் வெளியாகும் இணைப்புகளை வாசிக்க ஆரம்பித்தல் (குறிப்பாக Friday Review போன்றவை).\nவெளிநாட்டு இதழ்கள் பற்றிய அறிமுகம்.\nFrontline இதழ் அறிமுகமாகி வாசகனாதல்.\n20.3.1997இல் லண்டனிலிருந்து வெளிவரும் The Sun இதழை அனுப்பக் கூறி அவ்விதழினைப் பெற்று, பின் அதைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு 17.4.1997இல் நன்றி தெரிவித்தேன். 84 பக்கங்கள் கொண்ட அவ்விதழ் tabloid வடிவில் இருந்தது.\nஅத்துடன் தொடர்ந்து Guardian, New York Times, Dawn மற்றும் பல இதழ்களை இணையத்தில் அவ்வப்போது வாசிக்க ஆரம்பித்தல்.\nஅவ்வப்போது காணும் புதிய சொல்/சொற்றொடரின் பயன்பாடுகளைப் பற்றி நண்பர்களுடன் விவாதித்தல்.\nஎங்கள் மூத்த மகன் பாரத், இளைய மகன் சிவகுரு இருவருக்கும் இவ்விதழை வாசிக்கக் கற்றுக்கொடுத்தேன். இதழைப் படிக்கத் தனியாக நேரம் ஒதுக்கினேன். வாசிப்பின்போது என் மனைவி பாக்கியவதி உடன் இருந்து சந்தேகங்களைக் கேட்பார். தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்த மகன்களை கடிதம் எழுதவும் பழக்கப்படுத்தினேன். அவர்கள் எழுதிய கடிதங்கள் இவ்விதழில் வெளிவந்தன. மேலும் The Hindu இதழை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்துப் படிக்கும் அளவிற்கு இருவரும் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள்.\nThe Hindu இதழின் வாசிப்புப்பழக்கமானது மொழி நடை, பயன்பாடு, உத்தி, அமைப்பு, ஒப்புநோக்கல் புதியனவற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் என்பன போன்ற பல நிலைகளில் என்னை உயர்த்தியுள்ளதை அனுபவத்தில் கண்டுள்ளேன். இவ்விதழில் வெளியான எனது கடிதங்களைப் பற்றியும், பிற அனுபவங்களைப் பற்றியும் மற்றொரு பதிவில் காண்போம்.\nஆனாலும் தி ஹிந்துவின் ஆங்கிலத் தரம் முன்பு போல் இல்லை. அச்சுப் பிழைகள் அதிகம் வருகின்றன.\nநல்ல முயற்சி........பாராட்டுக்கள் என் கல்லூரி ஆசிரி���ரும் ஆங்கில நாளிதழை படிக்க சொன்னார் ஆனால் வீட்டில் வாங்கியதோ தமிழ் நாளிதழ் அதனால் ஆங்கிலத்தில் இன்னும் ததிங்கனத்தாம்தான்\nமுனைவர் மு.இளங்கோவன் 28 October 2016 at 07:14\nஎங்களுக்கு நெறிகாட்டும் நல்ல கட்டுரை. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.\nFool's cap என்பதன் காரணமும் புரிந்தது :)\nஅட ... இம்புட்டு ஆழமா வாசிப்பீங்களா \nதங்களின் வாசிப்பு பழக்கம் போற்றுதலுக்கு உரியது ஐயா\nதங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் பலருக்கும் பயன் பெறும் வகையில் உள்ளது நன்றி\nதங்க்ள் வாசிப்பை வாசித்தேன். முயர்ச்சிகள் என்றுமே வீண் போகாது. பூத்துக் குலுங்கும் பலன்களைத் தந்து தான் ஆகும்.\nநானும் தட்ட்ச்சும் சுருக்கெழுத்தும் படித்தேன். இன்று தட்ட்ச்சு பயின்றதின் உபயோகம் கைகொடுக்கிறது.\nஎங்கள் வீட்டிலும் ஆங்கில நாளிதழ் என்றால் ஹிந்து தான் தங்கள் வாசிப்பனுபவம் பகிர்ந்த விதம் வியப்பளிக்கிறது\nஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள விழையும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கட்டுரை. அன்றிலிருந்து இன்று வரை நானும் ஹிந்து வாங்குகிறேன். ஆனால் உங்களைப் போல ஆழமாக வாசிக்காமல் நுனிப்புல் தான் மேய்கிறேன். நன்றி முனைவர் ஐயா\n தங்களின் வாசிப்பு திறன் வியக்க வைக்கிறது.நலல பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு.\nவாசிப்பு கலையில் முன்னேற பல தகவலகளை தந்தமைக்கு நன்றி.\nதங்களுக்கும்.தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 29 October 2016 at 02:39\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் 💐🎁\nதங்கள் அனுபவம் அனைவரும் அறிய வேண்டுவன\nதங்களுடைய அனுபவங்களை அருமையாக பதிவு செய்திருக்கின்றீர்கள்..\nநான் தமிழ் வழிக்கல்வி பயின்றாலும் ஆங்கிலத்தில் ஈடுபாடு இருந்தது ஆங்கில இதழ் த ஹிந்து வாசித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு பிற இதழ்கள் ருசிப்பதில்லை. ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சி பெற ஹிந்து உதவும்\n\"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்\"\nஎன்ற பழந்தமிழ் பாடலை நினைவூட்டுகிறது.\nதாங்கள் கொடுத்து வைத்தவர் அய்யா..நான் எனது 50 ஆவதுவயதுக்குப்பின்தான் எழுதவும் படிக்கவும் தொடர்ந்து கொண்டு வருகிறேன் அய்யா...\nஅருமையான அனுபவ பதிவும் -பாடமும்.\nவாசிப்பிற்கு முன் நேசிப்பு மிக அவசியம் என்பதை உணர்த்தும் தெளிவான பதிவு.\nதலைவர்கள் பேச்சுக்களும் அவர்கள் பயன் படுத்திய சொற்கள் - சொற்றோடர்கள் குறித்த ஞாபக பதிவு அபாரம்.\nஅனைத்தும் பிடித்திருந்தன. அதிலும் அந்த மத்திய அமைச்சரின் ( I will change the history of India and geography of Pakistan) பேச்சு சுவாரசியம்.\nவிமான, பேருந்து, ரயில் பயணங்களின்போது ஆங்கில செய்தித்தாள்களை (விலைகொடுத்து) வாங்கி பலரும் பார்க்கும் வண்ணம் இப்படியும் அப்படியும் திருப்பிக்கொண்டு அர்த்தம் தெரியாமல் படிப்பதுபோல் பாசாங்கு காட்டும் போலி கவுரவ மனிதர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒரு வித்தியாசமான வாசக வித்தகர் என்பதை அறிய முடிந்தது.\nஆங்கிலம் என்பது லாஜிக்குடன் கூடிய ஒரு மேஜிக்கல் மொழி என்பது என் பார்வை.\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nஅதிவீரராம பாண்டியன் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்...\nகீழடி : தமிழகத்தின் தொன்மை, வரலாற்றின் பெருமை\nThe Hindu : 40 வருட வாசிப்பு\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nபறவையின் கீதம் - 30\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nமோடி முஸ்லீம் பெண்களின் காவலரா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1119. பாடலும் படமும் - 38\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nகலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்\nஒரு குருவி நடத்திய பாடம்\n'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஒரு ஊர்ல ஒரு ராணி \nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nகாமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nலண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8511", "date_download": "2018-07-16T01:29:42Z", "digest": "sha1:7Q5PV2QLKZVCQ5MPXBSPEM3CJNJQTVQN", "length": 8791, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Bunun: Shibukun மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bunun: Shibukun\nISO மொழியின் பெயர்: Bunun [bnn]\nGRN மொழியின் எண்: 8511\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bunun: Shibukun\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in 布農 [Bunun])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C08850).\nBunun: Shibukun க்கான மாற்றுப் பெயர்கள்\nBunun: Shibukun எங்கே பேசப்படுகின்றது\nBunun: Shibukun க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bunun: Shibukun\nBunun: Shibukun பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப���பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevagv.blogspot.com/2008/12/blog-post_07.html", "date_download": "2018-07-16T00:32:05Z", "digest": "sha1:AECIV3AHI2B3L7EOSKHRC7UIYRT2RSVJ", "length": 23063, "nlines": 411, "source_domain": "jeevagv.blogspot.com", "title": "என் வாசகம்: தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு", "raw_content": "\nஅத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்...\nதமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு\nசென்ற சில வெண்பாக்களில், ஜீவன் முக்தரைப் பற்றியும், அவர் முக்தி அடைந்த பின், பரமனை முழுதும் அறிந்த நிலையில், அந்த பரமனும், ஜீவனும் வேறில்லா நிலைதனை அடைதலைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, நாம் பார்க்கப்போகிற சில பாக்களில், பரமனை எட்டிய ஜீவனின் ஆன்மா, பரமன் எப்படிப்பட்டதென அறியும் என்பது சொல்லப்படுகிறது.\nஎவ்வடை விற்பிறி தேதுமடை தாற்கின்றோ\nவெவ்வின்பி னிற்பிறி தின்பின்றோ - வெவ்வறிவு\nதன்னிற் பிறிதறிவு தானின்ற மோவது\nஎவ்வடைவில் பிறிது ஏதும் அடைதல் இன்றோ\nஎவ்வின்பினில் பிறிது இன்ப(ம்) இன்றோ - எவ்வறிவு\nதன்னில் பிறிதறிவு தான் இன்றமோ அது\nதன்னைப் பிரம்மம் எனச் சார்.\nஎதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,\nஎவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,\nஎவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,\nஅது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,\nஅது, பிரம்மம் என அவன் சென்றடைவான்.\nஎதுகாணக் கண்டார் கேதுவுமே யின்றோ\nவேதுவான பின்சன்மா மின்றோ - வேதுவறிந்த\nபின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ\nஎதுக்காணக் கண்டார்க் ஏதுவுமே இன்றோ\nஎதுவானபின் சன்மா இன்றோ - எதுவறிந்த\nபின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ\nஎதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ,\nஎதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ,\nஎதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ,\nஅப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்.\nஎல்லோரும் ஏதோ ஒரு பொருளை அடைய, அன்றாடம் ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம். ஆனால், எதை அடைந்தாலும், அதனால் அடையும் நிறைவானது தற்காலிகமாகவே இருக்கின்றது. தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடைதலும், நிறைவின்மையும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறவிக்குப் பின் பிறவியிலும், இத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முற்றுப் பெறுவது எப்போது\nபிரம்மம், என்னும் அந்நிலைதனை அடைந்தால் மட்டுமே, தேடல் நிற்கிறது. அதன் பின், அடைவதற்கு வேறோன்றும் இல்லை என்னும் நிறைவினை தருகின்றது.\nபொருள் மட்டும் இன்றி, இன்பத்தையும் தேடி அன்றாடம் அலைகின்றோம். ஆனால், கிட்டும் இன்பமெல்லாம் நிறைவினைத் தருவதில்லை. நிலையான பேரின்பம் மட்டுமே, அடைதலுக்கு வேறொரு இன்பம் தேவையில்லை என்கிற நிறைவினைத் தந்திட இயலுமாம்.\nபொருளும், இன்பமும் மட்டுமல்ல, பலவற்றையும் கற்றும், கண்டும், கேட்டும், அறிகிறோம். புலன் வழி கற்கும் அ��ிவோ, பொருளறிவாகவே இருக்கிறது. பேரின்பம் தரும் பெரும் ஞானத்தினை, புலன்களுக்கு அப்பாற்பட்ட பேரறிவினைத் தருவதில்லை. பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது. (பார்க்க - கபீரின் கனிமொழிகள் : கற்றவர் படும் பாடு.) தான் யாரெனும் தன்னறிவு தந்திடும், உயர் ஞானத்தினை அடைந்திடுதல் மட்டுமே, பேரின்பம் தரும். அதுவே அடைய வேண்டிய எல்லா அறிவுகளிலும் உயர்வான ஞானம்.\nஅப்படிப்பட்ட பிரம்மத்தினைக் கண்டபின், காண்பதற்கு வேறொன்றுமில்லை. எல்லாமே ஒன்றாதக் தெரிவதால். தானும், அண்ட சராசரங்களும், அகில உலகமும், எல்லாமும், ஒன்றாகவே இருப்பதால், அந்த அனுபூதி நிலையில், வேறொன்று எனக் காண்பதற்கு இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மமாகவே மாறிய பின், பிறப்புச்சுழலும் அறுகிறது. மீண்டும் அல்லல் தரும் பிறப்பு என்னும் நிலை இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தினை அடைந்த பின், அடைவதற்கு உகந்த பொருள் என்று ஏதுமில்லை.\nLabels (வகை): ஆதி சங்கரர், ஆத்ம போதம், ரமணர்\n//பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது//\nஎன்ன அழகான முரண் பார்த்தீர்களா ஜீவா\nகற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்\nகுற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே\nஏன் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது\nவிறகுக் கட்டையைக் கொளுத்திக் குளிர் காயலாம் ஆனால் நாம் வாங்கிய கட்டை என்று இறுக்கி அணைத்துக் கொள்ள முடியுமா ஆனால் நாம் வாங்கிய கட்டை என்று இறுக்கி அணைத்துக் கொள்ள முடியுமா கற்றலும் அதே போலத் தான்\nஇறைவனை அறியத் தான் ஞானானுஷ்டானம் செய்கிறோம்\nஇறைவனை அறியத் தான் கர்மானுஷ்டானம் செய்கிறோம்\nஆனால் பழகப் பழக, குளிரைப் போக்கத் தான் கட்டை என்பது மறந்து போய், கட்டையையே அணைத்துக் கொள்கிறோம் அதான் அதுவே தடையாகப் போய்விடுகிறது\nகட்டைக்கு ரொம்ப தூரமும் போக முடியாது ரொம்ப அருகிலும் போகக் கூடாது ரொம்ப அருகிலும் போகக் கூடாது அப்போது தான் வெப்பம் கிடைக்கும்\nஅகலில் அகலும், அணுகில் அணுகும் என்பார் திருவாய்மொழியில்\nஅழகான உவமையையுடன் விளக்கம் சூப்பர்\n//பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது //\nகல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்\nகர்மத்தை யென்சொல்கேன் மதியை யென் சொல்கேன்\nநாட்டினாலோ பழைய ஞான முக்கிய���ென்று\nவல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே\nவல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வடமொழியில்\nவெல்லாமல் எவரையும் மருட்டிவிட வகைவந்த\nவேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைப் பெற்ற\nஇதற்கு மேல் சொல்ல என்ன இருக்கு\nஆகா, அருமையான தாயுமானவர் பாடலைத் தந்தமைக்கு நன்றிகள் கபீரன்பன் ஐயா.\nகர்மம் பெரிதா, ஞானம் பெரிதா, பக்தி பெரிதா என்றே வாதிட்டு வாழ்நாளைக் கழிப்பவரே பலர்.\nகர்மம், பக்தி, ஞானம் - ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா\nஇதில் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையேதுமில்லை என்பதை அறியார்.\nதமிழ் பெரிதா, வடமொழி பெரிதா, என்மொழிதான் பெரிது, இதற்கு நேர் வேறில்லை எனத் தலைக்கனம் பிடித்தார் தான் மிகுதி.\nஎத்தனைத் தான் வித்தை கற்றாலும் அகந்தை தனை அழித்தாலன்றி முக்தி முட்டினாலும் முந்தாதல்லவோ.\nஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008\nதமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு\nமார்கழி : எப்படிப் பாடினாரோ\nதமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினேழு\nமார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (1)\nமார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (2)\nமார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (3)\nமார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (4)\nமார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (5)\nகனவில் வந்த கதைகள் - செய்வது நானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirusdreams.blogspot.com/2012/07/3.html", "date_download": "2018-07-16T00:30:04Z", "digest": "sha1:RRPB4SHBLLBEVNYRVSWZ6NMD7EHKYUQ7", "length": 48648, "nlines": 412, "source_domain": "nirusdreams.blogspot.com", "title": "என் ஜன்னலுக்கு வெளியே: கம கம கதம்பம் - 3", "raw_content": "\nகம கம கதம்பம் - 3\nஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். சில ட்ரெண்டுகளும் கூட அப்படி ஆகுமோ என்னமோ... தெரியலை. பழைய படங்கள்லயும் சரி, சினிமாக்கள்லயும் சரி ஒரு விஷயத்தை நான் கவனிச்சிருக்கேன்- ‘‘பேச்சிலர்க்கெல்லாம் வீடு கொடுக்கறதில்லப்பா. ஃபேமிலிக்குத் தான் நாங்க வீடு கொடுப்போம்’’ என்று ஹவுஸ் ஓனர்கள் சொல்வதாக வரும். அந்த நிலைமை இப்போது அப்படியே உல்டாவாகி விட்டிருக்கிறது. ‘‘ஃபேமிலிக்கெல்லாம் நாங்க வீடு தர்றதில்லை. பேச்சிலர்ஸ் வந்தாப் பரவாயில்லை’’ என்று ஹவுஸ் ஓனர்கள் அறிவிக்காத குறைதான்.\nஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங���க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். இப்டில்லாம் கணக்குப் ‌போட்டு வீட்டு ஓனர்கள் இப்பல்லாம் அதிகமா பேச்சிலர்ஸ்க்கே வீடுதர ஆரம்பிச்சிட்டாங்க. இந்த ட்ரெண்ட் மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா (நான் இருக்கற ஏரியாவுல கவனிச்சுப் பாத்ததை வெச்சுத்தான் இந்த மேட்டர் எழுதியிருக்கேன். உங்க ஏரியாவுல அப்படி இல்லன்னா சந்தோஷம்தான்)\nசோமம் என்றால் பச்சை இலை. இமயமலை அருகில் உள்ள சிறு மலைகளில் வளர்ந்து செழித்துக் கிடக்கிறது சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது சோமம் என்ற வார்த்தைக்கு போதை-ம்யக்கம் என்று பொருள். இந்த சோமச் செடியைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து புளிக்கச் செய்து வைத்துக் குடிப்பார்கள். இதுதான் ஆரம்ப காலத்து மது அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர் அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர் இதைக் குடித்து அரசர்களும் மந்திரிகளும் அந்தக் காலத்தில் ஆட்டம் போட்டார்கள். நாடும் நட்பும் இழந்து கஷ்டமும் பட்டார்கள். பகை வளர்த்து அடிக்கடி சண்டை இட்டும் கொண்டார்கள்.\nஇந்த சோமபானம் உடலுக்குத் தீங்கு தராதது .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது .உடல் பலத்தையும், நலனையும் பாதுகாக்க வல்லது. இதைப் பின்பற்றி கள் பானம் மனிதன் கண்டுபிடித்தான். இதுவும் உடல் பலம் அளித்தது. அளவோடு குடித்தால் ஆயுளும் தந்தது இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன் இன்றைக்கு விஞ்ஞான யுகத்தில் கெமிக்கலில் மது தயாரித்து வேக மரணத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டான் மனிதன் இந்த கெமிக்கல் மதுக்கள் இளமையை ஊஞ்சலாடச் செய்து- மரணத்தைக் கூடவே வைத்துக் கொள்ள உதவுகிறது.\n-எதேச்சையா கண்ல பட்ட ‘ஸ்ரீகாளி முரசு’ங்கற புத்தகத்துல இருந்த தகவல்.\nசங்கரன் பிள்ளையின் பேசும் நாய்\nசத்குரு ஜகி வாசுதேவ் சொல்லும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் நிறையவே பிரபலம். அதிலிருந்து ஒன்று இங்கே .உங்களுக்காக:\n‘பேசும் நாய் விற்கப்படும்’ என்று சங்கரன் பிள்ளை வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை மாட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த ஒரு நாய்ப் பிரியர், ‘‘நாயைப் பார்க்கணும்’’ என்றார். ‘‘கொல்லைப் பக்கம் கட்டிப் போட்டிருக்கிறேன். போய்ப் பாரும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.\nவந்தவர் கொல்லைப் பக்கம் போய் நாயைப் பார்த்து, ‘‘நீ பேசுவியாமே’’ என்று கேட்டார்.\nநாயும், ‘‘ஆமா... ஆமா... ’’ என்றது.\n‘‘உன்னைப் பற்றிச் சொல்லேன்’’ என்றார் நாய்ப் பிரியர்.\n‘‘சின்ன வயசிலயே என்னால் பேச முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். அரசாங்கத்துக்கு உதவ நினைச்சேன். அவங்க என்னை நாய் உளவுப் பிரிவில் சேர்த்துக்கிட்டாங்க. விமானத்தில் நாடு விட்டு நாடு அனுப்புவாங்க. உலகத்தின் பல தலைவர்களின் வீட்டு வாசலில் போய்க் காத்திருப்பேன். யாருமே நாயை உளவாளின்னு நினைக்க மாட்டாங்கல்ல... எட்டு வருஷம் இப்படி உலகம் முழுக்க சுத்தினேன். அப்புறம் ரொம்பக் களைபபாயிடுச்சு. அதனால விமான நிலையத்திலேயே சந்தேகப்படுற மாதிரி ஆளுங்களை வேவு பார்த்து உதவி செஞ்சேன். பதக்கம்லாம் கொடுத்துக் கெளரவிச்சாங்க. அப்புறம் ஒரு பெண் நாயைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்புறம் நிறையக் குட்டிகள் போட்டோம். இப்ப நான் ரிட்டயர்ட் ஆகப் போ்றேன்’’ என்றது.\nவந்தவர் வியப்பில் ஆழ்ந்தார். எப்பேர்ப்பட்ட திறமையான நாய் இது என ஆச்சரியப்பட்டார். உடனே அதை வாங்க முடிவு பண்ணி சங்கரன் பிள்ளையிடம் விலை கேட்டார். அவர், ‘‘250 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா 250 ரூபாய்தானா ஏன் இவ்வளவு மலிவான விலை\n‘‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.\nவீட்டில் நெல்லி மரம் வளர்ப்பது மிகுந்த நன்மை தரும். பெருமாளுக்கு நெல்லி இலையால் அர்ச்சனை செய்யலாம். அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் நெல்லிக் கனி. வீட்டின் வாசலில் நெல்லி மரம் இருந்தால் பில்லி, சூனியம் ஆகியவை நெருங்காது என்பது நம்பிக்கை. ஏகாதசியில் நெல்லிக் கனியை தண்ணீரில் போட்டு வைத்து, மறுநாள் துவாதசி அன்று எடுத்துச் சாப்பிட்டால் காசியில் குடியிருப்பதற்கு ஒப்பான பலன் கிடைக்கும். நெல்லி மரம் உள்ள வீட்டில் லட்சுமி தங்குவாள் என்பது ஐதீகம்.\n-வேற வேற புத்தகங்கள்லருந்து நான் திரட்டின தகவல்கள் இது. எனக்குப் பிடிச்ச நெல்லிக் கனியைத் தரும் மரத்தை வீட்ல வளர்த்தா எவ்வளவு நல்லது பாருங்க... நெல்லிக்காயை வெச்சு சமையல்கூட பண்ணலாம்னு இந்தப் பதிவுல பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன். நீஙகளும் நெல்லிக் கனியை.... வெயிட்... வெயிட்... ஓவரா நெல்லி புராணம் பாடற இவளை நெல்லியாலேயே அடிச்சா என்னன்னு யாரோட மைண்ட் வாய்ஸோ எனக்குக் கேக்குது. அடுத்த மேட்டருக்கு எஸ்கேப்...\nசில வயசானவங்க தங்களோட முதுமையை ஏத்துக்க மறுக்கறது ஏன்னே புரியலை உதாரணத்துக்கு எங்க பக்கத்து வீட்ல இருக்கற ஒரு பாட்டி. அவங்களை மகனும் மருமகளும் எந்தக் குறையும் சொல்லாம தாங்கறாங்க. ஆனா இவங்களுக்குள்ள ‘நமக்கு வயசாய்டுச்சே. முன்ன மாதிரி எந்த வேலையும் செய்ய முடியலையே‘ன்ற காம்ப்ளக்ஸ் இருக்கும போல... அதனால அவங்க சொல்லச் சொல்லக் கேக்காம எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. அதனால ஏதாவது தப்பாகி திட்டும் வாங்கிப்பாங்க.\nஉதாரணத்துக்கு நேத்து மகனும் மருமகளும் கிளம்பிப் போனதும் தன் செல்லுக்கு ரீசார்ஜ் பண்றேன்னுட்டு கடைக்குப் போயி நம்பர் எழுதிக் குடுத்திருக்காங்க. வீட்டுக்கு வந்து அரை மணி நேரம் கழிச்சும் ரீசார்ஜ் ஆகலையேன்னு கடையில போய் கேட்டப்ப. கடைக்காரர் இவங்க எழுதின நம்பரைப் படிக்க, அப்பத்தான் தான் கடைசி நம்பரை 5க்கு பதிலா 3 எழுதிக் கொடுத்துட்டது புரிஞ்சது. அப்புறம் என்ன... அந்த நம்பருக்கு போன் பண்ணினா ஒரே ’ஸ்விட்ச் ஆஃப்’ மெஸேஜ்தான். கடைக்காரரும் கை விரிச்சுட்டாரு. சாயங்காலம் மகன் வந்ததும் 300 ரூபா நஷ்டமானதைச் சொல்லிப் புலம்ப... ‘என்ட்ட சொல்லிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனா’ன்னு மகன சத்தம் போட்டாரு. அந்தப் பாட்டியைப் பாக்கவே பாவமா இருந்துச்சு எனக்கு. முதுமைய ஏத்துக்கிட்டு இயல்பா அமைதியா இருக்க இந்த மாதிரி சில முதியவங்களால ஏன் முடியலைன்னுதான் தெரியலை.\nச்சும்மா... கொஞ்சம் ஹெல்த் டிப்ஸ்\n* கொதிக்கும் எண்ணெய் காலில் பட்டுப் புண்ணாகி விட்டதா.. பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள். புண் ஆறி விடும���.\n* உருளைக்கிழங்கு வாயுப் பொருளல்ல. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகத் தேவையானது. உருளைக் கிழங்கிலுள்ள புரதப் பொருள், தானியங்களிலுள்ள புரதப் பொருள்களை விடச் சிறந்தது. உருளைக் கிழங்கு மற்ற தானியங்களைவிட சுலபமாக ஜீரணமாகும். சோறை வைத்துக் கொண்டு உதவி காய்கறிகளை வைத்துக் கொள்வது போல உருளைக் கிழங்கை வைத்துக் கொண்டு உதவிக்கு காய்கறிகளை வைத்துக் கொள்ளலாமே உருளைக் கிழங்கு மனிதன் உணவில் தவிர்க்க முடியாத பங்கினைப் பெற்றிருக்கிறது.\n* பல் ஈறுகளில் வீக்கம் இருக்கிறதா உப்புப் பொடியையும், மஞ்சள் பொடியையும் சம பாகமாகக் கலந்து பல் துலக்கிய பிறகு ஈறுகளில் வைத்துத் தேய்த்துவிட்டு வாயைக் கொப்புளித்துக் கொண்டு வந்தால் ஈறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் நீங்கி விடும்\n-இந்தத் தகவல்களையெல்லாம் எனக்குச் சொன்னது\nபேஸ்புக் வழியாகவும் கருத்திட வாங்க\nஉங்களுக்காக நிரஞ்சனா at 12:22 pm\nகம கம கதம்பம் வாசம் வருதுங்ககே◌ா...\nகதம்பத்துல வாசம் வருதுன்னு உடனே வந்து சொல்லி Encourage பண்ணின உங்களுக்கு தேங்க்ஸோ தேங்க்ஸ்ங்கோ...\n// மாறுதா இல்லயான்னு பாத்துட்டு என் 50வது வயசுல ஒரு பதிவு போட்டுடறேன். தவறாம அப்பவும் வந்து கமெண்ட் போட்றணும் எல்லாரும். ஓ.கே.வா// ஹா ஹா ஹா கண்டிப்பா வந்து கமென்ட் பண்றேன். கில்லி விஜய் சொல்லற மாதிரி உங்க ஏரியா எங்க ஏரியா அந்த ஏரியா இந்த ஏரியா எல்லா ஏரியாளையும் அப்படி தான்...\n//அதனால் சோமபானம் என்று இந்த மதுவுக்குப் பெயர்// நல தகவல். பெயர் தெரிய புத்தகங்கள் கூட படிகிறீர்கள் மகிழ்ச்சி ....\n//ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் // சங்கரன் பிள்ளை கதாபத்திரம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவற்றில் இருந்து சொல்லும் கருத்துகள் அழகு.\n// ‘‘200 ரூபாய்’’ என்று சொல்ல, ‘‘அப்படியா 250 ரூபாய்தானா ஏன் இவ்வளவு மலிவான விலை’’ // வாக்கியம் சரிதானா எனக்குத் தான் புரியவில்லையா\nமொத்தத்தில் கதம்பம் அருமை. எங்களுடன் பகிர்ந்ததும் பகிர்ந்த விதமும் சூப்பர். கலக்குங்க\nஎந்த ஏரியாவுலயும் நிலைமை அப்படித்தானா சீனு... சோம பான மேட்டரையும் எனக்குப் பிடிச்ச சங்கரன் பிள்ளை கதை உங்களுக்குப் பிடிச்சிருந்ததுலயும் சந்தோஷப்பட்டேன் நான். ஆனா கதையில ஒரு 250 ஐ 200ன்னு போட்டு உங்ககிட்ட பல்பு வாங்கிட்டனே... அவவ்வ்வ்வ்... இப்ப திருத்திட்டேன் சீன���. My Heartful Thanks to you\nசுவராசியமான எழுத்து நடை அருமை\nநீங்க சொல்ற வார்த்தைகளுக்கு என்கிட்ட மதிப்பு அதிகம். Encouragingஆ கருத்து செர்ல்லிருக்கற உங்களுக்கு... My Heartful Thanks\nவை.கோபாலகிருஷ்ணன் 11 July 2012 at 13:09\nகதம்பம் கமகமவென்று நல்ல வாசனையாகவே உள்ளது.\n//ஒரு காலத்துல ஃபேஷனா இருந்தது காணாமப் போய் மறுபடி இன்னொரு காலத்துல ஃபேஷனா உருமாறி வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.//\nஇதைப்பற்றி நான் ஒரு அழகான கதையே வெளியிட்டுள்ளேன். அதையும் படித்தால் உங்களுக்கு எழுத மேலும் சில பாய்ண்ட்கள் கிடைக்கலாம், அது ஒரு காதல் கதை. தலைப்பு: “காதல் வங்கி”\nமுடிந்தால் நேரமிருந்தால், படித்துவிட்டுக் கருத்துக்கூறுங்கள்.\nஇப்போதான் உங்க சிறுகதையைப் படிச்சுட்டு வர்றேன். மிகமிக அருமை. என்னோட கதம்பம் நல்ல வாசனையா இருக்குன்னு நீங்க சொன்னதுல ரொம்பவே குஷியாய்ட்டேன் நான். உங்க ஆசிகளா இதை எடுத்துக்கறேன் ஸார். My Heartful Thanks to you\nபடித்ததை பகிரும் போதும் படிக்க சுவாரசியத்தையும் சுவையையும் கொடுக்கும் அளவிற்கு வளர்த்து நிற்கிறாய் நிரஞ்சனா\nஹை... சரளாக்காக்குப் பிடிச்சிருக்குங்கறதுல I Feel verymuch of Pleasure\n//ஒரு குடும்பத் தலைவன் மூக்கால அழுதுக்கிட்டே ஆறாயிரம் ரூபா வாடகை தர்றான்னு வெச்சுக்கங்க. அதே நாலு பேச்சிலர்களைக் குடி வெச்சா, ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு, எட்டாயிரம் தந்துடறாங்க. அதிக வாடகை தவிர, பேச்சிலர்ஸ் மோஸ்ட்லி சமையல் பண்றதில்லங்கறதால தண்ணி செலவும் குறைச்சல். //\nமிகவும் அருமையாக எடுத்துக்காட்டியுல்லாய் நிரூ .... உன்னுடைய 50 - வயது பதிவிற்காக நான் காத்திருக்கிறேன்......\nசூப்பர்... என்னுடைய 50வது வயது பதிவு வரைக்கும்... ஏன், அதற்கப்புறமும் என் தோழி உடனிருப்பாய் என்றால் அதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு\nசோமபானத்தை பற்றி படித்ததை பகிர்ந்த நிரூவுக்கு வாழ்த்துக்கள்..\nஅந்தத் தகவல் வியப்பாயிருந்துச்சு எனக்கு. அதை நீங்களும் ரசிச்சதில நான் ரொம்ப ஹேப்பி.\n முதியவர்கள் சொல்வழி கேட்பது இல்லை சில சமயம்\nஆமாம் அண்ணா... ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்பறம் அடம் பிடிக்கற விஷயத்துல மறுபடி குழந்தைகள் ஆயிடறாங்க இல்ல.. என்னை தவறாம என்கரேஜ் பண்ற உங்களுக்கு... My Heartful Thanks\n//நிறையப் பொய் பேசும்// மிகவும் அருமையாக இருந்தது நாய் காமெடி.....\nசங்ககரன் பிள்ளை ஜோக்ஸ் நிறைய சேத்து வெச்சிருக்கேன் விஜி. எனக்கு ரொம்பப் ��ிடிக்கும் அவை. அப்பப்ப எடுத்து விட்லாம்னு இருக்கேன்.\nமிகவும் அருமையாக நெல்லிக்கனியைப் பற்றி கூறியிருப்பதும் அதன் இணைப்பில் என்னுடைய வலைப்பூவை கொடுத்ததற்கும் இந்த தோழியின் மனம் நிறைந்த நன்றிகள் நிரூ....\nநான் ரசிச்சுப் படிச்சு செய்து பாத்தே ஆகணும்னு தீர்மானிச்ச நல்ல விஷயம் நீ சொல்லிருக்கறது விஜி. எனக்கெதுக்கு நன்றில்லாம் தோழி\nஆமாம் நிரூ முதியவர்கள் அப்படிதான் நடந்து கொள்கிறார்கள்.. அதனால் அவர்கள் வேதனையும் படுவார்கள்... எப்படி இருந்தாலும் எனக்கு முதியவர்களைப் பார்த்தால் ரொம்ப பிடிக்கும்... நிரூ....\nநானும பெரியவங்களை மதிப்பேன். மரியாதை கொடுப்பேன் விஜி. ஆனா இவ்வளவுக்கும் வீண் செலவாயிடுச்சேன்னு அம்மாவைத் திட்டாம. ஏன் கஷ்டப்படுற, நான் பண்ண மாட்டனான்னு அந்த அங்கிள் கோவிச்சுக்கிட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது விஜி.\nஹெல்த் டிப்ஸ் படித்துவிட்டு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழி......\nஇதோட ஒவ்வொரு பகுதியையும் நீ ரசிச்சுப் படிச்சு கருத்துச் சொல்லியிருக்கறதைப் பார்த்ததும் உற்சாகத்துல துள்ளிக் குதிச்சிட்டிருக்கேன் விஜிம்மா... Many Many Many Many Thanks to youda\nறொம்பவே கம கமக்குது நிரூ கதம்பம்..\nசரி ஒரு டவுட் சோம பானம் இப்போது கிடைக்குமா\nஇல்ல எஸ்தர். முன்ன ஒரு காலத்துல சோமபானம்னு இருந்திருக்காம். இப்ப கிடைக்காது. கதம்பம் கமகமக்குதுன்னு சொன்னதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்ம்மா.\nசங்கரன் பிள்ளை.ஜோக் சூப்பர் ...\nஜோக் பிடிச்சிருந்துச்சு நீங்க சொன்னதுல சந்தோஷமாயிட்டேன். தாங்க்ஸ் ஃப்ரெண்ட்.\n//பச்சை .உருளைக் கிழங்கை அரைத்துப் புண்ணின் மேல் வைத்துக் கட்டுங்கள்// எனக்குத் தெரிந்து எல்லா உருளைக் கிழங்குமே மஞ்சளாகத் தான் இருக்கிறது. :-)\nஹா... ஹா... வேக வைக்காத உருளைக் கிழங்குன்னு அர்த்தம் ஸார். கதம்பம் அருமைன்ன உங்களுக்கு... My Heartful Thanks.\nகதம்பத்தில் தொடுத்த ஒவ்வொரு மலரும்\nதனிப் பதிவு போடும் அளவுக்கு நிறைய விஷயங்கள்\nநெல்லிக் கணியில் அளவில் அடங்காத அளவுக்கு\nஅழகான விஷயங்களைத் தந்திருக்கேன்னு நீங்க சொல்றதுல ரொம்ப ரொம்ப உற்சாகம் ஊற்றெடுக்குது எனக்குள். ரொம்ப ரொம்ப நன்றிண்ணா.\nஎழுத்தாடல் கூட அழகாக இருக்கிறது...\nஎன் எழுத்து ஸ்டைல் நல்லாருக்குன்னு நீங்க சொன்னதுல சந்தோஷ்த்துல துள்ளிக் குதிச்சிட்டேன் அதிஸயா. என்னை Encourage பண்ற உ���்களுக்கு நிறைய நிறைய நன்றி.\nவரலாற்று சுவடுகள் 11 July 2012 at 22:16\nசுருக்கமான வார்த்தையால பாராட்டி நிறைய சந்தோஷத்தை எனக்குத் தந்த உங்களுக்கு... Many Many Thanks Sir\nஅருமையாக தொகுத்து தந்திருக்கிறீர்கள் சகோதரி மிக்க நன்றி...\nஅருமையான தொகுப்புன்னு பாராட்டின ஹேப்பியா என் நன்றி.\nசோமபானம் போல பதிவு மிக மிக அருமை\nஉங்களைப் போன்றவர்கள் நல்லா இருக்குன்னு சொல்லும்போது எனக்குக் கிடைக்கற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.\nதிண்டுக்கல் தனபாலன் 12 July 2012 at 11:47\nபல வாசங்கள் நிறைந்த கதம்பம்... பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்.. (த.ம. 7)\nபடித்துப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என்னோட நன்றிகள் ஸார்.\nகதம்பம் மிக நன்று. நல்வாழ்த்து. ஆனாலும் 3க்குப் பிறகு நிறுத்தவா நிறுத்தவா என்று ஒரு மாதிரி இழுத்து வாசித்து முடித்து விட்டேன். இப்போ களைப்பாக இருக்கிறது. ம்.... வயசாயிடிச்சுல்ல.....\nஉமது முயற்சிக்கு மறுபடியும் வாழ்த்து.....நிரஞ்சனா.\nசற்று கஷ்டப்பட்டேனும் எனக்காக முழுமையாகப் படித்த உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்துவிட முடியும் நான். உங்களின் ஆசி கிடைத்த மகிழ்வில் என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.\nவணக்கம் நிரூ உங்களுக்கு ஒரு விருதை பரிந்துரைத்துள்ளேன். என் தளத்திற்கு வந்து பெற்று கொள்ளுங்கள்...\nஇதோ புறப்பட்டுட்டேன் எஸ்தர். என்மீது அன்பு கொண்டு அளித்த உனக்கு நிறைய நிறைய நன்றிம்மா.\nசுருக்கமா ஒரு வரியில விமர்சனம் பண்ணி எனக்கு நிறைய சந்தோஷத்தை கொடுத்துட்டீங்க. நன்றி ஸார்.\nசூப்பர்ன்னு பாராட்டி என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட வெச்சுட்டிங்க. உங்களுக்கு Many Many Thanks Sir\n//‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.//\nசுவையான தகவல்கள் தந்த கதம்பம்... தொடர்ந்து கதம்ப மணம் கமழட்டும்\nஉங்களின் ஆதரவும் ஆசியும் இருக்கற வரையில கதம்ப மணம் நிறையக் கமழும் ஸார். எனக்கு தெம்பு தந்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.\nநாய் குட்டி படம் படுசூப்பர். அதன் முகமே ரொம்ம்ம்ம்ப அழகா இருந்தது.\nஎன்னால் எல்லாம் வலைப்பூவில் தொடர்ந்து பதிப்புக்கள் இட\nமுடியவில்லை, பணிச்சுமை, சோம்பல், குடும்பச்சூழல் போன்றவை காரணங்களாக\nஇருக்கலாம். எனது வலைப்பூவை எட்டிப் பார்த்தே எனக்கு வெகுநாட்களாகி\nவிட்டன. ஆனால் தாங்கள் தொடர்ந்து தங்கள் படைப்ப��க்களை வழங்கி வருவது\n1 . இப்போதெல்லாம் சொந்த வீடு கட்டுவது, சாமானிய மனிதர்களுக்கு கடைசிவரை\nஇயலாத ஒன்றாகவே போய்விடுகிறது. வாடகையிலாவது காலத்தை ஓட்டலாமென்றால்,\nஅதையும் இந்த பிரம்மச்சாரிகள் கொடுத்துத் தொலைக்கிறார்கள். அதிலும்\nகுறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பிரம்மச்சாரிகள் தான்\nவாடகையை அநியாயத்துக்கு ஏற்றி விடுவது. அவர்களைச்சொல்லிக் குற்றமில்லை,\nநம் நாட்டில் காலூன்றியுள்ள அயல்நாட்டு நிறுவனங்களைச் சொல்ல வேண்டும்.\n2 . அந்த சோமபான இயமயமலை பச்சை இலை எங்காவது கிடைக்குமா \n3 . நாய் பற்றிய ஜோக் கடைசியில் குபீர் சிரிப்பை வரவழைத்தது.\n4 . நெல்லிக்காயில் இவ்வளவு மகத்துவமா ஆமாம் \nநெல்லிக்காய் சாப்பிடகூடாதென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே.....இது\n5 . முதுமை பற்றிய தங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது\n6 . ஹெல்த் டிப்ஸ் அருமை.\nகதம்பம் பல உபயோககரமான தகவல்களி உள்ளடக்கியுள்ளது\nபடிச்சது பிடிச்சிருந்ததா இல்லையான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுத் தான் போங்களேன்.. I am Waiting eagerly\nஆடிவெள்ளி - தொடர் பதிவு\nகம கம கதம்பம் - 3\nஉங்களுக்காக ஒரு குட்டிக் கதை\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nஉல்லன் தொலைபேசி கவர் - Crochet Phone Cover\nஉங்களுக்காக ஒரு குட்டிக் கதை\nகம கம கதம்பம் - 3\nஎலி பிடிக்க எலிய வழி\nரசிக்க வைத்த மாஸ்(ரைட்)டர் சுஜாதா\nகலை அக்கா தந்த பரிசுகள்\nஎன் தோழி விஜி தந்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=9128&cpage=1", "date_download": "2018-07-16T01:12:12Z", "digest": "sha1:EJYQD2VMRDPWVRIFX7SLX6HK4UQU3UWM", "length": 22897, "nlines": 166, "source_domain": "suvanathendral.com", "title": "'ருஷ்த்' எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\n‘ருஷ்த்’ எனும் நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை கேட்பது\nDecember 5, 2017 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி One comment\nகுகைவாசிகள் மிக இக்கட்டான ஒரு சூழ்நிலையில் குகைக்குள் அகப்பட்டவர்களாக அல்லாஹ்விடம் எதனை கேட்டனர்\nஅவர்கள் உதவியையோ, வெற்றியையோ அல்லது பலத்தையோ கேட்க்காமல் ‘ருஷ்த்’ எனும் ‘காரியத்தில் இலகு’ அல்லது ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சியை’ அல்லாஹ்விடம் கேட்டார்கள்.\n“அந்த இளைஞர்கள் குக��யினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ‘எங்கள் இறைவா நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாகக்கி) நேர்வழியை அமைத்துத் தருவாயாக” (18:10) என்று கூறினார்கள்.\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன்; பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்‘ என்று கூறுவீராக” (2:186)\nஅல்குர்ஆனின் ஆரம்ப பகுதியாகிய சூரதுல் பகராவின் 186 வது வசனத்திலே ‘யார் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்து, அவனை மட்டும் வணங்கி, அவனிடமே தனது தேவைகளையும் முன்வைக்கின்றாரோ’ அவருக்கு ‘ருஷ்த்’ எனும் ‘நேர்வழியுடன் கூடிய முதிர்ச்சி கிடைக்கும்’ என எல்லாம் வல்ல அல்லாஹ் வாக்களிக்கின்றான்:\n“என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக\nஇந்த பிரார்தனையை அதிகமதிகம் கேட்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். உண்மையான நேர்வழியை காட்டுபவன் அவன் ஒருவனே\n“இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்; எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்” (18:17)\nமூஸா நபியவர்கள் ஹில்ர் (அலை) அவர்களிடம் சென்று உங்களுக்கு அல்லாஹ் கற்பித்த நேர்வழியை ‘ருஷ்த்’ ஐ நான் கற்றுக் கொள்ள வந்துள்ளேன் என பின்வருமாறு கூறினார்கள்:\n“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா என்று அவரிடம் மூஸா கேட்டார்” (18:66)\nஅல்குர்ஆனின் நடுப்பகுதியாகிய சூரதுல் கஹ்ப் குகைவாசிகளின் வரலாற்றைப் பற்றி பேசும் அத்தியாயத்தின் நான்கு இடங்களில் இந்த ‘ருஷ்தைப்’ பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:\nஜின்கள் நபியவர்களி��ம் இருந்து அல்குர்ஆனை செவியுற்ற போது என்ன கூறினார்கள் அவர்களும் நேர்வழியை கேட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்:\n“நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம் அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்’ (என்று அந்த ஜின் கூறலாயிற்று)” (சூரதுல் ஜின் 1, 2)\nஅல்குர்ஆனின் இருதிப் பகுதியாகிய சூரதுல் ஜின் எனும் அத்தியாத்தில் நாம் தேடிக் கொண்டிருக்கும் நேர்வழி இந்த அல்குர்னிலே இருப்பதை ஜின்கள் கண்டு கொண்டதாக அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.\nஅல்குர்ஆனில் நேர்வழியை ஜின்களாலே கண்டு கொள்ள முடிந்தும் கூட மனித சமூகத்தில் எத்தனையே பேர் இன்னும் இந்த நேர்வழியை சரிவர அல்குர்ஆனிலே கண்டு கொள்ளாமல் ‘சிந்திக்கத் தூண்டும் அல்குர்ஆனை வெறும் பரக்கத்துக்காக மாத்திரம் ஓதி விட்டு மூடிவிடும்’ அவல நிலை தொடர்வதை அவதானிக்கலாம்.\nஎனவே மேற்படி ‘நேர்வழியுடன் கூடிய அறிவு முதிர்சியை’ பெற வேண்டுமென்றால் முதற்கட்டமாக,\n– அல்லாஹ்வின் ஏகத்துவத்தை உறுதி செய்து, அவனை மாத்திரம் வணங்கி, அவனிடமே உதவி தேடுவதனூடாகவும்,\n– மூஸா நபியைப் போன்று உண்மையான அறிவு எது என்று தேடிக் கற்றுக் கொள்ளும் பண்பை எம்மிடம் வளர்பதனூடாகவும்,\n– அல்குர்ஆனில் நேர்வழி இருக்கின்றது என்பதை உறுதியாக நம்பிக்கை கொண்டு அல்குர்ஆனிய போதனைகளை கற்று அவற்றை எமது வாழ்வில் எடுத்து நடப்பதனூடாகவும்\nமேற்படி ‘நேர்வழியுடன் கூடிய அறிவு முதிர்சியை’ அடைந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு நம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக\n‘நேர்வழியை, காரியங்களில் இலகு, காரியங்களில் நல்லது, உறுதியை அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்பது மற்றும் அவனுடைய வஹியின் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவது’\nஎன்பன நமது இன்மை மற்றும் மறுமை வெற்றியை உறுதி செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்\nஇப்றாஹீம் (அலை) அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வோம்\nCategory: குர்ஆன் கூறும் துஆக்கள்\n« மீலாது விழா சம்பந்தமான பதிவுகள்\nஅல்-குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்து கொள்வோம் – அத்தியாயம் 1 முதல் 20 வரை �� அத்தியாயம் 1 முதல் 20 வரை\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nநேர்வழி காட்டும் வான்மறை குர்ஆன்\nஈமான் கொண்டவர்களுக்காக மலக்குகள் செய்யும் பிரார்த்தனைகள்\nஇப்றாஹீம் (அலை) அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வோம்\nஹிதாயத் எனும் அருட்கொடையும் தனிமனித வழிபாடும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 037 – உளூவை நீக்கும் காரியங்கள்\nதொழுகைக்குப் பிறகு கூட்டு திக்ரு செய்யலாமா\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nபிரார்த்தனை, நேர்ச்��ை போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டும் செய்பவரே முஸ்லிம்\n – இஸ்லாம் மார்க்கம் Vs வஹ்தத்துல் உஜூத் மதம்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-1\n‘பூமி உருண்டையானது’ என்ற அறிவியல் உண்மைக்கு குர்ஆன் முரணானதா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 116 – திருமணத்தின் சுன்னத்துகள் மற்றும் ஒழுங்குகள்\nநோன்பும் குர்ஆனும் மறுமையில் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 060 – ஜக்காத் மற்றும் சதகா கொடுப்பதன் அளப்பரிய நன்மைகள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nதொழுது முடித்ததும் ஓதக்கூடிய துஆக்கள் எவை\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81///mango/kulambu//&id=39107", "date_download": "2018-07-16T00:58:16Z", "digest": "sha1:JXX2SQM43PGQIP2YCDO6RZW7IS742ZMT", "length": 11566, "nlines": 161, "source_domain": "tamilkurinji.co.in", "title": "மாங்காய் குழம்பு | mango kulambu ,mango kulambu recipe in tamil dry mango kuzhambu tamil veg kulambu tamil samayal ,mango kulambu recipe in tamil dry mango kuzhambu tamil veg kulambu tamil samayal Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமாங்காய் குழம்பு | mango kulambu\nபெரிய நீள மாங்காய் - 1\nதுருவிய தேங்காய் - அரை மூடி\nசீரகம் - 1 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 6\nசாம்பார் வெங்காயம் - 5\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nவெங்தயம் - கால் ஸ்பூன்\nதேங்கா எண்ணெய் - 2\nகடுகு - கால் ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் மாங்காயை தோல் சீல் விரல் நீள துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.\nபின்னர் மிக்ஸியில் தேங்காய், காங்ந்த மிளகாய், சீரகம் மஞ்சள் தூள் சாம்பார் வெங்காயம் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.\nபின்பு கடாயை அடுப்பில் வைத்து,அதில் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் நறுக்கிய மாங்காய் 1 டம்ளர் தண்ணீர் தேவைாயன அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்\nமாங்காய் வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.\nபின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு வெங்தயம் கருவேப்பிலை போட்டு , தாளித்து அதை இறக்கி வைத்த குழப்பில் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.\nசுவையான வாசனையான மாங்காய் குழம்பு ரெடி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅப்பளக் குழம்பு appala kulambu\nதேவையானவை: புளி - லெமன் அளவுசாம்பார் தூள் - 2 ஸ்பூன்அப்பளம் - 3 கடுகு - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்வெந்தயம் - அரை ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:புளியை\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத் தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை\nதேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தனியா தூள் - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்கறிவேப்பிலை –\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் – அரை ஸ்பூன்நல்லெண்ணை –\nஅப்பளக் குழம்பு appala kulambu\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதக்காளி குருமா| Thakkali kurma\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nசிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu\nசமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்\nசிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu\nபருப்பு குழம்பு| Paruppu kulambu\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு | kollu kulambu\nவ���ஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma\nவாழைப்பூ உருண்டை குழம்பு | vazhaipoo urundai kuzhambu\nதக்காளி குழம்பு| thakkali kulambu\nசென்னை காரகுழம்பு | chennai kara kulambu\nமெட்ராஸ் சாம்பார்| madras sambar\nவெந்தயக் குழம்பு/ vendhaya kuzhambu\nபூண்டு குழம்பு | poondu kulambu\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/Gopalsamy", "date_download": "2018-07-16T00:55:02Z", "digest": "sha1:FJXDSBTFL6XMVFFEOLMEMQFWRJAFBGUV", "length": 3358, "nlines": 41, "source_domain": "thamizmanam.net", "title": "Gopalsamy", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா \nவினவு செய்திப் பிரிவு | இந்தியா | தலைப்புச் செய்தி | Gopalsamy\nநாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும்... ...\nஇதே குறிச்சொல் : Gopalsamy\n அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவ்கிங் ஆடகர் இணைய தளம் இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை கவிதைப் பூங்கா காற்பந்துக் குறிப்புகள் காற்பந்துப் பொருளியல் குரோசியா சமூகம் சினிமா செய்திகள் தமிழ் நகைச்சுவை புகைப்படங்கள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/10/121014.html", "date_download": "2018-07-16T00:54:51Z", "digest": "sha1:G4327IIF5H6VNKFNFTAKYEUH5CML6WLN", "length": 24377, "nlines": 252, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -06/10/14", "raw_content": "\nநான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வேன். நடுத்தர வயதை எட்டும் சூப்பர் ஸ்டார்களை சின்னகவுண்டர் கதையில் மீண்டும் வேறு ஒரு கெட்டப்பில் நடிக்க வைத்தால் எப்போது ஓடுமென்று. அக்கதையில் காதல்,பாசம், வீரம், நட்பு, துரோகம், தியாகம் எல்லாமே இருக்கும். அது போல தெலுங்கு பட உலகிற்கு இது குடும்ப சீசன் படம். சீதம்மா வகுட்லோவில் வெங்கடேஷ்,மகேஷ்பாபுவிற்கு அடித்த லக்கி ப்ரைஸ். அப்படியே நாகார்ஜுன் குடும்பத்தின் மனம் படம் மூலமாய் சூறாவளிக் ���ாற்றாய் அடிக்க, இப்போது அதை அறுவடை செய்ய ராம் சரண் களம் இறங்கியிருக்கிறார். நாகேஸ்வரராவ் காலத்திலிருந்து, வெங்கடேஷ், நாகார்ஜுன், மகேஷ்பாபு என சூப்பர் ஸ்டார் முதல் ஸ்டார்டிங் ஸ்டார் வரை அடித்து துவைத்த பார்முலா கதை தான். கிராமத்தில் பெரிய குடும்பம், குடும்பத்தில் ஹெட் ஒரு வயசான தாத்தா. அவருடய பையனோ, அல்லது பெண்ணோ, காதல் திருமணம் செய்து ஊரை விட்டு, போய்விடுவார். அவர் வெளிநாட்டில் பெரிய ஆளாய் இருக்க, அவருக்கு மகளும், மகனும் இருப்பார்கள்.வெளிநாட்டில் ஹீரோ இண்ட்ரோ சாங் முடிந்ததும், ஒர் சுபயோக சுப தினத்தில் அப்பாவுக்கு ஊர் நியாபகம் வந்து உனக்கு ஒரு தாத்தா இருக்காரு, பாட்டி இருக்காங்கன்னு பீல் செய்து தன் ப்ளாஷ்பேக்கை சொல்லுவார். உங்களையும் தாத்தா குடும்பத்தையும் சேர்க்குறதுதான் என் கடமைன்னு இந்தியா வந்து தாத்தா கிட்ட பேரன்னு சொல்லாமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி குடும்பத்தோட ஒட்டிக்கிட்டு, வீட்டுல இருக்கிற பெரிசுங்க, முக்கியமா பெரியவங்க, சின்னப் பசங்க எல்லார்கிட்டேயும் க்ளோச் ஆகி, அதே வீட்டுல முறை பொண்ணை லவ் பண்ணி மாட்டிப்பாங்க.. அப்போ, அந்த குடும்பத்துக்கு ஒர் எதிரி குடும்பம் அதே ஊர்ல இருக்கும். அவங்களை எதிர்த்துத்தான் ஹீரோவே தாத்தாவுடய குடும்பத்தில் ஒட்டியிருப்பாரு. அப்பா வர்ற நேரத்தில ப்ரச்சனை பெரிசாகி, வில்லன் ஏதாவது ஆக்‌ஷன் பண்ண, கடைசியில ஹீரோ பைட் பண்ணி குடும்பத்த ஒண்ணு சேர்த்துருவாரு. இதான் அந்தரிவாடுகளோட கதை.\nபுதுசா ஹீரோ ராம் சரண். தாத்தா பிரகாஷ்ராஜ். குளுகுளு குல்பி காஜல் குத்து பாட்டு, ஸ்டெப்புலு பாட்டு, பளிச் பளிச் ஒளிப்பதிவு. அழுகாச்சி செண்டிமெண்ட். ராம் சரணின் ஓப்பனிங் பாட்டு டான்சும், ரக்பி புட்பால் பைட்டும் சுவாரஸ்யம். கிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் பழைய முராரி வாடையை மறைக்க முடியவில்லை. எல்லாத்தையும் போட்டு ஒரு கலகல்க்கு அடிச்சி பழைய கள்ளை பழைய மொந்தையிலேயே கொடுத்திருக்காங்க. படம் அங்க ஹிட்டாம். ம்ஹும். ஒலகம் முழுக்கவும் இப்படித்தான் இருப்பாங்க போல..\n”என்னை வச்சிட்டே வேற பொண்ணை சைட் அடிக்கிறியா” என்று துளசி கேட்பார். அதற்கு ஜீவா “டயட்ல இருக்கிறதுனால மெனு கார்டை பார்க்க கூடாதுன்னா எப்படிம்மா” என்று துளசி கேட்பார். அதற்கு ஜீவா “டயட்ல இருக்கிறதுனால மென�� கார்டை பார்க்க கூடாதுன்னா எப்படிம்மா” என்று பதில் சொல்வார். படத்தில் ரசித்த ஒன்றே ஒன்று. மிட் நைட் எக்ஸ்பிரஸை இப்படி கந்தர்கோளமாக்கியிருக்க வேண்டாம் ரவி. கே. சந்திரன்\nமெட்ராஸ் ஜானிக்கு கிடைத்த வரவேற்பு அன்றைய கால என் உயிர் தோழன் பைத்தியக்கார கிழவனுக்கு கிடைக்கவேயில்லை.\nஎவ்வளவுதான் விளக்கமாய் சொன்னாலும், அவரவர் தேவைக்கேற்ப புரிந்து கொள்கிறவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.\nபால், சர்க்கரை, எதுவும் சேர்க்காமல் வெறும் வர டீக்கும் அதே விலையென்பது என்ன நியாயம்# ..படம் பார்க்கும் போது யோசிச்சது\nபழைய கள்ளை பழைய மொந்தையிலேயே கொடுத்திருக்காங்க..‪#‎GovinduduAndarivadele‬ Andarivaadele\nஏதேதோ சொல்லணும்னுதான் தோணுது.. ஆனா மிடிலைய்ய்ய்ய்ய்யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்\nஉடல் எடையை கண்ட்ரோல் பண்றதுக்கு எழுதுன கட்டுரைக்கு கீழே ரெண்டு ஸ்வீட், பிரியாணி கடை விளம்பரம்‪#‎சத்தியசோதனை‬\nவிசாரணை என்கிற பெயரில் கூட்டிக் கொண்டு போகப்படும் ஆண்கள் திரும்ப வருவதேயில்லை காஷ்மீரில். காஷ்மீர் தீவிரவாத தலைவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்ததால் விசாரணைக்கு கூட்டிப் போகப்பட்ட டாக்டர். அவருடய மனைவி தபு. தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர்களின் வீட்டையே பஜூக்கா வைத்து துவம்சம் செய்துவிட, அவர்களுடய மகன் ஹைதர் வெளியூரில் படிக்க போய் திரும்பி வருகிறான். அவனுக்கும் அவனுடய சிறு வயது தோழிக்குமான காதல், அதை வெறுக்கும் அவளது குடும்பம். அம்மா தபுவுக்கும், சித்தப்பா கே.கே மேனனுக்குமிடையே ஆன அடல்டரி உறவு. காணாமல் போன அப்பாவுக்கான தேடல், அப்பாவின் சிறை நண்பன் தற்போதைய தீவிரவாதக் குழு ஆல் இர்பான் கான். அண்ணன் மனைவி மேல் இருக்கும் காமம் சேர்ந்த் காதலால் சித்தப்பா கே.கே.மேனன் செய்யும் துரோகம். ஹைதரின் காதலியின் மரணம். அதன் பின் நடக்கும் க்ளைமாக்ஸ். இது அத்தனையும் விஷால் பரத்வாஜின் ஷேக்ஸ்பியர் ட்ரையாலஜியின் கடைசி பாகமான ஹைதரில். காதலும், நட்பும், துரோகமும், காமமும், கொண்ட உணர்ச்சிமிகுந்த கதையை காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய குடும்ப பின்னணியையும்,1995 காலகட்டத்தில் மிலிட்டரிக்கும், தீவிரவாதிகளின் இடையே நடந்த விஷயத்தை பின்புலமாய் அமைத்தது அப்படி பொருந்துகிறது. ஹைதராய் ஷாகித். முதல் பாதியில் காதல், சந்தோஷம், அதிர்ச்சி என எல்லாவற்றிக��கும் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனில் இருப்பதாய் பட்டாலும், விஷயம் எல்லாம் தெரிந்து ஒர் ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு மனுஷன் வரும் காஷ்மீர் மக்களிடையே பேசும் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை பட்டையை கிளப்புகிறார். அதே போல தபு. என்னா ஒரு பர்பாமென்ஸ். அவருக்கும், அவரது மச்சினனுக்குமான உறவு, மகனுக்கிடையே ஆனா பாசம் இரண்டுக்கும் நடுவில் தள்ளாடுமிடமாகட்டும், க்ளைமேக்சில் எடுக்கும் முடிவாகட்டும் வாவ். கே.கே. மேனன், இர்பான் என ஆளாளுக்கு நடித்து கொட்டுகிறார்கள். விஷால் பரத்வாஜின் பின்னனியிசையும், பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவு பெரும் பலம். இரண்டாம் பாதியில் படம் அங்கிங்கே அலைகிறது. அதையெல்லாம் மீறி ஒர் அழுத்தமான, உணர்ச்சிப்பூர்வமான ஸ்லோ பேஸில் பயணிக்கும் படமாய் இருந்தாலும் நிச்சயம் நம்மை கட்டிப் போடும்\nஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல மோடி க்ளீன் இந்தியா சேலஞ்ச் அதனால ஆளாளுக்கு கையில துடப்பத்தை எடுத்துட்டு பெருக்குற மாதிரி போஸ் கொடுத்து போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு ஒரு பக்கம் ஆளாளுக்கு மோடி எதிர்ப்பு பிரசாரம் செய்ய, இன்னொரு பக்கம் சீரியசாகவே சிறுவர்கள் முதல், இளைஞர்கள் வரை இச்செய்தி நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனா எல்லாத்துக்கு முன்னாடி ரோட்டுல குப்பைத் தொட்டிய ஒழுங்கா க்ளீன் பண்ண அரசும், குப்பையை தொட்டியில் போடலாம் என்று தொட்டியை தேடும் நிலையில் இல்லாமல் எங்கேயும் எப்போதும் அதற்கான தொட்டிகளை வைத்து ஏற்பாடு செய்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமென்று தோன்றுகிறது. சென்னையில் எத்தனை மெயின் ரோடுகளில் சிறு சிறு குப்பை தொட்டிகள் வைத்திருக்கிறார்கள்\nLabels: கொத்து பரோட்டா, திரை விமர்சனம், ஹைதர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 27/10/14\nகொத்து பரோட்டா - 20/10/14\nசாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்\nகோணங்கள்-3- குறும்படம் எடுப்பவர்கள் குரங்குகளா\nகொத்து பரோட்டா - 13/10/14\nகோணங்கள் 2 - ஒளிப்பதிவு சூப்பர்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44780", "date_download": "2018-07-16T01:11:09Z", "digest": "sha1:KN446JIWCFYM7TM7WTNXKJWGON6BDZZ5", "length": 7340, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிரான்ஸில் ‘புர்கினி’ அணிந்த பத்து முஸ்லிம் பெண்கள் மீது நடவடிக்கை - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பிரான்ஸில் ‘புர்கினி’ அணிந்த பத்து முஸ்லிம் பெண்கள் மீது நடவடிக்கை\nபிரான்ஸில் ‘புர்கினி’ அணிந்த பத்து முஸ்லிம் பெண்கள் மீது நடவடிக்கை\nபிரான்ஸ் கடற்கரையில் முழு உடலையும் மறைக்கும் ‘புர்கினி’ அணிந்த பத்து முஸ்லிம் பெண்கள் பிடிபட்டிருப்பதோடு அதில் நால்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை பிரான்ஸ் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.\nகான்ஸ் நகரில் கடந்த ஜுலை 28 ஆம் திகதி புர்கினி ஆடைக்கு தடைவிதிக்கும் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் அவ்வாறான ஆடையுடன் வரும் பெண்கள் பொலிஸாரால் தடுக்கப்படுகின்றனர். இதில் ஆறு பெண்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டதாகவும் நால்வருக்கு 38 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கான்ஸ் நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த தடைக்கு மதச்சார்பற்ற கொள்கையை உள்ளூர் நிர்வாகம் நியாயமாகக் கூறுகின்றபோதும் முஸ்லிம் தரப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.\nஎனினும் புர்கினிஸுக்கு நாட்டின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட தடைக்கு பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் ஆதரவு அளித்துள்ளார்.\nபிரான்ஸ் நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது பெண்களை இழிவுபடுத்துதல் போன்றது என்றும் பிரான்ஸ் நாட்டின் கொள்கைகளுடன் ஒத்துப்போகாது என்றும் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் நாட்டின் ஏழு கடற்கரை நகரங்கள் புர்கினிஸிற்கு தடை விதித்துள்ளது.\nஅதே நேரத்தில், நாட்டை சமீப காலமாக அச்சுறுத்தும் ஜிஹாதிகளின் தாக்குதலுக்கு இது ஒரு தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅட்டாளைச்சேனையில் ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவை; டொக்டர் நக்பர் தெரிவிப்பு\nNext articleமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக காத்தான்குடி கபூர் வீதியின் வேலைகளை ஆரம்பம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/sarkar/", "date_download": "2018-07-16T00:32:25Z", "digest": "sha1:PV7Y6GH66O6IDEH5RVRDARL3QUOFLXN7", "length": 11852, "nlines": 131, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "sarkar Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nசர்கார் படம் பற்றி வெளியான சூப்பர் ரகசியம். மெர்சல் ரகசியமா..\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு...\nமுடிந்தால் இப்போ நீக்குங்க பார்போம்.. விஜய் தீவிர ரசிகன் விட்ட சவால். விஜய் தீவிர ரசிகன் விட்ட சவால்.\nதமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் நடிகராக இருந்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல அவருக்கு சில வெறித்தனமான சில ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இயக்குனர்...\nசர்க்கார் படத்தை கிண்டல் செய்து போஸ்டர் வெளியிட்ட தமிழ் படம் 2 குழு.\nஇயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள \"தமிழ் படம் 2\" படத்திற்க்காக தான் ரசிகர்கள் அணைவரும் வெய்டிங். இதற்கு முக்கியகாரணம்...\n விஜய் சர்கார் போஸ்டருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் அதிரடி.\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் \"சர்கார் \" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அந்த போஸ்டரில் நடிகர் விஜய்...\n விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.. யார் காரணம்.\nசர்கார் பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள புகைபிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோருக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகிறது...\nசர்கார் படத்தில் இவர்களைவிட மேலும் ஒரு powerfull வில்லன். மாஸ் அப்டேட்..\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் மற்றுமொரு...\n விஜய்யின் சர்கார் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு.\nவிஜய் படம் என்றாலே விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை...\nமெர்சலை விட 1000 மடங்கு சர்ச்சையின் கூடாரமாக மாறிய சர்கார் .\nவிஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணை மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கான அறிவிப்பு வந்த நாளில் இருந்தே விஜய் ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு. ‘விஜய்-62’ என்று அழைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயரிடப்பட்டு...\nசர்கார் படத்தில் இப்படி ஒரு சர்ச்சை பன்ச் டயலாக் இருக்கா.\nஇளையதளபதி விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது இந்த படத்தில் நடிகர்...\nநடிகர் விஜய் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nநடிகர் விஜய், சர்கார் படத்தின் இயக்குநரிடம் பேசி படத்தின் சிகரெட் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்...\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/rs-100-crore-fine-automakers-strict-punishment-violating-safety-rules-010408.html", "date_download": "2018-07-16T01:15:58Z", "digest": "sha1:EZWXC7ABCVD6KMYE5TZUCVDIR6JTYZ5K", "length": 16383, "nlines": 205, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாதுகாபற்ற அனைத்து விதி மீறல்களுக்கும் கடுமையான தண்டனைகள் விரைவில் அமல்படுத்தப்படலாம் - Tamil DriveSpark", "raw_content": "\nபாதுகாபற்ற அனைத்து விதி மீறல்களுக்கும் கடுமையான தண்டனைகள் விரைவில்\nபாதுகாபற்ற அனைத்து விதி மீறல்களுக்கும் கடுமையான தண்டனைகள் விரைவில்\nமத்திய அரசு வடிவமைத்து வரும் சட்டங்கள் படி, அனைத்து விதி மீறல்களுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட உள்ளது.\nமத்திய அரசு மூலம் விரைவில் அமலுக்கு வர உள்ள சட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்தியாவில் நாள் தோறும் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதற்கு, வலுவற்ற சட்டங்களும், இருக்கும் சட்டங்களும் சரியாக நடைமுறை படுத்தப்படாததும் மிக முக்கியமான காரணங்களாக உள்ளன.\nஇதற்காக, மத்திய அரசு கடுமையான சட்டங்கள் கொண்டு வரும் வகையில் புதிய ரோட் சேஃப்டி பில் (Road Safety Bill) எனப்படும் புதிய சட்டங்களை வகுத்து வருகிறது.\nஇதன் மூலம், இனிமேல் இந்திய சாலைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு, முன்பை விட இனி அதிக அளவில் உறுதிபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாலை பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அதிக்கப்படியான பொறுப்பு வாகன உற்பத்தியாளர்களுக்கு தான் உள்ளது. இதனால், வாகன உற்பத்தியாளர்களுக்கு, அபராதமும், தண்டனைகளும் அதிமாக உள்ளது.\nகுறைகள் மிகுந்த வாகன டிசைன் மற்றும் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இத்தகைய வாகனங்கள் கட்டாயாமான முறையில் ரீகால் செய்து கொள்ளப்படும்.\nவாகன உற்பத்தியாளர்கள் போல், தனிநபர் குற்றங்களும், விபத்துகளுக்கும் முக்கியமான காரணமாக உள்ளது. இதனால், தண்டனை டிராஃப்ட் எனப்படும் வரைவு நிலையில் உள்ளது.\nஇந்த வரைவுப்படி, ஃபாக் லைட்கள், பிரஷர் ஹாரன்கள், கூடுதல் (எக்ஸ்ட்ரா) லைட்கள், ரூஃப்-டைப் கேரியர்கள் மற்றும் மெட்டாலிக் புரோடெக்டர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத உதிரிபாகங்கள் உபயோகிக்கும் தனிநபர்கள் மீது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.\nசட்ட விரோதமான மேம்பாடுகள் செய்யும் டீலர்கள் மற்றும் பில்டர்கள் உள்ளிட்டோருக்கு, அவர்கள் செய்யும் மேம்பாடுகளுக்கு, ஒவ்வொரு வாகனத்திற்கும் 1 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கபடும்.\nமற்றவர்களை போல், உதிரி பாகங்கள் டீலர்களுக்கும் தண்டனைகள் உள்ளது.\nவாகனங்களுக்கான அரசு அங்கிகாரம் இல்லாத முக்கியமான பாதுகாப்பு தொடர்பான உதிரிபாகங்கள் விற்றால் (\"selling non-approved critical safety components for vehicles\") உதிரி பாகங்கள் டீலர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.\nதனிநபர் குற்றம் - லைசன்ஸ்;\nபோலி டிரைவிங் லைசன்ஸ் வைத்து கொண்டு வாகனம் இயக்குவது போன்ற தனிநபர் குற்றம் செய்பவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் மற்றும் 1 வருடம் சிறை தண்டனை வழங்கப்படும்.\nமைனர் வாகனம் இயக்க அனுமதித்தால், குறிப்பிட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்லது மைனர் நிலையில் இருக்கும் போது வாகனம் இயக்க அனுமதிக்கும் மைனரின் கார்டியன்களுக்கு (பெற்றோர் அல்லது பொறுப்பாளர்) 20,000 ரூபாய் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.\nமேலும், இத்தகைய வாகனங்களின் ரெஜிஸ்டிரேஷன் சர்டிபிகேட் எனப்படும் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும்.\nஇந்த மேற்குறிப்பிட்ட சட்டங்கள், வரைவுகள், மசோதாகள் அனைத்தும், சாலை பாதுகாப்புக்காக கடுமையான சட்டங்கள் விதிக்க மத்திய அரசு மூலம் அமைக்கப்பட்ட மாநில போக்குவரத்து மந்திரிகள் குழு மூலம் பரிந்துரைக்கபட்டவை ஆகும்.\nஇந்த சட்டங்கள் கேட்பதற்கு மிக கடுமையாக இருந்தாலும், இவை அனைத்தும் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இந்திய சாலைகளில் செல்பவர்களின் பாதுகாப்பு மிக சிறப்பான அளவில் உறுதி செய்யப்படும் எனும் நம்பிக்கை பிறக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.\nவிபத்தில் கல்லு மாதிரி நின்ற ஜாகுவார் கார்.. கடையாணி கழன்ற டாடா டிப்பர்\nதீ விபத்து தொடர்புடைய செய்திகள்\nடிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க\n4 சக்கர வாகன செய்திகள்\n2 சக்கர வாகன செய்திகள்\n2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவின் பல்சர் பைக் மூலம் பாகிஸ்தானை முட்டாளாக்கிய சீனா.. என்னடா இது எதிரிக்கு வந்த சோதனை..\nஜி.எஸ்.டிக்கு பின் அமோக வளர்ச்சியில் ஆட்டோ மொபைல் துறை; கடந்த ஜூன் வரை 18 சதவீத வளர்ச்சி\nவெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/17/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:58:52Z", "digest": "sha1:EZNBRSXM64XWFHXAH3ZA64LIUSYUJFDC", "length": 9505, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "ரயிலில் பயணிகள் தூங்கும் நேரத்திற்கு கட்டுப்பாடு", "raw_content": "\nதூத்துக்குடியி��் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பொதுவானவை»ரயிலில் பயணிகள் தூங்கும் நேரத்திற்கு கட்டுப்பாடு\nரயிலில் பயணிகள் தூங்கும் நேரத்திற்கு கட்டுப்பாடு\nரயிலில் பயணிப்பவர்கள் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை மட்டுமே தூங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.\nமுன்னதாக ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கான தூங்கும் நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணிவரை இருந்தது. இந்நிலையில் பகலில் இருக்கையில் சிலர் தூங்குவதாக அடிக்கடி வரும் புகார்களை அடுத்து ரயிலில் தூங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருந்த தூங்கும் நேரத்தில் ஒரு மணிநேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரயிலில் பயணிப்பவர்கள் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை மட்டுமே தூங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் உடல் நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து தளர்வு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரயிலில் பயணிகள் தூங்கும் நேரத்திற்கு கட்டுப்பாடு\nPrevious Articleகாவிகளின் பச்சை பொய்…\nNext Article கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பு : ஆக்ஸிஜன் சப்ளையர் கைது\nநாளை தோழர் பி.ராமச்சந்திரன் நினைவுநாள்…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2017/01/blog-post_29.html", "date_download": "2018-07-16T00:59:01Z", "digest": "sha1:FKBZZ5BQGF4COS7KBX4UOCKFFA6VDMUB", "length": 35799, "nlines": 91, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: அமீரகத்தில் அபிநயா - இபன்பட்டுட்டாவா? ரிப்பன்பக்கோடாவா ?", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nஅமீரகத்தில் அபிநயா - இபன்பட்டுட்டாவா\nபர்துபாயிலிருந்து (Burdubai) நீண்ட மெட்ரோ இரயில் பயணத்திற்கு என் பெற்றோர் தம்பிதுரை-சாந்தி தம்பதியினரையும், அப்பாவின் அக்காவான மாரீஸ்வரி அத்தை மற்றும் என் குழந்தை அமிர்தவாணியையும் தயார் படுத்திக் கொண்டிருந்தேன். கோவில்பட்டியிலிருந்து வாங்கி வந்திருந்த பிரசித்திபெற்ற எள், கடலை,கொக்கோ மிட்டாய்களுடன், கருப்பட்டி, சீனி மிட்டாய் போன்ற ஏணிப்படி மிட்டாய்களையும், சிவப்பு நிற தேங்காய் பர்பிகளையும் திண்பண்டமாக எடுத்து வைத்து பயணத்தை இனிமையாய் ஆரம்பித்தோம்.\nஅனைவரும் செலவைச் சுலபமாக கணித்துக் கொள்ள பதினெட்டாம் வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்திருந்தார்கள். முதல் தடவையாக தனியே வெளியில் விருந்தினர்களை அழைத்துச் செல்வதால் ஒருவகையான பதட்டத்துடன் இருந்தேன். என்னதான் துபாயைக் ஏற்கனவே கணவர் சுற்றிக்காட்டியிருந்தாலும் வேறு நாடாயிற்றே\nஏதேனும் தவறு நடந்து அபராதமேதேனும் கட்டவேண்டி வருமோ என்ற பயமே பதட்டத்திற்குக் காரணமானது.\nநல்லபடியாக விருந்தினர்களை அழைத்துச் சென்று எல்லா இடத்தையும் சுற்றிக்காட்டிய பின் வீடுகொண்டு சேர்ப்பதிலேயே என் எண்ணம் இருந்தது. மாமனார், மாமியாரின் வருகையென்றாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் என்னுடன் சேர்ந்து மூளையைக் கசக்கி அனைத்து சுற்றுலாத் தளங்களையும் ஆராய்ந்து அதற்காக எளிதான முறையில் செல்லும் வழியையும் , மலிவான வாகனப் போக்குவரத்து வாய்ப்புகளையும் பட்டியலிட்டிருந்தார் என் ஆசைக் கணவர் ஶ்ரீகாந்த் அவர்கள்.\nஇந்த அனுபவம் பின்ந���ளில் அமீரகச் சுற்றுலா வந்த என் கணவரின் பெற்றோரான மாமா கருப்பசாமி , அத்தை தமிழ்செல்வி , என் மாரீஸ்வரி அத்தைமகன் இராம், அவனது மனைவி உமா மற்றும் பல நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் ஒரு சுற்றுலா வழிகாட்டி தம்பதியராய் வலம் வர உதவி செய்தது.\n‘இபன்பட்டுட்டா பேரங்காடி’ என்று கணவர் அவர்களுடன் சேர்ந்து வரையரைக்கப்பட்ட சுற்றுலா அட்டவணையின்படி முடிவு செய்திருந்தமயால், வீட்டின் அருகேயுள்ள அல்பஃகிதி (alfahidi) மெட்ரோ இரயில் நிலையம் செல்ல ஆயத்தமானோம்.\nமுதல் தடவை என் கணவரின் நண்பர்கள் குடும்பத்துடன் அந்த பேரங்காடிக்கு வேறு சில இடங்களுக்குப் போய்விட்டுச் சென்றிருந்ததால், களைப்பில் சில அரங்கங்களைப் பார்க்க முடியாமல் போயிருந்தது.\nஅப்பொழுது இந்த பேரங்காடியின் சிறப்பை அறிந்திருக்கவில்லை . பின்னர் பெற்றோர், உறவினர்கள், சுற்றுலாவிற்கு வருகை தருவதனால் தகவலைத் திரட்டிப் படித்து இருந்தேன். அதனால் இரண்டாம்முறை செல்வதானாலும் எனக்கும் ஆர்வம் மேலோங்கியிருந்தது.\nபயணத்தின் முதல் நாள் என்பதாலும், அந்த பேரங்காடி சுற்றளவில் மிகப் பெரியது என்பதனால் முதல்நாளே விருந்தினர்களை களைப்படையச் செய்து மிரட்டிவிடக் கூடாது என்று இபன்பட்டுட்டா பேரங்காடி மட்டும் கூட்டிச் செல்லலாம் என்று ஒருமனதாய் முடிவெடுத்திருந்தோம்.\nமெட்ரோ இரயில் பயணத்திற்காக வாங்கி வைத்திருந்த நிரந்தர அட்டையைக் கணவர் தவறுதலாக அவரது அலுவலகம் எடுத்துச் சென்றுவிட்டது நினைவுக்குவர இன்னும் பதட்டமானது. தற்காலிக அட்டைவாங்கிக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து கொண்டு இரயில் நிலையம் அடைவதற்குள்ளேயே மாரீஸ்வரி அத்தை சோர்வானார்கள் .\nஇன்னும் எவ்வளவு தூரம் நடக்கவும், பயணமும் செய்ய வேண்டி இருக்கிறதென எனக்கு மட்டும் தான் தெரியுமென்பதனால் அத்தையுடன் உற்சாகமாக போகின்ற வழியில் சோர்வு தெரியாமல் இருப்பதற்காக கட்டிடங்களைப் பற்றியும், வழியில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களையும் கதைகளாய்ச் சொல்ல ஆரம்பித்தேன்.\nபச்சை சிவப்பு மெட்ரோ பாதையைப் பற்றி விளக்கமாய் கூறியபின்னும் குழப்பமாய் எல்லோரும் ஒரு பார்வை பார்த்ததனால் போகப்போகப் புரிந்துவிடும் என்று கூறி இரயிலுக்குள் அழைத்துச் சென்றேன். மெட்ரோ இரயில் பயணத்தில் எவ்வளவு தூரமென்றாலும் தனி நபருக்கு 3,5,7 திராம்களுக்குள் தான் செலவு என்றதும் அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.\nஎன் குழந்தையும் மெட்ரோ இரயிலுக்குள்ளேயே அவளருகே இருந்த ஆப்பிரிக்கர்கள், பிலிப்பினோக்கள், கொரியர்கள், வெளிநாட்டவர்கள் என அமீரகத்தில் குடிபெயர்ந்தோர், குடிமக்களென அனைவரிடமும் சிரிப்பாலும், மழலையாலும் மனம் கவர ஆரம்பித்திருந்தாள். அன்பின் வெளிப்பாட்டுக்கு மொழி தடையாகாமல், புன்னகை, கையசைவுகள், சிரித்த முகங்களே மொழியாயின. அப்பாவும், அம்மாவும் மெட்ரோ இரயில் பயணத்தில் அதன் தூய்மையிலும், நேரம் தவறாமல் குறித்த காலத்தில் அதன் வருகையைக் கண்டும் அதிசயித்திருந்தார்கள்.\nபோகின்ற வழியிலேயே என்னை நானே ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல் பாவித்துக் கொண்டு வழியிலேயே தெரிந்த புர்ஜ் கலிபாவையும் , புர்ஜ் அல் அராபைப் பற்றியும் சிறிது முன்னுரைக் கொடுத்தேன்.இவர்களின் வருகைக்காக எல்லா சுற்றுலா தளங்களையும் சிறிது சிரத்தையெடுத்து இணையத்தில் படித்து வைத்திருந்ததுக்கு பலனாய் \"என் பிள்ளைக்கு எவ்வளவு அறிவு\" என்ற அம்மாவின் பாராட்டுதலும் , நெற்றியில் கொடுத்த முத்தமும் உற்சாகத்தைத் தந்தது.\nஅப்பாவோ நான் தற்காலிகப் பயணச்சீட்டு வாங்கியபோது பேசிய ஆங்கிலத்தைச் சிலாகித்துப் பேசினார்.மகிழ்ச்சியாக இருந்தாலும் , அந்த பிலிப்பினோவின் ஆங்கில உச்சரிப்பிற்கு குத்துமதிப்பாக நான் பேசியதை நினைத்து எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன்.\nஇபன்பட்டுட்டா நிறுத்தம் வந்து, இரயில் நிலையத்திற்கு வெளியே வந்தவுடனேயே பேரங்காடியும், கம்பீரமான இபன்பட்டுட்டா வாயிற்கதவும் வரவேற்றன. இபன்பட்டுட்டாவின் பிரம்மாண்டமான வாயிற்கதவு தெரியுமாறும், மாதிரி இரும்புக்கம்பி பிரமிடுகளுடனும் சில ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டு விரைவாக உலகிலேயே கருப்பொருள் கொண்டு கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரங்காடிக்குள் கால்பதித்தோம். பேரீட்சை மரங்களிலிருந்து பேரீட்சை காய்களும், பழங்களும் தரையிலும், தலையிலும் விழுந்து எங்களை வலிமையுடன் தித்திப்பாக வரவேற்றன.\n2005லேயே கட்டப்பட்ட பேரங்காடி என்றாலும் புதிதாய் கட்டப்பட்ட பேரங்காடியைப் போன்று மிளிர்ந்தது. துபாயின் கடைக்கோடியான ஜெபல்அலியிலிருந்தாலும் உலகப்புகழ் பெற்ற பேரங்காடிக்கு மக்கள் கூட்டம் அலைமோதத்தான் செய்தது.\nமுதலில் எங்களை வரவேற்றது எகிப்து அரங்கம்.பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்களும், சித்திரங்களும் சுவர்களை அலங்கரித்தன. அதனை அத்தை ஒரு குழந்தையைப் போல் ஆர்வமாய்த் தொட்டு இரசித்தார். மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்களுடைய நடைபாதையில் நடந்து கொண்டே கூரான வளைவுகளையும், கம்பீரமான விளக்குகளையும் இரசித்து நடந்தோம்.\nகுழந்தைகளைக் கவரும் வகையில் பேரங்காடியினுள்ளே சிறுசிறு இரயில் பெட்டிகள் சுட்டிக்குழந்தைகளைச் சுமந்தபடி வலம் வந்து கொண்டிருந்தன. ’எவ்வளவு அழகான மனதைப் பறிக்கும் விளக்குகள்’ என்று வியந்த அத்தையிடம் உங்கள் வீட்டிலுள்ள விளக்குகளை விடவா இந்த விளக்குகள் அற்புதமாக இருக்கிறது என்று பங்களா வீட்டு அத்தையைக் கிண்டலடித்தேன்.\nஅங்கு வெளியே அமைந்திருந்த எகிப்திய கூர்ங்கோபுரம், பேரோக்கள்,கோயில்கள் எகிப்தின் பண்டைய வரலாற்றை எடுத்துரைப்பதாக அமைந்தது. அந்த பிரமிடு வடிவத்தின் சிறப்பை அறிவியல் பூரணமான விளக்கத்துடன் அப்பா கூறியது வியப்பைத் தந்தது. அந்தக் காலத்திலேயே எகிப்தியர்களின் அறிவும், விஞ்ஞானமும் அதிசயத்தக்க வகையில் இருந்தது ஆச்சர்யமூட்டியது.\nஇபன்பட்டுட்டா என்ற அறிஞர் உலகைச் சுற்றி வந்த பயணங்களை மையமாகக் கொண்டு அதன் தாக்கத்தில் இந்தப் பேரங்காடி ஆறு நாடுகளைக் கருப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்றவுடன், அம்மா தான் வரலாற்றுப் புத்தகத்தில் இந்த பண்டிதரைப் பற்றிப் படித்ததை ஞாபகப்படுத்தினார்.\nஅடுத்து வந்த இந்திய அரங்குகள், முகலாயர்களால் ஆட்சிசெய்யப்பட்டபின் ஏற்பட்ட இந்திய இஸ்லாமிய கட்டடக் கலைகள், நினைவுச் சின்னங்கள், மகத்தான செல்வங்களை எடுத்துரைப்பதாக இருந்தது. நம்மநாட்டு அரங்கம் தான் செல்வசெழிப்பாக இருப்பதாகப் பெருமிதமாகப் பேசிக்கொண்டோம்.\nபன்னிரெண்டு இராசிகளை விளக்கும் வகையில் அமைந்திருந்த சின்னங்கள் அருகே ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.\nமுதல் தடவை வந்திருந்த பொழுது மறைவில் இருந்ததால் கவனிக்காமல் சென்று விட்டோம்.இரண்டாம் முறை சென்ற பொழுது எல்லா அரங்கங்களையும் பொறுமையாகத் தேடித்தேடிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅங்கு இருந்த யானைமணிக்கூண்டு ஒவ்வொரு மணிநேரமும் சிற��்பான முறையில் நேரத்தை தெரிவிப்பதாக அமைந்தது. குவிந்த கூரைகளில் தாஜ்மஹால், செங்கோட்டையின் தாக்கம் தெரிந்தது.\nஅத்தை வடநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால் அவரால் அரங்கத்தின் சிறப்பை எளிதில் ஒப்பிட்டுக் கொள்ளமுடிந்தது.\nஅதன் அருகிலியே பட்டையால் செய்யப்பட்ட உலகப்புகழ் பெற்ற இனிப்பைச் (cinnabon) சுவைக்கும் வாய்ப்புக்கிட்டியது. முன்னொரு தடவை கணவர் ஏற்கனவே இந்த இனிப்பைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்திருந்ததனால் நாங்கள் ஏற்கனவே வாங்கிச் சுவைத்திருந்தோம்.\nஅதை செய்யும் முறையை ஆர்வமாக வேடிக்கைப் பார்த்தோம். அத்தை உடல் எடையைக் குறைப்பதற்கு பட்டை உறுதுணை செய்யுமென்றும், அதன் மற்ற சிறப்பைக் கூறியவுடன், இனிமேல் பிரியாணியில் போடப்படும் பட்டையைக் கடித்து மென்று சாப்பிடுவேன் என்று சூழுரைத்தேன்.\nசீன அரங்கம் இபன்பட்டுட்டாவின் கடினமான கடல்பயணத்தைக் குறிக்கும் வகையில் புயல், சுழல் காற்று, மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள், கடற்கொள்ளையர்கள் என்று ஒருபுறம் பிரதிபலித்தாலும், மறுபுறம் பழங்கால சீனநகரத்தின் கடந்த காலத்தை நினைவூட்டுவதாக வெள்ளைப்பளிங்கு சலவைக்கல்,ஏகாபத்திய சீனப்பேரரசின் வளமையையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் உட்கூரை என கண்களை கவர்ந்தன.\nஅச்சமயம் சீனப்புத்தாண்டு என்பதால் மேலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. புராண விலங்கு வகையான பறக்கும் நாகம், இறக்கையுள்ள முதலை (dragon) தத்ரூபமாகவும் மிரட்டலாகவும் காட்சி அளித்தன. நிறையசீன உணவு விடுதிகளை கண்டதால் வித்தியாசமாய் என்ன உணவுகளெல்லாம் தருவார்கள் என்று பேசிச்சிரித்துக் கொண்டோம். சீன உடைகள் கண்களைக் கவர்ந்தன.\nமூன்று அரங்கங்கள் தான் பார்த்திருந்தோம் என்றாலும், புதுப்பது இடங்களைப் பார்த்துக் கொண்டிருந்ததால் நடந்து நடந்து ஏற்பட்டிருந்த கால்வலி பெரிதாய்த் தெரியவில்லை. நடக்க இயலாதவர்கள் மின்கலத்தில் இயங்கும் சிறு வண்டிகளில் (battery car) பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு கட்டணமா இலவசமா என்று எனக்குத் தெரியாவிட்டாலும், உங்களுக்கு கால்வலிக்கிறது என்றால் அதில் காசுகொடுத்து பயணம் செய்யலாமா என்றவுடன் “இல்லை இல்லை எங்களுக்கு கால் வலிக்கவேவில்லை” என்று மொத்தமாக ஒரு சேர சிரித்துக் கொண்டே கூறினர்.\nபா���சீக அரங்கங்களின் மகத்தான மிகப்பெரிய மண்டபம், நீலப்பச்ச வண்ணம் கொண்ட இரத்தினக்கல் பதித்த குவிமாடம், உயர்வான பித்தளைச் சரவிளக்குகள் அனைத்தும் பாக்தாத் நகரத்துக்குள் அழைத்துச் சென்றது. பிரம்மாண்டமும் , எழிலும் ஒருசேர்ந்து அசத்தியது. பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட சித்திர வேலைகளைக் கண்டு அம்மா பிரமித்து விட்டார்.\nதுனிசியாவும், ஆண்டலூசியாவும் ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள். இந்த இருபெயருமே எங்களுக்கு மனதில் நிற்கவில்லை என்றாலும் அரங்கங்கள் மனதில் நின்றது. அப்பாவிற்கோ இபன்பட்டுட்டா என்ற பெயரே வாயில் நுழையாமல் ரிப்பன்பக்கோடா என்று அடிக்கடி கூறி எங்களை நகைக்க வைத்தார்.\nஇவ்விரண்டு அரங்கங்களுமே உள்ளே நடந்து செல்லும் பொழுது உண்மையாகவே நகரத்திற்குள் நடப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது.\nதுனிசியா அரங்கங்கள் கடலோர நகரங்களின் மாதிரி வடிவமைப்பு, வெள்ளையடிக்கப்பட்ட கட்டிட முகப்பு, நீல கதவுகள், அழகாய் செய்யப்பட்ட இரும்புவேலைகள், படிந்த கண்ணாடிச் சாளரங்களுடன் வசீகரத்தை வெளிப்படித்தியது. மேற்கூரை வானம் போன்று உருவாக்கப்பட்டிருந்ததால் திறந்த வீதியில் நடப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. மாரீஸ்வரி அத்தையும், பின்நாளில் பயணம் செய்த அவரது மகன் இராமும் இந்த அரங்கம்தான் மனதிற்கு மிகவும் நெருக்கமாகி விட்டது என்றது எனக்கு வியப்பைத் தந்தது. அற்புதமான மசூதிகள், அரண்மனைகள் , பொது தோட்டங்கள், கல்லூரிகளை ஒருங்கே பெற்றிருந்த துனிசியாவை காட்சிப்படுத்தியது துனிசியா அரங்கம்.\nகலை, கவிதைகள், காவியங்கள், கட்டிடக்கலை, சிற்பசாஸ்திரம், அறிவியல் ,விஞ்ஞானத்தின் சங்கமமாய் விளங்கிய நாடு ஆண்டலூசியா என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆண்டலூசியா அரங்கம்.\nஇந்த ஆண்டலூசிய அரங்கத்தின் நட்சத்திர வடிவக்கூரை, சிங்கங்களின் நீரூற்று ஆகியவை அல்ஹம்பரா மாளிகையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டவையாகும் என்று நான் விவரித்த பொழுது, அல்ஹம்பரா மாளிகையையே பார்த்துவிட்டு வந்தது போல் விவரிக்கின்றாயே என்று மொத்தமாக கேலிப்பேசினார்கள்\nஉயர்ந்த அரங்குகள், புத்துயிர் பெற்ற வளைவுகள் கர்டோபாவின் பெரிய பள்ளிவாசலுக்கே அழைத்துச் செல்வதாக அமைந்திருந்தன. சிவப்பு கல்சுவர்களும், சுடுமண் ஓடு��ளும் தனித்துவமான\nஉணவு, உடை, பலபொருள் அங்காடிகள், பொழுது போக்குகள், அழகு, வாசனை மற்றும் ஆடம்பரப் பொருள்கள் ,\nதிரையரங்குகள் என்றனைத்துமே மற்ற பேரங்காடியைப் போல இருந்தாலும் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பர்யத்தையும் பறைசாற்றுவதாகவே அமைந்திருந்த இபன்பட்டுட்டா பேரங்காடி இதயத்தில் இடம் பிடித்திருந்தது.\nஎன் பெற்றோருக்கும், அத்தைக்கும் சுற்றுலா வழிகாட்டியாய் செயல்பட்டிருந்ததால் , சில மாதங்கள் கழித்து வருகை தந்திருந்த என் கணவரின் பெற்றோரான மாமா கருப்பசாமி அவர்களுக்கும், அத்தை தமிழ்செல்வி அவர்களுக்கும் சிறந்த சுற்றுலா வழிகாட்டியாய் செயல்பட நல்ல அனுபவமாய் இருந்தது.\nமாமனார், மாமியாரை இப்பேரங்காடிக்கு அழைத்துவந்திருந்த பொழுது கணவரும் உடன் வந்திருந்ததால், நீ உன் பெற்றோருக்கும், அத்தைக்கும் சிறப்பான சுற்றலா வழிகாட்டியாய் செயல்பட்டதைக் காட்டிலும் சிறந்த வழிகாட்டியாய் என் பெற்றோருக்கு நான் செயல்படுவேன் என்று ஆரோக்யமான போட்டிக்குத் தயாராய் சுற்றுலா வழிகாட்டி பொறுப்பை என் கணவர் ஏற்றிருந்தார்.\nதேர்வுக்கு முன் நன்றாக படித்திருந்த அல்லது ஏற்கனவே தேர்வு எழுதியிருந்த நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது போல என்னிடம் விவரங்களை தெரிந்து கொண்டு சுற்றுலா வழிகாட்டியாய் செயல்படமுயற்சி செய்தார்.\nஅத்தைமகன் இராமும், அவனது மனைவியும் ஏற்கனவே சிலநாடுகளைத் தனியே சுற்றிப்பார்த்திருந்ததால் எங்களிடம் ஆலாசனையைக் கேட்டுவிட்டு தனியே இபன்பட்டுட்டாவை இரசிக்கச் சென்றிருந்தார்கள்.\nகுழந்தையைக் கவனிப்பதிலும் , வீட்டு வேலையிலும் சுழன்று கொண்டிருந்ததால் என்னை மேலும் அலைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று அவர்கள் கூறியிருந்தாலும், உன் மொக்கைப்பேச்சுக்களைத் தாங்க முடியாமலும், அவர்களின் தனிமையில் இடையூறு செய்கிறாய் என்பதாலும் உன்னைக்\nகழட்டிவிட்டுச் சென்றார்கள் என்று கூறி இடிஇடியெனச் சிரித்தார் குறும்புக் கணவர்.\nபேரங்காடிக்கேச் சென்றதில்லை என்ற பெற்றோரின் ஏக்கத்தை உலகத்திலேயே மிகப்பெரிய கருப்பொருள் கொண்ட பேரங்காடிக்குக் கூட்டிச் சென்று, அக்குறையை நிறைவேற்றிய ஆனந்தக் களிப்புடன் அனைவரும் வீடு திரும்பினோம்\nஅமீரகத்தில் அபிநயா - இபன்பட்டுட்டாவா\nஆதாமும் ஏவாளுமான சில ஆப்பிள் கதைகள் – நாகா\nவாட்ஸப் - பகிரி (புலனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013_09_15_archive.html", "date_download": "2018-07-16T00:42:56Z", "digest": "sha1:PPSXCAT4AJXRSGCRDMAZHLPY37ITNOTV", "length": 111140, "nlines": 496, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2013-09-15", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா\nநம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா\nதமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை 2011 - 2012 ம் ஆண்டு 18 ஆயிரத்து 81 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருப்பதாக சொல்கிறது புள்ளிவிபரம்.\nபத்துரூபாய் அம்மா வாட்டர் விற்பனையால் குஷியாகியுள்ள தமிழ்நாட்டு ‘குடி' மகன்கள் இதேபோல் மலிவு விலையில் வறுத்த முந்திரி, சிப்ஸ் விற்பனை செய்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதன் மூலம் விற்பனையை இன்னும் சில கோடிகள் உயர்த்துவோம் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் சரக்கு குடிக்க டம்ளர், ஊறுகாய், இன்னும் சில பல கோரிக்கைகளையும் அரசுக்கு வைத்துள்ளனர்.\nநம்முடைய கட்டுரை அதைப்பற்றியதல்ல. உலகிலேயே அதிக அளவு குடிக்கும் நாடுகளைப் பற்றியும், பீர் குடிமகன்களைப் பற்றியும்தான்.\nஇந்த நாடு உலக மேப்பில் எங்கிருக்கு என்று தேடும் முன்பாக இந்த நாட்டு மக்கள்தான் மொடா குடிகாரர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த நாட்டின் குடிமகன் ஒருவர் வருடத்திற்கு சராசரியாக 250 லிட்டர் குடிக்கிறாராம்.\nசெக் குடியரசு நாட்டில் ஒரு நபர் ஆண்டிற்கு சராசரியாக 210 லிட்டர் சரக்கை உள்ளே தள்ளுகிறாராம்.\nஇந்த நாட்டில் மெடிக்கல் ஷாப் இருக்கிறதோ இல்லையோ, தெருவுக்கு தெரு பப்களும், டான்ஸ் பார்களும் பரவிக் கிடக்கின்றன. குடி, கிளுகிளு டான்ஸ் என குஜாலாக வாழும் இந்த நாட்டில் ஒரு குடிமகன் ஒரு ஆண்டிற்கு 196 லிட்டரை உள்ளே தள்ளுகிறாராம்.\nஇங்கு மதுவிலை ரொம்ப கம்மியாம். தமிழ்நாட்டில் இருந்து குடிப்பதற்காகவே பாண்டிச்சேரி போகும் மக்கள் இருக்கின்றனர். அதேபோல இந்த நாட்டில் சுற்றுலா துறையே எங்க ஊரில் மதுவிலை ரொம்ப கம்மி என்று கூவி கூவி மக்களை அழைக்கிறதாம். இந்த நாட்டு குடிமகன் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 186 லிட்டர் மது குடிக்கிறாராம்.\nஇந்த நாட்டில்தான் பீர் திருவிழாவே நடைபெறுகிறது. அக்டோபர் ஃபிஸ்ட் கொண்டாடும் இந்த நாட்டில் சராசரியாக குடிப்பழக்கம் உள்ள ஒரு ந��ர் ஆண்டுக்கு 170 லிட்டர் பீர் குடிக்கிறாராம்.\nஆஸ்த்ரியா நாட்டில் 22 சதவிகிதம் பேர் ஒயின் குடிப்பவர்களாம். இங்குள்ள பெண்கள் பீர் குடிப்பதில் கில்லாடிகளாம்.\nபின்லாந்து நாட்டு மக்கள் பீர்தான் அதிகம் குடிக்கின்றனராம். சராசரியாக ஒரு நபர் 146 லிட்டர் பீர் குடிக்கிறாராம்.\nபெல்ஜியம் நாட்டில் குடிகாரர்களுக்குத்தான் மரியாதையாம், பணக்கார்ர்கள் கூடவே ஒரு அசிஸ்டெண்ட்களை வேறு வைத்திருப்பார்களாம்.\nஐரோப்பிய நாடான லூதியானாவில் மொத்த தொழில் முதலீட்டில் 78 சதவிகிதம் மது தயாரிப்பதுதானாம். சிலர் குடிப்பதற்காக சொந்த பேக்டரி கூட வைத்திருக்கிறார்களாம்.\nஅமெரிக்க மக்கள் தொகையில் 22 சதவிகிதம் பேருக்கு பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறதாம். ஆண்டுக்கு சராசரியாக ஒருவர் 129 லிட்டர் பீர் குடிக்கிறார்களாம்.\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் சராசரியாக 109.9 லிட்டர் பீர் குடிப்பாராம்.\nலக்ஸ்சம்பர்க் மக்களில் ஒருவர் சராசரியாக 84.4 லிட்டர் பீர் குடிக்கிறாராம். டென்மார்க் மக்கள் சராசரியாக 89 லிட்டர் பீரும், யுகே குடிமகன் ஒருவர் சராசரியாக ஆண்டுக்கு 99 லிட்டர் பீரும் குடிக்கிறாராம்.\nநல்லவேலை இந்த லிஸ்டில் இந்தியா இல்லை என்பது முக்கிய அம்சம்.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, வாழ்வு முறை\nமைக்ரோசாப்டின் முழு வரலாறு இதுதான்...\nமைக்ரோசாப்டின் முழு வரலாறு இதுதான்...\nகம்பியூட்டர் உலகில் மிகப்பெரும் புரட்சியை உண்டு பண்ணியது மைக்ரோசாப்ட் என்னும் அந்த ஒரு கம்பெனி மட்டும் தான் எனலாம்.\nஇது கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் முற்றிலும் புதிய வழிமுறை ஒன்றை மைக்ரோசாப்ட் அண்மையில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது.\nசிலருக்கு வழக்கமான விண்டோஸ் இயங்கு தளத்திலிருந்து வருவதற்குத் தயக்கம் இருந்தாலும், இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறைக்கு பலரும் மாறி வருகின்றனர்.\nஎன்னதான் மைக்ரோசாப்ட் மீது குற்றம் சாட்டினாலும், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் வாழ்க்கை நடைமுறையின் ஏதாவது ஒரு விதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சாப்ட்வேர் பயன்பாட்டினத் தந்து கொண்டு தான் இருக்கிறது.\nஉலகளாவிய இந்த வளர்ச்சியும் பயன்பாடும், வேறு எந்த ஒரு நிறுவனமும் மக்களுக்கு தந்ததில்���ை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆரம்பம் முதல் இப்போது வரையிலான முழு வளர்ச்சியையும் இங்கே பாருங்கள் நண்பரே...\n1975 ஆம் ஆண்டில், பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பில் கேட்ஸ் தொடங்கினார். தொடங்கியது முதல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தினைத் தன் கரங்களில் எடுத்துக் கொண்டு அசுர வளர்ச்சியினை மேற்கொண்டார்.\n1975: மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகார பூர்வமாக தொடங்கப்பட்டது.\n1979: வர்த்தக ரீதியாக, எஸ்.க்யூ.எல். ஆரக்கிள் பதிப்பு 2ல் தரப்பட்டது.\n1984: மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் 1 என்ற பெயரில், டாஸ் இயக்க பதிப்பு வர்த்தக நடைமுறைக்கு அளிக்கப்பட்டது.\n1985: விண்டோஸ் 1.0. வெளியானது.\n1986: இளைய வயதில் உலக அளவில் கோடீஸ்வராக பில் கேட்ஸ் தன் 31 ஆவது வயதில் இடம் பிடித்தார்.\n1989:மைக்ரோசாப்ட் எஸ்.க்யூ.எல் சர்வர் தயாரிப்பில் இணைந்து செயலாற்றியது.\n1990: NGWS (Next Gen Web Services) என்ற பெயரில் டாட் நெட் தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் உருவாக்கியது.\n1992: விண்டோஸ் 3.1 வெளியானது. விண்டோஸ் இயக்கத்தினை இரண்டரை கோடி பேர் பயன்படுத்தினர்.\n1993: மைக்ரோசாப்ட் தங்களுடைய சர்வர்களின் இயக்கத்தினை XENIX தொழில் நுட்பத்திலிருந்து Exchangeக்கு மாற்றியது. இதற்கு மைக்ரோசாப்ட் எடுத்துக் கொண்ட காலம் மூன்று ஆண்டுகள்.\n1993: விண்டோஸ் அட்வான்ஸ்டு சர்வர் மற்றும் விண்டோஸ் என்.டி. வெளியானது.\n1993: விண்டோஸ் என்.டி.யுடன் இணைந்து எஸ்.க்யூ.எல். மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது.\n1995: பெருத்த விளம்பரம் மற்றும் ஆரவாரத்துடன், மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. வெளியான நான்கு நாட்களிலேயே, பத்து லட்சம் விண்டோஸ் 95 இயக்க தொகுப்புகள் விற்பனையாயின.\n1995: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மெயில், காலண்டர் மற்றும் இணைந்த சாப்ட்வேர் தொகுப்புகள் முதன் முதலாக விண்டோஸ் 95 தொகுப்புடன் இணைந்து வெளியானது.\n1995: விண்டோஸ் என்.டி. சர்வர் 3.5, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. முதன் முதலாக நவீன கிராபிக்ஸ் யூசர் இன்டர்பேஸ் இதில் தரப்பட்டது.\n1997: விண்டோஸ் என்.டி. சர்வர் பதிப்பு 4.0, விண்டோஸ் 95 தொகுப்புடன் வெளியானது. நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு மிக உதவியாக இருந்தது.\n1998: மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்னாளில் தந்த மைக்ரோசாப்ட் சிஸ்டம் சென்டர் இயக்கத்திற்கு முன்னோடியாக, சர்வர் குரூப் நிறுவனம், SeNTry என்னும் இயக்கத்தினைத் தந்தது.\n1998: ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் சொல்யூசன் என்ற பிரிவில் முதன் முதலாக, Microsoft Project Central உருவாகி வெளியானது.\n2000: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டாட் நெட் (.NET) பிரேம் ஒர்க் தொகுப்பின் சோதனைப் பதிப்பு வெளியானது.\n2000: எக்சேஞ்ச் சர்வர் 2000 வெளியானது. இது முதலில் அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. ஆனால், முதன் முதலாக இன்ஸ்டண்ட் மெசேஜிங் என்ற தொழில் நுட்பத்தினைக் கொண்டிருந்தது.\n2000: நிறுவனங்களுக்கு பல தீர்வுகளைத் தந்த Biz Talk Server வெளியானது.\n2001 இனி அடுத்தடுத்து வரும் ஸ்லைடுகளில் மைக்ரோசாப்ட் கம்பெனி ஆபிஸின் படங்களை பார்த்து கொண்டே அதன் செய்திகளை பாருங்கள்.. 2001: விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி, மிகக் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான பயனாளர்களைப் பெற்றது. 40 கோடி பதிப்புகள் மிக எளிதாக விற்பனை செய்யப்பட்டன.\n2002: மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் என்ற மேனேஜ்மெண்ட் சாப்ட்வேர் வெளியிடப்பட்டது.\n2002: டாட் நெட் பதிப்பு 1.0 வெளியானது. இது அனைத்து விண்டோஸ் இயக்கங்களுடனும் இணைந்து செயல்பட்டது. புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது.\n2002: விசுவல் ஸ்டுடியோ மற்றும் டாட் நெட் இயக்கங்களுடன் செயலாற்றும் வகையில் Biz Talk Server 2000 வெளியானது.\n2003: டாட் நெட் இயக்கம் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, விண்டோஸ் சர்வர் மற்றும் விசுவல் ஸ்டுடியோவுடன் வெளியிடப்பட்டது.\n2003: விண்டோஸ் சர்வர் 2003 வெளியிடப்பட்டு, அதிக அளவில் பயன்படுத்தப்படும் சர்வர் இயக்க தொகுப்பு என்ற புகழைப் பெற்றது. விண்டோஸ் சர்வர் 2000 தொகுப்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக விற்பனையானது.\n2003: எக்சேஞ்ச் சர்வர் 2003 வெளியானது. நிறைய வசதிகள் மேம்படுத்தப்பட்டன. நிறுவனங்கள் சிஸ்டங்களுக்கிடையே மாறுவதற்கான எளிய வழிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரச்னைகள் ஏற்படுகையில் அவற்றிலிருந்து மீட்சி பெற பல வழிகளைக் கொண்டதாக இது வடிவமைக்கப் பட்டிருந்தது மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் தொகுப்பிற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் கம்யூனிகேஷன் (Microsoft Office Live Communication) வெளியானது.\n2003: விண்டோஸ் ஷேர்பாய்ண்ட் 2.0 என்ற பெயரில் ஷேர் பாய்ண்ட் இலவச பதிப்பு தரப்பட்டது.மைக்ரோசாப்ட் பிசினஸ் சொல்யூசன்ஸ் Microsoft Dynamics என்ற பெயரில் தரப்பட்டது. இதில் Dynamics AX, GP, NAV SL மற்றும் C5 கிடைத்தன.\n2006: 64 பிட�� சப்போர்ட் செய்திடும் வகையில், டாட் நெட் 2.0 வெளியானது. விண்டோஸ் சர்வர் 2005 மற்றும் விசுவல் ஸ்டுடியோ புதிய பதிப்பும் இணைந்து கிடைத்தன.டாட் நெட் 2.0 இணைந்த Biz Talk Server வெளியானது.புதிய டாட் நெட் 3 வெளியானது. விண்டோஸ் விஸ்டா மற்றும் மைக்ரோசாப்ட் சர்வர் 2008 உடன் இது இணைந்து இயங்கியது.\n2007: ஸ்பேம் வகை கோப்புகள் மற்றும் மெசேஜ் வடிகட்டும் தொழில் நுட்ப வசதியுடன், 64 பிட் சப்போர்ட் கொண்ட எக்சேஞ்ச்சர்வர் 2007 வெளியானது.மைக்ரோசாப்ட் ஷேர்பாய்ண்ட் சர்வர் 2007 ல் வெளியானது.\n2008: விண்டோஸ் சர்வர் 2008 அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் 64 பிட் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.\n2009: விண்டோஸ் 7 வெளியானது. இதற்கு முந்தைய விண்டோஸ் தொகுப்பின் விற்பனை ரெகார்ட் அனைத்தையும் முறியடித்தது. ஏறத்தாழ 20 லட்சம் தொகுப்பு உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டன.\n2009: ஆபீஸ் கம்யூனிகேசன்ஸ் சர்வர் 2007 ஆர் 2, பல முக்கிய மேம்பாடுகளுடன் வெளியானது.\n2010: டாட் நெட் 4.0 வெளியானது. மல்ட்டி கோர் ப்ராசசரின் செயல்வேகத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு இருந்தது. ஆபீஸ் கம்யூனிகேஷன்ஸ் சர்வர், மைக்ரோசாப்ட் லிங்க் சர்வர் (Microsoft Lync Server) என்ற பெயரில் தரப்பட்டது.\n2010:ப்ராஜக்ட் போர்ட்போலியோ சர்வர் மற்றும் வெப் அப்ளிகேஷன்ஸ் இணைத்து மைக்ரோசாப்ட் ப்ராஜக்ட் மேம்படுத்தப்பட்டு Microsoft Project 2010 என வெளியானது. மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட் சர்வர் 2010 வெளியிடப்பட்டது. இதில் மல்ட்டி பிரவுசர் சப்போர்ட் தரும் வகையில் தொழில் நுட்பம் அமைந்தது.\n2012: விண்டோஸ் சர்வர் 2012 வடிவமைப்பில் மைக்ரோசாப்ட் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. டாட் நெட் 4.5 சோதனையில் உள்ளது. இது விண்டோஸ் 7 மற்றும் அடுத்து வந்த விண்டோஸ் 8 இயக்கங்களை மட்டும் சப்போர்ட் செய்கிறது.\n2012: புதிய இன்டர்பேஸ், தொடு திரை வழி இயக்கம் ஆகியவற்றை மெட்ரோ டிசைன் லாங்குவேஜ் என அழைத்து, மைக்ரோசாப்ட் இதுவரை வெளியான விண்டோஸ் இயக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்கத் தொகுப்பினை விண்டோஸ் 8 என்ற பெயரில் வெளியிட்டது.\n2012: சர்பேஸ் ஆர்.டி. என்ற பெயரில், மைக்ரோசாப்ட் டேப்ளட் பிசி சந்தையில் தன் முதல் தடத்தைப் பதித்தது. ஏ.ஆர்.எம் ப்ராசசர்களில் விண்டோஸ் ஆர்.டி. இயங்கியது.\n2013: இந்த ஆண்டில், விண்டோஸ் 8 ப்ரோ மற்றும் இன்டெல் கோர் ஐ 5 ப்ராசசரில் இயங்கும் சர்பேஸ் வெளியாகி உள்ளது.\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம்\nஉலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு 18, 19-ஆம் இடம்\nஉலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவிற்கு 18, 19-ஆம் இடம்\n2013 எஃப்டி மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் (எம்ஐஎம்) சர்வேயில், ஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா ஆகியவற்றின் முதுநிலை பட்டப்படிப்புகள் உலகின் தலைசிறந்த 20 நிர்வாக பாடத்திட்டங்களுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன.\nஐஐஎம் அகமதாபாத் 18-வது இடத்தைப் பிடித்திருக்கும் அதே வேளையில் ஐஐஎம் கொல்கத்தா அதனைத் தொடர்ந்து 19-வது இடத்தைப் பிடித்துள்ளது. அகமதாபாத் ஐஐஎம் போலன்றி கொல்கத்தா கல்வி நிறுவனம் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஐஐஎம்-சி இந்த சர்வேயில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.\n013 எஃப்டி மாஸ்டர்ஸ் இன் மேனேஜ்மென்ட் (எம்ஐஎம்) தரவரிசையில், பணி சார்ந்த முன் அனுபவம் உள்ள அல்லது அறவே முன் அனுபவம் இல்லாத மாணாக்கர்களுக்கான தலைசிறந்த 70 பாடத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உலகளவில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த செயின்ட் கேல்லன் பல்கலைக்கழகம், தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த இஎஸ்சிபி மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த டபிள்யூஹெச்யூ பெய்ஷெய்ம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.\nஐஐஎம் அகமதாபாத் மற்றும் ஐஐஎம் கொல்கத்தா ஆகிய இவ்விரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் சார்பில் இந்த தர வரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இவை இரண்டும், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களாக அறியப்படும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், ஆல்டோ பல்கலைக்கழகம், மான்செஸ்டர் பிசினஸ் ஸ்கூல் மற்றும் இதர பல கல்வி நிறுவனங்களுக்கும் மேலானதாக பட்டியலிடப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளன.\n\"மேலாண்மை கல்வியின் உலகளாவிய கூட்டணி நிறுவனமான சிஇஎம்எஸ் -உடனான எங்களது தொடர்பு, எஃப்டி ரேங்கிங் சர்வேயில் நாங்கள் பங்கேற்க வழி வகுத்ததோடல்லாமல், சர்வதேசத் தரத்தை நோக்கிய எங்களின் பயணத்துக்கும் தூண்டுகோலாகத் திகழ்கிறது. நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஏஏசிஎஸ்பியின் (AACSB) அங்கீகாரத்தோடு, சர்வதேசத் தரம், தொழில் முனைவு மற்றும் வலுவான அடித்தளம் ஆகியவற்றை இலக்காகக் கொ���்டு நாங்கள் மேற்கொண்டுள்ள பல்வேறு முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், வரும் ஆண்டுகளில் எங்களால் மேலும் சிறப்பாக செயலாற்ற முடியும் என்று நம்புகிறோம்.\" என்று ஐஐஎம் கொல்கத்தா சார்பில் வெளியான ஒரு பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது.\nஇவ்வருடத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான எஃப்டி உலக எம்பிஏ தரவரிசைப் பட்டியலில் ஐஐஎம் அகமதாபாத் 26 ஆம் இடத்தைப் பிடித்த அதே வேளையில், ஐஎஸ்பி ஹைதராபாத் 34-வது இடத்தைப் பிடித்திருந்தது. இவ்விரு நிறுவனங்களும் கடந்த ஆண்டு தொடங்கி பல்வேறு சறுக்கல்களிலிருந்து தப்பி வந்துள்ளன.\nவீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா அதை போக்க இதோ சில டிப்ஸ்...\nவீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா அதை போக்க இதோ சில டிப்ஸ்...\nவீட்டில் ஆசையாக வளர்த்து வரும் செல்லப் பிராணிகள், வீட்டின் பல இடங்களில் சிறுநீர் கழித்துவிடும். இவ்வாறு செல்லப் பிராணிகளின் சிறுநீரின் துர்நாற்றமானது, வீட்டிலேயே இருக்க முடியாதவாறான நிலையை ஏற்படுத்தும்.\nஇத்தகைய சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்க எவ்வளவு தான் ரூம் ப்ரஷ்னர் அடித்தாலும், நன்கு சுத்தப்படுத்தினாலும், அந்த இடத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மட்டும் எப்போதும் நீங்காமல் இருக்கும். எனவே இத்தகைய துர்நாற்றத்தில் இருந்து விடைபெற வேண்டுமானால், ஒருசில எளிமையான மற்றும் வாசனை நிறைந்த பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்தால், நிச்சயம் நாயின் சிறுநீர் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.\nஅதுமட்டுமின்றி, அதிக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. சரி, இப்போது அந்த துர்நாற்றத்தைப் போக்க பயன்படும் பொருட்களைப் பார்ப்போமா\nஆரஞ்சு பழத்தின் தோலில் நல்ல நறுமணம் நிறைந்துள்ளது. எனவ இந்த ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு, நாயின் சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்கலாம். அதற்கு ஆரஞ்சுப் பழத்தின் தோலை அந்த இடத்தில் சில மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த இடத்தில் ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து சாறு எடுத்து, தெளிக்கலாம்.\nஎலுமிச்சை ஒரு சிறந்த நேச்சுரல் ரூம் ப்ரஷ்னர். எனவே இந்த எலுமிச்சையின் தோலை சிறுநீர் நாற்றம் வரும் இடத்தில் தூவி, 30 நிமிடம் ஊற வைத்தால், துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.\nவீட்டின் உள்ளே நாய் சிற��நீர் கழித்துவிட்டால், உடனே நல்ல சுத்தமான துணியால் துடைத்து, பின் வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த நீரால், அவ்விடத்தை துடைத்தால், துர்நாற்றம் நீங்கிவிடும்.\nநாயின் சிறுநீர் கார்பெட்டில் கறையாக படிந்திருந்தால், அதனை போக்குவதற்கு போராக்ஸ் பயன்படுத்த வேண்டும். அதுவும் அந்த கார்பெட்டில் சிறிது போராக்ஸை தெளித்து, ஸ்பாஞ்ச் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் கறையானது எளிதில் போய்விடும்.\nபேக்கிங் சோடா பல பொருட்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதில் ஒன்று தான் சிறுநீர் துர்நாற்றத்தைப் போக்குவது. அதிலும் இது சிறுநீர் துர்நாற்றத்தை மட்டுமின்றி, கறைகளையும் போக்க வல்லது.\nசுத்தமான மற்றும் ஈரமில்லாத துணி\nபொதுவாக வீட்டின் உள்ளே நாய் சிறுநீர் கழித்தால், உடனே ஈரமான துணியைக் கொண்டு வந்து துடைப்போம். ஆனால் அவ்வாறு ஈரமான துணி கொண்டு துடைத்தால், துர்நாற்றம் பரவச் செய்யுமே தவிர, நீங்காது. ஆகவே நல்ல சுத்தமான மற்றும் ஈரமில்லாத துணி கொண்டு துடைக்க வேண்டும்.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, புகைப்படங்கள், மருத்துவ செய்திகள்\nஅடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வெளியேறும் மக்கள்\nஅடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்டரில் இருந்து வெளியேறும் மக்கள்\nஇன்டர்நெட்டுக்கு அடிமையாவது, தனிமை பறிபோதவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nபலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இன்டர்நெட்டே கதி என்று இருக்கின்றனர். மேலும் ஃபேஸ்புக், ட்விட்டர் இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக உள்ளது. நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் சமூக வலைதளங்களில் அப்டேட்ட செய்யும் ஆட்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் வியன்னா பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் சமூக வலைதளங்கள் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வை நடத்தினர்.\nவிக்கிலீக்ஸ். தேசிய பாதுகாப்பு ஏஜென்சி ஆகியவை பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதங்களின் சொந்த விஷயங்களுக்கு பாதுகாப்���ு இல்லை என்று நினைத்து பலர் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டிலீட் செய்து வருகின்றார்களாம்.\nஇன்டர்நெட்டிலேயே கிடையாய் கிடப்பது, தனிமை பாதிக்கப்படுவது மற்றும் நரம்பு பிரச்சனையால் பலர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார்களாம்.\nசமூக வலைதளங்களை பயன்படுத்தி போர் அடித்துவிட்டதாலும் சிலர் அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்\nசும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா புதிய ஆய்வு ஒன்றுக்காக தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருக்க ஆள் தேடி வருகிறது.\nஇதற்கு 5000 அமெரிக்க டொலர் (சுமார் ரூ.3.15 லட்சம்) மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ‘பெட் ரெஸ்ட் ஸ்டடி என்ற ஆய்வுக்காக இந்த தேடுதல் என்று நாசா தெரிவித்துள்ளது.\nமைக்ரோ கிராவிட்டி என்ற புவிஈர்ப்பு குறித்த ஆய்வுக்காக தெரிவு செய்யப்படுபவர்கள் எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து 70 நாட்கள் படுக்கையில் படுத்திருந்தால் போதும் என்கிறது ஆய்வு குழு.\nஜான்சன் ஸ்பேஸ் மையத்தில் உள்ள பிளைட் என்லாக் புராஜக்ட் குழு, விண்வெளி செல்லும் வீரர்களின் பணியை எளிதாக்கும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.\nஆய்வுக்கு ஒப்புக் கொள்பவர்கள், 70 நாட்கள், 24 மணி நேரமும் ஒரு சில பரிசோதனைகளுக்காக மட்டுமன்றி மற்ற நேரங்களில் தொடர்ந்து ‘ஹெட் டவுன் பெட் ரெஸ்ட் பொசிஷனில்(தலைகீழாக) இருக்க வேண்டும்.\nவிண்கலத்தில் விண்வெளி வீரர்களின் உடல் எடையில் ஏற்படும் மாறுதல்கள் குறித்து துல்லியமாக அறிந்து கொள்ள, பெட்டில் படுத்திருப்பவர்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.\nஆய்வுக்கு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு எலும்பு, தசை, இதயம், நரம்பு மண்டலம், சுழற்சி மண்டலங்கள் உணவு மற்றும் எதிர்ப்பு சக்தி குறித்து விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.\nஆய்வுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அமெரிக்கராக அல்லது அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம்\nதண்டனை பெறும் காங். எம்.பி. – இந்திய வரலாற்றில் முதல்முறை பதவி இழக்கும் அதிஷ்டசாலி\nதண்டனை பெறும் காங். எம்.பி. – இந்திய வரலாற்றில் முதல்முறை பதவி இழக்கும் அதிஷ்டசாலி\n“பதவியில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்” என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட உத்தரவுபடி, இந்தியாவிலேயே முதல் முதலில் பதவியை பறிகொடுக்கும் நபர் என்ற பெருமையை () பெறப்போகிறார், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ரஷீத் மசூது.\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே இது நடந்திருப்பது மற்றொரு சுவாரசியம்.\nதகுதி இல்லாதவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இந்த எம்.பி. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் மசூது, மத்தியில் 1990 – 1991-ம் ஆண்டுகளில் வி.பி.சிங் தலைமையிலான அரசு பதவியில் இருந்த போது அதில் சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தார். தற்போது காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.\nஇவர் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சராக இருந்தபோது, மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் மத்திய தொகுப்பு இடங்களில் இருந்து மாநிலங்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு. அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றது.\nசி.பி.ஐ. விசாரணையில், இந்த எம்பி பணம் வாங்கிக்கொண்டு மருத்துவக் கல்லூரி சீட்களை வழங்கினார் என தெரிய வந்தது. அவர்மீது வழக்கு பதிவானது.\nவழமையாக அரசியல்வாதிகள் மீதான வழக்கு இழு இழு என இழுத்துச் செல்வதுபோல இந்த வழக்கும் இழுத்துச் சென்று, இப்போது ஒரு வழியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் தீர்ப்பு வழங்கினார்; ரஷீத் மசூது மற்றும் இருவர் மீதான குற்றங்களை உறுதி செய்து, அவர்கள் குற்றவாளிகள் என அறிவித்துள்ளார்.\nமுன்பென்றால், இந்த எம்.பி.க்கு தண்டனை வழங்கப்பட்டால், அவர் பதவியில் இருந்தபடியே தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியே வந்துவிட முடியும். பதவிக்கு ஏதும் ஆகாது.\nஆனால், இப்போது கதை வேறு.\nகடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, குற்ற வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்.\nகுற்றம் உறுதி ச���ய்யப்பட்டுள்ள ரஷீத் மசூதுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை விவரம் அக்டோபர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், நம்ம எம்.பி. ‘ஊழல் தடுப்புச்சட்டம் – 1988’ என்பதன்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அந்தக் குற்றத்துக்கு, ஏழு ஆண்டுகள் வரை தண்டனை கிடைப்பது உறுதி.\nசுருக்கமாக சொன்னால் அவருக்கு நிச்சயம் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்கும்.\n“குற்ற வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்” என்ற புதிய உத்தரவுப்படி, முதலில் பதவியை இழக்கப் போகும் பெருமையை ரஷீத் மசூது பெறப் போகின்றார். அவரை ராஜ்யசபா எம்.பி.யாக்கிய காங்கிரஸ் கட்சியும் இந்தப் பெருமையில் சரித்திரம் படைக்கவுள்ளது\nஏற்கனவே பலத்த சிக்கலில் இடி மேல் இடி வாங்கி கொண்டு உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, அடுத்த இடியாக வந்துள்ளது இந்த விவகாரம்.\nபோகிற போக்கில் மன்மோகன் சிங், சந்தோஷமாக துண்டை உதறிக்கொண்டு கிளம்பி விடுவார் போலிருக்கிறதே…. ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டால்\nபூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்: ஆய்வில் தகவல்\nபூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்: ஆய்வில் தகவல்\nபூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nலண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.\nஅவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தினார்கள்.\nஇந்த ஆய்வில் பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.\nஇது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானி ஆன்ட்ரூ ரஷ்பி கூறியது,\nநமது பூமி சூரியனின் வெப்ப மண்டல பகுதிக்குள் செல்லும்போது பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.\nஇதன் காரணமாக கடல் முழுவதும் ஆவியாகி விடும். இந்த கால கட்டத்தில்தான் உயிரினங்கள் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.\nஎங்களது ஆய்வின் மூலம், பூமியில் உயிரினங்கள் இன்னும் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழ முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம்.\nசூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை பயன்படுத்தி , கிரகங்கள் வாழ்க்கை நடத்த சாத்தியமானதா என்பது பற்றி கண்டறிந்துள்ளோம்.\nகிரகத்திற்கும் அதன் நடசத்திரத்திற்கும் உள்ள தூரம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள தண்ணீருக்கு உகந்த வெப்பநிலையைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.\nவிண்மீன்களின் வெப்ப அலை மாதிரிகள் மூலம் கிரகங்களின் வாழத் தக்க நாட்களை கணக்கீடு செய்தோம்.\nகிரகங்களில் வசிக்கத்தக்க காலம் எவ்வளவு என்பதை அளக்கும் அளவீடானது, மற்ற கிரகங்களில் எவ்வளவு நாள்கள் வசிக்க முடியும் என்பதை அளவிட பெரிதும் உதவியாக இருக்கிறது.\nஒருவேளை இந்த ஆய்வு முடிவு துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட, பூமியானது 75 சதவீத வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. பூமிக்கு இன்னும் 25 சதவீத ஆயுள்தான் உள்ளது.\nசூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 1,000 க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த கிரகங்களை வைத்துத்தான் விஞ்ஞானிகளால் கிரகங்களில் வசிக்கத்தக்க கால கட்டத்தை கணக்கிட முடிந்தது.\nநாங்கள் இதேபோன்ற 8 கிரகங்கள் மற்றும் செவ்வாய்கிரகத்தின் தற்போதைய வசிக்கத்தக்க கால கட்டத்துடன் பூமியை ஒப்பீடு செய்துள்ளோம்.\nஎங்களது ஆய்வில் சிறிய கூட்ட நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் நீண்ட காலம் வசிக்கத்தக்கதாக இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று ஆன்ட்ரூ ரஷ்பி தெரிவித்தார்.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\n15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்னர்\n15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்னர்\nஆப்ரிக்காவிலுள்ள சுவாசிலாந்து நாட்டின் மன்னர், 15வது மனைவியை தேர்வு செய்து உள்ளார். சுவாசிலாந்தின் மன்னராக 45 வயதான எம்ஸ்வாட்டி ஆட்சி செய்கிறார்.\nஇவர் மன்னராக பொறுப்பேற்ற பின், தங்கள் பாரம்பரியப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து வருகிறார்.\nமன்னர், புதிய மனைவியை தேர்வு செய்வதற்காக இங்கு \"நாணல் புல்' திருவிழா நடக்கிறது.\nஇத்திருவிழாவில், நூற்றுக்கணக்கான கன்னி பெண்கள் மேலாடை அணியாமல், நாணல் புல்களை ஏந்தி, மன்னர் முன் ஆடிப் பாடி, அணிவகுத்து செல்வார்கள். இந்த பெண்களில் ஒருவரை மன்னர் தேர்வு செ��்து அந்த பெண்ணின் தலையில், சிகப்பு இறகை செருகி, மனைவியாக்கி கொள்வார்.\nசுவாசிலாந்து மன்னரின் இந்த செயலுக்கு, இங்குள்ள எதிர்கட்சியினரும், சில நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\n\"ஏற்கனவே, சுவாசிலாந்தில், எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம். இதில், மன்னரின் இந்த நடவடிக்கை எய்ட்சை அதிகரிக்க வழி செய்யும் விதத்தில் உள்ளதென எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஆனால், இதையெல்லாம், மன்னர் கண்டுகொள்வதாக தெரியவில்லை.\nஇந்த ஆண்டும், வழக்கம் போல், கன்னி பெண்களின் அணிவகுப்பை நடத்தி, சின்டிஸ்வா டிலாமினி, என்ற பெண்ணை, 15வது மனைவியாக தேர்வு செய்து உள்ளார். இதற்கான அரசு பூர்வமான அறிவிப்பு வரும், 28ம் தேதி வெளியிடப்பட உள்ளது.\nமன்னருக்கு, முந்தைய மனைவிகள் மூலம் 24 குழந்தைகள் உள்ளனர். மன்னரின், செக்ஸ் கொடுமை தாங்க முடியாமல், மூன்று மனைவிகள் ஓடி விட்டனர்.\nபூமியிலிருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், அண்டவெளியில் ஒலிபரப்பான இந்திய இசை\nபூமியிலிருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், அண்டவெளியில் ஒலிபரப்பான இந்திய இசை\n36 ஆண்டு காலம் பயணம் செய்து நமது சூரிய குடும்பத்தைக் கடந்து அண்டவெளியில் நுழைந்துள்ள அமெரிக்காவின் வாயேஜர்-1 விண்கலம், அந்த 'ஆழ்நிசப்த' மண்டலத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையை ஒலிபரப்பியுள்ளது.\nசூரிய மண்டலத்தைத் தாண்டிச் சென்றுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவாயேஜர் 1, வாயேஜர் 2:\nவெறுமையான இந்த அண்டவெளியை (Interstellar space) அயனி நிலையிலான (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் துணை அணு துகள்கள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் நிரப்பியுள்ளன. வாயேஜர்-1 விண்கலத்துடன் சேர்த்து ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலமும் அந்தப் பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது.\nசூரியனின் கோள்களின் ரகசியங்களை கண்டுபிடித்துவிட்டு...\nஅமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகம் உருவாக்கிய வாயேஜர்-1 மற்றும் வாயேஜர்-2 விண்கலங்கள் 1977ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டன. வாயேஜர்-1 விண்கலம் ஜூபிடர், சனி கிரகங்களை சுற்றிவிட்டும், வாயேஜர்-2 விண்கலம் யுரேனஸ், நெப்டியூன் கிரங்களுக்கு அருகே சென்று படம் பிடித்துவிட்டும் இப்போது இந்த அண்டவெளியை அடைந்துள்ளன.\nஇந்த இரு விண்கலங்களும் ஜூபிடர் (வியாழன் கிரகம்), சனி, யுரானஸ், நெப்டியூனின் 23 நிலவுகளைக் கண்டுபிடித்தன, ஜூபிடரின் நிலவான 'லோ'-வில் வெடித்துச் சிதறும் எரிமலை, சனி கிரகத்தைப் போல ஜூபிடருக்கும் வளையங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தன.\nநெப்டியூனில் மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் வீசும் புயல்கள், நியூட்டனின் நிலவான ட்ரைடனில் இருந்து நைட்ரஜன் வாயு அண்டவெளியில் பாய்வது, மேலும் ஜூபிடரின் நிலவான 'லோ'-விலிருந்து வெடித்துச் சிதறும் எரிமலைத் துகள்கள் ஒன்று சேர்ந்து தான் ஜூபிடருக்கு வளையத்தை உருவாக்கியது என்ற உண்மையும் வாயேஜர் விண்கலங்கள் கண்டுபிடித்தன.\nஅமெரிக்காவின் முன்னணி விண்ணியலாரான கார்ல் சாகன் தலைமையில் தான் இந்தத் திட்டம் உருவானது. அப்போது அண்டவெளியில் ஒலிபரப்ப உலகம் முழுவதும் இருந்தும் பல இசைகள் தேர்வு செய்யப்பட்டன.\nஇதில் இந்தியாவில் இருந்து கேசர் பாய் கேர்கர் பாடிய 'Jaat kahan ho' என்ற ஹிந்துஸ்தானி பாடலை தேர்வு செய்தார் கார்ல் சாகன். கேசர் பாய் கேர்கர் கோவாவைச் சேர்ந்தவர் ஆவார். இந்தக் கட்டுரையை எழுதி முடித்தபோது பூமியில் இருந்து 18,783,364,273 கி.மீ. பயணித்துவிட்ட வாயேஜர்-1 இந்தப் பாடலை சமீபத்தில் ஒலிபரப்பியது. அதாவது பூமியில் இருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில் இந்தப் பாடல் ஒலிபரப்பானது.\nவாயேஜர் இப்போ எங்கே இருக்கு\nவாயேஜர்- 1 கடந்து கொண்டிருக்கும் தூரத்தை உடனுக்குடன் அறிய\nLabels: அறிவியல், தகவல் தொழில் நுட்பம்\nபணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் 18.18... நெலம ரெம்ப்ப மோசம்\nபணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் 18.18... நெலம ரெம்ப்ப மோசம்\nநாட்டில் விலைவாசி உயர்வு வரைமுறை இல்லாமல், கேட்பார் மேய்ப்பார் இல்லாமல் போய்விட்டது மொத்தவிலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்ந்துவிட, உணவுப் பணவீக்கம் 18.18 சதவீதமாகிவிட்டது\nகுறிப்பாக உணவுப் பொருள்களின் விலையில் அசாதாரண உயர்வு காணப்படுகிறது. வெங்காயத்தின் விலை கடந்த ஒரு ஆண்டில் 245 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையில் 77.81 சதவீத உயர்வு காணப்படுகிறது.\nஅரிசி, தானியங்கள், முட்டை, இறைஞ்சி, பால் பொருட்கள் மற்றும் மீன் போன்றவற்றின் விலையிலும் அசாதாரண ஏற்றம் காணப்படுகிறது. உருளைக் கிழங்கு விலை மட்டும் 15 சதவீதம் குறைந்��ுள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தோடு ஒப்பிடுகையில். பருப்பு வகைகளின் விலைகளும் 14 சதவீதம் குறைந்துள்ளது. சர்க்கரை, சமையல் எண்ணெய் வகைகளின் விலையில் பெரிய மாற்றமில்லை. கடந்த ஜூலையில் பணவீக்கம் 5.79 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8.01 சதவீதமாக இருந்தது.\nஉணவுப் பணவீக்கம் (நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையில்) 18.18 சதவீதத்தை எட்டுவது கடந்த மூன்றாண்டுகளில் இதுவே முதல்முறை. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன், \"ரூபாய் மதிப்பு வீழ்ச்சிதான் இதற்கு முக்கிய காரணம். விரைவில் நிலைமை சரியாகிவிடும்,\" என்றார்.\nஉடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதாம்பத்யம் என்றால் தம்பதியரிடையே அந்நியோன்யம் மற்றும் நெருக்கம் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் தாம்பத்ய உறவு உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பல நன்மைகள் அளிப்பது. தாம்பத்ய உறவை வெறும் உணர்ச்சிகளுக்காக மட்டும் கொள்ளாமல், உடல் மற்றும் மன நலனுக்காகவும் வைத்து கொள்ளலாம்.\nஅவ்வாறு கட்டுக்கடங்கா உணர்ச்சிகளுக்கிடையே உடலுறவால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழே தொகுத்துள்ளோம். பொதுவாக செக்ஸ் என்பது இன்பம் கொடுப்பது, கணவன் அல்லது மனைவியிடம் நெருக்கத்தை அதிகரிப்பது மட்டுமல்ல. அதனால் உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கின்றன. இப்போது அந்த நன்மைகளைப் பார்ப்போமா\nஉடலுறவு மன ஆரோக்கியம் மற்றும் உணர்ச்சிகளுக்கு இடையே சமநிலையை உருவாக்க உதவுகிறது. மேலும் உடலுறவு கொண்ட பின்பு, மூளையானது எண்டார்பின் (Endorphin) என்னும் ஹார்மோனை வெளியிட்டு, மனதில் களிப்புடன் கூடிய நிலையை உருவாக்குகிறது.\nஉடலுறவு கொள்ளுதலை வழக்கமாக வைத்திருந்தால், உடலில் வைரஸை அழிக்கும் இரசாயனங்கள் உருவாகும். மேலும் ஆய்வு ஒன்றில், வழக்கமாக உடலுறவு கொள்ளுதல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது எனவும், அதனால் உடலில் தொற்று நோய்கள் ஏற்படுவது குறைகிறது எனவும் தெரிவிக்கின்றன.\nநிம்மதியான தூக்கம் வர உதவுகிறது\nதூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், படுக்கையில் சாயும் முன்பு உடலுறவு கொண்டால் நிம்மதியான தூக்கம் வரும்.\nஉடலுறவு வைத்து கொள்ளாத மனிதரை காட்டிலும், வாரத்திற்கு இரண்டு முறைக்கும் அதிகமாக உடலுறவு கொள்ளும் மனிதருக்கு இதய நோய் அபாயம் குறைவாக உள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.\nபெண்களுக்கு மாதவிடாய் சிக்கல்கள் இருந்தால், உடலுறவு கொள்ளுதல் மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யும் மற்றும் தசை பிடிப்புகளையும் குறைக்கும். ஏனெனில் உடலுறவானது, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை சரிவிகிதப்படுத்தும்.\nஉடலுறவு கொள்ளும் போது பல தசைகளை உபயோகப்படுத்துவதால், இடுப்பு தசைகள் வலுவாகும். மேலும் உடலுறவு கொள்ளுதல் முதுகு மற்றும் மைய பகுதிகளை வலுப்படுத்தும்.\nஉடலுறவை பெண்களுக்கான ஒரு அழகு சிகிச்சை என்றே சொல்லலாம். ஏனெனில் உடலுறவின் போது, உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் இரண்டு மடங்காக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு கூந்தல் பொலிவோடும், சருமம் மென்மையாகவும் மாறுகிறது.\nLabels: அந்தரங்கம், இதர வாசிப்பு\nவாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு\nவாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்தரவு\nஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் புதிய உத்தரவு அமலாகியுள்ளது. அதாவது பஸ், ரயில்களில் வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது, செல்போனில் சத்தமாக பேசுவது, சீன உணவுகளை சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.\nரயில்கள், பேருந்துகளில் ஜோடிகளாகப் போவோர் மிகவும் நாகரீகமாக நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதம்பதிகள் நெருக்கமாக அமருவது, வாயுடன் வாய் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.\nமுத்தச் சத்தம் தாங்க முடியலை..\nவியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம். அதில், பொது போக்குவரத்து வாகனங்களில் பப்ளிக்காக முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.\nஅதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெத���வாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.\nசீனச் சாப்பாடு, கபாபுக்கும் தடை\nஅதேபோல சீனச் சாப்பாடு, பாஸ்ட் புட், கபாப் போன்றவற்றை ரயில்கள், பஸ்களில் வைத்து மொச்சக் மொச்சக் என்று சாப்பிடுவதற்கும் தடை போட்டு விட்டனர்.\nஇந்த உத்தரவுகளை கண்காணிக்கவும், தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.\nஇதேபோல பலர் திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை போட்டுள்ளனர்.\nஒருமுறை ஓடும் ரயிலிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டு சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் அங்கு நடந்துள்ளதாம்.\nஇன்னொரு முறை ஒரு நபர் தான் வளர்த்து வரும் குதிரையுடன் ரயிலில் பயணித்து அத்தனை பேரையும் டென்ஷனாக்கினாராம்.\nLabels: அந்தரங்கம், இதர வாசிப்பு\nகம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை\nகம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்டுகள் இலவசமாக விற்பனை\nஅமெரிக்காவில் செயல்படும் யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏற்பட்ட கோளாறால் விமான டிக்கெட்டுகள் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸின் கம்ப்யூட்டரில் ஏதோ கோளாறு ஏற்பட்டது.\nஇதனால் கடந்த வியாழக்கிழமை அந்நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. கம்ப்யூட்டர் கோளாறால் விமான டிக்கெட்டுகள் கட்டணமில்லாமலும், மிகக் குறைந்த கட்டணத்திற்கும் ஆன்லைனில் கிடைத்தன. பயணிகள் அமெரிக்க பாதுகாப்பு கட்டணமான 5 முதல் 10 டாலர் மட்டும் கட்ட வேண்டி இருந்தது. இந்த கோளாறு குறித்து அறிந்த விமான நிறுவனம் தனது இணையதளத்தை நேற்று மூடியது.\nமேலும் கட்டணமில்லாமல் மற்றும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த அனைவரும் அந்த கட்டணத்திலேயே பயணம் செய்யலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஹவாய் மற்றும் லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பிரபல இடங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்\nசுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் மதுரை விஞ்ஞானி வீரபத்திரன் ராமநாதன்\nஇந்திய விஞ்ஞானியான வீரபத்திரன் ராமநாதனுக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மதுரையில் பிறந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸில் முதுகலைப்பட்டம் பெற்றுவிட்டு முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்றவர் வீரபத்திரன் ராமநாதன்.\nஅங்கு அவர் சுற்றுச்சூழல் குறித்து பல ஆய்வுகளை செய்துள்ளார். இந்நிலையில் ஐ.நா.வின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதான சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.\nஇந்த விருது அரசு தலைவர்கள், தனியார் நிறுவனத்தார் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு உதவுபவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அவர் தற்போது கலிபோர்னியாவில் உள்ள ஸ்க்ரிப்ஸ் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் ஓஷனோகிராபியில் பேராசிரியராக பணிபுரிகிறார். காற்று மாசால் ஆசியாவில் தட்பவெட்ப நிலை மாறுவதை அவர் கடந்த 1997ம் ஆண்டு தனது சர்வதேச குழுவுடன் சேர்ந்து கண்டுபிடித்தார்.\nஇந்த உயரிய விருதை பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று ராமநாதன் தெரிவித்துள்ளார். பிளாக் கார்பன் மற்றும் மீத்தேன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த தேவையான 16 நடவடிக்கைகள் குறித்த ஆய்வை கடந்த 2011ம் ஆண்டில் சமர்பித்த குழுவின் துணை தலைவராக ராமநாதன் இருந்தார். அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் 2050ம் ஆண்டுக்குள் சுவாசக் கோளாறுகளால் ஆண்டுதோறும் பலியாகும் 2.5 மில்லியன் பேரின் உயிரை காப்பாற்றலாம், 32 மில்லியன் பயிர் சேதத்தை கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு\nலண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்\nலண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்\nஇங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் (வயது 30) ஆசிரியை ஆக பணி புரிகிறார்.\nஇவரது கணவர் பெயர் விஜய் வீரமணி (31). இவர்களுக்கு ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.\nஇந்த நிலையில் டயானா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை முதல் விடுப்பு எடுப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முதல் நாள் அன்ற��� (வியாழக்கிழமை) டயானாவுக்கு பள்ளி வகுப்பறையிலேயே ஆண் குழந்தை பிறந்தது.\nஅன்று பள்ளிக்கு சென்ற டயானா, தலைமை ஆசிரியர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. உடனே இதுகுறித்து சக ஆசிரியைகளிடம் தெரிவித்த டயானா, கணவர் விஜய்க்கும், உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு டெலிபோனில் கூறினார். அவரும் விரைந்து பள்ளிக்கு சென்றார்.\nஇதற்குள் டயானாவுக்கு வலி அதிகரித்தது. சக ஆசிரியைகள் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போன் செய்தனர். ஆம்புலன்சும், கணவரும் வருவதற்கு முன்னதாக, வகுப்பறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த டயானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nஅந்த குழந்தைக்கு ஜோனா என்று பெயர் சூட்டப்பட்டது. இதனால் பிரசவம் நடந்த வகுப்பறைக்கும், பள்ளி நிர்வாகம் ஜோனா வகுப்பறை என்று பெயர் சூட்டியது.\nமனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்\nமனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்\nஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன\nஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.\nஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்\nஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.\nஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93ஆண்டுகள் வாழலாம்.\nஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.\nஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.\nஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.\nஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.\nஇவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.\n2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு.\n1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு.\n0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை.\n Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்\n Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்\n#‎எச்சரிக்கை :- Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனு���் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும். இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம்.\nமீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும். அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல் இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது. தீர்வு தான் என்ன இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது. தீர்வு தான் என்ன Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள்.\nதெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான். எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.\nLabels: இதர வாசிப்பு, தகவல் தொழில் நுட்பம்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநம்பர் 1 குடிகார நாடு எது தெரியுமா\nமைக்ரோசாப்டின் முழு வரலாறு இதுதான்...\nஉலக தரவரிசையில் ஐஐஎம் அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவ...\nவீட்டில் நாயின் சிறுநீர் துர்நாற்றமா\nஅடிமையாவது, நரம்பு பிரச்சனையால் ஃபேஸ்புக், ட்விட்ட...\nசும்மா படுத்து கிடந்தால் 5000 டொலர் சம்பளம்\nதண்டனை பெறும் காங். எம்.பி. – இந்திய வரலாற்றில் மு...\nபூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்...\n15வது மனைவியை மணமுடிக்க தயாராகும் சுவாசிலாந்து மன்...\nபூமியிலிருந்து 19 பில்லியன் கி.மீ. தூரத்தில், அண்ட...\nபணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு... உணவுப் பணவீக்கம் ...\nஉடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nவாயுடன் வாய் முத்தம் ஆகாது... வியன்னாவில் புது உத்...\nகம்ப்யூட்டர் கோளாறு: அமெரிக்காவில் விமான டிக்கெட்ட...\nசுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் உயரிய விருதை பெறும் ம...\nலண்டனில் வகுப்பறையில் குழந்தை பெற்ற இந்தியப்பெண்\nமனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாளை கணக்கிடலாம்\n Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – ...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 9\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 6\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - INDEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athvikharuban.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-16T00:38:30Z", "digest": "sha1:MTE7RVWVZ3JWDZCMB3DKGAR4D6X62W2Y", "length": 15150, "nlines": 210, "source_domain": "athvikharuban.blogspot.com", "title": "நிழலின்பரிணாமங்கள்.: September 2010", "raw_content": "\nபுதன், 29 செப்டம்பர், 2010\nகாதலில் மூழ்கி முத்தெடுக்கும் உள்ளங்கள்தனில்\nகாதலுள்ளம் ஆயினும் வீழாது எந்நிலையிலும்\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 5:54 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகண்ணீர் ஊற்றில் புறப்பட தயாரகிறது\nகண்ணீர் வற்றிப் போனாலும் காதலென்னில்\nவாழுமடி நான் வாழும் வரை..\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 5:01 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசெவ்வாய், 28 செப்டம்பர், 2010\nகண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே..\nஇவளுள் விதைத்து துடிக்கதுடிக்க இவளை\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 9:55 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஞாயிறு, 26 செப்டம்பர், 2010\nஓ மீரா ஐ லவ் யூ..\nஇடைவெளியற்ற இயற்கையது இறஞ்சுகிறது உன்னோடு\nஇறப்பற்ற இரக்கமதற்கு என்னை இனைக்கவே..\nபாராமுகம் கொண்டு நீயும் போவதென்ன சொல்லடி\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 6:50 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஆராரோ நான் பாடவோ நான் யார்..\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 5:51 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 5:11 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nநான் உப்பு விக்க போனா ..\nகானல் நீரதுவும் நிரசையுடனே எனை நிந்திக்கிறது\n”எனக்குகூட பயனற்ற இழிவடைந்த ஜீவன் நீயென்று”\nவலிசொல் அனைத்துக்கும் பலியாவன் நானே..\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 4:19 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nகானல் நீர்போல் எந்தன் காதல்..\nநினைவுகள் அறிவு இறக்கும் காலம் எய்தின்,\nசொல்லும் இறந்த காலம் என்றே..\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 3:33 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவெள்ளி, 24 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 11:59 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவியாழன், 23 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 12:26 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 22 செப்டம்பர், 2010\nநிசப்பத தேடலில் நிலையான உயிரே\nதினம் அழைக்கிறேன் அழியா காதலுடன்\nமறையா ஜீவனாக என் ஆன்மாதனில்\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 5:54 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nஅட பொன்னான மனசே பூவான மனசே..\nவாழ்வில் தொடரும் பந்தம்பாதியில் வாழ்வழித்தே\nசெல்கிறது ஏன்னிந்த நாடகம்- எற்ற இறக்கமின்றியே\nஇடுகையிட்டது அத்விகா நேரம் பிற்பகல் 5:05 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 13 செப்டம்பர், 2010\nஇடுகையிட்டது அத்விகா நேரம் முற்பகல் 4:01 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே..\nஓ மீரா ஐ லவ் யூ..\nஆராரோ நான் பாடவோ நான் யார்..\nநான் உப்பு விக்க போனா ..\nகானல் நீர்போல் எந்தன் காதல்..\nஅட பொன்னான மனசே பூவான மனசே..\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லதுவே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் அத்விகா... நானே நான் அறிய தகவலின் தாமதம் விதியின் தனித்துவமல்ல, எனக்கே எனக்கான விம்பம்.. விம்பமதிலும் நிழல்லது��ே இன்னும் என்வசம்..அன்பில் அதிகாரம் மனதின் சாட்சியே எனக்கான என் இப்போதய விம்பம்.. மனதில் பதிந்தவை, சரியெனமனம் சொல்வது மட்டுமே என்செயற்பாடாக இருக்கும்..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே..\nஓ மீரா ஐ லவ் யூ..\nஆராரோ நான் பாடவோ நான் யார்..\nநான் உப்பு விக்க போனா ..\nகானல் நீர்போல் எந்தன் காதல்..\nஅட பொன்னான மனசே பூவான மனசே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=41011", "date_download": "2018-07-16T01:11:23Z", "digest": "sha1:PAJTUQ3R5VIP5FH5U223JCGYWCFKWSZQ", "length": 7548, "nlines": 40, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » வெற்றிக்கு வழிகாட்டி\nகாந்தி அரசு பள்ளியில் கடிதம் எழுதும் போட்டி\nபுதுச்சேரி: நெல்லித்தோப்பு மகாத்மா காந்தி அரசு நடுநிலைப் பள்ளியில், தேசிய தபால் வாரம் மற்றும் விண்வெளி வாரத்தை முன்னிட்டு, கடிதம் எழுதும் போட்டி நடந்தது.\nபள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர ராசு தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்தார். விண்வெளி ஆராய்ச்சி என்ற தலைப்பில் இரு பிரிவுகளாக நடந்த போட்டியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியைகள் கேசவர்த்தினி, சாந்தி செயல்பட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியைகள் பவுலின் மேரி, பிரேமலட்சுமி, அமலோற்பவ மேரி மற்றும் ஆசிரியர் மதனகோபால் செய்திருந்தனர்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசு மகளிர் பள்ளியில் 3ம் பருவ புத்தகம் வழங்கல்\nதிருத்தணி: அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டன.திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரை, 2000க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவியருக்கு ...\nபேராசிரியர் தகுதிக்கான ’செட்’ தேர்வு அறிவிப்பு\nசென்னை: பேராசிரியர் பணிக்கான, ’செட்’ தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. இதற்கான, ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், கல்ல���ாரிகளில் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, ’நெட்’ அல்லது தமிழக அளவிலான, ’செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க ...\nவிரைவில் வண்ணமயமாகும் 130 அரசுப் பள்ளிகள்\nமத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளுடன், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, செயல்வழி கற்றல் முறையை அறிமுகப்படுத்த, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இதில், ...\n8ம் வகுப்பு உதவித்தொகை தேர்வுக்கு ...\nசேலம்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்துக்கு, ஆண்டுதோறும் எழுத்து தேர்வு நடக்கிறது. குடும்ப வருமானம், 1.5 லட்சத்துக்குள் உள்ள எட்டாம் ...\nபன்முக திறன் போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்\nதிருப்பூரில் நடந்த, பன்முக திறன் போட்டியில், மாணவ, மாணவியர், திறமையை வெளிப்படுத்தினர்.மாவட்ட படைப்பாளிகள் சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழாவையொட்டி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளியில், மாணவ மாணவியருக்கு மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றோர் விவரம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-16T01:14:54Z", "digest": "sha1:UR6QV5E7HTO3BYRDTFZTDSB7YE5XC62T", "length": 24497, "nlines": 261, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: நிறைய வேலை.. நடுவே இதுவும்..", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nநிறைய வேலை.. நடுவே இதுவும்..\nகாலை எழுந்ததிலிருந்து தீபாவளி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன, முறுக்கை பிழிந்துவிட்டு நடுவே நடுவே கணினியில் கொஞ்சம் வேலைப்பார்த்துகொண்டே இருந்தேன். முறுக்கு முடிந்து, தட்டை, நடுவே பாதுஷா, ஜாமுன்..என்று நடந்து முடிந்தது.\nதீபாவளி நோன்பு , மாமியார் எப்படி செய்தார்கள் என்பதை அச்சு பிசுகாமல் காப்பி அடிக்கமுடியவில்லை, எனக்கு பிடித்தமாதிரி அவர்களுக்கும் கஷ்டம் இல்லாமல் செய்ய பழகி வருடங்கள் ஆகிவிட்டன. தீபாவளி நோன்பு க்கு ஒன்றும் அதிக வேலை இல்லையென்றாலும், நாளை முழுதும், இட்லி, தோசை தான். அதனால் இட்லி மா��ு ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.\nநடுவே வந்த போது அய்யனார் கதையை படித்தேன்... ஏதேதோ சிந்தனைகள், நீ ஆண், நான் பெண் என்ற எண்ணங்களோடே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. யாரிடமும் இந்த வித்தியாசம் இல்லாமல், நீ மனிதன் நானும் மனிதன் என்று எளிதாக பேசிவிட முடிவதில்லை. ரொம்ப தெளிவான மனிதர்கள் என்னை சுற்றியில்லை என்று தோன்றியது. எல்லோருக்கும் என்னையும் சேர்ந்து நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக.\nநண்பர் ஒருவரிடத்தில் இந்த வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் தான், இருவருக்கும் அந்த பிரஞ்ஞை பலநேரம் இருப்பதில்லை, இதற்கு காரணம் தெளிவு என்று சொல்லிவிட முடியாது, அதே சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதால், எளிதாக பலவற்றை பேசிவிட முடியும். அவை பிறகு மண்டையில் இருப்பதே இல்லை, மறைந்துவிடும். என்னுடன் பேசி அவரும் அப்படி ஆகிவிட்டாரா இல்லை அவருடன் பேசி நான் அப்படி ஆகிவிட்டேனா தெரியவில்லை.\nதட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் \"வக்கா வக்கா\" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே \"கபடி கபடி\" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.\nஅதிகம் யோசிக்கல, வீட்டுக்காரருக்கு ஃபோன் செய்து சீக்கிரம் வர சொல்லனும், கடைக்கு போகனும், இன்னமும் டைலரிடம் கொடுத்த துணி வாங்கவில்லை. நவீன் பட்டாசு வேண்டும் என கேட்கவில்லை, ஆனால் போனவருடம் மிச்சமானதை கொண்டு போய் காயவைத்துவிட்டு வந்தான். செய்த எதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் சாப்பிட்டான். முறுக்கில் கொஞ்சம் உப்பு \"ஏத்து\" என்றான். :) என்ன மொழியோ இவையெல்லாம் தெரியல. நாங்கள் வீட்டில் பேசாத ஒரு மொழி. :)\nநேற்று இரவில் இருந்து காதில் கம்மல் போடாமல் இருக்கிறேன். பெரிய விஷயமா என்னமோ என் கணவர் அது ரொம்பவும் பழசாக இருக்கிறது என்று சொன்னார், உடனே அவரெதிரில் கழட்டியது, வேறு எடுத்து போட த்தோன்றாத மனநிலை, இல்லை, காலையில் எழுந்ததிலிருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்க்கவில்லை.\nஇப்போது அவர் வருவதற்குள் போட்டுவிட வேண்டும் இல்லையேல் அதற்காக ஒரு சண்டை வர வாய்பிருக்கிறது..\nதீபாவளி ஒரு நாளாக ஆகிவிட்டது. மற்றுமொரு நாள். :)) பல வேலைகள் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு நாள்.. .. இன்னும் தொடரும் வேலைகளோடு, இந்த சிந்தனைகளையும் ..தொடர...போகனும்... :\nஅணில் குட்டி அனிதா : வெயில் ல தான் பலருக்கு பிரச்சனை.. அம்மணிக்கு பலகாரம் செய்தா க்கூட பிரச்சனை போலவே... :( ம்ம்ம்..\nகம்மல் போட்டு கிட்டு அப்புறம் எங்க அண்ணனுக்கு போன் பண்ணு கவி...\n//தட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் \"வக்கா வக்கா\" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே \"கபடி கபடி\" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.//\nஎதையும் முழுசா செய்யலையா இன்னும்..இத்தனை வேலை தனியா செய்யும் உன்னை எப்படி பாராட்டுவதுன்னே தெரியலை கவி..\nமுறுக்கில் மட்டும் உப்பு கம்மியா தட்டையில் சரியா இருக்கா இல்லையான்னு சொல்லவேயில்லை\nசரி சரி உங்க மூன்று பேருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்டா..\nதத்து மம்மி, இந்த பதிவு மாதிரியே தட்டையும் பாதுஷாவும் பாதி பாதியா ஆயிடப்போகுது.. போ வேலையப்பாரு\nஇவ்வளவு வேலைகளுக்கு நடுவிலே இப்படி பதிவு போட்டுத்தான் ஆகணுமா என்ன பண்டிகைகளுக்குப் பலகாரம் செய்றது, புது டிரஸ் வாங்கிறது எப்படி கட்டாயமோ, அதுபோல இப்ப அதுக்குனு ஒரு பதிவும் கடமையாகிடுது பண்டிகைகளுக்குப் பலகாரம் செய்றது, புது டிரஸ் வாங்கிறது எப்படி கட்டாயமோ, அதுபோல இப்ப அதுக்குனு ஒரு பதிவும் கடமையாகிடுது\nதீபாவளி அன்னிக்கு இட்லி, தோசை மட்டும்தானா, அப்படியா\nஇனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள் கவிதாக்கா.\n தீபாவளி என்பது கொண்டாட்டம் மட்டும் அல்ல, அதனுடன் கூடிய இன்ப வலியும் கூட. நல்லதொரு பகிர்வு.\nம்ஹும்... இன்னும் நாங்கள் எதுவுமே செய்ய ஆரம்பிக்கவில்லை. :)\nஇனிய தீபாவளி வாழ்த்துகள் கவிதா.\nஅட, அட சிந்தனையும் முறுக்குப் புழிதலும், பின்பு இட்லிக்கு மாவு ஆட்டுவதுமாக என்ன கேசுவலான உலகம் உங்க உலகம். ரொம்ப இயல்பா வேலைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாம் நல்லாருக்கும் வாய விட்டு வார்த்தைகள் ஆக்காத வரைக்கும்... ஹிஹிஹி. நல்லா வைச்சு கட்டுங்க செஞ்ச பல’காரத்தை எல்லாம். :)\n@ தமிழ் : வந்தபிறகு சண்டை வருதான்னு பாத்துட்டு போடலாம் னு இருந்தேன். சண்டை வரல, நிறைய பலகாரம் செய்ததால பாவம் னு விட்டுட்டாங்க :)\n@ விஜி : உன்கிட்ட அதிரசம் செய்யறத பத்தி கேட்டேனே அதை எழுதாம விட்டுடேன்.. :))\n@ polurdhayanithi : நன்றி,முடிஞ்சா உங்க பெயரை தமிழ்ல சொல்லுங்க..\n@ ஹூசைனம்மா : இவ்வளவு வேலைக்கு நடுவில் இது தேவையில்லை, ஆனா நம்மோட சிந்தனைகளை தேவையில்லையின்னு ஒதுக்கவே முடியல... வேலை நடக்கும் போது, சிந்தனையும் எங்கெங்கோ சுத்தி வந்துக்கிட்டே இருக்கு, அதை ரெஜிஸ்டர் செய்ய எழுதினது :)) வேற ஒன்னும் இல்ல :) நன்றி\n@ ராகிஜி : வலி எல்லாம் இல்லைங்க.. தீபாவளி ஒரு நாள் வருஷத்துல, அன்னைக்கு கூட அதுக்கு தேவையானதை செய்யாட்டா.. முறுக்கு, தட்டையும் செய்ய மறந்து போகும் :)) நன்றி\n@ தெகாஜி://வாய விட்டு வார்த்தைகள் ஆக்காத வரைக்கும்... // ம்ம்ம்ம் உலகம் தாங்காதுன்னு.. சில சமயம் நல்ல எண்ணம் வந்துடும் எனக்கு அதான் :)) நன்றி\nதீபாவளி சிறப்பு குறிப்புகள் அனைத்தையும் படித்தோம்...நன்று ;))\nதினந்தோரும் இது போன்ற குறிப்புகள் வராதவரை ;)\nகவி எப்படிங்க இப்படி ..நானும் காலையிலிருந்து எல்லாம் நாலு கை மாதிரி வேலை செய்துக்கிட்டே இருந்தேன் மதியத்துக்கு மேல தோடு எடுத்துப்போட்டேன்.. இன்னும் பொட்டு வச்சிக்கலை :))\nசோமாஸி , தேங்காய்பர்பி ,ஓட்டுபக்கோடா செய்துக்கிட்டே அதை பஸ் லயும் ஃபேஸ்புக்லயும் அப்டேட்டும் செய்தாச்சு.. :))\nசிந்தனையைத்தான் பதிவு பண்ண விட்டுப்போச்சு :)\nஇங்கே கிளம்பி வந்துருங்க 6 நாள் கொண்டாடலாம்:-)\nமுத்து, அப்போ வைச்சிருந்த பொட்டு எந்த சுழியனுக்குள்ளர, முறுக்குள்ளர மாட்டியிருக்கோ. யாரு செரிச்சு வைக்கப்போறங்களோ பாவம் :))\nதெகா அதான் வச்சிக்கவே இல்லைன்னனே வச்சா இல்ல எதுக்குல்ளயாச்சும் விழறதுக்கு..\nஇப்பத்தான் கவிதா போஸ்ட் படிச்சிட்டு ஓடிப்போய் வச்சிக்கிட்டேன்..;))\n@முத்து : ..ஹா ஹா:) எனக்கு ஜோடிக்கு ஆள் கிடைச்சாச்சி.. இன்னுமும் நம்மை மாதிரி எத்தனை பேர் இருக்காங்களோ \n@ துளசிஜி: கூப்பிட்டதே சந்தோஷமா இருக்கு. .நன்றி :))\nதீபாவளி வாழ்துகள்ங்��. கூடவே நம்மை சுற்றி இருக்கும் சில ஏழை எளியவர்களுக்கும் புது துணி வாங்கிக் கொடுக்க ஒரு வேண்டுகோள்.\nதீப ஒளி திருநாள் வாழ்த்துகள்\nஇதுக்குத்தான்.. நான் எல்லோரும் தூங்கின பின்னாடி, ராக்கோழி மாதிரி முழிச்சு பலகாரம் செய்வேன் :-))))).சிந்தனைகள் தடைபடாது பாருங்க :-)\n நல்லா தான் இருக்கு தீபாவளி பிரிப்பரேஷன்:-))\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகவிதா - அம்மா - மிஷ்கின் ...\nஅழகி நீ பேரழகி அழகான கண்ணழகி...\nநிறைய வேலை.. நடுவே இதுவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/othercountries/03/134468?ref=latest-feed", "date_download": "2018-07-16T01:13:32Z", "digest": "sha1:PV6KTLNO5JEHJLMZRGHR7B237CXTYJ6M", "length": 18956, "nlines": 175, "source_domain": "lankasrinews.com", "title": "வட கொரியா தலைவர் கிம் கடந்த வாரம் அதிக முறை உச்சரித்த வார்த்தை என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவட கொரியா தலைவர் கிம் கடந்த வாரம் அதிக முறை உச்சரித்த வார்த்தை என்ன\nவடகொரியாவில் கடந்த வாரம் நடந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன் தம் தங்கைக்கு முக்கிய பதவி அளித்தது நமக்கு தெரியும்.\nஅந்த நிகழ்வில், தான் நாட்டின் எதிர்காலத்திற்காக, எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப் போகிறார் என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார். அவர் எதற்கு முன்னுரிமை அளிக்கப்போகிறார் என்று தெரியுமா\nஅந்த நிகழ்வில் அவர் பேசியதன் முழுமையான ஆங்கில வடிவம் கிடைப்பது கடினமாக இருந்தது. அதனால், வட கொரியாவின் அரசு ஊடகமான கெ.சி.என்.ஏ வில் உள்ள தகவல்களை சேகரித்தோம்.\nஅந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரை, அந்த நாட்டின் தலைவர் எதற்கெல்லாம் முன்னுரிமை அளிக்க போகிறார் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.\nஅந்த நிகழ்வில். அணு ஆயுதம் குறித்து பேசியதை வி��, இரண்டு மடங்கு பொருளாதாரம் குறித்து பேசி இருந்தார்.\nஎன்ன நடந்துக் கொண்டிருக்கிறது வட கொரியாவில்\nபொருளாதாரம் குறித்து மீண்டும் மீண்டும் அவர் பேச வேண்டிய தேவை என்ன\nமேற்குலகம் தமது நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதித்திருந்தாலும், வட கொரியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக கிம் ஜாங் அன் அன்றைய தமது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.\nஇது அவரது விருப்பமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், உண்மையில் தரவுகள் அவ்வாறாக இல்லை.\nஆம், பொருளாதார தடைகள் வட கொரியாவின் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்திருக்கிறது.\nவட கொரியாவின் பொருளாதாரம் குறித்த நம்பகமான தரவுகளை பெறுவது கடினமான ஒரு விஷயம்தான் என்றாலும், கிடைத்த தரவுகளை வைத்து பார்க்கும் போது, அந்த நாட்டின் எரிவாயு விலை ஸ்திரமற்ற நிலையில் இருப்பதையும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதையும் காண முடிகிறது.\nஇந்த விலை உயர்வானது, அந்த நாட்டின் மக்களை பாதிப்படையச் செய்திருக்கிறது.\nசியோலில் என்னிடம், வட கொரியாவின் பொருளாதாரம் குறித்து `அன்வீலிங் தி நார்த் கொரியன் எக்கானமி` என்ற புத்தகத்தை எழுதிய பியாங் இயான் கிம், \"வட கொரிய மக்களின் பொருளாதார நிலை, முன்பைவிட மேம்பட்டு இருக்கிறது\" என்று கூறினார்.\nதொண்ணூறுகளுக்கு பிறகு, வட கொரிய மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து இருக்கிறது. இப்போது பொருளாதார தடையால், அந்த மக்களின் வாங்கும் திறன் குறைந்ததென்றால், அந்த பணக்காரர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் வருத்தமடைவார்கள். இது அந்த நாட்டின் அதிபர் கிம்முக்கும், மக்களுக்கும் ஒரு இடைவெளியை உண்டாக்கும். மக்களை அவரிடமிருந்து பிரிக்கும். இது அவரது அரசியல் பாதுகாப்பிற்கே ஆபத்தாக முடியும்.\"\nஆக, இந்த பொருளாதார தடை, அந்த தேசத்தின் பொருளாதாரத்தை சீண்டி இருக்கிறது. இது போக போக, கிம்-மின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் என்றே தெரிகிறது.\n\"கிம் தம் பொருளாதார திட்டமானது `பியூங்ஜின்' கொள்கையின் ஒரு பகுதி. (பியூங்ஜின் என்பது பொருளாதாரத்தையும்,தேசிய பாதுகாப்பு திறனையும் எப்படி ஒன்றாக மேம்படுத்துவது என்பது குறித்த வட கொரிய கொள்கை)\" என்கிறார் பியாங் இயான் கிம்.\nகிம்மின் அரசியல் எதிர்காலம் `பியூங்ஜின்'-ஐ நம்பிதான் இருக்கிறது.\n\"சதாம் ஹு��ைன் மற்றும் கடாஃபியின் அரசு போல தமது அரசு வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கு, கிம் அணு ஆயுதத்தை நம்புகிறார். ஆனால், தமது சொந்த தேச மக்களிடம் அந்நியப் படாமல் இருக்க, தம் மக்களை வாழ் நாள் முழுவதும் தமக்கு கடன்பட்டவர்களாக, விசுவசமாக வைத்துக் கொள்ள, குறிப்பாக மேட்டுகுடியினர் மத்தியில் தமது அதிகாரத்தை நிறுவ, அவர் பொருளாதார வளர்ச்சி வேண்டும் என்று நினைக்கிறார்.\" என்று கூறுகிறார் வபியாங் இயான் கிம்.\nவட கொரியாவில் ஜுசே என்ற பதம் உள்ளது. அது வட கொரியாவின் சுய நம்பிக்கைக்கு வழிகாட்டும் கொள்கைகள் குறித்தானது.\nஅது, அந்த நாட்டின் தன்னிறைவான பொருளாதாரத்திற்கான வழிகாட்டி.\nஆனால், வட கொரியாவின் பொருளாதாரம், கடந்த ஒரு தசாப்தத்தில் வெகுவாக மாறிவிட்டது என்கிறார் வட கொரியா லீடர்ஷிப் வாட்ச் அமைப்பைச் சேர்ந்த மைக்கேல் மேடன்.\nஅவர்களது பொருளாதாரம் சர்வதேச வணிகத்தை நம்பிதான் இருக்கிறது. சர்வதேச வணிகம் இல்லாமல் இனி அவர்களின் வளர்ச்சி என்பதும் இல்லை, தன்னிறைவு என்பதும் இல்லை.\nசீனா தான் வட கொரியாவின் நெருங்கிய பொருளாதார பங்குதாரராக இருந்தது. ஆனால், இப்போது அந்த தேசமும், வட கொரியாவிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொண்டு வருகிறது.\nஅதுவும், வட கொரியா மீது பொருளாதார தடைகளை விதித்து இருக்கிறது.\nஇப்போது, வட கொரியா தன் பொருளாதார வளர்ச்சிக்காக வேறு வழிகளைதான் தேட வேண்டும்.\nஇப்படியான சூழலில் வட கொரியாவில் ரஷ்யாவின் பங்கு குறித்து பேசுகிறார் தி டிப்ளோமேட் இணையதளத்தின் ஆசிரியர் அன்கிட் பாண்டா.\nசீனாவின் இடத்தை ரஷ்யா நிரப்பும் என்று சொல்லவில்லை. அனால், அவர்கள் இருவரும் நெருங்கி வருகிறார்கள். உதாரணமாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரஷ்ய தொலை தொடர்பு நிறுவனம், தமது இணைய இணைப்பை வட கொரியா வரை நீடித்துள்ளது என்கிறார் அவர்.\nசர்வதேச சமூகம், கிம்மின் அணு ஆயுத ஏவுகணைகள் குறித்து தேவைக்கு அதிகமாக தன் கவனத்தை செலுத்துகிறது. உண்மையில் நாம் அவர், பொருளாதாரம் குறித்து பேசுவதில்தான் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் யோன்செய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் டெலூரி.\nபொருளாதார வளர்ச்சி குறித்து பேசும் போது, கிம் முட்டாள்தனமாகவெல்லாம் பேசுவதில்லை. கிழக்கு ஆசியாவில், ஏற்கெனவே பல சர்வாதிகாரிகள் இருந்திருக்கிறாகள். அவர்களின் தேசத்தின் பொருளாதாரத்தை அவர்கள் வளர்ச்சி பாதைக்கு மாற்றி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கொடூரமானவர்களாகவும் இருந்தனர் என்கிறார் அவர்\nஇது விவாதத்திற்குரிய பார்வை. ஆனால், நிராகரிக்க முடியாது.\nசில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள், கிம் அணு ஆயுத விரிவாக்கத்தில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்துவதுதான், அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.\nஅது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தையும் குறைக்கும்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005/04/blog-post_15.html", "date_download": "2018-07-16T00:57:38Z", "digest": "sha1:HLM43Z6FVTBTU3OYQRDO6NAUTS6YB7G5", "length": 24998, "nlines": 367, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: என் அம்மாவைத் தெரியாது!", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nமுந்தநாளுக்கு முதல்நாள்(நாலாம் நாள்) எங்கள் வீட்டு பதிலிறுக்கும் கருவியில் \"அம்மா மட்டக்களப்பால் வந்து விட்டா. உங்களுடன் கதைக்க வேணுமாம்.அவவுக்கு எடுங்கோ\" என்று அண்ணா சொல்லியிருந்தார், அம்மா தனது பிரம்மகுமாரிகள் ராஜயோகத்தினரில் மருத்துவத்துறையில் உள்ளோருடன் கிழக்கிற்குப் போவது இந்த வருடத்திற்கு இது நாலோ ஐந்தாவது முறை. கடற்கோளால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மருத்துவ முகாம்களிற்கு மருந்து விநியோகிப்பதும் மருத்துவம் பார்ப்பதும் இவர்களது பணி.\nபோன கிழமையும் இப்படித்தான் புறப்பட்டுப் போக முன் கதைத்தேன். வந்து விட்டா தானே, புதினங்கள் சொல்லப் போகிறாவென்று எடுத்தால், \"நான் சுகமா இருக்கிறன், பயப்பிட ஒண்டுமில்லை\" என்று தொடங்கினா. என்னவென்று கேட்டால், திரும்பி வரும்போது பெய்த மழையால் ஈரமாகியிருந்த பாதையில் சாரதி தன் கை(கால்) வரிசையைக் காட்ட வாகனம் பாதையிலிருந்து விலகி புரண்டு விட்டதாம். நெஞ்சுக்கூட்டு எலும்புகளில் இரண்டின் முறிவும் கழுத்தெலும்பில் ஒரு வெடிப்பும் பக்கத்திலிருந்த இருவர் இவவுக்கு மேலே விழுந்ததில் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒருமாதம் ஓய்வாகப் படுக்கையில் இருக்���ச் சொல்லி சொல்லியிருக்கிறார்கள். நிலமையின் பாரதூரம் விளங்கிய படியால், ஓமென்றிருக்கிறா. நான் பிறந்ததற்கு இருந்தபின், இது தானாம் இரண்டாம் தரமாக அவ ஒரு மாதம் தொடர்ச்சியாக வீட்டிலிருக்கப்போவது\nசரி வீட்டிலேயே இருந்தால் அலுப்படிக்குமே..பாவமே என்று அம்மாவுக்குப் புத்தகங்கள் வாங்கி அனுப்பத் தீர்மானித்தேன். புத்தகக் கடைக்குள் நுழையும் வரை ஒன்றும் மனதில் தோன்றவில்லை. என்ன வாங்கலாம் என்று கண்ணை அலைய விட்ட போதுதான் உறைத்தது..எனக்கு அம்மாவைத் தெரியாது. அவக்கு என்ன மாதிரியான புத்தகங்கள் பிடிக்கும் வரலாறு பிடிக்குமோ(கற்பனை செய்க: ஷ்ரேயா தலைமயிரைப் பிய்த்துக் கொள்வது\nசித்திக்கு அவவின் பிள்ளைகளிடமிருந்து கிடைத்த புத்தகமாம் என்று Chicken soup for the mother's soul பற்றிச் சொன்னா.தானும் மிகவும் விரும்பி வாசிக்கிறா என்று போன முறை கதைத்த போது சொன்னதில் அந்த தொடரிலேயே வேற என்ன கிடைக்கும் என்று பார்த்தேன். Chicken soup for the mother's soul 2 கிடைத்தது. அதுவும், Chicken soup for the working woman உம் வாங்கினேன். பிறகு அப்படியே பண்பியல்(classics) புத்தகங்களைப் பார்த்த போது Moby Dick கண்ணில் படவே அதையும் எடுத்துக் கொண்டு, மனிதனின் வரலாறு பற்றி ஆராயும் The footsteps of Eveம் இவற்றுடன் சேர்த்து அம்மாவுக்குப் பிடிக்க வேண்டுமே என்று வாங்கியுள்ளேன். இன்று பின்னேரம் அல்லது நாளை மீண்டும் ஒருமுறை புத்தகக்கடைக்கு விசிட்டடிக்கணும். ஏதாவது நல்ல புத்தகங்களின் தலைப்புகள் சொல்றீங்களா\nஅம்மாவைப் பற்றி, ஒரு தனி மனுசியாக, 'அம்மா' என்கிற பாத்திரத்திலிருந்து விலக்கிப் பார்த்தால் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாருக்கும் இப்படியா புத்தகக்கடைக்குள் இது என் (மர)மண்டைக்குள் உறைத்தபோது உண்மையாகவே அதிர்ந்தேன்.(அந்த 9.0 ரிக்டர் அதிர்ச்சி, பிறகு சாப்பிட்ட டொம் யம்முடன் சேர்ந்து மூக்காலும் வியர்வைச் சுரப்பிகளாலும் சுனாமி வடிவெடுத்தது வேறே விஷயம் புத்தகக்கடைக்குள் இது என் (மர)மண்டைக்குள் உறைத்தபோது உண்மையாகவே அதிர்ந்தேன்.(அந்த 9.0 ரிக்டர் அதிர்ச்சி, பிறகு சாப்பிட்ட டொம் யம்முடன் சேர்ந்து மூக்காலும் வியர்வைச் சுரப்பிகளாலும் சுனாமி வடிவெடுத்தது வேறே விஷயம்). விரைவில் அவவிடம் போய் புதிதாய்ச் சந்தித்து, அவவை அறிந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நினைத்துப் பார்க்கிறேன்...இப்படிப் பார்த்தா��், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும்). விரைவில் அவவிடம் போய் புதிதாய்ச் சந்தித்து, அவவை அறிந்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது. நினைத்துப் பார்க்கிறேன்...இப்படிப் பார்த்தால், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும் அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் \"தவற\" விடுகிறோமோ\nவகை: இப்பிடியும் நடந்துது , நாங்களும் சொல்லுவோமுல்ல , வண்டவாளங்கள் தண்டவாளங்களில்\n//இப்படிப் பார்த்தால், என் வாழ்வில் 80 - 85% பேரை நான் புதிதாய் சந்திக்க வேண்டும் அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் \"தவற\" விடுகிறோமோ அம்மாதானே..அண்ணாதானே என்கிற பிம்பத்திற்கூடாகப் பார்ப்பதால் தான் இப்படிப் பலரையும் \"தவற\" விடுகிறோமோ\nஆமாம், இதைப் புரிந்துகொள்ளும் போது மிகவும் ஆச்சர்யமாய் இருக்கும்.\nஉங்களின் அனுபவமும், தவிப்பும், தீர்மானமும் படிக்க அழகாய் இருந்தன. உண்மையில் நான் எல்லோருமே நிற 'தவற' விடுகிறோம் தான். அதை உணரும்போது காலம் கடந்துவிட்டதோ என்ற ஒரு பயமும் சிலவேளைகளில் வருவதுண்டு. உங்கள் அம்மா குணமடையவும், உங்கள் அம்மாவை நீங்கள் மேலும் அறியவும் வாழ்த்துக்கள். அன்புடன், ஜெயந்தி\nஉங்கள் அம்மா குணமடையவும், உங்கள் அம்மாவை நீங்கள் மேலும் அறியவும் வாழ்த்துக்கள்.\nஉங்கள் அம்மா குணமடைய ஆசிகள். ஆனால் அறிய வேண்டும் என்று அறிய முற்படும்போது உங்கள் அம்மாவைப் பற்றிய உண்மையான அறிதல் கிடைக்குமா\nவசந்தன்..உங்கட கேள்விக்குப் பதில் தெரியவில்லை. ஆனாலும் ஒரு ..என்னவென்று சொல்வது..தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் / உணர்தல்(realization..தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் / உணர்தல்(realization) இருக்குமல்லவா புதிதாக அறிமுகமாகும் ஒருவரை அறிந்து கொள்வதை விட ஏற்கெனவே ஒரு பிம்பத்திற்கூடாகப் பார்த்தவரை அறிந்து கொள்வது முழுதாகச் சாத்தியப் படாது தான்..ஆனாலும் முயற்சிக்கலாம் தானே.\nம்ம்..முயற்சிக்கலாம் என்று எழுததத்தான் நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று விளங்குது...இயல்பாய் / இயற்கையாய் இந்தச் சந்தர்ப்பத்தில் \"அறிதல்\" நடக்காது. ஒரு அவசரமும் கூடவே தொத்திக் கொள்ளும் என்று நினைக்கிறன். அப்பிடித்தானே\nவேறு கோணத்தில் இந்த விஷயத்தைப் பார்க்க வைத்ததற்கு நன்றி. :o)\nஇது எனக்குமிருக்கிற நிலைதான். முக்கியமான காலத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவன் நான். தோழர்களைப் புரிந்துகொண்ட அளவுக்கு என் குடும்பத்தாரை நான் புரிந்திருக்கவில்லை என்பது முற்றிலும் உண்மை.\nரொம்ப யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள். அப்புறமாக உங்கள் அம்மாவோடு பேசியதெல்லாம், வாங்கி அனுப்பிய புத்தகம் பற்றி, அதைப் பற்றி அவர் என்ன சொன்னார் என்று எழுதுங்கள். உங்கள் பதிவுகள் படிக்க எளிமையாக இயல்பாக இருக்கின்றன. இலங்கைத் தமிழ் ஒரு போனஸ் :-)\nபிம்பத்திற்கூடாகப் பார்த்தல், புரிந்து/அறிந்து வைத்துக்கொள்ளுதல் இரண்டின் நோக்கமூமே \"நெருக்கமாக இருந்த்தல்\" என்ற அமைதியுணர்வை அடையத்தான்.\nஉதாரணமாக, ஒருவரின் விருபத்தைப் பற்றி சரியாக அறிந்து வைத்திருக்காவிட்டால், நாம் அவரிலிருந்து நிறைய அன்னியப்பட்டு இருக்கிறோமோ என்று உள்மனம் நினைக்கும். உறவு/அண்னன்/அம்மா என்ற தளத்தில் இருக்கும் ஒருவரின் விருப்பங்கள் பற்றி அறிந்து இருக்காவிட்டாலும், அந்நியோன்னியத்தன்மைக்கு ஒரு பாதிப்பும் வராது. ஏனெனில் உறவு நிலையில் எதிர்பார்ப்புகள் முன்னிலைப்படுத்தப்படுவது இல்லை. எனவே அறிந்து வைத்திருத்தல், புரிந்து கொள்ளுதல் என்பவை விட்டுக்கொடுத்தல் என்பதால் அவசியமற்றும் கூடப் போய்விடுகின்றன. சில உறவுகளில் வெளிப்படுத்துதல் என்பது கட்டாயமான ஒன்றாக இல்லாவிட்டால், பிம்பம் மட்டுமே 'நெருக்கத்தை'ப் பாதுகாக்கும். :-)\nகண்டுக்காதீங்க, எல்லாம் நான் எனக்கே சொல்லிக்கொண்டவை. ;-)\nGrrருபா....கடவுள் பாதி மிருகம் பாதி மாதிரி குழப்பம் பாதி தெளிவு மீதி என்று தான் உங்கள் பின்னூட்டம் (எனக்கு) இருக்கிறது\n//உதாரணமாக, ஒருவரின் விருபத்தைப் பற்றி சரியாக அறிந்து வைத்திருக்காவிட்டால், நாம் அவரிலிருந்து நிறைய அன்னியப்பட்டு இருக்கிறோமோ என்று உள்மனம் நினைக்கும். உறவு/அண்னன்/அம்மா என்ற தளத்தில் இருக்கும் ஒருவரின் விருப்பங்கள் பற்றி அறிந்து இருக்காவிட்டாலும், அந்நியோன்னியத்தன்மைக்கு ஒரு பாதிப்பும் வராது.//\nஇது தெளிவு. ஆனாலும் பதிவில் சொல்ல வந்தது அம்மாவின் விருப்பு வெறுப்பு பற்றி தெரியாததனால் அன்னியோன்னியம் குறைந்து விட்டது மாதிரியான உணர்வு ஏற்பட்டதென்று அல்ல. விருப்பு வெறுப்புகளை அறிந்திரு��்பதும் அவவை அறிதலின் முக்கிய பகுதி தான். ஒருவரை அறிதல்என்பது அவரது விருப்பு வெறுப்பை அறிந்து கொள்வதோடு மட்டும் முடிந்து விடாது என்பது எனது கருத்து.\n//சில உறவுகளில் வெளிப்படுத்துதல் என்பது கட்டாயமான ஒன்றாக இல்லாவிட்டால், பிம்பம் மட்டுமே 'நெருக்கத்தை'ப் பாதுகாக்கும். :-)//\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/ad1", "date_download": "2018-07-16T00:52:41Z", "digest": "sha1:PU5JJAUGXFLIOJAH6XG4LADTVZ54KYXO", "length": 9954, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: சூர்யாவின் உறுதியான முடிவு", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nசுந்தரமூர்த்தி பட்டுக்கோட்டை பகுதியில் பிரபல மருத்துவர். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் ராஜேஷ், மருத்துவம் படித்து பயிற்சியில் இருக்கிறார். அடுத்தவர் கணேஷ். அவரும் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார். மூன்றாமவர் சூர்யா. அவரும் மருத்துவம் படிக்கப்போகிறார். இது சூர்யாவின் விருப்பம் அல்ல. டாக்டர் சுந்தரமூர்த்தியின் விருப்பம். காரணம் அவரும் டாக்டர். அவர் மனைவி சாரதாவும் டாக்டர். மூன்று மகன்களும் டாக்டர்களாக இருக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட காலக் கனவு. அந்தக் கனவு கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நிறைவேறிவிட்டது. இப்போது சூர்யா மருத்துவம் படிக்கச் சென்றுவிட்டால் கனவு பூர்த்தியாகும். ஆனால் இந்தக் கனவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மனதிற்குள் அடிக்கடி கூறிக்கொள்வான் சூர்யா. காரணம் அவனுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் மருத்துவம் செய்வதற்கு ஆழ்ந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பது அவனது எண்ணம். அது சூர்யாவிடம் இல்லை என்று அவனே அடிக்கடி சொல்லிக்கொள்வான். சூர்யாவிற்கு மருத்துவத்தின் மீதான அதிருப்தியைக் காட்டிலும் மின்னணுத் துறையில் அவனுக்கு விருப்பம் அதிகம் இருந்தது.\nஏதாவது ஒரு கண்டுபிடிப்பை அந்த வீட்டில் நிகழ்த��திக்கொண்டிருப்பான். ஆனால் அதைப் பாராட்ட ஆள்தான் இருக்காது. சூர்யாவின் மூத்த அண்ணன் ராஜேஷ், அவனது மனநிலையை நன்கு புரிந்து வைத்திருந்தார். அவர் மட்டும் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவாக அவ்வப்போது பேசுவார். ஆனால் சூர்யா இதுவரை தன் விருப்பத்தை வெளிப்படையாகக் கூறியதில்லை. சூர்யா வடிவமைத்த ஒரு எலக்ட்ரானிக் உபகரணம் நீரின் தன்மையை அருமையாகப் பரிசோதித்தது. அதற்காக விருது ஒன்றையும் அவன் பள்ளியில் இருந்து பெற்றான் சூர்யா. அந்த விழாவிற்கு சூர்யாவின் தாயும் தந்தையும் வந்திருந்தார்கள். அவர்கள் எதையும் நுண்ணறிவோடு புரிந்துகொள்ளக் கூடியவர்கள்தான். அதனால் சூர்யாவின் எதிர்காலம் குறித்து சுந்தர மூர்த்தி மிகுந்த கவலை அடைந்தார். சூர்யாவின் விருப்பம் வேறு திசையில் பயணிக்கிறதோ என்ற சந்தேகம் அவருக்குள் ஏற்பட்டது. இருந்த போதும் அவன் மருத்துவம் படிக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதுதான் அவன் எதிர்காலத்திற்கு நல்லது என்று நம்பினார். இந்நிலையில்தான் சூர்யாவின் நீட் தேர்வு முடிவு வந்தது. அதில் அவன் பெற்ற மதிப்பெண் மருத்துவ படிப்பிற்கு போதுமானதாகத் தெரியவில்லை.\nசூர்யா வேண்டுமென்றே தேர்வை சரியாக எழுதவில்லை என்று குற்றம்சாட்டினார் சுந்தரமூர்த்தி. சூர்யா மௌனமாக இருந்து அவர் சொன்னது உண்மை என்பதை நிரூபித்தான். அப்போதுதான் சூர்யாவிடம் நேரடியாகப் பேசினார்.\n\"எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா.. பிரச்சனை உங்க கிட்டதான்…\" சொன்னான் சூர்யா.\n\"நேரடியாக கேட்குறேன்ல.. நேரடியா பதில் சொல்லு… என்ன உன் பிரச்சனை..\n\"அப்பா.... நான் எனக்கு பிடிச்சதைப் படிச்சாதான் பெரிய ஆளா வருவேன். டாக்டர் தொழில் ரொம்ப உயர்வானதுதான். புனிதமானதுதான்.. நான் இல்லேன்னு சொல்லல. ஆனால் என் விருப்பம் எல்லாம் எலக்ட்ரானிக் துறையில இருக்கு. ஸோ நான் பிஇ எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படிக்கணும்\" என்றான்.\nசூர்யா சொன்னதைக் கேட்டு சுந்தரமூர்த்தி யோசனை செய்தார்.\n\"ஓகே உன் வழிக்கே நான் வர்றேன். நீ விருப்பப்பட்டதையே படி… பட் நான் சொல்ற காலேஜ்ல தான் நீ படிக்கணும். ஏன்னா நான் சொல்ற காலேஜ்ல நீ படிச்சா நீ நினைக்கிறத அச்சீவ் பண்ண முடியும்\"\n\"ஓகேப்பா. அது எனக்குப் பிரச்சனை இல்ல. எப்படியும் நீங்க நல்ல காலேஜ்லதான் சேர்த்துவிடுவீங்க.. ஸோ எனக்க��� சம்மதம்தான். எந்த காலேஜ்னு நான் தெரிஞ்சுக்கலாமா\n\"ஷ்யூர்.. கோயம்புத்தூர் தனலெட்சுமி சீனிவாசன் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்ல நீ பிஇ பண்ணு.. அங்க ஆட்டட் வேல்யூ கோர்ஸஸ் இருக்கு. அருமையான லேப் எல்லாம் இருக்கு. உலகத் தரமான லைப்ரரி இருக்கு.. நிறைய கிளப்ஸ் இருக்கு… பல அறிஞர்கள் அந்த காலேஜ்க்கு செமினார் கொடுக்க வர்றாங்க\" என்றார் சுந்தரமூர்த்தி.\n\"எனக்கு டபுள் ஓகேப்பா..\" என்றான் சூர்யா.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/07/blog-post_7389.html", "date_download": "2018-07-16T00:44:54Z", "digest": "sha1:55OTVYEF2YEJPSDCZMYYIQOZZE53ZI2I", "length": 25968, "nlines": 317, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இப்படி செய்யலாமா ஷோபனா? ஓர் ஆதங்கம்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nநடிகை ஷோபனா தமிழில் சிறந்த நடிகையாக வலம் வந்தவர் இவரது படங்கள் ஒருகாலத்தில் ஹிட் அடித்தன. இப்போது இவர் அடிக்கும் ஹிட்டுக்கு குறைவில்லை இவரது படங்கள் ஒருகாலத்தில் ஹிட் அடித்தன. இப்போது இவர் அடிக்கும் ஹிட்டுக்கு குறைவில்லை அப்பாவி டீக்கடைக் காரரை பொய் புகார் தந்து துரத்தியிருக்கிறாராம் ஷோபனா. அவரது புகாரும் அதை மறுக்கும் பஞ்சர் கடைக்காரரின் பேட்டியும் வெட்டி எடுத்துள்ளேன் தட்ஸ் தமிழிலிருந்து உங்களின் பார்வைக்காக அப்பாவி டீக்கடைக் காரரை பொய் புகார் தந்து துரத்தியிருக்கிறாராம் ஷோபனா. அவரது புகாரும் அதை மறுக்கும் பஞ்சர் கடைக்காரரின் பேட்டியும் வெட்டி எடுத்துள்ளேன் தட்ஸ் தமிழிலிருந்து உங்களின் பார்வைக்காக\nதன்னிடம் நடனம் கற்க வரும் மாணவிகளிடம், ரோமியோக்கள் ஈவ்டீசிங் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை ஷோபனா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.\n'தளபதி, 'எனக்குள் ஒருவன்', 'இது நம்ம ஆளு' போன்ற பிரபல தமிழ்ப்படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை ஷோபனா (வயது 42). மறைந்த பழம்பெரும் நடிகை பத்மினி இவரது அத்தை. இவர் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீமன் சீனிவாசா ரோட்டில் வசிக்கிறார்.\nநேற்று நடிகை ஷோபனா தனது நடனப்பள்ளி மாணவி ஒருவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.\nஷோபனாவிடம், என்ன புகார் மனு கொடுத்தீர்கள் என்று, நிருபர்கள் கேட்டனர். அதற்கு உடனடியாக பதில் சொல்லாமல், ஷோபனா கண்கலங்கினார்.\nபின்னர் அவர் கூறுகையில், \"நான் எனது வீட்டில் நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். 200 மாணவிகள் என்னிடம் நடனம் கற்று வருகிறார்கள்.\nஆனால் எனது நடனப் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு பெரும் தொல்லை கொடுக்கும் வகையில், எனது வீடு அருகில் இருக்கும் நடமாடும் டீக்கடைக்கு, டீ சாப்பிட வரும் இளைஞர்கள் செயல்படுகிறார்கள்.\nஇதைக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனது வீட்டுக்குள் அடியாட்களை அனுப்பி மிரட்டுகிறார்கள். பொருட்களை திருடிச் செல்கிறார்கள். எனது மாணவி ஒருவர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் குடிநீர் குழாயை உடைத்து விடுகிறார்கள்.\nபிரச்சினைக்குரிய அந்த டீக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லை கொடுக்கும் இளைஞர்கள் மீதும், டீக்கடை உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,\" என்றார்.\nநடிகை ஷோபனா வீட்டு அருகே டீ, டிபன் கடை நடத்தி வந்த பெண் ஒரு அப்பாவி. கடந்த 35 வருடமாக இங்கு அவர் கடை நடத்தி வந்தார். அந்தக் கடையால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. ஷோபனாவின் வீட்டில் அவர் தண்ணீர் பிடித்ததால் கோபமடைந்து பொய்யான புகாரைக் கூறி கடையைக் காலி செய்து விட்டார் என்று கூறியுள்ளார் ஷோபனா வீட்டு அருகே பஞ்சர் கடை வைத்திருக்கும் ஜோதி என்பவர்.\nநடிகை ஷோபனாவால் பெரும் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவரை அபகரித்துக் கொண்டதாக அந்த நபரின் மனைவி ஷோபனா மீது பரபரப்புப் புகார் கொடுத்தார். இந்த நிலையில் ஒரு டீக்கடைக்காரரை அகற்ற கமிஷனர் ஆபீஸ் வரைக்கும் போய் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ஷோபனா. அவரது புகாரை ஏற்ற போலீஸாரும் உடனே நடவடிக்கை எடுத்து டீக்கடையை ராவோடு ராவாக தூக்கி விட்டனர்.\nஆனால் ஷோபனா பொய் பேசுவதாக அவரது வீட்டுக்கு அருகே பஞ்சர் கடை நடத்தி வரும் ஒருவர் கூறியுள்ளார். அவருக்கு ரோட்டில் யார் நடந்து போனாலும் கூட பிடிக்காது என்றும் அவர் கூறுகிறார்.\nஇதுகுறித்து பஞ்சர் கடை நடத்தி வரும் ஜோதி கூறுகையில்,\nஷோபனா வீடு அருகே நடமாடும் டீக்கடை நடத்தியது நெல்லையைச் சேர்ந்த பெண். இவர் சுமார் 35 வருடங்களாக அந்த பகுதியில் கடை நடத்தி வந்துள்ளார். காலையில் டிபன், மதியம் சாப்பாடு ஆகியவையும் விற்பார். பங்களாக்கள் நிறைந்த அந்த பகுதியில் வேலை பார்க்கும் ஏழை தொழிலாளர்கள் இந்த கடையில்தான் சாப்பிடுவது வழக்கம்.\nஷோபனா வீட்டிற்கு வரும் பெண்களை கேலி செய்ததாக எந்த சம்பவமும் நடக்கவில்லை. தினமும் ஷோபனா வீட்டு காவலாளி ஷோபனாவுக்கு தெரியாமல் டிபன் கடை நடத்திய பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து வந்தார். நேற்று தண்ணீர் பிடித்தபோது ஷோபனா பார்த்து விட்டார். உடனே அந்த பெண்ணையும், காவலாளியையும் திட்டியுள்ளார்.\nஉடனே டிபன் கடை நடத்தி வந்த பெண்மணி ஷோபனாவிடம் சென்று மன்னிப்பு கேட்டார். இந்த பிரச்சினைக்காகவே தவறான தகவல் கொடுத்து கடையை காலி செய்ய வைத்துள்ளனர்.\nநானும் இந்த பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக பஞ்சர் கடை நடத்துகிறேன். இந்த பகுதியில் ஒரு நாளும் எந்த பிரச்சினையும் வராது. சுமார் 2 வருடங்களுக்கு முன்புதான் ஷோபனா இந்த வீட்டில் வந்து குடியேறினார். அவர் வந்தது முதலே பிரச்சினைதான். அவர் தினமும் வீட்டை விட்டு வெளியே வரும்போது ரோட்டில் யாரையும் கண்டால் அவருக்கு பிடிக்காது.\nசைக்கிளுக்கு யாராவது காற்று அடைத்தால் அவருக்கு பிடிக்காது. உடனே தனது செல்வாக்கை பயன்படுத்தி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி போலீசை வரவழைத்து விடுவார்.\nஎன்னைப் பற்றியும் 3 முறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரும் நேரில் வந்து என்னை சத்தம் போட்டார்கள். பின்னர் உண்மையையும், எனது நிலையையும் அறிந்து சென்று விட்டார்கள். எங்களுக்கு இது வாடிக்கையாகி விட்டது என்றார் பரிதாபமாக.\nஇவர் கூறுவது உண்மையாக இருந்தால் நடிகை ஷோபனா மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.\nநன்றி } தட்ஸ் தமிழ்.\n பதிவு குறித்த கமெண்ட்களை பதிவிட்டு ஊக்கப்படுத்துங்கள் அன்பர்களே\nவாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா...\nசகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்\n கடன் காரன் ஆன ரஜினி\nஅலட்சியத்தால் பலியான இளம் பிஞ்சுகள்\nகண்ணகி பத்தினின்னு கம்ப்யூட்டருக்கு தெரியாதா\nசெங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வ...\nஎழுத படிக்க தெரியாதவங்க முதல்வரா இருக்கலாமா\nஅவரும் .. இவரும் சில வித்தியாசங்கள்\nதிருமண ��ரம் தரும் ஆடிப்பூரம்\nஉயிர்காக்க உதவுங்கள் - ஒரு மூத்த பத்திரிகையாளரின் ...\nஆடி அமாவாசையில் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தரி...\n100 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிரும் பல்பு\nஏ.டி.எம் செண்டரில் ஹீரோவாவது எப்படி\nஎன் தங்கம் என் உரிமை\nஎனது என்றால் எதுவும் இல்லை\nபத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை\nஐ மிஸ் யூ டா செல்லம்\nகலெக்டருக்கு போன் பண்ணி சரக்கு கேட்ட குடிமகன்\nஉங்க கம்ப்யூட்டரை தாக்குமா டி.என்.எஸ் சேஞ்சர் வைரஸ...\nஎட்டணா காசும் என்னோட அனுபவங்களும்\nகலா சிஸ்டர்ஸை பார்த்து காளையன் ஜொள் விட்ட கதை\nகழிப்பறை இல்லாததால் தாய்வீடு சென்ற மணப்பெண்\nஆபிரகாம் லிங்கனும் ஆறு பசு மாடுகளும்\nதளிரின் சென்ரியுவாய் திருக்குறள்கள் 21- 30\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2017/04/4.html", "date_download": "2018-07-16T00:48:27Z", "digest": "sha1:TNBUZC7ZPVTXSPQ5FOMOYBLTCBJYOQV6", "length": 5945, "nlines": 91, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "வோடபோனின் இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி? ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nவோடபோனின் இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி\nவோடபோன் அதன் பிரீமியம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய செய்தியை அறிவித்துள்ளது. மேலும் ஜியோவின் பல சலுகைகளால் அதிகபாதிப்பு வோடபோன் நிறுவனத்திற்கு ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4ஜி இலவச டேட்டாவை அறிவித்துள்ளது அந்நிறுவனம். தற்போது வோடபோன் நிறுவனம் பல்வேறு சலுகை கட்டணங்களை அறிவித்துள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவோடபோன் சிறப்பு: வோடபோன் உலகநாடுகள் முழுவதும் 200மில்லியன் வலுவான குடும்பங்களைப் பெற்றுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க உள்ளது வோடபோன் நிறுவனம்.\nவோடபோன் கால் அழைப்புகள்: வோடபோன் கால் அழைப்புகள் பொருத்தமாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. மேலும் வோடபோன் சமீபத்தில் தினசரி அடிப்படையில் 45 நாடுகளில் 1எம்பி அளவில் உள்ளுர் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இலவசமாக அறிவித்துள்ளது.\nவோடபோன் இலவச 4ஜி டேட்டா: தற்போது வோடபோன் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது என்னவென்றால், 36ஜிபி 4ஜி டேட்டாவை இலவசமாக அறிவித்துள்ளது. மேலும் மாதம் 3ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும். 12 மாதங்களுக்கு பயன்படும் வகையில் இந்த ஆபர் உள்ளது.\n499 ரிசார்ஜ்: வோடபோன் பொருத்தமாட்டில் தற்போது 499 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 9ஜிபி மற்றும் அதனுடன் இலவசமாக கிடைக்கும் 3ஜிபி சேர்த்துப் பயன்படுத்தமுடியும்.\n599 ரிசார்ஜ்: தற்போது 599 ருபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 5ஜிபி-9ஜிபி டேட்டா கிடைக்கும். தற்போது வோடபோன் இன்டர்நெட் வேகம் மிக அதிகமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/06/blog-post_64.html", "date_download": "2018-07-16T01:16:10Z", "digest": "sha1:H4TT2N643RLXHH2UKOLEPBPAMAAIAMER", "length": 13795, "nlines": 165, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: நாசிம்ம கீதை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு நாள் ஒரு அத்தியாயம் என்ற கணக்கு நமக்கு ஒத்துவராது என்பதை நீலம், பிரயாகை போதே அறிந்தேன். திருப்பதி பெருமாள் கோவிலுக்குள் கொடுக்கப்படும் குட்டி லட்டு போல, உடனே முடிந்து விடும். அதனால் அடுத்த முறை குறைந்தது 10 அத்தியாயமாவது வந்த பின்பே படிக்க தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். (அப்படியே ஜெ சார் எண்ணியதை போல ஆனால் வேறு திசையிலிருந்து :) ) நீலம் என்ற மந்திர சொல் அவரை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை அறிய முடிகிறது. வரிகளின் இடையில் நிறைந்திருக்கும் பொருளை கண்டு சுவைப்பது ஒரு வழியென்றால், வரிகளாய் படர்ந்திருக்கும் விவரணைகள் சுவைப்பது ஒரு வழி. கூர்மையான அவதானிப்பு ஒரு புறம், அன்றாடம் நாம் காண்பதை வானத்தில் தீட்டி ஓவியமாய் காண்பிப்பது மறுபுறம். இப்பொது தான் திரு சீனு அவர்கள் \"அறிதல்\" \"புரிதல்\" என்ற பதங்களை விளக்கி எழுதியதை வாசித்தேன். விஞ்ஞானம் புரிந்து கொள்ளும், மெய்ஞானம் அறிந்து கொள்ளும். கீழ்கண்ட வரியை படித்து படித்து நெகிழ்ந்து போனேன்.\n\"குறுநுரைகள் எழுந்த நெற்றியில் விழுந்த மழை குறுமயிர்ப் பிசிறல்களை வெண்பளிங்கில் கீறல்கள் போல் படிய வைத்தது.\"\nஇந்த காட்சியை எண்ணிலடங்கா முறை நாம் பார்த்திருப்போம் ஆனால் நான் இதை அறிந்தது இப்போது தான். அதே போல்\n\"மண் கரைந்து செங்குழம்பாகி, நாகமென வளைந்து, சுருண்டு மடிந்து ஓடிவந்து, அவர்கள் காலடிகளை அடைந்து மண்கரைத்துத் தழுவி இணைந்து ஓடையாகி சரிவுகளில் குதித்திறங்கி பட்டுமுந்தானையென பொழிந்து யமுனையின் கருநீர்ப்பெருக்கில் விழுந்து செம்முகில் குவைகளாக எழுந்து பின் கிளைகளாக பிரிந்து ஒழுக்கில் ஓடியது மழைப்பெருக்கு.\"\nமழையின் பயணக்கட்டுரை சுருக்கமாய் செறிவாய் சொல்லப்பட்ட வரிகள்.\nவெண்முரசில் நான் வியப்பது எல்லாம் எப்படி இவரால் கடுகின் முதுகின் நுனியை கூட ஞாபகம் வைத்து அதை இலக்கிய பூதக்கண்ணாடி வழியாக காட்ட முடிகிறது என்பதை தான். எந்த ஒரு விஷயத்தையும் கவன��க்காது செய்வது ஒரு ரகம், உற்றுநோக்கி (அ )கவனித்து செய்கிறேன் என்ற பேரில் அதன் பின்னால் உள்ள சுவையை தவற விடுவது மத்திமம், உற்றுநோக்கி ஆனால் அதன் சுவையை உணர்வது பூரணம் - அதுவாகவே ஆகி விடுதல். வெண்முரசில் வரும் கிருஷ்ணன் அப்படி தான் இருக்கிறான்.\nபடைப்பை உருவாக்கும் போது எப்படி உணர்ந்தீர்கள் (அ) உணருவீர்கள் என்பதை போல் அபத்தமான கேள்வி இருக்க முடியாது. ஆனால் அதை கேட்காமல் இருக்க முடியாது, அதற்கு பதில் ஒன்று சொன்னாலும் அது முழுமையாய் இராது. நம் தலைவர் மொழியில் சொன்னால், சொற்களாய் ஆன பின்பும் எஞ்சியிருக்கும் சொல்லின்மை.\nஅதே போல், சியமந்தக மணியை கொண்டு வந்து சேர்க்கும் கிருஷ்ணன் சொல்லபவை தற்கால அரசியலும் கொள்ளத்தக்கது\n\"ஒவ்வொரு குடியும் தனிப்பெருமை பேசுவதை துவாரகையின் யாதவர் பெருமன்றம் ஒரு போதும் ஒப்பலாகாது. பன்னிரு குலமும் எண்ணிலா குடியும் கொண்ட யாதவப் பெருந்திரள் ஆழி, வெண்சங்கு இரண்டையும் ஏற்று ஆவளர்குன்று ஒன்றே இறையெனத் தொழுது ஒன்றானால் அன்றி இங்கு வென்று நகர் கொண்டு வாழ முடியாதென்றறிக\nஆண்ட பரம்பரை என்று அரற்றி கொண்டும், மொழியின் பெருமையில் மனிதத்தை மறந்தும் நடக்கும் நிகழ்கால இந்திய சமூகத்தின் நிலை கண் முன் வந்து செல்கிறது.\nஇறுதியாய், பிரசேனர் மரணம் ந்ருசிம்ம கீதாஉபதேசம். \"விழைவு ஓடும் குருதியில் ஆணவம் கொழுநெய்... முன்பொருமுறை இத்தகைய நறுங்குருதியை உண்டேன்\" என்று போகும் தொடர் இந்த சொல்லில் முடிகிறது \"அனைத்தறங்களையும் கைவிடுக என்னையே அடைக்கலம் கொள்க\nஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ\nஅஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:\nஇன்று வரை வந்ததை படித்து முடித்து சில நேரம் கைத்தட்டி கொண்டே இருந்தேன். பாமாவின் மனதை அந்த கிருஷ்ணன் அறிந்தை போல்,இதுவும் நம் ஆசான் செவிகளை சேரும் என்று நினைப்போமாக.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்\nநீலம் ..இனி எல்லாமே அப்படித்தான் ,\nவெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன்\nசென்னை வெண்முரசு சந்திப்பு - ரகுராமன்\nதிரௌபதியின் நகரும் பாமையின் நகரும்\nஇகநிலை அகநிலைப் பொருளான பெருஞ்சோதி(இந்திர நீலம் இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/flash-news-85.html", "date_download": "2018-07-16T01:09:20Z", "digest": "sha1:OQVEHG2S4CEC4HKW7LR74GM7MID4W5AY", "length": 19660, "nlines": 393, "source_domain": "www.kalviseithi.net", "title": "மருத்துவ சேர்க்கை: 85% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். | கல்விச் செய்தி கல்விச் செய்தி: மருத்துவ சேர்க்கை: 85% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.", "raw_content": "\nமருத்துவ சேர்க்கை: 85% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nமருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள் ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.\nஇதனை எதிர்த்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\nமேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இதனால், மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெறும் நூறு இடங்களை மட்டுமே சிபிஎஸ்இ முறையில் படித்த மாணவர்கள் பிடிக்க முடியும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஆனால், தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் வழங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பய��்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணா��லை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/26012-investigation-with-the-north-american-people-who-came-with-gun-in-tirupati.html", "date_download": "2018-07-16T00:45:40Z", "digest": "sha1:ZJDBTQUQYAC76MPI4CL426OST2VGQBLB", "length": 11004, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருப்பதியில் துப்பாக்கியுடன் வந்த வடமாநிலத்தவர்களிடம் விசாரணை | Investigation with the North American people who came with gun in Tirupati", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nதிருப்பதியில் துப்பாக்கியுடன் வந்த வடமாநிலத்தவர்களிடம் விசாரணை\nதிருப்பதி ஏழுமலையான் கோயில் சோதனைச் சாவடியில், காரில் துப்பாக்கியுடன் சென்ற வடமாநில குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதி எழுமலையான் கோயிலுக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் நுழைவு வாயிலில் உள்ள அலிபிரி சோதனை சாவடியில் அனைத்து பக்தர்களின் வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இன்று காலை போலீசாரும் தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது மஹாராஷ்டிரா மாநில பதிவு எண் கொண்ட காரில் 14 சுற்றுகள் கொண்ட தோட்டாக்களுடன் கூடிய துப்பாக்கி, மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nகாரில் வந்த 2 பெண்கள் 1 வாலிபரிடம் இருந்தவர்களை விசாரித்தபோது மஹாராஷ்டிரா மாநிலம் பூனேயை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. காரில் இருந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தங்கள் கணவருடையது என்று தெரிவித்தனர். மேலும், அவருடைய கணவர் மஹாராஷ்டிரா காவல்துறையில் பணி புரிந்து வருவதாகவும், அவருடைய கணவர் தங்கள் குடும்பத்தை சேர்ந்த இருவருடன் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றதாக தெரிவித்தனர். இருப்பினும் துப்பாக்கியை கார் சீட்டின் அடியில் எதற்காக மறைத்து கொண்டு சென்றனர் என்றும், கோயிலுக்கு வருபவர்கள் எதற்காக மது பாட்டில்கள் கொண்டு வந்தீர்கள் என்றும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.\nபாத யாத்திரையாக சென்ற பக்தர்களை காலி கோபுரம் அருகே அடையாளம் கண்டு அவர்களை திருப்பதிக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிக்கு உரிய லைசன்ஸ் இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nஆர்.டி.ஓ அலுவலகத்தால் வருவாயை இழந்து தவிக்கும் ஓட்டுநர்\nவெளியாகிறது டயானாவின் ரகசியப் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநள்ளிரவு டிவிஸ்ட்டில் முடிந்த ஒருதலைக் காதல் நாடகம்\nகள்ளக் க��தலனைக் கொல்ல கள்ளத் துப்பாக்கி \nதுப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன\nரியல் எஸ்டேட் போல் ஆகிவிட்டது தமிழக அரசியல் - பிரகாஷ் ராஜ்\n”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் மனு\nஸ்ரீதேவி வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹன்சிகா ஆசை\nஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு : டிஜிபி ராஜேந்திரன்\nமணப்பாறை வங்கி லாக்கரில் துப்பாக்கிகள்: காவல்துறை ஆய்வு\nசெய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு \nRelated Tags : Tirupathi , North American , திருப்பதி , துப்பாக்கி , வடமாநிலத்தவர்களிடம் விசாரணை , திருப்பதி ஏழுமலையான் கோயில் , சோதனைச் சாவடி\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆர்.டி.ஓ அலுவலகத்தால் வருவாயை இழந்து தவிக்கும் ஓட்டுநர்\nவெளியாகிறது டயானாவின் ரகசியப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2011/08/1.html", "date_download": "2018-07-16T00:35:42Z", "digest": "sha1:TONGDRYXGUDQS2S5O2DDOW6JGHPCBK5N", "length": 24814, "nlines": 216, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "மக்கள் சக்தியும், மாயத்தோற்றமும் | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nஅன்புள்ள நண்பருக்கு இனிய வணக்கம் நானும் குடும்பத்தினர்களும், நண்பர்களும் நலம். உங்கள் நலன், குடும்பத்தினர்கள் நலன் அறிய அவா. எனது முந்தைய கடிதம் கிடைக்காதது குறித்து வருத்தமடைகிறேன்.\nநான் தேர்தலில் 20 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.\nஉன் நண்பன் 61 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தான். இந்த தேர்தல் எனக்கு தந்த படிப்பினைகள் ஏராளம்.\nஜாதி, பணபலம் இல்லாத எனக்கு தேர்தல் பணிக்கு ஆள் இல்லை.\nஆண்கள் வாக்குச்சாவடிக்கு ஏஐன்ட் நியமிக்க இயலாததால் 60 க்கும் மேலான கள்ள ஓட்டுக்களைத் தடுக்க முடியவில்லை.\nவயதான கண் பார்வை மங்கியவர்களின் ஓட்டுக்கள் சுமார் 20 இருந்தும் இவர்களை அழைத்து வந்து ஓட்டு போடவைக்க ஆள் பலம் இல்லை.\nஓசூரிலிருந்து தம்பிகளை மூன்று தினங்கள் முன்னதாக வரச் சொல்லியும் வந்து ஓட்டு போட்டதும் சென்றுவிட்டனர்.\nவாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, மல்டி ஓட்டுக்களை எப்படி கணக்கிடுவது என்று அதிகாரிகளுக்கு தெரியாத காரணம்...\nதாழ்த்தப்பட்ட அல்லாதவர்களுக்கு ஒரு ஓட்டுக்கு மேல் போட்டால் செல்லாதாம். (மூன்று உறுப்பினரில் 1- பொது, 1-தாழ்த்தப்பட்ட பொது, 1-தாழ்த்தப்பட்ட பெண்).\nஇதனால் வேட்பாளர்கள் தாழ்த்தப்பட்ட அல்லாதோர் மற்ற மூவரில் இருவர் செய்த குழப்பத்தால் 986 வாக்குகளில் 403 வாக்குகள் செல்லாததாக அறிவித்து விட்டார்கள்.\nமூன்று நாட்களுக்குப் பிறகு தேர்தல் விவர அறிக்கையைப் பார்த்தபிறகு வாக்கு எண்ணிக்கை தினம் அறிவித்ததைவிட முரணாக அனைவருக்கும் வாக்குகள் கூடுதலாக இருந்தது.\nஇந்தக்காரணங்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விதிமீறல்களை ஆதாரங்களுடன் திரட்டி மாவட்ட தலைமை நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். வழக்கு முடிவு இடைத்தேர்தலாக இருக்கும்.\nமற்றபடி 20 ஓட்டுக்கள் என்னைவிட கூடுதலாகப் பெற்ற பா.ம.க. வேட்பாளர் ஜாதியபலம் இருந்தும் கூட, ஒரு ஓட்டுக்கு ஒரு எவர்சில்வர் தட்டு கொடுத்ததால்தான் வெற்றி பெற முடிந்தது.\nஜாதிபலம் இல்லாத நான் 20 வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும்கூட இது ஆச்சரியமில்லை. இந்த நபர் 26 ஆண்டுகாலமாக என் நெருங்கிய நண்பன். பா.ம.க.வுக்கு நான் ஊரில் நல்ல ஆலோசகனாக இருந்து இவனை வழிநடத்திச் சென்றேன்.\nகூட்டுறவுத் தேர்தலில் இவனும், உள்ளாட்சித் தேர்தலில் நானும் போட்டியிடுவதாக நண்பர்கள் மத்தியில் முடிவு செய்தோம். 96 கூட்டுறவு தேர்தலில் இவன் வெற்றிபெற முதுகெலும்பாக செயல்பட்டேன். கூட்டுறவு தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே எனக்கே தெரியாமல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டான்.\nகூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றும் கூட உள்ளாட்சித்தேர்தலில் போட்டியில் இருந்து விலகவில்லை. இந்த துரோக நிகழ்ச்சி எந்நாளும் நான் மறக்க முடியாத ஒன்றாகும்.\nபா.ம.க. நான் விரும்பும் கட்சி. புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் துணிவாக ஆதரவு தரும் ராமதாஸ் அவர்கள் மீது எனக்குள்ள ஈடுபாடு ஆழமானது. இந்தக்கட்சி வளரவேண்டும் என்பதே எனது பேரவா இதற்குத் தடையாக கீழ்மட்டக் கிராமங்களில் வன்னிய ஜாதி உணர்வுடன் செயல்படும் கட்சிக்காரர்கள் இருப்பதற்கு எடுத்துக்காட்டு மேற்கூறிய சம்பவமாகும்.\nபா.ம.க. ஊரில் என்னை எதிர்த்து போட்டியிடாமல், ஆதரவு தெரிவித்திருந்தால், பா.ம.க. ஜாதிக்கு அப்பாற்பட்ட வெகுஜன அமைப்பு என, எங்கள் ஊரில் பிற ஜாதியினருக்கு உணர்த்தும் வாய்ப்பு இருந்திருக்கும். என் சொந்தச் செலவில் தந்தை பெரியாருக்கு எங்களூரில் சிலை நிறுவி, அதனை அஞ்சாத சிங்கம் நிகர் தமிழின ஒப்பற்ற ஒரே தலைவன் தம்பி பிரபாகரனை உறுதியுடன் ஆதரிக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களின் கையால் திறந்து வைக்கவேண்டும் என்ற எனது நீண்ட நாளைய ஆசைக்குக்கூட எங்களூர் பா.ம.க. வினர் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதில் எனக்கு பெயரும் புகழும் கிடைத்து விடுமாம்.\nபெயருக்காக புகழுக்காக நான் கடந்த காலத்தில் ஆதிக்க எதிர்ப்பு குணத்தில் செயல்படவில்லை. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, சிறுமைகளைக் கண்டு சீற்றம் கொண்டு, உயிரை துச்சமாக மதித்து நான் செயல்பட்டதெல்லாம் பெயருக்காகவா\nஎனது குடும்ப சுய தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ளாமல், எனது சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை கடந்த காலத்தில் செலவழித்து செயல்பட்டது புகழுக்காகவா\nஅநீதிகளை எதிர்த்ததால் நான் மட்டுமின்றி என்னை பெற்றெடுத்த ஒரே காரணத்திற்காக எனது பெற்றோர்களையும் பொய் வழக்குகளுக்கு ஆளாக்கி எங்களூர் ஆதிக்க சக்திகள் செயல்பட்டதில் நான் சந்தித்த இடையூறுகள் எல்லாம் கேவலம் இந்த பதவிக்கும் புகழுக்காகத்தானா\nமார்க்சிய எண்ணங்களை மனதில் கொண்டு, புரட்சியை நேசிக்கும் நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு போட்டியிடவில்லை. காலத்தின் கட்டாய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு நான் தேர்தலில் பங்கெடுத்தது பதவி சுகத்திற்காகவா\nசராசரி அரசியல் கட்சிகளிலிருந்து மாறுபாடான செயல்பாடுகளைக் கொண்டுள்ள பா.ம.க. வளர்ச்சி என்பது என் வருங்கால ஆசைகளில் ஒன்றாகும். எங்களூரில் இந்தக்கட்சிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துவிட்டதாக நான் கருதியது பகற்கனவு என்றுதான் உணர முடிகிறது. இந்தக்கட்சிக்கு மூளையாக செயல்பட்ட எனக்கு எங்களூர் பா.ம.க.வினர் ஜாதிய கண்ணோட்டத்தில் கொடுத்த ���ரிசுதான் கடந்த தேர்தல் முடிவு.\nஎனது தோல்வி என்பது எங்களூரில் ஆதிக்க சக்திகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதை என்னை நன்குணர்ந்த உங்களுக்குப் புரியும் என்று கருதுகிறேன். அந்த அநீதி, ஆதிக்க சக்திகளுக்கு ஒரு புத்துணர்வை எங்களூர் பா.ம.க. வினர் எளிதாக வழங்கிவிட்டார்கள்.\nஇந்த அநீதி, ஆதிக்க சக்திகளை எதிர்த்து போரிட என்னிடமிருந்த ஆயுதமாகிய மக்கள் சக்தியை தற்காலிக சபலத்திற்கு அடிமையாக்கி (தேர்தல் விதிமுறை மீறலாகிய எவர்சில்வர் தட்டு கொடுத்து) எனக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை எங்களூர் பா.ம.க.வினர் ஏற்படுத்திவிட்டார்கள்.\nஇந்தக்கடிதத்தை ஒரு சராசரி மனிதனின் கடிதமாக் கருதாமல், ஒரு சமூக உணர்வாளனின் மனக்குமுறல் என்று கருதுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதால் உங்களின் விரிவான கருத்தை அறிய விரும்புகிறேன்.\nநீங்கள் சென்னையிலிருந்து ஊருக்கு அடிக்கடி வந்து செல்கிறீர்களா மற்றவை உங்கள் மடல் கண்டு\nகுறிப்பு; என் நண்பன் மூலமாக அறிமுகமான இந்த நண்பர் மூலம் நான் கற்றுக்கொண்டது ஏராளம். மிக நீண்டநாட்களாக கடிதத்தொடர்பில் இருந்தார். இப்போது..............\nLabels: மறக்க முடியாத கடிதங்கள்\nவந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nசுவையான கடிதங்கள், சுவாரஸ்யமான பின்னனி\nஅன்புள்ள மன்னவனே.. ஆசையில் ஓர் கடிதம்...\nகடிதம் எழுதிக் காதல் செய்வீர்\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nகாலா - சினிமா விமர்சனம்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albionbeatnikbookstore.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2018-07-16T00:51:03Z", "digest": "sha1:75KGLMKTNNQFILDSGNIZL634JPKIAYZB", "length": 6906, "nlines": 86, "source_domain": "albionbeatnikbookstore.blogspot.com", "title": "வேலாயுதம் பாடல் வரிகள் | Lyrics Fanatic", "raw_content": "\nHome / A Lyrics / வேலாயுதம் பாடல் வரிகள்\nTitle Post : வேலாயுதம் பாடல் வரிகள்\n1. ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் - வேலாயுதம் பாடல் வரிகள்\nரத்தத்தின்... ரத்தமே... என் இனிய உடன் பிறப்பே...\nசொந்தத்தின்... சொந்தமே... நான் இயங்கும் உயிர் துடிப்பே...\nஅம்மாவும் , அப்பாவும் எல்லாமே நீ தானே\nசெத்தாலும் புதைத்தாலும் , செடியாக முளைத்தாலும்\nஎன் வாசம் உனக்கல்லவா ...\nரத்தத்தின்... ரத்தமே... என் இனிய உடன் பிறப்பே...\nசொந்தத்தின்... சொந்தமே... நான் இயங்கும் உயிர் துடிப்பே...\nஅன்பென்ற ஒற்றை சொல்லை போலுன்று வேறில்லை\nநீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை\nஎன் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முள்ளாய் சுத்தும்\nநொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்\nநீ சொன்னால் எதையும் செய்வேன், தலை ஆட்டும் பொம்மை ஆவேன்\nசெத்தாலும் புதைந்தாலும், செடியாக முளைத்தாலும்\nரத்தத்தின்... ரத்தமே... என் இனிய உடன் பிறப்பே...\nசொந்தத்தின்... சொந்தமே... நான் இயங்கும் உயிர் துடிப்பே...\nநீங்க ரொம்ப நாளு நல்லா இருக்கணும்\nஇதே மாதிரி , ரொம்ப நாளு நல்லா இருக்கணும்\nநூறு புள்ள பெத்து கோடி அன்பு சேர்த்து\nஇந்த ஜோடி போல, ஜோடி இல்ல என்று\nதாஜ்மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்\nமேகத்தில் நூலெடுத்து சேல நான் நெஞ்சி தாறேன்\nவீட்டோட நீ இருந்தா வேறேதும் ஈடாகுமா\nகண்டாங்கி சேல போதும் வேறேதும் நான் கேட்பேனா\nவானத்தில் நீலம் போல பூமிக்குள் ஈரம் போலே\nபிரித்தாலும் பிரியாது, முறித்தலும் முறியாது\nTanks For Reading Article வேலாயுதம் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=565745-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-26-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:55:13Z", "digest": "sha1:QD4TECD2E77TQKMCEYCLRJA6JSIWLPU6", "length": 7728, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இத்தாலியில் 26 சடலங்கள் மீட்பு: விசாரணை ஆரம்பம்", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nHome » ஐரோப்பா » ஏனையவை\nஇத்தாலியில் 26 சடலங்கள் மீட்பு: விசாரணை ஆரம்பம்\nஇத்தாலிக்கு அப்பாலான கடற்பரப்பில் 26 இளம்பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர��.\nசிரியா, லிபியா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெறும் மோதல் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரி குடியேற்றவாசிகள் சென்றவண்ணமுள்ளதுடன், இவர்களின் ஆபத்தான கடற்பயணம் காரணமாக சிலவேளைகளில் படகுகள் நீரில் மூழ்கி உயிரிழப்புச் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.\nஇந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடலிலிருந்து, 26 பேரின் சடலங்களை இத்தாலிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். நைஜீரியாவைச் சேர்ந்த 14 முதல் 18 வயதுவரையானவர்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. எனவே, இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, குடியேற்றவாசிகள் ஐவரிடம் இது தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவர்த்தக உடன்படிக்கை மூலம் நன்மையடைய விரும்புகின்றோம் – டேவிட்\nகற்றலோனிய நாடாளுமன்றத்தை கார்லெஸ் வெளிநாட்டிலிருந்து இயக்கத் தடை\nஐ.நா.வின் பொருளாதாரத்தடையை மீறி ரஷ்யாவுக்கு வடகொரியா நிலக்கரி ஏற்றுமதி\nஇடைமாற்றுக்கால ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கிடைக்குமென எதிர்பார்ப்பு – டேவிட் டேவிஸ்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/ad2", "date_download": "2018-07-16T00:30:03Z", "digest": "sha1:RZGNKNZGPWMF5V2LU4WNEE3VJDV7RYGY", "length": 11490, "nlines": 29, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: பதினேழு நாள் வாதம்!", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nஎம்பெருமானாருக்கும் யக்ஞ மூர்த்திக்கும் இடையே வாதம் நிகழ்த்த நாள் குறிக்கப்பட்டது. நாளை வாதம் தொடங்குகிறது என்றால் இன்று இரவு வரை யக்ஞ மூர்த்தி தான் தனது சிஷ்யர்கள் மூலம் கொண்டுவந்த கிரந்தங்களை எல்லாம் புரட்டிக் கொண்டிருந்தார், பொதுத் தேர்வுக்கு முதல்நாள் இரவு வரை புத்தகங்களை புரட்டிக் கொண்டிருக்கும் மாணவரைப் போல.\nபொழுது விடிந்தது. எம்பெருமானார் நிகழ்த்தப் போகும் வாத சாகசங்களை பார்ப்பதற்கு ஆவலாய் சூரியன் ஸ்ரீரங்கத்தை எட்டிப் பார்த்தது. காலையில் தனது வழக்கப்படி தன் மடத்தில் இருக்கும் ஆராதனப் பெருமாளான பேரருளாளப் பெருமாளுக்கு திருவாரதானங்களை முடித்துவிடு, தனது காலை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு தர்க்க மண்டபத்துக்கு வந்தார் ராமானுஜர்.\nஅனேகமாக ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் இந்த தர்க்க போட்டி நடந்திருக்கும் என்று தெரிகிறது. ராமானுஜருக்கு முன்பாகவே யக்ஞ மூர்த்தி தனது சிஷ்யர்களோடு வாதம் நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். ராமானுஜர் வந்ததும் யக்ஞ மூர்த்தி அவரை வணங்கினார். ராமானுஜரும் பதில் வணக்கம் தெரிவித்தார்.\nவாதம் என்றால் அதன் முடிவில் நீ ஜெயித்தால் என்ன தருவாய், நான் ஜெயித்தால் என்ன தருவேன் என்ற நிபந்தனைகள் முக்கிய விஷயமாக இருக்கும். அந்த வாய்ப்பை யக்ஞ மூர்த்திக்கே அளித்தார் எம்பெருமானாரான ராமானுஜர்.\nயக்ஞ மூர்த்தி எழுந்து, \"இந்த வாதத்தில் நான் ஜெயித்தால் எம்பெருமானார் அத்வைதியாகி விட வேண்டும். அது நிச்சயம் நடக்கும், ஒருவேளை நான் தோற்றால், எம்பெருமானார் திருநாமத்தை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன். எம்பெருமானரின் பாத ரட்சைகளை என் தலையில் ஏந்திக் கொள்கிறேன்’’ என்று சவால் விட்டார் யக்ஞ மூர்த்தி.\nராமானுஜரிடம் கேட்டார்கள். சிரித்தார். \" எம்பெருமானின் புகழைப் பரப்புகிறேன் . விசிஷ்டாத் வைதத்தை பரப்புகிறேன். உம்மிடம் நான் தோற்றால், இனி எந்த கிரந்தத்தையும் தொட மாட்டேன்’’ என்றார்.\nதர்க்க மண்டபம் ஸ்ரீரங்கத்தின் ஆன்றோர்களால் நிரம்பியது. யக்ஞ மூர்த்தி தான் முதலில் ஆரம்பித்தார்.\nமாயாவாதத்தை முன்னிறுத்தி அவர் தன் முதல் கட்ட வாதங்களை வைக்க... ராமானுஜர் அவற்றை எதிர்த்து மாயாவாதமே ஒரு மாயாவதம் என்று வாதாடினார். எல்லாம் பொய் என்பதே பொய் என்று வேதங்களில் பிரம்ம சூத்திரத்தில் இருந்தும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருந்தும் வாதங்களை அடுக்கினார்.\nயக்ஞ மூர்த்தியும் சாதாரணமான சந்நியாசி அல்ல. அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். உபநிடதங்களில் ஊறியவர். ராமானுஜரும் அவரோடு வாதிடுவதை போகப் போக விரும்பினார். இரண்டு யானைகள் நேருக்கு நேர் நின்று எப்படி மோதிக் கொள்ளூமோ அப்படி இருந்தது யக்ஞ மூர்த்தியும், ராமானுஜரும் வாதங்களால் மோதிக் கொள்ளும் காட்சி என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள் குருபரம்பரை ஆசாரியர்கள்.\nஒன்றல்ல, இரண்டல்ல பதினேழு நாட்கள் இந்த வாதம் நடந்தது. ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களாக வந்திருந்த ஆசாரியர்களுக்கும், சிஷ்யர்களுக்கும் பலப்பல புதிய சங்கதிகள் கிடைத்தன. ராமானுஜரின் தர்க்க நிகழ்ச்சி நடக்கிறது என்றால்…நீண்ட தொலைவில் இருந்து எல்லாம் பல்வேறு வைணவ சிஷ்யர்களும் மாற்றுக் கொள்கை கொண்டவர்களும் அணி அணியாய் திரள்வார்கள். ஏனெனில் ராமானுஜர் தர்க்க நிகழ்ச்சிகளில் தனது கருத்துகளை ஆணித் தரமாக எடுத்து வைப்பார்.\nயாதவ பிரகாசருக்கு நாராயணின் புன்னகை செந்தாமரை போல இருக்கிறது என்று எப்படி உண்மையான அர்த்தங்களை எடுத்து வைத்தாரோ… அதுபோல, பல கற்பிதங்களை தவிடுபொடியாக்கி, உண்மைகளை தன் வாதங்களால் உறுதியுடன் நிலைநாட்டுவார் ராமானுஜர். இந்த நம்பிக்கையால் பலரும் அரங்கத்தில் திரண்டனர்.\nபதினேழு நாட்களும் கிட்டத்தட்ட மிகப் பெரும்பாலானவற்றை விவாதித்து முடித்த நிலையில், நாளைதான் இறுதிவாதம்.\nஅன்று இரவு ராமானுஜர் தன் சேரன் மடத்தில் அமர்ந்திருந்தார்,\nமானசீகமாக பேரருளாளப் பெருமாளிடம் பேசும் வழக்கம் கொண்டவர் ராமானுஜர். மறுநாள்தான் கடைசி நாள் வாதம்.இது நாள் வரை நடந்த வாதங்களை வைத்து பார்க்கும்போது, , யக்ஞ மூர்த்தியும் நன்றாக வாதாடியிருக்கிறார் என்றே பெருமாளிடம் தெரிவித்தார் ராமானுஜர்.\nநாளை காலை தனது ஆசாரியரான ஆளவந்தாரின் மாயாவாத மறுப்புகளை தனது பாணியில் எடுத்து வைத்து வாதாட திட்டமிட்டிருந்தார் ராமானுஜர். அப்படியே உறங்கிப் போனார்.\nமறுநாள் பதினெட்டாம் நாள்… மாயாவாதம் தகர்ந்ததா\nஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவரான டாக்��ர் ஜெகத்ரட்சகன் தனது வாதங்களை எல்லாம் பாசுரங்களின் அடிப்படையிலேயே முன் வைப்பார். மேடையில் அவர் முன் வைக்கும் ஒவ்வொரு வாதமும், திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் அடிப்படையிலேயே இருக்கும். அதனாலேயே அது சிறக்கும்\nபதினெட்டாம் நாள் தர்க்கத்தில் என்ன நடக்கும் என்று அன்று அரங்கத்து ஆன்றோர்கள் காத்திருந்தது போல நாம் எல்லாரும் காத்திருப்போம்\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msams.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-16T00:56:01Z", "digest": "sha1:PS22RAH725T3J46NTRRADXLJ4DEEBQCK", "length": 26995, "nlines": 203, "source_domain": "msams.blogspot.com", "title": "வானவில் எண்ணங்கள்: March 2009", "raw_content": "\nவானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு\nபனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.\nஇது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு:\nபதனீர் - 180 லிட்டர்\nபனை வெல்லம் - 25 கி\nபனஞ்சீனி - 16 கி\nதும்பு - 11.4 கி\nஈக்கு - 2.25 கி\nவிறகு - 10 கி\nஓலை - 10 கி\nநார் - 20 கி.\n நான் சொல்லவந்த விஷயம் என்னன்னா,மேலே சொன்னவைகள் நாம் அனைவரும் பெரும்பான்மையாக அறிந்ததுதான்.ஆனால் நேற்று ஒரு குடும்ப விழாவில் கலந்துக்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டினத்திலிருந்து 15கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் 'பண்ணந்��ூர்' என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.அந்த ஊரில் அதிசயப்பனை மரம் இருப்பதாக்ச் சொல்லி அதைக்காண அழைத்துச் சென்றார்கள்.\nஅங்கே இரண்டு பனைமரங்கள் நடப்பட்டு பலக்கிளைகள் பரப்பி ஆலமரம்போல பரந்து விரிந்துக்காட்சி தந்தது.பலவருடங்களுக்கு முன்பு மலேசியா சென்ற இந்த ஊர்க்காரர் ஒருவர்,அங்கிருந்துக் கொண்டுவந்து நட்ட பல பனைச்செடிகளில் இரண்டுமட்டும் வேறூன்றி வளர்ந்து இன்று பிரமாண்ட மரமாகாக் காட்சிதருகிறது.\nநான் கண்ட அதிசயக்காட்சியை வலையுலக தமிழ் மக்களும் கண்டுக்களிக்க க்ளிக்'கியக் காட்சிகள் புகைப்படங்களாக மேலே.\nபதித்தது மோகன் at 4:49 PM 12 எதிர்வினைகள்\nஅவர் முதல்முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டத்தில் கல்வி அறிவு மிகமிகக்குறைவாக இருந்தது. நிலைமையை ஆராய்ந்தபோது,வறுமைக்காரணமாக சிறுவர்கள் வேலைக்குப்போய் சம்பாதித்து உண்ணவேண்டியிருப்பது தெரியவந்தது. சொல்லப்போனால்,முதல்வரே அவர் சிறுவனாக இருந்த காலத்தில் குடும்ப வறுமைக்காரணமாக படிக்க முடியவில்லை.\n'செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என வள்ளுவர் ஒரு திருக்குறளில் சொல்லியிருப்பார்.ஆனால் செயல்முறை வாழ்க்கையில் வயிற்றில் ஏதாவதிருந்தால்தான் தன்னுணர்வு பெற்று,ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் காது கொடுத்து கேட்கமுடியும் என்பதை அந்த முதல்வர் அறிந்திருந்தார்.\nஆகவே,அனைத்துப் பள்ளிகளிலும் 'இலவச மதிய உணவு' என்ற ஒரு அருமையான திட்டத்தை ஆரம்பித்தார்.ஒரு வேளையாவது தன் மகன்/மகள் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். அந்த உணவை உண்டு,மாணவர்களும் செஞ்சோற்றுக் கடனாக நன்கு படித்து அந்த மாநிலத்தை இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் சிறந்ததாக மாற்றினார்கள்.\nஅந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் காமராஜ்.அவர் காதலித்தக் கொள்கை 'மாற்று வழி'.வள்ளுவனின் குறளுக்கான பொருளை மாற்றி யோசித்ததால் ஒரு கல்விப்புரட்சி பிறந்தது.\nபதித்தது மோகன் at 12:56 AM 4 எதிர்வினைகள்\nபுகைப்படம் : கல்யாண் சுப்ரமணி & ஷிவானி சுதாகர்\nபதித்தது மோகன் at 2:38 PM 2 எதிர்வினைகள்\nகல்லூரிக்கால நட்பு Vs கம்ப்யூட்டர் கால நட்பு\nபதித்தது மோகன் at 9:37 AM 4 எதிர்வினைகள்\nஒரு இரவு,கால்சென்டர்,3 ஆண்கள்,3 பெண���கள்,நான் கடவுள்\nகடந்த வார இறுதியில் ஷாப்பர் ஸ்டாப்'க்கு ஷாப்பிங் செய்யலாம் என சென்றிருந்தேன்(உபயம்: கிரெடிட் கார்ட் மூலம் கிடைத்த கிப்ட் கூப்பன்கள்).கிட்டத்தட்ட இரண்டு மணிநேர அலசலுக்குப்பிறகு சில துணிமணிகள் எடுத்துவிட்டு,பில் போட்டப்பிறகு, பேண்ட்களை என் உயரத்திற்கேற்ப மாற்றித்தைத்துக் கொடுக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என சொல்லிவிட்டார்கள்.வேறுவழியில்லாமல்,மீண்டும் முழு ஷாப்பர் ஸ்டாப்பை வலம்வரத்தொடங்கினேன்.அப்போது அங்குள்ள 'புத்தக விற்பனைப்பிரிவில் நுழைந்தேன்.\nநான் வழக்கமாக தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்கும் பழக்கம் உள்ளவன்.சென்னைக்கு செல்லும்போதெல்லாம், குறைந்தப்பட்சம் ஒரு ஆயிரம் ரூபாய்காவது புத்தகங்கள் வாங்கிவிடுவேன்.இந்த ஆண்டு புத்தகச்சந்தைக்கு தவிர்க்கமுடியாத காரணங்களால் வரமுடியவில்லை. வீட்டில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும்,ஒருமுறைக்கு இருமுறை என பலமுறைப் படித்துவிட்டேன்.இங்கே மருந்துக்குக்கூட ஒரு தமிழ்புத்தகமும் இல்லை.சரி கிளம்பலாம் என நினைத்துத்திரும்பும்போது,கைப்பட்டு ஒரு புத்தகம் கீழே விழுந்தது.எடுத்து பார்க்கும்போது அதன் தலைப்பு 'One Night @ the call center - by Chetan Bhagat' என இருந்தது.\nநான் அதிகம் ஆங்கிலப்புத்தகங்கள் படித்ததில்லை. அமெரிக்க வாசத்தின்போது, வேறுவழியில்லாமல் அங்குள்ள நூலகத்திலிருந்து Sidney Shelton' புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து,அவரின் அனைத்து நாவல்களையும் படித்து முடித்துவிட்டேன்.அதற்குப்பிறகு வேறு எந்த ஆங்கில புத்தகங்களையும் படிக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.\nஇந்தபுத்தகத்தின் தலைப்பு என்னை வசீகரித்தது.பின் அட்டையில் கதையின் சிறுசுறுக்கத்தைக் கொடுத்திருந்தார்கள்.கதையின் ஆசிரியர் ஒரு இரவுநேர ரயில் பயணத்தின்போது ஒரு இளம்பெண்ணை சந்திக்கிறார்,அவளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது,அந்தப்பெண் அவர் ஒரு எழுத்தாளர் எனத்தெரிந்துக்கொண்டு,அவளிடம் ஒரு கதைக்கான மூலம் இருப்பதாகவும், எழுத்தாளர் அக்கதையைக் கண்டிப்பாக எழுதுவதாக வாக்களித்தால் சொல்லுவதாகவும் சொல்கிறாள்.\nமுதலில் மறுக்கும் அவர்,கதையின் 'one liner' என்ன என்றுக்கேட்கிறார். 'இந்தக்கதை ஒரு கால்சென்டரில் வேலைச் செய்யும் ஆறுப்பேரின் வாழ்க்கையில் ஒரு இரவில் நடக்கும் நிகழ்வுகளும்,அப்போது அவர்களுக்கு வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பும் ஆகும்.அந்த தொலைப்பேசியில் பேசுபவர் கடவுள்',என்பதேயாகும்.\nஇக்கதையின் ஆசிரியர்போல எனக்கும் முழுக்கதையைப் படிக்கும் ஆவல் மிகுந்து அந்தப்புத்தகத்தை வாங்கிவிட்டேன்(95 ரூபாய்). துணி தைத்துக்கொடுக்க இன்னும் 40 நிமிடங்கள் இருந்ததால்,வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன்.\nகதை,அதில்வரும் ஒரு கேரக்டர்(ஷ்யாம்) கதையை வழிநடத்திச் சொல்வதுப்போல ஆரம்பிக்கிறது.ஒரு மாலைநெரம்,தூக்கத்திலிருந்து விழிக்கும் ஷ்யாம்,அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாராகி,வாசலில் வந்துநிற்கும் கால்சென்டர் பிக்கப் வண்டியில் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான்.வழியில் அவனுடைய குழுவிலே வேலைச்செய்யும் மற்ற 5 பேரை(மிலிட்டரி அங்கிள்,ராதிகா,வரூம்,பிரியங்கா,இஷா)ஏற்றிக்கொண்டு அலுவலகம் செல்கிறார்கள்.\nஇந்த ஆறுப்பேருக்கிடையே அந்த ஒரு இரவில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், நட்பு, ஏமாற்றம், சண்டை, சந்தேகம், காதல், சோகம், அவநம்பிக்கை, துரோகம், தோல்விகள், சந்தோஷங்கள் எனக்கதை பயணிக்கிறது.இக்கதை 2005'க் வெளிவந்திருந்தாலும்,இன்றைய தேதியில் BPO அவுட்சோர்சிங் துறையில் உருவாகியுள்ள தேக்கத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள வேலைஇழப்பு அபாயத்தையும்,அங்கு வேலை செய்பவர்களின் நிலையையும் விளக்கமாக சொல்கிறது.\nஅன்றைய இரவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளால் மனம் வெதும்பிய ஆறு பேரும் ஒரு க்ளப்'பிற்கு சென்று மது அருந்திவிட்டு அலுவலகத்திற்கு திரும்பும் வழியில் ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டு,அவர்களுக்கு உதவிசெய்ய யாருமற்ற சூழலில் மரணத்தை எதிர்நோக்கும் வேளையில் ஷ்யாமின் அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது.அதை எடுத்து,யார் பேசுவது எனக்கேட்டால் 'நான் கடவுள்' என பதில் வருகிறது.\nகடவுள் அவர்களுடன் நட்புடன் உரையாடி அவர்களுக்கு அவர்கள் பிரச்சனைகளுக்கான காரணங்களையும்,அதிலிருந்து மீளும் வழியையும் சொல்கிறார்.அந்த விபத்திலிருந்தும் அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்.அதன்பிறகு அவர்கள் எடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகளால் அவர்களை வாட்டிய மேனேஜர் இந்த ஆறு பேர் விரித்த வலையில் மாட்டிக்கொள்வதும், அதனால் வேலையிழப்பிலிருந்து கால்சென்டர் ஊழியர்கள் தற்காலிகமாக தப்பிப்பதும்,ஷ்யாம்-பிரியங்கா காதல் சுபத்தில் முடிவதும் என ஒரு திரைப்படத்திற்கேயுரிய நம்பமுடியாத விதத்தில் கதை முடிகிறது.இக்கதையே 2008'ல் சல்மான்கான் நடிக்க 'Hello' என்ற இந்தி திரைப்படமாக வெளிவந்து திரைக்கதை சொதப்பலால் தோல்வியடைந்துள்ளது.\nஒட்டுமொத்தமாக சிந்தித்துப் பார்த்தால்,இன்றைய IT/BPO உபயத்தால் ஒரு இளைய தலைமுறையே அளவுக்கதிகமான பணமும் அதனால் கிடைக்கும் பகட்டான வாழ்க்கையும்தான் நிரந்தரம் என்ற மாயவலையில் சிக்கி, தன் படிப்புக்கும்,திறமைக்கும் தீனிப்போடாத ஒரு வேலையில் வேறுவழியின்றி மாட்டிக்கொண்டு அசட்டுத்தனமான, நிச்சயமற்ற ஒரு வாழ்க்கையில் தன் சுயத்தை தொலைத்துவிட்டு உழன்றுக்கொண்டிருக்கும் அவலநிலையை இக்கதை முகத்தில் அறைவதுப்போல சொல்லிக்காட்டுகிறது.\nகதை நான் வேலை செய்யும் 'பொட்டி தட்டும் தொழிலைச்சார்ந்தும்,இன்றைய உலகப்பொருளாதார சூழலால் நிலவும் நிச்சயமற்ற வாழ்க்கைமுறையையும் சார்ந்து செல்வதால் ஒரே மூச்சில் 3 மணி நேரத்தில்(ஏறக்குறைய 280 பக்கங்கள்) படித்து முடித்துவிட்டேன். ஒருமுறைக் கண்டிப்பாக படிப்பதற்கேற்ற புத்தகம்.படிக்கக்கிடைத்தால் தவறவிடாதீர்கள் என சிபாரிசு செய்கிறேன்.\nபதித்தது மோகன் at 6:41 PM 10 எதிர்வினைகள்\nவகைகள்: IT துறை, கதை, விமர்சனம்\nவாழ்க்கைப்பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் எண்ணங்களை வண்ணமாக தீட்டும் தளம்; என்னை நானே பட்டைத் தீட்டிக்கொள்ளும் களம்.\nகல்லூரிக்கால நட்பு Vs கம்ப்யூட்டர் கால நட்பு\nஒரு இரவு,கால்சென்டர்,3 ஆண்கள்,3 பெண்கள்,நான் கடவுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/02/blog-post_4403.html", "date_download": "2018-07-16T01:01:41Z", "digest": "sha1:W5525XYVROZHMEVTJMZITEQGJJYRSY3K", "length": 10750, "nlines": 228, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..", "raw_content": "\nஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..\nஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..\nகானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா\nபள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2)\nசொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2)\nஅல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம்\nசொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே\nவானம் அதை பார்த்திருந்தார் வல்லல் நபி சிந��தித்தார்(2)\nவான் மழை கடல் அலையை கண்டிறையை புகழ்ந்திட்டார்(2)\nஇறைவன் சொல்லி தந்தான் சாந்த நபி எழுதி கொண்டார்\nசொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே\nகலிமா தொழுகை நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜுடனே(2)\nபலுது ஏதுமில்லாத பண்பான வாழ்க்கை முறை(2)\nபகுப்புகள் நடந்தனறே வாஞ்சை நபி தொடர்ந்தனறே\nசொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே\nபொருளியல் அரசியலில் புதுமை விஞ்கானமதில்(2)\nஅருளியல் இல்லறத்தில் ஆன்மிக வழிமுறையில்(2)\nஎத்துரையும் கற்றிருந்தார் ஏகன் அருள் பெற்றூயர்ந்தார்\nசொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே\nஅன்பான மாணவராம் அவர்வழி உம்மத்தன்றோ(2)\nதேர்வினிலே வென்றிடுவோம் தீன்வழியில் நின்றிடுவோம்\nசொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே\nஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..\nகானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா\nLabels: தொழுகை, நபி நாயகம், நோன்பு, ஜக்காத்து, ஹஜ்ஜு\nசுயநலமிகளின் வேகம் பிரிவுகளின் நோக்கம்\nசொல்லுவதோ உலகுக்கு செய்வதோ உனக்கு\nஇருக்கும் சிக்கலை அவிழ்க்க 'அல்லோலப் ' படும் நிலை\nஅன்பு தாங்க வாழ்க்கை அதை எப்பதான் புரிஞ்சுப்பாங்கள...\nஆடுதுறை அஸ் - ஸலாம் பொறியியல் தொழில் நுட்பக்கல்லூர...\nவண்ணப் பெண்புறாவை சின்னப் புறாக்கள் மொய்த்தும்.......\nஅகம் நீயே யுகம் நீயே\nசுய தொழிலில் சாதிக்கும் ஆஷா சுல்தானா\nR.A.முகம்மது பாரூக்.( Err Farouk) துபாய் சுற்றுலா(...\nபொது அறிவில் அசத்திய 2–ம் வகுப்பு மாணவி: 6 நிமிடத்...\nஅம்மையே உன்னைக்கொன்ற பழி சுமந்தவர்களாய்\nநேருவையும் அவரது தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீளெழ...\nஐ லவ் சென்னை எப்பவும்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் திண்டுக்கல் தனபால...\nஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்...\nநாகூர் ரூமி என்ற நற்சொல்லர்..\nவாராமல் இருப்பதற்கு எது உனைத் தடுக்கிறது\nவானகம் வையகம் யாவும் மறைந்து விடும்\nஇயல்பாய் இசை மீது உன்னிடமிருக்கும் காதலால்\nஉனை இறைஞ்சுவதற்கே உயிர் பெற்றேன் \nஉங்களை \"பேஸ் புக்கில் அடிக்கடி பார்க்க முடிகிறது. ...\nபிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூ...\nசமுதாயத்தின் ஒற்றுமை உயர்வை தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=67&t=1894&sid=50a2a93b3329fdebd84cf0049412890e", "date_download": "2018-07-16T01:23:00Z", "digest": "sha1:NGNRADECTCRJYCLPNHJOE7OQPHXHFP4Z", "length": 33182, "nlines": 334, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ இடங்கள் (Places)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nசுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.\nகோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.\nமலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்க��ால் ஆன பொம்மை பூங்கா. சண்டிகரிலுள்ள ராக் கார்டனுக்கு அடுத்ததாக உள்ள, பெரிய ராக் கார்டன் இதுதான். இங்குள்ள விதவிதமான மார்பிள் பொம்மைகள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை பார்த்தபின், அருகிலுள்ள பெரிய பூங்காவிற்குள் காலடி எடுத்து வைத்தோமென்றால், நாமும் குழந்தைகளாகி விடுவோம். குட்டி ரயில், பொம்மை வாயிலிருந்து விழும் தண்ணீர், அழகான வண்ணமயமான பூக்கள் இவற்றை பார்வையிட்டு நகர்ந்தால், தொங்கும் பாலம் வந்து விடும்.\nகீழே அறுந்து விழுந்து விடுமோ என்கிற பயத்தில், இந்த பாலத்தில் நடந்து செல்வதே, பெரிய, ‘த்ரில்’ தான். பாலத்தில் நடக்கும் போதே, அணையின் பிரமாண்ட தோற்றம் தெரிவதால், அணையின் நடுப்பகுதியில் நடப்பது போன்று இருக்கும். தொங்கு பாலத்தை கடந்து சென்றால், படகு இல்லம் வந்து விடும். மோட்டார் படகு, துடுப்புப் படகு என, குழந்தைகளோடு, ஏதாவது ஒரு படகில் ஏறி அமர்ந்து, பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதியை சுற்றி வரலாம்.\nபடகுப் பயணம் முடிந்ததும், அணைப் பகுதியின் மேலே ஏறினால், ரோப் கார் இருக்குமிடம் வரும். இருவர் அமர்ந்து செல்லும் கேபிள்களாக இருக்கும் ரோப் காரில் அமர்ந்து, மலம்புழாவின் மொத்த அழகையும், ஜாலியா ரசிக்கலாம். மேலும், ரோப் காரிலிருந்து கீழிறங்கி, அணைக்கட்டு பகுதியில், ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம்.\nஅணைக்கட்டிலிருந்து இறங்கி, பாம்பு பண்ணைக்கு சென்றால், அங்கே பிரமாண்ட சைஸ் பாம்புகளிலிருந்து, குட்டி பாம்புகள் வரை பாரக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தால், அசைவ பிரியர்களுக்காக, குறிப்பாக, மீன் வறுவலுக்கு அடிமையானவர்களுக்காக, அணையிலிருந்து பிரஷ்ஷாக மீன் பிடித்து, சுடக் சுட வறுத்து தருவர். அதன் பின், மீன் பண்ணைக்கு, ஒரு, ‘ரவுண்ட்’ போய் வரலாம். அப்படியே அருகிலுள்ள நீச்சல் குளத்தில், ஒரு குளியலும் போடலாம்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும�� வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/04/blog-post_14.html", "date_download": "2018-07-16T00:34:08Z", "digest": "sha1:XOTZ2IXLVIKSLBN2RIC55IWILYXFRVNS", "length": 31777, "nlines": 280, "source_domain": "tamil.okynews.com", "title": "சவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் - Tamil News சவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள் - Tamil News", "raw_content": "\nHome » World News » சவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள்\nசவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்டங்கள்\nசவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது..\n1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.\nமீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்\n2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்\nமீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்\n3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.\nமீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்\n4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.\nமீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்\n5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.\nமீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.\n6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.\nமீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.\n7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.\nமீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்\n8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.\nமீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.\n9. ஹஜ்ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.\nமீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.\n10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும�� நிறுவத்தில் ‘கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.\nமீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது\n11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.\nமீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்\n12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.\nமீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.\n13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.\nமீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.\n14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்\nமீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.\n15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.\nமீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை\n16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்…\nஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.\n17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.\nமீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்.....\nமனச்சோர்வு ஒரு பாரிய நோயா\nவைத்தியர்களுக்கும் இரண்டாம் மொழி முக்கியமானது\nஅமெரிக்காவில் உளவுப்பிரிவின் இயக்குனராக பெண் ஒருவ...\nவடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் முறுகல் ந...\nபாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி முஸாரப் எதிர்வரும் தே...\nஒலிம்பிக் நடைபெறவுள்ள மைதானம் தற்காலிமாக மூடப்படு...\nபல வைத்தியர்கள் (20) வைத்தியம் செய்து பிறந்த அதிசய...\nகணனி வைரஸ் தாக்குதலினால் இலங்கையில் பாதிப்பு ஏற்பட...\nவடகொரியாவின் தாக்குதலை சந்திக்க தயாராகவுள்ள அமெரிக...\nசூரிய சக்தியில் இயங்கும் விமானம் கண்டுபிடிப்பு\nபாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nஇந்தியாவில் இலகுரக விமான வெள்ளோட்டம் வெற்றியடைந்து...\nபுற்று நோயைத் தடுக்க தாய்ப்பால் கொடுங்கள் தாய்மார்...\nஇன்டர்நெட் வசதியை கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் தீ...\nஉலகை கலக்கிய இரும்புச் சீமாட்டி சாவோடு சங்கமம்\nகல்முனையில் கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற விழா\nகோமாளியான குரங்கு அரசனின் கதை\nநாஸா புதிய விண்கலத்தை அனுப்புகிறது வேற்று கிரகத்தி...\nஅமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெ...\nதொழிற்திறன், கல்வி தொடர்பான பொருட்காட்சியின் முக்க...\nவிநோதமான முறையில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்...\nதேனீர் குடித்து முடிந்ததும் அப்படியே கோப்பையையும் ...\nவித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவும...\nஆண், பெண் வேறுபாடு கருவிலிருந்து கண்டுபிடிக்கப்படு...\nகையடக்க தொலை���ேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nதனது இளம் வயதில் கணனி புரோகிறாம் எழுதினார் பில்கேட...\nபெண்கள் கர்ப்பம் தரிக்காதற்கு காரணம் பெண்களா\nவட மாகாணத்தில் உள்ள மாங்குளத்தில் விஷ சந்துக்களின்...\nதமிழ் பேசும் உலகிற்கு விபுலானந்த அடிகளாரின் கலை, இ...\nகலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸிசும் அவரது சமூகத்திற்கு ஆற்றி...\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வ...\nசித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா\nசமூக துடிப்புக்களைக் காடடும் கதைப்பாட்டுகள்\nஇரட்டை வால் குருவி - நாட்டுப்புறக் கதை\nதிசையில்லாத ஆயுத வர்த்தகம் எந்த வகையான தாக்கத்தை ஏ...\nஆண், பெண் இருவரும் பால் மாற்று சிகிச்சை பெற்று திர...\nஇந்தியாவின் சுதந்திர தியாகி நேர்தாஜி\nஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி...\nகூச்சம் நமது எதிரியா அல்லது நண்பனா\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு...\nதமிழ் மொழி என் தாய்மொழி அதன் பெயர் அமுதமொழி\nசவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ...\nஆரம்ப கால விண்வெளிப்பயணங்கள் சாதனைகளா\nஈரூடக வாழ்வியலும் அதன் பல்வகைத்தன்மையும்\nநீயும் பொம்பை நானும் பொம்மை 48 வருடங்களின் பின் மீ...\nநாம் காணும் கனவுகள் என்ன பேசுகின்றன\nபெண்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் அவளின்...\nதெங்கு உற்பத்தியில் இலங்கையின் பங்களிப்பு என்ன\nகை வைத்தியம் -ஆஸ்துமா நோய்க்கு\nஉமர் ரலி கூற மறுத்த இரகசியம்\nஇறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது\nநபிகள் பற்றி ஏனைய மதத்தவர்கள் சொல்வது என்ன\nபாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nசவூதி அரபியாவிற்கு வேலைக்கு செல்ல முன்னர் அங்கு ந...\nஇருப்புச் சீமாட்டியின் உடல் இன்று மண்னோடி மடிந்து ...\nநீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nசெத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (ப...\nகண்ணிமைகளை நீளமாக வளர்த்து உலக சாதனை\n97 வயது மூதாட்டி 30 அடி உயரத்தில் இருந்து தப்பிய அ...\nதனது ஆத்திரத்தை ஆணுறுப்பில் காட்டிய முன்னால் காதலி...\nபாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி\nதனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ\nபரிசுத்தொகை ��திகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னி...\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு\nமர்ம கற்கள் காட்டும் மாய வித்தைகள் என்ன\nஉடற்பயி்ற்சியின் ஊடாக விந்தணுக்கள் அதிகரிக்க வாய்ப...\nபோலி ஹஜ் முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி என்ன காரணம்\nபொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்தரதாரிகள் யார என அமெரி...\nஇளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய கா...\nமின்சாரத்தை சிக்கமாகப் பயன்படுத்த சில வழிகள்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நில���ூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2010/09/22/news-5/", "date_download": "2018-07-16T00:57:49Z", "digest": "sha1:4NOYC5EY4O4CX6K33PF7K57ZFYHQXFWH", "length": 17168, "nlines": 220, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "செய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி காட்டும் இணையதளம் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nசெய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி காட்டும் இணையதளம்\nபிபிசி,சிஎன்என் ஆகிய செய்தி தளங்களை மறந்து விடுங்கள்.யாஹூ,கூகுல் நியூஸ் போன்ற வலைவாசல் மற்றும் செய்தி திரட்டிகளையும் விட்டுத்தள்ளுங்கள்.டெக் கிரஞ்ச் போன்ற பிரபல வலைப்பதிவுகளையும் டிக்,நியூஸ்வைன் போன்ற திரட்டிகளையும் கூட மறந்து விடுங்கள்.\nசெய்திகளை தெரிந்து கொள்ள முற்றிலும் புதிய வழி காட்ட அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.ஃபாலோயுவர்ஸ் என்னும் பெயரிலான அந்த தளம் நீங்கள் படிக்க விரும்பும் செய்தியை மட்டும் பின்தொடர உதவுகிறது.\nஉங்களுக்கு உகந்த செய்திகளை தெரிந்து கொள்ள தளம் தளமாக தேடி அலைவதிலிருந்து விடுபட வைக்கும் இந்த தளம் ஒரே இடத்தில் செய்திகளை திரட்டித்தரும் வலைவாசல்கள் பக்கம் போய் விருப்பமான செய்தி எங்கெல்லாம் இருக்கிறது என அலைபாய வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்கிறது.\nஉண்மையில் எந்த தளத்தின் பக்கமும் செல்லாமல் குறிச்சொற்களை(டேக்)பின்தொடர்வதன் மூலமே நீங்கள் தெரிந்து கொள்ள நினைக்கும் செய்திகளை சுலபமாக தெரிந்து கொள்ள வைக்கிறது இந்த தளம்.\nஃபோலோயுவர்ஸ் தளத்தில் செய்திகளை அவற்றுக்கான வகைகளோ கிடையாது.அவற்றுக்கு மாறாக டேகுகளே இருக்கின்றன. உங்கள் விருப்பம் எதுவோ அந்த கீவேர்டை தேர்வு செய்து கொண்டால் அவை தொடர்பான புதிய செய்திகளை தொடர்ந்து பெறலாம்.\nஉதாரணமாக நீங்கள் டென்னிஸ் பிரியர் என்றால் டென்னிஸ் டேகை தேர்வு செய்து கொண்டு அது தொடர்பான புதிய செய்திகளை பின்தொடரலாம்.உங்களுக்கு என்று தனிப்பட்ட பக்கத்தை அமைத்து கொண்டு அதில் புதிய செய்திகளை படிக்கலாம்.இதே போல மற்றவர்களின் டேக் இடம்பெறும் செய்திகளையும் பார்க்க முடியும்.\nகுறிப்பிட்ட டேகுக்கு பொருத்தமான பிற சொற்களையும் ஒன்றாக சேர்த்து டேக் குழுக்களை உருவாக்கி கொள்ளும் வசதியும் இருகிறது.உதாரணத்திற்கு டென்னிஸ் என்ற சொல்லோடு,பெடரர்,நடால்,விம்பிள்டன்,போன்ற சொற்களை குழுவாக் சேர்த்துக்கோள்ளலாம்\nநீங்கள் திரைப்பட பிரியர் என்றால் சினிமாவை மட்டும் பிந்தொடரலாம்.இன்னும் கொஞ்சம் ஷார்பாகி தல அஜித் அல்லது சூப்பர்ஸ்டாரை மட்டும் பின்தொடரலாம்.\nபாரக் ஒபாமா முதல் எந்திரன் வரை எந்த டேக் தொடர்பான செய்திகளையும் நீங்கள் சுலபமாக பின்தொடரலாம் என்று சொல்லும் இந்த தளம் நவீன செய்திதாள் என்று தன்னை வர்ணித்து கொள்கிறது.விருப்பமான செய்திகளை மட்டுமே தெரிந்து கொள்ளலாம்.கூடவும் இல்லை.குறையவும் இல்லை என்பதை இதன் தனிச்சிறப்பாக குறிப்பிடுகிறது.\nஇப்படி கீவேர்டு வழி செய்திகளை படிப்பது மிகவும் சிறந்த‌து என்று சொல்லலாம். ஒரு விதத்தில் எல்லோரும் இவ்வாறு செய்திகளை அணுகுகிறோம்.யோசித்துப்பாருங்கள் செய்திதாளை எடுத்ததும் முதல் பக்கத்திலிருந்து ஒவ்வொரு செய்தியாக விடாமலா படிக்கிறோம்.\nதலைப்பு செய்தியை படித்துவிட்டு நமக்கு எது தேவையோ அந்த பகுதிக்கு சென்று விடுகிறோம் அல்லவாசெய்தி தளங்களில் கூட நாம் நேராக எந்த பகுதி தேவையோ அதனை தான் கிளிக் செய்கிறோம்.\nஇந்த பழக்கத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது ஃபாலோயுவர்ஸ் தளம்.ஒருவருக்கு எந்த பிரிவில் செய்திகள் தேவையோ அதனை மட்டும் கீவேர்டு வழியே திரட்டித்தகிறது.அந்த டேக் தொடர்பான செய்திகள் இடம்பெறும் தளங்களில் இருந்து செய்திகளை பெற்று நம்முடைய பக்கத்தில் இடம்பெற வைக்கிறது.உங்கள் அபிமான தளங்களை சேர்த்துக்கொள்ள அதனை நீங்களும் சமர்பிக்கலாம்.\nஇதனை முற்றிலும் புதிய கருத்தாக்கம் என்று சொல்வதற்கில்லை.கூகுல் அல்ர்ட் போன்ற சேவை மூலம் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் புதிய செய்திகளை பெற முடியும்.யாஹூ ,ரீடிப் போன்ட தளங்கள் உங்கள் விருப்பம் சார்ந்த பிரத்யேக செய்தி பக்கத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கின்றன.\nஇந்த வசதியை மேலும் எளிமையாக்கி அதோடு முக்கியமாக முழுமையாக்கி தந்துள்ளது ஃபாலோயுவர்ஸ்.\nமுழுக்க முழுக்க டேகை மட்டுமே நம்பி செய்திகளை பின்தொ��ர உதவும் இந்த தளம் ஒருவருக்கு விருப்பமான செய்திகளை மட்டுமே வேறு எந்த கவனச்சிதறல்களும் இல்லாமல் தெரிந்து கொள்ள வைக்கிறது. இதன் மூலம் நேரமும் மிச்சமாகும்.அதோடு சுவாரஸ்யமான வழியும் கூட.\n← வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேட‌ல்\nகூகுல் பாதி, டிவிட்டர் மீதி;ஒரு டூ இன் ஒன் இணையதளம் →\n3 responses to “செய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி காட்டும் இணையதளம்”\ncybersimman 3:57 முப இல் செப்ரெம்பர் 23, 2010 · · மறுமொழி →\nParthiban 5:02 முப இல் செப்ரெம்பர் 24, 2010 · · மறுமொழி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-priyanka-chopra-with-boyfriend/", "date_download": "2018-07-16T01:01:44Z", "digest": "sha1:N5H32SSYFFJEKL3FRLOYAWKB4E4CJC22", "length": 8548, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காதலனுடன் கவர்ச்சி உடையில் ரகசியமாக ஊர் சுத்தும் பிரபல நடிகை.!புகைப்படம் இதோ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Uncategorized காதலனுடன் கவர்ச்சி உடையில் ரகசியமாக ஊர் சுத்தும் பிரபல நடிகை.\nகாதலனுடன் கவர்ச்சி உடையில் ரகசியமாக ஊர் சுத்தும் பிரபல நடிகை.\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, உலக அழகியான இவர் இந்தியில் பல படங்களில் நடித்து விட்டார். அத்துடன் மேரி கோம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற ஒரு சிறந்த நடிகை. தற்போது இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார்.\nசமீப காலமா ஹோலிவுட்டில் செட்டில் ஆகி வரும் இவர் தற்போது ;குவாண்டிகோ என்ற ஆங்கில தொடரிலும் நடித்து வருகிறார். சில காலமாக நடிகை பிரியங்கா தன்னை விட 10 வயது இளையவரான நிக் ஜோனாஸ் எனும் ஹாலிவுட் பாடக���ை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தன.\nபிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸூம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக கைகோர்த்தப்படி சென்று வருகின்றனர் என்றும் அமெரிக்கா ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்து வந்தன. இந்நிலையில் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், நிக் ஜோனாஸ் இந்தியா வந்துள்ளனர்.\nபார்ப்பதற்கு இருவரும் அக்கா , தம்பி போல இருக்கும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்களும் கசிந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலருடன் கவர்ச்சியான ஆடை அணிந்து ஊர் சுற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleநீயெல்லாம் தமிழ் பொண்ணா.. மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர். மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்.\n விஜய்யின் சர்கார் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு.\nஆனஸ்ட் ராஜ் பட நடிகையா இது. வாழ்வில் நடந்த சோகமான சம்பவம். வாழ்வில் நடந்த சோகமான சம்பவம்.\nநடிகை அம்பிகாவின் மகன் இந்த பட நடிகரா. யார் தெரியுமா..\nபொது நிகழ்ச்சிக்கு ஆபாசமாக உடை அணிந்து வந்த தமிழ் பட நடிகை\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\n மங்காத்தா பட நடிகர் மஹத் வெளியிட்ட காதலி புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannada-actor-r-n-sudarshan-passes-away-048373.html", "date_download": "2018-07-16T01:22:58Z", "digest": "sha1:2VN7IWEADPMTUYYLOSVD3IFLRNQWBZM3", "length": 13057, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மைக்கேல் மதன காமராஜனில் கலக்கிய சுதர்ஷன் மறைந்தார்! | Kannada actor R N Sudarshan passes away - Tamil Filmibeat", "raw_content": "\n» மைக்கேல் மதன காமராஜனில் கலக்கிய சுதர்ஷன் மறைந்தார்\nமைக்கேல் மதன காமராஜனில் கலக்கிய சுதர்ஷன் மறைந்தார்\nபெங்களூர் : தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்த பழம்பெரும் கன்னட நடிகர் ஆர்.என்.சுதர்ஷன் காலமானார். அவருக்கு வயது 78.\nஉடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுதர்ஷன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\n60 படங்களில் ஹீரோவாக நடித்தவர் பின்னர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இதுவரை 250 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.\nகர்நாடக மாநிலத்தில் 1939-ம் ஆண்டு மே 2-ம் தேதி பிறந்தவர் சுதர்ஷன். இவரது தந்தை ஆர்.நாகேந்திரா ராவ், கன்னட சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பிரபலமானவர். சுதர்ஷனின் சகோதர்களான ஆர்.என்.கிருஷ்ணா பிரசாத் மற்றும் ஆர்.என்.ராஜகோபால் ஆகியோரும் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசினிமா குடும்பத்திலிருந்து வந்ததாலோ என்னவோ, சுதர்ஷனும் தனது 21-வது வயதில், நாகேந்திரா ராவ் இயக்கிய, 'விஜயநகரடா வீரபுத்ரா' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சுமார் 60 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.\nஹீரோ வாய்ப்புகளை இழந்தபின் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார் ஆர்.என்.சுதர்ஷன். தற்போது கன்னட தொலைக்காட்சி சீரியல் ஒன்றிலும் நடித்து வந்தார்.\nதமிழில், 'தீர்ப்பு', 'சுமதி' 'என் சுந்தரி', 'நாயகன்', 'புன்னகை மன்னன்', 'பாயும் புலி', 'வேலைக்காரன்', 'ரமணா' உள்ளிட்ட பல படங்களிலும், பிற மொழிகளிலும் சேர்த்து சுமார் 250 படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது பாடகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் சுதர்ஷன்.\nசுதர்ஷனுக்கு சைலாஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இவர் கன்னட சினிமாவின் முன்னாள் கதாநாயகி ஆவார். சைலாஸ்ரீ உடன் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார் சுதர்ஷன்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nகன்னட சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த சிம்பு.. எஸ்டிஆர் பற்றிய லேட்டஸ்ட் தகவல்\nபிக்பாஸ் வீட்��ில் தீ விபத்து... பல கோடி மதிப்பிலான செட் சேதம்\nகன்னடமா இருந்தாலும் பரவாயில்லை... ஓகே சொன்ன எமி\n9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி தெரிவித்த 'வருத்தம்' இது... ஆனால் மக்கள் எடுத்துக் கொண்ட விதம்\nஇந்த சின்ன நடிகனை இனி எந்தத் தயாரிப்பாளரும் புக் பண்ணாதீங்க\nநடிகர் சத்யராஜைக் கண்டித்து ஏப் 28ல் பெங்களூரில் முழு அடைப்பு\nகுஞ்சம் குஞ்சம் \"டமில்\" பேசும் ராதிகாவுக்கு கன்னடா \"தும்ப சென்னாகி பருத்தே\"\nதமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்\nதமிழ், தெலுங்கைத் தொடர்ந்து கன்னடத்திற்கு செல்லும் 'பிச்சைக்காரன்'\nமிஸ்டர் மமகா... கன்னடத்தில் ரீமேக்காகும் 'மஞ்சப்பை'\nசக்ரவியூஹா மூலம் கன்னட சினிமாவுக்கு வரும் அருண் விஜய்\n'ராஜ் விஷ்ணு'வாகும் ரஜினி முருகன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2016/11/blog-post_27.html", "date_download": "2018-07-16T00:32:05Z", "digest": "sha1:MVTV7THPTLBQMY6WUQHCC4QISB5CYSJG", "length": 4109, "nlines": 83, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: குழந்தைகளை குதூகலப்படுத்தும் உணவுப்பாடல் - சப்பாத்தி", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nகுழந்தைகளை குதூகலப்படுத்தும் உணவுப்பாடல் - சப்பாத்தி\nபிய்த்து பிய்த்து பிய்த்து -\nகுழந்தைகளை குதூகலப்படுத்தும் உணவுப்பாடல் - சப்பாத்...\nஹைக்கூ வகைமைகள் - சென்றியு\nஹைக்கூ வகைமைகள் - பழமொன்றியு\nஹைக்கூ வகைமைகள் - லிமரைக்கூ\nஹைக்கூ வகைமைகள் - ஹைபுன்\nஹைக்கூ வகைமைகள் - லிமர்புன்\nஹைக்கூ வகைமைகள் - மகிழ்வூட்பா\nமரபு மீறிய கவிதைகள் -மு.அப்துல் மாலிக்\nசிறுதுளியில் சிகரம் - மன்னை பாசந்தி\nஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை - மு.முருகேஷ்\nசுயம்வரம் - ஆணின் பார்வையில்\nசுயம்வரம் - பெண்ணின் பார்வையில்\nஹைக்கூ கவிதைகள் - அபிநய ஹைக்கூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2017/04/blog-post_19.html", "date_download": "2018-07-16T00:52:55Z", "digest": "sha1:M7ATLFYGWDFRHTGOY55Z6ORD56L6JMO7", "length": 35022, "nlines": 118, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: மந்திபிரியாணியும் உடைந்த மண்பாண்டமும்", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nநண்பர்கள் குழுவில் சில குடும்பங்கள் வேலைப்பழு போன்ற சில காரணங்களால் வார விடுமுறையைக் கொண்டாட வரமுடியாததால் சுஜிசதீஷ் தம்பதியனருடன் உம் அல் குவைனைச் சுற்றிப்பார்க்க ஆர்வத்துடன் பயணப்பட்டோம். சதீஷ் தனது நண்பர் வினோத் அங்கே வசிப்பதால் அவருடன் சேர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகக்குறைவான மக்கள் எண்ணிக்கைக் கொண்ட உம் அல் குவைனின் முக்கியமான இடங்களை ஒருநாளில் பார்த்துவிடலாம் எனக்கூறியிருந்தார். 2007 கணக்கெடுப்பின் படி 72000 பேர் மட்டுமே வசித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஉம் அல் குவைன் என்ற பெயரே வித்தியாசமாய் இருக்கிறதே என்று அதன் பெயர்க்காரணத்தை ஆராய்ச்சி செய்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் 'இருசக்திகளின் தாய்' என்ற அதன் அர்த்தம் அவர்களின் கடல் வணிகத்தை குறிப்பதாய் அமைந்திருந்தது.\nதண்ணீருடன் உள்ள கேளிக்கைப்பூங்காக்களின் விலைக்கூடுதலான நுழைவுச்சீட்டை நினைத்து கலங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது ஐக்கிய அரபு அமீரகத்திலேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய தண்ணீர் பூங்காவான உம்அல்குவைனில் உள்ள டிரீம்லான்ட் அஃகுவா பூங்கா (dream land aqua park). கொடுக்கும் பணத்திற்கான மதிப்பிற்கு ஏதுவாக ஒரு முழுநாளை சாகசசவாரிகளிலும் தண்ணீர் விளையாட்டுகளிலும் நிறைவுடன் செலவழிக்கலாம் என்று, கருத்துக்கேட்ட அனைத்து நண்பர்களுமே பதிலளித்திருந்தனர்.\n100 திராம்களுக்கு 30 வகையான சவாரிகள் என்றால் அனைவருக்கும் ஆர்வமும் கொண்டாட்டமும் பிறக்கும் தானே முல்லா என்ற பெயர் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அரசர்களாகவும், அவரது வம்சாவழியினர்கள் அடுத்தஅடுத்து உம்அல்குவைமை சிறப்பாகவ��� ஆட்சி செய்து வருகிறார்கள். குடும்பத்துடனான மகிழ்ச்சி எல்லா வகுப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசர் 1997ல்இப்பூங்காவைத் தொடங்கி வைத்திருக்கிறார்.\nவினோத் அவர்கள் ஒரு வங்கியில் பணிபுரிபவர், அதனருகிலேயே வசிக்கிறார் என்று கூறியிருந்ததால் அந்த வங்கியின் பெயரை மட்டுமே தடங்காட்டியில்(GPS) குறிப்பிட்டிருந்தோம்.தடங்காட்டி குறிப்பிட்ட வழியிலேயே உம்அல்குவைனை அடைந்து ஓரிடத்தில் நின்று நண்பரை அழைத்தால் , அவர் \"அங்கே எங்கடா போன\" என்று கேட்க எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த சிரிப்பு மட்டுமே வந்தது.\nபின்பு நண்பர் வினோத் தான் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் சாலை வழியை பகிரியில்(whatsapp) பகிர்ந்து கொண்ட பின்னரே ஒருவழியாக அவரது வீட்டைக் கண்டுபிடித்தோம். பரபரப்பான போக்குவரத்து நெரிசல் மிகுந்த துபாய் நகரத்தில் ஓங்கி உயர்ந்த கட்டடங்களைப் பார்த்திருந்த எங்களுக்கு போக்குவரத்து சமிக்ஞை கூட இல்லாத உம் அல் குவைம் பெருத்த ஆச்சர்யத்தைத் தந்தது.நம் நாட்டில் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்தால் ஏற்படும் அமைதியை உம்அல் குவைமை அடைந்தவுடன் பெற்றோம்.\nகழிப்பறையும் குளியலறையும் சேர்ந்த ஒரு அறையோடு பொது அறையிலேயே சமையலறை கொண்ட ஒரு வீட்டை( studio apartment) துபாயில் அது அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்து ஒருவருடத்திற்கு அதிகபட்சம் 45000 திராம்களுக்கு வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் இங்கே பெரிய வீட்டின் வாடகை கூட மிகக்குறைவு என்று கேட்டவுடன் பொறாமையாய்தான் இருந்தது.\nமதிய நேரம் ஆகிவிட்டதால் அவரது வீட்டில் சற்று இளைப்பாறிவிட்டு மந்தி பிரியாணிக்கடைக்கு மதிய உணவுக்காகச் சென்றோம். அந்த உணவு விடுதியில் அரபியர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் ஒரு பெரிய தட்டில் இளம் இறைச்சியை அடுப்புக்கரியின் உதவியுடன் வாட்டி புகையில் சமைத்து எடுத்து பிரியாணிக்கு நடுவே வைத்திருந்தார்கள்.\nமந்தி என்றால் அரபியில் பனித்துளி-ஈரப்பதம் என்று அர்த்தம். இறைச்சியின் மிருதுவான தன்மையைக்(juicy) குறிக்கும் பொருளில் சுவையைச் சுட்டிக்காட்டும் விதமாக அப்பெயரைச் சூட்டியிருந்தார்கள். ஏமன் நாட்டுப் பாரம்பரிய உணவாய் இருந்தாலும் வளைகுடா நாடுகள் , லெபனியா , எகிப்து, துருக்கி போன்ற பல நாடுகளிலும் மக்கள் இவ்வுணவை விரு��்பிச் சாப்பிடுகிறார்கள். சோறு, ஆடு அல்லது கோழி இறைச்சி, வாசனை மசாலாச் சாமான்களை முதலியவற்றை வைத்து சுவையான மந்தி பிரியாணியைச் செய்து விடலாம்.\nஇஸ்லாமியர்கள் பண்டிகைகள், திருமணம் போன்ற நல்ல நாட்களில் அம்முறையில் பெரிய தட்டில் உணவுவகைகளை வைத்து குடும்பத்தினருடன் உணவு உண்பார்கள் எனக் கேள்விப் பட்டிருந்தேன்.முதன் முதலில் அவ்வாறு நண்பர்களுடன் தரையில் அமர்ந்து உணவைப் பகிர்ந்து உண்டது வித்தியாசமாய் இருந்தது.\nவேலைப்பாடு மிகுந்த மிருதுவான போர்வையில் அமர்ந்து எல்லோரும் உணவு உண்ண என் மகள் சுற்றி சுற்றி வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.சால்னா என்று நாம் அழைக்கும் மசால் குழம்பை அவர்கள் உணவுப்பட்டியல் அட்டையில் சலோனா என்று குறிப்பிட்டிருந்தார்கள்.\nஉணவுக்குப்பின் எங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் படி\nஒரு விளையாட்டு அரங்கப்பூங்காவிற்குச் சென்றோம்.காசைக் கட்டணமாய்ச் செலுத்தி விளையாடி ஏதாவது பரிசுப்பொருட்களை வெல்வதாக அமைந்திருந்தது. உம் அல் குவைன் அருங்காட்சியம் மாலைதான் திறக்கும் என்பதால் நேரத்தைக் கடத்த குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுகிறோம் என்று சாக்கு கூறி நானும் சுஜியும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தோம்.\nபின்பு அங்கிருந்து கிளம்பி ஒரு கடையில் சிறந்த தேநீரை வாங்கிக் கொண்டு கடற்கரைக்குச் சென்றோம். கடற்கரையில் சீராக ஓடவதற்கு என்று தனியாக பாதை அமைத்திருந்தார்கள். அச்சாலை குதித்து செல்வதற்கு ஏதுவாக மிக இலகுவாக இருந்தது.நானும் என் மகளும் அதில் குதித்து விளையாடினோம். அதுமட்டுமல்லாது உடற்பயிற்சி செய்வதற்கு என்று பல உபகரணங்களையும் வைத்திருந்தார்கள். எங்கள் குழந்தைகளோ எப்பொழுதும் போல அந்தபொடி பொடியான மண்ணை எடுத்து தலையில் போட்டுக் கொண்டார்கள். கடற்கரைக் காற்று உடலைத் தழுவ சுகமாகத்தான் இருந்தது.\nஉம் அல் குவைனுக்கு சென்று வந்த பின்னர் தான் தெரிந்தது நான் விரும்பிக் கேட்கும் ஒரு தமிழ்ப்பண்பலையின் வானொலி நிலையம் அங்கு தான் அமைந்திருக்கிறது என்று. அலைவரிசை எல்லா ஐக்கிய அரபு அமீரகத்திலும் மட்டுமல்லாமல்லாமல் பக்கத்து நாடுகளுக்கும் கேட்பதற்காகவே அந்த சிறுநகரத்தில் நிலையத்தை அமைத்திருந்தார்கள் என்று தெரிந்து கொண்டோ��்.\nகணவர் வேலைக்குச் சென்றுவிட்டால் அன்றாட வீட்டுவேலைகள், குழந்தைப்பராமரிப்பு, தனிமையென மூழ்கியிருக்கும் எனக்கு அருகில் தோழராய் உலகநடப்புடன் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் பண்பலைத் தொகுப்பாளர்களையும் வானொலி நிலையத்தையும் நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை தானே\nமாலை வேளையில் முதல் ஆட்களாய் உம் அல் குவைன் அருங்காட்சியம் திறந்தவுடன் 4 திராம்கள் கட்டணம் செலுத்தி அந்த பழமையான கட்டடத்திற்குள் நுழைந்தோம்.அருங்காட்சியத்தின் உள்ளே உடைந்த மண்பாண்டங்களைக் கூட அழகாகக் காட்சிப்படுத்தியிருக்க நம் நாட்டில் பாதுகாக்கப் படவேண்டிய பல நினைவுச்சின்னங்களையும் அரிதான பொருட்களையும் பராமரிப்பின்றி போட்டு வைத்திருக்கின்றோமே என்ற வருத்தம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்திருக்கும் எல்லா அருங்காட்சியங்களில் இருப்பது போலவே பீரங்கிகள், அதன் குண்டுகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.\nபழைய கோட்டை என்பதனால் அதிர்ந்து நடப்பதற்குக் கூட பயமாகவே இருந்தது. இந்தியா போன்ற பல நாடுகளுடனான வணிகத்தை அங்கு\nவைத்திருந்த பணநோட்டுகள், நாணயங்கள் வழி தெரிந்து அதியசித்தோம்.\nமுதலில் அரசர்களின் கோட்டையாய் இருந்து கடல்வழி நுழைவை காவல் காத்த இடமே பின்பு காவல் நிலையமாய் மாறி பல ஆயுதங்களுடன் அருங்காட்சியமாய் அமைக்கப்பட்டிருந்தது.\nஉம் அல் குவைனிலும் பல உல்லாச ஓய்வு விடுதிகள் சிறப்பாக இருக்கும் என்பதனால் நண்பர் மற்றொரு முழுநாள் குடும்பத்துடன்\nவிடுதியிலேயே தங்கி கழிக்க அழைப்பு விடுத்தார். வழியில் இயற்கை உபாதைக்காக ஒரு சாலையோர ஓய்வு விடுதியில் இறங்க நேரிட்டது. அதனருகேயே உயர்ரக மதுக்குடுவைகளை அலங்காரத்துடன் ஆடம்பரமாக அடுக்கிவைத்திருந்த மதுக்கடையை உள்ளே சென்று பார்வையிட வாயப்பும் கிடைத்தது.\nமதுக்கடையைத் தாண்டிச் செல்லவே பயப்படும் பெண்களான நானும் , சுஜியும் உள்ளே பெரிய மதுக்கடையைச் சுற்றிப் பார்த்து முடித்ததும் கண்ணடித்துச் சிரித்துக் கொண்டோம்.இருவருமே சிறு குழந்தைகள் வைத்திருந்ததால் அவர்கள் ஏதேனும் புட்டிகளை இழுத்துக்கீழே போட்டுவிட்டு அபராதம் கட்டி விடக்கூடாது என்ற எண்ணமே எங்களுக்குள் மேலோங்கி இருந்தது.\nபெண்கள் நாங்கள் மதுக்கடைக்குச் சென்று பார்வையிடுவதா ��ன்று தயங்கிக் கொண்டிருந்த வேளையில் பல பிலிப்பினோ, ஆப்ரிக்கப் பெண்கள் கூடையில் பலரகமான மதுப்புட்டிகளை எடுத்துச் சென்றதைப் பார்த்தபிறகு பார்வையிடத்தானே செல்கிறோம் என்று எங்களுக்குள்ளேயே சமாதானப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றோம்.\nதுபாயில் மதுக்கடைகளில் மதுவாங்க சில விதிமுறைகள் உண்டு.\nமுதலில் வேலை பார்க்கும் அலுவலகத்திலிருந்து பணிபுரிபவர் மது அருந்துவதனால் ஆட்சேபனை எதுவுமில்லை என்றொரு சான்றிதழை வாங்கி அதனைக் காட்டிய பின்னரே மதுக்கடைகளில் மதுவை வாங்க முடியும். பெரிய அலுவலகங்களில் இதுபோன்ற அனுமதிச் சான்றிதழைப் பெறுவதே மிகவும் கடினம். ஆனால் சிறு அலுவலகங்களில் மது அருந்துவதற்கான அனுமதிச் சான்றிதழ் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.\nமதுப்பிரியர்கள் பெரும்பாலும் ஊரிலிருந்து வரும் நண்பர்களிடம் விமான நிலையத்திலேயே தீர்வைகட்ட தேவையில்லா ( duty free) கடைகளிலிருந்து மதுக்குடுவைகளை வாங்கி வரச்செய்திடுவார்கள்.\nஉம் அல் குவைன் போன்ற கெடுபடி இல்லா சிறுநகரத்தில் நிறைய மதுபானங்களை வாங்கிச் செல்லும் வண்டிகளை நோட்டம்விட்டு கெடுபிடி உள்ள நகருக்குள் சென்றவுடன் ஒரு சிலர் ஆள்அரவமற்ற இடத்தில் வண்டியை இடித்தோ மறித்தோ தடுத்து பணம் பறிக்க முயற்சி செய்வார்கள்.\nவண்டியில் அவர்கள் நிறைய மதுபானம் வைத்திருப்பதால் காவல் துறையினர் வந்தார்கள் என்றால் நிறைய மதுபானம் வைத்திருப்பதை அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவோம் என்று மர்ம நபர்கள் மிரட்டவும் செய்வார்கள். நிறைய மதுபானம் வாங்கிக் கொண்டு வந்தவரோ திருடனுக்குத் தேள் கடித்தது போல காவல்\nதுறை அதிகாரிகளின் உதவியையும் நாட முடியாமல் , மிரட்டும் நபர்களுக்கு பணமும் தர விருப்பமில்லாமல் குழம்பித் தவிப்பார்கள்.\nஅந்த விடுதியில் அப்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதிரடியான இசையுடன் இடுப்பாட்டம் நடந்திருக்க வேண்டும்.கூச்சலும் ஆனந்தக் கும்மாளமும் காதுகளைப் பிளந்தன.\nஉம்அல் குவைனில் முக்கியமான இடத்தில் அமைந்திருக்கும் அல் தூர்( al dour) என்றழைக்கப்படும் துறைமுகப்பட்டினம் 200 கிமுவிலிருந்து 200 கிபி வரை பல வணிகங்களில் ஈடுபட்டிருந்தது எனத் தெரிய வந்ததும் பிரமித்துப்போனோம்.\nஅதற்குச் சான்றாக அருகிலேயே பல்லாயிரம் கல்லறைகளை அங்கு வசிக்கும் வீடுகளினூடே பார்க்கும் பொழுது சற்று திகிலாகத்தான் இருக்கும்.சற்று பெரிய சமாதிகளென்றால் ஒரு குடும்பமே புதையுண்டு இருக்கும் என்றறிந்தவுடன் அதிர்ச்சியில் உறைந்து போனோம்.\nஉம் அல் குவைனின் கடற்கரையை ஒட்டிய பல தீவுகள் கரைகளிலிருந்து பார்த்தாலே தெரியும்படி அமைந்திருந்தது.\nஹெப்ரூ , அரபிக் போன்ற தொன்மையான மொழிகள் பேசும் செமிட்டிக் இனத்தவர்களின் சூரிய கடவுளான ஷமாஷிற்கு ஒரு கோவிலைக் கண்டதும் அக்காலத்தில் முன்னோர்கள் எல்லோருமே ஆதவனை ஆராதனை செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து வியந்தோம்.\nமணல்தீவுகளைச் சுற்றியிருந்த சதுப்புநிற காடுகள் ( mangroove) பல சிற்றோடைகளால் பிரிந்திருந்தன. பழைய உம் அல் குவைன் நகரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த பழைய துறைமுகத்திலே பாரம்பர்ய படகுகளை இன்றும் செய்து கொண்டுதான் இருந்தார்கள். பவளப்பாறைகளைக் கொண்டுச் சுண்ணாம்புச் சாந்துகளுடன்\n(plaster) கட்டப்பட்ட வீடுகளைக் கண்டதும் அவர்களின்\nகடுஞ்சிக்கலான கட்டடக்கலை பிரமிப்பையே ஏற்படுத்தியது.\nகுனாஃபா(kunafa) எனப்படும் இனிப்பு வகையின் மேல் கணவருக்குத் தீராத காதல் இருந்ததால் எங்கு அதனைப் பார்த்தாலும் வாங்கிவிடுவார். வளைகுடா நாடு, துருக்கி, பாலஸ்தீனம் போன்ற பல நாடுகளில் பிரசித்திபெற்றிருந்த இனிப்பைப் பார்த்ததும் கணவர் ஆர்வமாய் வாங்கிச் சுவைக்க ஆரம்பித்தார். சேமியா, பாலாடைக்கட்டி, பன்னீர், பிஸ்தா, சக்கரைத் தண்ணீர் போன்ற அடிப்படைப் பொருட்களைக் கொண்டு செய்திருந்த இனிப்பு தித்திப்பாய்தான் இருந்தது.\nசவுதியிலிருந்த பொழுது தினமும் ஒரு துண்டு குனாஃபாவது சாப்பிட்டுவிடுவேன் என்று கணவர் கூற அனைவருமே என் கணவரைக் குனாஃபாவின் காதலன் என்று கிண்டலடித்தனர்.\nபாலஸ்தின் , துருக்கி, அசர்பைஜான்,போஸ்னியன் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட பல வகையான குனாஃபாவில் எல்லாமே சுவையாய்த்தான் இருந்தது. பணியாளர் பிலிப்பினோ என்பதால் முகத்தைப் பார்த்து அவரது நாட்டுக்காரர்களுக்கு மட்டும் சுவைக்க சிறுதுண்டுகளை தந்து கொண்டிருந்தார்.\nமாலை நேரத்தில் நான் திண்டுக்கல்லில் பயின்ற பொறியியல் கல்லூரியின் சார்பில் முன்னாள் மாணவர்களின் கூட்டம் துபாயில் நடைபெற இருந்ததால் அவசரமாக உம்அல்குவைன் சுற்றுலாவை முடித்து துபாய் திரும்பினோம். கல்லூரிப் படிப்பை முடித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த அனைத்து மாணவ மாணவியர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்ததால் 25 வருடங்களாய் கல்லூரியிலிருந்து வெளியேறியிருந்த அனைத்து வயதிலான மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்புக்கிடைத்தது.\n2010ல் எனது கணினிப் பொறியியல் துறையில் நான் சிறந்த மாணவிக்கான விருது பெற்றேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பெருமையுடன் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசியர்களுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டேன்.நான் பயின்ற நான்கு வருடங்களில் எந்திரம் மற்றும் கட்டடக்கலைப் பொறியியல் பயின்ற மாணவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்க நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்று கூறி அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.\nகல்லூரியைப் பற்றி பேசி, கல்லூரியின் வளர்ச்சிக் காணொளிகளைக் கண்டவுடன் இனிமையான நினைவுகள் சிந்தையில் ஏறி கல்லூரி நாட்களும், நண்பர்களும் ஞாபகம் வர கண்களில் ஆனந்தக் கண்ணீர் பனித்தது. இரவு உணவு முடித்து புது நண்பர்கள் கிடைத்த மகிழ்ச்சியுடன் 7 அமீரகத்தில் ஒன்றான உம் அல் குவைனையும் முழுதாய்ச் சுற்றிப் பார்த்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்.\nகுனாfa இனிப்பு பார்க்கவே ஆசையாக இருக்கிறது.\nசென்னையில் கிடைக்கும் என நம்புகிறேன்\nகார்த்திக் புகழேந்தி April 20, 2017 at 1:33 PM\nஒவ்வொரு பதிவிலும் உங்கள் ஈடுபாடும், கடின உழைப்பும் தெரிகிறது. வெகு சீக்கிரம் புத்தகம் வெளிவர வாழ்த்துகள்..\nஉலகில் முதல் தோன்றிய மொழி தமிழே\nநேரம்+நிர்வாகம்=வெற்றி, ஆசிரியர் காவிரி மைந்தன்\nகவியரசு கண்ணதாசன் பாடல்கள் - காலத்தின் பதிவுகள் - ...\nமொட்டை மலையின் காலில் வெந்நீருற்று\nபூவதி ஆச்சி - இரங்கல் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2016/07/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:51:03Z", "digest": "sha1:3EVOZHRSZ7Q5OH6DGVJTO4OFKCFECVCE", "length": 39700, "nlines": 409, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தங்கத்தாமரை பதிப்பகத்துக்காக. ஏமாற்றாதே ஏமாறாதே.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 21 ஜூலை, 2016\nதங்கத்தாமரை பதிப்பகத்துக்காக. ஏமாற்றாதே ஏமாறாதே.\nமதிப்பிற்குரிய வேதா மேடம் & சுபா அவர்கட்கு,\nஇத்துடன் ஏமாற்றாதே, ஏமாறாதே என்ற தலைப்புக்காக எழுதிஅனுப்பி இருக்கிறேன்.\nஏ எஸ் டி எஃப் ஜி எஃப். செமிகோலன் எல் கே ஜே ஹெச் ஜே.. இதைத் திரும்பத் திரும்ப அடித்தபடி இருந்தாள் வள்ளி அக்கா. டைப்ரைட்டிங் வகுப்புக்கு ஆனா ஆவன்னா, ஏபிசிடி எல்லாம் இதுதான். அவள் தினமும் குன்றக்குடியில் இருந்து ஒரு வாரமாக வந்து கொண்டிருக்கின்றாள். நான் பக்கத்து சேரில் அமர்ந்து லெட்டர் டைப் செய்துகொண்டிருந்தேன். க்ர்ரிக் க்ர்ரிக் என நகர்த்தி நகர்த்தி அடிக்க ஆரம்பித்தேன்.\nஸ்கூல் ஆஃப் காமர்ஸில் அதன் நிறுவனர் வள்ளியப்பன் முன்னிருக்கும்போது கொசுக்கடித்தாலோ ஈ சுற்றினாலோ கூட அக்கம்பக்கம் தலையைத் திருப்பாமல் கருமமே கண்ணாயினராக டைப்ப வேண்டும். இதுதான் அங்கே டைப்படிக்கப்படாத நியதி. டக்கு டக டக்கு என்று டைப்படிக்க அடிக்க வெள்ளைத்தாள் முழுக்க கறுப்பு எழுத்துச் சகதியால் நிரம்பியது. சர்ரென்று உருவிக் கொடுத்துவிட்டு வெளியே மரப்படிகளில் குதித்து இறங்கும்போது லேசான வெக்கைக் காற்றுடன் கொப்புடையம்மன் கோயில் தேர் நின்றிருந்தது.\nஇறுக்கத்திலும் வியர்வையிலும் இருந்து வெளிப்பட்ட சுதந்திர உணர்வுடன் பின்னால் திரும்பினால் வள்ளி அக்காவும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.\nபோபாலில் விஷ வாயுக் கசிவில் கணவருடன் எதிர்காற்றில் தப்பிப் பிழைத்து வந்தவரில் அவளும் ஒருத்தி. சுவாரசியமாக போபால் கதைகள் எல்லாம் சொல்லுவாள்.\nசெகண்ட் பீட் போய் ஏதோ வாங்கிக் கொண்டு பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று குன்றக்குடிக்கு பஸ் ஏறவேண்டும் அவள். தொண தொணவென்று பேசியபடி வருவாள் அக்கா. நான் வலப்புறம் குதிரை வண்டி ஸ்டாண்டுப் பக்கம் திரும்ப வேண்டும். காரைக்குடி சன்னா ஓட்டல் பக்கத்தில் எனது ஆயா வீடு. கல்லூரி முடித்து முடித்த வருஷம் கல்கியில் மாணவர் பக்கத்தில் கவிதை ஒன்று வெளியாகி இருந்தது. பேச்சு சுவாரசியத்தில் சொல்லிவிட்டேன், கல்கியில் வெளியான கவிதை பற்றியும். இன்னும் வைகறை, பூபாளம், புரவி, சிப்பி, புதிய பார்வை, தேன்மழை, லீவ்ஸ் ஆஃப் ஐவி, நம் வாழ்வு ஆகியவற்றில் வெளி வந்த கவிதைகள் பற்றியும்.\nகொண்டுவா தேனு படிச்சுட்டுத் தரேன் என்று கண்கள் விரிய ஆச்சர்யப்பட்டுப் பாராட்டிக் கேட்டாள். மறுநாளே வீட்டிற்குக் கூட்டிப் போய் மூட்டையாய்க் கட்டி வைத்திருந்த புத்தகங்களை எடுத்துக் காண்பித்தேன். அனைத்தையும் வாசித்தாள் , வரிக்கு வரி நேசித்தாள். சிலாகித்தாள். புளகாங்கிதமடைந்தேன். பரவச மழையில் இருக்கும்போது ஒன்று கேட்டாள். ஒன்றே ஒன்றுதான். அதுதான் அந்தக் கல்கி அத்தனை புத்தகங்களில் அதை மட்டும் எடுத்துச் சென்றுவிட்டு மறுநாள் தருவதாக உறுதி அளித்தாள். .அவளும் இப்போதானே சேர்ந்திருக்கின்றாள் இன்னும் ஆறுமாசம் டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள வரத்தானே வேண்டும் என்ற முரட்டு நம்பிக்கை ஏற்பட்டது.\nஆனந்த மழையில் நனைந்த நான் உடனே புத்தகத்தை எடுத்து நீட்டினேன். புத்தகப் பிரபு தானம் கொடுப்பது போல. சிரித்துக்கொண்டே சென்றாள். அப்போது தெரியவில்லை எதற்குச் சிரித்தாள் என்று. மறுநாள் அவள் வருவாள் என நம்பி டைப்ரைட்டிங்க் வகுப்பு சென்றேன். அவள் டைப் செய்யும் இடம் காலியாக இருந்தது. திடுக் கென்றது. மறுநாள் வந்துவிடுவாள் என சமாதானப் படுத்திக் கொண்டேன். மறுநாளும். அதற்கடுத்த நாளும் அவள் வரவேயில்லை. அடிப்பாவி என் வாழ்க்கையில் எனக்கான கிரீடம் போலக் கிடைத்த ஒன்றை அபகரிச்சுட்டுப் போயிட்டியே என்று ஒரே ஆற்றாமையாக இருந்தது. அவளைப் பற்றிக் கேட்கக் கூட அவளைப் பற்றித் தெரிந்தவர் யாருமே இல்லை. இதுதான் வாழ்க்கையின் விநோதம். நம்பிக்கையின் நசிவு.\nஆத்தாமையும் அழுகையுமாக வந்து நான்காம் நாள் கல்லூரியின் ட்ரெங்குப் பெட்டியைக் குடைந்து அப்பாடா மிச்ச புத்தகங்களையும் நம்பிக் கெட்டுக் கொடுக்காமல் விட்டோமே என நினைத்து அடுக்கும்போது என் தமிழாசிரியை எம் ஏ சுசீலாம்மா எனக்கு வாங்கி அனுப்பிய என் கவிதை வெளியான கல்கி அட்டைப்படத்தில் அவரது கையெழுத்துடன் ஜொலித்தது. அள்ளி அணைத்த நான் நினைத்துக் கொண்டேன். நன்மை செய்யும் ஒருவர், தீமை செய்யும் ஒருவர் என்று மனிதரில் எத்தனை நிறங்கள் என்று. கண்ணீர் காய்ந்து ஜொலித்தது, இன்றுவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் குன்றக்குடி வள்ளி அக்காவை, கொடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கேட்க அல்ல. உன் சூதுக்கும் வஞ்சத்துக்கும் தப்பி என்னிடம் என் படைப்பு வெளியான புத்தகம் ஒன்று இருக்கிறதென்பதை மகிழ்வோடு காட்ட. J\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:44\nலேபிள்கள்: ஏமாற்றாதே ஏமாறாதே , தங்கத் தாமரை\nகொடுக்கும்புத்தகங்கள் பல திருப்பப்படுவதில்லை வாசகர் ஒற்றுமை இதில் ஓங்குகிறது\n22 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 3:31\n24 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 5:36\nகொடுக்கப்பட்ட புத்தகங்கள் என்றுமே திரும்புவதில்லை. ஆனால்,நாங்கள் இரவல் வாங்கும் புத்தகத்தைத் திருப்பிக் கொடுப்பதை மிகவும் உறுதியாகப் பின்பற்றுகிறோம்..\n28 ஜூலை, 2016 ’அன்று’ பிற்பகல் 2:33\nஆம் பாலா சார் :)\nஆமாம் துளசி சகோ. நீங்கள் பின்பற்றுவது அருமையான கொள்கை :)\n2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 2:45\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 2:46\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nகாரைக்குடியில் துபாய் நகர விடுதி.\nகாரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் சிங்கப்பூர், பினாங் நகரத்தார...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nதங்கமாய் ஜொலிக்க. ( நமது மண்வாசத்துக்காக )\nசெம்பிலிருந்து தங்கமாகுங்கள். செம்பு சேர்த்துத் தங்கம் செய்யலாம்னு தெரியும் ஆனா என்ன செம்பிலிருந்து தங்கமான்னு ஆச்சர்யமாயிருக்கா. ...\nதிருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி சிறப்பாக எழுதப்படுகிறதா...\nதாயுமான சுவாமிகள் கோவில். தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் ...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தினமலர். சிறுவர்மலர் - 25.\nபாசம் பெரிதெனப் போராடிய மேருமலை. தொ ம் தொம் என அதிர்கின்றன உலக்கைகள், மாமிச மலைபோல் படுத்திருக்கிறான் ஒருவன். கொர் கொர் என்ற குறட்டை ...\nஆத்தங்குடி நகரச் சிவன் கோவில் ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோப...\nஎன் செல்லக் குட்டீஸ் - 5.\n2065 ம் ஆறு லட்சமும். \nநல்லூர்க் கைலாசப் பிள்ளையார் ஊஞ்சல் பாடல்.\nசிவப்புப் பட்டுக்கயிறு & பெண்பூக்கள் நூல் வெளியீடு...\nஎன் செல்லக் குட்டீஸ் - 4.\nகல்யாண் நினைவு கவிதைப் போட்டி - 2016.\nசிவப்புப் பட்டுக் கயிறு & பெண் பூக்கள் நூல் வெளியீ...\nதங்கத்தாமரை பதிப்பகத்துக்காக. ஏமாற்றாதே ஏமாறாத...\nபூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.....\nஎன் செல்லக் குட்டீஸ். - 3\nசாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை புறவாயிற் சிற்பங்கள...\nசிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள...\nஅர்பி டிக்கி. கோகுலம் GOKULAM KIDS RECIPES.\nபுகை - நமது மண்வாசத்தில்.\nமை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளி...\nசாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2. ஒரு பார்வை.\nதற்காலத் தமிழ்ச�� சூழலில் தொடர்பியல். - ஆய்வுக் கட்...\nஅமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்ட...\nஅக்னிச் சிறகுகள் – அப்துல் கலாமுடன் ஒரு பயணம்.\nஅமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த அனைத்துலக சிறுகதைப...\nஏன் பொலிந்தது - முதல் சொற்பொழிவாளர் மாதுவின் பொலிவ...\nமங்கையர் மலரில் ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போ...\nகாதல் வனம் - பாகம் - 5. - முத்தக் குவளை\nஅஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. பு���ிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2018-07-16T01:15:13Z", "digest": "sha1:CQFUFHI33ATQWTZDMWXNBV26OARXWBBZ", "length": 48041, "nlines": 386, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "என் பார்வையில் ரஜினி | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nபதிவுலகத்தில் இந்தமாதம் முழுவதும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும், என் நண்பர்கள் பதிவுகளில் இருப்பதை விட அதிகமாக ரஜினியை பற்றி என்னால் இங்கு வேறு எதுவும் சொல்லிவிட முடியாது என்று நான் நினைக்கிறேன்.\nஆகவே, அதே கருத்தை வேறு வார்த்தைகளை கோர்த்து சொல்வதிற்கு பதிலாக நேரடியாக அவர்களின் பதிவுக்கு இணைப்புகளை இங்கு கொடுத்துள்ளேன்.\nI- இந்த வாரம் ரஜினி வாரம்\nஎன்னதான் வசதி, பெயர், புகழ் இருந்தாலும் மனதில் பட்டதை நேரடியாக பேசி, இயல்பு வாழ்கையில் எளிமையாக இருப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினி-யேதான்.\nஇல்லாத ஒரு இமேஜை தானாக உருவாக்கிக் கொள்ள துடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், தனக்கும் மட்டுமே உள்ள இமேஜை பற்றி கவலை படாமல், அவர் அவராகவே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது இல்லையா\nஅவர் காலில் இருக்கும் செருப்பையும் கையில் இருக்கும் மொபைல் போனையும் பாருங்கள், இத்தனை எளிமையாக இன்று ஒரு நடிகரை பார்க்க முடியுமா\nபோராட்டமான வாழ்கையை படிப்படியாக சந்தித்து வெற்றி வாகை சூடிய சூப்பர்ஸ்டாருக்கு, ஒரு நல்ல ரசிகன் என்ற பெருமையோடு இன்று போல் என்றும் வாழ என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஅவரது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்களாகிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கு என் வாழ்த்துக்கள்.\nஎன்னதான் நமக்கு இடையில் சிலமைல் கடல்களும், சிலமைல் நிலங்களும் இருந்தாலும், உள்ளத்தால் ரஜினி ரசிகர்களாகிய நாம் என்றும் ஒன்று பட்டு இருக்கிறோம் என்ற முறையில் உங்களுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.\nஇனி என் பதிவில், என் மனதில் பட்ட சில கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமகிழ்ச்சி என்பதே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில்தானே இருக்கிறது, ஆகவே இதை தனிப்பட்ட ரஜினி ரசிகர்களுக்கான பதிவாக மட்டுமிலாமல், பொதுவாக சில விசையங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஎனவே, ஒரு ரஜினி ரசிகனாக இல்லமால் சில பொதுவான கருத்துகளை இங்கு பார்ப்போம்.\n என்றால் ரஜினி ரசிகன் என்ற முத்திரையோடு, மற்ற யாரையும் குற்றம் சொல்வதோ காயப்படுத்துவதோ இங்கு என் நோக்கம் அல்ல.\nயார் ரஜினி: நான் கடவுளில் \"எம்.ஜி.ஆர்\" வேடத்தில் ஒருவர், இன்று பார்த்தால் நண்டு சுண்டு நடிகர்கள் எல்லாம் பண்ணும் அலப்பறை இருக்கே, \"ஐயோ அம்மா தாங்க முடியவில்லை\" என்பார்.\nஇதை ஏன் இங்கு குறிபிடுகிறேன் என்றால், எதோ ஒரு படத்தில் கவுண்டமணி சொல்லுவார் \"உன் மூஞ்சிக்கு கஜோல் மாதிரி துணி தைக்கணுமா, போய் கஜோல் கிட்டயே எதாவது பழசு பட்டையை வாங்கி போட்டுக்கோ\" என்று.\nஅது போல் ரஜினி நடித்த பழைய வேடத்தில் இருந்து அவர் போடும் துணி முதல் வசனம் வரை அப்படியே அவரை தன் படத்தில் காப்பி அடிப்பது, அதுவும் அப்பா சம்பாதித்த பணத்தில் தானே படம் எடுத்து தனக்குதானே வெற்றி விழா போஸ்டர் அடித்துக்கொள்ளும் அரைகுறை நடிகர்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட முடியும்\n(இப்படி செய்வதால் இவர்களும் நளினிகாத், சின்னிஜெயந், விவேக் மற்றும் தாமு என்று நகைச்சுவை நடிகர் வரிசையில் வந்து விடமாட்டார்களா\nஒரு நடிகனாக ரஜினியை பார்த்தோம் என்றால், அவர் தன் தோற்றத்திற்கும் நடிப்பு திறமைக்கும் சரியாக பொருந்தும் வேடங்களை மட்டுமே அன்றும் இன்றும் செய்கிறார்.\nஇப்படி சொல்வதால் நான் மற்ற யார் படங்களையும் எனக்கு பிடிக்க வில்லை என்று கண்மூடித்தனமாய் சொல்வதாய் நினைக்க வேண்டாம். நான் சொல்ல வருவது, தங்களுக்கான வழியில் தனக்கு பொருந்தும் வேடத்தில் ஒருவர் நடிக்க��ம் எந்த படத்தையும் எனக்கும் பிடிக்கும்.\nஉதாரணமாக, சிம்புவின் - கோவில், தொட்டி ஜெயா, விஜையின் - பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை மற்றும் தனுஸின்- காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇப்படி அவர்களுக்குரிய வேடத்தில் நடிப்பதை விட்டு விட்டு, அண்ணாமலை-யையும், பாஷா-வையும் திரும்ப திரும்ப எடுத்து விட்டு, நான்தான் சூப்பர் ஸ்டார் என்று தம்பட்டம் அடிக்கும் காமிடி கதாநாயகன்களை எப்படி ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்க முடியும் சொல்லுங்கள்\nவெறும் அண்ணாமலை-யும், பாஷா-வும் அல்ல ரஜினி, அபூர்வராகங்கள் முதல் சிவாஜி தி பாஸ் வரை எத்தனயோ முத்திரைகளை பதித்து இந்த இடத்தை அடைந்து இருக்கிறார், அவர் செய்த அதையே திரும்ப செய்து இனியாராலும் அந்த இடத்தை அடைய முடியாது என்பது தான் உண்மை.\nசூப்பர்ஸ்டார் நாற்காலி: சினிமா என்பது ஒரு தொழில் இதில் யாரும் நஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.\nஆகவே, யார் படம் மக்களுக்கு பிடித்து அதிக வசூலை தருகிறதோ, அவர்தான் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் உட்கார தகுதியானவர், என்று நடிகர் விக்ரமை ஒரு பாராட்டு விழாவில் ரஜினி சொன்னதுதான் உண்மையில் இப்போது வரும் \"அந்த பட வசூலை மிஞ்சி\" விட்டது \"இந்த பட வசூலை தாண்டி\" விட்டது என்ற \"வெற்றி விழா\" போஸ்டர்களின் ஆரம்பம்.\nரஜினியே இப்படி சொல்லி விட்டார் என்று, தன் சொந்த பணத்தில் போஸ்டர் அடித்து \"மூன்று நாள் முழுதாக ஓடாத படத்தை கூட நூறாவது நாள் விழா எடுத்து\" என் படம் ஓடி விட்டது, இனி நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று படம் காட்டும் நடிகர்களை நினைக்கும் போது என் கவலைகளை மறந்து சிரிக்க முடிகிறது.\nஇதை சற்று கவனித்து பார்த்தால், சூப்பர் ஸ்டார் நாற்காலி என்பது விக்ரமாதித்தன் சிம்மாசனம் போல், அவருக்கு பின் யார் வேண்டுமானாலும் அந்த சிம்மாசனத்தில் அமரக் கூடும், ஆனால் விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்தவர் எல்லாம் விக்ரமாதித்தன் கிடையாது என்பதுதான் உண்மை.\nஅதே போல், நல்ல லாபத்தை கொடுக்க கூடிய படங்களும் நடிகர்களும் இனி வரலாம், ஏன் சூப்பர் ஸ்டார் நாற்காலியில் கூட அவர்கள் அமரலாம், ஆனால், இனி வரும் யாருமே சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்வதால் சூப்பர் ஸ்டார் ஆகி��ிடப்போவதில்லை என்பதுதான் உண்மை.\nஅன்றும் இன்றும் என்றும் புரட்சி தலைவர், நடிகர் திலகம், நடிகவேல் எப்படி ஒரே ஒருவரோ, அது போல் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும்தானே\nதனிப்பட்ட வாழ்கையை விமர்சிப்பது நாகரீகமா: நடிகை, நடிகர்களில் பல பெண்களிடம் தொடர்பு வைத்திருந்தவர், பல திருமணம் செய்து கொண்டவர், குடித்தே அழிந்தவர், சொத்து முழுவதும் அழித்தவர்கள் என்று நீண்ட பட்டியல் உண்டு என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் இல்லையா\nஅப்படி இருக்க இதில் ரஜினி என்ன புதிதாக செய்து விட்டார் என்று அவரை மட்டும் குறை சொல்ல வேண்டும்\nஉண்மையோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், மனதை ஒருமுக படுத்தி தொடர்ந்து தியானத்தில் கவனம் செல்ல சில சித்தர்கள் கூட கஞ்சா புகைத்ததாக சில குறிப்புகள் உண்டு.\nஇப்படி இருக்க, பொதுத்துறையில் இருக்கும் பிரபலம் என்பதற்காக, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொதுவாக்கி விமர்ச்சிப்பது என்பது எவ்வகையில் நாகரீகமாகும்\nநம்மில் யார்தான் குடிக்கவில்லை, தம் அடிக்க வில்லை மற்றவர்களுக்கு தொல்லை அல்லது துன்பம் தராத விசையங்களை பற்றி விமர்சிப்பது என்பது காட்டுமிராண்டி தனமில்லையா\nஇது மட்டுமில்லாமல் கர்நாடகாவில் சொத்து வைத்திருக்கிறார்\nஇமயமலையில் சென்றுதான் தியானம் பண்ண வேண்டுமா ஏன் கடவுள் இங்கு இல்லையா\nஎன்று அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்ச்சிப்பது வேடிக்கைதான்.\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு கர்நாடகாவில் சொத்து இல்லை என்று நினைத்தால் அது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.\nமேலும் நமக்கு தேவை என்ற போது மட்டும், இந்தியா பொதுவானது என்று நமக்கும் பொதுவான தண்ணீரை தராவிட்டால், இந்தியன் என்ற உரிமையை கூறி திட்டும் நாம், தனிப்பட்ட உழைப்பில் ஒருவர், தன் சொத்துக்களை இந்தியாவில் எந்த இடத்திலும வாங்க உரிமை உண்டு என்பதை ஏன் மறந்து விடுகிறோம்\nஅதே போல், இந்தியனாகிய ஒருவருக்கு இந்தியாவின் எந்த இடத்துக்கும் செல்ல இருக்கும் உரிமையை, அவர் விசையத்தில் மட்டும் மறுப்பது ஏன்\nஅவர் இமயமலை போகிறாரே தவிர யாரையும் போக சொல்லவில்லையே, மற்றும் மாற்று மத இன நம்பிக்கைகளை குறை சொல்ல வில்லையே, மற்றும் மாற்று மத இன நம்பிக்கைகளை குறை சொல்ல வில்லையே இதை ஏன் நாம் உணர மறுக்கிறோம்\nஅரசியல் ஆக��காதீர்கள்: ரஜினி அரசியலுக்கு வரட்டும் அல்லது வராமல் போகட்டும், ஆனால் ரஜினிக்கு அரசியல் தொழில் அல்ல. அதே நேரத்தில் அவருக்கு ஒரு அரசியல் தலைவரை விட அதிக செல்வாக்கும் மதிப்பும் ரசிகர்கள் எண்ணிகையில் இருக்கிறது என்பதுதான் உண்மை.\nஇதனால், எங்கே நம் பிழைப்புக்கு பங்கம் வந்து விடுமோ என்று நினைத்து, அரசியல்வாதிகள் அவர் மீது களங்கம் சுமத்துவது அனைவரின் உள்மனதுக்கும் தெரியும், இது இப்படி இருக்க\nமற்ற எந்த ஒரு விசையத்துக்கும் பெரிய ஒரு விளம்பரம் அதன் மூலம் வியாபாரம் தேவை, அதற்கு ரஜினி கண்டிப்பாக தேவை, அங்கு அவர் என்ன பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி, அதனால் பலருக்கும் பணம், லாபம்.\nதொலைக்காட்சி, பத்திரிக்கை என்று பல வியாபாரம் அடுத்த சில நாட்கள் சூடு பிடிக்கும்.\nஇப்படி அவர் எச்சிலை பணமாக்கி வளருபவர்கள் வளருட்டும், ஒருவருக்கு ரஜினியால் வயிறு நிறைகிறது என்றால் அதை பற்றி அதிகம் விவாத்திக்க வேண்டாம் விட்டு விடுவோம்.\nஆனால், இந்த தொழில் ரகசிய அரசியலை புரியாமல் அவரின் எல்லா செய்கைகளையும் அரசியல் ஆக்குவது எப்படி நியாயம் ஆகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டாமா\nஇனி ஒரு ரசிகனாக ரசிகர்களுடன் சில வார்த்தைகள்: வாழ்த்துக்கள் ரஜினி ரசிகர்களே, அவரின் ரசிகர் என்று சொல்லுவதில் பெருமை படும் நாம், அவர் என்னவோ நம் கையை பிடித்து கூட்டிக் கொண்டு சென்று \"கண்ணா இதுதான் கெட்டுபோகும் வழியின் கதவு என்று திறந்து விட்டது போல்\", சிலர் அவரை பற்றி பேசும் அளவு நாமே வழிவகுத்து விட்டோம் என்பதில் நாம் பெருமைகொள்ளத்தான் வேண்டும் இல்லையா\nஇதுவா நாம் அவரிடம் கற்றுக்கொண்டது அல்லது இதுவா அவருக்கு பெருமை\nசற்று சிந்திக்க வேண்டும் தோழர்களே, அவர் வீட்டை சுற்றி அல்லது வேலை இடங்களுக்கு சென்று தொல்லை கொடுப்பது என்று இன்னும் ஒரு சமமான மன நிலைக்கு நாமே வராமல் \"பொருத்தது போதும் பொங்கி வா தலைவா\" என்று போஸ்டர் அடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது\nஅவரை பார்ப்பதும், கை குலுக்கி ஒரு புகை படம் எடுத்துகொண்டு அதை படம் போட்டு காட்டுவதில் மட்டும் தான் நம் எண்ணம் முழுவதும் இருக்கும் பட்சத்தில், அவர் நடிகராகவே இருந்து விடுவது தான் நாம் அவருக்கு செய்யும் பெரிய உதவி.\nஎன்ன இப்படி சொல்கிறீர்கள் என்று வருந்த வேண்டாம். பின் வேறு என்ன சொல���வது சற்று சிந்தித்து பாருங்கள்\nஒரு நாட்டை தலைமை தாங்கி நடத்துவது என்பது எவ்வளவு பெரிய பொறுப்பு, அந்த பாரத்தை அவர் தலையில் வைக்கும் முன், அதற்கு பக்க பலமாக நம்மை நாமே தயார் படுத்த வேண்டாமா\nமுதலில் உங்கள் தொழில், படிப்பு என்று உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றும் உங்கள் குடும்ப வாழ்கையில் நிலையான இடத்தில்தான் நாமும் இருக்கிறோம் என்றும், மற்ற யாருக்கும் குறைந்து விடவில்லை என்றும் சமுதாயத்துக்கு காட்டுங்கள்.\nபின் உங்கள் பகுதியில் இருந்து வாழ்க்கை முறை, வேலை, குடும்ப சூழ்நிலை என்று பிரிந்து கிடக்கும் ரசிகர்களை ஒன்று திரட்டுங்கள், அதன் மூலம் அடிமட்டத்தில் இருந்து தலைமை வரை ஒரு முறையான தொடர்பு முறையை மேம்படுத்துவோம்.\nமார்க்கெட்டில் கத்திரிக்காயை விட மலிவாக இன்று தொலை தொடர்பு வசதிகள் இருக்கிறது, உங்கள் மன்றத்தை சார்ந்த உலகமெங்கும் இருக்கும் ரசிகர்களை வரிசைபடுத்தி ஒரு இணைய வட்டத்திற்குள் கொண்டு வருவோம்.\nஅந்தந்த மன்றத்தை சேர்ந்த மக்களின் வயது, படிப்பு, வேலை, தொழில், தொலைபேசி, மின்னஞ்சல் தொடர்பு, ஓட்டுரிமை பகுதி என்று வரிசைபடுத்தி அட்டவணையை ஒழுங்கு படுத்துவோம்.\nபணம் கொடுத்து கூட்டம் கூட்ட, நாம் ஒன்றும் அரசியல்வாதிகள் இல்லையே, அதனால் அந்தந்த தொழில் சார்ந்த ரசிக மக்களின் உதவியுடன் அந்தந்த பகுதியில், சட்டத்துக்கு உட்பட்டு நம் பகுதி மக்களுக்கு தேவையானதை அகிம்சை வழியில் பெற்றுதந்து, மக்களுக்கு ரஜினி ரசிகர்களால் ஆக்கத்துக்கும் பாடுபட முடியும் என்று புரிய வைத்து, அவர்கள் ஆதரவும் நம்மோடு சேரும் படி செய்ய வேண்டும்.\nமுக்கியமாக இவை அனைத்தும் நம் தொழில் குடும்ப வாழ்க்கை பதிக்காமல், பதிவு எழுதுவது போல் தனியாக கொண்டு செல்வோம்.\nஇதனால் மக்களும் பணத்துக்கு ஓட்டை விற்பது தவறு என்று தலைவர் பாணியில் வேஷ்டி சட்டை வேண்டாம் வேலை வெட்டி கொடுங்கள் என்று கேட்கும் நிலைக்கு வந்து விடுவார்கள்.\nஇதுபோல் அரசியலில் இல்லாமல் அத்தனை தொகுதிகளிலும் நம் செல்வாக்கை நம்மை நாமே சோதித்து, அதன் விடையை தலைவருக்கு மக்கள் கொடுக்கும் படி செய்வதுதான் உண்மையில் இப்போது நமக்கு தேவை.\nஇப்படி இது வெறும் கொடி கட்டி விசிலடிக்கும் கூட்டம் மட்டும் அல்ல என்று மக்களும் மற்ற அரசியல் தலைமைகளும் முழுதாக புரிந்து ��ொள்ளும்படி முதலில் செய்து விட்டு, அதன் பின் வாங்க தலைவா என்று கூப்பிடுவதில் தான் ஒரு அர்த்தம் இருக்கிறது என்பது என் கருத்து\nஎன் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்வதோடு, இவை அனைத்தும் என் தனிப்பட்ட கருத்துக்கள் என்பதால், எதிர் கருத்தாயினும் அதை இங்கு மனம்விட்டு நீங்கள் சொல்வதன் மூலம் உங்கள் எதிர்பார்ப்பை அல்லது மனநிலையை படிக்க உதவும்.\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 10:40 AM\nபிரிவு: என் பார்வையில் ரஜினி\n:)நல்ல பதிவு..என்னை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது அவருக்கு..:)\nநல்ல பதிவு சிங்கக் குட்டி...\nஅருமையாக எழுதி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்...\nஎன் கவிதையைப் படித்துப் பாராட்டியதற்கும், அதற்க்கு இங்கே இணைப்பு தந்திருப்பதற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nஅவர் வருவதும் வராததும் அவரின் தனிப்பட்ட விருப்பம்.\nஆனால், அவர் வரவேண்டும் என்று விரும்பும் என்னைப்போன்ற அவரின் ரசிகர்கள் இன்னும் பக்குவப்பட்டு தங்களை தயார் படுத்த வேண்டும் என்பது என் கருத்து.\nநல்ல விசையங்கள் அனைவருக்கும் பிடிக்கும், உங்கள் கவிதையை போல :-)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியா.\nஉங்கள் வருகைக்கும், நல்ல கருத்தை ஆதரிக்கும் உங்கள் மன நிலைக்கும் நன்றி பிரதீப்.\nவிரிவான அலசலுடன் உள்ள நல்ல கட்டுரை.வாழ்த்துக்கள்.\nரஜினியின் எளிமையான வாழ்க்கயையும் படம் பிடித்து நல்ல முறையில் பகிர்ந்து இருக்கின்றீர்கள் நண்பரே, அவர் அரசியலுக்கு வராமல் பல்ல நல்ல சேவைகளை செய்ய வேண்டுமென்பதே என்னுடைய கருத்தும்.\nஅம்முவுக்கும் இதே கருத்துக்கு பதில் சொல்லி இருக்கிறேன்.\nசிங்கக்குட்டி,கமல் ஐம்பது ஆண்டு விழாவில் இறுதியாக பேச வந்த தலைவர் சொன்னார் \"எல்லாரும் கமல பற்றி பேசிட்டாங்க,இனி என்ன பேச இருக்கு அப்படின்னா ரெண்டு நாளைக்கு பேசலாம்\" அப்படின்னு.அதே போல எல்லோரும் எழுதி முடித்த பின் நீங்க சும்மா பின்னி இருக்கீங்க.தலைவர் பற்றி. ரசிகர்கள் இப்போ மாறி வருகிறார்கள்.அதை தான் தலைவரும் விரும்புகிறார்.நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.இணைப்பிற்கு நன்றி\nரஜினியை பலர் கிண்டலடித்தாலும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை..அதில் எந்த மாற்றமும் இல்லை. கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. காலம் தான் பதில் கூறனும்.\nஎன் இடுகைக்கு தொடுப்பு கொடுத்தமைக்கு நன்றி\nநல்ல அலசல்.ரஜினியை பத்தி அழகா எழுதிருக்கிங்க.\nஅவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎனக்கும் இன்று முழு நாளும் ரஜினியோடுதான் முடிந்தால் இங்கு கொஞ்சம் வந்து என் பதிவையும் பாருங்களேன்\nநடிப்பு,அரசியல் தாண்டி நல்லதொரு மனிதனின் பகிர்வுக்கு நன்றி.என்றும் நலமுடன் வாழ வணங்கிகொள்வோம்.\n//அவரை பார்ப்பதும், கை குலுக்கி ஒரு புகை படம் எடுத்துகொண்டு அதை படம் போட்டு காட்டுவதில் மட்டும் தான் நம் எண்ணம் முழுவதும் இருக்கும் பட்சத்தில், அவர் நடிகராகவே இருந்து விடுவது தான் நாம் அவருக்கு செய்யும் பெரிய உதவி.\nமிகச்சரியான பார்வையில் எழுதியிருக்கிறீர்கள்..சிங்ககுட்டி.. தலைவருக்கு இனிய வாழ்த்துக்கள்...\nவாங்க \"எப்பூடி\" (உங்க பெற சொல்ல வில்லையே).\nகடைசியாக எழுத வேண்டும் என்று நினைக்கவில்லை, ஆனால் அவர் பிறந்தநாள் இடுகையாய் இருக்க வேண்டும் என்று நினைதேன்.\nஆனால், உங்கள் பதிவிலும் கிரி பதிவிலும் சில தகவல்கள் வந்து விட்டதால் அதை எடுக்க வேண்டி இருந்தது.\nவாங்க கிரி அவர் வரவேண்டும் என்பதுதான் என் ஆசையும் கூட.\nஆனால் அவர் வந்தால் 100 க்கு 100 வெற்றிபெறும் படி நாம் அனைவரும் தயாராக வேண்டும் என்பது தான் இதில் என் கருத்து :-)\nஎன்ன அதிக வேலையா கொஞ்சநாளா அதிகமா ஆளையே காணோம் \nவாங்க தர்ஷன் கருத்துக்கு நன்றி.\nகண்டிப்பாக இன்றே உங்கள் பதிவை படித்து விடுகிறேன்.\nவாங்க வாங்க வசந்த், என்னப்பா அதிக வேலையா\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, அப்பப்ப எங்க பக்கமும் வாங்க :-)\nநல்ல பதிவு சிங்கக் குட்டி...\nரஜினியை பத்தி அழகா எழுதிருக்கிங்க\nநல்ல பதிவு சிங்கக் குட்டி\nஎனக்கும் ரஜினி வந்தால் அது 100 க்கு 100 ஆக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம்.\nம்ம்ம்ம்.....ரஜினியை பற்றி வித்தியாசமான ஒரு அலசல்.....\nநல்லா இருக்கு சிங்கக் குட்டி...\nதொடர்ந்து வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்க :-)\n, இல்ல எதுவும் உள்குத்து இருக்கா\nதொடர்ந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்க.\nஅவரை பார்ப்பதும், கை குலுக்கி ஒரு புகை படம் எடுத்துகொண்டு அதை படம் போட்டு காட்டுவதில் மட்டும் தான் நம் எண்ணம் முழுவதும் இருக்கும் பட்சத்தில், அவர் நடிகராகவே இருந்து விடுவது தான் நாம் அவருக்கு செய்யும் பெரிய உதவி................உண்மையான ரசிகனின் கருத்துக்களை நன்கு பிரதிபலித்து இருக்கிறீர்கள்.\nஉண்மையான ரஜினி ரசிகை என்ற முறையில் நன்றியும் வாழ்த்துக்களும்.\nவாங்க வாங்க..., வந்து ஜோதில ஐக்கியமாகுங்க...:-)\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/11/blog-post_14.html", "date_download": "2018-07-16T01:06:11Z", "digest": "sha1:MT6Q6Z2IIIFIATYTUOGO4ZR2D2Q3XC24", "length": 8454, "nlines": 64, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசனி, 14 நவம்பர், 2015\nஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் \nஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் \nஇன்பம் துன்பங்களை அனுபவிப்பது ஆன்மா \nஉலகில் உள்ளதை எல்லாம் கண்கள் பார்க்கின்றது.\nபார்ப்பதை தன்வசமாக மாற்றிக் கொள்வது மனம்....\nமனதின் நினைவுகளை பூர்த்தி செய்வது புத்தி...\nபூர்த்தி செய்வதை அங்கிகாரம் அளிப்பது சித்தம் ...\nஅங்கிகாரத்தை செயலாக்கம் செய்வது அகங்காரம்....\nஅனுபவிப்பது ஜீவன் என்னும் உயிர் ....\nஅதனால் வரும் இன்பம் துபங்க்களை அனுபவிப்பது ஆன்மா என்னும் உள் ஒளி ..\nபுறக் கருவிகளால் சேர்க்கப்படும் குப்பைகள் யாவும் ஆன்மாவை மறைத்துக் கொள்கின்றன.\nஅந்தக் குப்பைகளைத்தான் திரைகள் என்கின்றார் வள்ளலார்.\nஅறியாமையாலும் அஞ்ஞானத்தாலும் .பழக்கத்தாலும் கண்,மனம்,ஜீவன் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை ஏழு திரைகளாக ஏழு அடுக்குகளாக மாயா திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது.\nகரைவின் மா மாயைக் கரும் பெரும் திரையால்\nபேருறு நீலப் பெருந்திரை அதனால்\nபச்சைத் திரையால் பரவெளி அதனை\nசெம்மைத் திரையால் சித்துறு வெளியை\nபொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை\nவெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை\nகலப்புத் திரையால் கருது அனுபவங்களை\nஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கிக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.\nதிர��களை நீக்கும் ஒரே வழி ;--ஜீவ காருண்யம்,.. சத்விசாரம் என்னும் இரண்டு வழிகள் தவிர வேறு எந்த வழியாலும் திரைகளை நீக்க முடியாது .\nதிரைகள் நீங்கினால்தான் ஆன்மாவில் இருந்து அருள் அமுதம்.சுரக்கும்.அந்த அருள் அமுதம் உடம்பு முழுவதும் நிறைந்து பூரணமாகும் போதுதான் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் பெரும் .\nஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதும் கிடைக்கும்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 1:15 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆலய வழிபாடு என்பது முக்கியம் அல்ல \nநீங்கள் வணங்கும் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. \nதீப ஒளி நல் வாழ்த்துக்கள் \nகாதலைத் தேடும் காளைகளே கன்னிகளே \nவெந்நீரின் (சூடு தண்ணீர்) பயன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:41:00Z", "digest": "sha1:ISBYMXHAKF3CEJHDROCCQQD6TLBFGNMQ", "length": 5881, "nlines": 57, "source_domain": "thamizmanam.net", "title": "இலக்கியம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஎளிய மனிதர்களின் வாழ்க்கையைப்பேசும் “பதிலிகள்”\nஇ.பா.சிந்தன் | இலக்கியம் | புத்தக விமர்சனம் | தமுஎகச\nவடசென்னையின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவரான தோழர் மணிநாத், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய 15 சிறுகதைகளைத் தொகுத்து “பதிலிகள்” என்னும் பெயரில் ...\nAekaanthan | அனுபவம் | ஆன்மிகம் | இலக்கியம்\nடெல்லியிலிருந்து திரும்பினேன் நேற்று. அங்கிருக்கையில், ஆர்.கே.புரம் வெங்கடேஸ்வரா கோவிலில் ப்ரேமா வரதன் என்கிற பக்தர் ஒருவரைச் சந்தித்துப் பேசினேன். வயதானவர் எனினும் இளமை மாறாத குரலில் ...\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nKannan | இலக்கியம் | தமிழ்��்பதிவுகள் | தமிழ் மெய்யியல்\nகோவை புத்தகக் கண்காட்சியில் ஒருமுறை சந்தித்தபோது, தமிழினி வசந்தகுமார் தமிழ்நாட்டின் மிகமுக்கியமான மெய்யியல் அறிஞர் என்று இரா.குப்புசாமியைக் குறிப்பிட்டு அவரது ‘அறிவு நிலைகள் பத்து’ நூலைப் ...\nசேவியர் | கட்டுரைகள் | அன்பு | இலக்கியம்\nகாதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் ...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nஉதய சங்கர் | இடைசெவல் | இலக்கியம் | உதயசங்கர்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... ...\nஇதே குறிச்சொல் : இலக்கியம்\n அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவ்கிங் ஆடகர் இணைய தளம் இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை கவிதைப் பூங்கா காற்பந்துக் குறிப்புகள் காற்பந்துப் பொருளியல் குரோசியா சமூகம் சினிமா செய்திகள் தமிழ் நகைச்சுவை புகைப்படங்கள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-fifa-world-cup-2018-france-beat-belgium-1-0-in-semi-final-5880.htm", "date_download": "2018-07-16T01:13:59Z", "digest": "sha1:J7ISQA72CC67DGDB6N4SEWEZGFEQORE5", "length": 6368, "nlines": 76, "source_domain": "www.attamil.com", "title": "Fifa World Cup 2018 : France beat Belgium 1-0 in Semi-Final - World Cup 2018- Russia World Cup 2018- Fifa World Cup 2018- France- Belgium- உலகக்கோப்பை 2018- ரஷியா உலகக்கோப்பை 2018- பிபா உலகக்கோப்பை 2018- உலக கோப்பை கால்பந்து- பிரான்ஸ்- பெல்ஜியம் | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ் World News\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FRABEL\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.\nஇந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரா���்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.\nஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.\nஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.\nஇதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன.\nஇரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium\nTags : World Cup 2018, Russia World Cup 2018, Fifa World Cup 2018, france, belgium, உலகக்கோப்பை 2018, ரஷியா உலகக்கோப்பை 2018, பிபா உலகக்கோப்பை 2018, உலக கோப்பை கால்பந்து, பிரான்ஸ், பெல்ஜியம்\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/canada/01/179905", "date_download": "2018-07-16T01:09:18Z", "digest": "sha1:64E4HL7HJ4KKMQUUHHHFT65MHGOZEDUT", "length": 12537, "nlines": 83, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் விடுதலைப் புலிகளுக்குகாக ஓங்கி ஒலித்த முதல் குரல் - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற ���ரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nகனடாவில் விடுதலைப் புலிகளுக்குகாக ஓங்கி ஒலித்த முதல் குரல்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Jack McLaren Ontario கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றில் தனி நபர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள அவர், விடுதலைப் புலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஒண்டாரியோ நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கனடிய மத்திய அரசின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளார்.\nபுலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் அவர் எடுத்து கூறியுள்ளார்.\nஇது குறித்த பிரேரணையை நாடாளுமன்றில் சமர்பித்து உரையாற்றிய அவர், “இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாள் முதல் தமிழ் மக்கள் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர்.\nஅந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்கும் இராணுவ அமைப்பாக விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை உருவாக்கினார்கள்.\n1983ல் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு வலுவான போரிடும் படையாக மாறியது.\nஇந்நிலையில், 2006ம் ஆண்டு கனடிய அரசாங்கம், இலங்கை அரசின் பொய் பரப்புரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இணைத்தது.\nஇதன் விளைவு தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு தமிழர்கள் காரணம் அல்ல.\nஅதனை இன்று வரையிலும் சர்வதேசம் புரிந்துகொள்ளவில்லை. இலங்கை அரசே அதற்கு காரணம் என்பதை யாரும் புரிந்துகொள்ளாது, விடுதலைப் புலிக��ை பயங்கரவாதிகள் என கூறுவது வேதனையாக உள்ளது.\nஉள்நாட்டுப் போர் 2009 ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுத போரை கை விட்டனர். புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக அணி திரளப் போவதில்லை.\nஎனவே, விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் இனி வைத்திருக்கத் தேவையில்லை. எதற்காக விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டும்.\nவிடுதலைப் புலிகள் வேறு இனமோ அல்லது வேறு சமூகமோ கிடையாது. மாறாக அவர்கள் தமிழ் மக்களின் உடன் பிறப்புக்கள்.\nஇந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் வைத்திருப்பது கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேல் தொங்கும் கருப்பு மேகம் போன்றது.\nஇந்த தடை தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே அவமதிக்கிறது.\nஒவ்வொரு ஆண்டும் அவர்கள், தாயகத்தில் போரில் உயிர் நீத்த தங்களின் உறவினர்களையும், தியாகிகளையும் பகிரங்கமாக நினைவு கூறுவது மற்றும் அவர்களின் நினைவு அஞ்சலி செலுத்துவதையும் தடுக்கின்றது.\nகனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவேண்டும் . ஆகவே, பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசு நீக்க வேண்டும்” என கேட்டுக்கொள்கிறேன்.\nஇதேவேளை, நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது , ஒண்டாரியோ குடிவரவு அமைச்சரிடம் Jack McLaren அவர்கள் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பல கேள்விகளையும் எழுப்பினார்.\nஒண்டாரியோ நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பித்த அறிக்கையை ஒட்டாவாவில் மத்திய அரசுக்கு நேரடியாக சமர்ப்பித்து இந்த தடையை நீக்க வேண்டுகோள் விடுக்க தன்னுடன் இணைந்து கனடிய நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/07/blog-post_02.html", "date_download": "2018-07-16T00:44:53Z", "digest": "sha1:UYUYR53RH6M23J6JVJNPRC3PBXZSXCW3", "length": 26408, "nlines": 275, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சங்ககாலத் தொழில்நுட்பம்….", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nவீட்டைவிட்டு வெளியே சென்றால் மீண்டும் திரும்பி வந்தால் தான் உண்டு.\nஅந்த அளவுக்கு வெளியே ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன.\nஎன்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் நம் உறவினர்களோ, நண்பர்களோ எங்கும் சென்றால் அவர்கள் சென்றவுடன் நல்லபடியா��ச் சென்றுசேர்ந்துவிட்டோம் என்பதைத் தெரிவிக்கச்சொல்லுவோம். அல்லது நாமாவது அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்வோம்.\nஇணையவழி பேசி (ஒலி - ஒளி)\nகொஞ்ச காலம் பின்னோக்கிச் சென்றுபாருங்கள்..\nபேஜர் - தொலைபேசி - கடிதம் - தூதன் - புறா - அன்னம் ………………\nஎத்தனை படிநிலைகளைக் கடந்து நாம் வந்துள்ளோம்.\nசங்ககாலத்தில் இதே தகவல் பரிமாற்றத்துக்கு என்ன பயன்படுத்தியிருப்பார்கள்\n◊ வழிதவறியவாறு காட்டில் சிக்கிக்கொண்டவர்கள் சேர்ந்து இசைக்கருவிகளை முழக்குவர்.\n◊ மதம்பிடித்த யானையின் வருகை, கரைகடந்து வரும் ஆற்றுவெள்ளம் மற்றும் போர்தொடர்பான அறிவிப்புகளை முரசரைந்து தெரிவி்த்தனர்.\nசரி அன்பு கலந்த தகவல்தொடர்புப் பரிமாற்றம் ஒன்றைக் காண்போம்..\nதலைவியை மணந்துகொள்ளும் எண்ணமின்றி நாள்தோறும் துன்பம் நிறைந்த காட்டுவழியில் தலைவன் இரவுக்குறியின்கண் வந்துவந்து தலைவியைச் சந்தித்து மீண்டான். அதுகண்ட தோழி,\nஇரவில் வரும்போது அவன் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்து எடுத்துக்கூறி இனி இரவில் வராதே என இரவுக்குறியை மறுத்துத் தலைவியை மணந்துகொள்ளமாறு வற்புறுத்தினாள்.\nமலையிலிருந்து ஓடிவரும் அருவியின் ஒலியுடன், வண்டின் ஒலி சேர்ந்தது. முழவின் ஒலியுடன் யாழ் ஒலி சேர்ந்து ஒலிப்பதுபோல இம்மென்று ஒலிக்கும், மேலான வெற்றியினையும், அகன்ற இடத்தினையும் உடைய எல்லோருக்கும் பயன்கொடுக்கும் மலையையுடைய தலைவனே\nநீ கடந்து வரும் காடோ சிறுவழிகளையுடையது.\nவிலங்குகள் செல்லும் அவ்வழிகளில் யானைகளும் திரியும்.\nவானத்தின் மீது இடிமுழங்கும். மேலும்,\nஅச்சம் தரும் பாம்பும் புலியும் அவ்வழிகளில் அதிகமாக இருக்கும்.\nஇத்தகைய வழியில் நீ இரவில் தனியாக வருகின்றாய்….\nநீ தலைவியை மணந்துகொள்ள விரும்பினால் அதற்குத் தடையேதும் இல்லை நீ விரும்பிய வாறே மணந்துகொள்ளலாம்.\n“ஆதலால் இன்றுமுதல் இரவில் இங்கு அவ்வாறு வருதல் வேண்டாம்\nஅவ்வாறு நீ வந்தால் நீ வரும்,செல்லும் வழிகுறித்து அஞ்சியிருக்கும் எங்கள் துன்பம் தீரும் பொருட்டு உன் மலையை நீ அடைந்தபின்னர்,\nவேடுவர்கள் நாயை அழைக்க ஊதும், ஊதுகொம்பினை நீ சற்றே ஊதுதல் வேண்டும்.“\nகான மான் அதர் யானையும் வழங்கும்;\nவான மீமிசை உருமும் நனி உரறும்;\nஅரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;\nஇர வழங்கு சிறு நெறி தமியை வருதி\n5 ��ரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்\nமுழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,\nபழ விறல் நனந்தலைப் பய மலை நாட\nமன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ\nஇன்று தலையாக வாரல்; வரினே,\n10 ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,\nஎக் கண்டு பெயருங் காலை, யாழ நின்\nகல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,\nஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு\nவேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்\n15 நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே\nஇரவுக்குறி வந்த தலைமகனை வரவுவிலக்கி வரைவு கடாயது.\nவரவு விலக்குதல் - வருகையை நிறுத்துதல்\nவரைவு கடாவுதல் - திருமணத்துக்குத் தூண்டுதல்.\n○ வரைவு விலக்குதல், வரைவு கடாவுதல் என்னும் அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.\n○ நம் அன்புக்குரியவர்கள் எப்போதும் துன்பமின்றி வாழவேண்டும் என்றே நம் மனது நினைக்கும். ஆனால் வெளியே சென்றால் துன்பம் எந்த வடிவத்தில் வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர்களின் நலத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதாவதொரு தகவல்தொடர்புக் கருவிகள் தேவைப்படுகின்றன.\nஇன்று நம் நலனை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவி்ட்டன. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துவிட்டனவோ என்று நான் சில நேரங்களில் எண்ணுவதுண்டு.\nஇப்பாடலில் தலைவன் மீது தலைவி கொண்ட அன்பு.\nஅவன் வரும் வழிகுறித்த அச்சம் ஆகியன நீங்க அவர்கள் கடைபி்டித்த தொழில்நுட்பம் - ஊதுகொம்பு ஊதுதல் ஆகும்.\nதொழில்நுட்ப வசதி மிகவும் பழமையானதாக இருந்தாலும் அன்பு கலந்து இதனைப் பார்க்கும் போது நெகிழ்வாகவுள்ளது.\nஇப்படியெல்லாம் படிநிலைகளைக் கடந்துதான் நாம் வந்தோம் என்பதை அறிந்துகொள்ள இப்பாடல்வரிகள் துணைநிற்கின்றன.\nLabels: அகத்துறைகள், அகநானூறு, சங்கத்தமிழர் அறிவியல், சிந்தனைகள்\nமுனைவர்.இரா.குணசீலன் July 3, 2010 at 4:08 PM\n@றமேஸ்-Ramesh தங்கள் வருகைக்கு நன்றி நண்பா.\nமுனைவர்.இரா.குணசீலன் July 4, 2010 at 10:01 AM\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2010 at 12:02 PM\n@சே.குமார் கருத்துரைக்கு நன்றி குமார்.\nநல்லாயிருக்கு நண்பா சூப்பர் விளக்கம்.தொடரவும்\nமுனைவர்.இரா.குணசீலன் July 5, 2010 at 3:13 PM\nநம் அன்புக்குரியவர்கள் எப்போதும் துன்பமின்றி வாழவேண்டும் என்றே நம் மனது நினைக்கும். ஆனால் வெளியே சென்றால் துன்பம் எந்த வடிவத்தில் வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் அவர்களின் நலத்தை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ���தாவதொரு தகவல்தொடர்புக் கருவிகள் தேவைப்படுகின்றன.\nஇன்று நம் நலனை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவி்ட்டன. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துவிட்டனவோ என்று நான் சில நேரங்களில் எண்ணுவதுண்டு//\nஉண்மைதான் நண்பரே...உலகம் சுருங்கிகொண்டு செல்கின்றது. ஆனால் அன்புகலந்த விசாரிப்புகள் குறைந்துகொண்டுவருகின்றது.\nஇன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்தப் பணத்தை என்ன செய்வீங்க\nஇரு பேராண்மைகள் (250வது இடுகை)\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செ��்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/09/blog-post_24.html", "date_download": "2018-07-16T00:58:22Z", "digest": "sha1:SRAON55ZSEVLPFJJFINTTENPWXT2MMNY", "length": 21654, "nlines": 299, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nசில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்\nஒரு நூலகத்தில் இருந்த குப்பைத்தொட்டி தனியே புலம்ப ஆரம்பித்தது...\n“இந்த நூலகத்தில் நிறையபேர் பயன்படுத்துவது என்னைத்தான். இங்கு நிறைய சுமப்பவனும் நான்தான். இருந்தாலும் என்னை யாருமே மதிப்பதில்லை. ஆனால் இங்கு யாருமே பயன்படுத்தாத நூல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும் அவை எதையும் சுமப்பது கூட இல்லை. இருந்தாலும் அந்த நூல்களையே எல்லோரும் மதிக்கிறார்கள்.\nஎன்ன உலகம்டா இது..” என்று தன்னைத்தானே நொந்துகொண்டது குப்பைத்தொட்டி.\nசிலநூல்கள் குப்பைத்தொட்டியின் அறியாமை குறித்து வருத்தமடைந்தன. அந்த நூல்களுள் ஒருநூல் மட்டும் குப்பைத்தொட்டிக்கு அறிவுரை சொன்னது...\nநாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்\nஎதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது\nநாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட\nஎதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது\nஎன்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.\nஇருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..\n(விதியை எண்ணிப் புலம்பும் மனிதர்களைக் காணும் போது என்மனதில் தோன்றிய சிந்தனையே இக்கதை)\nLabels: கதை, சிந்தனைகள், நகைச்சுவை, வாழ்வியல் நுட்பங்கள்\n// நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்\nஎதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது\nநாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட\nஎதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி குட்டன்.\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் September 25, 2012 at 12:02 AM\nதலைவா். பிரான்சு கம்பன் கழகம்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவிஞரே..\nஎன் காதல் க(வி)தை... 03\nதங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஞானசேகர்\nஅனைத்தும் மிக மிக அருமை........உங்கள் பகிர்வுக்கு நன்றி.......\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதங���கள் வருகைக்கும் மறுமொழி்க்கும் நன்றி.\nகுப்பைத் தொட்டிகளின் கதை இந்த நாட்டில் ஏராளமாக உள்ளன.\nவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி நண்பா.\nதங்களின் சிந்தனையை அன்புடன் வரவேற்கிறேன் ஐயா. நன்றி\nமிக அருமை வாழ்த்துக்கள் ஐயா\nசுடச் சுடச் சாப்பிடலாம் வாங்க..\nமுழுமையான தகவல்தொடர்பு (Effective Communication )\nசில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்\nஇணையத்தில் ஆதிக்கம்செலுத்தும் மொழிகள் (தமிழ்)\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44585", "date_download": "2018-07-16T01:11:21Z", "digest": "sha1:5YNZCJ3DCPFTLWMW2YOYQ2CCQRSY2LBS", "length": 6821, "nlines": 109, "source_domain": "www.zajilnews.lk", "title": "சில்லி மீன் வறுவல் செய்வது எப்படி - Zajil News", "raw_content": "\nHome சமையல் குறிப்பு சில்லி மீன் வறுவல் செய்வது எப்படி\nசில்லி மீன் வறுவல் செய்வது எப்படி\nவஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் – 10\nசோயாசாஸ் – 1 டீஸ்பூன்\nகிரீன்சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்\nரெட்சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்\nடொமேட்டோ கெட்சப் – 2 டேபிள்ஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்\nகார்ன் மாவு -1/2 டீஸ்பூன்\n* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும்.\n* தவாவில் சிறிது எண்ணெய் விட்டு மீனை போட்டு இரண்டு பக்கமும் சிவக்கும் வரை பொரித்துக்கொள்ளவும்.\n* வெங்காயத்தை நான்கு துண்டுகளாக வெட்டி இதழ் இதழாக பிரிக்கவும்.\n* குடமிளகாயை 1 இன்ச் நீளத்திற்கு சதுரமாக நறுக்கவும்.\n* வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிவந்து விடாமல் வதக்கவும்.\n* அடுத்து அதில் நறுக்கிய குட மிளகாய் சேர்த்து வதக்கவும்.\n* அடுத்து அதில் அனைத்து சாஸ் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.\n* 1/4 டம்ளர் நீரில் கார்ன் மாவை கரைத்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.\n* சர்விங் பவுலில் மீன்களை வைத்து, கிரேவியை தேவையான அளவு அதன் மேல் ஊற்றவும்.\n* எலுமிச்சையை எட்டாக நறுக்கி பிளேட்டின் ஓரத்தில் வைத்து விரும்பினால் வெங்காயத்தை வட்டவடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.\nPrevious articleகலிபோர்னியாவை சூறையாடும் காட்டுத்தீ: 82 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nNext articleஇருமலை விரட்டும் இஞ்சிச் சாறு\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nசூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்\nஅன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:12:06Z", "digest": "sha1:M7JQCLLSEEVXU52TAPJPGFRBDOZVK74G", "length": 6843, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சோழ அரசர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சங்ககாலச் சோழர்‎ (23 பக்.)\n► சாளுக்கிய சோழர்கள்‎ (9 பக்.)\n► முற்காலச் சோழர்கள்‎ (10 பக்.)\n\"சோழ அரசர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 39 பக்கங்களில் பின்வரும் 39 பக்கங்களும் உள்ளன.\nபிற்கால சோழர்களின் கால வரிசை முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2018, 14:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kadaikutti-singam-actress-sayyeshaa/", "date_download": "2018-07-16T00:53:09Z", "digest": "sha1:G5F35AUIV3GMEJ4RDOCTYPZOTWFALLAA", "length": 8585, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கடைக்குட்டி சிங்கம் பட நடிகையா இது.! இவங்களும் கவர்ச்சியா..? புகைப்படம் உள்ளே! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கடைக்குட்டி சிங்கம் பட நடிகையா இது. இவங்களும் கவர்ச்சியா..\nகடைக்குட்டி சிங்கம் பட நடிகையா இது. இவங்களும் கவர்ச்சியா..\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா நடிக்கிறார். படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு, மௌனிகா ஆகியோர் நடிக்கின்றனர்.\nடி.இமான் இசையமைக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படம் விவசாயம், கிராமத்து வாழ்வியல் பேசும் படமாக வெளிவர இருக்கிறது. இதில் கார்த்தி, விவசாயியாக நடிக்கிறார். ரேக்ளா ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தப் படம் தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.\nசயீஷா மும்பை மஹாராஷ்டிராவில் 12 தேதி ஆகஸ்ட் 1997-இல் பிறந்தார்.தெலுங்கில் 25015 வெ��ியான அகில் என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகில் கால் பதித்தார்.2017இல் ஜெயம் ரவி நடித்து வெளியான வனமகன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.\nதற்போது இவர் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.அதனை அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த அவரது ரசிகர்கள், இவரா இப்படி என்று வாய் பிளந்துள்ளார்.\nPrevious articleபொது இடத்தில் இப்படியா செய்வது. ஸ்ரீதேவி மகள் செய்த செயல். ஸ்ரீதேவி மகள் செய்த செயல். முகம் சுளித்து ரசிகர்கள்.\nNext articleபிக்பாஸ் 2 வீட்டில் முதல் ஆளாக சிறைக்குள் செல்பவர் இவரா..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜயின் மெர்சல் படத்திற்காக விஷால் ஏன் இப்படி செய்தார் \n கோ படத்தில் நடிக்க மறுத்த சிம்பு – யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/79ad0cdf1b/car-driver-obtained-his-doctorate-and-become-a-professor-abdul-kalam-guided-", "date_download": "2018-07-16T01:14:07Z", "digest": "sha1:QCLEVWPANSSULEG3DXHARBPH3HPXTXDR", "length": 9910, "nlines": 99, "source_domain": "tamil.yourstory.com", "title": "தன் கார் ஓட்டுனரை முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆக வழிகாட்டிய அப்துல் கலாம்!", "raw_content": "\nதன் கார் ஓட்டுனரை முனைவர் பட்டம் பெற்று பேராசிரியர் ஆக வழிகாட்டிய அப்துல் கலாம்\nஏபிஜே அப்துல் கலாமின் கார் ஓட்டுனராக 20 ஆண்டுகள் பணிபுரிந்த வி.கதிரேசன், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் துணை பேராசிரியராக உள்ளார். இதில் இருந்து கலாமின் கனவும், அவரை பின்பற்றிய ஒருவரது வாழ்க்கை எந்த அளவிற்கு உயரமுடியும் என்பது தெளிவாகிறது.\nகதிரேசன் 1979-ல் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்ற எலக்ட்ரிக்கல் மெக்கானிக். போபாலில் பயிற்சி முடித்த பின் ஹைதராபாத்தில் உள்ள DRDL மையத்தில் பணியமர்த்தப் பட்டார். அங்கே கலாம் அவர்களின் கார் ஓட்டுனர் மற்றும் உதவியாளராக 80’களில் பணிபுரிந்துள்ளார். 1991 வரை அவருடன் இருந்துள்ளார் கதிரேசன்.\nDNA பேட்டியில் பகிர்ந்துகொண்ட கதிரேசன்,\n”நான் கலாம் அய்யா-விடம் டிரைவராக ஐந்தரை ஆண்டுகள் பணியாற்றினேன். அவர் நல்ல மனிதர். அவர் அளித்த ஊக்கமே நான் இந்த நிலையில் இருப்பதற்கு முக்கியக் காரணம்.”\nதி ஹிந்து செய்திகளின் படி, கதிரேசனின் செய்தித்தாள்கள், புத்தகம் படிக்கும் பழக்கத்தினை கண்ட கலாம், அவர் கல்வியை தொடர ஊக்குவித்துள்ளார். மேலும் கதிரேசன் படிப்பதற்கு நிதியுதவியும் அளித்துள்ளார். பலரை அவர்களின் கனவை நோக்கி கடுமையாக உழைக்க உந்துதல் தருவார் என்று கதிரேசன் கூறியுள்ளார்.\n“என் தந்தை இறந்ததன் காரணமாக படிப்பை பாதியில் விட்டிருந்தேன். அதை எப்படியும் முடிக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். கலாம் அய்யாவின் வழிகாட்டுதலால் என் கனவின் இறக்கையை நான் விரிக்கத்தொடங்கினேன்.”\nஅப்துல் கலாம் பின்னர் டெல்லிக்கு சென்றுவிட்டாலும், அவர் விட்டுச் சென்று தீப்பொறி கதிரேசனின் மனதில் கொழுந்துவிட்டு எரிந்தது. 10-ம் வகுப்பை முடித்தார். பின் பி.ஏ. வரலாறு, எம்.ஏ. வரலாறு என்று தொடர்ந்து படித்தார். மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலையை முடித்தப்பின்னர், தன் பணியை 1996-ல் விட்டார்.\nதிருநெல்வேலியில் முதன்மை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றார். பொலிடிக்கல் சயின்சில் எம்.ஏ. முடித்து, வரலாறில் பிஎச்டி-யை நெல்லையில் முடித்தார் கதிரேசன். பின்னர் சேலத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் துணை பேராசிரியராக சேர்ந்தார்.\n”நான் DRDL-ல் பணியை விட்டது பற்றி கலாம் அய்யாவிற்கு கடிதம் எழுதினேன். அதற்கு அவர் பதில் கடிதம் எழுதியது என்னை ஆனந்தத்தில் ஆழ்த்தியது. அவர் அப்போது குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் எனக்கு அனுப்பிய கடிதம் இன்றும் என்னிடம��� பொக்கிஷமாக உள்ளது,” என்கிறார் கதிரேசன்.\nஇரவு, பகல் பாறாமல் படித்தார் கதிரேசன். அவரின் மனைவியும் ஆதரவு அளித்தார்.\n“என் தந்தையில் பெயரில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினோம். என் சம்பளத்தை முழுதும் என் படிப்பிற்கு செலவு செய்தேன். காலை 10 முதல் மாலை 5 வரை டிரைவர் பணி செய்துவிட்டு, வீடு திரும்பியதும் படிக்கத்தொடங்கி விடுவேன்.”\nகலாம் அய்யாவிடம் இருந்து பெற்ற வழிகாட்டுதல் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. அவர் எப்போழுதும் தன்னைச் சுற்றியுள்ள ஊழியர்கள் மூது அக்கறையோடு இருப்பார் என்று நெகிழ்ச்சி பொங்க பகிர்கிறார் கதிரேசன்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\nஅரசை நம்பாமல், சொந்த செலவில் ஒரே நாளில் பாலம் அமைத்த இளைஞர்கள்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathbharathi.blogspot.com/2011/01/blog-post_28.html", "date_download": "2018-07-16T01:16:03Z", "digest": "sha1:EU7Q3772C2O52YL7SDUIW2WN3WTCU4OL", "length": 64619, "nlines": 517, "source_domain": "bharathbharathi.blogspot.com", "title": "ரோஜாப்பூந்தோட்டம்...: வருங்கால இந்தியா பேசுகிறது...", "raw_content": "\nமாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..\n(கருத்துக்கள் தொகுப்பு : +1 அ1, அ மற்றும் ஆ பிரிவு மாணவிகள்)\n(மாணவர்கள் என்பது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை)\nஆசிரியர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்டு, அதைவிட இரண்டு மடங்கு செய்ய முயற்சி செய்யவேண்டும்.\nபாடத்தை புரிந்து படிக்கவேண்டும். மக்கப் பண்ணக்கூடாது.\nஒரு ஆசிரியர் பற்றி இன்னொரு ஆசிரியரிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ சொல்லக்கூடாது.(விமர்சிக்கக்\nபாடம் நடத்திவிட்ட பின், சார் சொன்னால் தான் படிக்கணும் என்று நினைக்காமல், அடுத்த நாள் வரும்போது படித்துவிட்டு வரவேண்டும்.\nஆசிரியருக்கு பிடிச்ச மாதிரி நடக்கமுடியாட்டியும் பரவாயில்லை, ஆசிரியருக்கு பிடிக்காததை செய்யக்கூடாது.\nபடிக்காத மாணவர்களைப் பற்றி தாழ்வாக எண்ணக்கூடாது, அ���ர்கள் படிப்பதற்கு உதவி செய்யவேண்டும். பிலுக்கிக்கொள்ளாமல் சொல்லித்தர வேண்டும்.\nபாடம் நடத்தும் போது முழுகவனத்தையும் செலுத்தவேண்டும். பராக்கு பார்க்கக்கூடாது.\nபடிக்கும் மாணவர்களிடத்தில் போட்டி இருக்கவேண்டும், பொறாமை இருக்கக்கூடாது.\nபடிப்பு மட்டுமில்லாது கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்துக்கொள்ளவேண்டும்.\nஎல்லா பாடங்களிலும் சமமாக கவனம் செலுத்த வேண்டும்.\nவீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு படிப்பில் கோட்டை விட்டுவிடக்கூடாது.\nஆசிரியர்களுக்கு மரியாதையை இயல்பாக தரவேண்டும். போலியாக நடிக்கக்கூடாது.\nவாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டு, அவர் போல் முன்னேற முயற்சிக்க வேண்டும்.\nஇது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் - 6\nசம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:\nபில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மட்டம் வீக்..\nவடை ஸாரி, சாக்லேட் போச்சே.\nஐயோ.. யாராவது தெளிய வைய்யுங்களேன்.\n//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//\nஇதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...\nநீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துகளுமே சூப்பர், இன்றைய மாணவர்கள் இதை புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்....\n//வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டு, அவர் போல் முன்னேற முயற்சிக்க வேண்டும்.//\n“பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”\nஇதை மனதில்கொண்டு செயல்பட்டால் நாம் அனைவருமே சாதனையாளர்கள்தான்.......\nசரியாகத்தான் சொல்லி இருக்குறார்கள், அப்படியே டியூசன் வந்தாதான் மார்ர்கு போடுவேன்னு சொல்லாம இருக்கனும் :-)\nஇதை நான் ஒரு ஆசிரியராக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றி...\n///ஆசிரியருக்கு பிடிச்ச மாதிரி நடக்கமுடியாட்டியும் பரவாயில்லை, ஆசிரியருக்கு பிடிக்காததை செய்யக்கூடாது.////\n......நல்ல வேளை.... நான் படிக்கும்() போது, இப்படியெல்லாம் யாரும் என்கிட்ட சொல்லல....\nநல்ல பதிவு அணைவரும் இதை ஒரு பிரிண்ட் எடுத்து மாணவர்கள் இருக்கும் அறையில் அல்லது உங்கள் ஊர் பள்ளியில் கொடுங்கள்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//மாணவர்கள் எப்படி இருக்��� வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//\nஇதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...///\nஏழு கழுதை வயசாகுது ன்னும் பாஸ் பண்ண மாட்டேன்க்கிரியே\nமீண்டும் என் மூன்றாம் வகுப்பு வாத்தியாரின் அறிவுரைகளை நினைவிற்கு கொண்டு வருகின்றன தங்கள் பதிவு.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//\nஇதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...///\nஏழு கழுதை வயசாகுது ன்னும் பாஸ் பண்ண மாட்டேன்க்கிரியே/////////\nஒங்க வயசுன்னு ஒப்பனா சொல்லவேண்டியதுதானே\n//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//\nஇதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி..//////////\nஇதை நான் பால்வாடி குழந்தையாக படிப்பதில் பெருமை அடைகிறேன்\nநீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துகளுமே சூப்பர், இன்றைய மாணவர்கள் இதை புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்....\nஇது இருந்தாலே போதும் அனைத்து மாணவர்களும் எங்கேயோ போய்டுவாங்க ,...\nநான் ஒன்னே ஒன்னு சொல்றேன் சகோ பாடம் படிப்பதை விட ஒரு விளையாட்டா பாவித்து விளையாடிபாருங்க நான் தான் வின்னர்னு வின் பண்ணுவேன் என்று நெஞ்சில் அழுத்தமா பதியவைக்கணும் ஆடுகளத்தில் ஓடுகிறேன் ஆட்டநாயகன் ஆவதற்கே == குறிப்பா எனக்கு கணிதம் சரியாக வராது பத்தாவது படிக்கும் பொழுது அப்போ எங்க ஆசிரியர் சொன்னது நானும் கணிதத்தை ஒரு விளையாட்டுப்போல எடுத்துகொண்டு விளையாட ஆரம்பித்தேன் 78 மார்க் கிடைச்சது டிப்ளமோ படிக்கும் போதும் அதே வழிமுறையை மேற்கொண்டேன் நல்ல பயன் பெற்றேன்\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்லதொரு அறிவுரை கருத்துரை சூப்பர்.....\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nநம்மெல்லாம் படிக்கும் போது இதை யாரும் சொல்லி தரலையே...\nஅட..மாணவர்கள் எல்லோரும் ரொம்ப பிரட்டிக்கலாகத்தான் இருக்கின்றார்கள். சொல்வதை அப்படியே கடைப்பிடித்து எதிர்கால சிற்பிகளாக பரினமிக்க வாழ்த்தக்கள்.\nVijay @ இணையத் தமிழன் said...\nஅருமையான மாணவச் செல்வங்க��் .\nமாணவர்கள் எப்பவுமே நல்லாதாங்க சிந்திக்கிறாங்க, சில ஆசிரியர்களும் ,\nபெற்றோர்களும் தான் பல நேரங்களில் அவர்களை முறையா வழி\nமாணவர்கள் எப்படியிருக்கணும்ன்னு நாம சொல்றதைவிட அவங்களே சொன்னாங்க பாருங்க.. சூப்பர்.\n//பாடத்தை புரிந்து படிக்கவேண்டும். மக்கப் பண்ணக்கூடாது.///\nஇது அருமைங்க , ஆனா பெரும்பாலான தனியார் பள்ளிகளில் புரியுதோ இல்லையோ மனப்பாடம் பண்ணி ஆகணும்னு தான் இரண்டு வருஷம் ஒரே பாடத்த நடத்துறாங்க ..\n//ஒரு ஆசிரியர் பற்றி இன்னொரு ஆசிரியரிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ சொல்லக்கூடாது.(விமர்சிக்கக்\nஇது ஆசிரியருக்கு மட்டும் இல்லை , வெளியிலையும் இப்படி இருந்தா பிரச்சினை இல்லை ..\nஅதே மாதிரி பிளுக்கிகொல்லுதல் , பராக்கு பார்த்தல் அப்படிங்கிற வார்த்தைகள் அருமை .. அதாவது பேச்சு வழக்குல வந்தது நல்லா இருக்குனு சொன்னேங்க ..\nமிக விரைவில் .. சமூகம் .\nஎன் வலைப்பூவுக்கு வந்து கருத்துரையிட்டதற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.\nநல்லா படிக்கிற மாணவர்கள் ஓரளவு சுமாராப் படிக்கிற மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தா, ‘சொல்லிக் கொடுத்தவங்களுக்கு’ பாடம் நல்லா மனசுல நிக்கும்....\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//\nஇதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி...///\nஏழு கழுதை வயசாகுது ன்னும் பாஸ் பண்ண மாட்டேன்க்கிரிய//\nmm.. உங்ககூட சேர்ந்தா எப்படி பாஸ் பண்ண முடியும்\n//மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே சொல்றாங்க, என்னதான் சொல்றாங்க அப்படினு படியுங்களேன்..//\nஇதை நான் ஒரு மாணவனாக படிப்பதில் மிகவும் பெருமைடைகிறேன்....ரொம்ப நன்றிங்க பாரதி..//////////\nஇதை நான் பால்வாடி குழந்தையாக படிப்பதில் பெருமை அடைகிறேன்\nயப்பா ராசா.... நான் தெரியாம சொல்லிட்டேன் அதுக்குன்னு இப்படியா பால்வாடி குழந்தை...ம்ம்ம் ஹிஹி\nநீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துகளுமே சூப்பர், இன்றைய மாணவர்கள் இதை புரிந்துகொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்....\nஏண்ணே, ஏதாவது கோவம் இருந்தா.. இந்த வாரம் நேர்ல பார்க்கும்போது பேசி தீர்த்துக்குவோம்.... ஹிஹி\nஎங்களுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. சிங்கை குருப���ஸ் கூடாரத்தில் ஏதேனும் குழப்பமா சொல்லுங்கள் மாணவரே... வைகை அவர்களே..\nஅருமையான கரூத்துக்கள்.பிரிண்ட் போட்டு ஸ்டடி டேபிள் முன்னாடி ஒட்டிவைக்க வேண்டிய அற்புதமான ஆலோசனைகள்.நன்றி பாரத்பாரதி.\nமாணவர் நலன் விரும்பும் நல்ல பதிவு.வாழ்த்துக்கள்\nஎங்களுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.. சிங்கை குருப்ஸ் கூடாரத்தில் ஏதேனும் குழப்பமா சொல்லுங்கள் மாணவரே... வைகை அவர்களே.////////////\nஅப்படியெல்லாம் இல்லை.....இது சும்மா.......உங்கள் பதிவுகளில் சில பதிவுகளில்தான் இதுபோல செய்யமுடியும்...\nஇன்றைய பள்ளி மாணவர்கள் நல்ல தெளிவுடன் தான் உள்ளனர்\nதங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...\nமேற்கண்டவைகள் அனைத்தும் வெறும் சொல்லாக இல்லாமல் செயல்படுத்தியும் காட்ட வேண்டும்\nஇன்றைய மாணவர்கள் வருங்கால மாணவர்களுக்காக சொன்ன அறிவுரைகளா\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nபல்வேறு சுமைகளை நீக்கினாலே நன்றாக படிப்பார்கள்...\nகுல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு\nபிளஸ் டூ மாணவியுடன் ஒரு சந்திப்பு..\nகொஞ்சம் காரம்... ரசித்த டிவிட்டர்கள்...\nகோக்கு மாக்கு பதில்கள் தேவை...\nபொங்கல் பரிசாக பல்சுவை விருந்து,\nசென்னை சங்கமம் - ஒரு மாறுபட்ட அதிரடி விமர்சனம்.\nபில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்.\nகுறட்டை புலியின் சவாலுக்கு, ஒரு பெண் சிங்கத்தின் ப...\nவீரத் துறவியும், தெருவோர இளைஞனும்...\nஇங்கிலீஷ் மீடிய தமிழன் - விகடனில் சில விவகாரங்கள்....\nஅறை எண் 15 - சில டைரி குறிப்புக்கள்.\nபிரபல பதிவர் பற்றிய சுவையான பயோடேட்டா\nவடை போச்சே ஸாரி சாக்லேட் போச்சே...\nமன்(மோகன்) அம்பு - இது அரசியல் வம்பு.\nஇது பூக்கள் பூக்கும் தருணம்...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமனம் நிறைவான ஊர் பயணம் 6... - கல்யாணத்திற்கு பொண்ணு வீட்டுல இருந்து கிளம்புற நேரத்துல போயி சேர்���்துட்டேன், சர்ச்சில் மிக அமோகமாக கல்யாணம் நடத்தி வைத்தார் பாதிரியார், நல்ல நகைச்சுவை பேச்...\nபிரம்ம கமல் என்ற நிஷாகந்தி. - இந்த வருடம் பூத்த முழு மலர் இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் ...\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள் - தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசை...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nவீட்டுத் தோட்டத்தில் மிளகு - கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன...\nபாசம் பத்தும் செய்யும் - பாசம் பத்தும் செய்யும் வா.மு.கோமு வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போ...\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்.. -\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில் - கபாலி படம் பார்த்த பிறகு நிறைய தமிழ்ப்படங்கள் பார்த்தாகி விட்டது. பல படங்களின் பெயர்கள் கூட மறந்து விட்டது. பொதுவாக படத்தைப் பார்க்க ஆரம்பித்த அரை மணி நேரத...\nநான் உங்க வீட்டு பிள்ளை\n - கன்னடன், மெண்டல், குடிகாரன், கஞ்சன் இன்னும் பல கற்களை வசவாளர்கள் வீசினாலும் ரஜினி என்கிற மலையில் சிறு பிசிரை கூட அகற்ற முடியவில்லை. ஏன்\nகூகிள் ஆட்சென்ஸ் இணைப்பது எப்படி - கூகிள் ஆட்சென்ஸ் வசதி தமிழுக்குக் கிடைத்த ஒருமாத காலம் ஆகிவிட்டது. இருந்தபோதும் தமிழ் வலைப்பதிவர்கள் முதல் தமிழ் இணையத்தள உரிமையாளர் வரை சில நுட்பச் சிக்கல...\n30_Years_NEET-AIPMT_Chapterwise_Solutions Chemistry - E-Book - நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இ���ில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்கான தொகுப்பையும் அ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் - பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டுமே-எவர்க்கும் பதவிபட்டம் பணமென்றே கொள்...\nமணக்கும் டிஜிட்டல் இந்தியா - என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீண...\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம் - தொடர்ந்து காதலின் பெயரால் கொலைகள் நடக்கின்றன. பள்ளி வயது குழந்தைகள் எந்த பாவமும் அறியாமல் ஆசிட் வீச்சுக்கும், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்தலுக...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவி...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட் - 1 சென்னையில் 13 நாட்களாக நடைபெற்ற புத்தகக் காட்சி நிறைவு; ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை# அதுல 10 கோடி சேல்ஸ் சமையல்\"குறிப்புகள் புக்சாம், 3 கோடி க்கு ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nமீண்டும் நான் உங்களோடு.. - முயற்சி செய் முடியாததென்று எதுவுமில்லை முட்டுக்கட்டைகளையும் முட்ப்பாதைகளையும் கடந்தே வா முல்லை வாசத்தோடு முன்னேற்றப் பயணத்திற்கான முன்வாசல் திறக்கும்.....\nகவிதை என்ற பெயரில் கிறுக்கியவை - நைஸ் அழகு செம வாவ் சூப்பர் அருமை ம்ம்ம்... இரு கொஞ்சம் வார்த்தைகள் சேகரித்து வருகிறேன்..\n - வந்தாரை வாழவைப்பவன் தமிழன்... தமிழன் தன்னை நம்புகின்றவரை, தன்னால் நம்பப்படுபவனை ஏற்றம்காண வைப்பவன், வந்த அவரை வாழ வைப்பவன் . வந்தாரை வாழவைப்பவன்தமிழன் எ...\n -பழ.கருப்பையா - Thanks nakeeran nov 26-28 NOVEMBER 27, 2017 ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nஉயிர் இருக்குது - இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது. - கற்பித்தல் எவ்வளவு இனிமையென்று கற்றுணர்ந்த நாள் அது. அதுவும் கல்வி கற்ற கல்லூரியிலேயே, கற்பிக்கச் செல்வது இனிமை இனிமை என...\nவெள்ளத்தாழிசை : 03-10-2017 - *வெள்ளத்தாழிசை :* நன்றி/மூலம் முகநூல் (சுட்டி) இஃது வெ...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\nஅரியலூரில் விதைத் திருவிழா .... - உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு \"வெரப்புட்டி\" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப்...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\n - தேவதை என் விழிதன்னில் பட்டாயடா இன்பம் தந்தாயடா என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே என் எண்ணம் உன் வண்ணம் ஆனதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே எழில் கொஞ்சும் நினைவுன்னைத் தேடுதே காணுகின்ற காட்சியெல்லாம் நீயானாய் கருவிழியு...\nவிழுதாகி - விழுதாகி விடியலுக்காய் காத்திருக்கிறோம் விடிந்ததும் புதுவருடம் கொண்டாட\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை... - எனது Yamaha இரு சக்கரவாகனத்தை பீளமேடு Orpi Agency யில் நீண்ட காலமாக சர்வீக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களாக பண நெருக்கடி என்பதால் நேற்று ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்��....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\n - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nshortfundly.com - ஒவ்வொரு மனிதனிடமும் இன்னொரு மனிதனிடம் சொல்வதற்கு ஏதோ ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையைக் கேட்டு அவன் பாராட்டவோ, திட்டவோ, அழவோ, சிரிக்கவோ, கொலைவெறியுடன் தாக்...\n.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் பக...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nமதுராந்தகி - மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள். கனத்த மவுனம்’ உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த்...\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57 - *டிஸ்கி:* ஜெனர்களில் இன்னும் காமெடி பற்றியும் ஃபேமிலி/செண்டிமெண்ட் பற்றியும் எழுதவேண்டியுள்ளது. சில நண்பர்கள் தொடர் தியரியாகவே (மொக்கையாக\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள் - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்கி...\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி - நாம் தினமும் பயன்பட���த்தும் பேஸ் புக் இணைய தளம் சில நேரங்களில் ஸ்க்ரோல் பாரை கீழே எழுக்கும் போது அதிக பேஸ் புக் பதிவுகளால் பல பதிவுகள் நினைவேருவதில் தோல்...\n - \" அப்பா கோகுல் Cheating பண்றான்பா.. \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" \" இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்... \" நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட்...\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வுகள்- தகவல் களஞ்சியம்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ப...\n - செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது. நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்க...\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY - TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழ...\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நேர...\nஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான்...\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல் - கிரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டைகளின் பயன்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த கிரெடிட் கார்டுகளின் மூலம் முக்கியமான இரண்டு நன்மைகள் உள்ளது. ஒன்று...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nநண்பனே நினைவிருக்கிறதா.... - நீயும் நானும் அருவரியில் அறிமுகமானோம் படித்தது ஒரே பள்ளி படிப்பில் மட்டும் போட்டி குறும்பு வித்தைகளால் குறையாமல்வேண்டும் தண்டனைகள் நினைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chummaah.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-07-16T00:55:56Z", "digest": "sha1:LWYY5HHTR5TDERZN5EMN2KSN433MJKUH", "length": 50936, "nlines": 225, "source_domain": "chummaah.blogspot.com", "title": "சும்மா: ஒரு பயணமும் சோஷலிஸமும்", "raw_content": "\nயாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்கைத் தாண்டிவிட்டிருந்தது.\n கொஞ்சம் முந்திவந்திருந்தா நாலு மணி bus இனைப் பிடிச்சிருக்கலாம்” என்றவனிடம் திரும்பினேன்.\n“don't worry மச்சான். எங்களுக்குத் தாராளமா நேரமிருக்கு. கொழும்பு trIain பத்து மணிக்குத்தான்.”\n“இல்லையடாப்பா.. நேரத்துக்குப் போனா வவுனியாவில வடிவாச் சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்.....” இழுத்தான்.\n“மச்சான் இனிச் சோஷலிசத்துக்குள்ள தேவையான சாப்பாடு எண்டும் கொண்டுவரவேணுமடாப்பா”\n“அம்மாணா சும்மா விசரக் கிளப்பாத. எப்பப்பாரு எதுக்கெடுத்தாலும் சோஷலிஸமும் கத்தரிக்காயும் எண்டு. வடிவா AC bus-இல கொழும்பு போக இருந்த என்னை சுரண்டல் அது இதெண்டு மண்டையைக் கழுவி வவுனியா bus இல ஏத்திப் போட்டு....”\n“இல்லை மச்சான். உனக்கு இன்னும் சோஷலிஸத்தைப்பற்றி வடிவா விளங்கேல்லை. திருப்பிச் சொல்லுறன் வடிவாக் கேள்”\n“திறமைக்கேற்ற வேலை. தேவைக்கேற்ற ஊதியம். இதைத்தானே சொல்லப்போற. கேட்டுக்கேட்டுக் காது புளிச்சுப் போச்சடாப்பா. கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”\n“இல்ல மச்சான் நீ ஒருக்காக் கேளன்”\n“அம்மாண நான் பிறகு நான் பொல்லாதவனாகிடுவன். பிறகு நீ சந்தானம் கருணாஸ் மாதிரி ஆயிருவ”\nகாதுக்குள் “மச்சான் நீ கேளேன் மச்சான் நீ கேளேன்” என்று கருணாஸ் கெஞ்சுவது கேட்கவே அமைதியானாலும் அதே feelings எனக்குள்ளும். எப்படி இப்படி மாறினேன் இப்போதெல்லாம் எதைப் பார்த்தாலும் கார்ல் மார்க்ஸ்ஸின் கொம்மியூனிஸக் கோட்பாடுகளும் அதன் அடுத்த கட்டமான சோஷலிஸமுமே மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. எந்த வியாபார நிறுவனங்களைப் பார்த்தாலும் அது தேசிய முதலாளித்துவத்தைச் சார்ந்ததா அல்லது தரகு முதலாளித்துவத்தைச் சார்ந்ததா இப்போதெல்லாம் எதைப் பார்த்தாலும் கார்ல் மார்க்ஸ்ஸின் கொம்மியூனிஸக் கோட்பாடுகளும் அதன் அடுத்த கட்டமான சோஷலிஸமுமே மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. எந்த வியாபார நிறுவனங்களைப் பார்த்தாலும் அது தேசிய முதலாளித்துவத்தைச் சார்ந்ததா அல்லது தரகு முதலாளித்துவத்தைச் சார்ந்ததா எப்படியெல்லாம் அவைகள் சாதாரண மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன என்பவற்றை யோசித்து மூளையைக் குழப்புவதிலேயே காலம் கழிந்து கொண்டிருந்தது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகி என்றைக்கு அது பாட்டாளி மக்களின் புரட்சியுடன் முடிவுக்கு வரும் இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமா\n“சகோதரர்களே எனக்கு இரண்டு கையும் இல்லை. உங்களிடம் உதவிகேட்டு வந்திருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்”\nகம்பீரமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். யாசகன் ஒருவன் பேரூந்தினுள் ஏறி சாரதியின் இருக்கைக்கு அண்மையில் நின்றுகொண்டு பயணிகளை நோக்கிக் கூறிக்கொண்டிருந்தான். ஏற்கனவே ஒருகால் அகற்றப்பட்ட முதியவர் ஒருவரும் அவரைத் தொடர்ந்து வயதான பெண்மணியுடன் ஒரு சிறுவனும் பேரூந்தினுள் ஏறி யாசித்து விட்டுச் சென்றிருந்தனர். இப்போது பேரூந்து ஓரளவிற்குப் பயணிகளால் நிறைந்திருந்தது. என் முன்னாலிருந்தவர்களில் பலர் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இங்கே ஒரு கூட்டத்திற்கு வந்துவிட்டு மீண்டும் வவுனியாவிற்குத் திரும்பிவதற்காக வந்திரக்கிறார்கள் என்பது அவர்களின் உரையாடல்களிலிருந்து புரிந்தது. தான் மிகவும் கஷ்ரப்பட்டுத் தகவல்கள் சேகரித்துச் செய்த presentation ஒன்றினை வேறொருவர் தான் செய்ததாகக் கூறிப் பெயர் பெற்றுக்கொண்டதை உள்ளக்குமுறலுடன் அவர் தனக்கருகிலிருந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தார். இப்போது அந்த யாசகன் பயணிகளிடம் யாசிப்பதற்காக வந்துகொண்டிருந்தான். பலர் அந்த யாசகனைப் பார்த்துவிட்டு உதட்டைப்பிதுக்கிக் கொண்டிருக்க, தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொண்டிருந்தவரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தவரும் முன்னைய யாசகர்களுக்குச் செய்தது போலவே இந்த யாசகனையும் கணக்கிலெடுக்காமல் தங்கள் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் வந்த யாசகன் ஆடாது அசையாது அவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களோ அவனைச் சட்டைசெய்யாது தங்கள் உரையாடலில் தீவிரமாயிருப்பதாய்க் காட்டி்க கொண்டிருந்தனர்.\nதமிழில் உரையாடிக் கொண்டிருந்த அந்தப் பயணிகள் தங்கள் பாசாங்கில் தீவிரமாயிருந்தனர்.\n“மட்ட அத்த தெக்கக் ந. மட்ட பொடி உதவுகரண்ட புழுவன்த\nஅந்தப் பயணிகளிடம் எந்தச் சலனமுமில்லை.\n“மூண்டு மொழியிலையும் கேட்டுப் பாத்திற்றன். எனக்கு எல்லா மொழியும் தெரியும். தெலுங்கு தெரியும். ஹிந்தி தெரியும்”\nஅந்தப் பயணிகள் இப்போது அமைதியாகி விட்டிருந்தனர்.\n“மச்சான் ஆளைப்பார்.இவனைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியாத் தெரியுது\n“ஓமடா நானும் அப்பவே யோசிச்சனான். நல்ல கட்ஸ்ஸான ஆளா smartஆ இருக்கிறான். அவனைப் பார்த்தா பிச்சை எடுக்க வந்ததாத் தெரியேல்லை. இவனுக்கு இவ்வளவு திமிர் இருக்குமெண்டால் ஆரு இவனுக்குப் பிச்சை போடுவினம்\n நாமெல்லாம் எம்மிடம் இரந்து வாழ்பவர்களுக்கு சூடு சுரணை மானம் எண்டு ஒண்டும் இருக்கக்கூடாது எண்டுதானே எதிர்பார்க்கிறம். அப்ப எங்கட முதலாளிமாரும் அப்பிடித்தானே எங்களிடம் எதிர்பார்ப்பார்கள். ஏதோ புரிபடுவது மாதிரி இருந்தது. இதை வச்சே இண்டைக்கு இவனுக்குக் கொம்மியூனிசத்தைப் பற்றி ஒரு குப்பி எடுத்து விடலாம். மனதுக்குள் நான் கார்ல் மார்க்ஸாக மாறிக்கொண்டிருப்பதாய் ஒரு புழுகம். அருச்சுனனுக்கு கண்ணன் தேர் சாரதியா வந்து பகவத்கீதை அருளிய மாதிரி எனக்கும் வாகன சாரதிக்கு பக்கத்து இருக்கையில் அமர இடம் கிடைத்த ஒரு பயணத்தில் அந்த சாரதியிடம் கற்றுக் கொண்ட மார்க்ஸிஸ சித்தாந்தம் இடதுசாரிக் கொள்கைகள், புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டால் அதைப்பற்றித் தம்பட்டமடிக்கும் குறைகுட மனித இயல்பிற்கு நான்மட்டும் என்ன விதிவிலக்கா\n“மச்சான் இவனை வச்சே இப்ப உனக்கு கொம்மியூனிசத்தை விளங்கப்படுத்திறன் பார்”\n“நீ ஒண்டும் புடுங்க வேண்டாம். அவனப் பார்த்தா றோக்காரன் மாதிரிக்கிடக்கு”\n“ஓமடா நானும் அப்பிடித்தான் நினைச்சனான். அவற்றை செடிலும் திமிரும். தெலுங்கு ஹிந்தியெல்லாம் தெரியுதெண்டுறான்.”\n“சரி அப்ப சத்தம் போடாம அமத்திக்கொண்டிரு“\nமணி 4.30 ஆக சாரதி பேரூந்தில் வந்து ஏறி அதை start பண்ணிவிட்டு பின் 4.45 இற்கு பயணத்தை ஆரம்பித்தார். பேருந்து மின்சார நிலையவீதிக்கு வந்து வைரவர் கோயில் வீதியால் திரும்பி ஆஸ்பத்திரி வீதியில் ஏறிப்பின் ஆறாம் குறுக்குத் தெருவால் திரும்பி பிரதானவீதியை அடைந்து கண்டி A9 வீதியில் ஏறுகையில் நடத்துனர் பயணிகளிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டிருந்தார்.\nஆயிரம் ரூபாய்த்தாளை நீட்டினேன். வாங்கிவிட்டு சிட்டையைத் தந்தார்.\n“ரிக்கற்றுக்குப் பின்னால எழுதியிருக்குப��� பிறகு தாறன்”\nTicket இனைப் பார்த்தேன். 177/= என்று போடப்பட்டிருந்தது. பின்பக்கத்தில் 820/= எழுதப்பட்டிருந்தது.\n“பாத்தி்யா மச்சான் எங்களிட்ட எப்பிடிச் சுரண்டுறாங்களெண்டு உண்மையா 177 ரூபா ஆனா வேண்டுறது 180 ரூபா. ஒரு trip இல எப்பிடியும் 55 பேரெண் பார்த்தாலும் சும்மா சுளையா 165 ரூபா சுட்டிடுறாஙகள். இவங்களைச் சும்மா விடக்கூடாது”\n“கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”\nஎல்லோரிடமும் பணம் வசூலித்துவிட்டு வந்த நடத்துனரிடம் ரிக்கற்றைக் கொடுத்தேன.\n“மிச்சக்காசு ஓமந்தைக்கு அங்காலதான் தரலாம். இடையில ஏறின ஆக்களெல்லாம் ரிக்கற் எடுங்கோ”\nஎன்னை அலட்சியப்படுத்திவிட்டு நடத்துநர் முன்னுக்கு விரைந்தான்.\nஆத்திரமாய் வந்தது. நடத்துநரிடம் தாராளமான சில்லறைகளும் சின்னத்தாள்களும் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. திரும்பி வரட்டும் மனதுக்குள் கறுவிக் கொண்டேன்.\nபேரூந்து சாவகச்சேரி பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஆறைத் தாண்டி விட்டிருந்தது. இடையிலே வீதி திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பயணம் தாமதமாகிக் கொண்டிருந்தது. இப்போது பேரூந்திற்குள் இடம்கொள்ளமுடியாத அளவில் பயணிகள் நிறைந்துவிட்டிருந்தார்கள்.\nபேரூந்தும் முக்கிமுனகிக் கொண்டு புறப்பட்டது.\n“என்னடா இவங்கள் short service bus மாதிரி எல்லா இடத்திலையும் நிண்டு ஆக்களை ஏத்திக்கொண்டு போறாங்கள். நெரிஞ்சு கொண்டு. எல்லாம் உன்னாலதான் வந்தது. நான் என்பாட்டுக்கு சிவனேயெண்டு நிம்மதியா AC bus இல சாய்ஞ்சு படுத்துக் கொண்டு போயிருப்பன்.”\n“இல்லை மச்சான். இவங்கள் எங்களை மட்டுமில்லை. short service bus காரரையும் சுரண்டுறாங்களடாப்பா. இந்தச்சனமெல்லாம் உண்மையா கொடிகாமம் இல்லாட்டி கிளிநொச்சி bus இலதான் போகவேணும். அவங்கட உழைப்பிலையும் இவங்கள் மண்ணள்ளிப் போடுறாங்கள்.”\nபேரூந்து இப்போது பளையை அடைந்து விட்டிருக்க சிலர் இறங்க, பல இளைஞர்கள் ஒன்றாக ஏறினார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளிலிருந்து அவர்கள் ஒன்றாக எங்கோ ஏதோ ஒரு நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களின் உரையாடலிலிருந்து அவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களல்ல என்பது புரிந்தது. அவர்களால் இப்போது பேரூந்து கலகலப்பாகி விட்டிருந்தது. கண்கள் சுழற்றியது. விழித்துப் பார்க்கையில் ஆனையிறவைத் தாண்டிவிட்டிருப்பது புரிந்தது. சன நெருசலில் எனக்கருகில் நின்றவனைப் பார்த்தேன். அதே கூட்டத்தைச் சேர்ந்தாலும் அவன் அமைதியாக வேறெங்கோ பார்த்தவண்ணமிருந்தான். தோள்மூட்டருகில் ஏதோ அழுத்துவதாய் வித்தியாசமாய் உணர்ந்தேன். திரும்பினேன். ஆத்திரமாய் வந்தது. தோளை முன்னுக்குக் கொண்டுவந்து நிமிர்ந்து அருகில் நின்றவனை முறைத்தேன். விபரீதத்தை உணர்ந்தவன் சடாரென மறுபுறமாய்த் திரும்பி நின்று கொண்டான். அவனையே தொடர்ந்து பார்க்க அதைப் புரிந்துகொண்ட அவன் சன நெரிசலுக்குள் புகுந்து என் பார்வையினின்றும் மறைந்து கொண்டான். ச்சே எப்படித்தான் பெண்கள் இந்த பேரூந்துகளில் பயணம் செய்ய முடிகிறதோ\nகிளிநொச்சியை அடைந்ததும் பலர் இறங்கிக்கொண்டனராயினும் ஏறிக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதனிலும் அதிகமாயிருந்தது. இப்போது நடத்துநர் அந்த இளைஞர்களையும் முன்னால் நின்ற எல்லோரையும் மிகமிக நெருக்கமாக பனங்கிழங்கு அடுக்குவதுபோல் அடுக்கிக் கொண்டிருந்தான். அருகில் வந்ததும் ரிக்கற்றினை அவனிடம் கொடுத்தேன்.\n“மிச்சக்காசெல்லாம் ஓமந்தை தாண்டினாப் பிறகுதான் தரலாம்”\n“இல்லை எனக்கு அதுக்கு முதல் வேணும்\n“என்ரை காசைத்தான் நான் கேக்கிறன்”\n இப்ப தந்தா எல்லாரும் கேப்பினம். அதெல்லாம் இப்ப கரைச்சல்”\n“bus நிப்பாட்டேக்க சாப்பிடுறதுக்கு என்னெட்ட வேற காசில்லை”\n“இந்த bus ஒரிடத்திலையும் சாப்பாட்டுக்கு நிக்காது”\n“ஓமந்தை check point இல நிக்கும் தானே”\nபுறுபுறுத்தவாறே ரிக்கற்றினை வாங்கினான். 800 ரூபாயை நீட்டினான்.\nவாங்கி அதில் 20/= என்று எழுதித்தற்துவிட்டு\n“மச்சான் ஏன்ரா சும்மா சண்டைபிடிச்சுக்கொண்டு சனமெல்லாம் எங்களையே பாக்குது பார்”\n இதுதான் மச்சான் பிழை. இதில என்னத்துக்கு வெக்கப்படவேணும். படிச்ச மனிசர் நாங்களே இப்பிடி வெக்கப்பட்டா எல்லாரும் எல்லாத்தையும் சுரண்டிக்கொண்டு போயிருவாங்கள். கோவணமுமில்லாமப் பிறகு வெறுங்குண்டியோடதான் நிக்கவேண்டிவரும்”\n“நீ முந்தி நல்லாத்தானே இருந்தனீ. பிறகென்னெண்டு உனக்கு இப்பிடி வந்தது\n“நான் சீரியசாக் கதைக்கிறன். நீ பகிடிவிட்டுக்கொண்டு இருக்கிறாய். இப்பிடி விட்டுவிட்டுத்தான் இண்டைக்க இந்த நிலையில இருக்கிறம். உண்மையா மச்சான் இண்டைக���கு எங்களுக்கு எவ்வளவோ பிரச்சினையிருக்கு. எங்களுக்கு மட்டுமில்ல உலகத்திலை எத்தனையோ விதமா மக்கள் கஷ்ரப்படுகிறாங்கள். அதுக்கெல்லாம் காரணம் முதலாளித்துவம் தான். எப்ப எல்லா நாடும் சோஷலிஸத்துக்குப் போகுதோ அப்ப ஒரு நாட்டிலையும் ஒரு பிரச்சனையும் இருக்காது”\n“சும்மா விசர்க்கதை கதைக்கிறாய். சோவியத் யூனியனுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாதா\n இவனுக்கும் கொஞ்சம் விசயம் தெரியும் போல. இனி ஆளோட கொஞ்சம் கவனமாத்தான் கதைக்க வேணும். அதுசரி சோவியத்யூனியன் ஏன் உடைஞ்சுது ஒருநாள் குப்பியில கொம்மியூனிஸமும் சோஷலிஸமும் தரோவா விளங்கீற்றுது எண்டு நினைச்சது பிழையோ\n“இல்லை மச்சான். நான் என்ன சொல்ல வாறனெண்டா\n நீதானே சொன்னீ சோஷலிஸத்தில தேவைக்கேற்ற ஊதியம் எண்டு. அப்ப அங்க பார் அந்த ஐயாவ. அவர் இந்தச் சனத்துக்குள்ள எவ்வளவுக்கு நெரிபடுகிறேர் எண்டு. உன்னிலும் விட அவருக்குத்தான் இந்த சீற் தேவை. அப்ப நீ எழும்பி அவருக்கு இந்த இடத்தை விட்டுக்குடுக்கலாம் தானே”\nசும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. முதலுக்கே மோசம் வந்திரும் போல இருக்கு.\n“அப்பிடியில்ல மச்சான். எடுத்த உடனே சோஷலிஸத்தைக் கொண்டு வந்திரேலாது. அதுக்கு முதலில கொம்மியூனிசம் வரவேணும். அது என்ன சொல்லுதெண்டா திறமைக்கேற்ற வேலை. வேலைக்கேற்ற ஊதியம். So, அப்பிடிப் பாக்கேக்குள்ளை...”\n“இல்லையடா முதலில உனக்கு மார்க்ஸிஸம் தெரிய வேணும். அது என்ன சொல்லுதெண்டா....”\n“ஒண்டும் சொல்ல வேண்டாம். நீ சும்மாயிரு”\nஅப்பாடா ஒரு மாதிரி இவனுக்குத் தெரியாத விசயங்களை இழுத்துவிட்டு, ஆள அமத்தியாச்சு. இல்லையெண்டா\n பொட்டக் அற பத்த யண்டப் புழுவன்த\n“இந்தாப்பாரன். தமிழ் ஆக்களுக்கு எவ்வளவு பேச்சுப் பேசி நெருக்கி நிக்க வைச்சிருக்கிறான் இந்தக் கொண்டக்ரர். ஆனா சிங்கள ஆக்களோடை எவ்வளவு பவ்வியமாய்க் கதைக்கிறான். அப்ப தமிழெண்டா தமிழனுக்கே இழப்பமா\n“இப்பிடி வீரம் கதைக்கப் போய்த்தான் இண்டைக்கு இந்த நிலையில நிக்கிறம்”\n“இல்லை மச்சான்.நாங்க அடக்குமுறைக்கு எதிரா எல்லா இனத்தையும் சேர்த்துப் போராடுறதை விட்டிட்டு தனிநாடெண்டு போராடினதுதான் பிழை. எங்களுக்குள்ளயும் எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தது. எல்லாரும் மனிசர்தானே. பிறகேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சட்டமெண்டு..”\n“இப்ப நீ என்ன சொல்ல வாறாய் ஆருக்கு என்ன சட்டம் இருந்தது ஆருக்கு என்ன சட்டம் இருந்தது\n“இல்லை மச்சான் சாதி அது இதெண்டு எத்தினை இருந்தது. குறைஞ்ச சாதி ஆக்களை கும்பிடுறதுக்கு கோயிலுக்குக்கூடப் போக விடாம..”\n ஆராவது கோயிலுக்குள்ளை போகேலாம இருக்கினமா\n“அதுக்கும் சாதீய அடக்குமுறைக்கும் என்ன சம்பந்தம். அவனவன் தனக்குத் தனக்கு ஏத்த இடத்தில கட்டிக்கொண்டு போறான். கல்யாணமெண்டுறது அவையவையின்ரை தனிப்பட்ட விருப்பம். ஏன் ஒரே சாதியா இருந்தாக்கூட கல்யாணம் கட்டிக்குடுத்திருவினமா அந்தஸ்து அது இதெண்து ஆயிரத்தெட்டுப் பொருத்தம் பார்க்கிறதில்லை அந்தஸ்து அது இதெண்து ஆயிரத்தெட்டுப் பொருத்தம் பார்க்கிறதில்லை\n இவன் கனக்கக் கதைக்கிறான். விடக்கூடாது.\n“அது தான்ரா நான் எனன் சொல்லுறனெண்டா மார்க்ஸ் சொல்லுறேர்...”\n பாட்ஷாவில வாற மார்க் அன்ரனியா\nஅப்பாடா ஒருமாதிரி கதையை நிப்பாட்டியாச்சு. அவன் மார்க்ஸ் என்ன சொல்லுறேர் எண்டு கேட்டிருந்தா கொம்மியூனிஸம் சோஷலிஸம் எண்டு அவனைக் குழப்பி நானும் குழம்பியிருக்கவேணும். ஆள இந்த அளவுக்கு மேல போகவிடாம வைச்சிருந்தாத்தான் எனக்கு ஏதோ கனக்கத் தெரியுமெண்டு ஒரு மரியாதையோட இருப்பான்.\n“பின்னால நிக்கிற ஆக்கள் முன்னுக்குப் போங்கோ. எவ்வளவு இடம் கிடக்கு. பின்னால ஆக்கள் ஏற இடமில்லாம நிக்கினம்”\n“கொண்டக்ரருக்கு வேற வேலையில்லை. முன்னுக்கு எங்கையாம் இடம் கிடக்கு\n“கொஞ்சம் வழிவிடுங்கோ TATA ஒண்டு வருகுது”\nஅந்த இளைஞர்கள் கலாய்த்தார்கள். திரும்பினேன். பெரிய உருவம் Tata lorry போல். நெருக்கிக்கிருக்கி எனக்குமுன்னால் வந்தது. தன் தொப்பையின் ஒரு பக்கத்தை முன் இருக்கையிலும் மற்றப்பக்கத்தை என் தோளிலும் பொறுக்க வைத்துவிட்டு அது stand போட்டு நின்று கொண்டது. அசையா முடியாத சனநெரிசல். நண்பன் முறைத்துக் கொண்டான்.\nஓமந்தையை அடைகையில் மணி எட்டரையைத் தொட்டுவிட்டிருந்தது. இறங்கி சோதனைச்சாவடியில் வரிசையில் நின்று சோதனைகளை முடித்துவிட்டுக் காத்திருந்து பேரூந்தில் ஏறிக்கொள்ள ஒன்பதாகியிருந்தது. நடத்துநரைக் கண்ணில் காணவில்லை.\n“மச்சான் கொண்டக்கரரிட்டை இண்டைக்கு மிச்சக்காசு வேண்டாம விடுறதில்லை”\n“train க்கு சரியான நேரத்துக்குள்ள போயிருவமாடா\n“அடேய் train க்கு 3rd class sleeperets ஏற்கனவே book பண்ணயாச்சு. பத்து மணியெண்டாலும் அ��ு எப்பிடியும் பத்தரைக்குப்பிறகு தான் வெளிக்கிடும். பிறகேன் பயப்பிடுறாய்\n“இல்லை மச்சான். வழமையா நான் AC bus இலதான் போறனான். அதில போனா பெரிசாக் களைப்பும் தெரியாது\n“அதுக்கு ஆயிரத்தி முன்னூறு ரூபாய் குடுப்பாய். இது இப்ப எவ்வளவு வவுனியா bus க்கு 180 ம் கொழும்பு train க்கு 270ம், ரோற்றலா 450 தானே. அதோட bus எண்டா ஒரு இடத்திலதான் நிப்பாட்டுவான். ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறதெண்டாலும் கரைச்சல். இது train க்குள்ள நீ விரும்பின நேரம் மூத்திரம் பெய்யலாம். கக்கூசுக்கும் இருக்கலாம். நித்திரை வராட்டி நடந்தும் திரியலாம். bus காரர் எவ்வளவு சுரண்டுறாங்கள் எண்டுறது இன்னும் உனக்கு வடிவா விளங்கேல்லையடாப்பா. எங்கட நாட்டை உண்மையான சோஷலிஸ நாடா மாத்தவேணுமடாப்பா.\n“காணும் மச்சான் அறுக்காத நிப்பாட்டு”\nவேகமெடுத்திருந்த பேரூந்த திடீரென நிறுத்தப்பட்டது.\nபயணம் ஐந்து நிமிடம் தாமதமாகி வவுனியா பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஒன்பதரையைத் தாண்டி விட்டிருந்தது.. பயணிகளில் சிலர் தங்கள் தொடர் பயண அவசரத்தினைக் கருத்தில் கொண்டு மீதிக்காசை வாங்க மறந்தோ என்னவோ வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தனர்.\n“மச்சான் வாடாப்பா ஒன்பதே முக்காலாகுது. பிறகு train ஐ மிஸ் பண்ணீருவம்”\n“train பத்தரைக்குத்தான் வெளிக்கிடும். இவங்கட schedule தெரியாதே அதோட கொழும்பு train வந்து அரை மணித்தியாலத்துக்குப் பிறகுதான் இங்கை நிக்கிற train வெளிக்கிடும். இண்டைக்கு மிச்சக் காச கொண்டக்ரரிட்டை இருந்து வாங்காம விடுறதில்லை. ஓமந்தைக்கு அங்கால தாறன் எண்டு சுத்திப்போட்டு ஆள் foot board இலயே நிண்டிட்டான். உனக்கும் இருபது ரூபாய் மிச்சம் தரவேணுமெல்லா. நிண்டு வேண்டிப் போட்டுத்தான் அடுத்த வேலை”\nஇறங்கி வெளியே வர நடத்துநரைச் சுற்றி 25 பேர் வரையிலானோர் நின்றிருந்தனர். தன்னிடம் நூறு ரூபாய்க்குக் குறைந்த தாள்கள் இல்லை என்பதால் பெரும்பாலானோருக்கும் இருபது ரூபாயைக் கழித்துக் கொண்டே மீதிப்பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். மற்றவர்களுக்கு கடையில் சென்று காசு மாற்றிவிட்டு தருவதாகச் சொல்லவே பலரும் விலகிவிட நானும் அவனுமே எஞ்சினோம்.\n“மச்சான் விட்டிட்டு வாடாப்பா. வேணுமெண்டா நான் அந்த இருபது ரூபாயைத் தாறன். இருபது ரூபாயைப் பார்த்து பிறகு நீ இருநூற்றியெழுபது ரூபா train ஐ விடப் போற”\n“சத்தம் கேட்டனி தானே. இப்பத்தான் கொழும்பு train வருகுது. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு இஞ்சையிருந்து போற train வெளிக்கிட. இவர் மற்றாக்களுக்குச் சுத்தின மாதிரி எனக்கும் சுத்தப் பாக்கிறேர். முந்தியெண்டா விட்டிருப்பன். இப்ப மார்க்ஸ்ஸிஸம் தெரிஞ்சாப்பிறகு இந்தச் சுரண்டலையெல்லாம் என்னால விடேலாது மச்சான்.”\nகடைக்குச் சென்று காசுமாற்றி இருவருக்குமான மீதிப்பணம் நாற்பது ரூபாவையும் பெற்றுக்கொண்டு திரும்புகையில் ஏதோ சாதித்து விட்டாற்போல் இருந்தது.\n“மச்சான் ஓட்டோ பிடிச்சுப் போவமடா லேற்றாகீற்றுது”\n“இப்பத்தான்ரா பத்து மணி. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு. அஞ்சு நிமிசத்தில நடந்தே போயிரலாம். இதுக்குப்போய் ஓட்டோக்காரனுக்கு நூறு ரூபாய் குடுக்கோணுமா\nஅவனின் பதற்றம் எனக்குச் சந்தோசத்தைத் தருவதாய்த் தோன்றியது.\n“ஏன் மச்சான் ரென்ஷனாகிற. என்னைப் போல சும்மா கூலா வா. பாத்தியா மார்க்ஸிஸம் தெரிஞ்சதால இண்டைக்கு ஒரு சுரண்டல தடுத்திருக்கிறம்”.\nஅவன் அமைதியாகவே வந்தான். புகையிரத நிலையத்தை அடைகையில் புகையிரதம் கிளம்பிக்கொண்டிருந்தது. அதைப் பிடிக்க எத்தனித்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டிருந்தன.\nஅவனைப் பார்ப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன்.\n ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒருக்கா bus இருக்குத்தானே. பொறு போய் ticket-ஐக் குடுத்துக் காசைத் திருப்பிக் கேப்பம்”\nபுகையிரத அலுவலகத்தில் ticket-இனைக் கொடுத்துக் காசைத் திருப்பிக் கேட்டபோது Not refundable என்று கூறி மறுத்து விடவே தோல்வியுடன் அவனிடம் வந்தேன்.\n“மச்சான் refund தர மாட்டனெண்டுறாங்கள். Democratic Socialist Republic of Sri Lanka எண்டு பேரை வைச்சுக்கொண்டு Government ம் எங்களைச் சுரண்டுறாங்கள். Government office-இலயே சோஷலிஸம் இல்லையடாப்பா. நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதா\n“சோஷலிஸமும் பு. . . .ம் சத்தம் போடாம வாறியா”\nபதிவிட்டவர் வலசு - வேலணை @ 5:52 AM\nஉந்த சோசலிசகாரரின் தொல்லை தாங்கமுடியவில்லை ....வலசு\nஉந்த ஷோஷலிசக்காரர் ஒருபுறம், அதி நவீன தலித்தியர் (பிரெஞ்சு மற்றும் அ.ம்மண மார்க்ஸ்) என்று தொல்லை தாங்கமுடியவில்லையப்பா...\nஇது எனது பழைய அனுபவம், உப்புப் புளி சேர்த்து..\nஎனக்கும் சோசலிச கொள்கையில ஈடுபாடு இருந்தது. அதுக்கு கரணம் நமூர் சோஷலிசவாதி. சோஷலிச தத்துவத்தை நடைமுறை உதாரணத்துடன் விளங்கபடுத்துவார்.\nஆனா அவரை கிட்டடியில சந்திச்சன். கனடாவில இருந்து வந்திருந்தார். ஆளே மாரிபோயிருந்தார். கனடிய materialistic வாழ்க்கையின் மொத்த உருவமாக.\nதேடப் படுகிறேன் நான் எனக்குள்ளிருக்கும் நான்-களால்\nமூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம்\nநேற்றைய பொழுதில் www.globaltamilnews.net இனில் மேய்ந்து கொண்டிருந்தபோது டி.அருள் எழிலன் அவர்களால் எழுதப்பட்டிருந்த “ரேவதி என்ற திருநங்கையின்...\nகப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம...\nஅப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான். இடம்: வேலணை , யாழ்ப்பாணம் காலம்: 22 ஓகஸ்ற் 1990 ...\nயாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்...\nதொல்காப்பியம் கூறும் காதலின் படிநிலைகள் - திரையிசைப்பாடல்கள் வாயிலாக\n“ இது மன்மத மாசம் இது மன்மத மாசம் இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம் இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம் ” மல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2011/12/blog-post_14.html", "date_download": "2018-07-16T01:17:59Z", "digest": "sha1:XMHB2DTGYY4PNWP7KPCGVNHAMNDMS7DK", "length": 6820, "nlines": 196, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: தோற்றது யார்?", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nவீட்டின் ஏதோ ஒரு கடைக்கோடியில்\nஒதுக்கில் இருக்கும் காலணி போல\nவெயிலோன் ஒளி பொருத்தி மகிழ்ந்தான்\nசெய்தோற்பு தெரிந்திருந்தும் வைக்கப்படும் வாதங்கள் வீணானது அல்ல\nவகைப்பாடு அறைகூவல் பணிவுடன் பழமைபேசி\n எப்படியோ மன மகிழ்வோட கவிதை முடிந்திருப்பது வெற்றியே\nநல்ல கவிதை. படித்தேன். இரசித்தேன்.\nஏகடியம் என்ற சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.\nஏகடியம் என்றால் என்ன என்பதை தயவு செய்து விளக்க முடியுமா\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nதிரைப்பட விநாடி வினா - பல்லூடக நிகழ்ச்சி\nஎழுச்சிமிகு இசை, நாடக நாட்டிய விழாவது கண்டிடக் கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/", "date_download": "2018-07-16T00:58:54Z", "digest": "sha1:7ERCLUDSKAWW7YXFNBVCWSXEDZTODHZ6", "length": 52046, "nlines": 279, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/07/15", "raw_content": "\nஞாயிறு, 15 ஜூலை 2018\nதியேட்டரில் ஸ்நாக்ஸ்: பிவிஆர் பங்குகள் சரிவு\nசென்னையில் வேளச்சேரி, அமைந்தகரை, பல்லாவரம் ஆகிய இடங்களில் பிவிஆர் நிறுவனத்தின் தியேட்டர்கள் அமைந்துள்ளன. இந்நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.\nமனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்\nமனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் அவர் மனம் மாறலாம் நல்லவர் கெட்டவராகவும், கெட்டவர் நல்லவராகவும் மாறலாம். அதுபோலத்தான் செல்களும். சில நல்ல செல்கள் கெட்ட செல்களாக மாறி விடுகின்றன. அவை புற்றுநோய்க்கான செல்களாகவும் ...\nதங்களது ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவுமே செய்யாத காங்கிரஸ் கட்சி தற்போது முதலை கண்ணீர் வடிக்கிறது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.\nசவுதியில் பாடகர் ஒருவரை மேடை ஏறி கட்டிப்பிடித்ததற்காக அந்நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருவதால் சட்டங்கள், விதிகள் ஆகியவை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு ...\nதிருவள்ளுவரின் பெருமை : விவேக்\nநடிகர் விவேக் தனது சமூக வலைதள பக்கத்தில் திருவள்ளுவர் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.\nஅன்பு என்பது எப்போதும் இருவழிப்பாதை. பலவழிச்சாலைகளில் கவனம் கொள்ளும் நம்மில் பலர், இந்த அடிப்படையை வெகு சீக்கிரமாக மறந்துவிடுகின்றனர். அவரவர் பணிகளையும் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதில் மட்டுமே ...\nரஜினி தொடங்கும் கட்சியோடு காந்திய மக்கள் இயக்கத்தை இணைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அதன் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.\nரயில்களில் ஏசி கட்டணம் உயர்வு\nரயில்களில் ஏசி பயணங்களுக்கான கட்டணத்தை உயர்த்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவங்க கடல்பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஊடக அறம், உண்மையின் நிறம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீ��� தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .\nஎந்த மீட்டிங்குக்குப் போனாலும் குத்து விழுந்த ரெக்கார்டு மாதிரி,“தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு இடமில்லை”ங்கிற ஒரே டயலாக்கையே சொல்லிக்கிட்டு இருக்கார் அதிமுகவின் தம்பிதுரை. இன்னொரு பக்கம் அதிமுகக்காரங்களோ, ...\nஸ்டாலினை விமர்சிக்க வைகோ தடை\nசமூக வலைதளங்களில் திமுக செயல்தலைவர் ஸ்டாலினை மதிமுகவினர் யாரும் விமர்சிக்கக் கூடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.\nஅன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் மீது விமர்சனம்\nஅன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் மீது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு கொல்கத்தாவின் ஆர்ச்பிஷப் பாதர் தாமஸ் டி சௌசா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகொட்டும் குற்றால அருவி: காவல்துறை நடவடிக்கை\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, குற்றாலத்திலுள்ள அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநூற்றாண்டு வளர்ச்சியை ஒன்பது ஆண்டில் சாதித்தவர்\nகல்வித் துறையில் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியை 9 ஆண்டில் சாதித்தவர் காமராஜர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.\nபோலி ரயில் டிக்கெட் விற்றவர் கைது\nசென்னையில் போலி ரயில் மற்றும் விமான டிக்கெட்டுக்களை விற்று வந்த சுனில் பர்மன் என்பவரைக் கைது செய்தது காவல் துறை. அவர் ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.\nதென்னிந்தியாவைக் குறிவைக்கும் விவேக் ஓபராய்\nநடிகர் விவேக் ஓபராய், மலையாளம் மற்றும் கன்னடப் பட உலகிலும் என்ட்ரி ஆகவிருக்கிறார்.\nஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகிகள் மீது வழக்கு\nகாஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து நீதி மன்றத்தின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் 6 பேர் மீது இன்று(ஜூலை 15) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nமகாராஷ்டிராவில் உள்ள ஒரு பள்ளியின் சமையலறையில் விஷப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு வீடு விற்பனையில் இருந்த மந்தநிலை சீராகியுள்ளதாக அத்துறையினர் கூறியுள்ளனர்.\nபணி நிரந்தரம் செய்ய மறுப்பது சமூக அநீதி\nமனிதனின் உழைப்பை சுரண்டிக் கொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் ஊதியத்தையும் அளிக்க மறுப்பதை விட மிக மோசமான சமூக அநீதி இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nஆறு பேர் மரணம்: கடன் பிரச்சினை காரணமா\nஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘அம்மா’வுக்கு அறிவுரை சொன்ன கமல்\nபல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பு குறித்து நடிகர் கமல் ஹாசன் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விமான எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகிய பொருட்கள் ஜிஎஸ்டி வரி முறைக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபொன்ராதா முன்பு பாஜக-காங்கிரஸார் மோதல்\nகாமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சேலத்தில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்த வந்த காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகர்நாடகா: குழந்தை கடத்தல் வதந்தியால் கொலை\nகர்நாடகாவின் பிடார் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து, அங்குள்ளவர்கள் காரில் வந்த நான்கு நபர்களைத் தாக்கினர். இதில் ஒருவர் பலியானார்; இரண்டு பேர் படுகாயங்களுடன் ஹைதராபாத் ...\nஎட்டு வழிச் சாலை: அரசை ஆதரிக்கும் ரஜினி\nநாட்டின் வளர்ச்சிக்கு எட்டு வழிச் சாலை போன்ற திட்டங்கள் தேவை என்றும் விவசாய நிலங்களுக்குப் பாதிப்பு இல்லாமல் இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஎம்ஜிஆர் பிரிந்தது நல்லதே: கருணாநிதி சொன்னதாக வைரமுத்து ...\nதிமுகவை விட்டு எம்ஜிஆர் பிரிந்ததும் தமிழகத்துக்கு நன்மையாகத்தான் ஆகியிருக்கிறது என்று கருணாநிதி கூறியதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nசிக்கியது 1,750 கோடி: ஒப்புக்கொண்டது கிறிஸ்டி\nசமீபத்தில் கிறிஸ்டி ஃப்ரைடுகிராம் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது கணக்கில் காட்டப்படாத சொத்துகள் குறித்த ஆவண���்கள் பலவற்றைக் கைப்பற்றியதாகவும், அவற்றின் மதிப்பில் சுமார் 30 சதவிகிதத் தொகையை ...\nசினிமாவில் ஜெயிக்க ஒரே ஒரு சூத்திரம்: விஜய் சேதுபதி\nத்ரிஷா அல்லது நயன்தாரா இதில் யார் அழகு என்ற கேள்விக்குச் சாதுர்யமாகப் தனது பதிலைப் பதிவு செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nதர்மபுரி - மேட்டூர் மக்களுக்கு எச்சரிக்கை\nகாவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசாக்லேட் உணவுகளுக்கு கடும் டிமாண்ட்\nசாக்லேட் சார்ந்த உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாக ஸ்விகி நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது.\n94 குழந்தைகள்: நாளை நினைவஞ்சலி\nகும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் காயமடைந்தனர்.\nமருந்து துறை வளர்ச்சி: அமைச்சர் நம்பிக்கை\nஜெனரிக் மருந்துகள் துறையில் உலகளவில் இந்தியா அங்கீகாரம் பெற்றிருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை\nதமிழக அரசு மீது குற்றம்சாட்டுவதை மத்தியில் இருப்பவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் தரப்பு கிளர்ந்து எழுந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ...\nமகிழ்ச்சியாக இல்லை: மேடையில் அழுத முதல்வர்\nகூட்டணி ஆட்சியில் நஞ்சை உண்ட சிவன் போன்று தான் இருப்பதாகக் கர்நாடக முதல்வர் குமாரசாமி மேடையிலேயே கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.\nஒரே நாளில் 13 ரவுடிகள் கைது\nமீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோலீஸ் பணித் தேர்வு: இன்டர்நெட் சேவை நிறுத்தம்\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் போலீஸ் பணித் தேர்வை முன்னிட்டு, அங்கு இரண்டு நாட்களுக்கு இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமூன்றாவது இடம்: இங்கிலாந்தை வீழ்த்திய பெல்ஜியம்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில், மூன்ற���வது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம் அணி இங்கிலாந்தை 2-0 என வென்றது.\nதொழில் தொடங்க எளிமையாக்கப்படும் சட்டம்\nநிறுவனங்கள் சட்டத்தை எளிமையாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதம்: இந்தியா - வங்கதேசம் பேச்சு\nவங்கதேச தலைநகர் டாக்காவில் உலகிலேயே மிகப்பெரிய இந்திய விசா மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (ஜூலை 14) திறந்து வைத்தார்.\nபாஜக எதிர்ப்பே சிபிஎம்மின் தேர்தல் வியூகம்\nபொதுத் தேர்தலில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை அதிகரிப்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் வியூகம் என அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதாயின் பிரிவால் மகன் தற்கொலை\nசென்னை மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவந்த மாணவர் ஒருவர் தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடிவேலு படத் தயாரிப்பாளர் மீது மோசடி புகார்\nநடிகர் வடிவேலு நடித்த ‘எலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்துக்கும் தேர்தல்\nநாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகச் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nலாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்: முன்பதிவு நிறுத்தம்\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பைத் தொடர்ந்து சேலத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.\nஇரண்டு பள்ளி மாணவர்கள் மாயம்\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (ஜூலை 14) இரண்டு பள்ளி மாணவர்கள் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவாஜ்பாய் ஆட்சியில் நடக்காதது தற்போது நடக்கிறது\nபிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா விபரீத திசையை நோக்கிச் செல்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nகாரிஃப் விதைப்பு: இலக்கு சாத்தியமா\nகடந்த ஆண்டின் காரிஃப் சாகுபடி பரப்பளவை, நடப்பு ஆண்டின் சாகுபடி பரப்பளவு எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nகாளவாசல் மேம்பாலம்: அடிக்கல் நாட்டிய முதல்வர்\nமதுரை காளவாசல் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 15) அடிக்கல் நாட்டினார்.\nகாமராஜரின் 116ஆவது பிறந்த நாளை நாடு இன்று கொண்டாடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென்று அக்கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் ...\nநீட் கருணை மதிப்பெண்: தமிழக மாணவர் மேல்முறையீடு\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கூறிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவிற்கு எதிராகத் தமிழக மாணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.\nகமல் Vs நயன்: மோதவிட்ட ரஜினி\nகமல் நடிப்பில் தயாராகியுள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. அதே தினத்தில் நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் வெளியாவதாக இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் ...\nமுஸ்லிம் கட்சி: காங்கிரஸுக்கு மோடி கேள்வி\nகாங்கிரஸை முஸ்லிம் கட்சி என்று ராகுல் காந்தி கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அது முஸ்லிம் ஆண்களுக்கான கட்சியா அல்லது முஸ்லிம் பெண்களுக்கான கட்சியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஏர்போர்ட் விரிவாக்கம், எட்டு வழிச் சாலை... யாருக்கு பயன்\nமுன்னேற்றத்துக்கான தமிழ்நாடு மாடல் என்ற தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸின் அறிவுஜீவிகள் பிரிவான, ‘புரொஃபஷனல் காங்கிரஸ்’ சென்னையில் ஜூலை 13ஆம் தேதி நடத்திய கருத்தரங்கம் பற்றி மின்னம்பலம் நேற்றைய பதிப்புகளில் ...\nகோழிப் பண்ணை போல் பள்ளிகள்: நீதிபதி கிருபாகரன்\nசில தனியார் பள்ளிகள் கோழிப் பண்ணைகளைப் போல் செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.\nவேலைவாய்ப்பு: நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் பணி\nநியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...\nலட்சுமி ராமகிருஷ்ணன்: அடுத்த அறிவிப்பு\nஇயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன், தான் இயக்கும் அடுத்தப் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஎங்கும் நிறைந்த பழுப்பு நிறம்\nபழுப்பு எனப்படும் பிரவுன் நிறம் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கிறது. இந்த நிறத்தைப் பற்றிச் சில விஷயங்களைப் பார்க்கலாம்\nபிறந்த நாள்: வாழ்த்தை மையமாக வைத்து அரசியல்\nகாங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஏற்கனவே அவர் வெளியிட்ட அறிவிப்பில் தன்னை வாழ்த்த கட்சித் தொண்டர்கள் யாரும் தேடி வர வேண்டாம் என்றும், ஆங்காங்கே ...\nசிறப்புப் பேட்டி: என்னைப்போல் யாரும் ஏமாறாமல் இருந்தால் ...\nஹாலிவுட்டில் நடிகைகள், நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இணைந்து ‘டைம்ஸ் அப்’ என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளனர். வேலை செய்யும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் நலனுக்காக ...\nசிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால் கிருஷ்ணகிரியில் உள்ள மாம்பழக் கூழ் ஆலைகளின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.\nகிச்சன் கீர்த்தனா: நண்டு மிளகு சூப்\nமழைக்கால நோய்த் தொற்றுகளைப் போக்கக்கூடிய உணவுகளில் ஒன்றான நண்டு மிளகு சூப் வைப்பது எப்படீன்னு பார்க்கலாம் வாங்க..\nசிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nசிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டுள்ளது.\nஊழல்: அமைச்சர் காமராஜ் மறுப்பு\nமுட்டை கொள்முதலுக்கு ஒளிவு மறைவற்ற முறையிலே டெண்டர் விடப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nசிறப்புக் கட்டுரை: ஏமாற்றத்தைத் தாங்காத மனித மனம்\nஏமாற்றம் என்பது தாங்க முடியாத வேதனை. ஏமாற்றியவர்களும் ஏமாந்தவர்களும் இந்த உலகில்தான் வாழ்கின்றனர். இரண்டு பிரிவினரும் தனித்தனித் தீவுகளில் வாழ்வதில்லை. அவர்களுக்கு இடையே எந்தக் கோடும் கிழிக்கப்படவில்லை. ...\nநியூட்ரினோ திட்டத்தால் பாதிப்பு ஏற்படாது\nதேனி நியூட்ரினோ திட்டத்தால் மக்களுக்கோ, சுற்றுசூழலுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நியூட்ரினோ திட்ட ஆய்வு இயக்குநர் விவேக் தத்தா தெரிவித்துள்ளார்.\nவருமான வ��ி தாமதத்திற்கு கடும் அபராதம்\nஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், தாமதத் தொகை வசூலிக்கப்படும் என்று வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசர்க்கரை உற்பத்தி உயர்வுக்கு இந்தியாவும் காரணம்\nஉலக சர்க்கரை உற்பத்தி 187.6 மில்லியன் டன்னைத் தாண்டும் என்று உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எஃப்ஏஓ) தெரிவித்துள்ளது.\nசந்தை டிப்ஸ்: மீனைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nஆடு, கோழி போன்ற இறைச்சி வகைகளைச் சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளைச் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட மீனை, அதாவது நல்ல மீனை வாங்குவது எப்படி என்பதைத்தான் இந்த வார சந்தை ...\nநிர்வாணத்தில் பிரச்சினை இல்லை: ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே\nநிர்வாணமாக நடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே கூறியுள்ளார்.\nஒரு நியூஸ் சொல்லட்டா சார்..\nசுற்றுச்சூழல் வழக்குகளை விசாரிக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ‘தேசிய பசுமை தீர்ப்பாயம்’, ஆள் பற்றாக்குறை காரணமாக வழக்குகளை விசாரிக்க முடியாமல் தவிக்கிறது. கொல்கத்தா, ...\nஎடப்பாடி பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அதிமுக அம்மா பேரவை சார்பில் இன்று மதுரையில் சைக்கிள் பேரணி தொடங்குகிறது.\n20ஆம் தேதி லாரி ஸ்டிரைக்\nடீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனத் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.\nசண்டே சக்சஸ் ஸ்டோரி: கார்ல் பென்ஸ் (மெர்சிடஸ் பென்ஸ்) ...\nகனவுகள் அனைவருக்குமானவை. எனினும் அவற்றை உணர்ந்து கடினமாக உழைத்து, பல தியாகங்களைச் செய்பவர்களே வெற்றி வாகை சூடுகின்றனர். வரலாற்றில் அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இந்த வார சண்டே சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.\nகடந்த ஒரு வாரமா நாம காற்று எனும் பேருயிர் பத்தியும், அது மாசடைவதால் ஏற்படும் பாதிப்புகள் பத்தியும் பார்த்துட்டு வர்றோம். குழந்தைகளுக்குக்கூட ஆஸ்துமா வருவதற்குக் காரணம் இந்தக் காற்றின் கரிம அளவுதான்னு சொல்லியிருந்தேன் ...\nஇந்திய அறிவின் வறுமை மாறுமா\nஉலகிலேயே பெரிய கல்வி் அமைப்பில் மூன்றாவது இடத��திலுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொண்டாலும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் படிக்கத் தயங்குவதால் அதை மாற்ற இந்தியாவில் படியுங்கள் என்ற மத்திய அரசின் பிரச்சாரத் திட்டம் ...\nஜூன் வரையிலான இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆயுள் காப்பீட்டுத் துறை இரட்டிப்பு வளர்ச்சி கண்டுள்ளது.\nஎட்டு வழிச் சாலைக்காகக் கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள்\nசேலம் - சென்னை இடையே எட்டு வழிச் சாலை அமைக்க அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nகாற்று மாசால் 15,000 பேர் பலி\nடெல்லியில் 2016ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் டெல்லி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் ...\nஇந்தியா - ஆப்கன் இடையே மேம்படும் வர்த்தகம்\nஇந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2020ஆம் ஆண்டுக்குள் 200 கோடி டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nட்ரூ காலருக்குப் போட்டியாக ஒரு செயலி\nதேவையற்ற போன் அழைப்புகளைத் தவிர்க்கும் வண்ணம் கூகுள் நிறுவனம் ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்கிறது .\nஆந்திராவில் 40 பேருடன் படகு கவிழ்ந்தது\nஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் கோதாவரியில் 40 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.\nதெர்மாகோலுக்குத் தடை நீக்கப்படாது: உயர் நீதிமன்றம்\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு, விற்பனை என அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் தடைவிதித்து கடந்த மார்ச் மாதம் அரசு உத்தரவிட்டிருந்தது.\n30ஆவது ஆண்டு விழாவில் முக்கிய அறிவிப்பு\nபாட்டாளி மக்கள் கட்சியின் 30ஆவது ஆண்டு விழா தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை (ஜூலை 16) கொண்டாடப்படவுள்ளது.\nஜவுளித் துறை வளர்ச்சிக்காக ஒப்பந்தம்\nதொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்த அரசு ரூ. 455.34 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொழிற்சாலைகளுடன் கையெழுத்திட்டுள்ளது.\nஒரு கேமராவும் ஒரு துப்பாக்கியும்\nநவீன் இயக்கும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஜூலை 14) வெளியாகியுள்ளது.\nகாப்பகக் குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரிகள் கைது\nஜார்கண்ட் மாநிலத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவன குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதாய்லாந்து குகை: மீட்பு எப்படிச் சாத்தியமானது\nதாம் லுவாங் குகையில் சிக்கிய 13 பேரின் மீட்பு நடவடிக்கை நிச்சயம் ஆச்சர்யமான ஒன்று. கால்பந்து பயிற்சியாளர் எக்கபோல் சாண்டவாங் உட்பட அத்தனை பேரையும் சுமந்தும், இழுத்தும், அவர்களோடு சேர்ந்து நீந்தியும் இந்த மீட்பு ...\nஞாயிறு, 15 ஜூலை 2018\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_157043/20180417102729.html", "date_download": "2018-07-16T01:07:03Z", "digest": "sha1:XAXG5CPGPCLARA7QBXJ4TINZOX2LYDHT", "length": 6152, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நெல்லை அருகே திருமணமான இளம்பெண் மாயம்", "raw_content": "நெல்லை அருகே திருமணமான இளம்பெண் மாயம்\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநெல்லை அருகே திருமணமான இளம்பெண் மாயம்\nநெல்லை மாவட்டம் சுரண்டை அருகே திருமணமான இளம்பெண் மாயமானார்.\nசுரண்டை அருகில் உள்ள அழகாபுரி பட்டணத்தை சேர்ந்தவர் கொம்பையா (30)இவருக்கும் உச்சிமாகாளி என்பவருக்கும் (23) கடந்த 4 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது .இவர்களுக்கு குழந்தை இல்லை .இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .கடந்த 3ம் தேதி வீட்டைவிட்டு சென்ற உச்சிமாகாளி வீடுதிரும்பவில்லை .ஏற்கனவே ஒரு முறை இதேபோல் வீட்டைவிட்டு சென்ற போது ஒரு வாரத்தில் திரும்மி வந்துவிட்டார் .\nஅதேபோல் வந்துவிடுவார் என நினைத்து இருந்தார் .இரண்டு வாரத்துக்குமேல் ஆகியும் வராததால் நேற்று சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இன்ஸ்பெக்டர் பெருமாள் ,எஸ் .எஸ்.ஐ .கற்பகவிநாயகம் வழக்கு பதிந்து உச்சிமாகாளியை தேடிவருகிறார்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபாப��ாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் மட்டம்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் : சுற்றுலாப்பயணிகள் குளிக்கத்தடை\nமழையால் கருப்பாநதி அணை மீண்டும் நிரம்பியது\nஉழைக்கும் மகளிர் மற்றும் குழந்தைகள் காப்பகம் : எல்ஐசி மகளிர் குழு மாநாட்டில் தீர்மானம்\nசூறைக்காற்றில் மரம் விழுந்து சிறுவன் பரிதாப சாவு\nகுற்றாலத்தில் மீண்டும் களைகட்டுகிறது சீசன் : சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு\nஇலத்தூரில் அம்மா திட்ட முகாம் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8413/", "date_download": "2018-07-16T01:12:58Z", "digest": "sha1:M55LGH5V4ZFC5YZ2YQFYDKJ6AFLUAZSM", "length": 9592, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "மகிழம் பூவின் மருத்துவக் குணம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர்\nமகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் பார்த்து, தண்ணீரில் போட்டுச் சிறிது சூடுபடுத்திக் குடி தண்ணீராகப் பயன்படுத்தினால் உடல் பலம் பெரும், சதைபிடிப்பும் ஏற்படும்.\nதேவையான மகிழம் பூவை எடுத்து சுத்தம் பார்த்து அளவாக நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை வடிகட்டி ஒரு டம்ளர் பாலுடன் சேர்த்து அருந்த நாளடைவில் ஆண்மை வீரியம் உணர்வு உண்டாகும்.\nதேவையான மகிழம் பூவைக் குடிநீர், தயாரித்து காலை, மாலை அருந்தி வர உடல் உஷ்ணம் குணமாகும்.\nதேவையான உலர்ந்த மகிழம் பூவுடன், கருவேலம்பட்டை, காய்ச்சு இவை இரண்டையும் சேர்த்து கஷாயம் செய்து ஆறாத ரணங்களுக்கு விட்டு அலம்பி வர நாளடைவில் இரணங்கள் ஆறும்.\nஇப்பூவை நிழலில் காயவைத்துத் தூள் செய்து அதை முகர்ந்து பார்த்தால் ஒற்றைத்தலைவலி நீங்கும்.\nநன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்\nமத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன் ஆளுநர் சந்திப்பு December 12, 2017\nமோடிக்கு இஸ்ரேல் அதிபர் கடல்நீரை குடி நீராக மாற்றும் ஜீப்பை பரிசளித்துள்ளார் January 17, 2018\nஅனைத்து கிராமங்களுக்கும் மார்ச் 2018-க்குள் மின்வசதி February 1, 2017\nமோடி ஏன் தமிழக விவசாயிகள் போராட்டத்தை கண்டு கொள்ள வில்லை- April 27, 2017\nநிலவேம்பு குடிநீர் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது : தமிழிசை செளந்தரராஜன் October 19, 2017\nரயில்வே: 10 முக்கிய அம்சங்கள் February 1, 2017\nகர்நாடக அரசு தேவை இல்லாமல் மொழி தீவிரவாதிகளை தூண்டி விடுகிறது September 12, 2016\nபிரதமர் நரேந்திர மோடி மூன்றாவதாக மேலும் ஒருகிராமத்தை தத்து எடுத்தார் July 3, 2017\nஇறைச்சியை சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு தீங்கு September 20, 2017\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinnai-talks.blogspot.com/2014/07/kaleidoscope.html", "date_download": "2018-07-16T00:33:13Z", "digest": "sha1:N3PXYKDHIZH5RXTSU6C5NUDLD4JNPV6C", "length": 7833, "nlines": 101, "source_domain": "thinnai-talks.blogspot.com", "title": "THINNAITALKS: ரசனை என்னும் kaleidoscope", "raw_content": "\nஞாபக மறதியைத் தோற்கடிக்க வழக்கமாக நான் செய்யும் brain exerciseல் இன்றைய theme -recollect as many tamil songs as I could about 'வாழ்க்கை'. 24/7 365 நாட்களும் sponsors இல்லாமலே மனதில் ஓடிக்கொண்டிருக்கும் FM அலை வரிசையில் முட்டி மோதாத குறையாய் வந்து விழுகின்றன..\nவாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..\nஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்..\nஎன்னைப் பொருத்தவரை 'வாழ்வது' என்றால் 'ரசிப்பது'..ரசனை என்ற ஒரு விஷயம் இல்லாமல் போயிருந்தால் நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேனா என்றே சந்தேகம் வந்திருக்கும்.\nஇன்று வரை ஒரு கோழியையோ சேவலையோ தெருவில் காணாத இந்த ஊரில் என் விடியல்கள் என்னவோ குயிலின் ஓசையோடுதான். 'A nightingale that all day long ,cheered the village with its song' என்று படித்தபோது nightingale nightல் மட்டும் அல்லவா பாடணும் என்று வாதம் செய்வோம். என் வீட்டு ஜன்னல் அருகில் அமர்ந்து எப்பொழுது மொபைல் போனில் பேசினாலும் கட்டாயமாய் தோழி கேட்பாள், 'எங்கே பார்க்லயா உட்கார்ந்த��ண்டு இருக்கே,குயில் கூவற சத்தம் கேக்கறதே' என்று. வீட்டின் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் தலை அசைத்து குசலம் விசாரிக்கும் Gulmohar மரங்களுக்கு என் ஆறு கால வணக்கங்கள்...\n'குயில் கூவி துயில் எழுப்ப..கொடியரும்பு கண் விழிப்ப ..' எனக்காகவே இயற்றிய பாடல்தானோ\nஉங்களுக்குத் தெரியுமா.. ஒவ்வொரு காலையும் சாப்பிட அடம் பிடிக்கும் என் குழந்தைக்கு போக்கு காட்டவென்றே சொல்லி வைத்தாற்போல் தலை போகிற அவசரத்துடன் எதிர்த்த கட்டிடத்தில் இருந்து என் மொட்டை மாடிக்கு போகும் TV கேபிள் ஒயர் மேல் விறு விறு என்று தாவி வரும் இந்த அணில் குட்டியை..\nஒரு இடத்தில் நிற்காமல் தலை வார,சாப்பிட, home work செய்ய,தூங்க வைக்க என்று என்னை வீடு முழுதும் அலைக்கழித்த செல்ல மகள், maternity wardக்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடை போடும் கணவனின் தவிப்புடன் ஜன்னலோரமே கதி என்று ஒரு தவம் போல் கிடந்தாள்--கீழ் வீட்டு ஜன்னலின் sun shadeல் ஒரு pigeon கூடு கட்டி முட்டையை அடை காத்தபோது. முட்டை பொரிந்து வெளி வந்த அந்த குஞ்சு அறியுமோ சேர்ந்து அடை காத்த என் மகளின் கதகதப்பை..\nவார்த்தையில் சொல்லி மாளாத எத்தனை விஷயங்கள் என் வாழ்வில் ரசிப்பதற்கு..\n‘தூர்’ என்ற தலைப்பிலே கவிஞர் நா. முத்துக்குமார் எழ...\nபெருமூச்சு பெரியம்மா -Part 2\nபெரிமூச்சு பெரியம்மா - Part 1\nதமிழ் இனி மெல்லச் சாகும்\nசோறு கண்ட இடமே சொர்க்கம் வயிறே வைகுண்டம்\nபெருமூச்சு பெரியம்மா -Part 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/usa/04/135737", "date_download": "2018-07-16T00:58:09Z", "digest": "sha1:XHXIAXWD2EYFB6SH4GLRT4MRM4C65D4D", "length": 6443, "nlines": 69, "source_domain": "www.canadamirror.com", "title": "வடகொரியா சிந்தித்து செயல்படுவது நல்லது - ட்ரம்ப் எச்சரிக்கை - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 ல���்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nவடகொரியா சிந்தித்து செயல்படுவது நல்லது - ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவை எதற்கும் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட குவாம் தீவு மீது வடகொரியா ஏவுகணை சோதணை நடத்தும் என அறிவித்திருந்ததை தொடர்ந்து ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nகண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள் நான்கினை குவாம் தீவின் அருகில் வீசப்போவதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்திருந்தது.\nவடகொரியாவின் இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா எதனை செய்வதென்றாலும் நன்றாக சிந்தித்து செயற்படுமாறு ரொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/2013/feb/15/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-633015.html", "date_download": "2018-07-16T01:03:08Z", "digest": "sha1:3DMU7NJNU7R42B7BL2HTGJYXNUHWX5DC", "length": 6051, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "சுந்தர்சியுடன் நடிக்கவில்லை: நயன்தாரா- Dinamani", "raw_content": "\nகாதல் சர்ச்சைகளால் திரையுலகை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள நயன்தாராவுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை. நயன்தாராவை வைத்து படம் எடுக்க இயக்குனர்களும், ஹீரோக்களும் இடையே போட்டி நடக்கிறது.\nதமிழ், தெலுங்கு உலகில் முன்னணி நடிகை அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்து இருக்கும் நயன்தாரா, இந்நிலையில் டைரக்டர் சுந்தர் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் அரண்மனை படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கதை சொல்லி சம்மதிக்க வைத்து விட்ட���ர் என்றும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து நயன்தாரா அளித்துள்ள பேட்டியில் நான் கதை கேட்கவில்லை, அவர் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/2015/11/", "date_download": "2018-07-16T01:00:25Z", "digest": "sha1:NYPDIWB7Y6NPT2PWY7QKDABANSHROANO", "length": 27221, "nlines": 146, "source_domain": "www.mahiznan.com", "title": "November 2015 – மகிழ்நன்", "raw_content": "\nசூழும் இருள் என்ற தலைப்பில் ஆசான் எழுதியுள்ள ஓர் அருமையான கட்டுரை.\nசமீபத்தில் பைனான்ஸ் டைம்ஸ் இதழில் வந்த ஓர் கட்டுரை என் கண்ணில் பட்டது. அதன் தலைப்பு இதுதான். ‘இந்தியா டீ கொடுக்கும் வேலைக்காகவும், காவலாளி வேலைக்காகவும் விளம்பரம் செய்தது. 23 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்தன’. அந்தக் கட்டுரை இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் நம்பிக்கையிழந்த இளைஞர்களின் அரசுப் பணி மீதான ஆர்வத்தைக் காட்டியது.\nஇந்த வருடத்தொடக்கத்தில் உத்தரப்பிரதேச அரசு 368 நான்காம் நிலை பியூன் வேலைக்கான அறிவிப்பினை வெளியிட்டது. மலைக்க வைக்கும் அளவுக்கு 23 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன‌. அவர்களுள் 255 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறிப்பாக பொறியியல் துறைகளில். 25000 க்கும் மேற்பட்டவர்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள்.\nஏன் நன்கு படித்த இளைஞர்கள் அரசாங்க அலுவலர்களுக்கு டீ வாங்கிக்கொடுப்பதற்கும் அவர்கள் அறைக்கு வெளியே காத்துக்கிடப்பதற்குமான ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள் அதற்கான காரணம் பைனான்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது போல உபியில் வேலை வாய்ப்பு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவு. அது மட்டுமல்லாமல் மேலும் இரண்டு காரணங்களும் இருக்கின்றன. ஒன்று அரசாங்க வேலை என்பது தனியார் வேலையை விட பாதுகாப்பானது, ஏனெனில் வேலை��்குறைவைக் காரணம் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்கிவிட முடியாது. மற்றொன்று பணி ஓய்வு பெற்றபின் ஓய்வூதியம், இது கூடுதல் ஆதாயம். அத்தோடு தலைமுறைகள் பழமையான பாடத்திட்டத்தைக்கொண்டு, பொறுப்பற்ற ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்ட‌ மாணவர்கள் பெற்ற பட்டமேற்படிப்பு பட்டமானது அது பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் தாள் அளவிற்குக் கூட‌ மதிப்பில்லாமல் இருப்பது.\nமற்ற மாநிலங்களிலும் கூட அரசாங்க வேலைக்கான மதிப்பு உண்டெனினும் இந்த அளவிற்கு இல்லை. இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கில் தனியார் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. அங்கெல்லாம் உலகத்தரத்திற்கு கல்வி நிறுவனங்கள் இல்லையென்றாலும் கூட மோசமான நம்பிக்கையற்ற நிலையில் உபியில் இருப்பதுபோல் இல்லை. மஹாராஷ்டிராவிலோ தமிழ்நாட்டிலோ ஒரு பொறியியல் பட்டமேற்படிப்பு படித்த இளைஞன் தன்னை ஒரு பியூனாக நினைப்பதே கடினம். அதற்குப் பதிலாக ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி விடுவர்.\nவெறும் 400 க்கும் குறைவான, அதுவும் அரசு வேலைகளில் கடைநிலை வேலைக்கான பியுன் வேலைக்கு விண்ணப்பிக்கப்ப்ட்ட‌ அந்த 23 லட்சம் விண்ணப்பங்கள் மற்ற‌ எந்த மாநிலத்தையும் விட உபியில் அவ்வேலைக்கான மதிப்பைக் காட்டுகிறது. இந்திய அரசாங்க அளவுகோல்களின்படி கூட உபி படுபாதாள நிலையில் இருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் குப்பையாக இருக்கிறது. குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.\nஇன்றைய நிலையில் உபி மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையிலேயே இருக்கிறது. கான்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட, கான்பூரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும், பெங்களூரில் இருக்கக்கூடிய என் நண்பர் தொழில் நிறுவனங்களும், நிறுவனர்களும் பெரிய அளவில் கான்பூரில் வளர்வதில்லை. அவர்கள் வளர்வதுண்டு. ஆனால் அது நிறுவனர்கள், நிறுவனங்கள் என்பவற்றிற்கு தென் இந்தியா அளிக்கும் விளக்கத்திலிருந்து மாறுபட்ட ஒர் வளர்ச்சி என்கிறார். கான்பூரின் மிகப்பெரிய நிறுவனங்களாக அடையாளம் காணப்படும் மூன்று நிறுவனங்களின் தொழில் பாட்டில் குடிநீர் உற்பத்தி, பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு எடுத்தல் மற்றும் அளித்தல், மின் ஆக்கிகளை நிறுவுதல் போன்றவையே.\nஉபியின் தொழிலதிபர்களில் ஒரு சாரர் அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகளை தங���களுக்கான வாய்ப்புகளாப் பார்க்கின்றனர். மற்றொன்று தேவையற்ற மற்றும் முரண்பட்ட நிதி ஒதுக்கீடுகள். பெங்களூருவில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கக்கூடிய ஒருவன் பூஜிக்கக் கூடிய நபர்கள் நாரயணமூர்த்தியும், நந்தன் நீல்கேனியும் என்றால், அதுவே உபியில் ஒருவனுக்கு பாண்டி சத்தாவும், சுபத்ரா ராயுமாக இருப்பதில் ஆச்சரியமில்லை. அவர்களைப்போலவே அரசியல்வாதிகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு அரசாங்க நிதியை தனியார் வளர்ச்சிக்காக திருப்புவதே தொழிலதிபர்களின் பணியாக‌ எண்ணுகின்றனர். அதில் கிடைக்கக்கூடிய கொள்ளைப்பணம் தொழிலதிபர்களாக இருக்கும் அரசியல்வாதிகளாலும், அரசியல்வாதிகளாக இருக்கும் தொழிலதிபர்களாலும் பங்கிட்டுக் கொள்ளப்படுகிறது.\nமுப்பதாண்டுகளுக்கு முன்னால் ஆஷிஷ் போஷ் என்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் பிமாரு என்ற ஓர் சொற்றொடரை உருவாக்கினார். அதாவது பீகார்,மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான்,உத்தரப்பிரதேசம் என்பதன் சுருக்கமே அது. அவற்றை அவர் இந்தியாவின் மிகவும் பிந்தங்கிய நோய்வாப்பட்ட மாநிலங்கள் என அவர் கூறினார். இந்த முப்பதாண்டுகளில் பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் முன்னேற்றத்தில் ஓரளவிற்காவது சாதித்துக் காட்டியுள்ளன. ஆனால் உபியோ இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. சமூகம்,பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அமைதி என எந்த துறையில் எடுத்தாலும் இந்தியாவில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம் உபியே.\nஉபியின் இத்தனை மோசமான நிலைக்கு என்ன காரணம் ஒன்று இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கைப் போல பாலின பாகுபாடு, சாதி வேறுபாடு போன்றவற்றைக் களைய சமூக இயக்கங்கள் தோன்றவில்லை.\nஇரண்டாவது பாரம்பரிய நிலப்பிரபுத்துவம். கடைசிமட்ட விவசாயிகள் அவர்களுக்கு மேலுள்ள சாதியினருக்கும் பணிய வேண்டியவர்களாக இருந்தனர். மேல்சாதியினர் என்பவர்கள் ஒரு காலத்தில் பிராமணர்கள், ராஜ்புத் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள். இன்று பெரும்பாலும் யாதவ் மற்றும் ஜாட் இனத்தவர்.\nமூன்றாவதாக அரசியல் நேர்மையின்மை. இந்திய அளவுகோல்களின்படிகூட உபியே ஊழலில், குடும்ப, சமூக வன்முறையில் மோசமான மாநிலம்.\nஅதி முக்கியமான மற்றோர் காரணம் உபி மாநிலத்தினுடைய பரப்ப‌ளவு. இத்தனை காலம் உபி சந்தித்து வரும் பிரச்சினைகளைத் தீர்ப்பது என���பது அது ஒற்றை மாநிலமாக இருக்கும் வரை சாத்தியமில்லாத ஒன்றே. நான் முன்னரே எழுதியது போல ` உபி இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டுமா இல்லை மூன்று நான்காக பிரிக்கப்பட வேண்டுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி. ஆனால் பிரிக்கப் பட வேண்டும். பிரிக்கப்படாத உபி அதன் குடிமகனை வருத்துகிறது. அது இந்தியாவை வருத்துகிறது.’\nஎப்பொழுதும் ஓர் உண்மை இருந்து கொண்டே இருக்கிறது. ஓர் அதீத நல்லெண்ணம் கொண்ட சுகாதார செயலாளரால் கூட எப்படி 85 பெரிய மாவட்டங்களின் சுகாதார திறனை ஆய்வு செய்ய முடியும் அல்லது நேர்மையான, பயமற்ற ஓர் காவல் துறை தலைவரால் எப்படி 20 கோடி மக்களிடையே சமூக அமைதியை நிலைநாட்ட முடியும்\nஒற்றை பெரும் மாநிலம் என்பதற்குப் பதிலாக நான்கு சிறிய மாநிலங்கள் என ஆகும்பட்சத்தில் சீரான‌, வெளிப்படையான நிர்வாகம், மேம்படுத்தப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், குடிமக்கள் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். அது மேலும் பல தொழில் நிறுவனங்களையும், தொழிலதிபர்களையும் உருவாக்க வழிவகுக்கும், அந்த மாநிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அதிகாரிகளுக்கு டீ வாங்கித்தருவதை விட நல்லதொரு வேலையை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கலாம்.\nராமச்சந்திர குஹாவால் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் எழுதப்பெற்ற கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.\nஇந்திய உளவுத்துறை RAW எவ்வாறு இயங்குகிறது – குகன்\nஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவ பாதுகாப்பு எத்தனை முக்கியமானதோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானது. உளவு நிறுவனங்களின் தேவை முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் அதீத முக்கியத்துவம் பெற்றதனை குறைந்தபட்ச வரலாற்று அறிதல் கொண்ட எவரும் உணர முடியும். அத்தகைய பணியை செய்யும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ ஓர் அமைப்பே ரா.\nஐபி எனப்படும் உளவு அமைப்பு ஆங்கிலேயர் காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்தது. சுதந்திர இந்தியாவிலும் அதுவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவுப் பணிகளை மேற்கொண்டு வந்தது. 1962 ல் சீனா மற்றும் 1965 ல் பாகிஸ்தானுடனாக போர்களின் போது சரியான உளவுத்தகவல்களை ஐபியால் திரட்ட முடியாததால் அப்போர்களில் சில பின்னடைவுகள் ஏற்பட்டது.\nஅதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உளவு செயல்பாடுகளை பிரித்து தனி அமைப்பினை உர���வாக்குவது என்று 1968 ஆம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திரா காந்தி தலைமையிலான அரசால் முடிவு செய்யப்பட்டு ரா உதயமானது. அந்த ராவின் செயல்பாடுகள் முற்றிலும் ரகசியமானவை என்றாலும், அவற்றைப் பற்றிய கடந்த 47 ஆண்டுகால செய்திகளின் அடிப்படையில் ராவின் செயல்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றை இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார் குகன். இந்திய உளவு அமைப்பு மற்ற நாடுகளின் எந்தெந்த நடவடிக்கைகளைக் கவனிக்கிறது, அதற்கான உளவு ஆட்களை எவ்வாறு தேர்வு செய்கிறது, மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களோடு எப்படிப்பட்ட உறவைப் பேணுகிறது எனப் பல விவரங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.\nஆழமான தகவல்கள் இல்லையென்றாலும் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு கொள்கைகள், எல்லைப் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றில் ராவின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ள ஓர் ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகத்தை வாசிக்கலாம்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55793", "date_download": "2018-07-16T00:55:55Z", "digest": "sha1:33HNDROHYGFV7IMZIISRQUBVM3XV4LBE", "length": 5476, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\n130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒக்கீட்டின் ஊடாக திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட வேலையற்ற இழைஞர் யுவதிகளுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட 130 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் தம்பிலூவில் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெ��்றது.\nஇந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜீ.திசாநாயக்கா, மற்றும் திருக்கோவில் கல்வி வலய பிரதிகல்வி பணிப்பாளர் முகாமைத்துவம் செல்வி என்.வரணியா, பிரதிகல்வி பணிப்பாளர் திட்டமிடல் திருமதி.ரீ.ராஜசேகர், மற்றும் கோட்டக்ல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nPrevious articleமறுசீரமைக்கப்படும் குருவிச்சைநாச்சியார் பாலம்\nNext articleபழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் சரித்திர நாயகர்களுக்கு பாராட்டு விழா\nதிருகோணமலை இலிங்கநகர் கிராமத்தில் 13 வீடுகளில் டெங்கு குடம்பிகள்\nஉவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் .நவரத்தினம் அவர்களின் 70வது அகவை தினத்தில் 2000 மரம் நாட்டி அழகு பார்த்த மாணவர்கள்.\nஉவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் “பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வு\nதென்னிந்திய கலைஞர்களினால் கொக்கட்டிச்சோலைப் பகுதியில் பறை இசை பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65594", "date_download": "2018-07-16T00:57:13Z", "digest": "sha1:UQDGV2ZKK2RUYNHZQHKLULBGCV37EYMW", "length": 4556, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nசிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.\nநெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் உபாலி மோஹோட்டி இது தொடர்பில் தெரிவிக்கையில்,\nநெல் அறுவடை இடம்பெறும் இடங்களில் அதனை கொள்வனவு செய்வதற்கான பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவித்தார் .\nPrevious articleபின்தங்கிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட வேலைத்திட்டம்\nNext articleவிஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\nஞா.ஸ்ரீநேசன் பா.உ அவர்களினால் தொழில் தேர்ச்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக\nஎமது கலாசாரம் ப���ரம்பரியம் பண்பாடு அருகிப்போகாமலிருக்கவேண்டுமானால் மாணவர்கள் தமிழ்மொழித்தினப்போட்டிகளில் கட்டாயம் பங்கேற்கவேண்டும்\nமண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்-\nகொக்கட்டிச்சோலைப் பகுதியில் வாவிக்கரையோரங்களை துப்பரவு செய்யும் பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/maayavan-movie-trailer/", "date_download": "2018-07-16T01:02:48Z", "digest": "sha1:RMZ27R4ZH4ZLRKUVNIHHRISLTRWF5VGI", "length": 7731, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மாயவன்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor sundeep kishan actress lavanya tripathi director c.v.kumar maayavan movie maayavan movie trailer இயக்குநர் சி.வி.குமார் நடிகர் சுந்தீப் கிஷன் நடிகை லாவண்யா திரிபாதி மாயவன் டிரெயிலர் மாயவன் திரைப்படம்\nPrevious Postஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம் Next Post'அனிமல் ஸ்டார்' சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..\nமாயவன் – சினிமா விமர்சனம்\n‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் ஹீரோயின் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கம்..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிக���ட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/milagu-keerai-theneeraal-enna-undagum", "date_download": "2018-07-16T01:04:58Z", "digest": "sha1:GYC2SNRJ5D6GYYXKSPDLCPIF5ADGJUGS", "length": 16667, "nlines": 234, "source_domain": "www.tinystep.in", "title": "மிளகு கீரை தேனிரால் என்ன உண்டாகும்? - Tinystep", "raw_content": "\nமிளகு கீரை தேனிரால் என்ன உண்டாகும்\nகடவுளால் கூட நன்மை மட்டுமே செய்ய இயலாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே... அவர் படைப்புகள் அனைத்தினாலும் நன்மை/தீமை என இரண்டுமே உண்டு. அப்படி இருக்க விளையும் செடிகள் மட்டுமென்ன அதற்கு விதிவிலக்கா விளைவு, செடிகளும் சில வித பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் அல்லவா விளைவு, செடிகளும் சில வித பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான் அல்லவா அப்படி இருக்க, மருந்தையும் மொடக் மொடக்கென கண்ணை மூடிக்கொண்டு அளவு தெரியாமல் குடித்தால், அதனால் ஏற்படும் விளைவை யாரால் தான் தடுக்க இயலும்.\nஅப்பேற்ப்பட்ட மிளகு கீரை தேநீர் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். அட ஆமாங்க, இந்த மிளகு கீரை தேநீரால் நன்மையும் உண்டு...பக்கவிளைவுகளும் உண்டு.\nகர்ப்பிணி பெண்கள் இதை குடிக்கலாமா வேண்டாமா குடிப்பதனால் என்ன நன்மை உண்டாகும் குடிப்பதனால் என்ன நன்மை உண்டாகும் என்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nமிளகு கீரை தேநீர் என்பது பிரசவ வலியை சந்திக்க தயாராகும் பெண்ணுக்கு புத்துணர்ச்சியை தரும் தேநீராகும். இந்த மிளகு கீரை தேநீரில் மெத்தனால் இருக்கிறது.\nசரி, இப்போது இந்த தேநீரால் என்ன நன்மை என நாம் பார்க்கலாம்.\nசெரிமானத்திற்கு வழி வகை செய்யும்:\nஇந்த மிளகு கீரை தேநீர் குடிப்பதால் இரைப்பை கோளாறுகள் குணமைடைய வாய்ப்பிருக்கிறது. செரிமான கோளாறு கொண்ட கர்ப்பிணி பெண்கள், இந்த தேநீரை குடிப்பது மிக நல்லது. இதில் இருக்கும் மருத்துவ குணமானது, வலி மற்றும் எரிச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது. உங்கள் வயிற்றில் இருக்கும் அதிக வாயுவினால் கர்ப்ப காலத்தில் தசை பிடிப்பு உண்டாகலாம். இதை போக்க மிளகு கீரை தேநீர் பயன்படுகிறது. மேலும், மலச்சிக்கல் மற்றும் வயிற்று கோளாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் நமக்கு இந்த தேநீர் உதவுகிறது.\nகுமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனை நீங்கும்:\nகர்ப்பிணிகளுக்கு இந்த பிரச்சனை அடிக்கடி வருவது வழக்கம் தான். இருப்பினும், வரப்போகும் தன் குழந்தையை நினைத்து வாந்தியை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வாள் பெண்ணவள். ஆனாலும், மற்றவர்களுக்கு தொந்தரவோ என ஒரு சிலர் நினைப்பதுண்டு. கவலை வேண்டாம், இந்த மிளகு கீரை தேநீர், கர்ப்பிணி பெண்களின் வாந்தி, குமட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.\nமிளகு கீரைக்கு பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு உண்டு. இதனால், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றில் இருந்து வெளிவர உதவுகிறது. மேலும், மீளகு கீரையில் இருக்கும் எதிர்ப்பு சக்தியினால் எதிர்க்காலத்தில் உங்கள் நலனையும் சேர்த்து பேணி பாதுகாக்கிறது.\nமன அழுத்தத்தை குறைக்கும் மிளகு கீரை தேநீர்:\nகர்ப்பிணிகளுக்கு காணாத பல குணங்கள் வருவதுண்டு. அவற்றுள் ஒன்று தான் கோபம். ஆம், கர்ப்பிணி பெண்கள் பெருமளவில் மன அழுத்தத்துடன் காணப்படுவதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இது கர்ப்பிணிகளுக்கு இயல்பாகவே ஏற்பட கூடிய ஒன்று. இதை தவிர்க்க மிளகு கீரை தேநீர் அருந்தலாம்.\nமேலும் இந்த மிளகு கீரையில் இருக்கும் அழற்சியை எதிர்க்கும் பண்பு, உங்கள் உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதோடு... இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.\nமிளகு கீரையினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்:\nகர்ப்ப காலத்தின் முக்கிய கட்டத்தில் மிளகு கீரை தேநீர் குடிப்பதால் கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதற்கான ஆராய்ச்சி பூர்வ நிரூபணம் எதுவும் இல்லையென்றாலும், பரிந்து��ைகளின் பெயரில் இதனை பின்பற்றி இக்கால கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. மேலும், பால் சுரக்கும் தாய்களும் மிளகு கீரை தேநீரை தவிர்க்க வேண்டும். இல்லையேல் இது உங்கள் கை குழந்தையையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.\nஎதிர்மறையான இடை செயல்களை உண்டாக்கும்:\nசில சமயங்களில்... மிளகு கீரை தேநீர் எதிர்மறை எண்ணங்களை மனதில் விதைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான எல்லா ஊட்ட சத்துக்களும் கிடைக்க வேண்டியது மிக அவசியம். அதனால், மருத்துவரின் ஆலோசனையோடு மிளகு கீரை தேநீர் அருந்துவது மிக நல்லது.\nஇதில் இருக்கும் மெத்தனால் அலர்ஜியை உண்டாக்கும் என்பதால், அலர்ஜி இருப்பவர்கள் இந்த மிளகு கீரை தேநீரை தவிர்க்க வேண்டும். இல்லையேல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.\nஎதையுமே அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. அது உணவாக இருந்தாலும் சரி... குளிர் பானமாக இருந்தாலும் சரி...மிளகு கீரை தேநீரை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம், எதிர்மறை எண்ணங்களை விதைக்கிறது. கர்ப்பிணி பெண்களுள் ஒரு சிலருக்கு... தசையில் வலி, சோர்வு, இதய துடிப்பு சீரற்று இருத்தல் முதலிய பிரச்சனையை உண்டாக்குகிறது.\n நீங்கள் மிளகு கீரை தேநீரை குடிக்கும் முன்பு, டாக்டரை ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சிலருக்கு இந்த மிளகு கீரை தேநீர் கர்ப்ப காலத்தில் ஒத்துக்கொள்வதில்லை. ஆகையால், அருந்தும் முன்னே ஆலோசனை என்பது அவசியமாகிறது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை ப���்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2017/03/go-no-51-value-education-2-6.html", "date_download": "2018-07-16T00:58:17Z", "digest": "sha1:T5SGAL2LUXDKZ3F6PTWKZNGN7MUOQYTH", "length": 8246, "nlines": 76, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "G.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு", "raw_content": "\nG.O NO 51 VALUE EDUCATION | வரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு\nவரும் கல்வி ஆண்டிலிருந்து பள்ளிகளில் 2 வரை திருக்குறள் பாடம் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் நீதிபோதனை வகுப்பில் கற்பிக்க அரசு ஏற்பாடு | திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என் பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், திருக்குறளில் இடம் பெற்றுள்ள அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அர சுக்கு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்.26-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை நடை முறைப்படுத்தும் வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நல் லொழுக்க வகுப்பில் அறத்துப்பால், பொருட்பால் பகுதியில் குறிப்பிட்ட குறள்களைக் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: திருக்குறளில் உள்ள 108 அதிகாரங் களையும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது ஆய்வின் அடிப்படையில் திருக் குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதி காரங்கள் நீங்கலாக, அறத்துப் பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங் களில் உள்ள அனைத்து குறள்களையும் கணக்கிட்டு நன்னெறிக் கல்விக்கான பாடத்���ிட் டத்தை வகுத்துள்ளது. அந்தக் குழு பரிந்துரை செய்த நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் 2017-18-ம் கல்வி ஆண்டிலிருந்து பயிற்றுவிக்கப் படும். உலகப் பொதுமறையான திருக் குறளில் இடம்பெற்றிருக்கும் நன் னெறிக் கருத்துகளின் அடிப்படை யில் நீதிக் கதைகள், இசைப்பாடல் கள், சித்திரக் கதைகள், அனிமேஷன் படங்கள் மற்றும் இணையவழி திருக்குறள்களை நவீனமுறையில் உருவாக்கி வெளியிடுமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கு நரும், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநரும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. உயர் அதிகாரி தகவல் இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, \"ஒவ்வொரு வகுப் புக்கும் 15 அதிகாரங்கள் பாடத் திட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன\" என்றார்.\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு\nபள்ளிக்கல்வித்துறை - புதிய மாவட்டக் கல்வி அலுவலக பணியாளர்கள் ஊதியம் பெறத்தக்க வகையில் விரைவு ஊதிய ஆணை(Express Pay Order) வெளியீடு | Download\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14296", "date_download": "2018-07-16T01:00:50Z", "digest": "sha1:3XSUS4C3DGLEXMKXPJX5PJAJMAIRJJ7O", "length": 31734, "nlines": 263, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 16 ஜுலை 2018 | துல்கைதா 3, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 09:11\nமறைவு 18:41 மறைவு 21:50\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஆகஸ்ட் 13, 2014\nகாயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகர அதிமுக சுவரொட்டி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2939 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய நடைமேடை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து, காயல்பட்டினம் நகர அதிமுகவினர் சார்பில் பின்வருமாறு சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது:-\nகாயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஅதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதின கதையாக இருக்கிறது.\nposted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [13 August 2014]\nநமதூரில் ஒரு சொல் வழக்கு உண்டு.\"ஊரார் வீட்டு கோழியை அறுத்து உம்மா பெயரில் பாத்திஹா ஓதினார்\" என்று. அதை போல், நமதூர் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்க முயற்சிக்கு, சிறு துரும்பையும் எடுத்து போடாமல், முஸ்லிம் லீக் கட்சியினரின் ஒருங்கிணைப்பில், சர்வ கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினரின் கூட்டு முயற்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கிடைத்த பலனுக்கு, இவர்கள் (அதிமுகவினர்) தங்களுக்கு தாங்களே நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். வேடிக்கையாக உள்ளது.\nமக்களின் ஞாபக சக்தி மீது இவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. 'முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக' உள்ளது இவர்களின் இந்த சுவரொட்டி .\nகாயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம் பற்றிய நிகழ்வுகளை மக்கள் தெரிந்து கொண்டால், இந்த அதிமுகவினர் மக்களை எந்தளவுக்கு முட்டாள்களாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியும்.\nஇதுவரை நடந்த முயற்சிகளில், அதிமுக பிரதிநிதிகள் கலந்து கொள்ளவே இல்லை. அதற்கு இந்த இணையத்தில் வந்த செய்திகளே சாட்சி.\n1) பிப்ரவரி 5, 2014, அன்று வெளியான, \"காயல்பட்டினம் ரயில் மறியல் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சியினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை\" (News ID # 12960), இதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலில், அதிமுகவினர் யாரும் இல்லை.\n2) , பிப்ரவரி 21, 2014 அன்று வெளியான \"நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு (பிரசுரம் இணைக்கப்பட்டது)\" (News ID # 13076).இதில் கலந்து கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலிலும் அதிமுகவினர் யாரும் இல்லை.\nமுத்தாய்ப்பாக, இந்த விரிவாக்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு குறித்த இந்த இணையத்தின் செய்தி மிக முக்கியமானது.\n3) ஜுலை 23, 2014 ஆண்டு வெளியான, \"காயல்பட்டினம் ரயில் நிலையைப் பணிகள் குறித்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு விபரம்\" (News ID # 14165). இந்த செய்தியில் எப்போது டெண்டர் விடப்பட்டது என்ற விபரம் உள்ளது. அதன்படி, மார்ச் 10 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு. அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள், ஏப்ரல் 4 அன்று திறக்கப்படும் என்று உள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்று மே 16-ம் தேதி முடிவுகள் வெளியானது. அதன் பின்னரே அதிமுகவின் திரு.நட்டர்ஜி அவர்கள் நமது நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். ஆனால் அதற்கு முன்பே, இந்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுவிட்டது. இந்த விரிவாக்க முயற்சியில் இவரின் பங்கு எங்கிருக்கிறது\nமேலும், இந்த முயற்சிகள் நடக்கும் போது, திரு. சண்முகநாதன் மற்றும் அந்த கட்சியின், நம் நகர்மன்ற தலைவியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nஉண்மை இப்படி இருக்க, எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்படி சுவரொட்டி ஒட்டினார்கள்\n- சாளை அப்துல் ரஸ்ஸாக்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:...சில நேரங்களில் ... சில மனிதர்கள்\nஇதை படிக்கும் போது நாம் சிறு வயதில் நமது பள்ளி கூடத்தில் படித்த ஒரு சிரிப்பு கதை நினைவுக்கு வருகிறது\nஒரு பனை மரத்தில் காக்கை உட்காரும் சமயம் , அந்த பனை மரத்தில் இருந்து ஒரு பெரிய பனங்காய் கீழே விழுந்ததாம் , அதை பார்த்த அந்த காக்கை , அஹா .... நாம் வந்து உட்காரும் போது நமது பாரம் தாங்காமல் இந்த பனங்காய் கீழே விழுகிறதே என்று தன்னை நினைத்து தனக்கு தானே மிகவும் பெருமை பட்டதாம் ......\nப��வம் அந்த காக்கை அறிய வில்லை ....... தன்னால் அந்த பனங்காய் தன்னால் கீழே விழவில்லை ... அந்த பனங்காய் கீழே விழும் நேரம் தான் ... நாம் இந்த பனை மரத்தில் வந்து உட்காருகிறோம் என்று .....\nசில நேரங்களில் சில மனிதர்கள் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇது மட்டுமா எத்தனையோ திட்டங்கள் முடிவுறும் தருவாயில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு,ஆரம்ப அடிக்கல் நட்டியதிலிருந்து நிறைவுபெற்றது வரை அம்மாவின் சாதனையால் உழைப்பால் விளைந்தது என்ற எத்தனையோ விளம்பரங்களை கேட்டும், பார்த்தும் புளித்துப்போன காதுக்கும்,கண்ணுக்கும் சொந்தக்காரர்கள்தான் நாம்\nபல ஆண்டாய் நாம் வலியுறுத்திவந்த முஸ்லிம்களுக்கு தனி இடஒதிக்கீடு உதவியை கலைஞர் தன் ஆட்சியில் நிறைவேற்றினார்.அதற்க்கு பல முஸ்லிம் இயக்கங்களும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்களை சென்னையில் திரட்டி கலைஞருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் இந்த நாடே அறியும்.ஆனால் அம்மாவோ தேர்தல் பொதுக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு நான்தான் இடஒதிக்கீடு வழங்கினேன் என்று வாய் கூசாமல் பொய்பேசிய தலைவியின் தொண்டர்களுக்கும் முரட்டு பக்தர்களுக்கும் ,பக்திகளுக்கும் இந்த ஒருபொய் சுவரொட்டியெல்லாம் சர்வ சாதாரண சகஜமப்பா\nஅரசியல் அண்டப்புளுகை அழகாக ரசிக்கும், ஆதம் சுல்தான் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:...அரசியல்லே,,இதல்லாம் சர்வ சாதாரணமப்பா...\nஅப்ப,,இது அம்மா ரயில் மேடையா,,என்னவோ போங்க,,,நாங்க, gulf நாட்டுலே கஷ்ட்டமான வேலைகளை பார்த்து விட்டு வந்து நெட்ட தொறந்தா,,இது போன்ற ஜோக் செய்திகள போட்டு எங்கள வயுறு வலிக்க சிரிக்க வக்கிறீங்க போங்க\nஅம்மா அம்மா வேலங்குச்சியிலே அம்மா,மிஸ்வாக் பசை கொண்டு,அம்மா கை கொண்டு பல்துலக்கியவண்ணம், உங்கள் ,,,,,உமர் அனஸ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. சிரிப்பு போலிஸ் கதை தான் நினைவுக்கு வருகிறது..\nநகருக்குள் இனி ஒட்டும் சுவரொட்டியில் அனிதா அண்ணாச்சியையும் மறக்காமல் நன்றி தெரிவிப்பு சுவரொட்டியில் பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள்...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஅப்போ அம்மா எக்ஸ்பிரஸ் எப்போ\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா - சுதந்திர தின வாழ்த்துச் செய்தி\n68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி ஆற்றிய உரை\n“உங்களூர் வரலாற்றைப் பாதுகாக்க ஓர் அருங்காட்சியகம் அமைக்கலாமே...” காவாலங்கா பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ‘தி இந்து’ சமஸ் பேச்சு” காவாலங்கா பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ‘தி இந்து’ சமஸ் பேச்சு\nஅரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா\nஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் ஷுஅய்ப் நூஹ் ஆலிமின் தாயார் காலமானார் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nரத்த தானம் செய்யும் காயல்பட்டினம் சமூக ஆர்வலருக்கு தமிழக ஆளுநர் வாழ்நாள் சாதனை விருது வழங்கினார்\nஅரிய ரத்த வகை கொண்ட காயல்பட்டினம் சமுக ஆர்வலரின் ரத்த தானம் குறித்து ஊடகச் செய்தி\nதமிழக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு மொத்தம் 1697 இடங்கள் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விபரம்\nபுதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி மீண்டும் துவக்கம்\nசொத்துக்களைப் பதிவு செய்வதில் இதுவரை இருந்த நடைமுறையைப் பின்பற்றுக மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நடத்தும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி தற்போது நேரடி ஒளிபரப்பு\nஅரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய “‘அம்மா’ குழந்தை நல பரிசு பெட்டகம்” முதலமைச்சர் அறிவிப்பு\n 60 அடி அளவுக்கு கடல் நீர் உட்புகுந்தது\nஆகஸ்ட் 11 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஇரத்தினபுரி அருகே அம்மன் பீடம் உடைப்பு குற்றவாளிகளுக்கு வலைவீச்சு\nரமழான் 1435: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு DCW சார்பில் மரக்கன்று வழங்கும் விழா\nபைக் மீது பேருந்து மோத��யதில் 2 வயது குழந்தை பலி\nஆகஸ்ட் 08, 10 (2014) நாட்களின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenee.com/230618/body_230618.html", "date_download": "2018-07-16T00:45:13Z", "digest": "sha1:O5QQHITBS7QPTEIDFWA3ARGOLMU2OHR5", "length": 13344, "nlines": 26, "source_domain": "thenee.com", "title": "230618", "raw_content": "\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம்\nநடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 06\nமுகத்துவாரத்தில் குடியிருக்கும் ஆனைக்குட்டி சாமியார்\nபிரார்த்தனைக்கும் - சாபமிடுவதற்கும் கோயில்களா...\nஉலகம் தோன்றியது முதல் சாமியார்களும் தோன்றிவிட்டனர். இவர்கள்தான் சமயங்களையும் தோற்றுவித்தவர்கள். முற்றும் துறந்த துறவிகளையே சாமியார்கள் என அழைக்கின்றோம். யேசுவும் புத்தரும் அவர்களின் பின்னர் தோன்றிய அவர்களின் மார்க்கத்தை பரப்பியவர்களும் சாமியார்களானார்கள். புத்தசமயத்தில் அவர்களை பிக்குகள் எனவும், கத்தோலிக்க சமயத்தில் சாமியார், அருட் தந்தை, அருட் சகோதரர் எனவும் அழைக்கிறார்கள்.\nஇந்துசமயத்தில் தோன்றிய பல சாமியார்களும் முற்றும் துறந்த முனிவர்கள் போன்று ஆசா - பாசங்களை புறம்ஒதுக்கிவிட்டு, சித்தம்போக்கு சிவன் போக்கு என வாழ்ந்து முத்தியடைந்துள்ளனர்.இக்காலத்தில் காவியுடுத்த பல போலிச்சாமியார்களும் மக்கள் மத்தியில் வலம் வருகின்றனர். இவர்களின் லீலைகள் ஊடகங்களில் செய்தியாகவும் காணொளிகளாகியுமிருக்கின்றன.\nகளனி கங்கை இலங்கைத்தலைநகரில் கடலுடன் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவெங்கடேஸ்வரா மஹா விஷ்ணு தேவஸ்தானம், சிவாலயமான அருணாசலேஸ்வரர் ஆலயம், காளி அம்மன் ஆலயம் என்பனவற்றின் வரலாற்றின் பின்னணியில் ஐதீகக்கதைகள் பலவுள்��ன. முன்னொரு காலத்தில் இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்த ஆனைக்குட்டிச்சாமியாரின் சமாதி இங்குதான் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்தச்சாமியார் சித்துவிளையாட்டுக்களும் செய்வார் எனவும், நிஷ்டையில் ஆழ்ந்து யோகநிலையிலுமிருப்பார் எனவும் சொல்வார்கள்.\nமுற்காலத்தில் தோன்றிய ஆலயங்கள் பெரும்பாலும் கங்கைக்கரைகளில் அல்லது குளம் - கேணிகள் - கடற்கரையோரங்களில்தான் எழுந்தருளியிருக்கின்றன. திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், திருச்செந்தூர் முருகன், தொண்டமனாறு செல்வச்சந்நிதி, மாணிக்க கங்கை கரையிலிருக்கும் கதிர்காமம் முதலானவற்றை உதாரணமாகக் கூறலாம்.\nகொழும்பு முகத்துவாரத்தில் களனியும் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் வரலாற்றின் பின்னணியில் இலங்கையில் புகழ்பூத்த ஒரு குடும்பத்தினரும் இருக்கிறார்கள். சேர். பொன்னம்பலம் அருணாசலம் என்ற பெரியவர் பற்றி அறிந்திருக்கின்றோம். இவரது முயற்சியால் இலங்கையில் பல பணிகள் நடந்திருக்கின்றன. யாழ்ப்பாணம், மானிப்பாயில் பொன்னம்பலம் முதலியார் - செல்லாச்சி தம்பதியரின் மூன்றாவது மகனாக 1853 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரது அண்ணன்தான் சேர். பொன். இராமநாதன். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றிருக்கும் அருணாசலம், சட்டத்துறையில் நூல்களும் சமய இலக்கிய நூல்களும் எழுதியிருக்கிறார். நீதியரசராக பணியாற்றியவர். இவரது சேவைக்கு இங்கிலாந்து ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பக்கிங்ஹாம் மாளிகையில் சேர் பட்டம் வழங்கினார்.\nஇலங்கை தேசிய காங்கிரஸ் என்னும் இயக்கத்தை 1919 இல் தொடக்கியவர். அதன் பின்னர், தமிழர் மகாஜனா அமைப்பையும் தோற்றுவித்து அதன் தலைவரானார். 1924 ஆம் ஆண்டு, தனது 71 வயதில் மதுரையில்தான் மறைந்தார். இவரது மகன்தான் பின்னாளில் இலங்கை அரசியலில் பிரபலம் பெற்ற அருணாசலம் மகாதேவா.\nகொழும்பு காலிமுகத்தில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்றமாகவும் தற்போதைய ஜனாதிபதி செயலகமாக அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பாக சேர். பொன். இராமநாதன் - சேர். பொன். அருணாசலம் ஆகியோரின் சிலைகளைப்பார்க்கலாம். பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு மண்டபத்திற்கும் அருணாசலம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nகொழும்பு கொச்சிக்கடையில் அமைந்துள்ள ஶ்ரீ பொன்னம்பலவாணேசர் ஆலயத்திற்கும் முகத்துவாரம் அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கும் இராமநாதன் - அருணாசலம் சகோதரர்களே முன்னர் அறங்காவலர்களாக இருந்தார்கள்.\nஇன்று இந்த ஆலயங்கள் சமயத்திற்கு மாத்திரமின்றி அரசியலுக்கும் முக்கியத்துவம் பெற்றிருப்பதை ஊடகங்களில் பார்க்கின்றோம். இலங்கையில் தேர்தல்கள் நடந்து வெற்றிபெறும் தமிழ் - சிங்கள அரசியல் பிரமுகர்கள் இந்த ஆலயங்களுக்கு வந்து பூசை செய்து, பிரசாதமும், பொன்னாடைகள், மாலைகள் பெற்றுச்செல்வதை அவதானித்திருப்பீர்கள்.\nஅவர்களுக்கு அரசியலில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்கள் முதலில் ஓடிவருவது இந்த ஆலயங்களுக்குத்தான். சில வருடங்களுக்கு முன்னர், பொது எதிரணியினர் பந்துல குணவர்தன தலைமையில் வந்து முகத்துவாரம் காளி கோயிலில் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்து தற்போதைய நல்லிணக்க அரசுக்கு எதிராக பிரார்த்தனை செய்தனர்.\nசரத் பொன்சேக்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த தருணத்தில் அவரது மனைவி அனோமா பொன்சேக்காவும் இதே காளி கோயிலுக்கு வந்துதான் அன்றைய அரசுக்கு எதிராக தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் காளி அம்மன் இவ்வாறு எத்தனைபேரின் பிரார்த்தனைகளைத்தான் செவிமடுப்பார்\n2008 ஆம் ஆண்டு பிறந்தவேளையில் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசர் ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்யவந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்து கலாசார அமைச்சருமான மகேஸ்வரன் இனந்தெரியாத ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nஇயற்கை மரணமோ, செயற்கை மரணமோ, தற்கொலை மரணமோ எது நடந்தாலும் மரணித்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டதும், களனியும் கடலும் சங்கமிக்கும் முகத்துவாரத்தில்தான் அவர்களின் அஸ்தி (சாம்பலும் எலும்பு எச்சங்களும்) கரைக்கப்படுகின்றன.\nஅரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக பிரார்த்தனை செய்யவும், எதிரணியினருக்கு எதிராக சாபமிட்டு தேங்காய் உடைப்பதற்கும்தான் இந்த ஆலயங்களை நாடுகின்றனர்.இந்த வேடிக்கைகளை இங்கு எழுந்தருளும் தெய்வங்களும் முகத்துவாரமும் பார்த்துக்கொண்டுதானிருக்கின்றன. அவற்றுக்கு பேசும், எழுதும் சக்தியிருக்குமானால் எமக்குத்தெரியாத இன்னும் பல கதைகளை நாம் தெரிந்துகொள்ளமுடியும்.\n(நன்றி: இலங்கை அரங்கம் இதழ்)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_448.html", "date_download": "2018-07-16T01:11:41Z", "digest": "sha1:FV3G2EEURGIWEANLI5KIJYKWH2HIVHHW", "length": 9389, "nlines": 171, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: சிருங்காரன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇத்தனை பெண்கள் இருக்கையில், அவர்களின் வெம்மையும் அழகும், முகிழ்ந்து வரும் ஒவ்வொரு வாசனையும் தாண்டி நின்றபடி, குழலில் தன்னை ஒடுக்கி இப்பிரபஞ்சம் முழுதும் அதே கணத்தில் பரவி நின்றபடி - பேசி சிரித்தபடி - நெருப்பு மேல் விழும் நீர்த்துளி புகையாகி மாறுவது என பால்கிகனின் உள் தொட்டபடி ...மீண்டும் இந்த நீலன். நீல கரிய மாயன். மாய சிருங்காரன்.\nகொட்டும் மழைக்கு பின் வரும் தூய நிசப்தம் கரியவனை பற்றி எழுதுகையில். மழையின் சொட்டுகள் மரங்களின் இலைகளில் துளித்து நின்று மெதுவாக சரிந்து கொள்வது போல அவனின் குழல் பற்றிய வரிகள். எழுத்துகள் கூட மிதக்க வைக்க முடியுமா போதையின் உச்சம் ஒரு கணத்தில் தன்னிலை முற்றிலும் மறந்து உதறி தள்ளி விட்டு உடலை முழுதும் எடுத்து கொள்வது போல,அதற்கு ஒரு கணம் முன் தெரியும் காலங்கள் மறைந்த அல்லது உறைந்த கணங்கள் போல ...அசைவில்லாத தீபம் முன் பரவும் ஊதுபத்தி புகை போல.... அதிகாலை உறக்கம் களையும் முன் கடைசி முறை என ஆழம் சென்று கடவுள் விரல் தொட்டு வரும் ஒரு மலர்ந்த கனவின் சிரிப்பு என ....மழைக்கு பின் தெரியும் புதிய பூமி என இன்றைய பகுதி நிறைந்து மலர்ந்து கிடந்தது\nதங்களின் தர்க்க தலை இல்லாமல் உருகும் பக்தி இருந்திருந்தால், இதை எழுதும் ஒரு ஒருகிய கணத்தில் \" ஜெயா ..போதும். வா என்னுடன் \" என கண்ணன் வந்து கூட்டிசென்றிருப்பான். மீண்டும் நீலத்தை தொட்டு சென்றதற்கு ஒரு நன்றியுடன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/final.aspx?id=VB0001856", "date_download": "2018-07-16T00:30:32Z", "digest": "sha1:QGP2GMXCS4WE5BT5DGJJ2ZQE3PUW5M3D", "length": 1657, "nlines": 23, "source_domain": "viruba.com", "title": "நாலடியார் தெளிவுரை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1989\nபதிப்பு : மூன்றாம் பதிப்பு (1989)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : தமிழ் மொழி ஆய்வு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nபதினெண்கீழ்க் கணக்கில் அடங்கும் நாலடியார் தெளிவுரையுடன் தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/world/04/169174", "date_download": "2018-07-16T01:08:19Z", "digest": "sha1:IJE6BL3BEWLUQM3ARFBN55E2VVOOV3AR", "length": 10039, "nlines": 75, "source_domain": "www.canadamirror.com", "title": "மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து! - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nமூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து\nசிரியாவின் ராணுவ தளவாடங்கள் மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தியதால் உலகளவில் மூன்றாம் உலகப்போர் மூளூம் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசிரியா அரசுக்கு சொந்தமாக இருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் நோக்கத்துடன் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் கிளர்ச்சியாளார்கள் வசமிருக்கும் கிழக்கு கட்டா பகுதி முதல் டூமா நகரம் வரை சிரியாவின் ராணுவ படைகள் தாக்குத��் நடத்தின.\nஇந்த தாக்குதல்களின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇதில் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்த ரசாயன தாக்குதல்களை சுட்டிக்காட்டி சிரியாவை தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததார்.\nஇதனையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸின் ராணுவ படைகளும் அமெரிக்காவிற்கு ஆதரவாக தாக்குதல்களில் பங்கேற்றன.\nஇந்த தாக்குத்ல்கள் நடைபெற்ற சில மணி நேரத்திற்குள் ரஷ்ய அதிபர் புதினிடம் இருந்து கண்டனம் தெரிவிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅத்துடன் சிரியாவில் இருக்கும் ரஷ்ய படை மீது அமெரிக்க படையினர் ஏதேனும் தாக்குதல் நடத்தினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க கூடும் என்ற எச்சரிக்கையையும் புதின் விடுத்தார்.\nஅதே வேளையில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சிரியாவுக்கு ஆதரவாக களமிறங்ககூடாது என்று ட்ரம்ப் தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தரப்பிலிருந்து அவசரமாக ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டப்பட்டது.\nஇதில் சிரியாவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தை ரஷ்யா கொண்டுவந்தது. ஆனால் அந்த தீர்மானத்துக்கு எதிராக பெரும்பாலான நாடுகள் வாக்களித்ததை தொடர்ந்து ரஷ்யாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.\nஇதனையடுத்து சிரியா விவகாரத்தில் ரஷ்யா அமெரிக்க நாடுகள் எந்த நேரத்திலும் மோதிக்கொள்ளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅப்படி இரு நாடுகளும் மோதிக்கொள்ளும் பட்சத்தில் மூன்றாவது உலகப்போருக்கு அது வழிவகுக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/08/blog-post_18.html", "date_download": "2018-07-16T00:53:15Z", "digest": "sha1:XSQAL3QUNVME6HRYNS7P4EITH3UA455A", "length": 36236, "nlines": 655, "source_domain": "www.kalviseithi.net", "title": "சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: சென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nசென்னையை அதிரவைத்த அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னை���ில் பேரணி நடத்த திட்டமிருந்தனர். இந்தப் பேரணியை ஜாக்டா - ஜியோ (Joint Action Committee of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations) ஒருங்கிணைத்தன.\nபேரணிக்கான அனுமதி கோரி, சென்னை மாநகரக் காவல் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது.\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வது, எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்துவதும், இடைப்பட்ட காலத்தில் இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.சென்னை மன்றோ சிலையிலிருந்து தொடங்கி, தலைமைச்செயலத்தில் முடிவடையும் விதத்தில் பேரணிக்கான அனுமதி கோரியிருந்தனர். இந்நிலையில், பேரணிக்கு ஏன் அனுமதி மறுக்கக்கூடாது எனக் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை பதில் அனுப்பியது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளித்தது.\nஇதையடுத்து, இன்று காலை சென்னை, வாலாஜா சாலையிலுள்ள விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அங்கு தங்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் குவிந்ததால் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் அதிர்ந்தது.\nஉங்களுடைய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅதே நேரத்தில் அரசுப் பள்ளியின் நிலை உயர்வதற்கும் தடையாக உள்ள காரணங்களான\n1 அடிப்படை கட்டமை்ப்பு வசதியின்மை.\n2 தவறு செய்யும் ஒரு சில பொறுப்பற்ற ஆசிரிய ஊழியர்களின் தவறைச் சுட்டிக்காட்டி அவர்களை வழி படுத்துவதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் முயலாமை\n3. ேதேர்தலுக்கு முன்பே ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதிய உயர்வை அறிவிக்காமல்,ஆசிரியர்களுகளுக்கு நன்மை செய்வது போல் அரசியல்வாதிகள் தேர்தலை ஒட்டி ஊதிய உயர்வையோ, அல்லது சலுகைகளையோ பெயருக்கு வாக்குரிதிகளால் அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி ஓட்டுக்களை வாங்குகிறார்கள் என்பதை உணராமல் இருப்பது\n4. எந்த ஒரு துறையும் அரசிடம் இருக்கும் வரை தான் அனைத்தும் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும் என்பதை உணர்ந்தும் உணரா���து போல் அனைத்து தனியார் மயத்தையும் கண்ணெதிரே அரங்கேற விட்டு வேடிக்கை பார் பதுவும்\nமுக்கிய காரணங்களாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.\nஉங்களுடைய ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅதே நேரத்தில் அரசுப் பள்ளியின் நிலை உயர்வதற்கும் தடையாக உள்ள காரணங்களான\n1 அடிப்படை கட்டமை்ப்பு வசதியின்மை.\n2 தவறு செய்யும் ஒரு சில பொறுப்பற்ற ஆசிரிய ஊழியர்களின் தவறைச் சுட்டிக்காட்டி அவர்களை வழி படுத்துவதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் முயலாமை\n3. ேதேர்தலுக்கு முன்பே ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஊதிய உயர்வை அறிவிக்காமல்,ஆசிரியர்களுகளுக்கு நன்மை செய்வது போல் அரசியல்வாதிகள் தேர்தலை ஒட்டி ஊதிய உயர்வையோ, அல்லது சலுகைகளையோ பெயருக்கு வாக்குரிதிகளால் அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி ஓட்டுக்களை வாங்குகிறார்கள் என்பதை உணராமல் இருப்பது\n4. எந்த ஒரு துறையும் அரசிடம் இருக்கும் வரை தான் அனைத்தும் அனைவருக்கும் தடையின்றி கிடைக்கும் என்பதை உணர்ந்தும் உணராதது போல் அனைத்து தனியார் மயத்தையும் கண்ணெதிரே அரங்கேற விட்டு வேடிக்கை பார் பதுவும்\nமுக்கிய காரணங்களாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.\n2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு\n2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு\nபணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,\nஇடம்: முதன்மை கல்வி அலுவலகம்\nதகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றது தப்போ\nசோழநாடு பாண்டியனிடம் முறையிட்டது அப்போ\nசெவனே என இருந்தால் உன்நிலை மாறுமா\nஎந்த விதியை கண்டும் கலங்காதவனே\nஉன் விதியை மாற்றுவது யார்\nநீயுட்டன் விதியை மறந்து விட்டாயா\nஅதற்கு சமமான எதிர்வினை உண்டு.\nநீ ஏதேனும் வினை புரிந்தாயா\nஇனியும் தாமதித்தால் எப்போது போவாய்\nநீ மட்டும் ஏன் கடையடைத்தாய்.\nகரு திரத்தை பதிவு செய்\nஉனக்கான பணியை உறுதி செய்\n🙏 அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள்\nஇடைநிலை ஆசிரியரை விட்டு விட்டு\nஎன யாரும் கருத வேண்டாம்.\nஅழைப்பதே இடைநிலை ஆசிரியர் தான்.\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி\nதஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610\nகடலூர் திரு பிரகாஷ் 📞9976977210\nசேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224\nநெல்லை திரு முருகேசன் 📞 9500959482\nதிருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417\nசென்னை திரு ஆசிக் 📞7010717988\nவேலூர் தி���ு தினேஷ் 📞9025938592\nதிரு ஜான் சாமுவேல் 📞9123586458\nமதுரை & திரு சங்கர் 📞9626580093\nநாகபட்டினம் திரு ராதாகிருஷ்ணன் 📞8248087664\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங���களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44983", "date_download": "2018-07-16T01:11:03Z", "digest": "sha1:GEBDEV3BSW3NKG225WDUBLOMTNQNBYAF", "length": 6713, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "சரித்திரத்தில் என் பெயர் நிலைத்திருக்கும்: உசைன் போல்ட் - Zajil News", "raw_content": "\nHome Sports சரித்திரத்தில் என் பெயர் நிலைத்திருக்கும்: உசைன் போல்ட்\nசரித்திரத்தில் என் பெயர் நிலைத்திருக்கும்: உசைன் போல்ட்\nஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள போல்ட், பீலே, முகமது அலி ஆகியோருக்கு இணையாக சரித்திரத்தில் தனது பெயரும் நிலைத்திருக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.\nபிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.\nசாதனை படைத்தது குறித்து போல்ட் கூறியதாவது, ஓட்டப் பந்தய வாழ்க்கையை தொடங்கும்போது, இந்த அளவுக்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை. இந்த மகத்தான சாதனைகளை சாத்தியமாக்க உதவிய எனது சக வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தன் வாழ்வின் ஓட்டப்பந்தையத்திற்கான நீண்ட பயணம் முடிவுக்கு வருகிறது.\nமகிழ்ச்சியாக அதே சமயம் நெகிழ்ச்சியாக உள்ளது. மகத்தான வீரர்களில் ஒருவராக இடம் பிடித்ததில் என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன்.\nதான் ஒரு மகத்தான வீரன் என்றும் பீலே, முகமது அலி போல(அயம் தி கிரேட்டஸ்ட்) அவர்களுக்கு இணையாக சரித்திரத்தில் எனது பெயரும் நிலைத்திருக்கும் என நம்புவதாகவும், ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விடை பெறுவது தனக்கு வருத்தமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleGoogle Duo அப்பிளிக்கேஷனில் மற்றுமொரு புதிய வசதி விரைவில்\nNext articleகாத்தான்குடியில் மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதுமான பண்டங்கள் மீட்பு: நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமேற்கிந்திய அணியுடனான தொடர் எங்களை தயார்படுத்தியுள்ளது: ரொசேன் சில்வா\nரஷ்யாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்த குரோஷியா\nவிறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழையும் பெல்ஜியம்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section51.html", "date_download": "2018-07-16T00:35:16Z", "digest": "sha1:MOKR7UEZBAHFC6YLPFXEUXBP7GRZFA7P", "length": 30651, "nlines": 95, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கங்கையின் மகனே உண்மையைச் சொல்லும்! - விராட பர்வம் பகுதி 51 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nகங்கையின் மகனே உண்மையைச் சொல்லும் - விராட பர்வம் பகுதி 51\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 26)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : பீஷ்மர் துரோணரிடம் அஸ்வத்தாமனிடமும் கோபம் தணியச் சொல்வது; அஸ்வத்தாமன் என்னிடம் சொல்லாதீர் என்பது; துரியோதனன் துரோணரின் கோபத்தைத் தணிப்பது; துரோணர் பாண்டவர்களின் வனவாச காலம் முடிந்து விட்டதா என்பதைப் பீஷ்மரே சொல்ல வேண்டும் என்று சொன்னது...\nபீஷ்மர் சொன்னார், “துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} நன்றாகக் கவனித்திருக்கிறான், கிருபரும் சரியாகவே கவனித்திருக்கிறார். கர்ணனைப் பொறுத்தவரை, க்ஷத்திரிய வகையின் கடமைகளைக் கருத்தில் கொள்வதால் மட்டுமே அவன் {கர்ணன்} போரிட விரும்புகிறான். ஞானம் கொண்ட எந்த மனிதனும் ஆசானைப் பழிக்கலாகாது. எனினும், காலத்தையும் இடத்தையும் கருத்தில் கொள்ளும் நான், நாம் போரிட வேண்டும் என்றே கருதுகிறேன். தங்கள் சிரமகாலத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் ஐந்து பிரகாசமிக்கச் சூரியன்களைப் போன்ற, ஐந்து வீரப் போராளிகளை எதிரிகளாகக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் {துரியோதனன்} ஏன் குழம்பமாட்டான் அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ அறநெறிகளை அறிந்தவர்களே கூடத் தங்கள் சுய விருப்பங்களில் குழப்பம் கொள்கின்றனர். ஓ மன்னா {துரியோதனா}, என் சொற்களை நீ ஏற்றாலும், ஏற்காவிடினும் அதற்காகவே நான் இதைச் சொல்கிறேன்.\n(தளரும்) நமது வீரம் எழுச்சியடையவே கர்ணன் உன்னிடம் இப்படிச் சொன்னான். ஓ ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, உன்னைப் பொறுத்தவரை, அனைத்தையும் மன்னிப்பாயாக. ஆபத்து அருகில் இருக்கிறது. குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்திருக்கும்போது, {நமக்குள்} சண்டையிட இது நேரமில்லை. அனைத்தும் {அஸ்வத்தாமனான} உன்னாலும், ஆசானான கிருபராலும் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டும். சூரியனில் இருக்கும் ஒளி போல, உன்னிடம் அனைத்து ஆயுதங்களின் திறமையும் வசிக்கின்றன. சந்திரனில் இருந்���ு அழகு பிரிக்கப்படாதது போல, வேதங்கள் மற்றும் பிரம்ம ஆயுதம் ஆகிய இரண்டும் உன்னில் நிறுவப்பட்டுள்ளன. ஒரு பொருளில் {மனிதனில்} நான்கு வேதங்கள் வசிப்பதையும், மற்றொன்றில் க்ஷத்திரிய குணங்கள் வசிப்பதையும் நாம் எப்போதும் காண்கிறோம்.\nபாரதக் குல ஆசானிடமும் {துரோணரிடம்}, அவரது மகனிடமும் {அஸ்வத்தாமனான உன்னிடம்} தவிர வேறு எந்த மனிதனுக்குள்ளும் அவ்விரண்டும் ஒன்றாக வசிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இதையே நான் நினைக்கிறேன். வேதாந்தங்களிலோ, புராணங்களிலோ, பழம் வரலாறுகளிலோ, ஓ மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான் மன்னா {துரியோதனா}, ஜமதக்னியைத் {பரசுராமரைத்} தவிர, துரோணரைவிட மேலானவனாக வேறு எவன் இருக்கிறான் வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஓ வேதங்களுடன் சேர்ந்த பிரம்ம ஆயுதம் எனும் கலவை வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஓ ஆசானின் மகனே {அஸ்வத்தாமா}, பொறுத்துக்கொள். ஒற்றுமையின்மைக்கு இது நேரமல்ல. நாம் அனைவரும் ஒன்றுபட்டு, {எதிர்த்து} வந்து கொண்டிருக்கும், இந்திரனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} போரிடுவோம். ஞானம் கொண்ட மனிதர்கள் நிறைந்த ஒரு படைக்கு நேரும் அழிவுகள் அனைத்திலும், தலைவர்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின்மையே {ஒற்றுமையின்மையால் ஏற்படும் அழிவே} மோசமானதாகும்” என்றார் {பீஷ்மர்}.\nஅதற்கு அஸ்வத்தாமன் {பீஷ்மரிடம்}, “ஓ மனிதர்களில் காளையே {பீஷ்மரே}, இந்த உமது அவதானிப்புகள் எங்கள் முன்னிலையில் சொல்லத்தக்கதல்ல; எனினும், கோபத்தில் நிறைந்திருக்கும் ஆசான் {துரோணர்}, அர்ஜுனனின் நற்குணங்களைக் குறித்துப் பேசினார். ஒருவனுடைய ஆசானின் குறைகள் கூடச் சுட்டிக்காட்டப்படலாம் எனும்போது, எதிரியின் நற்குணங்களையும் {நாம்} ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு, ஒருவன் தனது மகன் அல்லது சீடனின் தகுதிகளை அறிவிக்க வேண்டும்” என்றான் {அஸ்வத்தாமன்}.\nஅதற்குத் துரியோதனன், “ஆசான் தனது மன்னிப்பை அருளட்டும். அமைதி திரும்பட்டும். நம்மில் ஒருவராக ஆசான் {துரோணர்} இருக்கும்போது, (தற்போதையை அவசர நிலையில்) என்னவெல்லாம் செய்யப்பட வேண்டுமோ, அவை அனைத்தும் ஏற்கனவே செய்யப்பட்டதாகவே தெரிகிறது” என்றான் {துரியோதனன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, கர்ணன், கிருபர், உயர் ஆன்ம {மகாத்மாவான} பீஷ்மர் ஆகியோரின் உதவியுடன் துரியோதனன், துரோணரைத் சமாதானப் படுத்தினான் {அவரது கோபத்தைத் தணித்தான்}.”\nதுரோணர், “சந்தனு மகனான பீஷ்மர் பேசிய முதல் வார்த்தைகளிலேயே நான் சமாதானமடைந்துவிட்டேன். போர்களத்தில் துரியோதனனைப் பார்த்தன் {அர்ஜுனன்} அணுகமுடியாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டட்டும். துடுக்குத்தனம் மற்றும் தீர்மானமற்ற தன்மை ஆகியவற்றின் விளைவாக, மன்னன் துரியோதனன் எதிரியால் சிறைபிடிக்கப்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். வனவாசத்தின் குறித்த காலம் முடிவதற்கு முன்னரே அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டான் என்பது உறுதி. அதே போலவே, பசுக்களை மட்டும் மீட்டுக் கொண்டு, இன்று (நமது) இந்தச் செயல்களை மன்னித்துவிடமாட்டான். எனவே, நமது துருப்புகளை வீழ்த்தி, திருதராஷ்டிரன் மகனைத் {துரியோதனனைத்} தாக்குவதில், அவன் {அர்ஜுனன்} வெல்லாதவாறு ஏற்பாடுகள் செய்யப்படட்டும். (குறித்த வனவாச காலத்தின் நிறைவில் உள்ள சந்தேகத்தோடு) என்னைப் போலவே முன்பு துரியோதனனும் சொன்னான். இதை மனதில் கொண்டு, எது உண்மை என்பதைச் சொல்வதே கங்கையின் மகனுக்குத் {பீஷ்மருக்குத்} தகும்” என்றார் {துரோணர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை அஸ்வத்தாமன், கோஹரணப் பர்வம், துரியோதனன், துரோணர், பீஷ்மர், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்க��� உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் த��வஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேத���ேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/most-insane-motorcycle-stunts-008046.html", "date_download": "2018-07-16T01:04:31Z", "digest": "sha1:NYP6BPTLIPABPCUT2L4M367SHEJQ2VYV", "length": 12832, "nlines": 195, "source_domain": "tamil.drivespark.com", "title": "Most Insane Motorcycle Stunts - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல மோட்டார்சைக்கிள் சாகச வகைகள்: சிறப்புத் தொகுப்பு\nபிரபல மோட்டார்சைக்கிள் சாகச வகைகள்: சிறப்புத் தொகுப்பு\nமோட்டார்சைக்கிள் சாகசங்கள் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. தற்போது தொழில்முறை அந்தஸ்திலான விளையாட்டாக மாறி வருகிறது.\nமோட்டார்சைக்கிள் கண்காட்சிகளில் தற்போது மோட்டார்சைக்கிள் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் நிகழ்வாக உள்ளன. இந்த நிலையில், உலக அளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மோட்டார்சைக்கிள் சாகச வகைகள் பற்றி ஸ்லைடரில் காணலாம்.\nபலராலும் செய்யக்கூடிய, செய்ய விரும்பும் சாகசம்தான் இது. முன்சக்கரத்தை மேலே தூக்கி செல்வதுதான் பேஸிக் வீலி. இன்றைக்கு சைக்கிள் ஓட்டும் சிறுவர்கள் கூட அனாயசமாக வீலி செய்வதை காண முடியும். ஆனால், இது பொது சாலைகளில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் விஷயமாக மாறி வருவது கவலைக்குரியது.\nஸ்டாப்பி, என்டோ அல்லது ப்ரண்ட் வீலி இதனை அழைக்கின்றனர். வீலி சாகசத்தின் மிகவும் அபாயகரம் நிறைந்த சாகச விளையாட்டு இது. பிரேக்கை அடித்து பின்சக்கரத்தை மேலே தூக்குவதுதான் இதன் சாரம்சம். இதற்கு அதிக பயிற்சி தேவை.\nஒரு வட்டத்திற்குள் வீலி செய்வதே சர்க்கிள் என்று அழைக்கின்றனர்.\nமுன்சக்கரத்தை முடிந்தவரையில் மேலே தூக்கி செய்வதுதான் இது. இது பைக்கின் அதிகபட்ச பேலன்ஸ் பாயிண்ட்டைவிட்டு கூடுதலாக செய்யும் வீலி என்பதால் இதுவும் ஆபத்துக்கள் நிறைந்தது.\nவீலி செய்து கொண்டே கால்களை பைக்கின் ஹேண்டில்பார் மீது வைத்துக் கொண்டு ஓட்டுவதே ஹை சேர் என்று அழைக்கின்றனர்.\nவீலி செய்து கொண்டே பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கால்களை அகல விரித்துக் கொண்டே செல்வதே ஸ்பிரெட்டர்.\n08.சீட் ஸ்டான்டர் [Seat Stander]\nமோட்டார்சைக்கிள் இருக்கை மீது நின்றுகொண்டே செய்யும் வீலிதான் சீட் ஸ்டான்டர்.\n08. சூசைடு பர்ன்அவுட் [Suicide Burnout]\nபைக்கின் முன்புறத்தில் நின்றுகொண்டு ஆக்சிலேட்டர் பிரேக் கன்ட்ரோல் மூலம் மோட்டார்சைக்கிளின் பின்புற டயரை சுழல விட்டு பர்ன்அவுட் செய்யும் முறையை சூசைடு பர்ன் அவுட் என்று அழைக்கின்றனர்.\n09.ஜீசஸ் க்றைஸ்ட் [Jesus Christ]\nபைக் ஓடிக்கொணடிருக்கும்போது சீட் அல்லது பெட்ரோல் டேங்கில் நின்றுகொண்டே கைகளை அகல விரிய வைத்து செல்வது ஜீசஸ் க்றைஸ்ட் வீலி.\nபேக் ஃப்ளிப் [Back Flip]\nபைக் ஓடிக்கொண்டிருக்கும்போது ஹேண்டில்பாரில் கையை வைத்து குட்டிகர்ணம் அடித்து இறங்குவதை பேக் ஃப்ளிப் என்கின்றனர். கிறிஸ் பைஃபர் இந்த சாகசத்தில் மிகவும் பிரபலமானவர்.\nப்ராக் வீலி [Frog Wheelie],ஸ்விட்ச்பேக் [Switchback],பிஸ்கட் ஈட்டர் [Biscuit Eater],க்ளிஃப் ஹேங்கர் [Cliff Hanger], ஏப் ஹேங்கர் [Ape Hanger] போன்ற இதர வகைகளும் உள்ளன. பைக் வீலி செய்யும்போது முறையான ஆலோசனை மற்றும் பயிற்றுனர் உதவியுடன் பயிற்சி பெறுவது அவசியம். தேவையான பாதுகாப்பு கவசங்களையும் அணிவதுடன், பொது இடங்களில் பைக் வீலி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #offbeat #ஆஃப் பீட்\nபெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..\n2018 ஹோண்டா ஜாஸ் காரின் வேரியண்ட் விபரங்கள் கசிந்தன\nவெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வி���்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2016/11/blog-post_79.html", "date_download": "2018-07-16T01:04:24Z", "digest": "sha1:XBWQ5SQYEBBPQVW5H63WTROB6OYFU4AO", "length": 5225, "nlines": 95, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: கல்வி", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nகுழந்தைகளை குதூகலப்படுத்தும் உணவுப்பாடல் - சப்பாத்...\nஹைக்கூ வகைமைகள் - சென்றியு\nஹைக்கூ வகைமைகள் - பழமொன்றியு\nஹைக்கூ வகைமைகள் - லிமரைக்கூ\nஹைக்கூ வகைமைகள் - ஹைபுன்\nஹைக்கூ வகைமைகள் - லிமர்புன்\nஹைக்கூ வகைமைகள் - மகிழ்வூட்பா\nமரபு மீறிய கவிதைகள் -மு.அப்துல் மாலிக்\nசிறுதுளியில் சிகரம் - மன்னை பாசந்தி\nஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை - மு.முருகேஷ்\nசுயம்வரம் - ஆணின் பார்வையில்\nசுயம்வரம் - பெண்ணின் பார்வையில்\nஹைக்கூ கவிதைகள் - அபிநய ஹைக்கூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:09:31Z", "digest": "sha1:2IB67OASIRG52ZJGHKIHR7JOSYBRWUZH", "length": 27490, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வரவு செலவு திட்டம்", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nகூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நிறைவேறியது நிதிச் சட்டமூலம் (2ஆம் இணைப்பு)\n2018ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் நிதிச்சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. நிதிச்சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், சபையில் கடும் கூச்சலும் குழுப்பங்களும் ஏற்பட்டது. இதனையடுத்து, விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ந...\nகர்நாடக அரசு வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய நடவடிக்கை\nகர்நாடக அரசின் 2018முதல் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சட்டசபையில் இன்று(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. குறித்த வரவு செலவுத் திட்டத்தை அந்நாட்டின் முதல்வரும், நிதித்துறைக்கு பொறுப்பானவருமான சித்தராமையா, இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ...\nஐ.தே.க.வின் வெற்றிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கிய பங்கு வகிக்கும்: இராதாகிருஸ்ணன்\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் வெற்றிபெறும் எனவும் அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முக்கிய காரணமாக திகழும் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கொட...\n10 மில்லியன் ரூபாவுக்கு குறைந்த பெறுமதி கொண்ட வீடுகளுக்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது\n10 மில்லியன் ரூபாவுக்கு குறைந்த பெறுமதி கொண்ட வீடுகளுக்கு வரி அறவீடு செய்யப்பட மாட்டாது என நிதியமமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய (சனிக்கிழமை) மாடி வீடுகளுக்கான திருத்தப்பட்ட யோசனைக்கு அமைய இந்த அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட வரவு செ...\nமருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம்: பிரதிபா\nவரவு செலவு திட்டத்தின் ஊடாக மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டமை பிரச்சினைக்குரிய விடயம் என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார். தெஹிவளை பகுதியில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போதை மருந்து முறைகேடுகளை தடுக்கும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார்....\nவரவு செலவுத் திட்டம் எதிரணியின் வாயை அடைக்கும்: மனோ கணேசன்\n2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிரணியின் வாயை அடைக்கும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இறம்பொடை தொண்டமான் கலாசார மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற...\nமமதையோடு இருந்த அரசு தமிழர் பகுதிகள் குறித்து கவனம் செலுத்தியமை வரவேற்கத்தக்கது : சிறிதரன்\nயுத்தத்தை வெற்றிக்கொண்டு மமதையோடு இருந்தவர்கள் தற்போது வடக்கு கிழக்கு மக்களை அவதானிக்க ஆரம்பித்திருப்பது வரவு செலவு திட்டத்தின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் புலப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான இரண்டாம் நாள் விவாதம...\nநிதி முதலீடுகள் மீதான வரி குறைப்புடன் பிரான்ஸ் வரவு-செலவு திட்டம்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தலைமையிலான ஆட்சியின் முதல் வரவு செலவு திட்டத்திற்கான வரி மற்றும் செலவு குறைப்புகள் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் பிரான்சின் நிதி நம்பகத்தன்மை மீட்டெடுக்கப்படுவதை உறுதிபடுத்தும் வகையில் இச்செலவு குறைப்புகள் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலை...\nவரவு செலவு திட்டத்தில் மாற்றம்: அனர்த்த முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை\n2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, அனர்த்த முகாமைத்துவ நிதியத்திற்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டி...\nபுதுச்சேரியின் வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nபுதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு – செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இன்று 2017-2018ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டம் முதல்வர் நாராயணசாமியினால் தாக்கல் செய்யப்பட்டது. ம...\nகேரள சட்டப்பேரவையில் வரவு செலவு திட்டம் கசிந்த விவகாரம்: அரசியலாளர்கள் அதிருப்தி\nகேரள சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தாமஸ் இசாக் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் முன்பு, வரவு செலவு திட்டத்தில் இடம் பெற்றுள்ள முழு உரையையும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் வாசித்த விவகாரம் தொடர்பில் பலரும் தங்களது அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர். கேரள அரசியலில் கடு...\nநாடாளுமன்றத்தில் இன்று மத்திய வரவு செலவு திட்டம் தாக்���ல்\nநாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மத்திய வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதில் தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொது வரவு செலவு திட்டத்துடன் ரயில்வே வரவு செலவு திட்ட இணைத்து தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு வரிச் சலுகைகள...\n25 ஆயிரம் ரூபா தண்டபணம் அறவிடப்பட மாட்டாது: ஜனாதிபதி உறுதி\n2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டதன்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டபணம் அறவிடப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த தகவலை அகில இலங்கை தனியார் பேருந்துகள் சங்கங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் அகில இலங்கை தனியார் பே...\nபிள்ளைகளை பெற்றோரே வழிநடத்த வேண்டும்: இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி\n2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயன்பெறும் வகையில் பிள்ளைகளை பெற்றோர் சிறந்த முறையில் வழிநடத்த வேண்டும் என நீர்வழங்கல் இராஜங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் விலேஜ்’ என்...\nநல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி வரவு செலவு திட்டமே இது: கூட்டு எதிர்க்கட்சி\n2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமே, நல்லாட்சி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் இறுதி வரவு செலவு திட்டமாக அமையும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளர். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், அது த...\nஅரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவு திட்டம்: சார்ள்ஸ் சாடல்\nசமர்ப்பிக்கப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீ...\nவரவு-செலவு திட்டத்தில் சுற்றுலாத்துறை மாகாணமாக உள்வாங்கப்பட்டுள்ள கிழக்கு\nவரவு-செலவு திட்டத��தில், கிழக்கு மாகாணம் முதலீட்டு வலயமாகவும், சுற்றுலாத்துறை மாகாணமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு ஏறாவூர் அல்-அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் நேற்று ...\nவரவு செலவு திட்டத்திற்குரிய ஆலோசனைகள் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவு\nஅடுத்த ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவு திட்டத்திற்குரிய ஆலோசனைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை மேற்கொள்ளும் ஆலோசனைகளின்போது அதிகமான தரப்பினரிடம் பல கட்ட கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்ப...\nஅதிக பற்றாக்குறை : போர்த்துக்கல் – ஸ்பெய்ன் மீது அபராதம்\nபோர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் மீது அதிகமான பற்றாக்குறை உடைய வரவு செலவு திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை தொடர்பில் அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளிலேயே இது போன்றதொரு அபராதத்தை செலுத்த வேண்டிய நிலைமைக்கு மேற்குறித்த இரு நாடுகளே முதன்முறையாக ஆளாகியுள்ளன. இந்த இரு ந...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-16T01:11:15Z", "digest": "sha1:YLCY6TYPOOGE3VXO7E52OADBAG6C4WXP", "length": 32177, "nlines": 109, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: October 2010", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n117- ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை (தொடர்ச்சி)\nஅரசன் கொக்கைப்போல ஒரே நினைவாக இருந்து காரியத்தை முடிக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றி தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.ஓநாய் போல் பதுங்கிப் பாய்ந்து பகையை அழிக்க வேண்டும்.அம்பு போல திரும்பாமல் பகைவர் மேல் செலுத்த வேண்டும்.குடி,சூது,வேட்டைபாட்டு,இசை ஆகியவற்றை அளவுடன் அனுபவிக்க வேண்டும்.குருடனாக இருக்க வேண்டிய நேரத்தில் குருடனாக இருக்க வேண்டும்.செவிடனாக இருக்க வேண்டிய நேரத்தில் செவிடனாக இருக்க வேண்டும்.காலம்,இடம் அறிந்து செயல் பட வேண்டும்.பகை வலிமையையும்,தன் வலிமையையும் இருபக்கமும் துணையாவார் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.\nஎந்த ரசன் பகைவனைத் தண்டத்தால் அடக்க வில்லையோ அந்த அரசன் அச்வத்ரி என்ற விலங்கு தன் கருவினால் அழிவது போல அழிவான்.(அச்வத்ரி என்னும் விலங்கின் கரு தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்)அரசன் நன்றாகப் பூவுள்ளதாக இருந்தும் கனியில்லாத மரம் போல திகழ வேண்டும்.கனியுள்ளதாக இருந்தும் ஏற முடியாத மரம் போல இருக்க வேண்டும்.பழுக்காமல் இருந்தும் பழுத்தது போல காட்சி தர வேண்டும். பகை வரும்வரை அஞ்சுவது போல காணப்பட வேண்டும்.பகைவர் வந்து விட்டாலோ அஞ்சாமல் போரிட வேண்டும்.வரும் துன்பத்தை முன்னதாக தெரிந்து கொண்டு அகற்ற வேண்டும்.\nவந்த நன்மையை இழப்பதும்,வராததற்கு ஏங்குவதும் அரசர்க்கு இயல்பு அன்று.பகைவருடன் சமாதானம் செய்து கொண்டோம் என அரசன் நிம்மதியாக இருக்கக் கூடாதுஅப்படி நிம்மதியாக இருப்பவன், மரத்தின் நுனியில் உறங்குபவன் போல் ஆவான்.அதாவது மரத்தின் நுனியில் இருப்பவன் எந்நேரத்திலும் கீழே விழக்கூடும்.அதுபோலப் பகைவரிடம் அதிக நம்பிக்கைக் கொண்டவனுக்கும் எந்நேரத்திலும் அழிவு ஏற்படக் கூடும்.நண்பனிடத்தில் கூட அளவு கடந்த நம்பிக்கைக் கூடாது.அதிக நம்பிக்கை ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொள்ள வேண்டும்.ஆராய்ந்து பார்க்காமல் யாரிடமும் நம்பிக்கை கொள்ளக் கூடாது.பிறப்பினால் யாரும் நண்பனுமில்லை, பகைவனும் இல்லை.செயல்களால்தான் பகையும் நட்பும் ஏற்படுகின்றன.\nஆணவம் மிக்கவனும் நன்மை தீமை அறியாதவனுமான ஒருவன் உறவினனாய் இருந்தாலும் அரசாங்கத்திற்கு எதிராக நடந்துக் கொள்வானாயின் அவன் தண்டிக்கத் தக்கவன் ஆவான்.பகைவன் இனிக்க இனிக்க பேசினாலும் விட்டுவிடக் கூடாது.இனிமையாக பேசியே அவனை அடிக்க வேண்டும்.அடித்த பின்னரும் அன்புடன் பேச வேண்டும்.கனிவான பேச்சால்,வெகுமதிகளால் பிறரைத் தன்பால் கவர்ந்து கொள்ள வேண்டும்.முன்பு பகையாய் இருந்தவனை எப்போதும் நம்பக் கூடாது.பழம்பகை நட்பாவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.காரணமின்றி யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது.கைகளால் நீந்திக் கடலை கடந்துவிட முடியாது.ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nபகையைத் தொலைக்க முற்படுகையில் பூண்டோடு அழிக்க வேண்டும்.பகையின் மிச்சமும் கடனின் மிச்சமும் தீயின் மிச்சமும் தீங்கையே தரும்.அரசன் கழுகைப் போல நீண்ட பார்வையுடையவனாக இருக்க வேண்டும்.கொக்கைப் போல அசைவற்ற தன்மையுடன் விளங்க வேண்டும்.நாயைப் போல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.காக்கையைப் போல பிறரின் இங்கிதத்தை அறியும் தன்மையுடன் திகழ வேண்டும்.பாம்பைப் போல செல்லும் வழியைப் பகைவர் உணராதவாறு செயல் பட வேண்டும்.தீரனைப் பணிந்தும், பயந்தவனைப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியும்,உலோபியைப் பொருள் கொடுத்தும்,நிகரானவரைப் போரிட்டும் அடக்கி ஒடுக்க வேண்டும்.\nமன்னன் மென்மையாக இருந்தால் பிறர் அவமதிப்பர்.கடுமையாக இருந்தால் மிகவும் அஞ்சுவர்.ஆதலாம் அதிக மென்மையும், அளவுக்கு மீறிய கடுமையும் இன்றிச் சமயத்து ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.அறிஞருடன் விரோதம் கூடாது.ஏனெனில் புத்திசாலிகளின் கைகள் நீண்டிருக்கும்.எந்தச் செயல் செய்ய முடியாது என்று தெரிகிறதோ அந்தச் செயலில் இறங்கக் கூடாது.ஆபத்துக் காலத்தில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசன் ஆட்சி புரிய வேண்டும் என பாரத்துவாஜர் சத்ருந்தபனுக்குக் கூறினார்' எனப் பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.\n116-ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை\nயுக மாறுபாட்டால் தருமம் குன்றித் திருடர்கள் மலிந்து விட்டால், அத்தகைய ஆபத்துக் காலத்தில் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என த்ருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.\n'தருமா..இது பற்றி முன்னொரு காலத்தில் சத்ருந்தபன் என்னும் மன்னனுக்கும், பாரத்வாஜருக்கும் நடந்த உரையாடலை உனக்கு உனக்குச் சொல்கிறேன்..கேள்..\nசௌவீர தெச மன்னனான சத்ருருந்தபன் பாரத்வாஜரிடம் சென்று, 'பெற முடியாத ஒரு பொருளைப் பெறுவது எப்படி பெற்ற பொருளை வளரச் செய்வது எப்படி பெற்ற பொருளை வளரச் செய்வது எப்படிவளர்ந்த பொருளைப் பயன்படுத்துவது எப்படிவளர்ந்த பொருளைப் பயன்படுத்துவது எப்படி\nஅது கேட்ட பாரத்வாஜர் அறவுரை அருளினார். மன்னன் தண்டிப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும்.தண்டனையைக் கண்டு மனிதன் பயப்படுவான்.ஆதலால் அனைவரையும் தண்டனையினாலேயே அடக்கி வைக்க வேண்டும்.அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும்.நாட்டில் அமைதி நிலவினால்தான் நல்ல பல திட்டங்களை ஒழுங்காக நிறைவேற்ற முடியும்.ஆகையால்தான் சாம தான பேத தண்டம் ஆகிய நான்கில் தண்டம் முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.பெரிய மரத்தின் வேர் அறுபட்டால் கிளைகள் எங்கனம் இருக்கும்.அது போல பகைவரின் ஆணிவேரை முதலில் அறுக்க வேண்டும்.பின்னர் அவனுக்குத் துணையாக இருப்பவரை அழிக்க வேண்டும்.\nஆபத்துக் காலத்தில் அரசன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.ஆற்றலுடன் போரிட வேண்டும்.ஆற்றலுடன் பின் வாங்கவும் தயாராய் இருக்க வேண்டும்.பின் வாங்கத் தயங்கக் கூடாது.பணிவான சொற்களைப் பேச வேண்டும்.விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் செயல் பட வேண்டும்.பகைவனிடம் சமாதானம் செய்துக் கொண்ட போதிலும் அவனிடம் நம்பிக்கைக் கொள்ளக் கூடாது.அப்பகைவனிடம் நட்புடன் நடந்துக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பாம்பிடம் இருப்பது போல எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும்.செல்வத்தை விரும்புபவன் தாழ்ந்து பணிந்து கண்ணீர் வடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.காரியம் ஆகும்வரை பகைவரைத் தோளில் சுமக்க வேண்டும்.காரியம் முடிந்த உடன் மட்குடத்தைக் கல்லில் போட்டு உடைப்பதுபோல அவனை அழித்துத் தொலைக்க வேண்டும்.\nஒரு நொடிப்பொழுதானாலும் கருங்காலி மரத்தின் தீயைப் போல ஒளி விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல நீண்ட காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.நன்றி கெட்டவரிடம் பொருள் தொடர்பு கொள்ளக் கூடாது.அவர்கள் காரியம் முடியும் வரை நல்லபடியே நடந்து கொள்வர்.காரியம் முடிந்தபின் அவமதிப்பர்.ஆதலால் அத்தகையவரின் காரியத்தை முழுதும் முடிக்காமல் மிச்சம் உள்ளதாகவே வைத்திருக்க வேண்டும்.\nவேந்தன் விடா முயற்சியுடன் பகைவனுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவன் உடல் நலக் குறைவாய் இருந்தால் உடல் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.சோம்பேறிகளும்,தைரியம் இல்லாதவர்களும்,பிறரது பழிச் சொற்களுக்குப் பயப்படுவர்களும்,விடா முயற்சியின்றி விட்டு விட்டு முயல்பவர்களும் பொருளை அடையமுடியாது.ஆமை தன் உறுப்புகளை மறைத்துக் கொள்வது போல் மன்னன் தன் குறைகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.குயில்,பன்றி,மேருமலை,ஒன்றும் இல்லாத வீடு, பாம்பு ஆகியவற்றைப் போல ஒழுக வேண்டும்.\n(குயில்-தான் காக்க வேண்டிய முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டு அதனைக் காப்பாற்றுமாறு செய்யும்.அதுபோல மன்னன் பயிர்,வாணிபம்,வழி,காடுகள் ஆகிய தனது பொருள்களைப் பிறரைக் கொண்டு காக்குமாறு செய்ய வேண்டும்.\nபன்றி-தான் உண்ணும் கோரைப் புற்களை வேருடன் களைந்து உண்ணும்.அது போல மன்னன் பகைவர்களை வேருடன் களைந்துக் கொல்ல வேண்டும்.\nமேருமலை-தன்னைத் தாண்டத் தகாதவாறு அசைவற்ரு நிற்கும்.அதைப் போல வேந்தனும் தன்னைப் பகைவர் வெற்றி கொள்ள முடியாதபடி உறுதியுடன் இருக்க வேண்டும்.\nஒன்றும் இல்லாத வீடு-பல பொருள்களை விரும்புவதாக இருக்கும்.அதைப் போலவே அரசனும் எல்லாப் பொருள்களையும் விரும்புபவனாக இருக்க வேண்டும்\nபாம்பு-கடும் சினத்துடன் யாரும் நெருங்க முடியாததாக இருக்கும்.அதைப்போல மன்னனும் பகைவரால் நெருங்க முடியாதவனாக இருக்க வேண்டும்)\n115-தருமங்களின் மூலக் காரணம் சீலம்\nதருமர்..பீஷ்மரைப் பார்த்து 'எல்லா தருமங்களுக்கும் மூல காரணமான சீலத்தைப் பற்றி கூறவும்..சீலம் என்பது என்ன அதனை எப்படி பெறுவது\nதிரிதிராஷ்டிரன் சொன்ன இந்திரனுக்கும் பிரகலாதனுக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தார்..\nபீஷ்மர்- 'தருமா..நீ கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது இது.முன்பு நீ நடத்திய ராஜசூய யாகத்தில் உனது செல்வத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட துரியோதனன் தந்தையிடம் சென்று புலம்பினான்.அப்போது திருதிராஷ்டிரன் \"மகனே எதற்காக இப்படி சோர்ந்து காணப்படுகிராய் எதற்காக இப்படி சோர்ந்து காணப்படுகிராய் உனக்கு நேர்ந்த துன்பம் என்ன உனக்கு நேர்ந்த துன்பம் என்ன\n தருமனது அரண்மனையில் கல்வியிற் சிறந்த பதினாயிரம் பேர் தங்கப் பாத்திரத்தில் உணவு உட்கொள்கின்றனர்.இந்திரப் பிரஸ்தம் இருக்கிறது.அது கண்டு மனம் புழுங்குகிறது என்றான்.அவன் மன வருத்தத்தை உணர்ந்த திருதிராட்டிரன்..'மகனே நீ சீலத்தைப் போற்றுவாயாக.அதனைப் போற்றினால்..மூவுலக ஆட்சியைக் கூட நீ பெறலாம்.சீலம் உள்ளவர்களால் உலகில் பெறமுடியாதது ஏதும் இல்லை.மாந்தாதா ஒரே இரவிலும்,ஜனமேஜயர் மூன்று நாட்களிலும் நாபகர் ஏழு நாட்களிலும் பூமியைப் பெற்றார்கள்.இவர்கள் சீலத்தைப் போற்றியதால் மாபெரும் புகழையும் அடைந்தார்கள்.\nசீலம் என்பது பிற உயிர்க்கு நன்மை செய்தல்..கருணை,தானம் இம்மூன்றும் சேர்ந்த நற்குணம் ஆகும்.இதைப் பற்றி நீ நன்கு உணர்ந்து கொள்ள முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள்.முன்னொரு காலத்தில் நாரதரால் சொல்லப்பட்ட சீலத்தை மேற்கொண்ட பிரகலாதன் இந்திர உலகம் முதலான மூன்று உலகங்களையும் பெற்றான்.\nநாட்டை பறிகொடுத்த இந்திரன்,பிரகஸ்பதியை(வியாழ பகவான்) அடைந்து உய்யும் வழியை அருளும்படி வேண்டிக் கொண்டான்.பிரகஸ்பதி மோட்ச மார்க்கத்திற்குக் காரணமான ஞானத்தைப் பற்றிக் கூறினார்.இந்திரன் 'இதைவிட மேலானது இருக்கிறதா இவ்வளவுதானா' என வினவினான்.'இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் சுக்கிராச்சாரியாரிடம் (வெள்ளி பகவான்) செல்க' என்றார் பிரகஸ்பதி.இந்திரன் அவ்வாறே சுக்கிராச்சாரியாரிடம் சென்று வினவ, அவர் ஆத்ம ஞானத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அதிலும் மன நிறைவு பெறாத இந்திரன் 'இன்னமும் இதைப் பற்றி அறிய விரும்புகிறேன்' என்றான்.'அப்படியானால் மகா மேதாவியான பிரகலாதனைத்தான் நீ சென்று பார்க்க வேண்டும்' என்றார்.\nஇந்திரன் அந்தண வடிவத்தோடு பிரகலாதனிடம் சென்றார்.மேன்மைக்குரிய வழியைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார்.அவனோ, தான் மூவுலகிற்கும் வேந்தனான அரச காரியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஞான உபதேசம் செய்ய நேரமில்லை என்றான்.அந்தணனோ ;'தங்களுக்கு நேரம் இருக்கையில் உபதேசியுங்கள்' என்று கூற , பிரகலாதனும் ஒப்புக் கொண்டான்.\nபின்னர் ஒரு நாள்,அவன் பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த பிரகலாதன் 'நீ வேண்டும் வரம் யாது\n'உம்மிடம் உள்ள சீலத்தை வரமாக தர வேண்டுகிறேன்' எனக் கூற, பிரகலாதன் திடுக்கிட்டான்.ஆயினும் கொடுத்த வரத்தை மீற முடியாதவனாக ஆகி'அப்பயியே..நீ கேட்ட வரத்தைத் தந்தேன்' என்றான்.உடன் அந்தணன் மறைந்தான்.\nபிரகலாதன் தான் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி வருந்தினான்.\nஅப்போது பிரகலாதனிடமிருந்து ஒளிமயமான ஒரு உருவம் வெளிப்பட்டது..'நீ யார்' என அவன் வினவ..'நான்தான் சீலம்.உன்னால் விடப்பட்டு செல்கிறேன்.எங்கே போகிறேன் தெரியுமா' என அவன் வினவ..'நான்தான் சீலம்.உன்னால் விடப்பட்டு செல்கிறேன்.எங்கே போகிறேன் தெரியுமா உன்னைடம் ஏவல் புரிந்த அநதணனிடம்' என்று கூறி மறைந்து இந்திரனிடம் சென்றது.\nபிரகலாதன் மேனியிலிருந்த் ம���ண்டும் ஒரு ஒளி..'நீ யார்' என்றான்.'நான் தருமம்..சீலம் எங்கு இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்..ஆகவே நானும் அந்த அந்தணனை நாடிச் செல்கிறேன்' என உரைத்துப் போனது.\nபிரகலாதன் உடலிலிருந்து மீண்டும் ஒரு ஒளி..இம்முறை சத்தியம்.எங்கே தருமம் உள்ளதோ..அங்கே நான் இருப்பேன் என தருமத்தைத் தொடர்ந்தது.\nமீண்டும் ஒரு ஒளி..அது 'பலம்\" சத்தியம் இருக்குமிடத்திதான் நானும் இருப்பேன் எனக் கூறி சத்தியத்தை பலம் பின் தொடர்ந்தது.\nபின் பிரகலாதன் மேனியிலிருந்து ஒரு தெய்வ மகள் தோன்றினாள்.நீ யார் என்றான் பிரகலாதன்.\nஅதற்கு அந்த மகள் 'நான் லட்சுமி..எங்கே பலம் இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்.இப்போது உன்னிடம் பலம் நீங்கிச் சென்றுவிட்டது.எனவே நான் அந்த் பலத்தை நாடிச் செல்கிறேன்.நான் நாடிச் செல்லும் பலம் அந்தணனிடம் உள்ளது.\"என்றாள்.\n'யார் அந்த அந்தணன்' என்றான் பிரகலாதன்.\n'அவன் தேவேந்திரன்.அந்தண வேடம் தாங்கி உனக்குப் பணி புரிந்தான்.நீ சீலம் என்னும் நல்லொழுக்கத்தால் மூவுலகை ஆண்டாய்.இதனை உணர்ந்து அவன் உன்னிடம் இருந்த சீலத்தை யாசித்துச் சென்றான்.சீலம் உன்னைவிட்டு பிரிந்து சென்றபின் அதனைத் தொடர்ந்து தருமம்,சத்தியம்,பலம் ஆகியவை உன்னை விட்டு நீங்கின.இறுதியாக நானும் செல்கிறேன்'என்று கூறிவிட்டு லட்சுமி மறைந்தாள்.\nஆகவே..துரியோதனா, சீலம் உள்ள இடத்தில் தான் எல்லா நன்மைகளும் தங்கி இருக்கும் என்பதை உணர்' என திருதிராஷ்டிரன் தன் மகனை நோக்கிக் கூறினார்.\nபீஷ்மர் தருமருக்கு இப்படி உரைத்தார்.\n117- ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை (தொடர்...\n116-ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை\n115-தருமங்களின் மூலக் காரணம் சீலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2010/01/blog-post_29.html", "date_download": "2018-07-16T00:49:53Z", "digest": "sha1:KYWEXB7CD3DCO7AAPVXRQTBCKQ364KWJ", "length": 10954, "nlines": 142, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: 'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\n'மிலே சுர் புதியது' - ஒரு அபத���தம்\nஇந்தியா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அதன் வேற்றுமையில் ஒற்றுமை. இதை நிலைநாட்டும் வகையில் 80-களில் வந்த 'மிலே சுர்' அனைவரையும் கட்டிப்போட்டது. இன்றும் அதைப் பார்த்தால் நமது இந்தியாவை எண்ணி என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும், மயிர்க் கூச்செறியும். அந்த பழைய மிலே சுர் இதோ, உங்களுக்காக.\nஇன்று சினிமாவில் ரீமிக்ஸ் என்ற பெயரில் பாடல்களை அதிரி குதிரி செய்துகொண்டிருப்பது பத்தாது என்று இந்த மிலே சுர் பாட்டையும் கசாமுசாவென்று மாற்றி நாறடித்துவிட்டனர். இந்தியாவை பறைசாற்ற சினிமா நடிகர் மற்றும் நடிகைகளை தவிர வேறு யாருமே இல்லை போல. அதிலும் தீபிகா படுகோனே கிங் பிஷர் காலெண்டர் படத்தில் இருப்பது போல உடையை அணிந்துள்ளார். அந்த அந்த மாநிலத்தின் தலைசிறந்த மூன்றோ அல்லது நான்கு பேரையோ வைத்து செய்திருந்தால் மிக சிறப்பாக இருக்கும். அப்துல் கலாம் எங்கே சச்சின் எங்கே வாய்ப்பாட்டு இசைக் கலைஞர்களை காணவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் சினிமா நடிகர்கள்தான் பெரியவர்களோ அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது அல்லது வேறு யாரும் சாதனை படைக்கவில்லையோ. என்ன கொடுமை இது வந்தே மாதரம் எடுத்த பாரத் பாலவா இது என்று கேள்வி எழுப்ப வைத்துவிட்டனர். அதுவும் இல்லாமல் ஆந்திராவை முதியோர் இல்லம் போல காண்பித்துள்ளனர். என்னைக்கேட்டால் இதை உடனே தடை செய்யவேண்டும். இதையே இரண்டு பாகங்களை வெளியிட்டு, இதிலேயே பிரிவினையை காட்டியுள்ளனர். அதுவும் உங்கள் பார்வைக்கு.\nஇதற்கு ஏதோ ஒரு ஆபீசில் வேலை செய்யும் சிலர் செய்திருக்கும் இது எவ்வளவோ தேவலை...\nஇதுதான் இப்படியென்றால், பத்மா விருதுக்கு சந்திரயான் குழுவில் இருந்து எவரும் இல்லை, ஆனால் சைப் அலி கானுக்கு விருது. எங்க போகிறது என் நாடு\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 10:31 AM\nLabels: ஆதங்கம், இசை, இன்பர்மேசன், சீரியஸ்\nஜிகர்தண்டா, தீபிகா என்னையும் அதிர்ச்சி அடையச்செய்தது உண்மைதான். பழைய உணர்வு ஏற்படவில்லை என்பதே என் கருத்தும்கூட. இரண்டாம் பகுதி கடைசி கட்டம் காதில் ரத்தம் கசியச்செய்தது. ரொம்ப மத்த கலாச்சாரங்களை வரவேற்று கடைசியில் நம் core values மறக்கப்பட்டிருப்பதாகவே எனக்கும் தோன்றியது.\nஏதோ ஆரம்பிக்கும்போதே பச்சை சட்டை ரஹ்மான் , மசூதி பின்புறத்தில் என்று ஆரம்பித்து ப���ன்பு நடிகர்ளைக் காண்பித்து ஒருமாதிரியாக பச்சன் குடும்பத்தை வைத்தே ஒரு கால்வாசி ஒட்டிஇருக்கின்றனர். தெலுங்குப் பாட்டில் முதியோர் இல்லத்தை காண்பித்ததில் என்ன தவறு என்று புரியவில்லை.. that may be plain truth..\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\n'மிலே சுர் புதியது' - ஒரு அபத்தம்\nமலையாள படம் சீன் எடுப்பது எப்படி\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14297", "date_download": "2018-07-16T01:00:31Z", "digest": "sha1:FZXCUINCKX3OQVFST7PBF35EDQU4EY7R", "length": 16954, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 16 ஜுலை 2018 | துல்கைதா 3, 1438\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 09:11\nமறைவு 18:41 மறைவு 21:50\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஆகஸ்ட் 13, 2014\nசொத்துக்களைப் பதிவு செய்வதில் இதுவரை இருந்த நடைமுறையைப் பின்பற்றுக மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1786 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினத்தில் சொத்துக்களை ஆவணப் பதிவு செய்வதில் இதுவரை இருந்த நடைமுறையையே பின்பற்றிடுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோரி பின்வருமாறு தட்டிப்பலகை - காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது:-\nபாட்��ாளி மக்கள் கட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா - சுதந்திர தின வாழ்த்துச் செய்தி\n68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி ஆற்றிய உரை\n“உங்களூர் வரலாற்றைப் பாதுகாக்க ஓர் அருங்காட்சியகம் அமைக்கலாமே...” காவாலங்கா பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ‘தி இந்து’ சமஸ் பேச்சு” காவாலங்கா பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ‘தி இந்து’ சமஸ் பேச்சு\nஅரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா\nஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் ஷுஅய்ப் நூஹ் ஆலிமின் தாயார் காலமானார் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nரத்த தானம் செய்யும் காயல்பட்டினம் சமூக ஆர்வலருக்கு தமிழக ஆளுநர் வாழ்நாள் சாதனை விருது வழங்கினார்\nஅரிய ரத்த வகை கொண்ட காயல்பட்டினம் சமுக ஆர்வலரின் ரத்த தானம் குறித்து ஊடகச் செய்தி\nதமிழக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு மொத்தம் 1697 இடங்கள் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விபரம்\nபுதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி மீண்டும் துவக்கம்\nகாயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகர அதிமுக சுவரொட்டி\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நடத்தும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி தற்போது நேரடி ஒளிபரப்பு\nஅரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய “‘அம்மா’ குழந்தை நல பரிசு பெட்டகம்” முதலமைச்சர் அறிவிப்பு\n 60 அடி அளவுக்கு கடல் நீர் உட்புகுந்தது\nஆகஸ்ட் 11 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஇரத்தினபுரி அருகே அம்மன் பீடம் உடைப்பு குற்றவாளிகளுக்கு வலைவீச்சு\nரமழான் 1435: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்\nகாயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு DCW சார்பில் மரக்கன்று வழங்கும் வ��ழா\nபைக் மீது பேருந்து மோதியதில் 2 வயது குழந்தை பலி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=literacy", "date_download": "2018-07-16T01:01:21Z", "digest": "sha1:THYH2HXJ2YNSV3K5TRNXMFACGHAISDLM", "length": 2960, "nlines": 39, "source_domain": "maatram.org", "title": "LITERACY – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nINFOGRAPHIC: புகைப்படத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தல்\nபட மூலம், Image Finder ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…\nINFOGRAPHIC: 10 வகையான பிழையான – தவறான தகவல்கள்\nபட மூலம், First Draft ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது இரண்டாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://membership.worldtamilforum.com/bronze/", "date_download": "2018-07-16T00:27:30Z", "digest": "sha1:BXJXOQMKK3ZTAIZ272P2HZ7OJAIMCN26", "length": 4343, "nlines": 48, "source_domain": "membership.worldtamilforum.com", "title": "வெண்கலம் – உறுப்பினர் – உலகத் தமிழர் பேரவை", "raw_content": "\nஉறுப்பினர் – உலகத் தமிழர் பேரவை\nState / மாநிலம் :\nEmail / மின்னஞ்சல் : *\n / வேறு ஏதேனும் அமைப்புகளில் உங்களுக்கு தொடர்பு உள்ளதா\n / தமிழ் இனத்தைச் சேர்ந்தவரா\nConfirm Yourself / உங்களை உறுதி செய்க :\n* Fill up all Fields - அனைத்தையும் நிரப்புக\n# Payment by Cash / Cheque / DD - பணம் / காசோலை / வரைவோலை; பணம் செலுத்த எமது உலகத் தமிழர் பேரவை, தலைமையகத்தை தொடர்பு கொள்க.\n^^ Bronze Members / வெண்கலம் உறுப்பினர் ஆக மிக குறைந்தபட்ச சந்தா ரூ.10 மட்டுமே. இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம். (சிறப்பு ஏற்பாடாக, இங்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு பொத்தானை அழுத்திய பின்னர், 'அங்காடி'யில்... பணம் செலுத்துமிடத்தில் Available Options-ல் 'FREE' என்பதை தேர்வு செய்தால் இலவச உறுப்பினராகலாம் (அல்லது) விருப்பப்பட்டால் 'PAY' என்பதை தேர்வு செய்து ரூ.10 மட்டும் செலுத்தியும் உறுப்பினராகலாம்) - Members can get SMS, Join WhatsApp Group and receive EMails of our World Tamil Forum / உலகத் தமிழர் பேரவையின் குறுஞ்செய்திகள், கட்செவி மற்றும் மின்னஞ்சல்கள் அவ்வப்பொழுது அனுப்பப்படும்.\n- மேலும் தெரிந்து கொள்ள செயலகத்தை தொடர்பு கொள்ள வேண்டப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/ad6", "date_download": "2018-07-16T00:54:30Z", "digest": "sha1:ZFQOUFV5HAWG355KJR2ZFBC442HTMOXR", "length": 11581, "nlines": 31, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: கே.இ.எச். நிறுவனத்தின் சந்தோஷம் பொங்கும் வீடு!", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nகே.இ.எச். நிறுவனத்தின் சந்தோஷம் பொங்கும் வீடு\nராமாநுஜம் இந்த 15 வருட சென்னை வாழ்க்கையில் எத்தனையோ வீடுகளில் வசித்துவிட்டார். எல்லாம் வாடகை வீடுகள். ஒரு வீட்டில் 5 மாதங்கள் இருந்துவிட்டாலே பெரிய விஷயம். தண்ணீர் பிரச்னை, மின்சாரம் பிரச்னை, ஏரியா பிரச்னை, ஹவுஸ் ஓனர் பிரச்னை என்று ஏதாவது ஒரு பிரச்னை வந்துவிடும். பிறகு, வீட்டை காலி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு வீடு பார்ப்பது. வட சென்னை மத்திய சென்னை தென் சென்னை என்று சென்னையின் எல்லா பகுதிகளிலும் வசித்துவிட்டார். இப்படி, அடிக்கடி வீடு பிடிக்காமல் ராமநுஜம் வீட்டை மாற்றுவதற்கு காரணம். வீடு, வசதி குறைவு, பிரச்னை எப்படி எதுவும் உண்மையான காரணம் இல்லை. உண்மையில் இதெல்லாம் ராமாநுஜத்தின் ஆழ்மனதிலிருந்து வெளிப்படும் கோபம்தான். ராமநுஜத்துக்கு கிராமத்தில் அரண்மனை மாதிரி வீடு. கிராமத்தில் விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்றானபின் விவசாயம் செய்யப் பிடிக்காமல் படித்த படிப்புக்கு நல்ல சம்பளத்தில் அரசு வேலை கிடைத்த பின்னர், கிராமத்தை விட்டுவிட்டு சென்னைக்கு குடிவந்துவிட்டார்.\nஅதன்பிறகும், எந்த வீட்டில் இருந்தாலும் அரண்மனை போன்ற கிராமத்துவீடு நினைவில் வந்து மனதை ஏக்கத்துக்குள் அழுத்திவிடும். வேறு ஒரு விட்டுக்கு குடிபெயர்ந்துவிடுவார். ஒரு வழியாக சொந்த வீடு வாங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்துவிட்டார். இப்போதுதான் அவருக்கு உண்மையான பிரச்னையே தொடங்கியது.\nவீடு வாங்க போனால், பல நிறுவனங்கள் இங்குதான் வீடு கட்டப்போகிறோம். முதலில் பணத்தை கட்டுங்கள். பிறகு, நாங்கள் உங்களுக்கு வீடு கட்டித் தருகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் வீடு கட்டி தருவதற்குள் பல ஆண்டுகள் கடந்துவிடும். அதன் பிறகு பேரன் பேத்திகளோடுதான் புதுவீட்டுக்கு குடிபோக முடியும்போல.\nஇதனால், ராமாநுஜம் ஒரு நம்பகமான மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் கட்டிய தனது கனவு வீட்டை தேடிக்கொண்டிருந்தார். வாங்கப்போகும் புதுவீடு கிராமத்து வீட்டை விட பெரியதாகவும் அழகாகவும் மாடர்னாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை.\nராமாநுஜம் புதுவீடு வாங்கும் முயற்சியில் இருப்பதை அவருடைய அலுவலக நண்பர் சீனிவாசனிடம் கூறினார். இதற்கு ஏன் இவ்வளவு அலைந்து திரிந்துகொண்டிருக்கிறீர்கள். நம்ம கே.இ.ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கட்டிய வீட்டைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பிடித்திருக்கும் என்றார் சீனிவாசன்.\nசீனிவாசன் கூறியதைக் கேட்ட ராமாநுஜத்துக்கு நம்பிக்கை வந்தது.\n“நல்லா பெரிய வீடா இருக்க வேண்டும்” என்று தனது ஆசை வீட்டைப் பற்றிக் கூறினார் ராமநுஜம்.\nராமாநுஜத்தின் மனதிலுள்ளதைப் புரிந்துகொண்ட சீனிவாசன், அவரை அழைத்துக்கொண்டு சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில் காரை வேகமாக செலுத்தினார்.\nஉத்தண்டி அருகே கார் ஒரு இடத்தில் திரும்பியது. அங்கே கே.இ.எச். நிறுவனம் கட்டிய பால்ம் கவுண்ட்டி விடுகள் மிகவும் அழகாக காட்சியளித்தன.\nஇந்த வீடுகளில் உங்களுக்கு எந்த வீடு பிடித்திருக்கிறது சொல்லுங்கள் என்று ராமாநுஜத்திடம் கேட்டார் சீனிவாசன்.\nராமநுஜத்துக்கு எந்த வீடு பிடித்திருக்கிறது என சொல்ல தெரியவில்லை. ஏனேன்றால், எல்லா வீடுகளும் மிகவும் அழகாக இருந்தன.\nராமநுஜம் தனக்கு பிடித்த மாதிரி, ஒரு வீட்டைக் காட்டி இதையே வாங்கிவிடலாம் என்று கூறினார்.\nகே.இ.எச்.-ன் பால்ம் கவுண்ட்டியில் 22 த��ித்தனி வில்லாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வில்லாவுக்கும் பால்ம் ரோஸ், பால்ம் லோட்டஸ், பால்ம் லில்லி, பால்ம் டுலிப் என அழகான பெயர்கள். வீட்டிலேயே கார் பார்க்கிங். அழகான வியூவில் பால்கனி, விசாலமான ஹால், 24 மணி நேர தண்ணீர் வசதி, மும்முணை மின்சாரம், வீடுகளைச் சுற்றி தென்னை மரம், எழில்மிகு இயற்கையான சுழல், அருகாமையில் கடற்கரை இதையெல்லாம் பார்த்த ராமநுஜத்துக்கு பால்ம் கவுண்ட்டி வில்லா மிகவும் பிடித்துவிட்டது. இப்படி ஒரு அழகான வீடு வாங்குவதற்கு உதவி செய்த நண்பர் சீனிவாசனுக்கு நன்றி சொன்னார். கே.இ.எச். பால்ம் கவுண்ட்டி வீடுகள் முன்பு கிராமத்து அரண்மனை வீடே தோற்றுப்போய்விட்டது என்று சந்தோஷமாகக் கூறினார் ராமாநுஜம்.\nபால்ம் கவுண்ட்டியிலிருந்து மிக அருகாமையில் பிரத்தியங்கரா, சாயிபாபா கோயில்கள் அமைந்துள்ளன. விடுமுறை நாட்களை சந்தோஷமாகக் கழிக்க பக்கத்திலேயே மாயாஜால் உள்ளது. ஷாப்பிங் மால், ரெஸ்டாரண்ட், கல்வி நிறுவனங்கள் என எல்லா வசதிகளும் உள்ளன. அக்கரை, சோழிங்கநல்லூர் சந்திப்புகளும் சில நிமிட நேர பயணத்தில் அடைந்துவிடும்படியாக பக்கத்தில்தான் உள்ளன. இதையெல்லாம் நினைத்து ராமநுஜத்துக்கு மனதுக்குள் சந்தோஷம். இதையெல்லாம் படிக்கிற உங்களுக்கும் ராமாநுஜம் போல, உத்தண்டியில் கே.இ.எச்.-ன் பால்ம் கவுண்ட்டியில் வீடு வாங்க ஆசையா உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்.\nகே.இ. ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்\nஎண் 18B, லஸ் அவென்யூ,\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2011/10/blog-post_8403.html", "date_download": "2018-07-16T00:39:48Z", "digest": "sha1:3JIJAC2RPJESPGV5NAZY57BECPOBIAY6", "length": 19752, "nlines": 221, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: சீனாவில் இஸ்லாம்", "raw_content": "\nகி. பி. 7வது நூற்றாண்டில் இஸ்லாமிய மதம் சீனாவில் பரவியது. சீனாவின் ஹுய், உய்கூர், தாதார், கர்கஸ், ஹசாக், உஸ்பெக், துங் சியாங், லாசா, பாவ் ஆன் முதலிய சிறுபான்மை தேசிய இனத்தின் 1 கோடியே 80 லட்சம் மக்களிடையே, ஏகப்பெரும்பாலோர் இஸ்லாமிய மதத்தை நம்புகின்றனர். சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் மற்றும் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்திலும் கான் சு, சிங் ஹாய், யுன் நான் முதலிய மாநிலங்களிலும் சீனாவின் முஸ்லிம்கள் முக்கியமாக குழு���ி வாழ்கின்றனர். தற்போது சீனாவில் 30 ஆயிரத்துக்கு அதிகமான மசூதிகள் அமைந்துள்ளன. 40 ஆயிரம் இமாம்கள் உள்ளனர்.\nநபிகள் நாயகம் (கி.பி.570 – 632) மறைந்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 651-ல் சீனாவிற்குள் இஸ்லாம் நுழைந்தது, சில மாநிலங்களில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களால் வரவேற்பும் பெற்றது. அந்தக் குறுநில மன்னர்களின் ஆட்சிக்கட்டிலில் இஸ்லாமியர்கள் பங்கெடுத்து திறம்பட நிவாகமும் செய்தனர். சில குறுநில மன்னர்களது படைகளுக்கு தலைமை தாங்கி, வெற்றிகளையும் ஈட்டித் தந்தனர். என்றாலும், இஸ்லாமியர்களின் இந்தப் புகழும் கீர்த்தியும் சீனாவின் ஒரு சில மாகாணங்களோடு முடிந்த கதையாகிவிட்டது.. --- ஜே.எம்.சாலி\nமுஸ்லிம்கள் மற்றும் சீன இடையிலான தொடர்புகள் மிகவும் ஆரம்ப காலத்திலேயே இருந்தன. அரபு வியாபாரிகள் சீனாவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே பட்டு வியாபாரத்தில் தொடர்பு வைத்துள்ளனர் .\nசீன முஸ்லீம் திருமண மிகவும் அருமையானது ஜாதகம் படித்தல் போன்ற அனைத்து மூட நம்பிக்கைகளை தவிர்க்கிறது. இஸ்லாமிய திருமண சடங்குகள் வாசிக்க சாட்சிகளுடன் திருமணம் நடைபெறும். காதல் திருமணஅடிப்படையாக இருந்தாலும் இஸ்லாமிய வழியில்தான் திருமணம் நடைபெறும்.\nசீனாவில் முஸ்லிமாக்கள் கார் ஓட்டலாமா சகோ\nமுஸ்லிமாக்கள் ஏன் கார் ஓட்டக்கூடாது\nதனி மனித தவறுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை . தங்கள் கேள்வி வேடிக்கையாக வருவதற்கு அரபு மன்னர் சொல்லிக் கொடுத்ததா\nஅல்லாஹ்வின் மார்க்கத்தில் வேடிக்கை என்று ஏதும் உண்டா சகோ\nமுஸ்லிமாக்கள் எங்கிருந்தாலும் கார் பஸ் சைக்கிள் என்று எதுவும் ஓட்டக்கூடாது என்பதுதான் மார்க்க நீதி\nஅதனை சீன முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்களே என்பதற்காகத்தான் கேட்டேன்.\nவேண்டுமென்றால் என் பதிவில் அது பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன்.\nகைப்பேசிகள்(செல்போன் )கல்லூரி மாணவர்கள் வாழ்க்கையி...\nகல்யாணம்னா ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்\nதாய்லாந்து வெள்ளம் நெருக்கடி மோசமாகிறது\nபள்ளிகள் இண்டர்நெட் தளங்களை வலை ஆட்சி செய்கின்றன\nஉலகத்தில் முஸ்லிம்கள் ( இஸ்லாம் ) இருக்கும் நாடுக...\nஉருவாக்குவதில் இருமை (ஜோடி) - Duality in Creation\nஅழகான பறவைகள் பல விதம்\nஉங்கள் ஊர் (தமிழக )உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார...\nகதிரியக்கத்தினால் உடலில் ஏற்பட��ம் பாதிப்புகளை இயல்...\nஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா இது ஒரு கேள்விக் குற...\nபயணம் செய்ய படங்கள் தூண்ட பார்த்து மகிழுங்கள் \nAmarkalam latest mix காலை எழுந்ததும் காபி கேட்பேன்...\nபுதிய தலைமுறையில் நான் - by நாகூர் ரூமி\nஇயற்கையோடு ஒன்றிய இனிமையான வழி.\n ஊரை அடித்து உலையில் போடுபவர...\nசமைத்த உணவை ருசி பார்க்கத் தெரியும்\nஒரு அலமாரியில் உயர்ந்த நிலையில் ...\nஇயற்கையின் இனிமை கண்டு ரசி \nஅருமையான தமிழ் மொழி பெயர்ப்புக்கு அணுகவும் New in...\nஹஜ் மற்றும் உம்ரா செயல்வது எப்படி\nபெண்களின் சிரிப்பும், அழுகையும், பொய்யும்\nஇந்தியாவில் உலகிலேயே மிகவும் மலிவான டேப்லெட் எனப்ப...\nபுகைப் பிடித்தலால் ஏற்படும் விளைவுகள்...\nயாரை நம்பி நான் பொறந்தேன்\n'என் மகள்களின் மூன்று கேள்விகள்'\nஇல்லற வாழ்வில் பாலியலின் (செக்ஸ்) இனிய பங்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2009/11/blog-post_30.html", "date_download": "2018-07-16T01:16:32Z", "digest": "sha1:LF7CRPIJ3CFEFSOTUYD45NBZ6LAXTPF5", "length": 42160, "nlines": 303, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்! | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nபதிவுக்கு முன் \"கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்\" என்ற தலைப்பில் என் பதிவை விகடன் மற்றும் யூத்புல் விகடன் இணையதளங்களில் வெளியிட்டு என் தளத்தை குட் பிளாக்ஸ் வரிசையில் இணைத்ததற்கு \"ஆனந்த விகடன் குழுவுக்கு\" என் மனமார்ந்த நன்றி\" என்ற தலைப்பில் என் பதிவை விகடன் மற்றும் யூத்புல் விகடன் இணையதளங்களில் வெளியிட்டு என் தளத்தை குட் பிளாக்ஸ் வரிசையில் இணைத்ததற்கு \"ஆனந்த விகடன் குழுவுக்கு\" என் மனமார்ந்த நன்றி\nஇந்த பதிவை விகடன் தளத்தில் படிக்க இங்கு யூத்புல் விகடனில் சொடுக்கவும்.\nமேலும் மேனகாவின் அன்பு விருதுக்கும் என் நன்றி.\n\"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.\" எது எ���்படி இருந்தாலும் நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும். கடன் இல்லாத வாழ்கையே இன்பமானது,' என என் தந்தை அடிக்கடி சொல்வார்.\nஅதாவது, ஈஸ்வரன் என்ற பெயருடைய இலங்கை மன்னன் எல்லாவற்றுக்கும் மேலாக தன் உயிர் என்று இத்தனையையும் இழக்க போகும் நேரத்தில், அவனது மன நிலை இப்படி இருந்ததாம். 'இது எல்லாவற்றையும் விட கடன் பட்டவன் மனம் அதிகமாக வருந்தும்,' என்பது இதன் பொருள்.\nஆனால், இன்றைய ஆடம்பர உலகத்தில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டது. இத்தனை கடன் அட்டை அல்லது இவ்வளவு கடன் மதிப்புள்ள கடன் அட்டைகளை வைத்திருக்கிறேன் என்பது ஒரு பகட்டாகிவிடாது.\nஒரு பொருள் வாங்கும் இடத்தில் சொந்தமாக காசை கொடுத்து வாங்குபவரை விட, கடன் அட்டையை கொடுத்து கடனுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅது மட்டுமில்லாமல் இன்று தனியார் வங்கிகள் தொழில் போட்டி காரணாமாக முன்பு போல்\nஇல்லாமல் பல சலுகைகள் தருகின்றன, குறைந்த சேவை நேரம், அதிக சான்று பத்திரமோ, இதர விளக்க சான்றிதல்களோ தேவை இல்லை, அதிக பட்சமாக வருமான வரி அல்லது மாத ஊதிய சான்றிதல் இருந்தாலே போதுமானது, ஒரு பத்து நாட்களில் உங்கள் ஊதியத்தை விட இரு மடங்கு கடன் தகுதியுள்ள அட்டைகள் உங்கள் வீடு தேடி வந்து விடும்.\nஇது போல் ஒரே நேரத்தில் மூன்று முதல் ஐந்து வங்கிகளில் ஒரே நபர் கடன் அட்டையை பெறுவது இன்று மிக எளிதாகிவிட்டது.\nஆனால், இதில் எத்தனை பேருக்கு அதன் முழு வட்டி விபரம் மற்றும் இதர சேவை கட்டண விகிதம் முதலியன தெரியும் என்றோ அல்லது இதில் எத்தனை பேருக்கு கடன் அட்டை(யை)களை முறையாக பராமரிக்க தெரியும் என்றோ கேட்டால் கிடைக்கும் பதில் மிக வேடிக்கையாகவே இருக்கும்.\nமேலும், இதன் அடிப்படை புரியாததால் இன்று எத்தனையோ பேர் நல்ல வேலை மற்றும் ஊதியத்தில் இருந்தும் கூட வாங்கும் முழு ஊதியத்தையும் கடன் அட்டைக்கு வட்டி கட்டி விட்டு, மீண்டும் அந்த மாத வாழ்க்கைக்கு அதே அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்து எப்போதும் மன உளைச்சலுடன் கடனிலேயே வாழ்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.\nஇதில் நம் கணினி துறையின் சதவீதம் தான் அதிகமாக இருக்கும் என்று இங்கு நான் தனியாக ஒரு முறை சொல்ல தேவையில்லை.\nநான் எத��, இன்றைய அவசர உலகத்தில் கடன் அட்டையின் அவசியத்தை மற்றும் பாதுகாப்பை பற்றி புரியாமல், கடன் அட்டைக்கு எதிராக சொல்வதாக நினைக்க வேண்டாம். நானும் கடன் அட்டையை வைத்து இருக்கிறேன், முறையாக கடன் அட்டையை பயன்படுத்தும் வழி முறைகளை தேடியதில், எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.\nகடன் அட்டையைப் பொறுத்த வரை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். இதில் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் சுருக்கமாக வேண்டியதை மட்டும் பார்ப்போம்.\nI- கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி\nII- தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது\nIII- கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது\nகடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி\nகண்ணில் பட்ட வங்கிகளில் எல்லாம் விண்ணப்பிக்காமல், முதலில் நீங்களாகவே அதன் இதர ஒப்பந்தங்களை கவனமாக ஆராய்ந்து சில அடிப்படை தகவல்களை சேகரியுங்கள்.\nகடன் அட்டைக்கான மாத அல்லது வருட சேவை கட்டணம், மேல் சொன்னபடி தனியார்\nவங்கிகள் தொழில் போட்டிக்காக இதில் பல சலுகைகள் தருகின்றன. மூன்று வருட இலவச சேவை, ஐந்து வருட இலவச சேவை மற்றும் சில வாழ்நாள் முழுவதும் இலவச சேவை, அதாவது அந்த வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய சேவை கட்டணத்தை குறையுங்கள்.\nஇதில் கவனிக்க வேண்டியது, வங்கி விற்பனை ஏஜன்ட்களின் வெறும் வாய் பேச்சை மட்டும் நம்பாமல் அதற்கான எழுத்து ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருங்கள். இதனால் இடைப்பட்ட இலவச சேவை காலத்தில் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்தால் நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற இது உதவும்.\nஉங்கள் மாத ரசீதை கவனமாக படியுங்கள். நீங்கள் பயன்படுத்தாத அல்லது குறிப்பிட்ட இலவச சேவை காலத்துக்கு முன் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்து இருந்தால், உடனே சம்மந்தபட்டவர்களை அழைத்து, அதை திரும்ப உங்கள் கணக்கில் சேர்க்கும் படி செய்யுங்கள். உங்களுடைய அட்டையின் மொத்த கடன் அளவை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.\nஇது தவிர எந்த ஒரு கடன் அட்டை கணக்கை துவங்கும் முன், அந்த அட்டை சார்ந்த வட்டி விகிதத்தை பாருங்கள், மற்ற வங்கி அல்லது மற்ற கடன் அட்டை முறை (மாஸ்டர், விசா) விட அதிகமாக வட்டி இருந்தால், அந்த அட்டையை தவிர்த்துவிடுங்கள்.\nமாத தவணை முறை என்பது ஒவ்வொரு அட்டை���்கும் மாறுபட்டாலும், பொதுவாக 29 முதல் 31 நாட்களுக்குள் வருமாறு தான் இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு முதல் முப்பது நாள் வரை வட்டி இல்லை என்று சொன்னாலும், உங்களுக்கு வரும் ரசீது முதல் முப்பது நாள் தாண்டி வட்டியுடன் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் அல்லது முதல் முப்பது நாளுக்குள் உங்களால் அந்த தொகையை திரும்ப கட்ட முடியுமா என்று சம்பந்தப்பட்ட வங்கியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.\nமுடிந்த வரை அந்தந்த வங்கி கடன் அட்டைகளை மட்டும் பயன்படுத்துங்கள். இரு மாறுபட்ட வங்கிகள் தொழில் கூட்டணியில் இருக்கும் கடன் அட்டைகளை தவிருங்கள் அல்லது சம்மந்தப்பட்ட இரு வங்கிகளுக்காக தனியான சேவை கட்டணம் எதுவும் இல்லை என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.\nஆக மொத்தத்தில், எந்த ஒரு கடன் அட்டையை தேர்வு செய்யும் முன், அது முடிந்த வரை அதிக இலவச சேவை கட்டணம் மற்றும் குறைந்த வட்டியுடைய வங்கி மற்றும் இதர வரிகள் இல்லாத கடன் அட்டையாக இருக்கும்படி முடிவு செய்ய வேண்டும்.\nதினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது\nஆசையே துன்பத்துக்கு காரணம் என்று படித்து புரிந்து இருந்தாலும், எல்லோராலும் அதை\nமுழுவதும் கடை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதை கட்டுப்படுத்தவாது நாம் நிச்சியம் தெரிந்து இருக்க வேண்டும்.\nஅப்படியும் முடியாதவர்கள், எல்லா நேரமும் கடன் அட்டையை கையில் வைத்து இருப்பதை தவிர்க்கலாம். இதனால் திட்டமிட்ட அவசியாமான பொருள்களை மட்டும் வாங்கும்படி நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.\nகடன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன், உங்கள் கடன் அட்டையில் மீதமுள்ள உங்கள் கடன் அளவை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். மேலும், நம் அன்றாட வாழ்கையில் வாங்கும் அந்த பொருளின் தேவையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.\nவெறும் ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிகொள்வது என்பது புத்திசாலித்தனமல்ல. அவசர காலத்தில் இது மேலும் உங்ககளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். முடிந்த வரை கையிருப்பை பயன்படுத்தி வாழ்வது நல்லது. மிக அவசியமான அல்லது அவசரமான காலத்துக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்துவது மிக பாதுகாப்பனது.\nஎப்போது கடன் அட்டையை பயன்ப���ுத்தினாலும் அடுத்து வரும் மாத தவணை ரசீதோடு ஒப்பிட்டு சரி பார்க்கும் வரை அந்த பொருள் வாங்கிய ரசீதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். முடிந்த வரை அந்த பொருளின் விலை உங்கள் ஊதிய \"மாத சேமிப்பில்\" மூன்று முதல் நான்கு தவணைக்குள் அடங்குமாறு இருப்பது நல்லது. இதனால், உங்கள் இதர வாழ்க்கை தரம் பாதிக்காது என்பது மட்டுமில்லாமல், கடன் அட்டையின் வட்டி விகிதம் அதிகபட்சமாக 14.58% முதல் 29.99% வரை இருக்ககூடும் என்பதை நினைவில் வைத்து இருங்கள்.\nமேலும் எந்த ஒரு தொகையும் மாத தவணையில் குறைந்தது மூன்று வருடம் அதாவது 36-க்கு தவணை வருமாறு வட்டியுடன் சேர்த்து வருவதால், குறைந்த பட்ச தவணை மட்டும் கட்டுவதை தவிர்த்து, முடிந்த வரை அதிகமாக கட்டுங்கள், தவணை கூட கூட வட்டியும் கூடும் என்பதால், அந்த மொத்த தொகைக்காக நீங்கள் கட்டும் வட்டியின் அளவை குறைக்க முடியும்.\nமுடியாத பட்சத்தில் கண்டிப்பாக குறைந்த பட்ச தவணையை மட்டும் கட்டுவது மிக மிக அவசியமாகும். இதனால் மேலும் வட்டி, தாமத கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் போன்றவற்றில் உங்கள் பணம் வீணாவதை தவிர்க்க முடியும்.\nமிக முக்கியமாக உங்கள் கடன் அட்டையில் மீதம் உள்ள கடன் அளவை உங்கள் சேமிப்பு தொகையாக நினைக்க வேண்டாம். எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு போன்ற அவசர காலங்களுக்காக ஒரு சேமிப்பு எப்போதும் உங்கள் கைவசம் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது\nமேலே குறிப்பிட்ட கருத்துகளை பின்பற்றும் போது, கடன் அட்டை(யை)களை பராமரிப்பது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. இருந்தாலும் தேவையற்ற இடங்களில், நேரங்களில் கடன் அட்டையை பயன்படுத்தாதது போல, அது சம்மதப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தக்கூடாது.\nநண்பர்களிடம், மின் அஞ்சல் போன்றவற்றில் கடன் அட்டை விபரங்களை தவிர்க்க வேண்டும். அதன் ரசீது காகிதங்களை கிழித்தபின்தான் குப்பையில் போட வேண்டும். கடன் அட்டை முறைகேடு தொகைக்கு அதன் உரிமையாளரே முழுவதும் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.\nஎப்போதும் உங்கள் கடன் தொகை, உங்கள் கடன் அட்டையின் மொத்த கடன் அளவுக்குள் இருக்குமாறு கடை பிடிப்பது மிக முக்கியம். இதனால் தேவையற்ற இதர வரி மற்றும் வட்டியை குறைக்க முடியும்.\nமேற்ச்சொன்னபடி குறைந்த ப��்ச மாத தவணையை கூட கட்ட முடியாவிட்டாலும், அது சம்மதப்பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல், நீங்களாகவே அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த தவணை நேரத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது.\nஎந்த ஒரு சூழ்நிலையிலும் எங்கே முழு தொகையையும் உடனே கட்ட சொல்லி விடுவார்களோ என்று பயந்து ஓடி ஒழிய வேண்டாம். உங்கள் மாத தவணையை மட்டும் வட்டியுடன் கட்ட முழு உரிமை உண்டு என்பதால், உங்கள் மாத தவணையை தவறாமல் கட்டும் வழியை மட்டும் பாருங்கள்.\nவங்கிகளுக்கான பொதுவான தகவல் களஞ்சியம் \"சிபில் தளத்தில்\" உங்களை பற்றிய தகவல்களுடன் உங்கள் அணைத்து வங்கி மற்றும் கடன் அளவை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளராக உங்கள் தவணை கட்டும் திறனை, அதாவது நேர்மையை எல்லா வங்கிகளும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் வாக்கில் நேர்மையை கடைபிடியுங்கள்.\nஅதாவது, உண்மையில் முடியாத ஒரு சூழ்நிலையில், உண்மையான மறுதவணை காலத்தை மட்டும் சொல்லுங்கள். 'இந்த மாதம் முடியாது; அடுத்த மாதம் இதற்கான தாமத கட்டணத்துடன் சேர்த்து கட்டி விடுகிறேன்,' என்று சொல்வதால் மற்றும் செய்வதால் யாரும் உங்களை பிடித்து \"தூக்கில் போட போவதில்லை\".\nஇதை விட்டுவிட்டு, 'இதோ இன்று கட்டி விடுகிறேன், நாளை கட்டி விடுகிறேன்' என்று தவறான சாக்கு போக்குகளை தந்து உங்கள் பெயரை சிவில் தளத்தில் கெடுத்துக் கொள்வதால், பிற்காலத்தில் தேவையான நேரத்தில் சில சிக்கல்கள் வரக்கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஒரு முறை இந்தத் தளத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர் என்று கருப்பு புள்ளி விழுந்து விட்டால், அது மாற உங்கள் நிதி நிலையை பொறுத்து மூன்று முதல் ஏழு வருடங்களாவது ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடனுக்கு உங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரு வங்கி தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் உங்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தவிர, வேறு முறைகளில் உங்களை அணுகி துன்புறுத்தவோ மனஉளைச்சல் கொடுக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். அதனால் ஓடி ஒளிவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.\nபல கடன் அட்டைகளை வருமானத்துக்கு மேல் பயன்படுத்தி விட்டு, அதில் இருந்து வெளியே வர துடிப்பவர்கள், ரவுண்டு - ராபின் மற்றும் மாற்று வங்கியின் குறிப்பிட்ட கால வட்டி இல்லா பண மாற்று முறையை கடை பிடித்தால், சீக்கிரம் உங்கள் கடன் தொகையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.\nமேலே சொன்ன இரண்டு முறைகளையும் பயன்படுத்த நினைக்கும் போது, குறைந்த வட்டி மற்றும் சேவை கட்டண முறையை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டியது மிக முக்கியம்.\nகடன் இல்லாத மனிதன் மிக குறைவு என்பதால் அதை அவமானமாக நினைக்காமல், குடும்பத்தாரிடம் மற்றும் உண்மையான நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து \"தேவை என்றால் உதவி பெற்று\" முடிந்த வரை உங்கள் கடனை அடைத்து விட்டு, தவறாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதால் நல்ல உறவை அல்லது நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.\nஅதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அரசாங்க கடன் அட்டை மற்றும் கடன் ஆலோசனை மையங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முடிந்த வரை விரைவில் உங்கள் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்வதில் தவறில்லை.\nஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசர கால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும், தினசரி வாழ்க்கை பயணச்சீட்டாக பயன்படுத்தாமல் இருக்கவும் கற்று கொள்ள வேண்டும்.\nஇப்படி சந்தோஷம் என்பது வெறும் ஆடம்பரத்தில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்து, இருப்பதை வைத்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.\nநீங்கள் கடன் அட்டையை மற்றும் அதன் பாதிப்பை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் நினைத்தாலோ அல்லது மேல் சொன்னபடி கடன் அட்டையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி உள்ளே சென்று விட்டு வெளியே வர வழி தெரியாமல் உதவியை எதிர்பார்த்தோ நட்பு முறை இலவச ஆலோசனைக்கு, இங்கே பின்னூட்டமாக கேட்கலாம்.\nகடன் அட்டையை நேசிக்கும் உங்கள் நண்பர்களிடம் இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து கொண்டு அவர்களும் பயன் பெற நீங்கள் உதவலாமே\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 8:33 PM\nவிழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய நல்ல கட்டுரை என்பதைக் கூறி இங்கேயும் பாராட்டிக் கொள்கிறேன் சிங்கக்குட்டி\nவிகடன் மற்றும் யூத்புல் விகடனில் வெளிவந்ததற்க்கு வாழ்த்துக்கள்\nகடன் அட்டையை பற்றிய பதிவு கலக்கல்.நன்றி சிங்கக்குட்டி\nஉங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.\nஎப்ப���தும் உங்கள் முதல் பின்னூட்டம் எனக்கு ஒரு தனி ஊக்கத்தை கொடுக்கிறது :-)\nநன்றி மேனகா, எல்லாம் உங்கள் ஆதரவுதான் :-)\nபடம் புதிதாக இருக்கிறது :-)\nதகவல் களஞ்சியம்.. பகிர்வுக்கு நன்றி மற்றும் விகடனுக்கு வாழ்த்துக்கள்\nஅருமையான தெளிவான கட்டுரை நண்பரே..\nநான் கடன் அட்டை பயன்படுத்துகிறேன் ..சரியாக பணம் கட்டி விடுகிறேன்...வாங்கி 6 வருடத்தில் ஒரு முறை கூட பிரச்சனை ஆனது இல்லை.\nகடன் அட்டை முறையாகப் பயன்படுத்தி முறையாகப் பராமரித்தால் பிரச்சினைகள் இல்லை தான்...ஆனாலும் கடன் அட்டைகள் பயன்படுத்தாதிருப்பதே சாலச் சிறந்தது என்பது அனுபவ ரீதியான உண்மை,நல்ல பயனுள்ள பதிவு சிங்கக்குட்டி ,வாழ்த்துக்கள்\nநல்லா விளாவாரியா சொல்லிருக்கீங்க.... அது என்னமோ ஏதோன்னு நெனச்சுட்டு இருந்தேன்... இப்போ புரியுது... நன்றி... நன்றி..\nஉங்களை போலவே, நம் மக்கள் அனைவரும் புரிந்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் என் ஆசை.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவ்.\nஇப்போ புரியுதுன்னு வாங்கி விளையாடிராதீங்க\nஎதையும் பிளான் பண்ணாம பண்ணக்கூடாது, ஓகே :-)\nவிழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய நல்ல கட்டுரை. நன்றி...வாழ்த்துக்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி \"Good News\" (உங்கள் பெயரை குறிப்பிடவில்லை)\nதமிழ்மண வெற்றிக்கு வாழ்த்துக்கள். :)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஊர்சுற்றி.\n இந்த இடுகை வெற்றி பெறுமென எதிர் பார்த்தேன். தமிழ்மணம் விருதுக்கு என் வாழ்த்துக்கள்\nஉங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/72-201990", "date_download": "2018-07-16T01:00:32Z", "digest": "sha1:UKVU4OFFKZGGUPPBFZZVW44OISLEOWJH", "length": 10004, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘நம்பிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது’", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\n‘நம்பிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாட்ட��� அரசாங்கம் முன்னெடுத்துள்ளது’\n“நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இல்லாது ஒழிக்கும் செயற்பாட்டையே, அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக” நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி இரணைதீவு மக்கள், தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி, இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர் போராட்டம், நேற்று (08) 100ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.\n1992ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலையால், இரணைதீவிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், தங்களது சொந்த இடமான இரணைதீவில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டதை ஆரம்பித்தனர்.\nஇது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,\n“அரசாங்கம் எங்களுடன் பேசிக்கொள்வது போலக் காட்டிக்கொண்டு, மறுபக்கத்தில் திட்டமிட்ட நில அபகரிப்புகளையும் செய்து வருகின்றது. பூர்வீகமாக தலை முறையாக வாழ்ந்த இரணைதீவு மக்களுடைய நிலத்தை, அரசாங்கம் விடுவிக்கவில்லை. போராடி வருகின்ற மக்கள் 100 நாட்களுக்கு மேலாக வீதியிலிருந்து, தொழிலின்றி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி வருகின்றனர்.\nஅண்மையில், இந்த மக்களைச் சந்தித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைத் தருவதாக அந்த மக்களுக்கு உறுதியளித்து இரண்டு மாதங்களாகியபோதும் அந்த மக்களுக்கான தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை. கேப்பாப்புலவு, இரணைதீவு ஆகிய பகுதிகளில் தமது பூர்விக நிலங்களை விடுவிக்கக்கோரி இந்த மக்கள் போராடி வருகின்றனர்.\nஇலங்கை, இந்திய ஒப்பந்தக் காலத்திலும் கிழக்கு மாகாணத்திலேயே பல்வேறு நில அபகரிப்புக்களும் சிங்களக் குடியேற்றங்களும் முன்னெடுக்கப்பட்டன. அப்போது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களையும் நில ஆக்கிரமிப்புக்களையும் தடுத்து நிறுத்தவேண்டுமென்று 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தியாகி தீலிபன் உயிர்நீத்தார்.\nநிலங்களுக்காக இன்று மக்கள் போராடிக்கொண்டிருக்கின்ற போது, அந்த நிலங்களை விடுவி���்காது போராட்டங்களை நீள விட்டுச் செல்வதுடன் அரசாங்கம் எங்களுடன் பேசிக்கொள்வது போல காட்டிக்கொண்டு மறுபக்கத்தில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே, நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்யவே, இந்த மக்களுடைய போராட்டங்களை இந்த நல்லாட்சி அரசு நீளவிட்டு வேடிக்கை பார்க்கின்றது” என மேலும் தெரிவித்துள்ளார்.\n‘நம்பிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44588", "date_download": "2018-07-16T01:01:35Z", "digest": "sha1:WQVDYFMEL4GVQRKHR5MVEGOJOCTNSKBS", "length": 18701, "nlines": 165, "source_domain": "www.zajilnews.lk", "title": "இருமலை விரட்டும் இஞ்சிச் சாறு - Zajil News", "raw_content": "\nHome Uncategorized இருமலை விரட்டும் இஞ்சிச் சாறு\nஇருமலை விரட்டும் இஞ்சிச் சாறு\nஇருமல் சர்வ சாதாரணமாக அன்றாடம் பலரிடையே நாம் காணும் ஒன்று. ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் அநேகமாக ஒருவர் ஏதோ ஒரு சிறிய பாதிப்பினாலோ அல்லது பெரிய பாதிப்பினாலோ இருமிக் கொண்டேதான் இருப்பார். தொண்டையில் ஒரு கனைப்பு சத்தம், அல்லது சத்தமான இருமல் இவை அனைத்துமே தொண்டை சளி அல்லது ஏதோ ஒரு தொண்டை தொந்தரவினை நீக்க முயற்சிக்கும் விளைவு. இதற்கு பல வகையான அடிப்படை காரணங்கள் உண்டு.\nசில வகை இருமல் 3 வாரம் வரை நீடிக்கும். சில வகை மூன்று முதல் எட்டு வாரம் வரை நீடிக்கும். எட்டு வாரத்திற்கும் மேலாக சில வகை நீடிக்கும். பொதுவில் இரண்டு வாரத்திற்குள் இருமல் பாதிப்பில் அநேகருக்கு முன்னேற்றம் தெரியும். நான்கு வாரம் ஆகியும் முன்னேற்றம் இல்லை என்றாலும் இருமலில் ரத்த கசிவு, வெளியேற்றம் இருந்தாலோ மருத்துவ உதவி மிக அவசியம் என்று அறிக. இருமல் தொண்டையை சுத்தம் செய்யும் காற்று குழாய்கள் சளியாலோ, புகை தூசு இவற்றாலோ அடைபட்டால் இருமல் அதனை வெளிக் கொணர்ந்து விடும்.\nப்ளூ, ஜலதோஷம் போன்றவை ���ைரஸ் மற்றும் கிருமி பாதிப்புகளால் ஏற்படும் இருமல், மருந்துகளின் உதவியால் நீங்கும். புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் இருமல் நீங்காது இருப்பது, அவர்களது நுரையீரலையே புகை மண்டல தாக்குதலுக்குள்ளாக்கி விடும். ஒரு வித்தியாசமான சத்தம் இருக்கும்.\nஅநேக சிறு குழந்தைகளுக்கு ஆஸ்துமா எனப்படும் அலர்ஜி பாதிப்பினால் இருமல் இருக்கக் கூடும். இவர்களுக்கு சிறிய சிகிச்சை முதல் பெரிய சிகிச்சை வரை தேவைப்படலாம். அநேகருக்கு அவர்கள் வளர வளர இது நீங்கும். சில வகை மருந்துகள் கூட இருமலை ஏற்படுத்தும்.\nபோன்ற காரணங்களாலும் இருமல் பாதிப்பு ஏற்படக்கூடும். இருமலுடன் ஜுரம், நெஞ்சுவலி, தலைவலி, மயக்கம் போன்றவை இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும். பொதுவில் வைரஸ் மூலம் ஏற்படும் பாதிப்பில் ஆன்டி பயாடிக் மூலம் பயன்பெற முடியாது. ஆனால் சில கவன முறைகளை மேற்கொள்ளலாம்.\n* உடலில் நீர்சத்து குறையாதிருக்க நன்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* தூங்கும் பொழுது தலையினை சற்று உயர்த்தி வைத்துக் கொள்ளலாம்.\n* சில இருமல் மருந்துகள் கொண்டு தற்காலிக நிவாரணம் பெறலாம்.\n* உப்பு கலந்த சுடுநீர் கொண்டு தொண்டையில் கொப்பளிக்கலாம்.\n* தூசு, புகை இவற்றினை தவிர்த்து சுத்தமான இடத்தில் இருக்கலாம்.\n* அடிக்கடி சிறிது தேன் எடுத்துக் கொள்ளலாம்.\n* இஞ்சி சாறு, இஞ்சி டீ எடுத்துக் கொள்ளலாம்.\n* மூக்கடைப்பிற்கான ‘இன் ஹேலர்’ உபயோகிக்கலாம்.\nகிருமி பாதிப்பினால் ஏற்படும் பாதிப்பிற்கு மருந்து அவசியம். எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை என சில மருத்துவ பரிசோதனைகள் தேவைப்படுவதும் உண்டு. சில சமயங்கள் சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் தேவைப்படுவதுண்டு. இவை அனைத்தும் பாதிப்பின் தீவிரத்தினைப் பொறுத்தே அமையும். இருமலை கவனிக்காது விட்டு விட்டால்\n* மார்பு எலும்பு முறிவு\nபோன்றவை கூட ஏற்பட வாய்ப்புண்டு.\nபுகை பிடிப்போர் புகை பிடிப்பதனை விட்டு விட்டால் நிரந்தர இருமல் என்ற பாதிப்பு இருக்காது. பழங்கள், நார்சத்து போன்றவைகள் இருமலுக்கு மிக பெரிய எதிர்ப்பு சக்தி ஆகும். கைகளை நன்கு சோப் கொண்டு கழுவுவது எத்தகைய நன்மையினை பயக்கும் என்பதனை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டும். இருமலுக்கான கீழ் கண்ட காரணங்களையும் நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களையும், உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் நீங்கள் காத்துக் கொள்ள முடியும்.\n* ஹீக் வார்ம் தொல்லை\n* நுரையீரல் புற்று நோய்\n* பேச்சு குழாய் வீக்கம்\n* அயோட்டா ரத்த குழாய் பிரச்சினை\n* மூச்சு குழாய் அடைப்பு\n* இருதய வால்வு குறுகுதல்\n* மலையேறுதல் போன்று அதிக உயரத்திற்கு செல்லுதல்\n* ப்ளேக் நோய் பாதிப்பு (சுகாதாரமின்மையால் ஏற்படுவது)\n* உயர் ரத்த அழுத்தம்\n* தொண்டை புற்று நோய்\nஇவைகளும் உங்களுக்கு இருமலை உண்டாக்கலாம் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும். நீண்ட நாளாக உள்ள இருமல் வார, மாத கணக்கில் மருத்துவ உதவியுடன் குணமாகும். இருமல் மருந்துகள் சற்று அல்லது அதிக தூக்கத்தினைத் தரலாம்.\nஇருதய நோய், உயர் ரத்த அழுத்தம், க்ளோகோமா, ப்ராஸ்டேட் பிரச்சனை உடையோர் இருமல் மருந்து எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.\n* வயதானவர்களுக்கு இருமல் மருந்து கொடுக்கும் பொழுது கவனம் தேவை.\n* பிறரது மருந்து சீட்டினை கொண்டு உங்களுக்கோ அல்லது மற்றவருக்கோ மருந்து வாங்கி சிக்கன நடவடிக்கை செய்கிறேன் என்ற பெயரில் ஆபத்தினை வலிய வரவழைத்துக் கொள்ளாதீர்கள்.\n* பொதுவில் ப்ளூ கோல்ட் இவற்றால் ஏற்படும் இருமல் சிறு கவனிப்பில் தீர்வு பெறும்.\n* இருமல் இருந்தால் நன்கு நீர் குடியுங்கள். இது தொண்டையை இதமாக்கும். சளியை இளக்கி வெளியேற்றும்.\n* ஒரு வாரத்திற்கு மேல் இருந்தால் தேன் கொடுங்கள்.\n* சளி வெளி வரும் இருமல் இருந்தால் அதற்கான இருமல் மருந்து, சளியினை நன்கு வெளியேற்றும்.\n* புகை, தூசு இவற்றால் ஏற்படும் இருமலுக்கு அதற்கென்ற இருமல் மருந்து நன்கு அமைதி படுத்தும்.\n* ஆன்டிபயாடிக் இருமலை நிறுத்தாது. ஆனால் கிருமியினை நீக்கும்.\n* புகை பிடிப்பவர்களுக்கு இருமல் என்றால் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\n* குழந்தைகளுக்கு அதிக ஓய்வு சிறந்தது.\n* சிறுவர்களுக்கு இருக்கும் பெட்குசியா எனும் இடைவிடா இருமல் எளிதில் மற்ற குழந்தைகளுக்கு பரவக்கூடியது. இதில் இருமல் பல வாரங்கள் இருக்கும்.\n* ஸ்வைன் ப்ளூ என்பது பன்றிகளிடமிருந்து மனிதனுக்கு பரவக் கூடியது.\n* பாதிக்கப்பட்ட பறவைகளுடன் (கோழி) இருப்பவர்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்படுகின்றது.\n* நிமோனியா எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும் சிறுவர்களை அதிகம் பாதிக்கக் கூடியது.\n* 1 கப் கொதிக்கும் நீரில் இருமல் கட்டுப்பட ஒரு சிறு டீஸ்பூன் மஞ்சள் + மிளகு + பட்டை சிறிதளவு சேர்த்து 2&3 நிமிடங்கள் கொதிக்க வைத்து அனைத்து விடுங்கள். 10 நிமிடங்கள் சென்று இதனை வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அருந்துங்கள்.\n* இஞ்சிசாறு + சுடுநீர் + தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.\n* வெது வெதுப்பான பாலில் தேன் கலந்து குடியுங்கள்.\n* காரட் ஜூஸ் + தேன் கலந்து பருகுங்கள்.\n* கிரேப் ஜூஸ் + தேன் கலந்து பருகுங்கள்.\nPrevious articleசில்லி மீன் வறுவல் செய்வது எப்படி\nNext articleஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை: தங்கப்பதக்கத்தை திருப்பி கேட்டு ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு\nசெங்கலடி நகரில் சைக்கிளில் சென்ற மேசன் தொழிலாளி விபத்தில் சிக்கி மரணம்; மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்\nசர்வதேச மலேரியா தினம்: கலந்துரையாடலும் தெளிவுபடுத்தலும்\nமார்ச் 27-இல் புதிய ஐபேட் வெளியிடும் ஆப்பிள்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/07/blog-post_29.html", "date_download": "2018-07-16T01:01:02Z", "digest": "sha1:FEVB4IKXTROLDH3Q6SRRYCSM2XZ6B5VL", "length": 74140, "nlines": 507, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: இன்றைய பக்தி நிலையில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டுள்ளோம்? “தெய்வத்தைக் காட்சியாகக் கண்டேன்” என்பவர்களின் கடைசி எல்லை எது? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஇன்றைய பக்தி நிலையில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டுள்ளோம் “தெய்வத்தைக் காட்சியாகக் கண்டேன்” என்பவர்களின் கடைசி எல்லை எது “தெய்வத்தைக் காட்சியாகக் கண்டேன்” என்பவ��்களின் கடைசி எல்லை எது\n(1).ஆலயங்களில் நாம் “சாமி சிலையைப் பார்க்கும் பொழுது” என்ன நடக்கின்றது\nநாம் கோயிலில் போய் வெங்கடாசலபதியிடம் இந்தக் காணிக்கை போடுகிறேன் என்கிற போது இந்தக் கண் அதைப் படம் எடுக்கிறது. அது சிலைதான்.\n1.அந்தச் சிலையிலிருந்து வரக்கூடிய அலைகளும்\n2.நாம் எண்ணும் எண்ணங்களும் ஒன்றாகச் சேர்கிறது.\n3.அதில் என்ன ரூபங்கள் போட்டு அதை அலங்கரித்து வைத்திருக்கிறார்களோ\n4.நம் கண் அப்படியே பதிவாக்குகிறது.\nநாம் அதன் மேல் ஆசைப்பட்டு இந்த வெங்கடாசலபதி நமக்குச் செய்வான். சொத்து கொடுப்பான். சுகம் கொடுப்பான் – என் நோயைத் தீர்ப்பான் என்று அவ்வாறு ஒவ்வொன்றுக்கும் காணிக்கை முடிந்து போட்டுவிடுகிறோம்.\nஅந்தப் படத்தை எடுக்கும் பொழுது இந்த சூரியனின் காந்தப்புலன்கள் அதை அலைகளாக எடுக்கிறது. நாம் எந்த நிலைக்கு வந்தோமோ அதை அப்படியே பதிவாக்குகிறது.\nசினிமாப் படங்களில் என்ன செய்கிறார்கள்\n2.பிறகு ஓடும் பொழுது படமாகத் தெரிகிறது.\nஇதேபோல் நமக்குள் அந்தச் சிலையை அதிகமாக எண்ணிப் பார்த்துப் பதிவு செய்திருக்கின்றோம். நாம் அந்த நிலையை எடுத்திருக்கிறோம்.\nஅப்புறம் அதில் மந்திரங்களைச் சொல்லி இன்ன இன்ன மந்திரங்கள் சொன்னால் அவன் இரக்கப்பட்டு ஓடிவந்து இதையெல்லாம் செய்வான் என்று நம்மிடம் சொல்வார்கள்.\nஇதைப் பதிவாக்கியபின் இன்ன இன்ன கஷ்டத்திற்கு இதை எல்லாம் செய்தால் “உனக்கு நன்றாக இருக்கும்… அவன் சுகத்தைக் கொடுப்பான்…” என்பார்கள்.\n(2).கடவுள் பக்தியாக நாம் வாழும் பொழுது வீட்டில் திருடன் கொள்ளையடித்தால் என்ன ஆகும்\nஇந்த உடலில் இருப்பது வரை நீங்கள் என்னதான் செய்தாலும் சொத்து சுகம் வந்தாலும் அது மறைந்துவிடும்.\nஎல்லா சுகமும் ஆண்டவன் கொடுப்பான் என்றால் இடையில் ஒருவன் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டான் என்றால் என்னாகும்\n“என் சொத்தெல்லாம் போய்விட்டது,. நான் என்ன செய்வேன்” என்று வேதனை எடுத்துவிட்டால் இது அதிகமாகிவிடுகின்றது. அப்படி வேதனை அதிகமாகி விட்டால் அந்தக் கடவுள் கைவிட்டு இந்தக் கடவுள் வந்து விடுகிறார்.\nநாம் வேதனை உணர்வு எடுத்துவிட்டோம் என்றால் என்ன நினைப்போம் “எப்படி எல்லாம் சம்பாதித்தேன்…, இப்படிக் கொள்ளை அடித்து விட்டானே…” என்று நான் நினைக்கிறேன்.\nவெங்கடாசலபதியிடம் செல்கிறேன். “இப்படிக் கொள்ளை அடித்துச் சென்றுவிட்டானே என்று…”\n1.இதே நிலையில் எண்ணி எண்ணி எனக்கு நோயாகின்றது.\n2.நான் இறந்துவிடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\n(அதாவது – இந்த மனித ரூபத்திலிருந்து அழிந்து மனித உடலில் சேர்ந்தபின் அந்த எண்ணமும் ரூபமும் சேர்ந்து இப்படி வந்து விடுகிறது)\n(3).வேதனைப்பட்டு இறந்தபின் திருடன் உடலுக்குள் ஆன்மா போகும்\nதிருடியவன் யார் என்று தெரிந்தான் என்றால் அவன் ரூபத்தைப் பதிவாக்கி விடுகிறோம். “திருடிச் சென்று விட்டானே..” என்று எண்ணுகின்றோம்.\nஅப்பொழுது எப்படி “ஆடு…” பயத்தால் புலியையும் நரியையும் எண்ணுகின்றதோ\n1.நம் செல்வத்தைத் திருடிப்போய் விட்டான் என்றால் அவனையே எண்ணி\n2.என் ஆன்மா திருடனின் உடலுக்குள் போகிறது.\n“வெங்கடாசலபதியே.., என்னை இப்படிச் செய்து விட்டானே” என்று அந்தத் திருடனை எண்ணி இணைத்து விட்டால் போதும்\n1.இது இரண்டும் அலைகளாக மாறும்.\n4.என்ன என்ன கலர் போட்டீர்களோ அதெல்லாம் வரும்.\n5.எந்த எண்ணங்களில் எண்ணுகிறீர்களோ அந்தக் கலர் ஓட்டம் ஓடும்.\n6.சர்குலேசன் (CIRUCULATION) ஆகிக்கொண்டே இருக்கும்.\nஅந்தத் திருடனைக் கண்ணால் பார்த்து விட்டோம் என்றால் “அவன் நினைவே…” அதிகமாக வரும். அவன் நினைவு வரப்போகும் போது அவன் உடலுக்குள் தான் அந்த ஆன்மா போகும்.\nஅவனால் என்ன என்ன வேதனை ஆனதோ அவன் திருடி வந்தால் அதை அவன் எண்ணுகிறான். அவன் திருடிச் சம்பாதித்தாலும் அவன் உடலுக்குள் போகும்.\nநாம் பட்ட வேதனை எல்லாம் நோயாக நரக வேதனையாகவே உருவாக்கும். “திருடியவன் என்றும் உருப்பட்டதே இல்லை”. ஆன்மா உள்ளே போய்விடும். அந்த வேதனையை திருடனின் உடலிலே ஊட்டும்.\n(4). திருடனுக்கு வெங்கடாசலபதி காட்சி கொடுப்பார்\nநான் வெங்கடாசலபதியைக் கும்பிட்டேன் அல்லவா. அதே ரூபம் திருடனுக்கு வரும். அவன் திருடனாக இருப்பான்\nஅதே சமயத்தில் நான் வெங்கடாசலபதியை பக்தியில் எண்ணி இருக்கிறேன். ஆனால் அவன் எண்ணவில்லை.\n1.இருந்தாலும் அந்த வெங்கடாசலபதியை எண்ணி அந்த உணர்வின் அலைகள் வருகிறது.\n2.பார்த்தவுடன் இந்த வெங்கடசலபதியே வந்து காட்சி கொடுப்பார்.\n“திருடனுக்கு” திருடனுக்குக் கூட வெங்கடசலபதி காட்சி கொடுக்கிறார். எப்படிக் கொடுக்கிறார்\nஎன் உடலில் வெங்கடாசலபதியைப் பார்த்த “பட உணர்���ு” விளைகின்றது. இந்த உணர்வு விளைந்த உடன் என்ன செய்கிறது\nஅந்த வெங்கடாசலபதியைப் பதிவு செய்து வைத்திருக்கின்றேன். இருந்தாலும் என்னிடம் உள்ளதைத் திருடிக் கொண்டு போய் விட்டான். நான் அவனைப் பார்த்துவிட்டேன் என்றால்…\n1.”இப்படித் திருடிவிட்டுப் போய்விட்டானே வெங்கடாசலபதி..,” என்று எண்ணும்பொழுது\nஇரவில் பார்த்தால் கனவு வரும். திருடனுக்கு வெங்கடசாலபதியும் தெரிவார்.\n1.அந்தத் திருடனின் உணர்வை எண்ணிப் போகிறோம் அல்லவா\n2.நம் ஆன்மா அவனிடம் போனால் வெங்கடாசலபதி அவனுக்குக் காட்சி கொடுப்பார்.\nஅவன் திருடினாலும் நான் வெங்கடாசலபதி மேல் பக்தியாக இருக்கிறேன்.\n1.அதிலிருந்து அந்தத் திருடன் பக்தியாக வருவான்.\n2.இந்த ஆன்மா திருடனுடைய உடலுக்குள் போனபின் அவன் வெங்கடாசலபதி கோவிலுக்குப் போவான்.\nஅந்த ஆன்மா எங்கெல்லாம் சென்றதோ அங்கே எல்லாம் திருடனும் செல்வான், இழுத்துக்கொண்டு போகும். எது இந்த ஆன்மா அங்கு இழுத்துக்கொண்டு போகும்.\nஇருந்தாலும் நேற்றுவரை திருடினான். இன்று கோவிலுக்கெல்லாம் போவான். இந்த ஆவி அங்கெல்லாம் இழுத்துக்கொண்டு போகும்.\nஇந்த உடலுக்குள் இருந்து “நாம் வளர்க்கும் கடவுள்… இதுதான்”. “நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்”.\nஇதே மாதிரி நாம் பக்தி கொண்டு முருகனையோ லட்சுமியையோ மற்றும் யாரை எண்ணினாலும் இதனுடன் இணைந்தே வரும். அப்புறம் அந்த ஆன்மா அந்த திருடிச் சென்றவன் மேலேயே வரும்.\nஅந்தத் திருடன் உடலிலே போனவுடன் அவனைப் பக்திமானாக ஆக்கிவிடும். அவன் ஏற்கனவே திருடனாக இருந்தான்\n2.கோவிலுக்கே போகாதவன் கோவிலுக்குப் போகிறான்”.\n3.இந்தக் கோவிலில் கும்பிடுகிறான் அந்தக் கோவிலில் கும்பிடுகிறான் அதெல்லாம் பண்ணுகிறான் என்பார்கள்.\nஅந்த வெங்கடாஜலபதியிடம் போவதற்கும் அடுத்து பக்தி கொண்டு நாமங்களைப் போடுவதற்கும் இவனை அறியாமலேயே போட வைக்கும். உங்கள் சகஜ வாழ்க்கையில் நிறையப் பேர் பார்க்கலாம்.\nஇந்த மாதிரிக் காட்சிகளில் அந்த ஆவி அங்கு சென்றவுடன் இதெல்லாம் செய்வான். திருட்டுத்தனமும் செய்வான். இந்த உடலின் தன்மையை நோயாக்கிவிடும்.\n(5).கடைசியில் பாம்பாகத் தான் உடலை மாற்றிவிடும் உயிர்\nபின் கடைசியில் அவன் உணர்வான்.\n2.எனக்கு ஆண்டவன் நோயைக் கொடுத்து விட்டான்.\nஉடலுக்குள் நோய் வந்தாலும் இவன் புத்தி இந்த உடலை விட்டு இந்த ஆன்மா வெளியே வந்த பிற்பாடு மீண்டும் இந்த நோயைத் தான் உருவாக்கும்.\nவெங்கடாஜலபதி வந்து இவரைக் காப்பாற்றுவதற்குப் பதில் திருடனின் உடலுக்குள் போய் இந்த வேதனையை உருவாக்கி உடலுக்குள் இந்த விஷத்தைச் சாப்பிட்டு அந்த விஷத்தை வளரச் செய்து உயிர் வெளியிலே போகும்.\nஉயிர் இந்த உடலை விட்டுச் செல்லும்போது எங்கே போகும்… பாம்பு வகைகளில் ஆயிரத்தெட்டு வகையான பாம்பு வகைகள் உண்டு. அந்த விஷம் எந்த அளவுக்கு இருக்கிறதோ நேராக வந்தால் மனித நினைவே வராது. பாம்பின் உடலாக மாற்றிவிடும் உயிர்.\n(6).இறக்கும் பொழுது யாரை அதிகமாக நினைக்கின்றோமோ அங்கே தான் உயிர் அழைத்துச் செல்லும்\nநீங்கள் பாலில் நல்ல பாதாம் கீரைப் போட்டுக் கொஞ்சம் விஷத்தையும் போட்டுச் சாப்பிட்டால் எப்படி இருக்கும் அதைச் சாப்பிட பிறகு “லட்டைச் சாப்பிடுங்கள். நல்ல துணியைப் போடுங்கள் என்றால் நீங்கள் போடுவீர்களா அதைச் சாப்பிட பிறகு “லட்டைச் சாப்பிடுங்கள். நல்ல துணியைப் போடுங்கள் என்றால் நீங்கள் போடுவீர்களா\nஇதுதான் உங்கள் பேரன் பிள்ளை பேத்தி பிள்ளை உங்கள் அண்ணன், உங்கள் தம்பி”என்றால் நீங்கள் கேட்பீர்களா\nஹு..ம்…ம்…ம்.. என்றுதான் இழுத்துக் கொண்டு கிடக்கும்.\nபேரன் என்று சென்னாலோ “இதோ பாருங்கள் உங்கள் பேரன் வந்திருக்கிறான் உங்கள் பேத்தி வந்திருக்கிறாள் உங்கள் மகன் வந்திருக்கிறான் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்தவன் வந்திருக்கிறான்-\n1.அவன் வந்து உங்களைக் காப்பாற்றுவானா\n2.அதற்குப்பின் சிறிது நேரத்தில் எல்லாம் அடங்கிவிடும்.\n3.கண்ணைத் திருப்பிப் பார்க்க வேண்டியதுதான்.\n4.காதைத் திருகிப் பார்க்க வேண்டியதுதான்.\nஅந்த மனிதரின் உணர்வுகள் அனைத்தும் கடைசி நிமிடத்தில் எல்லாம் போகும். இந்த விஷத்தின் தன்மை வெளியில் வந்தபின் அந்த உணர்வு பூராவும் விஷமாக மாறிவிடும்.\nபரிணாம வளர்சியில் நாம் வேதனைப் பட்டு இந்த உணர்வின் தன்மை வளர்த்து எந்த உடலுக்குள் போனதோ நான் யாரை நினைத்தேனோ அந்த உடலுக்குள் போகிறது\nஇது போன உடல்களிலெல்லாம் அந்த வெங்கடாஜலபதியினை நினைத்துக் கொண்டே இருக்கச் செல்லும். காட்சி அபூர்வமாகக் கிடைக்கும் யாருக்கு — அந்தத் திருடனுக்கு வெங்கடாஜலபதியின் காட்சி ரூ��ம் வரும்.\nஏனென்றால் அந்த உடலுக்குள் சென்றதும் அந்த அலைகள் அந்த ரூபம் போட்டது,\nநினைத்த போதெல்லாம் வெங்கடாசலபதியின் காட்சி கிடைக்கும்… இதோ பார்… இதோ பார்…\nஅவன் உடலுக்குள் எப்படி அந்தத் திருடனால் அவஸ்தைபட்டதோ அந்த வேதனை எல்லாம் தூண்டிக் கொண்டிருக்கும். அதற்கெல்லாம் அந்த வெங்கடாஜலபதி தெரிந்து கொண்டிருப்பார்.\nஅது முருக பக்தனாக இருந்தால் முருகனாகக் காட்சி கொடுக்கும். முருகன் காட்சி கொடுக்கிறான் பார்…, பராசக்தி காட்சி கொடுக்கிறார் பார்…, ஐயப்பன் காட்சி கொடுக்கிறான் பார்… என்று எதன் மேல் பக்தி பக்தி கொண்ட நிலையில் உள்ளீர்களோ அதெல்லாம் வேலை செய்யும்.\nநாம் எதையெல்லாம் எண்ணிப் பதிவு செய்கிறோமோ அது எல்லாம் வரும். நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கேற்றபடி அந்தக் காட்சியைப் பார்க்க வைக்கிறான். நம் ரூபத்தை மாற்றுகிறான்.\nநாம் சிலைகளில் பார்த்தபடி இத்தனை ரூபங்களிலும் இல்லை. நமக்குத் தெளிய வைக்க ஞானிகள் தெய்வச் சிலையை உருவாக்கிக் கோவில்களிலே வடிவமைத்துள்ளார்கள்.\n1.இதைச் செய்தால் தப்பு…, அதைச் செய்தால் தப்பு…\n2.இதைச் செய்யவில்லை என்றால் “சாமி கோபித்துக் கொள்ளும்” என்றெல்லாம் சொல்வார்கள்.\n3.அப்பொழுது விரதம் இருந்தேன்…, இப்பொழுது… “விரதம் இல்லாததால் இப்படி ஆகிவிட்டது” என்றெல்லாம்\n4.அந்த ஆன்மாவில் பதிவான உணர்வுகள் இயக்கும்\nஅது எந்த எந்த விரதம் இருந்ததோ அதேபோல அந்தத் திருடன் உடலுக்குள்ளும் விரதம் இருக்கச் சொல்லும். இந்த எண்ணத்தை எல்லாம் அதிகமாக ஊட்டும். தன்னை அறியாமலேயே எண்ண வைக்கும்\n அந்த வேதனைகளெல்லாம் உடலில் நோயானபின் இறந்தபின் பாம்பாகப் பிறப்பான்.\nபக்தி கொண்டபின் அந்தத் திருடனை நினைத்து விட்டேன் என்றால் அந்த உடலின் தன்மை, அந்த வெங்கடாஜலபதி அவனுக்கு காட்சி கொடுத்து நான் பட்ட வேதனை எல்லாம் அவனுக்கு நோயாகின்றது.\n“என் சொத்தெல்லாம் போய்விட்டதே, போய்விட்டதே, போய்விட்டதே” என்று இதையே தியானித்தேன். இந்த உணர்வு எனக்குள் என்ன செய்கிறது இந்த உணர்வின் தன்மை எனக்குள் வளர்கிறது.\nநான் அந்தத் திருடனைக் கண்ணால் பார்த்துவிட்டேன் என்றால் என் ஆன்மா திருடனின் உடலுக்குள்ளே போகிறது\nநான் செத்தவுடன் அவன் நினைவு இருந்துகொண்டே இருக்கும். என் பொருள் அவனிடம் இருக்கிறது. அவன் (திருடும் பொழுது) எடுத்த அந்த பார்த்த நிலை எல்லாம் எனக்குள் உள்ளது.. அப்புறம் அவனுக்கு நான் வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறேன்.\nதிருடன் – வெங்கடாஜலபதி கோவிலுக்கொல்லாம் போவான். நிறையப் பேர் பார்ப்பார்கள். இந்தக் கோவிலுக்கு அந்தக் கோவிலுக்கெல்லாம் ஆசையில் போகும். இந்தக் கோயில் அந்தக் கோயில் என்று போய்க்கொண்டே இருப்பார்கள். எனக்குக் காட்சி கொடுக்கிறான். அப்படி எல்லாம் செல்லுவார்கள்.\nஇதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த மாதிரி இப்படி இறந்து விட்டால் அவர்கள் உடலுக்குள் சென்று இதை அழித்து விடுகிறது. இது திருடனைப் பார்க்கும்போது அந்தத் திருடன் திருடி விட்டுப்போய்விட்டான். நாம் இங்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.\nஆனால் எனக்கு வேண்டாதவர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அந்த வெங்கடாஜலபதியை இவர்களும் கும்பிட்டுக் கொண்டிருப்பர்கள்.\nபாருங்கள்… இவன் செய்த கொடுமைகளுக்கொல்லாம்…, இவன் செய்ததற்கொல்லாம்…, அந்த வெங்கடாஜலபதி தண்டனை கொடுத்து விட்டான் பாருங்கள்” அப்படியென்று காதில் படும்படி தெரியும்படிச் சொல்வார்கள்.\nஅந்த உணர்வை இவர்களுக்கு “ஆகாதவர்கள்” கேட்பார்கள்.\nஅது சொல்லிக் கொண்டிருக்கும்போது “அடப் பாவிகளா… இவர்கள் கண் பட்டுதான் இப்படி எல்லாம் ஆகிவிட்டது”என்று அவர்கள் எண்ணத்தைத் தியானம் பண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.\nஅப்படி தியானம் பண்ண ஆரம்பித்தால் என்ன ஆகிறது\nஇப்படி எல்லாம் சொல்லப்போய் தன் வாழ்க்கைக்குச் செய்ய வேண்டியதெல்லாம் மறந்துவிடும். இந்த உணர்வுகள் வளர்ந்துவிடும். தெழிலும் நஷ்டமாகும் உடலிலும் நோயாகும்.\nஇந்த வெறுப்பின் தன்மை கொண்டு தன் பிள்ளையை “வாடா…” என்று சொல்லுவார்கள். இவன் எல்லோர் கண்ணும் படும்படியாக “இப்படிப் பண்ணுகின்றாயேடா…”என்று பிள்ளையைத் திட்டுவார்கள்.\nபெண் பிள்ளையை ஒழுங்காக வளர்த்திருப்பார்கள். ஆனால் “நீ எல்லாம் பிறந்து தான்… இப்படி எல்லாம் ஆகிவிட்டது…” என்று சாபமிடுவார்கள். இப்படி வெறுப்பு வரும். இப்படி இந்த உணர்வுகள் அவர்கள் திட்ட இது வாங்கி – இதுதான் மாரியம்மா.\nபிறருடைய குறைகளை நீ எடுக்கும் பொழுது அது சக்தியாக உன்னிடம் மாறி (மாரி) அது தாயாகி நோயாக உருவாக்குகிறது. வாழ்��்கையில் “கசப்பு” என்று ஸ்தல விருட்சமாக வேம்பை வைக்கிறார்கள்.\nநாம் எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வைத்திருக்கின்றார்கள், ஞானிகள்.\nவாழ்க்கையில் நாம் இதையெல்லாம் கேட்கும் பொழுது தீமைகளை எல்லாம் சேர்த்து அவர்கள் சொல்வதை நாம் கேட்கிறோம்.\nஇவர்களும் அதேபோல் யார் மேல் எண்ணம் அதிகமாக வைக்கிறார்களோ இது நோயானபின் செத்த பிறகு “வெங்கடாஜலபதி இவர்கள் செய்ததற்கு நல்ல தண்டணை கொடுத்துவிட்டார்”என்று அந்த ஆன்மா இந்த உடலுக்குள் தான் போகும்.\nபிறகு அவர்களும் வெங்கடாஜலபதி எனக்குக் காட்சி கொடுக்கிறான் பார் என்று சொல்லுவார்கள். கடைசியில் இந்த உடலில் வந்த நோய் இந்தக் குடும்பத்தில் வந்த நோய் வெங்கடஜலபதி அவர்களுக்கும் சேர்த்துக் கொடுத்துவிடுவான்.\n1.நாம் கும்பிடுகிற சாமி எப்படி எல்லாம் நமக்குள் தெய்வமாகிறது\n2.நாம் எண்ணியதை நம் உயிர் உருவாக்கி சிருஷ்டிக்கிறது\n3.அந்த உணர்வின் தன்மை பிரம்மமாக்குகின்றது. பிரம்மத்தின் தன்மை நம் உடல் சிவமாக்குகின்றது. சிவத்துக்குள் சக்தி நமக்குள் எப்படி உருவாகிறது என்று தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள்.\n4.தெளிவாகவே உங்களுக்குச் சொல்லிக்கொண்டு வருகிறேன்.\nஇதை உதாரணத்திற்காகச் சொல்கிறேன். அது எங்கே போகிறது.\nஅவர்கள் உடலிலே போகிறது. அவர்கள் பெருமையாகத்தான் பேசுகிறார்கள் என்று தங்களை நியாயஸ்தர்களாக எண்ணுகிறார்கள். அந்த உணர்வு என்ன செய்கிறது\nஇந்த உடலில் வளர்ந்து அது நோயாகி “என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்களே…, வெங்கடாஜலபதி” என்று இறந்தபின் இவர்கள் இந்த எணண வலுவோடு அங்கே போகிறார்கள்.\nஅங்கே அந்த உடலுக்குள் போய் வெங்கடாஜலபதியாகக் காட்சி கொடுக்கிறார்கள். அதே போல் நீங்கள் முருகனை வணங்கினாலும் அதே தான் ஐயப்பனை வணங்கினாலும் ஐயப்பனே வந்து காட்சி கொடுப்பார்.\nஆகவே நம் எல்லை எங்கே போகிறது… ஞானிகள் சொன்ன நிலைகள் அரசர் காலங்களில் மாற்றப்பட்டதால் வந்த விளைவுகள் தான் இவைகள். யாரையும் பழித்துப் பேசுவதற்கோ குறையாகச் சொல்வதற்கோ அல்ல.\nநீங்கள் எல்லாம் அருள் வழி வாழ்ந்து அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்க��்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nபிறர் வேதனைப்படுவதைக் கண்டு எக்காரணம் கொண்டும் நாம...\nஉடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் புவிக்குள் சு...\nஅகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” அகண்ட அண்டத்தை...\nவளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் “தன்னைக் காட்டில...\n“தன் இனமாக உருவாக்க வேண்டும்” என்று விரும்பும் மெய...\nநம் உணர்வுகள் என்றுமே பிறரை “நல் வழியில் இயக்கும் ...\nஅகஸ்தியன் துருவ நட்சத்திரமான உணர்வை “நம் உயிரின் ம...\nபல ஆயிரம் கோடிப் பணம் வைத்திருக்கின்றார்கள் ஆனால் ...\nஇன்றைய பக்தி நிலையில் நாம் எப்படி வாழ்ந்து கொண்டுள...\n“சாகாக் கலை…, வேகா நிலை…, போகாப் புனல்” – சாகாக் க...\nகாசைக் கொடுத்து அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை செய்தால் ...\nஅகஸ்தியமாமகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசித்தால் அடக்...\n“தமிழ் நாடுதான்”இந்த உலகைக் காக்கப் போகின்றது\n“அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு...\nவீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய “உண...\nநமக்குள் உள் நின்று இயக்கும் “உயிரான ஈசனை மறந்துவி...\nஎதிர்பாராது ஏற்படும் விபத்துக்களிலிருந்து “நீங்கள்...\nநல்ல நேரம் இருந்தது… “சம்பாரித்தேன்” கெட்ட நேரம் வ...\nமண்ணுலகில் வாழ்ந்த மனிதன் விண்ணுலக ஆற்றலைப் பெற்று...\nஆயுள் ஹோமம் செய்தால்.... \"என்ன பலன் கிடைக்கும்...\nநமக்கு நோய் வர முக்கியமான காரணம் என்ன\nபிறரிடம் குறைகள் காணுவதை விடுத்து “அகஸ்தியனைப் போன...\nஒவ்வொரு தெய்வத்திற்கும்… “ஒவ்வொரு வாகனம்” ஞானிகளால...\nவிஷத் தன்மைகளைக் கலந்து விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட...\nநம்மைக் காத்திடும் மெய்ஞானியின் அலைவரிசை (FREQUENC...\nஇருளை மாய்க்கும் நிலையை “முனி…” - நாரதனை முனி என்ற...\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண...\n“அகஸ்தியர் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகளை எந்நாட்டவ...\nஇந்த வாழ்க்கையில் “நம்மை வந்து தாக்கும் எத்தகையை த...\nபதினெட்டாம் நாள் போரை வென்றவன் விண்ணை அடைந்தான் - ...\nவான்மீகி மாமகரிஷி உரைத்த இராமாயணக் காவியத்தில் “அவ...\n“விதியை வெல்லும் சக்தியைத்தான்” உங்களுக்குக் கிடைக...\nபல கோடி மைல்களுக்கு அப்பால் இயந்திரத்தைச் செலுத்தி...\n���னிதன் பெறவேண்டியது “அழியா ஒளிச் சரீரம்” – அடைய வே...\nமகாபாரதப் போர் தொடங்கும்போது அர்ச்சுனன் தன் உறவினர...\nபிறரைத் தாக்கும் நிலைகளுக்கு நம் எண்ணம் சொல் செயல்...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வர...\nநமக்குக் கோபம் வந்தால் “உச்சி முடி நட்டமாக நிற்கிற...\nஒரு சொல்லைக் கேட்டவுடனேயே சிலர் “(TENSION) உணர்ச்ச...\n“நாடி” - நரம்புகளுக்குள் சுழலும் அமிலத்தின் தன்மைக...\nகணவன் மனைவி ஒன்று சேர்ந்து மெய் ஒளியினை ஒருவருக்கொ...\nபிரகலாதன் சொல்லும் ஹரி ஓம் நமோ நாராயணாய நமக...\nபோகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப ச...\nமகரிஷிகளின்பால் நம் நினைவினைக் கூர்மையாகச் செலுத்த...\nபாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் ...\n“கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் தான்…” குருக்ஷேத்திரப்...\nஇந்த உடலை விட்டு இறந்தால் “எங்கே செல்கிறோம்...\nஅகண்ட அண்டத்தையும் ஆதி சக்தியின் இயக்கத்தையும் கண்...\nமற்றவர்களுக்கு நாம் தர்மமோ உதவியோ செய்தாலும் “அவர்...\n“விண் செல்லும் மார்க்கம்” – குருநாதர் தான் விண் செ...\nநாம் வெளிப்படுத்தும் உணர்வலைகள் நாம் உட்கார்ந்து ப...\nஒருவர் இறந்துவிட்டால் உடலைப் புதைக்கலாமா…\nமந்திரங்களை ஜெபித்தேன் சித்து நிலை பெற்றேன் என்பார...\n“சர்க்கரை நோய்… சிறு நீரகம் பழுதடைதல்… இருதய அடைப்...\nஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி - இன்...\nதீமையை நீக்கக்கூடிய “சிந்தனைத் திறனையும் மன வலிமைய...\n“மந்திரம் சொல்வதையும்... மந்திரம் ஓதுவதைக் கேட்பதை...\nஎண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படி இயங்குகி...\n“போகர்” தன் வாக்கின் தன்மை கொண்டு மற்றவர்களின் நோய...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின...\n குரு அருளைப் பெறுவது எப்படி\n“அருள் ஒளியினை” நுகர்ந்தால் மனதைச் சமப்படுத்த முடி...\n“ஒளிக் கற்றைகள்…” நம் உடலிலுள்ள ஒவ்வொரு அணுக்களிலு...\nதெளிந்த நிலைகள் கொண்டு தியானத்தில் “உணர்வுகளைக் கு...\n“மாமகரிஷி அகஸ்தியர்” பெற்ற ஆற்றல்களை நமக்குள் வளர்...\nபிறருடைய தீமையான உணர்வுகள் நம்மை இயக்காதபடி “புருவ...\nரேடியோ டி.வி அலைவரிசை இயக்குவது போல் தான் “நம் எண்...\nஎல்லோருக்கும் நன்மைகள் செய்ய வேண்டும் என்று சேவையா...\nமருந்துடன் கலக்கப்படும் சிறிதளவு விஷம் உடலுக்குள் ...\nநாம் வெறுப்புடன் இருக்கும் பொழுத�� நெருங்கிய நண்பன்...\n“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” – நம் ஆன்...\nநம் உயிரின் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளையும் மூச்சல...\nஅனைவரும் மகிழ்ந்திடும் நிலையில் அதனைக் கண்டு “நாம்...\nவிஞ்ஞான அறிவு எதையும் கருவி மூலமாகத்தான் SCAN X-RA...\nகுற்றம் செய்தவரைத் தண்டிப்பது அரசர்கள் வழி – உயர்ந...\nஇந்த மனித வாழ்க்கையில் தீமைகளை நுகரும் நிலைகளிலிரு...\n“இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியையும்… நவக்கோ...\nஉடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்...\nஅர்ச்சுனன் போர் முனையில் சகோதரர்களைக் கொல்ல மனம் வ...\nநம் எண்ணங்களைத் (ஆயுதங்களை) தூய்மைப்படுத்துவதே “ஆ...\nரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற தவத்தின் பலனா...\nஎந்தத் தீமையாக இருந்தாலும் கடலில் (கங்கையில்) கரைக...\nநீர் இன்றி அமையாது உலகு – சனிக் கோளின் முக்கியத்து...\n“மனிதனுடைய எண்ண வலு சாதாரணமானதல்ல” – எண்ணத்தின் வல...\nகூர்மை அவதாரம் – பாறையைப் போன்று “வலுவான ஓடு” ஆமைக...\nதட்டான் பூச்சி எந்தெந்தப் பூவில் தன் முட்டையை இடுக...\n“விண் செலுத்தும் ஆற்றலை வளர்த்து” விண் செல்லும் மா...\nபிரபஞ்சத்தில் ஒரு உயிர் – உயிரணு எப்படி உருவாகின்ற...\nமனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா – நாம் ஏற்ற வேண...\nஉடலுக்குள் உருவாகும் TB, கேன்சர் போன்ற நோய்கள் எப்...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-07-16T00:55:39Z", "digest": "sha1:52TNFTKOPGYZ4IFOKGQCM5QVDPKTQHNR", "length": 4034, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "துகள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் ��ண்டறிக\nதமிழ் துகள் யின் அர்த்தம்\nஒரு பொருளின் மிகமிகச் சிறிய பகுதி.\nஅணுவின் உள்ளிருக்கும், கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-07-16T00:38:03Z", "digest": "sha1:MXRR75SNKYGELHRJDLB4WRJJX24XCSOP", "length": 6217, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சி போப்போகிரேப்சுகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலெகிசி போப்போகிரேப்சுகி என்பவர் உருசியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் இயக்கிய இந்த கோடைக்காலத்தை எப்படிக் கழித்தேன் என்ற திரைப்படம் 60வது பன்னாட்டுத் திரைப்பட விழாவில் கோல்டன் பியர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது. [1]. 2010 ஆம் ஆண்டு லண்டன் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது [2]\nஹவ் ஐ எண்டட் திஸ் சம்மர் (2010)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Alexei Popogrebski\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சனவரி 2014, 09:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-suchitra-s-twitter-account-hacked-044898.html", "date_download": "2018-07-16T01:23:46Z", "digest": "sha1:7SA2HWTKUXMODN7EQOOJK3AQBCWUPRST", "length": 12003, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷ் மீது புகார் கூறிய பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா? | Is Suchitra's twitter account hacked? - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷ் மீது புகார் கூறிய பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா\nதனுஷ் மீது புகார் கூறிய பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா\nசென்னை: தனஷ் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ள பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.\nஇரவு 1 மணி வாக்கில் நடந்த பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் ஏதோ விளையாட அது வினையாகிவிட்டது. தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயம் ஏற்படுத்தி கையில் ரத்தம் கட்ட வைத்துவிட்டதாக சுசித்ரா ட்விட்டரில் பரபர புகார் தெரிவித்துள்ளார்.\nமேலும் சாட்சியாக ரத்தம் கட்டிய தனது கையை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.\nசுசித்ரா தனுஷ் மீது கூறிய புகாரால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலரோ சுசித்ராவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து தனுஷ் மீது புகார் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.\nசுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என ரசிகர் ஒருவர் ட்வீட்டியதற்கு பதில் அளித்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் சுசி.\nநான் நலமாக இருக்கிறேன். அந்த மருந்துகள் மட்டும் தேவைப்படுகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சுசித்ரா.\nநான் தாக்கப்பட்டேன். எனக்கு யாரும் உதவக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது என்று தான் காயம் அடைந்தது குறித்து தெரிவித்துள்ளார் சுசி.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nவிஐபி படத்தின் கதை திருட்டு வழக்கில் ஜெயித்த தனுஷ்\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nஅப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY\nகாலாவுக்கு முன்பில் இருந்தே நானும், தனுஷும் டச்சில் உள்ளோம்: ஹூமா குரேஷி\nடி.என்.ஏ. ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்: தனுஷும், அனிருத்தும்...\nஈஸ்வரி ராவை பார்த்து தப்புக் கணக்கு போட்ட தனுஷ்\nகாலாவால் மாறிய வாழ்க்கை.. விஜய் பட இயக்குனரின் தம்பிக்கு உதவிய பா.ரஞ்சித்\nநல்ல விமர்சனம் வந்தும் வசூலாகாத காலா.. வரவேற்பு குறைந்ததற்கு இதுதான் காரணமா\nகாலா - படம் எப்படி இருக்கு\n‘நிக்கல் நிக்கல்’... சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/natham-viswanathan-supporters-boycott-cm-edappadi-function-300221.html", "date_download": "2018-07-16T00:37:33Z", "digest": "sha1:4EHYBMICZLK3DSFTQBAEDNM5LJ66GK46", "length": 10437, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல்லை கிராஸ் செய்த முதல்வர் எடப்பாடி.. எட்டிப்பார்க்காத 'நத்தம்’ அணி! | Natham Viswanathan supporters boycott CM Edappadi Function - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திண்டுக்கல்லை கிராஸ் செய்த முதல்வர் எடப்பாடி.. எட்டிப்பார்க்காத நத்தம்’ அணி\nதிண்டுக்கல்லை கிராஸ் செய்த முதல்வர் எடப்பாடி.. எட்டிப்பார்க்காத நத்தம்’ அணி\nதிண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்\nஒட்டன்சத்திரம் அருகே மயில்களை வேட்டையாடி நெருப்பில் சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது\nதிண்டுக்கல்- பொள்ளாச்சி 4 வழி சாலை... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nசென்னை: பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு சென்றுவிட்டு சாலை மார்க்கமாக சேலம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டுக்கல், வேடசந்தூரில் அதிமுகவினர் வரவேற்பளித்தனர். ஆனால் துணை முதல்வர் ஓபிஎஸ் அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எட்டிப் பார்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக சேலம் சென்றார். திண்டுக்கல் மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரம், தோமையார்புரம், வேடசந்தூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பளித்தனர்.\nஇதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தோமையார்புரம் வரவேற்பின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. அப்போது மைக் பிடித்த அதிமுக நிர்வாகி, முதல்வர் எடப்பாடியாருக்கு வழிவிடுங்கள்..வழிவிடுங்கள் என கூறி சிரிப்பை வரவழைத்தார்.\nஇந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் எவருமே கலந்து கொள்ளவில்லை. என்னதான் அதிமுக அணிகள் இணைந்தாலும் இன்னமும் ஒட்டாமலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் முதல்வர் எடப்பாடியாருக்கான வரவேற்பு நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.\n(திண்டுக்கல்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/02/27011252/Kajal-Agarwal-love-with-Mumbai-entrepreneur.vpf", "date_download": "2018-07-16T00:59:09Z", "digest": "sha1:ZM2R6I4JNJT4Z2WPPD46YAQB2VSKMCQ3", "length": 11789, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kajal Agarwal love with Mumbai entrepreneur? || மும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதலா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதலா\nமும்பை தொழில் அதிபருடன் காஜல் அகர்வால் காதலா\nகாஜல் அகர்வாலுக்கும், மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியாகி உள்ளது.\nகாஜல் அகர்வாலுக்கு 32 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் அவசரம் காட்டுகின்றனர். காஜல் அகர்வாலின் தங்கை நிஷால் அகர்வாலுக்கு கடந்த 2013-ல் திருமணம் முடிந்துவிட்டது. அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. எனவே காஜல் அகர்வாலும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாஜல் அகர்வாலையும், தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து கடந்த வருடம் கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ‘நீனே ராஜு நீனே மந்திரி’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் மறுத்தனர். அதன்பிறகு தெலுங்கு இளம் நடிகர் ஒருவருடனும் காஜல் அகர்வால் இணைத்து பேசப்பட்டார்.\nதற்போது காஜல் அகர்வாலுக்கும், மும்பையில் உள்ள இளம் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. தொழில் அதிபரை விரைவில் திருமணம் செய்துகொள்ள காஜல் அகர்வால் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து காஜல் அகர்வாலிடம் கேட்டபோது மறுத்தார். “நான் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரை காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறானது. தொழில் அதிபர் யாரையும் நான் காதலிக்கவில்லை. தெலுங்கு நடிகரை காதலிப்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன. இதுவரை எந்த நடிகரையும் நான் காதலித்தது இல்லை. சினிமாவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறேன்” என்றார்.\nநடிகைகள் எல்லோருமே காதலை மறைக்கத்தான் செய்கிறார்கள். இறுதியில் காதலரை திடீர் திருமணம் செய்துகொள்கின்றனர். காஜல் காதலும் அப்படித்தான் என்று தெலுங்கு பட உலகினர் முணுமுணுக்கின்றனர். காஜல் அகர்வால் 2004-ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.\nஅஜித்குமார் ஜோடியாக நடித்த விவேகம் படமும், விஜய் ஜோடியாக நடித்த மெர்சல் படமும் கடந்த வருடம் திரைக்கு வந்தன. தற்போது இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாரிஸ் பாரிஸ்’ படத்திலும், ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\n1. தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி மரணம் அடைந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு\n2. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேசம் கட்சி முடிவு\n3. வாட்ஸ்-அப் தகவல்களை கண்காணிக்க நடவடிக்கை மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு பாய்ச்சல்\n4. மீன்களில் ரசாயனம் கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்\n5. சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் சாதனை குவியும் வாழ்த்துகள்\n1. ‘‘அஜித் வீட்டில்தான் விஜய்யை முதலில் பார்த்தேன்’’ நடிகர் சிவா பேட்டி\n2. நடிகர் அஜித்குமார் குழு செய்த சாதனை\n3. விஷால் என்னை மிரட்டுகிறார் - ஸ்ரீலீக்ஸ் ஸ்ரீ ரெட்டியின் அடுத்த பரபரப்பு\n4. ‘பிக்பாஸ்’ போட்டியாளர்களுக்கு, நடிகர் கார்த்தி அறிவுரை\n5. சன்னி லியோன் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் இணையத்தில் வைரலானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/magnifiers/cheap-magnifiers-price-list.html", "date_download": "2018-07-16T01:03:14Z", "digest": "sha1:FOG35SZXUKLYOQ6FOJWHLNXDKM3FSI2C", "length": 17658, "nlines": 363, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண மக்னிபியேர்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுக���கள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap மக்னிபியேர்ஸ் India விலை\nவாங்க மலிவான மக்னிபியேர்ஸ் India உள்ள Rs.250 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. மப்பேடு எரிகோ லாஜிக் மக்னிபிர் 3 ௦ஸ் மக்னிபியிங் கிளாஸ் பழசக் Rs. 250 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள மக்னிபிர் உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் மக்னிபியேர்ஸ் < / வலுவான>\n3 ரூ குறைவான கிடைக்கக்கூடிய மக்னிபியேர்ஸ் உள்ளன. 299. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.250 கிடைக்கிறது மப்பேடு எரிகோ லாஜிக் மக்னிபிர் 3 ௦ஸ் மக்னிபியிங் கிளாஸ் பழசக் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nமப்பேடு எரிகோ லாஜிக் மக்னிபிர் 3 ௦ஸ் மக்னிபியிங் கிளாஸ் பழசக்\nடிஜிஓனரையோ மேஈ௯௬௧௨௧௩ ௩ஸ் மக்னிபிர் வித் எங்கே நோட் டிடெக்டர்\n- லென்ஸ் டிபே aspheric\nபியா இன்டர்நேஷனல் அந்தியூ ௫ஸ் மக்னிபியிங் கிளாஸ் கோல்ட்\n- போதிய மேட்டரில் Metal\n- லென்ஸ் சைஸ் 45 MM\nபவர் பிளஸ் லெட் மக்னிபிர் மக்னிபியிங் கிளாஸ்\nபவர் பிளஸ் லெட் ௩ஸ் மக்னிபியிங் கிளாஸ் வைட் ப்ளூ\n- போதிய மேட்டரில் ABS Plastic\n- ��ென்ஸ் சைஸ் 67 mm\nபவர் பிளஸ் மேஈ௯௫௧௨௧௩ ௩ஸ் மக்னிபிர் வித் எங்கே நோட் டிடெக்டர்\nபியா இன்டர்நேஷனல் ௬௫ம்ம் 2 ௫ஸ்௨௫ஸ்௫௫ஸ் மக்னிபியிங் கிளாஸ் பழசக்\n- போதிய மேட்டரில் ABS\n- லென்ஸ் சைஸ் 65 MM\nடூட்பாடோ ரைஸ்ட் பார் ரீடிங் மக்னிபிங் கிளாஸ் 15 கிம் லோங் ௫ஸ் பேஜ் மக்னிபிர்\n- போதிய மேட்டரில் acrylic\n- லென்ஸ் டிபே achromatic\nடூட்பாடோ ரைஸ்ட் பார் ரீடிங் மக்னிபிங் கிளாஸ் 2 5 கிம் லோங்\n- போதிய மேட்டரில் Acrylic\n- லென்ஸ் சைஸ் 250 mm\nபியா இன்டர்நேஷனல் லெட் ஹெட் லைட் வித் ஹன்ட்ஸ் பிரீ ௩ஸ் மாக்\n- போதிய மேட்டரில் ABS\n- லென்ஸ் சைஸ் 45 MM\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:31:56Z", "digest": "sha1:ECGRLUCFRJOB2ZRGXSJYV3E47GHARBUL", "length": 30818, "nlines": 305, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் - அஜயன் பாலா", "raw_content": "\nபூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் - அஜயன் பாலா\nபூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டும் எங்களைச்சுற்றி ஒரு வயலட் நிற வெளிச்சம் பரவிக்கிடக்க மற்ற பகுதிகள் இருளில் மண்டிக்கிடந்தது. எங்களுடைய விளையட்டிற்க்கு உறுதுணையாக பெரிய பெரிய பல்லிகளும் எங்களை கேலி செய்யும் பாவனையில் அசையாமல் எங்களையே உற்றுப்பார்க்கும் கரப்பான் பூசிகள் சிலவும் அங்கே இருந்தன. வெளிச்சம் மெல்ல விரிய ஆரம்பித்தபோது எங்களைவிட பல மடங்கு உயரமாக வளர்ந்த நாணல் புதரினூடே நாங்கள் ஒடியாடி எங்களை துரத்தும் பெரியபல்லிகளுக்கு வருத்தமேற்படவைத்தோம். அப்போதெல்லாம் நாங்கள் இது போல் இரண்டாகப் பிரிந்திருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் காரணமாக தண்ணீரை சொல்ல வேண்டும்.\nவழக்கம்போல் அன்றும் பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அளவற்ற சந்தோஷத்துடன் விளையாடிக்கொண்டிருந்தோம். என்ன காரணமோ தெரியவில்லை. எங்கிருந்ததோ வந்த தேயிலைச் செடியின் வாசம் எங்களுக்குள் புதிய விளையாட்டொன்றை கண்ட்டெத்தது. கள்ளன்,போலிஸ் என இரண்டு குழுக்களாக எங்களை பிரித்து கொண்டோம். அதில் முதல் முறையில் நாங்கள் கள்ளனாக விளையாடியபோது போலிஸான அவர்கள் எங்களைச் சுலபமாகவே பிடித்துவிட்டனர்.\nஇப்போது அவர்கள் கள்ளனாக மாறி நாங்கள் போலீஸாக அவர்களைத் துரத்தினோம். நாணல் புதர்களை கடந்து அவர்கள் ஒடிக்கொண்டிருந்தபோதே இந்த விளையாட்டை நிறுத்தும் விதமாக இரண்டொரு பாம்புகள் வேகமாகக் குறிக்கிட்டதை நாங்கள் பொருட்ப்படுத்தவில்லை. அவர்கள் மேலும் வேகமாக ஒடினர். நாங்களும் அவர்களை விட்டாமல் துரத்திக் கொண்டிருந்தோம். இம்முறை சிறு ஒடையை எக்கிச் சென்று மறுபுறத்தில் வரிசையாக நின்றுக்கொண்டிருந்த அவர்கள் ’’நாங்கள் இங்கே.....’’என அழைப்பு விடுத்தனர். அவர்கள் எத்ற்க்காக இப்படிக்கூச்சலிட வேண்டும் . ஒடையைத் தாண்டுவது ஒன்றும் பெரிய காரியமல்லவே என நினனத்தபடி நாங்கள் ஒடையை தாண்டமுயற்சித்தோம். எங்களின் கால் பட்ட மறுநொடியில் ஒடை சற்று அகலமாக விரிய ஆரம்பித்தது. குழந்தைகளான நாங்கள் சற்று பதடததுடன் எங்களின் பிஞ்சுப் பாதங்களை பின்னுக்கிழுத்து கொண்டோம்.\nஎதிரே இம்முறை சற்று கூப்பிடு தொலைவில் மறுகரையில் வரிசையாக நின்றிருந்த அவர்கள் எஙகளை கேலிசெய்யும் பொருட்டு மீண்டும் ”நாங்கள் இங்கே, நாங்கள் இங்கே....... எனக்கூச்சலிட்டனர்.\nமீண்டும் நாங்கள்,சற்றே அகலமான அந்த ஒடை நீரீல் கால்வைத்தபோது ஒடை விருட்டென வேகமாய் விரிந்துவெள்ள பிராகமெடுத்து பெரும் நதியாக ஒடத்துவங்கியது.\nபூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான எங்களுக்கு பலத்த ஆச்சர்யமமும் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது.சற்றுமுன் நாங்கள் நின்றிருந்த இடம் இருட்டாகி நதி மட்டும் சலச்சலத்து கொண்டிருந்த்து.\nஅவர்கள் கூக்குரல் மட்டுமே எங்கோ தொலைவில் கேட்டது.”நாங்கள் இங்கே , நாங்கள் இங்கே...”என அவர்கள விடுத்த குரல் மிக மெல்லிதாகக் கேட்டது.\nஎங்களுக்கு இப்போது முதல்முறையாக பயம் ஏற்ப்பட்டது. விளையாட்டை மறந்து இனி அவர்களை பார்க்கமுடியுமா எனும் அச்சம் எங்களைத் தொற்றிக் கொண்டது. பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அவர்களை எப்படியாவது காப்பாற்றிவிடும் பொருட்டு வெகுநேரம் யோசித்த பின் மீண்டும் அந்த நதியில் கால் வைத்தபோது நதியின் சலசலப்பு நின்று சற்று அமைதியாக சூழல் உறைந்திருந்தது. எங்களது காலில் பெரும் அலை���ள் வந்து தீண்டியபோதுத்தான் நதி கடலாக மாறிவிட்டிருந்தததை உணர்ந்தோம். வெகு துரத்தில் நட்சசத்திரங்கள் மின்னிக்கொண்டிடுந்தன.இபோது அவர்களின் கூக்குரல் கேட்கவில்லை.பயம்மூட்டும் அந்தகாரம் பிரம்மாண்டமாக எஙகள் முன் விரித்தது.\nஎங்களை நோக்கி வரும் அலைகளின் சப்தம் எங்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்துவதாக இருந்தது. எங்கள் முகத்தில் வீசும் குளிர்ந்த காற்றினூடே பிசுபிசுப்பான அவர்களின் ரத்த வாடையையும் எங்களால் உணர முடிந்தபோது மிகவும் துயரத்திற்குள்ளானோம். பூப்போட்ட ஜட்டியனிந்த குழந்தைகளான எஙகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nஇந்தச் சூழ்நிலையில் நாங்கள் வேறென்ன செய்ய முடியும். மேலும் எங்களைக் கடலில் இறங்கவிடாமல் தடுத்ததே எங்கள் ஜட்டியிலிருக்கும் பூக்கள்தான். எங்கள் கால்கள் கடலில் இறங்கினால் ஜட்டியில்லிருக்கும் பூக்கள் ஈரமாகிவிடுமோ என்கிற அச்சம் தான் நாங்கள் கடலில் இறங்காது போனதற்கு காரணம் என்று கூறினர்.\nபிற்பாடு அவர்கள் பல்வேறு கடல்களால் பிரிக்கப்பட்டு பல்வேறு துண்டுகளாகச் சிதறிபோய்விட்டார்கள் என்பதையும் கேள்விபட்டு வருத்தப்படுக் கொண்டிருக்கிறோம்.\nஎன்ன செய்ய முடியும், நீங்களே சொல்லுங்கள்.பூப்போட்ட ஜட்டியனிந்த குழந்தைகளான எங்களுக்கு தொலைந்துபோன அவர்களைவிட எங்கள் ஜட்டிகளில் இருக்கும் பூக்களின் மீதுதானே அதிகப் பிரியம்.\nஎனது மயில்வாகனன் மற்றும் கதைகள் தொகுப்பில் இடம்பெற்ற இக்கதையை ஒரே வேகத்தில் 1995ல் ஒரு இரவு நேரத்தில் எழுதி முடித்தேன். அப்போது என் அறை பழவந்தாங்கலில் இருந்தது.வீட்டிற்குள் நுழைந்தபோது அறையின் கதவு திறந்திருந்தது. உள்ளே கவிஞரும் நண்பருமான யூமாவாசுகி அறியில் அமர்ந்து தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.அப்போது நான் தங்கியிருந்த வீட்டின் முன்பகுதியில்தான் யூமாவாசூகியின் அறையும் இருந்தது. இருவருடைய அறையின் கதவுகளும், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தானாக பூட்டை இளக்கி கொடுக்கும் தன்மையை பெற்றிருந்தன. சிலசமயங்களில் அவர் என் அறையிலும் நான் அவரது அறையிலும் அமர்ந்து எழுதுவது வழக்கம் .அது போலத்தான் அன்று நான் வீட்டினுள் நுழைந்தபோது யூமாவாசூகி தீவிரமாக எதையோ எழுதிக்கொண்டிருந்தார். சட்டென என்ன செய்வது என தெரியாமல் யோசித���துக்கொண்டிருந்த நானும் ஒரு பேப்பரை எடுத்து எழுதத்துவங்கினேன் .\nஅப்போது நான் வேலை செய்த அரசியல் புலனாய்வு பத்திரிக்கை அலுவலகத்துக்கு அன்றுகாலை வந்த சிலகடிதங்களும் செய்திகளும் என்னை பெருமளவு அலைக்கழித்துக்கொண்டிருந்தன. இக்கதை உருவாக்கம் பெற அந்த கடிதங்களே காரணம் .மேலும் அன்று யூமாவாசுகியிடம் இருந்த தீவிரமான படைப்பு மவுனமும் இப்படைப்பு எழுத முக்கியமானதொரு காரணியாக என்னுள் செயல்ப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் என் நன்றியை பகிர்ந்து கொள்வதில் பிரியப்படுகிறேன். அத்ன் பிறகு 2000ல் இக்கதை குமுதம்.காம் துவக்கப்பட்டபோது அதன் முதல்கதையாகவும் 2003ல் புது எழுத்து இதழிலும் பின் 2004ல் என் சிறுகதைத்தொகுப்பின் மூலமாகவும் இக்கதை வெளியானபோது நண்பர்கள் பலர் தங்களுக்கு பிடித்த கதையாக பல்வேறு காரணத்திற்கு சொல்வர்.ஆனால் ஒரு சிலர்மட்டுமே அதனுள் இருந்த சில வலிதரும் உண்மைகளை புரிந்துகொண்டனர். இச்சூழல்;உக்கும் அக்கதை பொருந்தும் என்ற நினைப்பில் இக்கதையை உங்களுக்கு மீண்டும் என் ப்ளாக் வழி பகிர்ந்துகொள்வதில் எனக்கு கசப்பு நிறைந்த மனஎழுச்சியை எய்துகிறேன்.\nஅருமையான கதை. கவித்துவமான எழுத்து. பகிர்வுக்கு நன்றி நண்பரே \nயூமா.வாசுகி உங்கள் அறைத் தோழர் என அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவரது 'உயிர்த்திருத்தல்' வாசித்திருக்கிறேன். அவரதும் மிக அருமையான எழுத்து. தன் அறை சம்பந்தமான கதைகளாக அவரது 'உயிர்த்திருத்தல்', 'மீறல்'கதைகளைக் காண்கிறேன். அதில் உங்கள் சுவாசமும் நிச்சயமும் கலந்திருக்கும். அவரை சந்திக்கும்பொழுது எனது பாராட்டுக்களைச் சொல்லிவிடுங்கள்.\nஅவரது வலைத்தள முகவரி இருப்பின் தரமுடியுமா நண்பரே\nஒரு ஜட்டியிலுள்ள சிறு பூவிற்குள் ஒரு வாழ்க்கையையே வைத்துவிட்டீர்கள். அருமையான கதை\nநன்றி ரிஷான், யூமாவாசுகியின் கதைகளை நன்கு வாசித்திருக்கிறீர்கள் என புரிந்துகொள்ள முடிகிறது. அவரிடம் தற்போதைக்கு வலைத்தளம் எதுவுமில்லை என்றே கருதுகிறேன் .கண்களை மட்டும் காட்டி வருகிறீர்களே அதன் மர்மம் என்ன \nநன்றி தேனம்மை ,தங்களது இரண்டாம் வசந்த காலத்தில் என்னையும் அவ்வப்போது சந்திப்பதில் மகிழ்ச்சி.தொடர்ந்து உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்\nஉழவனுக்குத்தானே தெரியும் பூக்களின் உன்னதம்\n��ங்களின் தொகுப்பில் இந்த சிறுகதை எனக்கு பிடித்ததும் கூட.\nநீண்ட நாள் அதன் தாக்கம் எனக்குள் இருந்தது. உங்களின் தளத்தில் பார்த்தபோது\nஅதே தாக்கம் எனக்குள் மீள் பதிவானது. மிக சிறந்த சிறுகதை இது.\nயூமா. வாசுகியின் வாசகன் நான். அவரின் அனைத்து படைப்புகளுமே படித்தவன்.\nதற்போது 'பாடம் ' என்ற மாத இதழில் இருக்கிறார் என்று நினைக்கிறன் சரிதானே அஜயன்.\nஅவரின் நண்பர் நீங்கள் என அறிந்த போது மகிழ்ச்சி அடைந்தேன். அவரின் கவிதைகள், சிறுகதைகள், இரண்டு நாவல்(அதில் 'ரத்த உறவு' தமிழில் நாவலில் சிறந்த நாவல்) மற்றும் மொழி பெயர்ப்பு அனைத்தையும் தேடிபிடித்த நாட்கள் மறக்க முடியாதவை. அதே போல் ஜெ. பிரான்சிஸ் கிருபா - வுடைய எழுத்துகள்.\nநன்றி வேல்.....முன்பே தொகுப்பை வாசித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது\n26ம் தேதி சலெம் வரவாய்ப்பிருக்கிறது வந்தால் அழைக்கிறேன் ..சந்திப்போம்\nசார் நான் ஏற்கனவே தொகுப்பில் இந்த சிறுகதையை படித்துள்ளேன். எனினும் அதன் பின்னணி இப்போது உணர முடிந்தது மிக்கமகிழ்ச்சி\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nபூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் - அஜயன் பாலா\nசிறுகதை : ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம்;\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உ��்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2011/01/blog-post_08.html", "date_download": "2018-07-16T00:31:11Z", "digest": "sha1:A5EMND6M3QMLOIKV5QCNCCB2KP2JJQZR", "length": 56070, "nlines": 326, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: விருது எனும் வசீகரப் பெண் : சென்ன ரஷ்ய கலாச்சாரமையத்தில் நாஞ்சில் நாயகனுக்கு நடந்த பாராட்டுவிழா", "raw_content": "\nவிருது எனும் வசீகரப் பெண் : சென்ன ரஷ்ய கலாச்சாரமையத்தில் நாஞ்சில் நாயகனுக்கு நடந்த பாராட்டுவிழா\n(ஜனவரி 7ம் தேதி தினமணி கண்ணோட்டத்தில் வெளியான கட்டுரை)\nஆண்டு துவக்கத்தில் புத்தக கண்காட்சி நெருக்கத்தில் வழக்கமாக நடக்கும் சம்பிராதாயமான விழாக்களுக்கு நடுவே ஒருவித்தியாசாமன விழா நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகதாமி விருது கிடைத்தமைக்கு பாராட்டுவிழா .சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய கூட்டத்தால் நடத்தப்பட்டது.\nகடந்தசில வருடங்களாகவே சாகித்ய அகாதமி தமிழ் எழுத்தாளர்களிடம் கடுமையான வசவுகளை வாங்கிக்கொண்டிருந்தது. .இந்த வருடம் அதற்கெல்லாம் பரிகாரமாக நாஞ்சில் நாடனுக்கு கொடுத்து தன் கற்பை காப்பாற்றிக்கொண்டது..\nநிகழ்ச்சி துவங்குவதற்குமுன்பே அரங்கு நிரைந்திருந்தது\nஅனைவரது முகத்திலும் தங்களது வீட்டு நிகழ்வொன்றில் கலந்து கொள்ளும் மகிழ்ச்சியும் பெருமிதமும் காணப்பட்டது.\nநாஞ்சில் சாதரண மக்களின் வாழ்க்கையை பாசாங்கில்லாமல் எழுதியவர். வாழ்வு குறித்த சில ரகசியங்களை வரிகளுக்கிடையே அவ்வப்போது ஆபிசுக்கு போகும் அவசரத்தில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பா கொடுக்கும் காசு போல ஜாடையக வாசகனுக்கு கீழே சிந்திவிட்டு தன் இலக்கில் கதையை நகர்த்தி செல்பவர் ..ஒரு நல்ல வாசகன் அவர் எப்போது கீழே போடுகிறார் என்பதை கூர்ந்த அவதானத்துடன் கண்டெடுத்து விடுவான். நாஞ்சிலின் ஆழத்தை அவரது உணர்ச்சிகளின் ஆரம்பத்தை நேரடியாக சந்தித்து விடக்கூடிய இடம் அது . நாம் வாழ்வில் என்றோ பட்ட அவமனங்கள் துக்கங்க்ள் வலிகள் நாஞ்சிலின் கதைகளை படிக்கும் போது மீண்டெழும் ..பெரும் உணர்ச்சி நம்மை அடுத்த வரிக்கு நகரவிடாமல் புத்தகத்தை மூடச்செய்யும் ..அப்படி பாதிப்புக்குள்ளானவர்கள் முகங���களாகத்தான் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தனர்.\nதுவக்கத்தில் பேசிய ராமகிருஷ்ணன் ஒரு ஆர்மேனியனின் கதையை கூறினார். தன் பூமியில் விளைந்த மாதுளைபழத்தை எடுத்து செல்ல அந்த ஆர்மேனியனுக்கு விமான நிலையத்தில் தடை விதிக்கபடுகிற போது அவன் அந்த மாதுளை பழத்தை சாப்பிட்டு தன் உடலோடு எப்படி எடுத்துசெல்கிறானோ அது போல நாஞ்சில் தான் பிறந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் மொழியையும் வாழ்வியலையும் தான் செல்லும் இடங்கள் தோறும் எடுத்து செல்கிறார்.என்றார். பாலுமகேந்திரா படைபாளிக்கு புகழ்ச்சியும் பாராட்டும் அவசியம் அதை வேண்டாம் என்று யாராவாது சொன்னால் அதை நான் நம்பமாட்டேன் என்றும் சொன்னார்\nமேலும் தன்னால் நாஞ்சிலின் சிறுகதைகளை குறும்படமாக எடுக்க முடியாமைக்கான காரணமாக அவரது அடர்ந்த இலக்கிய செறிவான மொழியும் ஒரு காரணம். அது எனக்கு சவாலாக இருக்கிறது..அதைவிட்டு விட்டு அவரது கதைகளை படமாக எடுப்பது அவரது படைப்புக்கு நான் செய்யும் அவமானமாக கருதினேன் என்றும் கூறினார் .\nநிகழ்ச்சியில் அடுத்ததாக பேசவந்த ஞானி மற்ற பிரலா விருது ஞானபீட விருது சரஸ்வதி சம்மான் ஆகிய விருதுகளை விட சாகித்ய அகாதமி மிக முக்கியமான விருது காரணம் அது மட்டும்தான் அரசு கொடுக்கும் விருது.அரசாங்கம் என்பது மக்களை பிரதிநிதித்துவ படுத்துகிறது. மற்ற விருதுகள் தனியார் கொடுக்கும் விருது ஆனால் இதுமட்டும்தன் மக்களே கொடுக்கும் விருது .அதனால் ஆட்சி எதுவாக இருந்தாலும் சாகித்யஅகாதமி விருது மிக முக்கியமானது. என்றார் அது போல தன் வரலாற்று கடமையை சரியாக நிறைவேற்றாத யாரும் தன்னை சிறந்த எழுத்தாளன் என சொல்லிக்கொள்ள முடியாது என்றவர். நஞ்சில் நாடன் படைப்புகளை காட்டிலும் அவரது கட்டுரைகளில் அந்த கோபத்தை அதிகமாக பார்க்க முடிகிறது என்றார். .மேலும் கருணாநிதி ஆட்சியில் சாகித்ய அகாதமியின் தென்மண்டல அலுவலகம் பறி போவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம் . அதே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் இந்த கூட்டத்தை சசிகலாதலைமையில் தான் நம் நடத்த வேண்டியிருக்கும் என தன் வழக்கமான அரசியல் பேச்சை கலந்தார்\nஅடுத்து பேச வந்த இராசேந்திர சோழன் எழுபதுகளில் பல எழுத்தாளர்கள் பெரும் பாய்ச்சலுடன் வந்தனர் ஆனால் யாரும் அக்காரியத்தை தொடர்ந்து செய்யவில்லை. ஆனால் நா���்சில் ஒருவர் மட்டும்தான் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார். சாகித்ய அகாதமி விருது சில பல சிக்கல்களுடன் கூடிய ஒரு அழகிய பெண்ணை போன்றது.அது மற்றவர்களுடன் போகும் போது மனதில் ஒரு அங்கலாய்ப்பு உண்டாகும் .பலவாறாக அவதூறுகளை பேச தோன்றும் .ஆனால் அது நம்மருகில் வந்து அமர்ந்தவுடன் நாம் தலைகீழாக மாறிவிடுகிறோம் என பேசியது ஒருவகையில் நாஞ்சில் நாடனுக்கும் பொருந்த கூடியதாக அமைந்தது. மேலும் தமிழ் நாட்டில் பகுத்தறிவு அளவுக்கதிமாக சென்றதால் நம் நம்பழமைகளைலிருந்து விலகிவந்துவிட்டோம்\nஎன சிக்கலான விவாதத்தை தன்பேச்சில் தூவிய போது அரங்கம் இறுக்கமாக இருந்தது. இராசேந்திர சோழன் அஸ்வகோஷ் என்ற பெயரில் பன்னெடுங்காலமாக தன்னை முற்போக்கு சிந்தனையாளரகவும் தமிழ் தெசியத்தை முன்னிறுத்தியும் தன் எழுத்துக்களை பட்டை தீட்டி வந்தவர்\nஅடுத்து பேச வந்த கண்மணி குணசேகரன் பெருங்குரலெடுத்து\nஒரு கிராமிய பாட்டுடன் தன் இயல்பான பேச்சை துவக்கி முடிக்கும் வரை தொடர் கைதட்டல் மழையை அரங்கத்தில் நிறைத்தார். இப்படிபட்ட சாகித்ய அகாதமி விருதை வாங்கிய எழுத்தாளனுக்கு அதன்பிறகு விருதை தவிர எதுவும் மிஞ்சுவதில்லை. அப்படிபட்டவர்களுக்கு அரசாங்கம் அனைத்து துறைகளிலும் சலுகைகளை அறிவிக்க வேண்டும். மேலும் அவனை சட்டமன்றத்துக்கு அழைத்து அனைத்து உறுப்பினர்களுக்கு நடுவே ஒரு சிறப்புரை நிகழ்த்த அனுமதிக்க வேண்டும் என்ற போது கைதட்டல அடங்குவதற்கு நெடுநேரம் பிடித்தது.\nஇறுதிபேச்சாளராக பேசவந்த ஜெயமோகன் நாஞ்சில் நாடன் படைப்புகளுக்கும் அசோகமித்திரன் படைப்புகளுக்கும் ஒப்புமை ப்டுத்தி அவரது படைப்புகளின் நையாண்டித்தன்மை பற்றி பேசியவர் இந்த நையாண்டித்தன்மை மட்டும் இல்லாவிட்டால் அவர் ஒரு எளிய முற்போக்கு எழுத்தாளராக மட்டுமே கருதிவிடக்கூடிய அபயம் மிக்கவர் என்றும் குறிப்பிட்டார்.\nநிகழ்ச்சி நாஞ்சில் நாடனுக்கானதாக இருந்தாலும் ஒழுங்கமைத்த விஷ்ணு புரம் வாசகர் வட்டம் ஜெயமோகன் கட்டளைக்க்கு ஆட்படும் பொம்மைகளை போலவே நடந்துகொண்டது பெரும் அசூயையாக இருந்தது,உடையில் காட்டிய நாகரீகத்தை அவர்கள் நடத்தையிலும் காட்டியிருக்கவேண்டும் எஸ் ரமகிருஷ்ணனை பேச அழைத்த போது எஸ் ராமச்சந்திரன் என அழைத்தது அச்சபையிலிருந்த பலரையும் ஆச்சர்யப���படுத்தியது.. கடைசிவரை அவர் அத்ற்கான மறுப்பையோ மன்னிப்பையோ சுட்டவில்லை. பொதுவாக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளனுக்கு பாரட்டுவிழா நடக்கும் இடத்தில் .இன்னொரு எழுத்தாளனுக்கு நடந்த அவமானமாகவும்பட்டது.அதனால் தானோ என்னவோ\nஅதுவரை அமர்ந்து அனைவரது பேச்சையும் கேட்ட ஏஸ்ரா ஜெயமோகன் பேசும் போது அவசரமாக அரங்கத்தை விட்டு வெளியேறினார்.\nமுன்னதாக வாசகர் ராஜகோபலன் மற்றும் நாடக நடிகர் பாரதி மணி ஆகியோரும் நாஞ்சில் நாடனை வாழ்த்தி பேசினர்.\nஇறுதியாக பேச வந்தார் நாஞ்சில் நாடன்\nஅவன் அவன் அம்பாரமாக சோற்றை கொட்டியிருக்கிறான் நான் இன்னும் ஒரு பருக்கைகூட எழுதவில்லை என தன்னடக்கத்துடன் ஏற்புரை நிகழ்த்தினார் சினிமாவுக்கு பட்டெழுதுபவனுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் அரசாங்கம் தமிழ் நாட்டில் எழுத்தாளனை பொருட்படுத்துவதே இல்லை என தன் ஆதங்கத்தை பேசினார்.கேரளாவில் விருது வாங்கியவனை முதல்வர் வீடுதேடிவந்து பாராட்டுகிறார். தமிழ்நாட்டில் ஒருகவுன்சிலர் கூட அவனை பொருட்படுத்துவதேயில்லை. வாசகர்கள் என் மீது காட்டும் அன்பு இந்த விருதை விட முக்கியத்துவம் வாய்ந்தது என நெகிழ்ச்சியுடன் பேசினார்.\nஇயக்குனர் மணிரத்னம் நிகழ்ச்சிமுடிவது வரை முதல் வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சியை நன்கு ரசித்துக்கொண்டிருந்தார்.\nLabels: இலக்கியம், கட்டுரை, நாஞ்சில் நாடன்\nஜெயமோகனின்'விஷ்ணுபுரம்'என்ற படைப்பை முன் வைத்து அந்தப் பெயரோடு உருவாகியுள்ள விஷ்ணுபுரம்இலக்கிய வட்டம்,இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக் கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் மட்டுமே தனது இலக்காகக் கொண்டு-குழு அரசியல் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் ஓர் இலக்கிய அமைப்பு.\nஒரு இலக்கியப்படைப்பாளியின் கருத்துக்கள் மீது பிடிப்புக் கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் இன்னொரு படைப்பாளியான நாஞ்சிலுக்கு விருது கிடைத்தமைக்கு மகிழ்ந்து, விழா எடுத்துச் சிறப்புச் செய்த அபூர்வ நிகழ்வு இக்கூட்டம்.\nநிகழ்வைப் பதிவு செய்த நீங்கள்\n//விஷ்ணு புரம் வாசகர் வட்டம் ஜெயமோகன் கட்டளைக்கு ஆட்படும் பொம்மைகளை போலவே நடந்துகொண்டது பெரும் அசூயையாக இருந்தது//என்ற கருத்தை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது.\nஜெயமோகனின் தேர்ந்த வாசகர்கள்அப்படி ஒரு போதும் பொம்மையாக இருந்ததுமில்லை;அப்படி இருப்பதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை.\n//இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது//என்று தனது பதிவொன்றில் http://www.jeyamohan.in/\nஜெயமோகனே குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஅன்றைய விழாவிற்கு எஸ்.ரா பார்வையாளராகவே வந்திருந்தார். அவர் நல்ல எழுத்தாளர் என்பதால் தான் அவரையும் மேடைக்கு அழைத்தோம். மகிழ்வுடன் அவரும் வந்தார்.\nதான் விரைவாக கிளம்ப வேண்டியிருப்பதால் விரைவில் பேசி விட்டு செல்வதாக எஸ்.ரா கூறியதால் அவரை தொகுப்பாளர் முதலில் அழைக்க நேர்ந்தது. ஆனால் நிமிடத்திற்கும் வெகு குறைவான் அவகாசத்தில் அவரை பற்றிய அறிமுகம் தர வேண்டிஇருந்தது. கன்னி மேடை காரணமாக பெயர் உச்சரிப்பில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவரது படைப்புகளையும், திரைப்படத்துறையில் அவரது பங்களிப்புகள் குறித்தும் கூட தொகுப்பாளர் பேசியது உங்கள் கவனத்தில் எப்படி வராமல் போயிற்று\nஜெமோ எங்களது நண்பர். நாங்கள் இலக்கிய வாசகர்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ஏதாவது ஒரு கூட்டத்தை நீங்கள் முழுமையாக அவதானித்தால் உங்களுக்கு இதில் ஜெமோவின் பங்கு என்ன எனபது தெரிந்திருக்கும். நாங்கள் எங்களுக்குள் கலந்து பேசிக் கொள்வது போலவேதான் அவரிடமும் பேசினோம். விழாவில் வேறு எவரையும் விட அதிகமும் நையாண்டி செய்யப்பட்டது ஜெமோ தான். எதை வைத்து \"ஜெமோவின் பொம்மை\" போன்ற வாக்கியங்களை அவித்த கடலை வாங்கி தின்ற காகிதத்தை கசக்கி எறிவது போல எழுதி செல்லுகிறீர்கள்\nஇளம் வாசகர்கள் படைப்பாளிக்கு செய்யும் மரியாதையாக கருதிதானே செய்தோம். கண்ணியம் மிகுந்த நீங்கள் விழாவின் போதே எங்களில் ஒருவரிடம் இதனை சுட்டி காட்டி மறுபடி பேச சொல்லியிருந்தால் அப்போதே இது முடிந்திருக்கும் தானே மாறாக \"மற்றொரு எழுத்தாளருக்கு\" நிகழ்ந்த \"அவமதிப்பை\" நீங்களும் சேர்ந்து தான் வேடிக்கை பார்த்தீர்களா\nபொதுவான பலரும் படிக்கும் ஒரு இதழில் \"கண்ணிய குறைவு\", \" அவமதிப்பு\", \"பாதியில் எழுந்து சென்றார்\" என்றெல்லாம் விசாரிக்காமல் எழுதுகிறீர்களே... இது குறித்து எஸ்.ரா���ிடம் பேசிவிட்டுதான் எழுதினீர்களா \" அதனால் தானோ என்னவோ\" என்று ஏன் ஒரு \"கிசு கிசு' தரத்திலான எழுத்து \" அதனால் தானோ என்னவோ\" என்று ஏன் ஒரு \"கிசு கிசு' தரத்திலான எழுத்து புதிதாய் தோன்றிய எந்த அமைப்பாவது இனி எழுத்தாளனுக்கு பாராட்டு விழா நடத்த முன்வருமா\nஉடைகளில் கண்ணியத்தை கண்ட நீங்கள் உங்கள் பதிவில் அதனை எப்படி மறந்தீர்கள் எனக்கு எங்கள் ஊர் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. \" கோடி பணம் கொடுத்து வீடு கட்டினா கோமனதுணி காயப்போட இடமில்லன்னாளாம் மாமியா\"\nராஜகோபாலன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.\nநன்றி சுசீலா அவர்களே, உங்களுடைய அரிய முயற்சிகளுக்கும் உழைப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் .. தங்களின் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி.. நிகழ்ச்சியில் நீங்கள் நேரடியாக பார்க்கவில்லை என கருதுகிறேன்.அங்கு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் நஞ்சிலைவிட ஜெயமோகனுக்குஅதிக கவனத்தையும் பதட்டத்தையும் காண்பித்ததையும் .. கண்டபின் மனம் அசூயைகண்டகரணத்தல் மட்டுமே இதை எழுதுகிறேன் .விழாஎடுப்பதும் பரிசுகள் தருவதும்கூட ஒரு அரசியல்.\nஉண்மையில் அந்த விழாவில் ஜெயமோகன் த்ன்னை கடைசி ஆளாகா பேச வராவிட்டால் அல்லது மேடைஏறமல் விலகி இருந்து கவனித்தால் இந்த கேள்விகள் எதுவும் எழாது.. குரைந்தபட்சம் எஸ்.ராவின் பேரை எஸ் ராமச்சந்திரன் என சொன்னதற்கு மறுப்பாவது தெரிவித்திருந்தால் கூட நான் இதைபற்றியெல்லாம் எழுதியிருக்க வேண்டி வந்திருக்காது.\nமேலும் இது பொல ரசிகர் மன்றங்களை ஊக்குவிப்பச்வன் எழுத்துக்கள் சபை நாகரீகம் இல்லாமல் தன்னை முதனமை படுத்துவதை ஆமோதிப்ப்வர்கள் சுயபரிசோத்னைக்ளிலிருந்து விலகுகிறர்கள் .. நான் எழுத்தை தீர்க்க தரிசனமக பாவிப்பவன் இல்லை. அப்படி பார்ப்பவர்கள் தங்கள் எழுத்தின் மூலம்தங்களை மட்டுமேநிறுவக்கூடியவர்களாகவே அணுகுகிறேன் .. இந்த இடத்திலிருந்துதான் இதை எழுத தோன்றியது..\nநண்பர் ராஜ கோபாலன் அவர்களுக்கு\nதிராவிட கடசிகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு விழா அரசியல்கள் அத்துபடி.மட்டுமல்லமல் உங்களது வாசகர் வட்ட கூட்டமாக மட்டுமிருந்தால் அங்கு விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. இது ஒரு எழுத்தாளருக்காக நடத்தப்ப்ட்ட பாரட்டுவிழா. பலரும் அழைக்கப்பட்ட பொது நிகழ்ச்சி.. நாஞ்சில் அவர்களுக்கு பரிசுகிடைத்�� மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வந்தவர்கள் அங்கு அமர்ந்திருந்த பலர் வாசகர்கள் அல்ல ஏறக்குறைய அனைவரும் படைப்பாளீகள்தான். அவர்கள் முன்னிலையில் தொடர்ந்து ஜெயமோகனை மையப்படுத்தியும் (நீங்களே குறிப்பிட்ட்ள்ளீர்கள் அதிகமான நையாண்டி .. என) அதே சமயம் ஜெயமோகனுக்கு சமதையான தகுதிகளை கொண்ட சக எழுத்தாளரின் பேரை சரியாக சொல்லாமல் வேரூ பேரை சொல்வதும் அவமதிப்புதன் . உதாரணதுக்கு இதே நிகழ்ச்ச்யை ராமகிருஷ்ணன் நடத்தி அந்த நிகழ்ச்சியில் ஜெயமொகனை சி மோகன் என உச்சரித்தால் எத்த்னை தவறாக இருக்கும் என யூகித்து பாருங்கள் .இதை நனும் சுட்டியிராவிட்டால் கடைசிவரை இது பதிவாகியிருக்காது. இதற்காக நன் எஸ்ரா வுக்கு போன் போடவேண்டிய அவசியமில்லை . மனதில் பட்டதை யூகமாக எழுதினேன் .\nவெத்து சினிமா கட்டுரைகளும் , சினிமா புரட்ச்சிக்கட்டுரைகளும் எழுதும் உங்களுக்கு வாசகர்களோ , அங்கீகாரமோ கிடைப்போவதில்லை , யாரோ 10 பேர் இலக்கியத்தின் மீதான மரியாதையில் நாலு நல்ல விசயம் செய்தால் அந்த பொறாமை உங்களை எரிப்பது தெரிகிறது .\n ஏமாந்த திணமனியில் இப்படி எழுதி பொச்சரிப்பை காட்டிக் கொள்ளவேண்டியதுதான்,\nவிஷ்ணுபுரம் நண்பர்களே , இது உங்களுக்காக பாராட்டுதான் , நீங்கள் செய்வது சரிதான் என அறுதியிட்டுக்கொள்ள சிறந்த வழி இதுபோன்ற அவதூறுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதே,\nஇபப்டிக்கு , உங்கள் செயல்பாடுகளை கண்டு பெருமிதமடைந்த வாசகன்.\nநன்றி தமிழவன்.. எனது பார்வை சரியில்லை என சொல்லாமல் அவதூறாக பெசுவதை நான் வரவேற்கிறேன் .. இது போன்ற உருதியற்ற வார்த்தைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தும் நன்றி .\nஜெயமோகன் நூலை சாரு மேடையில் கீழித்தெறிந்தபோது நான் அதனை அடுத்த்வாரமே நிகழ்ந்த சந்திரா நூல் வெளியீட்டு விழாவில் கடுமையாக எதிர்த்தது குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை .மனதிற்குபட்டதை சொல்கிறேன்.. ரசிகர்மன்ற கூட்டங்களை போல வாசகர்களை நடத்துவது அருவருக்கதக்க செயல்..\nஅன்புள்ள அஜயன் பாலா அவர்களுக்கு,\nநிகழ்ச்சியை நான் நேரடியாகப் பார்க்கவில்லை,அதில் பங்கு பெறவில்லை என்பது உண்மைதான்.\nஆனாலும் கோவையில் டிச.19ஆம் தேதி நிகழ்ந்த ஆ.மாதவனுக்கு விருதுதரும் விழாவில் விஷ்ணுபுர வட்டம் சார்பில் நானும் முதன்முறையாகக் கலந்து கொண்டேன்;அந்த இலக்கிய வட்ட நண்பர்களோடும் பழகினேன்.அந்தப் புரிதல் அடிப்படையில் சில கருத்துக்களை முன் வைக்கிறேன்.\nதாங்கள் பயன்படுத்தும் சொல்லாட்சி ரசக் குறைவானது.\nஜெயமோகனின் அபார இலக்கிய ஆளுமையால் ஈர்க்கப்பட்டு\n-சாதகப்பறவைகள் போல்- அவரிடமிருந்து விஷயஞானம் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பது அந்த நண்பர்வட்டம் என்பது நான் கண்கூடாக உணர்ந்தஓர் உண்மை.எந்த அறிவுத் தேடலுக்கும் வாய்ப்பில்லாத ரசிகர்மன்ற மட்டத்திற்கு ஒரு இலக்கிய அமைப்பை உங்கள் மொழி கொச்சைப்படுத்தியிருப்பது, வருத்தமளிக்கிறது.\n//மனம் அசூயைகண்டகாரணத்தால்//என நீங்களே குறிப்பிடுவதைக் காணுகையில் ஒரு எழுத்தாளனை அவனது வாசகர்வட்டம் கொண்டாடுவதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே படுகிறது.அப்படித் தனக்குப்பூப் போட வேண்டும்,கொண்டாட வேண்டும் என்று ஒரு கட்டத்திலும் ஜெ.மோ சொல்லவே இல்லை.உண்மையில் அந்த நண்பர்களுடனான உரையாடலில் பிற எழுத்துக்கள் இலக்கிய முன்னோடிகள் பற்றி அவர் பேசியதே மிகுதி.\nஅப்படி ஒரு எழுத்தாளனைப் போற்றுவதன் வழி நல்லிலக்கியத்துக்கான திறப்புக்கள் அடுத்த இளம் தலைமுறைக்குக்கிடைக்கக் கூடுமென்றால் அதுகிடைத்து விட்டுப்போகட்டுமே..அதில் அசூயைகொள்ள என்ன இருக்கிறது\nமேலும் பிற எழுத்தாளர்களைப் போற்றும் விழாக்கள் எடுக்கப்பட வேண்டும்,அதில் அவர்கள்மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என இவ் வட்டத்துக்கு வழிகாட்டுதல் அளிப்பது மட்டுமே ஜெ.மோ செய்வது.இளம் இலக்கிய வாசகர்கள்..இத்தகைய கூட்டங்கள் நடத்தி அதிகம்பழக்கப்பட்டிராதவர்கள் என்றமுறையில் அவர் கூட்ட நடப்பின்போது சில ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம்.அதை இந்த அளவு உருப்பெருக்கத் தேவையில்லை.\nஇன்னும் ஒன்று...//விழாஎடுப்பதும் பரிசுகள் தருவதும்கூட ஒரு அரசியல்//எனக் கூறும் நீங்கள் இந்தப் பதிவின் வழி -slip of the tongue ஆக எந்த உள்நோக்கமுமில்லாமல் நேர்ந்த ஒரு சிறு பிழையை (ஒருவேளை பிழை நேர்ந்திருந்தாலும்கூட)ஊதிப்பெருக்கி,சமகாலத்தின் சிறந்த இரு எழுத்தாளர்களுக்கு இடையே சிண்டுமுடியும் அரசியலில்தானே இறங்கியிருக்கிறீர்கள்.ஆக்க பூர்வமான இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவுக்கரம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை;இத்தகைய எதிர்மறைகள் வழி அத்தகு முயற்சிகளை முடக்கிவிடாமலாவது இருங்கள் .உங்களிடமிருந்து ஆக்க பூர்வமான படைப்புக்களையும் மொழிகளையும் மட்டுமே எதிர்நோக்குகிறேன்.\nஅந்த நிகழ்ச்சியில் அப்படி என்னதான் அருவருக்க தக்க ரசிகர்மன்ற அரசியலை கண்டீர்கள் அய்யா \n20 வருடமாக உங்களை போன்றவர்களின் அவதூறுகளை தாண்டித்தான் ஜெயமோகன் எழுதி தன் இடத்தை அடைந்தார்,\nஉங்களை போன்றவர்களின் வயிறெரிசல் கூக்குரல்களை தாண்டித்தான் இலக்கியமும் படைப்பளிகளும் தொடந்து இயங்கிவருகிறார்கள் , அந்த நண்பர் சொன்னது போல எழுதி தன்னை நிரூபிக்க முடியாமையால் வரும் கடுப்பு மட்டுமே இந்த பதிவில் வெளிப்படுகிறது ,\nமணிரத்னத்தை மேடைகழைத்து மரியாதை செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கலாமே அவரது வாசிப்பின் விழைவாக ஒரு பார்வையாளாராக வந்து சிறப்பித்தார் .உங்கள் பதிவின் கடைசியில் மணி ஏன் வருகிறார் அவரது வாசிப்பின் விழைவாக ஒரு பார்வையாளாராக வந்து சிறப்பித்தார் .உங்கள் பதிவின் கடைசியில் மணி ஏன் வருகிறார் வாய்ப்பு கிடைக்கும் என்ற நப்பாசையா\nவிழாவிற்கு வரமுடியாமல் போய்விட்டது.. இது நல்ல பகிர்வு.\nஅன்புள்ள அனானிக்கு வாய்ப்பு தேடியலையும் என்ற வார்த்தை காமடியானது .காரணம் உங்கள் ஆதரச எழுத்தாளன் எழுதிய விம்ர்சனங்களையும் நான் எந்திரனுக்காக எழுதிய ஒரே விமர்ச்னங்க்ளையும் படித்து பாருங்கள் இதுவரை எவருக்கும் தேவையில்லாத விமர்சன கூஜாக்களை நான் தூக்கியதில்லை, நந்தலாலாவை தமிழின் முதல் படம் என்ற திருவாய் மலர்ந்தருளீயவர் யார்.. அதே நபர் அவருக்கு வாய்ப்புகளை தரவிலை என்றதும் மிஷ்கின் இடியட் என அன்றுநடந்த கூட்டத்தில் மணீரத்னம் எதிரே நையாண்டியக கூட்டட்த்தில் பேசியது யார் . சொந்த விருப்புவெறுப்புகளுக்கும் .. திரைப்பட் வாய்ப்பை பெறுவதற்கும் எழுத்தை பயன் படுத்துபவன் நான் அல்ல. நன் ஒருபோது பணத்துக்காக கேவலமான படங்களுக்கு வசனம் எழுதி தந்தவனில்லை. ..ஆனால் நான் இதுவரை விமர்சனமல்லத ஒரு வார்த்தையை இதுவரை வீணடித்தவனில்லை . அங்காடிதெரு படம் வந்த போதுகூட அதனை பாரபட்சம் இல்லாமல் பாராட்டியவன் நான் என்பது இயக்குனருக்கு தெரியும் . . மணீரத்னம் பெயர் குறிபிட்டது ஒருபதிவு. ஒரு பத்திரிக்கைகாக நான் எழுதிய கட்டுரைபதிவு மணீரத்னம் போன்ற இய்க்குனர்கள் இதுபொன்ற இலக்கிய விழாவுக்கு வருவது அரிது என்பதல் ஒருபதிவாக அத்னை எழுதினேன் .அவ���ை அனாவாசியமக இந்த இடத்தில் கொச்சைபடுத்துகிற அளவுக்கு அநாகரீகமனவன் இல்லை நான். இன்னும் சொல்ல போனால் ஒட்டு மொத்த கூட்டமே ம்ணிரத்னத்துக்கு இவர் கட்டிய ஷோ\nஇங்கே பார் .. என்னை பார் .. இலக்கியத்தில் எனக்கிருகும் பவரை பர் என காட்டிய ஷோ என்று வேண்டுமானால் சொல்லலாம்\nஇதையெல்லாம் பகுத்து அறிகிற அளவிற்கு உங்களூக்கு ஞானம் இருந்தால் ஒழுங்காக அசல் பெயருடன் பதில் எழுதியிருப்பீர்கள்.அசல் பெயருடன் வந்து இன்னும் அசிங்க்மாக திட்டினாலும்கூட உங்கள் கருத்து இடம் பெறும்\nஆனால் இனி அநானியக வந்து அவதூறு பெசவேண்டாம் பொய்யாக ஒரு பேரை போட்டு ச்ண்டைக்கு வாருங்கள் உண்மை தோற்பதிலை\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nபஸ்கா தெரு பையன்கள்:போலந்து சினிமா\nவிருது எனும் வசீகரப் பெண் : சென்ன ரஷ்ய கலாச்சாரம...\nஅன்புள்ள அஜயன் பாலா ...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/prieres/802-2014-08-29-08-00-09?tmpl=component&print=1&layout=default", "date_download": "2018-07-16T00:49:33Z", "digest": "sha1:6RN3AID547XI7I35BRZST3JEWA75VK44", "length": 5552, "nlines": 22, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் செபம்\nவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைக்கு நவநாள் ஜெபம்\nயேசுவின் தாயாக மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவளே \nதுன்ப படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அன்னையேஉமது தெய்வீக திருமகனின் அளவற்ற வல்லமையை நம்பி,\nஉமது வல்லமை நிறைந்த மன்றாட்டுகளில் உறுதி கொண்டு ,இந்த நவநாளின் போது நான் கேட்கும் மன்றாட்டுக்கள்\nதெய்வ திருவுளத்திற்கு ஏற்றவையானால் உன் திருமகன் யேசுவிடம் பரிந்து பேசி என் மன்றாட்டுகளை எனக்கு நிறைவேற்றி தாரும்.\n(நமது தேவைகளை வேளாங்கண்ணி மாதாவிடம் சொல்லவும் )\nஇறைவனின் மாட்சி பெற்ற அன்னையே \"அருள் நிறைந்தவள் \" என்று அன்று அதி தூதர் கபிரியேல் சொல்லும் போது\nஅவர் கொண்டிருந்த அதே பணிவு வணக்கத்துடன் நானும் இவ்வாழ்த்துக்களை கூறுகிறேன்;அன்புடன் ஏற்றுகொள்ளும் .\n(ஒன்பது முறை பின்வரும் அருள் நிறைந்த மரியே வாழ்க ஜெபம் சொல்லவும் )\nஅருள் நிறைந்த மரியே வாழ்ககர்த்தர் உம்முடனே ,பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே;\nஉம்முடைய திருவயிற்றின் கனியாகிய ஏசுவும் ஆசிர்வதிக்கபட்டவரே.\nஇப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் -ஆமென்.\nநான் இப்போது கேட்ட மன்றாட்டுக்கள் நிறைவேறுமாறு எனது நற்செயல்களையும்\nநான் ஏற்கும் துன்பங்களையும் ஒறுத்தல் முயற்சிகளையும்\nஉமக்கு ஒப்பு கொடுக்கிறேன்.உமது திருமகனிடம் உம் அடியான் எனக்காக பரிந்து பேசி\nஎன் மன்றாட்டுகளை அடைந்து தந்தருளும் வேளாங்கண்ணி மாதாவே-ஆமென்\nமிகவும் இரக்கமுள்ள தாயே,இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்து உமது உபகார சகாயங்களின் உதவியை இரந்து கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக் கேள்விபட்டது இல்லை என நினைத்தருளும்.கன்னியரின் அரசியான கன்னிகையே ,தயையுள்ள தாயே,இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருபாதத்தை அண்டி வந்து நிற்கிறேன் .பெருமூச்செறிந்தழுது,பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன்.அவதரித்த வார்த்தையின் தாயே, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவே,என் மன்றாட்டை புறக்கணியாமல் தயாபரிய���ய்க் கேட்டு கிருபை புரிந்தருளும்.ஆமென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-16T01:10:56Z", "digest": "sha1:HRDLAH55Q4SPUIFIDQYHA4TCM52BWLT7", "length": 82989, "nlines": 210, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: October 2011", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n185-ஆஸ்ரம வாசப் பருவம்.(துறவு வாழ்க்கைப் பற்றி)\nபிதாமகர் பீஷ்மரையும்,துரோணரையும்,கர்ணனையும்,துரியோதனன் முதலான தம்பியரையும் , எண்ணற்ற வீரர்களையும் யுத்த களத்தில் இழந்த பின் பெற்ற அரசாட்சியில் தருமருக்கு மகிழ்ச்சி ஏதுமில்லை.நாடாளும் மன்னன் என்னும் பெருமிதமும் இல்லை.நாட்டைக் காவல் புரியும் ஒரு காவல்காரனாகவே தம்மைக் கருதி நாட்டை ஆளத் தொடங்கினார்.முப்பத்தாறு ஆண்டுகள் தருமரின் ஆட்சி நீடித்திருந்தது.தரும நெறி எங்கும் தழைத்து ஓங்கியது.\nநூறு பிள்ளைகளை பறி கொடுத்த திருதராட்டிரனையும், காந்தாரியையும் தனது இரு கண்களைப் போல் கருதிப் பாதுகாத்து வந்தார்.பிள்ளைகளைப் பறி கொடுத்த தந்தைக்கும்,தாய்க்கும் ஏற்பட்ட வேதனையைக் கண்டு தருமர் மனம் வாடினார்.அவர்களுக்கு மனக்குறை ஏதும் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ள வேண்டும் எனத் தம்பியரிடம் கூறினார்.துரியோதனன் காலமெல்லாம் தந்தைக்குத் தொல்லை கொடுத்து வந்தான்.ஆனால் தருமரோ..தன் தந்தை பாண்டு இருந்திருந்தால் எப்படி அவரைப் பார்த்துக் கொள்வாரோ அதைவிடப் பல மடங்கு அன்புடன் பெரியப்பாவிடம் நடந்து கொண்டார்.காலப் போக்கில் தன் மக்கள் இல்லாத குறையைத் திருதராட்டிரன் மறக்கும் வண்ணம் தருமர் நடந்துக் கொண்டார்.\nதருமரைப் போலவே குந்தியும், திரௌபதியும் திரிதிராட்டினனுக்கும்,காந்தாரிக்கும் மனம் கோணாது பணிவிடை செய்தனர்.\nபெரியப்பாவிற்கு மனம் கோணாமல் நடக்க வேண்டும் என தருமர் உரைத்தாலும், பீமன் மட்டும் சிறிது மாறுபாடாகவே நடந்து கொண்டான்.தாங்கள் அனுபவித்த துன்பங்களுக்கு எல்லாம் உடந்தையாக இருந்ததற்காக திருதிராட்டிரன் காதில் விழுமாறு எதையாவது சொல்லிக் கொண்டே இருந்தான்.இவற்றைக் கேட்ட திருதிராட்டிரன் மனம் புண்பட்டாலும்..காலப்போக்கில்..பீமன் சொல்வது உண்மைதானே என நினைத்து பண்பட்டான்.\nதருமர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன.தருமரின் உபசரிப்பில் திருப்தியாய் இருந்தாலும், திருதிராட்டினன் கானகம் சென்று கடுந் தவம் புரிந்து இவ்வுலக வாழ்க்கையை முடிக்க எண்ணினார்.மனதில் முன்னர் இருந்த ஆசாபாசங்கள் இப்போது இல்லை.பிள்ளைப் பாசத்தால் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் திருந்தியவனாகத் திருதிராட்டினன் காட்சியளித்தான்.\nக்ஷத்திரிய வம்சத்தில் பிறந்தவர்கள் போர்க்களத்தில் போர் புரிந்து வீர மரணம் அடைய வேண்டும் அல்லது முதிர்ந்த வயதில் கானக வாழ்க்கை மேற்கொண்டு தவம் இயற்றி உலக வாழ்க்கையை முடிக்க வேண்டும்.போர்க்கள மரணத்திற்கு திருதிராட்டிரனுக்கு வாய்ப்பில்லை.எனவே வனத்திற்குச் செல்ல விரும்பினான்.\nஒருநாள் சான்றோர்களை அழைத்து தனது எண்ணத்தை புலப்படுத்திப் பேசினான்.'அன்புள்ளம் கொண்டவர்களே கௌரவ வம்சமே வீழ்ச்சி அடைந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள்.அதன் அழிவிற்கு நானும் ஒரு காரணம்தான்.புத்திர பாசத்தால் துரியோதனன் சொன்னவாறெல்லாம் நடந்து கொண்டேன்.பீஷ்மர் போன்ற மேலானவர் கூற்றிற்கு எல்லாம் செவி சாய்க்காது புறக்கணித்தேன்.என் தம்பியரின் புதல்வர்களுக்கு எல்லையற்ற தொல்லை கொடுத்தேன்.தருமனையா பகைத்தேன்...தருமத்தை அல்லவா பகைத்தேன்.\nகண்ணனின் பேச்சைக் கேட்காததால் இப்போது துன்பத்தை அனுபவிக்கிறேன்.பாண்டவர்களுக்கு நாடு தராதது மட்டுமல்ல..அவர்களுக்கு மாபாதகக் கொடுமைகளைச் செய்தேன்.நான் செய்த தவறுகள் என் மனதைத் துளைத்துத் துன்புறுத்துகின்றன.இதுவரை கண்ணை மட்டுமா இழந்திருந்தேன்..கருத்தையும் அல்லவா இழந்திருந்தேன்.இப்போதுதான் அறிவுக் கண் திறக்கப் பெற்றேன்.குருக்ஷேத்திர போருக்குப் பின் பாண்டவரின் உபசரிப்பால் அறிவுக் கண் திறந்தேன்.\nசெய்த தவறுக்கு எல்லாம் பிராயச்சித்தம் தேடுகிறேன்.சில நாட்களாகக் கஞ்சியை மட்டுமே பருகி வருகிறேன்.சுவையான உணவு உட்கொள்வதில்லை.நாள் தோறும் ஜபம் செய்கிறேன்.தர்ப்பைப் புல்லையே படுக்கையாகக் கொண்டு அதில் படுத்துக் கிடக்கிறேன்.இரவில் உறக்கம் இல்லை.காந்தாரியின் நிலையும் இதுவே.நூறு மகன்களை\nஇழந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.\nஇவ்வாறு அவையோரை நோக்கிக் கூறிய திருதிராட்டினன் தருமரைப் பார்த்து,' உனக்கு எல்லா நன்மைகள் உண்டாகட்டும்.உன்னால் நான் நன்கு ��வனிக்கப்படுகிறேன்.காந்தாரியும் என்னை நன்கு கவனித்துக் கொள்கிறாள்.திரௌபதிக்கும்,பண்டவர்களான உங்களுக்கும் தீங்கு இழைத்த கொடியவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்.தற்போது எனக்கும் , உன் தாயான காந்தாரிக்கும் புண்ணியம் அளிக்கும் செயலை நான் செய்ய வேண்டும்.அரசன் என்பவன் மக்களை ஆள்பவன் மட்டுமல்ல.அவன் குடிமக்களுக்கு குரு போன்றவன்.ஒவ்வொருவருடைய ஆன்ம நலனுக்கும் அவன் உதவி செய்ய வேண்டும்.அதனால்..உன்னிடம் ஒன்று கேட்கிறேன்.அதற்கு நீ அனுமதி தர வேண்டும்.காடு செல்ல விரும்புகிறேன்..தருமா...தடை செய்யாதே'\nநீ அனுமதி அளித்த பிறகு நானும், காந்தாரியும் காடு செல்வோம்.அங்கு மரவுரி தரிப்போம்.கந்த மூலாதிகளை உண்போம்.கடுந்தவம் செய்வோம்.அந்தத் தவத்தின் பயன் உனக்கும் கிடைக்கும்.மக்கள் செய்யும் பாவ புண்ணியத்தில் ஒரு பகுதி மன்னனைச் சாரும் என சான்றோர் கூறுகின்றனர்.எனவே எனக்கு அனுமதி கொடு' என்றார்.\nஇதைக் கேட்ட தருமர் வருந்தினார்.'அரசே..உங்கள் துயரை மாற்ற நாங்கள் முயற்சி செய்தோம்.எல்லாம் பயனற்று போயின.காலப்போக்கில் கவலைகளை மறந்திருப்பீர் என எண்ணி ஏமாந்து விட்டோம்.நீர் உணவு கொள்ளாமல் உபவாசம் இருப்பதும், தரையில் படுப்பதும் எங்களுக்குத் தெரியாமல் போயிற்று.நீர் மகிழ்வுடன் இருப்பது போல பாவனை செய்து மனதிற்குள் வேதனையாய் இருந்துள்ளீர்கள்.நீங்கள் படும் வேதனைக் கண்டு, எனக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.துரியோதனனிடம் எனக்கு கோபம் இல்லை.எல்லாம் விதியின் செயல்.நாங்கள் தங்களையும், பாண்டுவையும் வேறாக பார்க்கவில்லை.அதுபோல காந்தாரியையும் எங்கள் தாய் போலவே கருதுகிறோம்.ஆகவே எங்களை விட்டு காடு செல்ல நீங்கள் விரும்பினால்..நானும் உங்களுடன் வருவேன்..யாரேனும் நாட்டை ஆளட்டும்'என்றார்.\nதருமரின் உரையைக் கேட்ட திருதிராட்டினன் மூர்ச்சித்து காந்தாரியின் மடியில் சாய்ந்தான்.தருமர் உடன் குளிர்ந்த நீர் தெளித்துக் கைகளால் வருடினார்.தருமரின் கைப்பட்டதும் திருதிராட்டினன் உணர்வு பெற்றான்.\nஅப்போது அங்கு தோன்றிய வியாசர் தருமருக்கு அறிவுரை வழங்கினார்.'தருமா..திருதிராட்டினன் விருப்பப்படியே செய்..புத்திரர்களை இழந்த சோகத்தாலும், முதுமையின் தளர்ச்சியாலும் திருதிராட்டினன் மிகவும் துன்புறுகிறான்.எல்லா ராஜ��ிஷிகளும் கடைசிக் காலத்தில் வனவாசத்தையே விரும்புகிறார்கள்.அவனுக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டது.தடுக்காதே ராஜரிஷிகள் யுத்தத்தில் இறக்க வேண்டும் அல்லது கானகம் சென்று தவம் இயற்றிப் பரகதி அடைய வேண்டும்.இது உலக நியதி.எனவே இவனுக்கு அனுமதி கொடு.தவம் புரிய தக்க சமயம்தான் இது' என்ற வியாசரின் அறிவுரையைத் தருமரால் தட்ட இயலவில்லை.\nபின்னர் திருதிராட்டினன் மக்களை நோக்கிப் பேசினான்,' என் அன்பு மக்களே..முன்னர் சந்தனு மாமன்னன் இந்நாட்டை சிறப்பாக ஆண்டான்.பின் என் தந்தை விசித்திரவீரியனும்\nபிதாமகர் பீஷ்மரால் காப்பாற்றப்பட்டு நல்ல முறையில் ஆட்சிக் காத்தார்.பின் பாண்டுவின் ஆட்சியும் மாட்சியுடன் திகழ்ந்தது.துரியோதனன் பாண்டவர்களுக்குத்தான் தீங்கு இழத்தானே தவிர உங்களுக்கு ஒரு தீமையும் செய்யவில்லை'\nஇந்த நேரத்தில் உங்களிடம் ஒன்று வேண்டுகிறேன்.நான் உங்களுக்கு ஏதேனும் தீங்கிழைத்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.நான் காட்டிற்குச் செல்வதால் வருந்த வேண்டாம்.தருமன் எப்போதும் உங்களுக்கு நன்மையே செய்வான்.தருமன் தருமத்தின் உருவம் என்பதனை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.நான்கு லோக பாலகர்களுக்கு இடையில் பிரம்ம தேவன் இருப்பது போலப் பீமன், அர்ச்சுனன்,நகுலன் ,சகாதேவன் ஆகியோர் சூழ்ந்திருக்க தருமன் உங்களை நன்கு பாதுகாப்பான்.\n உங்களிடம் இன்னொன்றையும் வேண்டுகிறேன்.நான் பெற்ற மைந்தரில் விகர்ணனைத் தவிர மற்றவர்கள் அறிவுத் தெளிவற்றவர்கள்.சுயநலம் மிக்கவர்கள்.அவர்களால் உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்திருக்குமேயாயின் அவர்களை மன்னித்துவிடுங்கள்.எங்கள் இறுதிக்காலத்தில் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் தவ வாழ்க்கைக்கு நீங்களும் அனுமதி கொடுங்கள்'என்றான்.\nகண் இழந்த மன்னன் பேசியதைக் கேட்டு மக்கள் உள்ளம் உருகினர்.கண்ணீர் விட்டனர்.ஒன்றும் பேசாது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.கை குவித்து வணங்கிப் பிரியா விடை அளித்தனர்.\nதிருதிராட்டினையும்,காந்தாரியுயையும் பின் தொடர்ந்து குந்தியும், விதுரரும்,சஞ்செயனும் கானகம் சென்றனர்.நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையை அவர்கள் அறவே மறந்தனர்.\nமறுமை இன்பத்தை வேண்டி நின்றனர்.துன்பம் நிறைந்த உலக வாழ்க்கையை நீத்த அவர்கள்;இன்பமே எந்நாளும் துன்பம் இல��லை' என்னும் மேலுலக வாழ்க்கையைப் பெற மூன்றாண்டுகள் துறவு மேற்கொண்டு தியானம்,தவம் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.\nஅப்போது ஒரு சமயம் காட்டுத்தீ எங்கும் பரவியது.தியானத்தில் இருந்த திருதிராட்டினன்,காந்தாரி,குந்தியை அத்தீ இரையாக்கிக் கொண்டது.அவர்கள் உடல்கள் வெந்து கரிந்து சாம்பலாயின.ஆனால் அவர்கள் உயிர்கள் சோதி வடிவமாய் மேலுலகம் நோக்கிச் சென்றன.காட்டித் தீ விதுரரையும்,சஞ்செயனையும் பாதிக்கவில்லை.அவர்கள் தியானத்தை மேற்கொள்ள இமய மலையை நோக்கிச் சென்றனர்.\nபின் சில காலம் வாழ்ந்த இவர்களது சீரிய வாழ்வு ஊழி ஊழிக்காலம் போற்றும் வண்ணம் முடிவுற்றது.\n(ஆஸ்ரம வாசப் பருவம் முற்றும்)\n184- கிருஷ்ணர் துவாரகை சென்றார்..\nஅஸ்வமேத யாகம் முடிவுற்றது.வந்திருந்த மகரிஷிகளும்,மன்னர்களும், மக்களும் கிருஷ்ணரை பணிந்து வணங்கினர்.கண்ணன் அனைவருக்கும் நல்லறக் கருத்துகளைக் கூறி ஆசி வழங்கினார்.பின் கண்ணன் துவாரகைக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார்.தேவர்களும், பிரம்ம ரிஷிகளும் யோகிகளும் பல்துறை வல்லுநர்களும் இனிக் கண்ணனை துவாரகையில் கண்டு தரிசிப்போம் எனக் கருதினர்.\nகண்ணனை பிரிய மனமில்லாத பாண்டவர்கள் வருத்தம் மேலிட, தலை மேல் கை வைத்து வணங்கிக் கண்ணிர் மல்க ஒன்றும் பேசாது மௌனமாய் இருந்தனர்.கண்ணனும் மனம் நெகிழ்ந்தார்.வியாசர், திருதிராட்டிரன்,விதுரர்,காந்தாரி,திரௌபதி ஆகியோரிடம் விடை பெற்றுக் கொண்டு தேரில் புறப்பட்டார் கண்ணன்.அன்பு மேலிட பாண்டவரும் தேரில் ஏறினர்.தருமர் சாரதியாகி குதிரையின் கடிவாளக் கயிறுகளைப் பிடித்தார்.அர்ச்சுனன் தங்க மயமான விசிறி கொண்டு பகவானுக்கு அருகில் இருந்து வீசினான்.பீமன் ஸ்வர்ணமயமான குடையைப் பிடித்தான்.நகுல, சகாதேவன் சாமரம் வீசினர்.தேர் சில காத தூரம் சென்றதும், கண்ணன் தன்னை வணங்கிய பாண்டவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களை அஸ்தினாபுரத்திற்குச் செல்லும்படி அனுப்பிவிட்டு துவாரகை சென்றார்.\nஅஸ்தினாபுரம் சென்ற பாண்டவர்கள் கண்ணனை நெஞ்சில் இருத்தி அவரது நினைவாகவே வாழ்ந்த வரலாயினர்.\n183- ஒரு பிடி மாவுக்கு ஈடாகுது\nநான் கர்வத்தால் பேச வில்லை.உங்களுடைய யாகம் ஒரு பிடி மாவுக்கு ஈடாகாது. என்று கூறினேன்.கவர்ச்சியான அஸ்வமேத யாகத்தைவிட அந்தணன் ஒருவன் அளித்த ஒரு பிடி மாவு எப்படி சிறந்ததாகும் என்பதை விளக்குகிறேன்..கேளுங்கள்..\nமுன்னொருகாலத்தில் குருக்ஷேத்திரத்தில் அந்தணர் ஒருவர் இருந்தார்.அவர் வயல்களில் விழுந்து சிந்திக் கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி வந்து மாவாக்கி உயிர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு ஒரு மனைவியும்,மகனும்,மருமகளும் உண்டு.இந்த நால்வருடைய ஜீவனும் அந்தணர் கொண்டு வரும் தானியங்களையே சார்ந்திருந்தது.நாள்தோறும் தானியங்களைப் பொறுக்கி வருவதும்,மாவாக்குவதும் வழிபாடு முடிந்த பின் நால்வரும் சமமாக அந்த மாவைப் பகிர்ந்துக் கொள்வதும் நடைமுறை வாழ்க்கையாய் இருந்தது.தெய்வ வழிபாடு, வந்த விருந்தினரை உபசரித்தல் ஆகியவற்றில் அவரது குடும்பம் நிகரற்று விளங்கியது.\nகோடைக்காலத்தில் தானியங்கள் கிடைப்பது அரிது.ஆதலால் அக்குடும்பம் சில நாட்களில் அரைவயிறு உண்டும்,முழுப்பட்டினியாயும் கூடக் காலம் தள்ளிற்று.அத்தகைய வரிய நிலையில் இருந்த போது ஒருநாள் மாவை நால்வரும் பகிர்ந்து கொண்டு உணவு கொள்ள உட்கார்ந்த நேரத்தில் விருந்தாளி ஒருவர் வந்தார்.விருந்தினரை உபசரிப்பதை தலையாயக் கடமையாய்க் கொண்டிருந்த அந்தணர் தமக்குரிய பங்கை அந்த அதிதிக்கு அளித்தார்.வந்த விருந்தாளி அதனை ஆர்வத்துடன் உண்டார்.பசி அடங்கவில்லை.இதனைக் கவனித்துக் கொண்டிருந்த அந்தணரின் மனைவி தன் பங்கை அதிதிக்கு அளித்தார்.அதனை உண்டும் அவர் பசி அடங்கவில்லை.அவர் மகனும்,தன் பங்கை கொடுத்தார்..மருமகளும் தன்பங்கைக் கொடுக்க ..அதனை உண்ட அதிதி பசி அடங்கிற்று.\nவிருந்தாளியாக, அதிதியாக வந்தது தருமதேவதையே ஆகும்.அங்கு வந்து அந்தணனின் தானத்தின் தன்மையை சோதித்தது.தர்மதேவதை அந்தணனை நோக்கி..\n\"நீர் நியாயமான வழியில் சேர்த்த பொருளை மனம் உவந்து உம் சக்திக்கு ஏற்றவாறு மனப்பூர்வமாக அளித்தது குறித்து மகிழ்ச்சி.உமது தானத்தை சுவர்க்கத்தில் உள்ள தேவர்களும் புகழ்ந்து பேசுகின்றனர்.விண்ணிலிருந்து அவர்கள் மலர்மாரி பொழிவதைக் காணுங்கள்.பிரமலோகத்தில் உள்ளவர்களும், தேவலோகத்தில் உள்ளவர்களும் உம்மை தரிசிக்க விரும்புகிறார்கள்.ஆகவே நீ சுவர்க்கத்திற்குச் செல்வாயாக.தூய மனத்துடன் நீ அளித்த இந்த எளிய தானத்தால் இந்த நற்கதி உமக்கு வாய்த்தது.ஆராவாரத்துடன் மிகுந்த பொருளை வாரிவாரிக் கொடுப்பது தானமல்ல்...அது வீண் பெருமைதான்.அதனால் ஒரு பய���ும் அல்ல.ஆயிரம் கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ளன்போடு நூறு கொடுத்தால் போதுமானது.நூறு கொடுக்க வேண்டிய இடத்தில் பத்துக் கொடுத்தால் போதும்.பத்துக் கொடுக்க இடத்தில் ஒன்று கொடுத்தால் போதும்.ஒன்றும் கொடுக்க முடியாவிடின், தூய மனத்துடன் கொடுக்கும் தூய நீரே போதும்.\nரத்தி தேவன் என்னும் அரசன் ஒன்றும் இல்லாத சூழலில் தூய மனத்துடன் தூய நீர் மட்டுமே அளித்தான்.அதனாலேயே அவன் சுவர்க்கம் அடைந்தான்.\nதருமமானது நியாயமான வழியில் சிறிய அளவில் சம்பாதிக்கப் பட்டாலும் அது பிறருக்குத் தூய மனத்துடன் அளிக்கப்படுவதாகும்.நியாயமில்லாத வழிகளில் பெருஞ்செல்வத்தைத் திரட்டிப் படாடோபமாகச் செய்யப்படுவது தருமம் அன்று.அதனால் மகிழ்ச்சியும் அல்ல.பயனும் அல்ல.\n'திருகன் என்னும் மன்னன் ஓராயிரம் பசுக்களைத் தானமகச் செய்தான்.அந்த ஆயிரம் பசுக்களில் ஒரு பசு வேறொருவனுக்குச் சொந்தமானது.ஆயிரத்தில் ஒன்றுதான் அப்படி.\nஆனால் அவன் இதற்காக நரகம் செல்ல நேரிட்டது.நாம் கொடுப்பது எதுவாயினும், எவ்வளவாயினும் அது நல்ல வழியில் வந்ததாக இருக்க வேண்டும்.செல்வம் மட்டுமே புண்ணீயத்திற்குக் காரணமாகாது.அதுபோலவே பலவித யாகங்களால் வரும் புண்ணியமும் நியாயமான வழியில் வந்த பொருளைச் சக்திக்கு ஏற்ற வாறு தானம் செய்து சம்பாதித்த புண்ணியத்திற்கு ஈடாகாது.ஒருவன் ராஜசூய யாகமோ, அஸ்வமேத யாகமோ செய்து ஏராளமான பொருளை வாரி வாரிக் கொடுத்தாலும் நீர் உமது தானத்தினால் பெற்ற பயனுக்கு நிகரான பயனை அவன் அடையமாட்டான்.நீர் ஒரு பிடி மாவினால் சுவர்க்கத்தை அடையும் புண்ணியம் செய்ததால், உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல அங்கிருந்த அற்புத விமானம்வந்திருக்கிறது.அதில் நீங்கள் நால்வரும் ஏறிச்செல்லுங்கள்.நான் தான் தருமம்.என்னை நங்கு பாருங்கள்' என்று கூறித் தரும தேவதை மறைந்தது.அந்த நால்வரும் சுவர்க்கம் சென்றனர்.\nஅப்படி தருமதேவதையும் நால்வரும் மறைந்த பிறகு நான் வளையிலிருந்து வந்தேன்.அங்கு சிந்தியிருந்த மாவில் படுத்துப் புரண்டேன்.என் மனம் தவமகிமையுடன் கூடிய மாவின் மீது சென்றதால் என் உடலில் பாதிப் பொன்னிறமாயிற்று.மற்றொரு பக்கம் எப்போது அப்படி பொன்னிறம் ஆகும் எனக் கரிதி யாகசாலைகளில் சுற்றித் திரிந்தேன்.தருமரின் அஸ்வமேத யாகத்தின் சிறப்பை எண்ணி இங்கு வந���து படுத்துப் புரண்டேன்.எனது உடலின் மறு பாதி பொன்னிறமாக மாறவில்லை.ஆதலால்'இந்த யாகம் ஒரு பிடி மாவுக்கு இணையில்லை' என்று கூறினேன்.முன்பு ஒரு பிடி மாவு என் பாடி உடலை பொன்னிறம் ஆக்கியது.இந்த யாகத்தால் அப்படி செய்ய இயலவில்லை.அதனால் இஃது அதற்கு ஈடாகாது என்பது என் கருத்து' என்று கூறி அந்தக் கீரி (தர்மதேவதை)மறைந்தது.\nஇதனால் நேர்மையான வழியில் பொருளைச் சேர்த்துத் தூய உள்ளத்துடன் செய்யப்படும் சிறிய தானம் கூட ஆரவாரத்துடன் ஆயிரம் ஆயிரமாக வழங்கிக் காண்போரைப் பிரம்மிக்க வைக்கும் அஸ்வமேத யாகத்தை விடச் சிறந்ததாகும்..என்ற உண்மை புலப்படுகிறது.\nபிஷ்மரின் மறைவு தருமரை மிக்கத் துயரத்தில் ஆழ்த்தியது.பாரதயுத்தம் முடிந்த போது ஏற்பட்ட சோகம் மீண்டும் அவரைச் சூழ்ந்தது.தருமருக்கு, திருதிராட்டிரரே ஆறுதல் சொன்னார்..\n நீ இவ்வுலகை க்ஷத்திரிய தருமப் படியே வெற்றி கொண்டாய்.இனி நீ துயரப்பட வேண்டாம்.நானும், காந்தாரியும் தான் துயரம் அடைய வேண்டும்.ஏனெனில் எங்களது நூறு பிள்ளைகளும் மறைந்து விட்டனர்.விதுரர் எனக்கு எவ்வளவோ எடுத்துரைத்தார்.அவற்ரையெல்லாம் கேளாததால் இன்று இந்த நிலைக்கு ஆளானேன்.தருமா...நீ வருந்தாதே.நீயும் உன் தம்பிகளும் நாட்டாட்சியை மேற்கொண்டு நன்மை புரிவீராக' என்றார்.ஆனால் தருமர் பதில் ஏதும் உரைக்காது மௌனமாய் இருந்தார்.\nஅடுத்து, வியாசர் தருமரை நோக்கி.,'தருமா...நீ துயர் கொள்ளாதே..நீ எல்லா ராஜதருமங்களையும் ஆபத்தருமங்களையும் மோட்சதருமங்களையும் பீஷ்மரிடம் கேட்டிருக்கிறாய்.அப்படியிருந்தும் நீ ஏன் மதி மயக்கம் கொண்டாய்.நீ பாவம் செய்தவனாக நினைத்தால் அந்தப் பாவத்தைப் போக்கும் வழியைக் கூறுகிறேன்..கேள்..நீ தசர குமாரனான ராமனைப் போல அஸ்வமேத யாகம் செய்.உனது பாவங்கள் தொலையும்' என்றார்.\nவியாசரின் ஆலோசனைப்படி கோலாகலமாகத் தொடங்கப்பட்ட அஸ்வமேத யாகத்தில் பலநாட்டு மன்னர்கள் கலந்து கொண்டனர்.பல்லாயிரக் கணக்கான மக்கள் பல பொருள்களை அரச காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாரப் பட்டது.\nபுலவர்கள், அறிஞர்கள், தர்க்க வாதம் புரிந்து அவையோரை மகிழ்ச்சிக் கடலிலாழ்த்தினர்.\nயாகம் முடிந்ததும்..பொன்னிறமாக இருந்த ஒரு கீரி அங்கு வந்து தருமர் செய்த அந்த யாகத்தைவிட ஒரு பிடி மாவின் தானம் மேன்மையுடையது என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.அங்கிருந்த சான்றோர்கள் கீரியின் அருகில் வந்து, 'நீ யார் எங்கிருந்து வருகிறாய்சாத்திரப்படி செய்யப்பட்ட இந்த யாகத்தை ஏன் குறை கூறுகிறாய்உனக்கு எவ்வளவு கர்வம் இருந்தால் வேதங்களை உடைய ரிஷிகளால் போற்றப்படும் இந்த யாகத்தைப் பழித்துப் பேசுவாய்உனக்கு எவ்வளவு கர்வம் இருந்தால் வேதங்களை உடைய ரிஷிகளால் போற்றப்படும் இந்த யாகத்தைப் பழித்துப் பேசுவாய்\nகீரி பதில் உரைக்க ஆரம்பித்தது..\nநல்ல பல அறவுரைகளைக் கதைகள் மூலம் சொல்லி வந்த கங்கை மைந்தன் களைப்புற்றார்.பேச்சை நிறுத்தினார்.யோகத்தில் ஆழ்ந்தார்.தியானத்தில் இருக்கையிலேயே அவரின் உடலில் இருந்த அம்புகள் உதிர்ந்தன.அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அனைத்து அம்புகளும் காணாமற் போயின.அவரது உயிர் சுவர்க்கத்தை நோக்கிச் செல்லலாயிற்று.அது கண்ட கண்ணனும், வியாசரும் வியப்புற்றனர்.தேவ துந்துபிகள் முழங்கின.வானம் மலர் மாரி பொழிந்தது.சித்தர்களும், பிரம ரிஷிகளும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.'பிதாமகரே வருக..என வானுலகோர் வரவேற்றனர்.பெரிய அக்கினி ஜ்வாலை போன்றதோர் ஒளிப்பிழம்பு கங்கை மைந்தரின் தலையிலிருந்து புறப்பட்டு விண்ணுலகைச் சென்று அடைந்தது.பீஷ்மர் இவ்வாறு வசுலோகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.\nபாண்டவர்களும், விதுரரும்,யுயுத்சுவும் சந்தனக்கட்டைகளாலும் மேலும் பல வாசனைப் பொருள்களாலும் சிதை அமைத்தனர்.திருதிராட்டிரனும்,தருமரும் பிதாமகனின் உடலைப் பட்டுக்களாலும், மாலைகளாலும் போர்த்தி மூடினர்.யுயுத்சு குடை பிடித்தான்.பீமனும்,அர்ச்சுனனும் சாமரங்கள் ஏந்தினர்.நகுல, சகாதேவர்கள் மகுடம் வைத்தனர்.திருதிராட்டினனும், தருமரும் காலருகே நின்றனர்.குருவம்சத்து மாதர்கள் நாற்புறமும் விசிறி கொண்டு வீசினர்.ஈமச்சடங்குகள் சாத்திரப்படி நிறைவேறின.புண்ணியமூர்த்தியின் சிதைக்குத் தீயிடப்பட்டது.அனைவரும் வலம் வந்து தொழுதனர்.எங்கும் சாந்தி நிலவியது.\nபின்னர் கண்ணனும், நாரதரும்,வியாசரும்,பாண்டவரும், பரதவம்சத்து பெண்டிரும்,நகர மாந்தரும் புண்ணிய நதியான கங்கைக்கரையை அடைந்தனர்.ஜலதர்ப்பணம் செய்யப்பட்டது.அப்போது கங்காதேவி நீரிலிருந்து எழுந்து வந்து அழுது புலம்பியபடியே....' நான் சொலவதைக் கேளு���்கள்.என் மகன் குலப்பெருமை மிக்கவன்.ஒழுக்கத்தில் சிறந்தவன்.பரத வம்சத்து பெரியோர்களிடம் பெருமதிப்புடையவன்.உலகோர் வியக்கத்தக்க விரதத்தை மேற்கொண்டவன்.பரசுராமராலும் வெல்ல முடியா பராக்கிரம் உடையவன்.காசி மாநகரில் நடைபெற்ற சுயம்வரத்தில் தனியொரு தேராளியாக இருந்து, மன்னர்களை வென்று மூன்று கன்னிகைகளைக் கொண்டு வந்தவன்.வீரத்தில் இவனுக்கு நிகராக உலகில் வேறு யாருமில்லை.அத்தகைய மாவீரன் சிகண்டியினால் கொல்லப்பட்டதை எண்ணுகையில் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது' என்றாள்.\nஅப்போது கண்ணன்..'தேவி துயரப்படாதே..தைரியத்தை இழக்காதே..உன் மைந்தன் மேலுலகம் சென்றடைந்தார்.இனி அவர் வசுவாக இருப்பார்.ஒரு சாபத்தினால் மானிட வடிவம் தாங்கி மண்ணுலகில் உனக்கு மகனாகப் பிறந்தார் என்பதை நீ அறிவாய்.இப்போது சாப விமோசனம் கிடைத்துவிட்டது.இனி நீ அவரைப் பற்றி கவலைக் கொள்ளத் தேவையில்லை.தேவி..ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்..அந்த க்ஷத்திரிய வீரன் சிகண்டியினால் கொல்லப்படவில்லை.தனஞ்செயனால் கொல்லப்பட்டார். தேவர்கள் அனைவரும் திரண்டு வந்தாலும் அவரை வெற்றி கொள்ள முடியாது என்பதை நீ அறிவாய்.வசுக்கள் உலகை அடைந்த உன் மைந்தனை எண்ணி நீ பெருமைப் பட வேண்டுமே தவிர..துயரம் கொள்ளக் கூடாது' என்று ஆறுதல் கூறினார்.\nகண்ணனின் ஆறுதல் கேட்டுச் சாந்தம் அடைந்த தெய்வமகள் நீரில் இறங்கினாள்.பின் அனைவரும் கங்காதேவியை வணங்கினர்.அத்திருமகள் விடை தர அனைவரும் திரும்பிச் சென்றனர்.\nதருமர், பீஷ்மரிடம், 'தவத்தைவிடச் சிறந்தது உண்டா' என வினவ, பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்..\n'தவத்தைவிட மேலானது உபவாசம்..இதனினும் சிரந்ததாக எதுவும் இல்லை.இது தொடர்பாகப் பிரம்ம தேவனுக்கும்,பகீரதனுக்கும் நடைபெற்ற உரையாடலை நெடுங்காலமாக கூறி வருகின்றனர்.அதைக் கூறுகிறேன்..ஒரு சமயம் பகீரதன் தேவலோகத்தையும், கோலோகத்தையும் கடந்து ரிஷிலோகத்தை அடந்தான்.அப்போது பிரம்மதேவன் பகீரதனைப் பார்த்து, 'அடையமுடியா இந்த ரிஷிலோகத்திற்கு நீ எப்படி வந்தாய் தேவர்களாயினும், கந்தர்வர்களாயினும், மனிதராயினும் தவம் செய்துதான் இங்கு வர இயலும்.அப்படியிருக்க நீ வந்தது எவ்வாறு தேவர்களாயினும், கந்தர்வர்களாயினும், மனிதராயினும் தவம் செய்துதான் இங்கு வர இயலும்.அப்படியிருக்க நீ வந்தது எவ்வாறு\nபகீரதன் அதற்கு. 'பிரம்ம தேவரே ஒரு லட்சம் பேருக்கு அன்னம் அளித்தேன்.ஆனால் அதன் பலனாக இங்கு நான் வரவில்லை.ஏகாத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,பஞ்சராத்ரம் என்னும் யாகங்கள் பத்தும்,ஏகாதசராத்ர யாகங்கள் பதினொன்றும்,ஜோதிஷ்டோமம் என்னும் யோகங்கள் நூறும் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.கங்கைக் கரையில் நூறு வருடம் தவம் செய்தேன்..அங்கே ஆயிரம் கோவேறு கழுதைகளையும், கன்னியரையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.\nபுஷ்கரஷேத்திரத்தில் நூறாயிரம் குதிரைகளையும்,இரண்டு லட்சம் பசுக்களையும் அந்தணர்க்கு வழங்கினேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.கோசலம் என்னும் யாகங்களில் ஒவ்வொருவருக்கும் வேறுபாடு கருதாது..பத்துப் பத்து பசுக்களாக நூறு கோடி பசுக்களையும், பால் கறக்கப் போதிய பொன்பாத்திரங்களையும்,வெண்பாத்திரங்களையும் தானம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.\nபாகிலி என்னும் இடத்தில் பிறந்தவையும்,பொன் மாலைகள் அணிந்தவையுமான பதினாயிரம் வெள்ளைக் குதிரைகளை அளித்தேன்.ஒவ்வொரு யாகத்திலும் நாள் தோறும் எட்டுக் கோடி,பத்துக் கோடி என வாரி வாரித் தந்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.பொன் மாலைகளுடன் காது கருத்தவையும் ,பச்சை நிறம் உள்ளவையுமான குதிரைகள் பதினேழு கோடிகளைத் தந்தேன்.பொன்னால் செய்யப்பட்ட, பொன் மாலைகளுடன் கூடிய பதினெட்டாயிரம் தேர்களை அளித்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.\nஆயிரமாயிரம் அரசர்களை வென்று, எட்டு ராஜசூய யாகங்களைச் செய்தேன்.அழகும், பெருங்கொண்டைகளும் உடைய எண்ணாயிரம் வெள்ளைக் காளைமாடுகளையும்,பசுக்களையும்,பொன் குவியலையும், ரத்தினக் குவியல்களையும்,ஆயிரக்கணக்கான கிராமங்களையும் அளித்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.\nஒரு யோசனை நீள அகலமுள்ள மாமரங்கள் நிறைந்த காட்டைக் கொடுத்தேன்.அவற்றின் பயனாலும் இங்கு நான் வரவில்லை.அசுவமேத யாகங்கள் பல செய்தேன்.ஒவ்வொரு நாளும் முப்பது அக்கினிகளில் ஓமம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.முப்பதாண்டுக் காலம் சினம் தவிர்த்து யாராலும் செய்தற்கரிய துவாரணம் என்னும் யாகத்தை விடாமல் செய்தேன்.எட்டு சர்வமேத யாகங்களும் ஏழு நாமேத யாகங்கள���ம் செய்தேன்.அவற்றின் பயனாலும் நான் இங்கு வரவில்லை.\nசரயு நதியிலும், நைமிசாரண்யத்திலும் பத்து லட்சம் பசுக்களைத் தானமாக வழங்கினேன்.அதனாலும் இங்கு வரவில்லை.ஓர் ரகசியம் இந்திரனால் குகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.அதனை பரசுராமர் தன் தவத்தால் உணர்ந்தார்.அதனைச் சுக்கிரர் மூலமாக நான் அறிந்தேன்.அதன் காரணமாக ஆயிரமாயிரம் அந்தணர்க்குப் பொன்னையும், பொருளையும் தானம் செய்தேன்.அவற்றாலும் நான் இங்கு வரவில்லை.\nஉபவாசத்தால்தான் நான் இங்கு வந்தேன்.இந்த உபவாசத்தைவிட மேலான தவத்தை நான் எங்கும் அறியவில்லை' என்று கூறி முடித்தான்.\nஆதலால்..தருமா..நீயும் உபவாசத்தை மேற்கொண்டு, நற்கதி அடைவாயாக..\" என்று பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.\nஇன்சொல்லின் சிறப்புக் குறித்து பீஷ்மர் தருமருக்கு விளக்குகிறார்..\n இன்சொல்லால் ஆகாதது இல்லை.கொடிய விலங்குகளைக் கூட இனிமையான சொற்களால் வசப்படுத்தலாம்.இது சம்பந்தமாக, ஒரு அரக்கனால் பிடிக்கப்பட்ட ஒரு அந்தணன் தன் இனிமையான சொற்களால் விடுபட்டக் கதையைச் சொல்கிறேன்..\nமுன்னொரு காலத்தில் அறிவுள்ள அந்தணன் ஒருவன் காட்டில் அரக்கனால் பிடிபட்டான்.அரக்கன் தன் உணவிற்காக அந்தணனைப் பிடித்தான்.ஆனால் அவனோ சிறிதும் அச்சமோ,கலக்கமோ அடையவில்லை.இனிய வார்த்தைகளை அரக்கனிடம் பேசினான்.அதனால் வியப்படைந்த அரக்கன் அவனைப் பாராட்டினான்.பின், அரக்கன்,'நான் எதனால் இளைத்திருக்கிறேன்..சொல்' என்றான்.இது கேட்ட அந்தணன் தன் சொல்லாற்றலால் விரிவாகப் பதில் சொன்னான்.\nநீ உன் உற்றார் உறவினரைப் பிரிந்து, வேற்று நாட்டில் இருக்கிறாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nஉன்னால் பாதுகாக்கப்பட்டவர் உன்னைக் கைவிட்டுப் போயிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nவாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் புறக்கணித்துப் பெரிய ஆசை கொண்டு அதற்காக நீ அலைந்து கொண்டு இருக்கிறாய் போலும்...அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nசெல்வமும் அதிகாரமும் உள்ளவர்கள் உன்னை அவமதித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nஉலகில் அறிஞர்களையும் ஞானிகளையும் புறக்கணித்துச் சிலர் அற்பர்களைப் பாராட்டியிருக்க, அது கண்டு நீ வேதனைப் பட்டிருக்க வேண்டும்.அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nஅரும்பாடுபட்டு நீ செய்த நன்றியை மறந்து ஒருவன் உன்னிடம் துரோகம் செய்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nகாமம் முதலான தவறான வழிகளில் மக்கள் ஈடுபடுவதுக் கண்டு நீ வருத்தமுறுகிறாய் என எண்ணுகிறேன்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nநண்பனைப் போல நடித்து ஒரு பகைவன் உன்னை ஏமாற்றியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nஉன் இனிய நண்பர்கள் சினம் கொண்டிருக்க அவர்களை உன்னால் அமைதிப்படுத்த முடியாமல் நீ வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nயாரோ உன் மீது பழி சுமத்த, அதைக் கேட்டவர்களால் நீ அலட்சியப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..\nநல்ல குணங்களையுடைய நீ பிறரால் வஞ்சகன் என்று பழிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..\nஉனது நல்ல எண்ணங்களைச் சமயம் வரும்போது உன்னால் வெளிப்படுத்த முடியவில்லையே என வருந்தியிருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்..\nஅற்பர்கள் மத்தியில் உனது சிறந்த கருத்துக்கள் எடுபடாமல் போனது கண்டு நீ மனம் நொந்து போயிருப்பாய் ..அதனால் நீ இளைத்திருக்கலாம்.\nஒழுக்கம் இல்லாத நீ உயர்வடைய வேண்டும் எனக் கருதி ஏமாந்திருப்பாய்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nஉன் பிள்ளை உனக்கு அடங்காமல் போயிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nதாய் தந்தையர் பசியால் வாடி இறந்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nஉனது பொருள்களைப் பிறர் கவர்ந்து கொள்ள நீ வாழ்க்கைக்கு வேறொருவர் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nநீ தகாதவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டபின் அவர்களை விட முடியாமல் வருந்தியிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nஉன்னிடம் கல்வி இல்லை..செல்வம் இல்லை..கொடை இல்லை..அப்படியிருந்தும் பெரிய புகழுக்கு நீ ஏங்கி இருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nநெடுநாள் எதிர்பார்த்த ஒன்று பிறரால் அபகரிக்கப் பட்டிருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nபாவிகள் நலமுடன் வாழ..நல்லவர்கள் கஷ்டப்படுவது கண்டு நீ தெய்வத்தை பழித்திருக்க வேண்டும்..அதனால் நீ இளைத்திருக்கலாம்\nஅந்தணனின் சொல் வன்மையைக் கண்டு வியப்படைந்த அரக்கன் அவனது இனிய சொற்களைப் பலவாறு பாராட்டி அவனை விடுதலை செய்தான்.\n இன் சொலால் ஆகாதது இல்லை என உணர்ந்து கொள்' என்றார் பீஷ்மர்,\nபீஷ்மர் இந்திரனுக்கும்,கிளிக்கும் நடந்த உரையாடல் ஒன்றை கதையாக தருமருக்கு உரைத்தார்..\n காசி தேசத்தில் ஒரு வேடன் விஷம் தோய்ந்த அம்பையும்,வில்லையும் எடுத்துக் கொண்டு மான் வேட்டைக்குக் காடு நோக்கிச் சென்றான்.மான் கூட்டம் நிறைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்த வேடன் உற்சாகத்துடன் அம்பைச் செலுத்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய ஆலமரத்தில் சென்று பாய்ந்தது.விஷம் தோய்ந்த அம்பானதால் அந்த மரம் பட்டுப் போனது.\nமரம் அப்படியான போதும் அந்த மரத்தின் பொந்துகளில் வசித்து வந்த ஒரு கிளி அந்த இடத்தை விட்டு அகலவில்லை.இரை எடுக்கவில்லை.வெளியே போகவில்லை.தான் வசித்து வந்த மரத்திற்கு இப்படியானதே ..என வருந்தியது.\nகிளியின் அன்பைக் கண்டு இந்திரன் வியப்புற்றான்.பறவை இனமாய் இருந்தும் மரத்திடம் இப்படி ஒரு அன்பா என எண்ணி,கிளி இருந்த மரம் நோக்கி வந்தான்..அவன் கிளியிடம்'இந்த மரத்தைவிட்டு ஏன் அகலாமல் இருக்கிறாய் என எண்ணி,கிளி இருந்த மரம் நோக்கி வந்தான்..அவன் கிளியிடம்'இந்த மரத்தைவிட்டு ஏன் அகலாமல் இருக்கிறாய்\nஇந்திரன் இப்படிக் கேட்டதும் கிளி அவனை வணங்கி..'தேவேந்திரா உன்னை என் தவத்தால் அறிந்து கொண்டேன்.உன் வரவு நல்வரவாகட்டும்' என்றது.\nதேவேந்திரன் கிளியிடம்,'இலைகளும்,கனிகளும்,கிளைகளும் இன்றி பட்டுப்போன மரத்தில்..நீ மட்டும் இருந்து ஏன் காவல் காக்கிறாய்..இக்காட்டில் உனக்கு வேறு மரமா..இல்லை\nஇந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட கிளி, மிகுந்த துயரத்துடன்'நற்குணங்களின் இருப்பிடமான இம்மரத்தில் நான் பிறந்தேன்.இளமையில் நன்கு பாதுகாக்கப் பட்டேன்.பகைவர்களும் என்னை ஒன்றும் செய்யவில்லை.தயை,பக்தி இவற்றால் வேறு இடம் நாடாமல் இருக்கும் எனது பிறவியை ஏன் பயனற்றதாக மாற்ற நினைக்கிறாய்நமக்கு உதவு செய்தவரிடத்தில் தயையுடன் நடந்து கொள்வதுதானே தருமத்தின் இலக்கணம்.தயையே எல்லோருக்கும் திருப்தியை அளிப்பது.தேவர்கள் அனைவரும் தருமத்தின் சிறப்பைப்பற்றி உன்னிடம் அல்லவா கேட்க வருகிறார்கள்..அதனால் அன்றோ தேவர்களுக்கு அதிபதியாய் நீ இருக்கிறாய்..தருமம் அறிந்த நீ, நீண்ட நாட்களாக நான் இருந்த மரத்தை விட்டுவிடச் சொல்லலாமாநமக்கு உதவு செய்தவரிடத்தில் தயையுடன் நடந்து கொள்வதுதானே தருமத்தின் இலக்கணம்.தயையே எல்லோருக்கும் திருப்தியை அளிப்பது.���ேவர்கள் அனைவரும் தருமத்தின் சிறப்பைப்பற்றி உன்னிடம் அல்லவா கேட்க வருகிறார்கள்..அதனால் அன்றோ தேவர்களுக்கு அதிபதியாய் நீ இருக்கிறாய்..தருமம் அறிந்த நீ, நீண்ட நாட்களாக நான் இருந்த மரத்தை விட்டுவிடச் சொல்லலாமாஆதரித்தவர் நல்ல நிலையில் இருந்த போது அடுத்துப் பிழைத்தவன் அவர் கெட்ட நிலைக்கு வந்த போது எப்படி பிரிவதுஆதரித்தவர் நல்ல நிலையில் இருந்த போது அடுத்துப் பிழைத்தவன் அவர் கெட்ட நிலைக்கு வந்த போது எப்படி பிரிவது\nகிளியின் சொல் கேட்டு, இந்திரன் மகிழ்ந்தான்.ஞானிபோல பேசிய அக்கிளியிடம் மிக்க மரியாதை ஏற்பட்டது.அதனிடம், \"நீ வேண்டும் வரம் கேள்..தருகிறேன்' என்றான்.\nஉடன் கிளி.'பட்டுப்போன இம்மரம் முன் போல பூத்துக் குலுங்க வேண்டும்..இதுவே நான் வேண்டும் வரம்'என்றது.\nஉடன் இந்திரனும் அம் மரத்தின் மீது அமிழ்தத்தைப் பொழிந்தான்.முன்னைவிட பன் மடங்கு பொலிவுடனும்,கம்பீரத்துடனும் ஓங்கி வளர்ந்து நின்றது மரம்.\n கிளியின் பக்தியால் அம்மரம் பழைய நிலையை விட சிறந்து விளங்கியது என்பதுடன் அல்லாது, அக்கிளியும் ஆயுள் முடிவில் இந்திர லோகம் அடைந்தது.பக்தியுள்ளவனைச் சார்ந்தவர் மரம் போல நற்பயனைப் பெறுவர் என உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.\n\" என்று தருமர் கேட்க பீஷ்மர் உரைக்கிறார்..\n இதற்கு பழைய கதை ஒன்று உண்டு..\nஒரு சமயம் வசிஷ்டர் பிரமதேவரை நோக்கி, \"ஊழ்வினை,மனித முயற்சி இவற்றில் எது சிறந்தது\" என கேட்டார்.அதற்கு பிரம தேவர் காரண காரியங்களுடன் விளக்கினார்..\n'வித்திலிருந்து முளை முளைக்கிறது.முளையிலிருந்து இலை..இலையிலிருந்து காம்பு..காம்பிலிருந்து கிளை..கிளையிலிருந்து மலர்..மலரிலிருந்து கனி..கனியிலிருந்து வித்து..வித்திலிருந்து மறுபடியும் உற்பத்தி ஏற்படுகிறது.வித்து இன்றி ஏதும் தோன்றுவதில்லை.வித்தின்றி கனி இல்லை..வித்திலிருந்து வித்து உண்டாகிறது.வித்தின்றி பயனில்லை.விதைப்பவன் எத்தகைய விதையை விதைக்கின்றானோ அவ்விதமான பயனை அடைகின்றான்.அது போல நல்வினை,தீவினைக்கு ஏற்ப பயனை மனிதன் பெறுகிறான்.நிலமில்லாது விதைக்கும் விதை பயன் தராது, அது போல முயற்சி இல்லா ஊழ்வினையும் பயன் தருவதில்லை.அதாவது செய்வினை பூமியாகவும் ஊழ்வினை விதையாகவும் கருதப்படுகின்றன.நல்வினையால் இன்பமும், தீவினையால் துன்பமும் ஏற்படுகின்றன.\nஒரு செயலை முயற்சியுடன் செய்பவன் அதிர்ஷ்டத்தால் நோக்கப்பட்டு நன்மை அடைகிறான்.முயற்சி செய்யாதவன் மீது அதிர்ஷ்டம் தன் பார்வையை செலுத்துவதில்லை.நட்சத்திரங்களும்,சூரிய சந்திரர்களும், தேவ தேவியரும்,இயக்க இயக்கியவரும் மனிதராய் இருந்து முயற்சியினால் தேவத் தன்மை அடைந்தனர்.செல்வம் முயற்சி இல்லாதவரிடம் எப்போதும் சேர்வதில்லை.தத்தம் செயலுக்குப் பயன் இல்லையாயின், மக்கள் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவர்.அப்போது எல்லாம் வீணாகும்.ஆனால் முயல்பவனுக்குத் தெய்வம் கைகொடுத்து உதவுகிறது.முயற்சி இல்லையானால் தெய்வம் உதவி செய்யாது.எனவே தானே தனக்கு நண்பன்.தானே தனக்குப் பகைவன்.தனது செயலுக்குத் தானே சாட்சி.செய்யும் செயல் ஒரு வேளை கெடுமாயினும், பெரு முயற்சியால் இன்னொரு சமயம் கூடி வரும்.\nபுண்ணிய பலத்தினால்தான் தேவலோக வாழ்வு கிடைக்கிறது.நற்செயல் காரணமாகப் பெறும் புண்ணியம் இல்லாதவனைத் தெய்வம் கண்டு கொள்வதில்லை.\nதவத்தில் சிறந்த முனிவர்கள் சாபம் கொடுப்பது தெய்வத்தின் அருளால் அல்ல.அரிதின் முயன்ற தவத்தின் வலிமையால்.ஆசையும்,அறிவின்மையும் உள்ள மனிதனுக்குத் திரண்ட செல்வம் கிடைத்தும் காக்கும் முயற்சி இன்மையால் அது அவனை விட்டு விலகி விடுகிறது.தெய்வம் அவனைக் காக்க வருவதில்லை.சிரு நெருப்புப் பொறி காற்றினால் தூண்டப்பட்டுப் பெரிதாக ஆவது போலத் தெய்வம் முயற்சியுடையவனைச் சேர, செல்வம் மிகுதியாகப் பெருகும்.எண்ணெய் வற்ருவதால் தீப ஒளி மங்கிப் போவது போல, முயற்சி குறைவதால் தெய்வம் ஓய்வடைகிறது.மிக்க செல்வத்தையும்,வேண்டிய வசதிகளையும் பெற்றும் முயற்சி இல்லாத மனிதன் அவற்றை அனுபவிக்க முடிவதில்லை.மாறாக விடாமுயற்சியுள்ளவன் அவற்றை நன்கு அனுபவிக்கிறான்' என்று வசிஷ்டருக்கு பிரம தேவர் உரைத்தார்' என தருமருக்கு பீஷ்மர் கூறினார்.\n185-ஆஸ்ரம வாசப் பருவம்.(துறவு வாழ்க்கைப் பற்றி)\n184- கிருஷ்ணர் துவாரகை சென்றார்..\n183- ஒரு பிடி மாவுக்கு ஈடாகுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2008/11/276.html", "date_download": "2018-07-16T00:47:16Z", "digest": "sha1:HXWOYH54JD777PYIDUDBSV6VXOXQ7MXM", "length": 41860, "nlines": 498, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 276. உங்களுக்குப் பிடித்தவைகள்- ஒரு புள்ளிவிவரக் கணக்கு", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n276. உங்களுக்குப் பிடித்தவைகள்- ஒரு புள்ளிவிவரக் கணக்கு\n'The proof of pudding is in the eating' அப்டின்னு சொல்லுவாங்க. சரியா சமைச்சா சட்டிதான் மிஞ்சும் என்று தமிழ்ப்படுத்துவோமா இந்த லாஜிக்கை அப்படியே நம்ம பதிவுகளுக்குக் கொண்டுவந்து நல்ல பதிவுன்னா நிறைய பின்னூட்டம் அப்டின்னு சொல்லலாமா கூடாதா இந்த லாஜிக்கை அப்படியே நம்ம பதிவுகளுக்குக் கொண்டுவந்து நல்ல பதிவுன்னா நிறைய பின்னூட்டம் அப்டின்னு சொல்லலாமா கூடாதா கூடாதுன்னுதான்னு நினைக்கிறேன். ஏன்னா ரொம்ப நல்ல சீரியசான பதிவுகள் பக்கம் நிறைய பதிவர்கள் எதுக்குடா வம்புன்னு போறதேயில்லை; அப்படியே போய் எட்டிப் பார்த்தாலும் பின்னூட்டம் போடாம ஜகா வாங்கிக்கிறதுதான் நடப்பு. மொக்கைப் பதிவுன்னா கேக்காம கொள்ளாம கும்மிதான். மீ த பர்ஸ்ட் ... ஸ்டார்ட் த ம்யூஜிக் ... ஐ'ம் த எஸ்கேப் .. ரிப்பீட்டேய் .. இப்படி பல டெம்ப்ளேட் இருக்கவே இருக்கு. காசா பணமான்னு அதில ஒண்ணை எடுத்துப் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்போம்.\nஇந்த உண்மையெல்லாம் தெரிஞ்சாலுமே புதுசா ஒரு பதிவு போட்டுட்டு, உடனே சில பல பதிவுலக நண்பர்களுக்கு - நான் உனக்கு; நீ எனக்கு அப்டின்ற ஒரு உடன்படிக்கையோடு - பதிவு ஒண்ணு புதுசா போட்டிருக்கேன் அப்டின்னு சேதி சொல்லி, உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி பின்னூட்ட கயமை செய்திட்டு, வந்த பின்னூட்டத்துக்கும் நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னாலும் அதையும் ஆளாளுக்குத் தனித் தனியா போட்டு பின்னூட்ட எண்ணிக்கையைக் கூட்டிக்கிட்டு .... இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா .. இல்லீங்களா\nஇன்று வரை நிலைமை இப்படித்தான் என்றாலும் பதிய ஆரம்பித்த காலத்தில் யாருக்குமே இது ஒரு expecting mother-ன் காத்திருப்புதான். அப்படி காத்திருந்து என் முதல் பதிவுக்கு வாராது வந்த மாமணியாக வந்த முதல் பின்னூட்டக்காரர் பெனாத்தல். அவரு என்ன இம்புட்டு நல்லவரா.. ஒரே பின்னூட்டத்தை இரண்டுதடவை போட்டு என்னை மகிழ்வித்தார். இன்று வரை அந்தப் பதிவில் நான் அவருக்கு 'நன்னி'கூட சொல்லவில்லை. அடுத்து வந்த பதிவுகளுக்கெல்லாமே ஒற்றைப்படை எண்ணளவில்தான் பின்னூட்டங்கள். ஒன்பதைத் தாண்ட���வேனா என்றது. 13 பதிவு போட்டதும் ஏறத்தாழ ஒரு மாசம் ப்ரேக்.நியுமராலஜி எஃபெக்ட் போலும் அடுத்து 14-வது பதிவு போட்டேன் பாருங்க ... 21 பின்னூட்டம் (என்னுடைய நன்றியறிவிப்புகளையும் சேர்த்துதான் அடுத்து 14-வது பதிவு போட்டேன் பாருங்க ... 21 பின்னூட்டம் (என்னுடைய நன்றியறிவிப்புகளையும் சேர்த்துதான்) அசந்திட்டேன். அப்படி என்னதான் எழுதிட்டோம்னு இப்ப எடுத்துப் பார்த்தேன். நிச்சயமா இன்னைக்கி நான் எழுதுற அழகைவிட அன்றைக்கு நல்லாத்தான் 14. சொந்தக்கதை...சோகக்கதை என்ற தலைப்பில் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. அந்த நாள் மகிழ்ச்சியைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்து மகிழும்போது ஒரு எண்ணம்: ஏன் நம் பதிவுகளூக்கு இதுவரை வந்த பின்னூட்டங்களை வைத்து ஒரு - statistical analysis - புள்ளிவிவரக் கணக்கை வைத்து ஆராய்ச்சி ஒண்ணு செய்யக்கூடாதுன்னு தோன்றியது. அதன் பலன் கீழே\nஇதுவரை அதிகப் பின்னூட்டங்கள் பெற்ற என் பதிவு: 09.11.06-----187. CATCH 22* / மதவாதம் - யெஸ்.பா.வுக்கு பதில் -- 152 பின்னூட்டங்கள்.\nஅடுத்து 115 பின்னூட்டங்கள் பெற்ற பதிவு: 20.09.08-----269. சல்மான்கான் பிடித்த பிள்ளையார்\nஇந்த இரு பதிவுகளுமே மதங்களைப் பற்றியவை.\nஇது சாதிகளைப் பற்றிய பதிவு. சென்ற வாரம் நடந்தேறிய Dr. அம்பேத்கார் சட்டக் கல்லூரி தகராறுக்கும் இப்பதிவின் அடக்கப் பொருள் சரியாகவே பொருந்துகிறது. (இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன .. இந்தப் பதிவின் அடக்கப் பொருள் நம் சமூகத்திற்கு எப்போதும் பொருந்தும் என்பதே ஒரு வேதனையான காரியம்தான்.)\nஎந்த அறிவியல் சோதனையின் முடிபும் அந்த கண்டுபிடிப்போடு சார்ந்த வேறு சில விசயங்களோடும் ஒத்திருக்க வேண்டும்; correlation இருக்கவேண்டுமென்பது நியதி. அப்படி மேலே சொன்ன புள்ளிவிவரம் மற்ற என் பதிவுகளூக்கும் பொருந்தி வருகிறதா என்று பார்க்க நினைத்தேன்.\nஅதன்படி, என் பதிவுகளின் (category) வகைகளிலிருந்து நான் அதிகமாக எழுதிய 6 வகைகளை எடுத்தேன்.\n1) இடப் பங்கீடு ---மொத்தம் 21 பதிவுகள்; 301 பின்னூட்டங்கள். கணக்கிட்டால்\nசராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 14.3 பின்னூட்டங்கள்.\n2) ஜோதிடம் --- மொத்தம் 12 பதிவுகள்; 195 பின்னூட்டங்கள். 195/12 = 16.3/post சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 16.3 பின்னூட்டங்கள்.\n3) சொந்தக் கதை : மொத்தம் 47 பதிவுகள்; 833 பின்னூட்டங்கள்; 833/ 47 = 17.7/post\nசராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 17.7 பின்னூட்டங்கள்.\n4) சமூகம் --- மொத���தம் 53 பதிவுகள்; 1475 பின்னூட்டங்கள்; 1475 / 53 = 27.8/post\nசராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 27.8 பின்னூட்டங்கள்.\n5) திரைப்படங்கள் --- மொத்தம் 24 பதிவுகள்;726 பின்னூட்டங்கள்; 726 / 24 = 30.3post சராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 30.3 பின்னூட்டங்கள்.\n6) மதங்கள் --- மொத்தம் 25 பதிவுகள்; 824 பின்னூட்டங்கள்; 824 /25 = 33/post\nசராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 33 பின்னூட்டங்கள்.\nஇந்த முடிவுகளை histogram-ல் காண்பித்துள்ளேன்.\nகிடைத்திருக்கும் முடிவுகளை சிறிது ஆராய்ந்தால் ....\nஇடப்பங்கீடு பற்றி எண்ணிக்கையில் குறைவான பதிவுகள் இட்டிருந்தாலும், 'திசைகள்' இணைய இதழுக்காக அழைப்பின் பேரில் எழுதி என் வலைப்பூவில் அதனை மீள் + நீள் பதிவாக போட்ட போதும், அதன் பின் நான் அதே வகையில் எழுதிய பதிவுகளிலும் சூடான சில சர்ச்சைகள் வந்து கொண்டிருந்தமையால் அதற்கு வந்த பின்னூட்டங்கள் அதிகமாக இருக்குமென அனுமானித்திருந்தேன். ஆனால் அப்படி வராமலிருந்திருப்பதைப் பார்க்கும்போது சிறிது ஏமாற்றம்தான்.\nமதங்கள் பற்றிய பதிவுகளை ஆரம்பித்தபோது முதல் பதிவிற்கே நிறைய கேள்விகள் வர ஆரம்பித்தன. அவைகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால் நான் நினைத்திருப்பவைகளைக் கோர்வையாகச் சொல்ல முடியாமல் போய்விடும் என்பதால் பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைத்து விட்டு, நான் நினைத்த பகுதிகளை எழுதிவிட்டு பின்னூட்டப் பெட்டியைத் திறந்த போது பின்னூட்டங்கள் எதிர்பார்த்தது போல் கொட்டவில்லை; ஆனால் அதன்பின் பின்னூட்டங்கள் ஓரளவு வந்தன. ஆனாலும் இருக்கும் வகைகளில் மதங்களுக்குத்தான் அதிக பின்னூட்ட சராசரி வந்திருக்குமென்று நினைக்கவில்லைதான்.\nமற்ற வகைகளின் முடிவுகளில் சொல்லுமளவிற்கு ஏதுமில்லை.\nஇதுபோன்ற \"ஆராய்ச்சிகளில்\" வரும் முடிவுகளை வைத்து சில உறுதிப்பாடுகளை எடுக்க முடியும். அதுபோல் இந்த முடிவுகளை வைத்து நான் சில உறுதிப் பாடுகளை எடுத்துள்ளேன்; சரியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ஆனாலும் முடிவுகளுக்கு முன்னால் சொல்லவேண்டியது: பதிவுகளின் தாக்கமும் வீச்சும் அந்தப் பதிவு பெரும் பின்னூட்ட எண்ணிக்கையோடு பிணைந்த விஷயம் என்ற ஒரு கருத்தாக்கத்தோடுதான் இந்த முடிவுகள்.\nஇந்த முன் முடிவோடு பார்க்கும்போது --\nஎன் பதிவுகளில் மதங்கள் பற்றியவைகளின் வீச்சு அதிகமாக இருந்திருக்கிறது; படிக்கப் பட்டிருக்கிறது; அதிக தாக்கம் கொண்டிருந்திருக்கிறது. ஆகவே அவைகளை இன்னும் ஆழமாக அதிகமாக எழுதுவது பதிவர்களுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்.\nஅப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... \nவகை: 2-ம் நட்சத்திரப் பதிவுகள், பதிவர் வட்டம்\nவாழ்க வாழ்க வாழ்க என்று மும்முறை வாழ்த்துகிறேன்.\n//இன்னும் ஆழமாக அதிகமாக எழுதுவது பதிவர்களுக்கு ஏற்புடைத்ததாக இருக்கும்//\nஅது ஏன் 'மதங்களைப்' பற்றி மட்டும் ஆழமாக எழுத வேண்டும். எல்லாவற்றைப் பற்றியும் ஆழமாக எழுதுங்களேன். படிக்க நாங்க இருக்கிறோம். :-)\n//புதுசா ஒரு பதிவு போட்டுட்டு, உடனே சில பல பதிவுலக நண்பர்களுக்கு - நான் உனக்கு; நீ எனக்கு அப்டின்ற ஒரு உடன்படிக்கையோடு - பதிவு ஒண்ணு புதுசா போட்டிருக்கேன் அப்டின்னு சேதி சொல்லி, உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி பின்னூட்ட கயமை செய்திட்டு, வந்த பின்னூட்டத்துக்கும் நன்றின்னு ஒரு வார்த்தை சொன்னாலும் அதையும் ஆளாளுக்குத் தனித் தனியா போட்டு பின்னூட்ட எண்ணிக்கையைக் கூட்டிக்கிட்டு //\nஇவ்ளோ பெருசா சொல்றதுக்கு பதிலா சுருக்கமா 'இலவசம்'னு சொல்லியிருக்கலாமோ ஹிஹி :-). அவரு வர்றதுக்குள்ள மீ த எஸ்கேப்பு\nநன்றி ... நன்றி ... நன்றி\n* Sridhar Narayanan அப்டின்றவர் யாருன்னு எனக்குத் தெரியாது.\n*அவரது பின்னூட்டத்தில் 4 வது பத்தியில் என்ன சொல்றார்னே எனக்குத் தெரியவில்லை.\n* அவர் கொடுத்துள்ள மேற்கோளிட்ட பகுதிக்கு போட மறந்த என் டிஸ்கி:\nஇது யாரையும் குறிப்பிட்டோ, மனதில் வைத்துக் கொண்டோ எழுதப் பட்டதில்லை\nபுள்ளி விவரம் பிரமாதம். இவ்வளவு ஆராய்ச்சி எல்லாரும் செய்தால் உண்மையில் நல்ல பதிவுகளை எட்ட முடியும்.\nநானும் சித்தம் போக்கு சிவன் போக்கு என்ற ரீதியில் தான் எழுதி வருகிறேன்.\n40 தாண்டி பின்னூட்டங்கள் வந்த மாதிரி எனக்கு நினைவே இல்லை.:)\nஎல்லாவற்றையும் தொட்டு எழுதுங்கள் தருமி.\nஉண்மையான எழுத்தைப் படிக்கக் காத்திருக்கிறோம்.\n//இது யாரையும் குறிப்பிட்டோ, மனதில் வைத்துக் கொண்டோ எழுதப் பட்டதில்லை\nஅது சரி ஒண்ணா ரெண்டா குறிப்பிட்டு சொல்ல :-)\nஇன்னிக்கு எனக்கு ஆபிஸ்ல ”தருமி டே” தான் போங்க.. உங்களோட 5***** பதிவுகள படிச்சு நிறய கத்துக்கிட்டேன்.. நடுநிலமையில் எனக்கு நம்பிக்கை இரு���்ததில்லை.. பட் உங்கள் பதிவுகள் \"ideal\"க்கு வெகு சமீபத்தில் உள்ளீர்கள் என்று உணர்துகிரீர்கள்.. தன் சார்ப்பு கருத்தை தடவியும், தேவயானயிடத்தில் குட்டியும் சொல்லியிருக்கும் விதம் மிக அழகு..\nநல்ல அலசல். நானும் 'கூடலை' இப்படி அலசிப் பார்க்கணுமோ\nநீங்க கடைசி கேட்ட கேள்விக்குப் பதில் - நீங்க எது எழுதினாலும் படிப்பேன். ஆனா பின்னூட்டம் மட்டும் எல்லாத்துக்கும் போடுவேன்னு உறுதி கிடையாது. 'எதுக்கு வம்பு'ன்னு எனக்குத் தோணாத இடுகைகளுக்கு எல்லாம் பின்னூட்டம் போட்டிருக்கேன். :-)\nஎல்லாத்தையும் கலந்து கட்டி எழுதுங்க.\nபின்னூட்டத்த வச்சு முடிவெடுக்க முடியாது.\n//ரொம்ப நல்ல சீரியசான பதிவுகள் பக்கம் நிறைய பதிவர்கள் எதுக்குடா வம்புன்னு போறதேயில்லை; அப்படியே போய் எட்டிப் பார்த்தாலும் பின்னூட்டம் போடாம ஜகா வாங்கிக்கிறதுதான் நடப்பு.//\nஆமாங்க, நான் அப்படித்தான், படிப்பேன், ஆனா எதுவும் கமெண்ட் பண்ண மாட்டேன்.மீறி கமெண்ட் பண்றவங்களுக்கும் default template பேரு வச்சிருவாங்க டாபிக்-கைப் பொறுத்து.\nரியல்லி கிரேட்.யாரும் எதிர்பார்க்காத சிந்தனை.ஆரம்பத்தில் மலரும் நினைவை வச்சே வாரத்தை ஓட்டிடுவீங்களோ னு நினைக்க வச்சி\nசும்மா டாப் கீர்ல போயி கிராப் லாம் போட்டு கேப்டனையே புள்ளி விவரத்துல மிஞ்சிட்டீங்க.\nஅட என்னங்க பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் ஆகாதுண்ணேன்.\nநான் ஆரம்பத்துல அஞ்ஜு கூட வாங்கலண்ணேன்.\nஉங்க புள்ளி விபரம் அசத்தல்\n//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... \nஒண்ணியும் சொல்றதுக்கில்லை. நம்மளை சாப்ஜாடா போட்டு தாக்கிட்டீங்க. நீங்க இலைமறை காயா சொன்னதை அருமை ‘நண்பர்’ ஸ்ரீதர் துவைத்துக் காயப் போட்டுட்டாரு.\nஇந்த மாதிரி கேப்டன் ஸ்டைல் புள்ளிவிபரமெல்லாம் நான் செய்யமாட்டேன்\n//நான் ஆரம்பத்துல அஞ்ஜு கூட வாங்கலண்ணேன்.//\nவாழ்த்துக்கள் தருமி சார். நிறைய நேரம் இருக்கும் போல.\n//நிறைய நேரம் இருக்கும் போல.//\nஆனால் உங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று 'அங்கு' வந்தபோது தெரிந்து கொண்டேன்.\nஹி ... ஹி ... இதெல்லாம் பதிவுலகில் சகஜமம்மா ..\n//ஆனால் உங்களுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று 'அங்கு' வந்தபோது தெரிந்து கொண்டேன்// ஹாஹ்ஹா. இதுதான் நெத்தியடிங்கிறது. சோம்பேறித்தனம் தான். அப்புறம் பின்னூட்டறதுலயே திருப்தி அடைஞ்சிர்ரது.\n//அப்ப, நீங்க என்ன சொல்றீங்க ... \n��ீங்க கேப்டன் கட்சியில் சேர்ந்திட்டதா சொல்றோம் :)\n//மதங்கள் --- மொத்தம் 25 பதிவுகள்; 824 பின்னூட்டங்கள்; 824 /25 = 33/post\nசராசரியாக ஒவ்வொரு பதிவுக்கும் 33 பின்னூட்டங்கள்//\nஇதுல இருந்தே தெரியலையா தருமி ஐயா\nமதத்தை ஆன்மீகமா ஆக்கி, 50-50 தட்சிணையை இந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளூங்க ப்ளீஸ்\nயாருக்கும் புரியாத ஒன்றான மதத்தைப் பற்றிப் பேசியே புள்ளி விவரங்களின்படி முதலிடம் பிடித்த பெருமகனார், இனமானப் பேராசிரியர் திரு.தருமியார் அவர்களே, இன்றைய வலையுலகின் \"முதல் மதவாதி\" என்பதனை இனிமேலும் யாராலும் மறுக்க முடியாது..\nஉங்கள் வாழ்க்கையில் சந்தித்த சுவாரஸியமான மாணவர்களைப் பற்றி எழுதுங்களேன்.\nஇப்போதைக்கு அட்டென்டன்ஸ் போட்டுக்கறேன் ....\nஇத லிஸ்டுல விட்டுடீங்களே ... ))\n//சுவாரஸியமான மாணவர்களைப் பற்றி ..//\nஇங்கே 5-வது பகுதியில் கொஞ்சூண்டு சொல்லியிருக்கேன்.\nஒரு பெரிய லிஸ்ட் இருக்கு. என்ன பிரச்சனைன்னா இன்னும் நிறைய பழைய மாணவர்கள் தொடர்போடு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதுவது நன்றாக இருக்குமா என்று தெரியவில்லை.\n//இத லிஸ்டுல விட்டுடீங்களே ... ))\nஆமால்ல ... சரி, லூஸ்ல உடுங்க\n//வலையுலகின் \"முதல் மதவாதி\" என்பதனை இனிமேலும் யாராலும் மறுக்க முடியாது..//\nபாருங்க முருகனிடம் சொல்லி உங்கள என்ன பண்றேன்னு பாருங்க ...\nகிழடு, ....இப்படியே அடுக்குவீங்க போல .. \nஆனா எங்க ஊர்க்காரர் மாமா, மச்சான் அப்டி ஆளுகளுக்குத்தான் கொடுப்பாரு\nமதங்களை கொஞ்சம் glorify பண்ணிட்டா ஆன்மீகம் அப்டின்னு நான் நினைக்கிறேன். சாமி, கடவுள் அப்டின்னு பேசுறதுக்குப் பதில் கொஞ்சம் தத்துவார்த்தமா பேசிட்டா ..ஆன்மீகமாயிரப் போவுது.\nபின்னூட்ட ஆராய்சியாளர் தருமி வாழ்க.\n//உருமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு மாதிரி யாருடா பின்னூட்டம் போட வருவாங்கன்னு காத்திருந்து, ஆளு வரலைன்னாலும் test அப்டின்னு நமக்கு நாமே திட்டத்தை நிறைவேற்றி//\nஉங்களைப் போல் சர்வே பண்ணுறவங்க சிலர் test போட்டுக்குறது test பாக்குறதுக்குத்தான்ன்னு இத்தனை நாட்களா நினைத்திருந்தேன்:)\n287. அன்றும் .. இன்றும் ...\n285. மங்களம் ... மங்களம் ...\n284. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. ...\n283. நம்பிக்கையாளர்களுக்கு ஒரு அறைகூவல்\n282. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் - 4\n281. எங்க காலத்தில எல்லாம்… 2\n280. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல் .. ...\n279. தர���மியின் சின்னச் சின்ன கேள்விகள் - 3\n278. ஒரு நிகழ்வு - ஒரு செய்திப்படம் - ஒரு நூல். 1\n277. பொன்னியின் செல்வனும் EXODUS-ம்\n276. உங்களுக்குப் பிடித்தவைகள்- ஒரு புள்ளிவிவரக் க...\n275. எங்க காலத்தில எல்லாம் ..…\n273. மீண்டும் - வந்தனம்..வந்தனம்...மகா ஜனங்களுக்கு...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t140452-motivationstory", "date_download": "2018-07-16T01:08:18Z", "digest": "sha1:OHJIVYQQPOW7MKE76ADXQVGYHZPKRSVK", "length": 22529, "nlines": 228, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு! #MotivationStory", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களா�� சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nஆழ்ந்த தியானத்தில் இருந்தார் குரு. அந்த வெளியில் ஆழ்ந்த அமைதி ததும்பியது. ஒளி மிளிரும் அவரது முகத்தையே கூர்த்து பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தார்கள் சீடர்கள்.\nஅதிகாலை என்பது கேள்விக்கான நேரம். புத்தி, கூர்மையாக இயங்கும் நேரம். புத்தியைக் கூர்தீட்டும் ஆற்றல் கேள்விகளுக்கு உண்டு. கேள்விகள், எழ எழத்தான் அறிவு விசாலமாகும். தேடல், விளிம்புகளை உடைத்துச் சீறிப்பாயும். சீடர்கள் நிறையக் கேள்விகளைத் தங்களுக்குள் தேக்கிவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.\nசில நிமிடங்களில் கண்விழித்து, ஒவ்வொருவரின் கண்களையும் நேருக்கு நேர் பார்த்தார் குரு. அவரது பார்வையில் கருணை பொங்கியது. சீடர்களின் கண்களில் தொக்கி நிற்கும் கேள்விகள் அவருக்குப் பெருமிதத்தைத் தந்தன. அவர்கள் பேச இசைவளித்தார்.\nRe: ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nவயதில் சிறியவனான அந்தச் சீடன் கேட்டான்.\n\"குருவே, நேற்று நீங்கள் எங்களுக்கு போதித்தபோது, `ஆமைபோல் வேகம்கொள்’ என்றீர்கள். ஆனால், ஆமை பற்றி யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. 'ஆமை புகுந்த வீடும் வழக்குமன்ற ஊழியன் புகுந்த வீடும் ஒன்று' என்று எங்கள் பகுதியில் பழமொழியே இருக்கிறது. ஆமையை அமங்கலத்தின் சின்னமாகவே நாங்கள் புரிந்துவைத்திருக்கிறோம். ஆமை, வேகமாகச் செயல்படும் விலங்கும் அல்ல. அது மிக மெதுவாகவே நகரும். பிறகெப்படி ஆமையை நாங்கள் முன்னுதாரணமாகக்கொள்ள முடியும் ஆமையிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அப்படியென்ன நல்ல குணம் இருக்கிறது.. ஆமையிடம் நாங்கள் கற்றுக்கொள்ள அப்படியென்ன நல்ல குணம் இருக்கிறது..\nRe: ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nசீடனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் குரு. \"நல்லது சீடனே... நான் சொன்ன செய்தியை நன்கு உள்வாங்கியிருக்கிறாய். அதனால்தான் உனக்கு இவ்வளவு கேள்விகள் உதித்திருக்கின்றன. எல்லா விஷயங்களையுமே மேலோட்டமாகப் புரிந்துகொள்வதுதான் மனித குணம். எதையும் உடைத்து, பகுத்துப் பார்க்கப் பழக வேண்டும். இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எதுவுமே காரணம் இல்லாமல், திறன் இல்லாமல் படைக்கப்படவில்லை. ஆமையும் அப்படித்தான். மனிதன் தனக்கு ஏற்புடையவாறு, தனக்குக் கீழான எல்லாவற்றையும் காழ்ப்புஉணர்வோடே புரிந்துவைத்திருக்கிறான் அல்லது போதித்திருக்கிறான். முதலில் எந்த ஒரு விஷயத்தையும் விறுப்பு, வெறுப்பற்று பகுத்தறிந்து கற்றுக்கொள்ள வேண்டும்.\n ஆமை மாதிரி புத்திக்கூர்மையுள்ள, உணர் அறிவுள்ள, தேடலுள்ள உயிரினம் ஏதுமில்லை. தன் முதல் கருவுறுதல் நிகழ்ந்த பிறகு, ஆமை, தான் முட்டையிடுவதற்கான இடத்தைத் தீவிரமாகத் தேடும். பாதுகாப்பான, இடையூறு இல்லாத, தகுந்த தட்பவெப்பம் உள்ள இடத்தைத் தேர்வுசெய்ய அது நெடுந்தூரம் பயணிக்கும். ஓர் இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், அப்பகுதியைச் சில நாள்கள் நோட்டமிடும். 'அதுதான் தனக்கான இடம்' என்று தேர்வு செய்தபிறகு நிதானமாக முட்டையிடும்\nRe: ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nமுதன்முறையாக எந்த இடத்தில் முட்டையிட்டதோ, அதே இடத்தில்தான் காலம் முழுவதும் முட்டையிடும்.\nகடல் வாழ் உயிரிகளில் தன் வாழ்நாளுக்குள் அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய உயிரினம் ஆமைதான். ஆனால், பிற உயிரினங்களுக்கு இருப்பதைப்போல வசதியான துடுப்புகள் ஆமைக்கு இல்லை. உடல் வடிவமும் நீந்த ஏதுவாக இல்லை. ஆனால், அது பிற உயிரினங்களைவிட வேகமாகப் பயணம் செய்யும்.\nமுட்டையிடும் உணர்வு ஏற்படும்போது, பரந்து விரிந்த இந்தக் கடற்பரப்பில் எவ்வளவு தொலைவுக்கு அப்பால் இருந்தாலும், அதிவேகமாகப் பயணித்து தன் பழைய இடத்தைத் தேடி வந்துவிடும்...\"\nRe: ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nகுரு சொல்வதை லயித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள் சீடர்கள்.\nஅந்தச் சிறுவயது சீடன்தான் இப்போதும் பேசினான்.\n\"வசதியான துடுப்புகள் இல்லாத ஆமை, அவ்வளவு வேகமாக எப்படிப் பயணிக்கிறது\nஅவனது ஆர்வத்தை ரசித்த குரு, மேலும் சொல்லத் தொடங்கினார்.\nஇங்குதான் நீ ஆமையாக மாற வேண்டும். தனக்குத் துடுப்புகள் இல்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டு முடங்கிப்போகவில்லை ஆமை. அது இயற்கையைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.\nRe: ஆமைபோல் வேகம்கொள்... அருகில் இருக்கிறது இலக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:51:05Z", "digest": "sha1:ZW6EQFUYVK3TIN4RSKHAMPEVFZ6DAHNY", "length": 10314, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாய்கறி குப்பையில் இருந்து இயற்கை உரம்\nகாரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் காய்கறி, மற்றும் இயற்கை கழிவுகளை மட்க வைத்து மண்புழு உரமாக்கி அதே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளத்தூர் பேரூராட்சியில் 200 வணிக நிறுவனங்கள் உள்ளன. வெள்ளிதோறும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 1.25 டன் குப்பை சேகரமாகிறது. இதில் மட்ககூடிய கழிவு 400 கிலோ. எளிதில் மட்கக்கூடிய காய்கறி கழிவு, இலை கழிவுகளை தனியாக சேகரித்து அவற்றை இயற்கை உரமாக மாற்றி சந்தை மட்டுமன்றி விவசாயிகளுக்கும் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.\nஈரோடு மார்கெட் குப்பை – நன்றி: ஹிந்து\nசெயல் அலுவலர் கண்ணன் கூறும்போது:\nபள்ளத்தூர் வாரச்சந்தை, தினசரி ஓட்டல் மற்றும் கடைகளில் கிடைக்கும் ஓட்டல் கழிவு தனி லாரி மூலம், காலை 6 முதல் 9 மணிக்குள் சேகரிக்கப்படுகிறது. அவற்றை கானாடு காத்தான் உரப்பூங்காவுக்கு கொண்டு சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள 4 தொட்டிகள் மூலம் மண்புழு, கலவை உரமாக மாற்றி வருகிறோம்.\nஎளிதில் மட்க கூடிய ஈரம் நிறைந்த கழிவுகளை முதல் நான்கு நாட்கள் அழுக வைத்து, அவற்றை கிண்டி விட்டு, அதில் தொட்டிக்கு மூன்று முதல் நான்கு கிலோ மண்புழுவுடன் சாணத்தை சேர்த்து கலக்குகிறோம். 21 நாள் மட்கிய பின் அவை மண்புழு உரமாக மாறிவிடும்.\nஇதில் மட்க நாளாகும் கழிவுகளை தனியாக பிரித்தெடுத்து அதில் “இ.எம்.சொலூஷன்’ (E.M Solution) எனப்படும் பூஞ்சை காளானை சேர்த்து அடுக்குகளாக வைக்கின்றோம். எட்டு அடி உயர குப்பை 2 மாதத்தில் 2 அடியாக குறைந்து விடும். இது கலவை உரமாக பயன்படுகிறது. மண்புழு உரம் கிலோ ரூ.10க்கும், கலவை உரம் ரூ.5-க்கும் விற்பனை செய்கிறோம். ஒரு டன் மண்புழு உரம் இருப்பு உள்ளது.\nஎந்த சந்தையில் காய்கறி கழிவுகளை சேகரித்தோமோ அதே சந்தையில் அவற்றை உரமாக்கி விற்பனையும் செய்து வருகிறோம். தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மொத்தமாகவும் வழங்க தீர்மானித்துள்ளோம், என்றார். கானாடுகாத்தான் பேரூராட்சியும் இதே முறையில் உர தயாரிப���பில் ஈடுபட்டு வருகிறது.\nஇதே போல் எல்லா காய்கறி சந்தைகளிலும் கழிவு காய்கறிகளை எருவாக மாற்றினால் குப்பையும் நாற்றமும் குறையுமே\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை\nCFL விளக்கு சுற்றுச்சூழல் நண்பனா\nவீட்டிலேயே குப்பையில் இருந்து தயாரிக்கலாம் உரம்...\nPosted in குப்பை, மறுசுழற்சி\nதமிழகத்திற்கு தேவை மயில் சரணாலயங்கள் →\n← மல்யுத்த வீரர்கள் உண்ட மிளகு சம்பா\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-16T00:38:04Z", "digest": "sha1:C3CG2F7BIEHLRALFQSEOKZ6I62HZKKBT", "length": 13367, "nlines": 147, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: ரெட் பேனாவும் சமுதாய மாறுதலும்", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\nரெட் பேனாவும் சமுதாய மாறுதலும்\n’..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயநலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.\nஎன் பேர் கோபால். எல்லாரப் போலவும் படிச்சிட்டு, வேலை வாங்கி சென்னைல கொஞ்ச நாள் குப்பை கொட்டிட்டு இப்போ அமெரிக்கால வந்து ட்ராஷ் கொட்டிட்டு இருக்கேன். விஜி, என் அக்கா, பொறுமைசாலி எதையும் நிறுத்தி நிதானமாய் செய்பவள். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள். அது என்னமோ தெரில எனக்கு விவரம் தெரிஞ்சு பொறந்தால பசங்க மேல எனக்கு அவ்வளவு பிரியம்.\nஒரு மாமா என்ன பண்ணனும்ன்னு என் நண்பர்கள் என்ன பாத்துதான் கத்துகிட்டங்க.\nஎனக்கு பாசத்த பேச்சுல காட்றது பிடிக்காது. எதுன்னாலும் செயல்ல இருக்கணும். இந்தியாவில இருக்கும் போதே அவங்களுக்கு பிடிச்ச விஷயத்த செய்யாம இருக்க மாட்டேன். இங்க வந்து சொல்லணுமா\nபோன தடவ ஊருக்கு போறத்துக்கு முன்னாடி போன் பண்ணினேன்.\n‘ஏய் பசங்களா, என்ன வேணும் உங்களுக்கு\n‘கலர் பென்சில், கலர் பேனா, வீடியோ கேம், .......’ என்று அவர்களது பட்டியல் நீண்டுகொண்டே போனது....\nவிஜி அவர்களிடம்... ‘ஹேய்.. போதும்டா எவ்வள்வுடா வாங்கிட்டு வருவான் அவன்...’ என்று அதட்டினாள். நான் அவளை அதட்டினேன்.\nஇந்தியா சென்றபோது அவர்கள் எதிர் பார்த்ததை விட நிறைய பொருட்கள் வாங்கிச் சென்றேன். பசங்களை ஏமாற்றுவது என்றும் எனக்கு பிடிக்காது. என் அக்காவோ, சின்ன ஏமாற்றங்கள் இருக்கணும்ன்னு சொல்லுவாள். அப்போதான் பிள்ளைங்க பிற்காலத்துல ஏமாற்றங்களை தாங்குவாங்களாம். சுத்தப் பேத்தல்.\nஅன்று அவர்கள் அந்த பேனாவில் எழுதி மகிழ்ந்தது, யப்பா என்ன சந்தோஷம். ‘டேய் கோபால் சாதிச்சுட்ட’ அப்படின்னு எனக்கு நானே தோள் தட்டிக்கொண்டேன். இந்தியப் பயணம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து அவர்களுக்கு தொலைபேசினேன், அப்போதுதான் கல்யாணி (அக்கா மகள்) சொன்னாள்\n‘மாமா... நீ வாங்கிட்டு வந்ததுல எனக்கு ரெட் கலர் பேனாதான் பிடிச்சது.... ஆனா அது தொலஞ்சுபோச்சு’\n‘சரி... நான் வாங்கி அனுப்பறேன்..’ என்று கூறினேன்.\n‘சூப்பர் மாமா’ என்று குதுகலித்தாள்.\nஅடுத்த நாள் கல்யாணி எனக்கு போன் செய்தாள்.\n’மாமா... அந்த ரெட் பேனாவ திருட்டு ராதிகாதான் எடுத்திருக்கா, மல்லிக்கா மிஸ் குடுத்தாங்க’ என்றாள்.\n’ஏய்... அப்படி சொல்லதன்னு சொல்லிருக்கேன் இல்ல...’ சட்டென விஜி போனை வாங்கினாள்.\n‘டேய்... அந்த ராதிகா, மல்லிக்கா மிஸ் பொண்ணு. அவங்களுக்கு இருக்கற வருமானமே தையல் மிஷனும், டியூஷனும்தான். சரி நாமளும் உதவி பண்ணின மாதிரி இருக்கும், பசங்களும் படிச்ச மாதிரி இருக்கும்ன்னு டியூஷன் அனுப்பினேன்’\n‘அந்த பொண்ணுக்கு இந்த மாதிரி பேனாவெல்லாம் வாங்கற வசதி இல்ல. சின்ன பொண்ணு பார்த்ததும் ஆசப் பட்டு எடுத்துட்டா. இது அந்த பொண்ணு தப்பும் இல்ல அறியாப் பொண்ணு. இப்போ இதுனால அந்த பொண்ண எல்லாரும் திருட்டு ராதிகான்னு கூப்பிடறாங்க. இவக்கிட்ட சொல்லிருக்கேன், இன்னொரு தடவ அப்படி சொன்ன சூடு போடுவேன் அப்படின்னு ’\n‘சரி அதான் பேனா வந்துருசில்ல’\n‘பேனா வந்துருச்சு. ஆனா அந்த பொண்ணு மனசுல இந்த தப்பான எண்ணம் வர நாம காரணம் இல்லயா இது மாதிரி நாம செய்யற சின்ன விஷயம் பெரிய மாறுதல்கள சமுதாயத்துல ஏற்படுத்துது. இதுல ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ..நாம சந்தோஷமா இருக்கணும்ன்னு செய்யற விஷயம் சமுதாயத்த மாத்தினாலும் அது சுயநலம்தான்...’ வேகமாக விஜி போனை வைத்தாள்.\nஅவள் கடைசியில் சொன்ன வார்த்தைகள் எனது எண்ணங்களை புரட்டிப் போட்டது. இதுக்கு நான் என்ன செய்ய முடியும். ஆனா ஏதாவது செஞ்சுதான் ஆகணும். பசங்களும் சந்தோஷமா இருக்கணும், சமுதாயமும் இதுனால கெடக் கூடாது. எதாவது வழி இருந்த்தா சொல்லுங்களேன் ப்ளீஸ்......\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 8:39 PM\nLabels: ஆதங்கம், சிறுகதை முயற்சி, சீரியஸ்\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nரெட் பேனாவும் சமுதாய மாறுதலும்\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2010/09/blog-post_23.html", "date_download": "2018-07-16T00:52:50Z", "digest": "sha1:6KQSNJCMK6I34EXI2QGUOBSWMOZ63YZE", "length": 13791, "nlines": 219, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: நான் சேகரிக்கும் பொக்கிஷங்கள்", "raw_content": "\nநம்மில் பலருக்கு வித விதமான தபால்தலைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் சிலருக்கு வாழ்த்து அட்டைகள் சேகரித்து வைக்கும் பழக்கமும் இருக்கும். சிலர் சாவிக்கொத்துகளை சேகரித்து வைப்பார்கள். சிலர் பிரபலமானவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி - தோழர், தோழிகளின் கையெழுத்துகள் புகைப்படங்கள் என சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இதெல்லாம் இங்கு எதற்கு சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா\nநான் அப்படி சேகரிக்கும் பொக்கிஷங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே. என் குழந்தை பிறந்ததிலிருந்து இது வரை ஒவ்வொரு வருட முடிவிலும், அந்த வருடத்தில் அவள் அணிந்த அழகான உடைகளை பாதுகாப்பாக எடுத்து வைப்பேன். அவள் பெரியவளாகும் போது இவைகளை காண்பித்தால் இதெல்லாம் நாம் சிறுவயதில் அணிந்தோமா என்று அவளுக்கு வியப்பாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம்.\nஇது ஒரு உதாரணம். இவை போ��்று அப்பா கொடுத்த 5 ரூபாய் புது நோட்டு; அம்மா கொடுத்த தலைதீபாவளி சீரில் இருந்த 1 ரூபாய் புது நோட்டு; புடவை கட்ட ஆசைப்பட்டு வாங்கிய முதல் புடவை; கணவர் ஆசையாக வாங்கிக் கொடுத்த முதல் சுடிதார்; அவர் எனக்கு எழுதிய கடிதங்கள்; நாங்கள் முதன்முதலாக சென்ற ”ரன்” சினிமாவின் டிக்கெட்; நான் ஒரு குழந்தைக்கு அம்மா ஆகப் போகிறேன் என்று டாக்டர் உறுதி செய்த நாளின் காலண்டர் ஷீட்; அப்பா கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்த புத்தகங்கள் - இப்படிப் பல பொக்கிஷங்களை நான் சேர்த்து வைத்திருக்கிறேன் [இதுக்கே தனியா ஒரு அறை வேண்டும் போல இருக்கு என்று என்னவர் அவ்வப்போது புலம்புவது தனிக்கதை].\nஇதைப் படிக்கும் போது உங்களுக்கும் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் என்னென்ன என்று மனதுக்குள் கொசுவத்தி சுத்த ஆரம்பித்துவிட்டதா\nபட்டியல் வெகு அழகு... பாராட்டுக்கள்\nஉங்கள் கருவூலத்தில் மேலும் பல இனிய நினைவுச்சின்னங்கள் சேர வாழ்த்துகள்.\nபொக்கிசங்கள் வாழ்கையில் பல நினைவுகளை மீட்ட உதவும் நானும் தொடங்கப்போரன்\nபயங்கர செண்டிமெண்ட் ஆளா நீங்க :)\nநானும் இந்த மாதிரி பல நினைவுச் சின்னங்களை சேகரித்து வைத்திருந்தேன். வயதான பின்பு அவைகளின் மேல் இருக்கும் ஈர்ப்பு குறைந்து விட்டது. பெரும்பாலானவற்றை கழித்து விட்டேன்.\nஆனால் அவை கொடுக்கும் சந்தோஷம் தனி.\nவாவ், நீங்க ரொம்ப ரசனையானவர்னு தெரியுதுங்க.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nமுதல் முறையாக என் பதிவுக்கு கருத்திட்டமைக்கு நன்றி.\nநான் ரொம்ப சென்டிமென்ட் ஆள் தாங்க. வரவுக்கு நன்றி.\nபொக்கிஷமான நினைவுகளை மூட்டை கட்டி வைத்திருக்கிறீர்கள். குட்.\nநானும் இப்படித்தான்.. சேர்த்துக்கொண்டிருந்தேன்மா. அடிக்கடி ஊர் மாற்றலில் சிலது மிஸ்ஆகிரும் மா..\nஉங்கள் இனிய பொக்கிஷங்களின் பட்டியல் இன்னும் பன்மடங்கு பெருக வாழ்த்துக்கள்.\nநானும் இப்படி சேத்து வெக்கற ஆளுதாங்க... இப்ப குறைச்சுட்டேன்... சேத்து வெச்சு எதை எல்லாம் போற எடமெல்லாம் தூக்கிட்டு போக முடியும்னு வருத்தம் தான் காரணம்... ஆனா நினைவுகள் நினைவு சின்னங்கள் அழகானவை... அழகான பகிர்வு தோழி...\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண ��ரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6918", "date_download": "2018-07-16T01:02:30Z", "digest": "sha1:FFKHNA66FNUBPQA3WF4G3Q6PNUBPJPRF", "length": 8894, "nlines": 62, "source_domain": "maatram.org", "title": "புலப்படாத தடைகள்: ஒன்லைன் மற்றும் ஓப்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கான போராட்டம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபுலப்படாத தடைகள்: ஒன்லைன் மற்றும் ஓப்லைன் வன்முறைகளை எதிர்ப்பதற்கான போராட்டம்\nஇலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும் தமது செயற்பாடுகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளனர், தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுமுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழும் கருத்து சுதந்திரத்தின் மீதான நெருக்கடி, ஆர்வலர்கள் மீதான கண்காணிப்பு, அச்சுறுத்தல், நேரடியான வன்முறைகள் என்பன கடந்த ஆண்டிலும் தொடர்ந்துள்ளது. அதற்கும் மேலதிகமாக பெண் ஆர்வலர்கள் மறைமுகமான அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர்.\nவரலாற்று ரீதியாக போராட்டங்களில் பெண்கள் அதிகளவான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றனர். சுதந்திரத்துக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்து ‘குலஞான சமிதி’ மற்றும் ‘மஹில சமிதி’ ஆகியவை பொது வாழ்க்கைக்குள் பிரவேசிக்கும் பெண்களுக்கும் பெண்களின் நலன்களுக்காக பணியாற்றுவதற்கும் மிகவும் முக்கியமான நுழைவாயிலாக அமைகின்றது. ஆனாலும், இதுவரையில் பெண்கள் நம்பமுடியாத பல காரணங்களுக்காக சந்தேகத்துடன் நோக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. உதாரணமாக, பிரச்சினைகள் தொடர்பாக பொதுவெளியில் பேசுதல், தொடர்ச்சியாக பயணம் செய்தல், களத்தில் ஆண்களுடன் இணைந்து பணியாற்றுதல் அல்லது பேஸ்புக் மற்றும் வட்ஸப் பயன்படுத்துதல் ஆகிய சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்காக கிறவுண்ட்வியூஸ் தளத்துக்கு நேர்காணல்களை வழங்கியவர்கள் கூறிய விடயங்களுக்கு அமைவாக இந்தத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.\nபெண்கள் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக பேசும் சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது மிகவும் கொடூரமான கருத்துக்கள் விமர்சனங்களாக முன்வைக்கப்படுகிறது. மார்ச் 2017இல் பிபிசி சிங்கள சேவைக்கு செவ்வி ஒன்றினை வழங்கியிருந்த சட்டத்தரணி எர்மிஷா தேகல் அருவருப்பான கருத்துக்களை எதிர்கொண்டிருந்தார், முஸ்லிம் தனியாள் சட்டத்திருத்தம் தொடர்பாக அவர் பேசியபோது இது இடம்பெற்றது. 2017 ஆகஸ்ட்டில், முல்லைத்தீவில் காணாமல்போனோருக்காக தொடர்ச்சியாக வீதிகளில் போராடிவரும் குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படும் மரியசுரேஷ் ஈஸ்வரி அரச புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தார்.\nபாரபட்சமான சட்டங்களை நீக்குதல் மற்றும் துஷ்பிரயோகங்கள், தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் முதல் உள்ளூர் அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் ஊழல் மோசடிகளை ஒழித்தல் வரையான பல்வேறு விடயங்களுக்காக பணியாற்றும் மூன்று மாகாணங்களில் உள்ள பெண் ஆர்வலர்களிடம் கிரவுண்ட்விவ்ஸ் உரையாடியிருந்தது. தொழில்நுட்ப ரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றிய விடயம் மற்றும் வெறுப்புணர்வுக்காக தாம் இலக்கு வைக்கப்படுவதற்கு எவ்வாறு பதிலளித்தார்கள் என்பது தொடர்பாக அவர்கள் தமது அனுபவத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.\nமுழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும். அல்லது கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாக வாசிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/ad7", "date_download": "2018-07-16T00:57:24Z", "digest": "sha1:NES7K4KGMUO3BO3ITRDJBRIQCO5DTZCS", "length": 9547, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: பாலன் என்றொரு திறமைசாலி", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nசிலர் எந்த வேலை கொடுத்தாலும் சிறப்பாகச் செய்வார்கள். அப்படிப்பட்டவர்தான் பாலன். அவர் எதைச் செய்தாலும் அதை மனப்பூர்மாக சிறப்பாக செய்வார் பாலன். அதனால் அவரை நம்பி நிறைய பெரிய வேலைகள் வரும். தங்களால் செய்ய முடியாத பெரிய வேலைகளைப் பாலனிடம் பேராவூரணிப் பகுதி மக்கள் கொடுத்து விடுவார்கள். சிலர் குளத்தை ஏலம் எடுப்பார்கள். ஆனால் அதில் மீன் பிடித்து, பிடித்த மீனை விற்பனை செய்து பணம் பார்க்கத் தெரியாது. அந்த நேரங்களில் பாலன் தான் அவர்களுக்கு கை கொடுப்பார். அவர் தனக்கு என்ன வேண்டுமோ அதை நேரடியாக கேட்டுப் பெற்றுக்கொள்வார். கிடைக்கும் லாபத்தை அப்படியே உரியவர்களிடம் கொடுத்து விடுவார்கள். பெரிய பெரி�� கான்ட்ராக்ட் எடுத்துச் செய்பவர்கள் வேலையை முடிக்க முடியாமல் திண்டாடுவார்கள். அவர்கள் சின்ன சின்ன வேலைகளைப் பாலனிடம் ஒப்படைத்து விடுவார்கள். அந்த வேலையைக் கொடுத்த காலத்திற்கு முன்பே செய்து முடித்துவிடுவார் பாலன். அந்த வேலையானது மெயின் கான்ட்ராக்டர் செய்த வேலையைக் காட்டிலும் சிறப்பாக இருக்கும்.\nஇப்படி ஓடியாடிப் பல வேலைகளைச் செய்வதால் பாலன் நல்ல வசதியோடுதான் வாழ்ந்தார். ஆனால் பாலனிடம் உள்ள செல்வத்தைக்காட்டிலும் அவரின் நேர்மையே ஊர் மக்களிடம் பெரிய மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்நிலையில் தான் பாலனுக்குத் தனியாக செய்ய வேண்டிய வேலை ஒன்று அரசிடம் இருந்து நேரடியாகக் கிடைத்தது. பாலனின் திறமையைக் கண்ட அரசு அதிகாரிகள் அவரிடம் அழைத்துப் பேசினர். “மிஸ்டர் பாலன்.. உங்களின் திறமையையும் உங்கள் வேலை சுத்தத்தையும் நேர்மையையும் நாங்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆகவே ஏரியைத் தூர் வாரும் வேலையை உங்களுக்கே நேரடியாகக் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்” என்றார்கள். பாலன் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. எந்த வேலையையும் செய்யத் தயங்குவதில்லை. ஆனாலும் சிறிது யோசித்தார்.\nஅதிகாரிகள் நல்ல தொகைக்கு அந்த வேலையைப் பாலனிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தார்கள். இதை எடுத்துச் செய்தால் ஒரு கணிசமான தொகை மிஞ்சும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பெரிய ஏரியைத் தூர் வாருவது என்பது எளிதான வேலையில்லை. சரியான இயந்திரத்தின் துணை கொண்டு அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் ஏரி முழுவதும் குப்பை நிறைந்து கிடக்கிறது. அதை முதலில் அப்புறப்படுத்த வேண்டும். அடுத்தது ஏரியை முறையாக ஆழப்படுத்த வேண்டும். அடுத்தது ஏரி உடைப்பெடுக்காமல் இரண்டு ஆள் மட்டத்திற்குக் காரையை உயர்த்த வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தார். இறுதியாக ஒரு முடிவோடு அந்த வேலையை ஏற்றுக்கொள்வதாக அதிகாரிகளிடம் கூறினார் பாலன்.\nவேலை பாலன் கைகளுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் ஊரில் விவரம் தெரிந்த இளைஞரான ராமிடம் சென்று தன் பிரச்சனையைக் கூறினார் பாலன். ராம் அக்ரி பட்டமேற்படிப்பு முடித்து விட்டு குடுமியான்மலை வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\n“தம்பி.. இதுதான் எனக்குச் ��ொந்தமாக கிடைச்ச முதல் வேலை. நான் இதை ரொம்ப சிறப்பா செஞ்சா எதிர்காலம் ரொம்ப நல்லா இருக்கும்ணு தோணுது.. என்ன பண்ணலாம். இங்க கிடைக்கிற மெஷினெல்லாம் சரிப்படாது.. வேறு ஏதாவது நல்ல திறன் வாய்ந்த இயந்திரம் இருந்தா நல்லது.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா\n“ரொம்ப நல்லாத் தெரியும்.. அமெரிக்காவில் தயாரானது பாப்காட் (bobcat) வாகன இயந்திரம். அதை ஒண்ணு வாடகைக்கு எடுத்தா போதும். அது எழுபது விதமான வேலைகளை செய்யும். ஏரியில் உள்ள குப்பையை வாரிவிடலாம். குளத்தை ஆழப்படுத்தலாம். வரப்பை உயர்ததலாம்’‘\n“ரொம்ப நல்லதாப் போச்சு.. அந்த மெஷின் எங்கப்பா கிடைக்கும்..\n““கோயம்புத்தூரில் MARWELL ENNCON TECH PVT LTD நிறுவனம் இருக்கு. அதோட கிளை நம்ம திருச்சில இருக்கு. அங்கே பாப்காட்டை வாடகைக்கு எடுக்கலாம்” என்றார்\n“அப்புறம் என்ன இப்பவே திருச்சிக்கு கிளம்புறேன்” என்று கிளம்பிவிட்டார் பாலன்.\nஇது தவிர, சென்னை, சேலம், மதுரை, ஓசூர், கேரளாவிலும் கிளைகள் உள்ளன.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naathigam.blogspot.com/2010/11/blog-post_8646.html", "date_download": "2018-07-16T00:37:32Z", "digest": "sha1:KQ5ZYYRW75MSCC7ZSXLBYDS2PAA6VVSN", "length": 52312, "nlines": 620, "source_domain": "naathigam.blogspot.com", "title": "நாத்திகம்: ஞானசூரியன்", "raw_content": "\nமதம், கடவுள் ஆகியவை மக்களிடையே மூடநம்பிக்கைகளை வளர்க்கும் கருவி.மக்களை மானமற்றவர்களாக ,சிந்தனை அற்றவர்களாக வைத்து ஒரு குறிப்பிட்ட மக்களின் உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை.\nஎன்னைப் பற்றி.... தந்தை பெரியார்\nதருமபுரி மாவட்டத்தில் காவல் நிலையங்களா - பஜனை மடங...\nசு, சோ சாமிகளும்- குமூர்த்திகளும்\nதியாகராயர் அரங்கில் வேட்டுச் சத்தம்\n2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்\nஆ.இராசாமீது குற்றம்சாற்றிட எந்த இடத்திலும் ஆதாரமில...\nபிகார் தேர்தல் - ஒரு கண்ணோட்டம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற போர்வையில் தி.மு.க. ஆட்சியை ஒ...\nசந்தி சிரிக்கிறது பா.ஜ.க.வின் இலட்சணம்-எடியூரப்பாவ...\nஒரு நாளில் இரு நிகழ்வுகள்\n1916 - திராவிட இயக்கத்தின் விடியல் தமிழர் தலைவர் ...\nகிரிவலம் -ஏனிந்த இரட்டை வேடம்\nதிராவிடர் கழகப் போராட்ட அறிவிப்புக்கு வெற்றி\nமீண்டும் அமைச்சரவையில் ஆ.ராசா காங்கிரஸ் உறுதி -ரா...\n\"பெரியார் - அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு\" : ஆ. ...\nதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் மனிதனை மனிதன��� சுமக்...\nகுஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சாதனைகள்- ஒளி ப...\nகுற்றச்சாட்டு தவறு என்று நிரூபிப்பேன் மத்திய அமைச...\nஅம்பேத்கரின் 22 உறுதி மொழிகள் -கி.வீரமணி ,தலைவர் ...\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2)\nதீவிரவாத செயல்களுக்காக கைதான இந்துக்களுக்கு ஆர்.எஸ...\nராசாவுக்கு மத்திய அரசு முழு ஆதரவு -நக்கீரன்\nகொந்தளிக்கும் மத்திய அமைச்சர் ஆ...\nகல்கிக்கு வந்த எரிச்சல்-தமிழர்களே உஷார்\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு: முறைகேடு நடைப...\nஇதற்கு பின்னால் உள்ள சக்தி எவை சதி என்ன\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை முறிய வைக்க மத்திய அம...\nஸ்ரீரங்கா ரங்கா பார்த்தாயா கருஞ்சட்டை பட்டாளத்தை\nஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் சமஸ்கிருத எழுத்துகளை...\nசோனியா காந்தி சொன்னது நடக்கட்டும்\nதீபாவளியை முன்னிட்டு நரகாசுரன் சிறப்பு மலர் 16 பக்...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் ...\nமுதலமைச்சருடன் தலைமைச் செயலகத்தைச் சுற்றிப் பார்த்...\nஎன்ன, தினமலரே, தினமணியே, இந்து வகையறாக்களே சங்கர ம...\nஅரசு அலுவலகங்களில் மத நிகழ்வுகளுக்கு தடை வருமா \nஏழ்மையான எளிமையான ஜெயலலிதா - கலைஞர் பெருமிதம்\nதேவாசுரப் போராட்டம் அசுரர்கள் - திராவிடர்கள், அசுர...\nஎன்னைப் போல மேலும் பல பெண்களை சீரழித்துள்ளார் பாதி...\nஜார்ஜ் பெர்னாட்சா நினைவு நாள் (1950)\n ஆறாவது முறையாக கலைஞர் மு...\nஅய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா\nபிள்ளையார் ஆபாசமும் அதன் புராணமும் படிக்க(Read), தரவிறக்க(Download) இந்த சுட்டியை அழுத்துங்கள்\n(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)\nபெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு\nமுதல் பதிப்பு : 1928\n(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.\nஇந்த ஞானசூரியன் தன் பெயருக்கேற்ப, இந்து மதம் என்பதன் பெயரால் நடைபெற்று வரும் புரட்டுகளையும், ஆபாசங்களையும், ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளையும், சமஸ்கிருதத்தில் உள்ள வேதம், ஆகமம், ஸ்மிருதி, உபநிஷத்து, புராணம் முதலியவைகளின் புரட்டுகளையும், ஆதாரத்தோடு விளக்கிக் காட்டித் தமிழ் மக்களிடம் அறிவுப் பயிரைச் செழித்து வளரச் செய்யும் சிறந்ததொரு நூலாகும்.\nஇதனை ஒரு முறை படிப்பவர்கள் ஜாதி, மதம், வருணாச்சிரம தருமம், யாகம், பூஜை ��ிருவிழா முதலியவைகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழர்களை ஏமாற்றும் பொருட்டு ஏற்படுத்தி வைத்தவை என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்து, அவைகளில் நம்பிக்கை வைத்து ஏமாற்றும் தன்மை ஒழிந்து, பகுத்தறிவும், சுயமரியாதையும் உடைய வர்களாகச் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.\nஇந்நூலைத் தமிழர்களுக்கு உபகாரஞ்செய்தவர், தமிழ், வட மொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி என்பவர். இதனை எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட்செலவில அச்சிட்டு வெளி யிட்டவர், பொதுஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழரு மாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு.சண்முகம் அவர்களாவார்.\nஇவ்விருவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.\nஇப்புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப் படித்து, ஆரியச் சூழ்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடனேயே மிகவும் குறைந்த விலையில் வெளியிடுகிறோம். தமிழர் ஒவ்வொருவரும் தவறாமல் வாங்கிப்படித்து உண்மை உணர்வார்களாக.\nதிருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (வக்கீல்) அவர்கள் எழுதுவது\nஞானசூரியன் கூறும் பொருள் களை நோக்குங்கால் ஞான சூரியன் ஞானசூரியன் என ஆண் பாலாற் கூறுதல் தகுதி யேயாம்.\nஅவன் வடமொழி வேதங் களிலும், மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியாகமம் முதலியவற்றிலுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக்கூறிப் பொருளுரைத்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும், சாதிக் கோட்பாடுகளையும், கொடுமை களையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலிய வற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப் பாராயின், அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார். பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான். தாம் மதிக்கப்படுவதற்���ுரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர் மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.\nபிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமண ரல்லாதார்களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர் களையும், பூசாரிகளையும் விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.\nஇந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டு களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கைகளினின்றும், தாழ்வினின்றும், பிராமணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்கு கின்றான்.\nவடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும், ஞான சூரியன் கிரணங்களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.\nசாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான் ஞான சூரியன் - தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nதிருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல். அவர்கள் எழுதியதன் சுருக்கம்.\nதமிழ் மக்கள் இப்பொழுதுள்ள வடமொழி வேதாகமங்கள் இன்ன தன்மையனவென்று அறிந்து கொள் வதற்கு இந்நூல் பெரியார் ஒளி காட்டியாகத் திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்ம னோர்கள் விடுதலை அடை வதற்கு இந்நூல் தலை சிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ் கின்றேன்.\nசுவாமி வேதாசலம் அவர்கள் எழுதியதன் சாரம்:\nவடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப் பார்ப்பனர் அவற்றை உயர்த்துரைக் கும் மயக்குரைகளில் வீழ்ந்து, அவற்றைக் குருட்டுத் தனமாய்ப் பாராட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் மயக்க இருளை ஓட்டி, வடநூல்களின் ஊழலும், அவற்றின் கண் தமிழ் மக்களைப் பாழாக்கு வதற்குப் பார்ப்பனர் எழுதி வைத்திருக்கும் பொய்மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந் திறத்தது இஞ் ஞானசூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை. வடநூல்களிலிருந்து இதன்கண் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள் களும், அவற்றிற்கெழுதியிருக்கும் தமிழுரை களும் முற்றிலும் உண்மை யென்பதில் அய்யமில்லை. இந்நூல் உயர்ந்த உண்மைப் பொருள் வாய்ந்தது.\nஅரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர் களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன.\n(13-10-1935 குடி அரசு பக்கம் 9)\nஇந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்து மதம் சீர்திருத்த மடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.\n(17-10-1935 குடி அரசு பக்கம் 11)\nபெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.\n(3-11-1935 குடி அரசு பக்கம் 13)\nதனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளவன் - இக் கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.\n(19-9-1937 குடி அரசு பக்கம் 9)\nPosted by அசுரன் திராவிடன் at 6:02 PM\nகடவுள், மத நம்பிக்கையாளர்களால்தான் நாட்டில் இரத்த ஆறு ஓடுகிறது சீர்காழி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை\nசீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவ��் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்...\nகாமராசர் என்ற பெயர் இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தையும், தமிழக வரலாற்றில்; தன்னேரில்லா பெருமையையும் பெற்ற பெயராகும். விருதுப்பட்டி தந்த வீர...\nசிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் ...\nதீபாவளியன்று ஒவ் வொரு தொலைக்காட்சியும் சினிமா நடிகர்களைப் பேட்டி காண்கின்றன. விஜய் தொலைக் காட்சியில் தோன் றிய கலைஞானி கமல ஹாசன் தீபாவளி பற்ற...\nஅர்த்தமுள்ள இந்து மதத் தின் ஆணிவேரைப் பொசுக் கும் நெருப்புப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் தீட்டி யுள்ளார் என்பதை வாலிகள் அறிவார்களாக\nகவிஞர் கண்ணதாசன் 54 வயதுவரைதான் வாழ்ந் தார். அதனால் அவரால் 4000 பாடல்கள்தான் எழுத முடிந் தது. அவர் மேலும் உயிரோடு இருந்திருந்ததால் 20 ஆயிர...\nஇந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிர...\nசிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்\nஇந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட...\nயஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்\n(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்ப...\nபெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னா...\nஅண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்\nஅண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது. அதற்...\n132ஆம் ஆண்டு பிறந்த நாள் (2)\n2 ஜி அலைகற்றை (1)\n69 சதவிகித இட ஒதுக்கீடு (1)\nஅசுரர்கள் - திராவிடர்கள்-ஆரியர்கள்-கலைஞர் (1)\nஅஞ்ச நெஞ்சன் அழகிரி (1)\nஅண்ணல் அம்பேத்கர் thiraippadam (1)\nஅம்பேத்கர் புத்த நெறியை தழுவ���யது ஏன்-கி வீரமணி (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் (1)\nஆ. இராசா பேட்டி (1)\nஆ.இராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன் (1)\nஆ.ராசா மீது ஊடகங்களின் வேட்டை ஏன் (1)\nஆசிரியர் கேள்வி பதில்கள் (4)\nஆரியர் திராவிடர் போராட்டம் (1)\nஆர்.எஸ்.எஸின் பொய்ப்பிரச்சாரம் முறியடிப்பு (1)\nஇந்து நாளிதழ் கட்டுரை (1)\nஉலக மகளிர் தினம் (3)\nஉலகக் கோப்பை கிரிக்கெட் (1)\nஊடகத்துறை அறிஞர்கள் உரை வீச்சு (1)\nஎடைக்கு எடை நாணயம் (1)\nஎடைக்கு எடை ரூபாய் நோட்டுகள் (1)\nகலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் (1)\nகல்கி கேள்வி பதில் (2)\nகல்கிக்கு வந்த எரிச்சல் (2) (1)\nகாமராசர் பல்கலைக் கழகம் (1)\nகார்த்திகைத் தீபத்தின் யோக்கியதை (1)\nகாவலர்கள் பரிசுத்த சேனை ஜெபக்குழு (1)\nகாவிரி நீர்ப் பிரச்சினை (1)\nகி. வீரமணி 78 வது பிறந்தநாள் (1)\nகி. வீரமணி உரை (3)\nகி.வீரமணி ஸ்பெக்ட்ரம் அறிக்கை (1)\nகு.வெ.கி. ஆசான் மறைவு (1)\nகுஜராத் மதக்கலவரப் படுகொலை (1)\nகெட்ட வார்த்தை சாமியார் (1)\nகோவில்கள் உச்ச நீதிமன்ற ஆணை (2)\nசங் பரிவார்க் கும்பல். (1)\nசபரிமலை மகர சோதி (1)\nசபரிமலை மகர சோதி மர்மங்கள் (2)\nசமஸ்கிருத எழுத்துகளை தடுக்க நடவடிக்கை (1)\nசர் ஏடி பன்னீர்செல்வம் (1)\nசீர்காழி மண்டல மாநாடு (5)\nசுவாமி சிவானந்த சரஸ்வதி (1)\nசோ ராமசாமிக்கு பதிலடி (1)\nதந்தை பெரியார் கவிதை (1)\nதந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் (1)\nதமிழ சட்டமன்ற விவாதங்கள் (1)\nதமிழக அரசு நினைவு சின்னம் அமைப்பு (1)\nதமிழக மீனவர் பிரச்சினை (1)\nதமிழர் தலைவர் கி.வீரமணி (1)\nதமிழ் மொழியில் கலப்பு (1)\nதிண்டுக்கல் பொது கூட்டம் (1)\nதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் (1)\nதிரவிடர் கழக மண்டல மாநாடு அடுத்து சீரங்கம் (1)\nதிராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் (1)\nதிராவிடர் - தமிழர் - தந்தை பெரியார் (1)\nதிராவிடர் எழுச்சி மாநாடு (2)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு (5)\nதிராவிடர் கழக மண்டல மாநாடு தீர்மானம் (2)\nதிராவிடர் மாணவர் எழுச்சி மாநாடு (1)\nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி (1)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக மண்டல மாநாடு (3)\nதிருப்பத்தூர் திராவிடர் கழக தீர்மானம் (1)\nதிருவரங்கம் திராவிடர் எழுச்சி மாநாடு (1)\nதினமணி கட்டுரைக்கு பதில் (2)\nதீபாவளி பற்றி தந்தை பெரியார் (1)\nதுணை வேந்தர் மீனா (1)\nதுர்வாசர்களும் - மணியன்களும் (1)\nநாடு கடந்த அரசு (1)\nநுழைவுப் நுழையப் போராட்ட (1)\nபாபர் மசூதி இடிப்பு (2)\nபாரதிதாசன் பல்கலை கழகம் (1)\nபார்ப்பன சமஸ்கிருத ஊடுருவல் (1)\nபார்ப்பன துணைவேந்தர் மீனாவின் அத்து மீறல் (1)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபிள்ளையார் ஆபாச துண்டறிக்கை (1)\nபெரிய புராணம் மாநாடு (1)\nபெரியாரின் அறிவு சார் சொத்துகள். (1)\nபெரியாரின் இலக்கியப் பார்வை (1)\nபெரியார் உயராய்வு மையம் (1)\nபோலி ஜாதி சான்றிதழ்கள் (1)\nமதுரை படைத்த மாநாடு (1)\nமதுரையில் எழுச்சி மாநாட்டின் தீர்மானங்கள் (1)\nமாமா மாமி உரையாடல் (1)\nமுதல் அமைச்சர் கலைஞர் சூளுரை (1)\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் (1)\nமுனைவர் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் (2)\nராசாவுக்கு மதிய அரசு முழு ஆதரவு (1)\nவிசுவ ஹிந்து பரிஷத் (1)\nவிடுதலை ஒற்றை பத்தி (1)\nவிடுதலையின் சாதனை துபாய் தமிழரின் திறந்த மடல் (1)\nவீட்டு மனைப் பட்டாக்கள் (1)\nவேலூர் மண்டல திராவிடர் கழக மாநாடு (1)\nஜெயலலிதா vs கலைஞர் (1)\nஜெயலலிதாவிற்கு சில கேள்விகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2017/07/blog-post_15.html", "date_download": "2018-07-16T01:17:34Z", "digest": "sha1:D3NH2TAAJOQQ5QAHBMH33ZXSOSSGSVMY", "length": 12106, "nlines": 79, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: உயர்ந்த உறவு !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nகணவன் மனைவி உறவு இன்று சுதந்திரமாக உள்ளது.\nயாரும் யாருக்கும் பயப்படுவதில்லை.அடிமைத்தனம் இல்லை.கோபம் கொள்வதில்லை.எதிர்பார்ப்புக்கள் இல்லை. கண்டிப்புக்கள் இல்லை. கவலைகள் இல்லை.\nபணம் சம்பாதிக்க நல்ல தொழில்கள் இருக்கு.\nகைநிறைய. பை நிறைய பணம் இருக்கு.எங்கு செல்ல வேண்டுமானாலும் வண்டி வாகனங்கள் இருக்கு.\nநட்பு கொள்ள ஆணுக்கு பெண்ணும்.பெண்ணுக்கு ஆணும் நிறைந்து இருக்கு.\nதேர்வு செய்ய நல்ல மனம் இருக்கு.\nதொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இருக்கு.பேஸ்புக் இருக்கு.டிவிட்டர் இருக்கு.வாய்ஸ் ரிக்கார்டு இருக்கு .வீடியோ இருக்கு.\nசந்திக்க நிறைய மால் இருக்கு.பீச்சு இருக்கு. பார்க் இருக்கு.சினிமா தியேட்டர் இருக்கு.இன்னும் நிறைய இடம் இருக்கு.\nசந்தித்து பேச பழக நல்ல மனம் இருக்கு.\nவீட்டில் ஒவ்வொரு ரூமிலும் TV.இருக்கு.\nவிரும்பினால் சேர்ந்து படுக்கலாம்.இல்லையேல் பிரிந்து படுக்கலாம்.\nவிரும்பினால் ��ுழந்தை பெற்றுக் கொள்ளலாம் வேண்டாம் என்றால் நிறுத்திக் கொள்ளலாம்.\nவிரும்பினால் சேர்ந்து வாழலாம்.இல்லையேல் பிரிந்து வாழலாம்.\nஇதைவிட சுதந்திரம் கணவன் மனைவிக்கு வேறு என்ன வேண்டும்.\nசட்டத்திலும் நல்ல வசதி இருக்கிறது. எல்லா சுதந்தரமும் இவ்வுலகில் சிரம்ம் இல்லாமல் கிடைக்க வசதி வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.\nகாலம் கடந்து இளமை தொலைந்து. வயது முதிர்ந்து பிணிகள் தொடர்ந்து துன்பம் நிறைந்து. மரணத்தை எதிர்கொள்ளும் போது உங்கள் சுதந்தரம் எங்கு தேடினாலும் கிடைக்காது.\n இதற்கு மேலும் ஒரு சிறந்த வாழ்க்கை உண்டு.சிறந்த உறவு உண்டு என்பதை ஆணும் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅவைதான் இறைவன் உறவு.இறைவனைக் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.\nநாம் அனைவரும் பெண்கள் குணம்.பெண் தன்மை உடையவர்கள் இறைவன் மட்டுமே ஆண் தன்மை ஆண்மை குணம் உடையவர்.\nஇறைவன் உறவால் கிடைப்பதுதான் அருள்.\nஅருளால் கிடைப்பதுவே நிலையான இன்பம்.\nவையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவேமெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலேசெய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.\nஎன்று வள்ளலார் உலக மக்களுக்கு அழைப்பு விடுகின்றார்.\nஉலகில் வாழும் எவ்வளவு உயர்ந்த வாழ்க்கையாக இருந்தாலும் இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.\nமரணம் வந்தால் எல்லாம் அழிந்துபோகும்.\nநரை.திரை.பிணி.மூப்பு பயம்.துன்பம் இல்லாமல் மரணம் அடையாமல் உடம்பை விட்டு உயிர் பிரியாமல் வாழும் வாழ்க்கையே உயர்ந்த வாழ்க்கை யாகும்.அழியாத பேரின்ப வாழ்க்கையாகும்.\nஅந்த சுவையை சுவைத்து இன்பத்தை அனுபவித்தால் மட்டுமே தெரியும்\nஅந்த இன்பத்தை வெளியில் சொல்ல வார்த்தைகள் இல்லை.\nஅந்த வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் கலைக்குப் பெயர் தான் சாகாக்கலை என்றும் சாகாக்கல்வி என்றும் பெயர் வைத்து உள்ளார் வள்ளலார்.\nஅந்த கல்வியின் வழிமுறைகளை திருஅருட்பா ஆறாம் திருமுறையில் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .\nதகுந்த நம்பிக்கை உள்ள சுத்த சன்மார்க்கிகளின்.வாழ்க்கைத் தரத்தை அறிந்து உணர்ந்து.அவர்களின் துணை கொண்���ு கற்று தெளிவு அடைந்து .பின் தன் சொந்த ஒழுக்க நெறியில் நின்று.ஆன்ம அறிவை துணைக் கொண்டு இறை அருளைப் பெற்று அனுபவத்தால் வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.\nபொருள் வாழ்க்கை நிரந்தரம் அல்ல \nஅருள் வாழ்க்கைதான் இறைவனின் சட்டம்\nஇறை சட்டத்தை மீறினால் மரணம் நிச்சயம்.\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க \nகொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக \nஅன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 11:44 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்பம் இரண்டு வகையாக உள்ளது \nஆன்ம தேகம் பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-16T01:01:17Z", "digest": "sha1:F6IPI4FQTJQQGQFM2XJOTEFAWRIHCL4C", "length": 1121, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "pakkar meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nrelation பாத்தியம், தன்னுடையவன், சம்மந்தம், சம்பந்தம், கிழமை, ஒற்றுமை n. kindred வங்கிசம், பாசனம், பந்துசனம், பந்து, பந்தம், தமர், சுற்றம், சுற்றத்தார் Online English to Tamil Dictionary : சானுக்கிரகம் - language of the supernals பட்டைத்தையல் - அரணியா - dra contium polyphyllum உறவுமுரிய - to fall out as friends குடிமிராசிகொடுக்க -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2014/04/blog-post_80.html", "date_download": "2018-07-16T00:58:01Z", "digest": "sha1:TBWVSCVAK3B2OQK36NMIJQIW3USBFM4I", "length": 32203, "nlines": 257, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: ஆண் - பெண் நட்பு; காதல்; வரவிருக்கும் கணவன் பற்றிய மதிப்பீடு எப்படி? இருக்கும்", "raw_content": "\nஆண் - பெண் நட்பு; காதல்; வரவிருக்கும் கணவன் பற்றிய மதிப்பீடு எப்படி\nகல்லூரியில் பயிலும், 'டீன்-ஏஜை' கடந்த இளம் பெண்ணின் மனநிலை, ஆண் - பெண் நட்பு; அவர்களுக்கிடையே முகிழும் காதல்; தனக்கு வரவிருக்கும் கணவன�� பற்றிய எதிர்பார்ப்பு; தன் சராசரி சக தோழியரைப் பற்றிய மதிப்பீடு போன்ற எண்ணங்கள், இளம் பெண்களிடையே எப்படி இருக்கும் என்பதற்கு, இதோ ஒரு வாசகியின் கடிதம்:\nஅந்துமணிக்கு எழுதிக் கொள் வது... எப்படி இருக்கீங்க\nமணி... ஓரிரு நாட்களாக எனக்குள் ஒரு எண்ணம் உங்கள் நட்பை இழந்து விட்டேனோ என்று உங்கள் நட்பை இழந்து விட்டேனோ என்று ஏன் என்று தெரியவில்லை. ஆனா, ஒன்று மட்டும் புரிகிறது... உங்கள் நட்பு, என் தகுதிக்கு அப்பாற்பட்டது என்று ஏன் என்று தெரியவில்லை. ஆனா, ஒன்று மட்டும் புரிகிறது... உங்கள் நட்பு, என் தகுதிக்கு அப்பாற்பட்டது என்று நான் ஒருவரிடம் பழக வேண்டும் என்று நினைத்தால், ரொம்ப யோசித்து தான் பழகுவேன். எதுக்குத் தெரியுமா... என் நட்பு முறியக் கூடாது. கடைசி வரை நம்மகிட்ட அன்பா இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சா, அவங்க கூட மனம் விட்டு பேசவோ, பழகவோ மாட்டேன்; ஒரு சிரிப்புடன் நிறுத்தி விடுவேன். அதனாலேயே, என்னை எல்லாரும், 'ரொம்ப அமைதியான பொண்ணு'ன்னு சொல்லுவாங்க. ஆனா, என்னுடைய காலேஜ் லைப் இதற்கு நேர் எதிர். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது... எப்படி இந்த மாதிரி வேறுபாடு என்று\nஎனக்கு, மூன்று பெண் தோழிகள் இருந்தால், ஆறு ஆண் நண்பர்கள் இருப்பர். ஆனா, இவங்க யாரும் மோசமானவங்க கிடையாது. இவங்க மூலமாத்தான், பெண்கள் எப்படிப் பட்டவங்கன்னு தெரிஞ்சுது; ஆனா, உடனடியா எதையுமே நான் நம்பலை. மறைமுகமாக நிறைய பேர் மூலமா விசாரித்துப் பார்த்தேன். என் கண்களால் நேரடியாகப் பார்த்தேன்... அவர்களின் மாய ஜால வித்தைகளை நேரடியாக அனுபவித்தும் புரிந்து கொண்டேன்.\nபெண்களுக்குள்ளும் எத்தனை விதமான அசிங்கங்கள் என்னால் நம்ப முடியவில்லை. என்னை, என் கண்களை, காதுகளை, நான் ஆராய்ந்து அறிந்ததை\nஇந்த ஆய்வின் மூலம், பெண்கள் எல்லாரும் நல்லவர்கள் இல்லை என்பதும், அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதும், புரிந்தது.\nஎன்னுடன் பேசும், பழகும் ஆண்களில் திருமணமானவர்களும் உண்டு; இளைஞர்களும் உண்டு. ஒருவர் கூட தவறான பார்வையை என் மீது செலுத்தியதில்லை. சாதாரணமாக நாட்டு நடப்புகளை குறித்தே பேசிக் கொண்டிருப்பர். அப்படித் தவறான எண்ணம் இருக்கிறது என்று என் மனதில் பட்டால், அப்புறம் நான், நானாக இருக்க மாட்டேன் என்பதும், அவர்களுக்குத் தெரியும்.\nஓ.கே., தென்... உங்க கிட்ட ��ரு விஷயம் பற்றி எழுத விருப்பம்.\nஅன்று சனிக்கிழமை... அதிகாலையில் பாலை வாங்கி வைத்தவள், சிறிது நேரம் கழித்து, டீ போடப் போகலாம் என்று நினைத்து, தூங்கப் போனேன். படுத்த பத்தாவது நிமிடம், 'காலிங் பெல்' அடித்தது. இந்த நேரம் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து, கதவைத் திறந்தேன். ஒரு சின்ன பையன் நின்று கொண்டிருந்தான்.\nஇவனுக்கு எப்படி, 'ஸ்விட்ச்' எட்டியது என்ற ஆச்சரியத்துடன், அவனிடம் வந்த விஷயத்தைக் கேட்டுக் கொண்டே அங்கும், இங்கும் தேடினேன். ஏதேனும் பெரியவர்கள் தென்படுகின்றனரா என்று ஆனால், ஒருவரையும் காணவில்லை. அதனால், அவனிடமே, 'பெல் அடித்தது நீயா ஆனால், ஒருவரையும் காணவில்லை. அதனால், அவனிடமே, 'பெல் அடித்தது நீயா\nஉடனே, 'இல்லை, எங்கம்மா...' என்றான். 'உங்கம்மா எங்கே\n'நான் இங்கே தான் நிக்கிறேன்...' என்று, பக்கத்து வாசல் மறைவிலிருந்து வெளிப்பட்டார் அந்த வெள்ளைச் சேலை பெண்மணி; இளம் விதவை.\nஅதிகாலையில், நம் முகத்தில் முழிக்க வேண்டி வருமே என்ற எண்ணம், அவரை மறைந்து நிற்கச் செய்து விட்டது. ஏனோ இந்த சம்பவம், என்னை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது.\nஇத்தகைய சம்பவங்கள் நகரங்களில் குறைந்து விட்டாலும், கிராமங்களில் இன்றும் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, முற்போக்கான சிந்தனையை தூண்டும் விதமாக நீங்கள் எழுதலாமே...\nமேலும், மற்றுமொரு சம்பவம், என்னை சிந்திக்க வைத்து விட்டது. எங்க கல்லூரி ரொம்ப கண்டிப்பு நிறைந்தது. ஆனாலும், காலேஜில் சேர்ந்த ஆறே மாதத்தில், ஒரு காதல் ஜோடி வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது. எப்படி இவர்கள் சந்தித்தனர்; பேசினர்... எப்படி ஆறே மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்று, எங்களுக்குள் ஒரே குழப்பம்.\nஆறே மாதத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனரா என்ற எண்ணத்தை விட, இத்தனைக் கண்டிப்பான கல்லூரியில், எப்படி வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர் என்ற எண்ணம் எங்களுக்குள். ஏனென்றால், இருவரும் வேறு வேறு ஊர். இது குறித்து, தோழிகள் பேசிக் கொண்டிருப்போம். அப்போது தான், எங்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது. எங்கள் வகுப்பில், இதே போன்று ஐந்து காதல் ஜோடிகள் இருப்பதாக\nஉடனே, நாங்கள் தீர்மானித்தோம்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களை, தொடர்ந்து செல்ல வேண்டும் என்��ு\nமுதல் காரியமாக அந்த ஜோடிகள் யார் யாரென்று நைசாக விசாரித்தோம். அப்புறம் அவர்கள் தோழிகள், தோழர்கள் உதவி எந்த அளவு இருக்கிறது என்று கண்காணித்தோம். 'ரிசல்ட்' மூன்று ஜோடிகளுக்கு, தோழிகள் உறுதுணை; ஒன்றுக்கு தோழிகளே இல்லை; இன்னும் ஒன்றுக்கு தோழிகள் கண்டும் காணாதது போல்...\nஇது இப்படியிருக்க, இவர்கள் எப்படி பேசுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்ததில், ஓரிரு ஜோடிகளில் இருவரில் ஒருவர் முன்னே போக, ஒருவர் பின்னே போக, கூடவே தோழிகள், தோழர்கள் சேர்ந்து போக, தோழிகளிடம் பேசுவது போல், ஒருவருக்கொருவர் பேசுகின்றனர்.சில நேரங்களில், கண்ணிமைக் கும் நேரங்களில், புத்த கப் பரிமாற்றங்கள்...ஒரு ஜோடியோ வித விதமான சைகைகள், கண்ணசைவுகள்\nநாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, கொஞ்ச தூரம் செல்வது போல் சென்று, மறைவான இடம் வந்ததும் பைக்குகளில் ஏறிச் சென்று விடுகின்றனர். இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு ஜோடி, கல்லூரிக்கே ஒழுங்காக வருவதில்லை. ஒரே சுற்றுலா...\nஇதெல்லாம் ஏன் எழுதுகிறேன் தெரியுமா நாட்டு நடப்பு இப்படித்தான் இருக்கு. இவர்களின் முடிவையும், உங்களுக்கு எழுதுகிறேன்.\nஒரு ஜோடி இரண்டாம் ஆண்டு ஆரம்பத்திலும், ஒரு ஜோடி மூன்றாம் ஆண்டு ஆரம்பத்திலும், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். ஒழுங்காக கல்லூரி வராத ஒரு ஜோடிக்கு, கல்லூரி முதல்வர் டி.சி., கொடுத்து, அனுப்பி விட்டார்.\nவிஷயம் வீட்டிற்கு தெரிந்ததும், வேறு இரண்டு பெண்களுக்கு, அவர்களின் பெற்றோர் படிப்பையே நிறுத்தி விட்டனர். அவர்களில் ஒருத்தியை வீட்டில், 'ப்ரீ'யாக விட்டிருக்கின்றனர். ஆனால், இன்னொருத்தியையோ வீட்டில் சிறை வைத்து விட்டனர்; அதுவும் சொல்ல முடியாத கொடுமைக்கு உட்படுத்தி வருகின்றனர்.\nகாதலிப்பவர்கள், தன்னை கர்ப்பத்தில் ஏந்திய நாள் முதல், இந்நேரம் வரை, கண்ணின் மணியைப் போல் பாதுகாத்தது வந்தது மட்டுமன்றி, நம்மை வளர்க்க பல இன்னல்களை அடைந்த பெற்றோரை மறந்து விடுவர் போலும்\nஎங்களுக்கு தெரிந்து இத்தனை; தெரியாமல் எத்தனையோ\nமணி... என், 'ப்ரெண்ட்ஸ்' எப்பவும் கேட்பாங்க... 'நம்ம இப்படி ஒவ்வொருவரையா, 'பாலோ' பண்றோமே... நாமளும் ஒரு வேளை சந்தர்ப்பவசத்தால், 'லவ்' பண்ண ஆரம்பிச்சா, நம்மளையும், 'பாலோ' பண்ண யாராவது இல்லாமலா இருப்பாங்க'ன்னு\nஅதான் நான் சொல்லியிருக்கே��், 'ஆயிரம் பொய் சொல்லி, கல்யாணம் பண்ணு'ன்னு சொல்வாங்க... ஆனா, என்னுடைய திருமணம் நிச்சயிக்கும் நாளில், ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும்...' என்று சொல்லியிருக்கேன்.\nஅது என்னன்னா... 'பொண்ணுக்கு படிப்பு பாக்கி இருக்குதுன்னோ அல்லது அது மாதிரி ஏதாவது ஒரு காரணம் சொல்லி, ஆறு மாதத்திற்கு திருமணத் தேதி குறிக்க விடக் கூடாது. அந்த ஆறு மாதமும், நிச்சயித்தவரை காதலிக்க வேண்டும். காதலென்றால் வாய் வார்த்தை ஒன்றும் பேசக் கூடாது; கண்களால் பேசும் காதலாக மட்டுமே இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த, 'ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்...' என்ற பாடலை, அவர் வாயாலே பாட வைத்து விட வேண்டும்...' என்று சொல்லி இருக்கேன்.\n'பார்க்கத்தானே போறோம்...' என்று சொல்லியிருக்காளுக\nகாதல் உணர்வுகள் எல்லாருக்குமே உண்டு; எனக்கும் உண்டு. அது, சுகமானது; இனிமையானது. தென்றல் காற்று தீண்டும் போதும், இனிமையான பாடல்களை கேட்கும் போதும் கிளர்த்தெழும்புவது.\nஆனாலும் மணி, அந்த உணர்வுகளுக்கு அடிமையாகி, காதலிக்கும் பெண்களை நினைக்கும் போது, பரிதாபமாக இருக்கிறது.\nசாதாரணமா வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தால் கூட, நல்ல கணவர்கள் அமைவது கடினம். இந்நிலையில், நல்லவர்களைப் போல நடிப்பவர்களை நம்பி, காதலித்து ஏமாறும் பெண்களை நினைத்து, வேதனையாக உள்ளது.\nஒருவேளை காதலிக்கும் போது, தங்கள் காதலர்கள் நல்லவர்கள் போலத் தோன்றுமோ இந்த பெண்களுக்கு அதெல்லாம் கானல் நீர் என்பது இவர்களுக்கு ஏன் தெரியாமல் போகிறது அதெல்லாம் கானல் நீர் என்பது இவர்களுக்கு ஏன் தெரியாமல் போகிறது\n— இப்படியே இன்னும் தொடர்கிறது கடிதம்.\nஎல்லா இளம் பெண்களுமே இவர் போல் மனநிலை கொண்டவர்களா, இவரை போலவே சிந்திப்பரா\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்க���்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nசபல ஆண்களை சமாளிப்பது எப்படி\nஆண் - பெண் நட்பு; காதல்; வரவிருக்கும் கணவன் பற்றிய...\n - சப்தமாக பேசி ஆபத்தில் சிக்கிக்கொ...\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்...\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65597", "date_download": "2018-07-16T01:04:16Z", "digest": "sha1:M6AVNWS2WTKQPTBIBO5C6QIODUS4WCP7", "length": 9463, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "விஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுப்பதானது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற செயற்பாடாகும்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பதானது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடு என்பதுடன் ஒரு பெண் அரசியல்வாதியை திட்டமிட்டு நசுக்குகின்ற செயற்பாடாகவே இதனை கருத வேண்டும் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nஅரசியலில் பெண்கள் அதிகம் ஈடுபட வேண்டும் என பிரசாரம் மேற்கொண்டு வரும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பெண் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை நசுக்கிய வருகின்றனர். இதற்கு சிறந்த உதாரணமாக இராஜாங்க அமைச்சர் விஜய��லா மகேஸ்வரனின் உர‍ை தொடர்பில் ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் கடும்போக்கு அமைப்புக்களினதும் செயற்பாடுகளை குறிப்பிடலாம்.\nஇனப்படுகொலையை அரங்கேற்றி போர் வெற்றிப் பெருமிதத்துடன் தமிழ் மக்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கிய ராஜபக்ஷவினருக்கு எதிராக தமிழ் மக்கள் தமது ஆணையை பயன்படுத்தினார்கள். அந்த ஆணையைப் பெற்ற அரசாங்கமும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது.\nஅதன்படி தற்போது மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் நல்லாட்சியை உருவாக்கப்போவதாக கூறி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த இரு பிரதான கட்சித்தலைவர்களாலும் எதனையும் செய்ய முடியாதுள்ளது.\nஇவ்வாறான நிலையில் யுத்த பாதிப்புக்கள் ஒரு புறமிருக்கையில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு வடக்கில் அச்சமான சூழலொன்றே நிலவி வருகின்றது.\nஅந்த வகையில் கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறார்கள், கொலை செய்யப்படும் சிறார்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டு செல்கின்றது. இவற்றின் வலிகளை இராஜாங்க அமைச்சர் விஜகலா நேரில் பார்த்துள்ளார். அதனை அவர் பெண் என்ற அடிப்படையில் உணர்ந்துள்ளார்.\nஎனவே அவர்களின் எதிர்காலத்துக்கு ஏதாவது செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் எனினும் அவர் பெண் என்ற காரணத்தினால் மேற்கண்ட பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு பல தடைகள் உருவாக்கப்படுகிறது. இவ்வாறான பல்வேறு நெருக்கடியின் காரணமாக ஏற்பட்ட ஆதங்கத்தினாலேயே விடுதலைப்புலிகளை அவர் நினைவு படுத்தியுள்ளார்.\nஆகவே விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ஜனநாயகத்தினை மீறும் செயற்பாடாகும் என்பதோடு ஒரு பெண் அரசியல்வாதியை திட்டமிட்டு நசுக்குகின்ற முயற்சியாகவே இதனை பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nNext articleவிஜயகலா மீது குற்றவியல் பொலிஸ் விசாரணை\nஞா.ஸ்ரீநேசன் பா.உ அவர்களினால் தொழில் தேர்ச்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு\nமட்டக்களப்பு முன்பள்ளி பணியகத்தின் பணிப்பாளராக\nஎமது கலாசாரம் பாரம்பரியம் பண்பாடு அருகிப்போகாமலிருக்கவேண்டுமானால் மாணவர்கள் தமிழ்மொழித்தினப்போட்டிகளில் கட்டாயம் பங்கேற்கவேண்டும்\nகணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு\nபிள்ளையான் மீதான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, ஜனநாயகப் பாதையில் சுயமாக ஈடுபட வழிவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/44985", "date_download": "2018-07-16T00:59:15Z", "digest": "sha1:UGLMVWFW7O74GZX6CCU5AI5YZ75ZIWT4", "length": 7549, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "காத்தான்குடியில் மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதுமான பண்டங்கள் மீட்பு: நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் காத்தான்குடியில் மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதுமான பண்டங்கள் மீட்பு: நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nகாத்தான்குடியில் மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதுமான பண்டங்கள் மீட்பு: நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமட்டக்களப்பு காத்தான்குடியில் மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதுமான சுவீட்ஸ் வகைகள் இனிப்பு பண்டங்களை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று(21.8.2016) ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.\nகாத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மூன்று பழக்கடை மற்றும் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஒரு பல சரக்கு என்பன காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை மேற் கொண்டபோதே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகாத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.நசிர்தீனின் ஆலோசனையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் கே.சத்தியானந்தன், மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ரி.மிதுன்ராஜ், எம்.கருணாகரன், ஜே.ஜெயனிகாந் ஆகியோர் இந்த சோதனை நடவடிக்கையை மேற் கொண்டனர்.\nஇதன் போது மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதும் லேபலிப்படாத வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுவீட்ஸ் வகைகள் இனிப்பு பண்டங்கள், குளிர்பானங்கள் ஜெலி வகைகள் என்பன கைப்பற்றப்பட்டன.\nஇதனை விற்பணை செய்த நான்கு வியாரிகளுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 23.8.2016 செவ்வாய்க்கிழமையன்று சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nPrevious articleசரித்திரத்தில் என் ப���யர் நிலைத்திருக்கும்: உசைன் போல்ட்\nNext articleமூவர் பலியான முச்சக்கரவண்டி விபத்து\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/11/10/travel-3/", "date_download": "2018-07-16T01:02:10Z", "digest": "sha1:GGJHXXWDWS52A5AH6HPQVUVNYLKGQWIP", "length": 14965, "nlines": 216, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "நகரங்கள் உங்கள் கையில்…. | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஅலுவல் நிமித்தமாகவோ சுற்றுலா பயணியாகவோ புதிய நகரங்களுக்கு செல்ல நேரும் போது அந்த நகரங்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்வது நல்லது தான்.செல்ல இருக்கும் நகரம் பற்றிய அனைத்து விவரங்களும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பறவை பார்வையாக அந்நகரம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.\nபொதுவாக இணையவாசிகள் இந்த தகவல்களை திரட்ட கொஞ்ச்ம இணைய ஆராய்ச்சியில் ஈடுபட்டாக வேண்டும்.\nகூகுலில் நகரின் பெயரை டைப் செய்து அதில் வரும் முடிவுகளில் இருந்து கொஞ்ச்ம கொஞ்சமாக விவரங்களை சேகரிக்க வேண்டும்.விக்கிபீடியா கட்டுரை,வரைபட‌ விவரங்கள் என்று பல இடங்களில் இருந்து தகவல்களை திர‌ட்ட வேண்டும்.\nஅப்படியே ஷாப்பிங் செய்ய வேண்டிய இடங்கள் சுற்று பார்க்க வேண்டிய இடங்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇதற்கான பொறுமை இல்லாதவர்கள் அல்லது இந்த வகை சுயதேடல் தேவையிலாதது என கருதுபவர்கள் நேரடியாக சுற்றுலா சார்ந்த தளங்களில் சென்று தேவையான நகரம் பற்றிய தகவலக்ளை ஒரே கிளிக்கில் பெற்று கொள்ள முயற்சிக்கலாம்.\nஇந்த வகையான சுற்றுலா விவர தளங்களில் அரைவ்டுஇன் தளமும் ஒன்று.இந்த தளம் ஒரே கிளிக்கில் எந்த ஒரு நகரம் பற்றிய தகவல்களையும் பறவை பார்வையாக எளிய வடிவில் புள்ளிவிவரங்களாக தருகிறது.\nஒரு விதத்தில் இதனை நகரங்களுக்கான தேடியந்திரம் என்றும் சொல்லலாம்.இதில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு தேவையான நகரின் பெயரை குறிப்பிட்டால் போதும் அந்த நகரம் தொடர்பான விவரப்பக்கம் வந்து நிற்கிறது.\nமுதல் தகவலாக நகரின் அடிப்படை தகவல்களாக விரைவு விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது.நகரின் பெயர்,மக்கள் தொகை,இருப்பிடம்,விக்கிபீடியா கட்டுரை ஆகியவை இதில் அடக்கம்.அப்படியே கீழே வந்தால் அருகாமையில் உள்ள விமான நிலையங்கள்,நகரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.அருகே உள்ள நகரங்கள் தேவையா சிறிய நகரங்கள் மற்றும் சிற்றூர் போன்றவை தேவையா என்றும் முடிவு செய்து கொள்ளலாம்.\nஇவற்றுக்கு கீழே நகரில் இயங்கும் விமான சேவை நிறுவன‌ங்கள்,வானிலை விவரங்கள் மற்றும் நகரின் வேறு பெயர்கள் ஆகிய தகவல்க‌ளையும் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த விவரங்களுக்கு அருகே நகரின் வரைபடம் மற்றும் பறவை பார்வை காட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.நாணய மாற்று விவர தகவல்களும் இடம் பெற்றுள்ளது.\nஇவற்றில் எந்த எந்த தகவல்கள் தேவை என்றும் தீர்மானித்து அதற்கேற்ப சுருக்கி கொள்ளலாம்.\nகுறிப்பிட்ட‌ நகரமே உள்ளங்கையில் வந்து விடுவதாக சொல்ல முடியாவிட்டாலும் எந்த ஒரு நகரின் நாடித்துடிப்பையும் இந்த பக்கங்கள் படம் பிடித்து காட்டி விடுகின்றன என்று சொல்லலாம்.\nநகரங்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் விரும்பினால் இந்த தளத்தின் உள்ள பேஸ்புக் இணைப்பு மூலம் அந்த நகர்ம் குறித்த உங்கள் கருத்தையும் பதிவு செய்யலாம்.\nமுகப்பு பக்கத்திலே ஏதேனும் மூன்று நக‌ரங்களின் தகவல் புகைப்படத்தோடு இடம் பெற்றுள்ளன.இந்த படங்களுக்கு கீழே மற்ற நகரங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதிகம் தேடப்படு நகரங்களுக்கு ஏற்ப இவற்றின் எழுத்துக்கள் சின்னதாகவும் பெரிதாகவும் இருக்கின்றன.அவற்றை கிளிக் செய்தாலே அந்த நகருக்கான பக்கத்திற்கு சென்று விடலாம்.\n← கண்களுக்கு ஓய்வு அளிக்க உதவும் இணையதள‌ம்.\nடிவிட்டர் பதிவுகளை ஆய்வு செய்யும் இணையதளம். →\n2 responses to “நகரங்கள் உங்கள் கையில்….”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/bsnl-expects-start-5g-service-testing-this-fy-end/", "date_download": "2018-07-16T01:03:12Z", "digest": "sha1:E6LBR2G6NXJRFF7JJFROBQ737BOPAX6P", "length": 6991, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எல் 5ஜி சேவை வருகை விபரம்", "raw_content": "\nபிஎஸ்என்எல் 5ஜி சேவை வருகை விபரம்\nஇந்தியாவில் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை அரசு தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்கியுள்ளது\n4ஜி சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் எதிர்கால நலனை கருதி பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் 5ஜி சேவைக்கான சோதனை ஓட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்க திட்டமிட்டுள்ளது.\nஇந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பா ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் தெரிவித்த விபரத்தை தொடர்ந்து காணலாம்.\nஇந்த நிதி ஆண்டிற்குள் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட பணிகளை பிஎஸ்என்எல் தொடங்கவதற்கான பணிகளை திட்டமிட்டுள்ளோம். மேலும் லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்பி நிறுவனங்களுடன் இணைந்த 5ஜி சோதனைக்கான சாதனங்களை உருவாக்கவதிலும், கோரியன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து நுட்பம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் வரவுள்ள இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் அம்சங்களை பெறுவதற்கு கோரியன்ட் நிறுவனத்துடன் இணைந்து சுகாதார பராமரிப்பு, தொழில்துறை ஆட்டோமேஷன், பொது பாதுகாப்பு, வீடியோ கண்காணிப்பு, விவசாயம் மற்றும் வாகன துறை சார்ந்த இணைப்புகளுக்கான அறிவினை பெறும் நோக்கில் செயல்பட உள்ளது.\nஇந்த நிதி ஆண்டின் இறுதி மாதங்களில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைக்கான ஆரம்பகட்ட சோதனை ஓட்டம் தொடங்கப்படலாம்.\n5G 5ஜி பிஎஸ்என்எல் பிஎஸ்என்எல் 5ஜி\nPrevious Article ரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் – அம்பானி பெருமிதம்\nNext Article 5ஜி என்றால் என்ன \nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nஇந்தியாவின் முதல் இணைய தொலைபேசி : பி.எஸ்.என்.எல்\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\nஅளவில்லா வாய்ஸ் கால், 2ஜிபி டேட்டா வெறும் ரூ.99 மட்டும் : ஏர்டெல் ஆஃபர்\nரூ.491-க்கு 600 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் , ஜிகா டிவி சேவைகள் விபரம் : Jio GigaFiber\nஜியோபோன் 2 Vs ஜியோபோன் – எது பெஸ்ட் சாய்ஸ் \nரிலையன்ஸ் ஜியோபோன் 2 பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2017/03/blog-post_13.html", "date_download": "2018-07-16T00:29:34Z", "digest": "sha1:TY4BCSD5O4TOWAFQKVC6VRLWH5UWQLM5", "length": 37009, "nlines": 119, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: எங்கே செல்லும் இந்த பாதை?", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nஎங்கே செல்லும் இந்த பாதை\nஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகத்தையும் பார்த்துவிடவேண்டும் என்று நாங்களும் சுஜி-சதீஷ் தம்பதியனரும் முடிவு செய்திருந்ததால் ஒரு சுபயோக விடுமுறை சுபதினத்தில் ராஸ் அல் கைமாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று அவர்களது பஜேரோ காரில் ஏறிக் கிளம்பினோம். ராஸ் அல் கைமா என்றவுடன் எல்லோருக்கும் ரேக் பேங்க் (RAK bank) என்றழைக்கப்படும் ராஸ் அல் கைமா வங்கி ஞாபகம் வரலாம்.\nஆனால் எனக்கோ “ஆ...” என்றொரு பேய்படத்தில் பேயிருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ள பாலைவனத்தில் உள்ள அரண்மனை வீட்டைப் பார்க்க கதாநாயகனான “மானாட மயிலாட“ புகழ் கோகுல் நான்கு சக்கர வண்டியில் இங்கு வருவதும், பின்னர் அமீரகத்தின் தமிழ் பண்பலையில் அடிக்கடி ஒலிக்கும் ராஸ் அல் கைமாவில் இருக்கும் ஒரு உணவகத்தின் விளம்பரமும் தான் ஞாபகம் வந்தது.\nராஸ் அல் கைமாவில் பிரசித்தி பெற்றது ஜெபல்ஜெயிஸ் (jebel jaiz) மலை என்று சதீஷின் நண்பர் வினோத் கூறியிருந்ததால், புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணியை வழியில் உள்ள ஷார்ஜாவில் ஓர் உணவகத்தில் மதிய சாப்பாட்டுக்கு வாங்கி விட்டு பயணத்தை வாசத்துடன் தொடங்கினோம்.\nராஸல் கைமா நகர்ப்புற எல்லையிலிருந்து, மலை நெடுந்தூரத்தில் இருந்ததால் மலைக்குச் செல்லும் வழியிலோ, மலையின் மேலோ உணவகங்கள் குறைவு, அப்படியே இருந்தாலும் விலையைக் கேட்டவுடன் பசியடங்கி விடும். வழியில் நல்ல தரமான உணவகங்களைத் தேடி நேரத்தை வீணாக்க வேண்டாமே என்பதற்குத்தான் இந்தச் சிறப்பு ஏற்பாடு.\nசுஜி-சதீஷ் தம்பதியனருடன் அவர்கள் வண்டியில் சென்றால் தடங்காட்டி(GPS) உதவியுடன் சென்றாலும் வழிகளை தவறவிட்டு, பல வழிகளை ஆராய்ச்சி செய்து, புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து சரியான பயண இலக்கைச் சென்றடைவோமா என்றே தெரியாமல் செல்வது சுவாரஸ்யமாய் இருக்கும். சுஜி கணவருக்கு உதவியாக சாலை வழிகளையெல்லாம் தெளிவாக ஞாபகம் வைத்துக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் லட்சியங்களை அடைய மட்டுமல்லாது சாலைப் பயணத்திலும் சரியான இலக்கை அடையவும் கணவருக்கு துணைநிற்பார்.\nஅமீரகத்தில் வாகன போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக இருப்பதனால், மிகுந்த கவனத்துடன் வண்டியைச் செலுத்தி ஒவ்வொரு சாலையிலும் ஒவ்வொரு வேகத்துடன் சென்று அபராதம் பெறாமல் தப்பிக்க வேண்டும்.\nஓட்டுநர்களோ மிகவும் அனுபவித்து இரவு நேரங்களில் கூட நீண்டநெடும் பாதை மற்றும் மலைவளைவுகளில் பயணத்தை சாதாரணமாக மேற்கொண்டாலும் எனக்கு திகிலாகத்தான் இருக்கும். நான்கு சக்கரவாகனத்தை ஆண்களுக்கு நிகராக ஒரு தனிபாங்குடன் ஓட்டவேண்டுமென்ற ஆசை மனதில் இருந்தாலும், அமீரகத்தில் பெரும் கட்டணம் செலவழித்து, ஓட்டுநர் உரிமம் வகுப்பு சென்று, பயிற்சி பெற்று, ஓட்டுநர் பரீட்சையில் வெற்றி பெறுவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது.\nநம் ஊரைப்போன்று ஆங்காங்கே வண்டியை நிறுத்தி “அண்ணே, ஜெபல்ஜெயிஸ் மலைக்கு எப்படி போகனும்” என்றெல்லாம் கேட்க முடியாது. தடங்காட்டியில் எங்கே செல்ல வேண்டுமென்று குறிப்பிட்டால் போதும், அமெரிக்க பெண் மேலதிகாரி போன்று அதட்டலான குரலில் ஒரு பெண் “நேராக இரண்டு மைல் தூரம் போ” , “இரண்டாம் திருப்பத்தில் வண்டியைத் திருப்பு” என்று பல கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பாள். அவள் கூறுவதைக் காது கொடுத்து கேட்காமல் வேறுதவறான வழியில் சென்றாலும் தோழியாய் மாறி மாற்று வழியைக் கூறி வழிநடத்துவாள்.\n1970களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக பைஞ்சுதை (cement சிமெண்ட்) தொழிற்சாலை இங்கேதான் ஆரம்பித்தார்கள் என்றும் இன்றுவரை ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள பைஞ்சுதை உற்பத்தியில் ராஸ் அல் கைமா முதலிடமென கேள்விப்பட்டு அதிசயித்தோம்.\n1980 களில் ஆரம்பித்திருந்த ராஸ் அல் கைமா செராமிக்ஸ் (பீங்கான்) என அழைக்கப்படும் மட்பாண்ட தொழிற்சாலை இன்றும் உலக மட்பாண்ட உற்பத்திக்கு பெரும் பங்கு வகிக்கின்றது என்றறிய இந்தச் சிறிய நிலப்பரப்புக்கு இவ்வளவு பெருமையாயென ஆச்சர்யித்தோம். பிரசித்தி பெற்ற நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகளிலெல்லாம் உணவும், தண்ணீரும் வழங்கப்படும் பீங்கான் தட்டுக்கள், குவளைகளின் பின்னால் ராஸ் அல் கைமாவில் (Made in RAK) செய்யப்பட்டது என்று எழுதியிருப்பதன் அர்த்தம் அப்பொழுது தான் எங்களுக்கு விளங்கியது.\nஅதே காலக்கட்டத்தில் பாரசீக வளைகுடாவில் நிறுவப்பட்ட முதல் மருந்து தொழிற்சாலை இங்கு அமைந்திருக்குயெனத் தெரிய வர இன்னும் எத்தனை எத்தனை பெருமையை இந்த ராஸ் அல் கைமா பெற்றிருக்கிறதோ என இதன் பெருமைகளைத் தெரிந்து கொள்ள அலுத்துக் கொண்டோம். மீன்பிடிப்பதையும், முத்துக்குளிப்பதையும் முதன்மையாய்க் கொண்ட கிராமங்களும் ராஸ் அல் கைமாவில் இருக்கத்தான் செய்தன.\nமலையின் உச்சியை நோக்கி போகின்ற வழியிலேயே பல ஓய்வெடுக்கும் இடங்களில் நிறுத்தி மலையுடன் அழகான ரம்மியமான சூழ்நிலையில் வித்தியாசமான நிலப்பரப்பு கொண்ட கற்கள், மணலுடன், பள்ளத்தாக்குகளும் தெரியுமாறு நிறைய ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தொலைக்கோடியில் அமைந்திருந்த ஓய்வுக் கூடாரங்களிலும் இடம் பெயர��ந்து செல்கிற கழிப்பறைகள் வைத்து சுத்தமாக பணியாளர்கள் கொண்டு பாமரிக்கப்படுவதைக் கண்டு அதிசயத்திருந்தோம்.\nமலையினடிவாரத்தில் நிரந்தர குடியுரிமை உள்ள உள்ளூர் மக்கள் தங்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் வந்து சமைத்து சாப்பிட்டு ஆட்டம் பாட்டமென வாரஇறுதி விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சமைத்துக் கொண்டிருந்த பிரியாணியைப் பார்த்து நுகர்ந்ததும் எங்களுக்கு பசிவயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மலைமேல் சென்றவுடன் சாப்பிடலாம் என்று முடிவு செய்து மலைப்பாதைப் பயணத்திற்கு விரைவாய் தயாரானோம்.\nமலையில் உள்ள வளைவுகளுக்கு ஏன் கொண்டை ஊசி வளைவு என்று பெயர் வைத்திருக்கிறார்களென்ற கேள்வியைக் கணவரிடம் கேட்டு விட்டு, “தலையிலிருக்கும் கொண்டையும், சூடும் பூக்களும் கீழே விழாமலிருக்க கொண்டை ஊசி பயன்படுவது போல மலையெனும் மாபெரும் மண்டையில் செடி, கொடி, மரம் போன்றவை கீழேவிழாமல் நிற்பதற்கு கொண்டை ஊசி தேவைப்படுவதாலும், கொண்டை ஊசியாய் வளைவுகள் செயல்படுவதாலும் அப்பெயர் வைத்திருக்கிறார்கள்” என நானே சிந்தித்து ஒரு பதில் கூற “என் வாழ்க்கைத் துணைக்கு எவ்வளவு அறிவு.....இது போன்ற உன் சிந்தனைகளை காலத்தால் அழியாத கல்வெட்டில் பதிவு செய்து வைக்க வேண்டும்” என்று என் கணவர் கூறி என் தலையருகே அவர் கையைக் கொண்டுவந்து திருஷ்டி கழித்து என்னைக் கிண்டல் செய்து புன்னகைத்தார்.\nகொண்டை ஊசியைப் போன்று அமைப்பை மலைவளைவு கொண்டுள்ளதால் அப்பெயர்க்காரணமென அறிந்திருந்த கணவர் , நான் கூறிய விளக்கத்தை வெகுவாக இரசித்தாலும், சுஜி-சதீஷ் தம்பதியினர் கடுப்பாகி என்னை இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டாமென செல்லமாகிக் கெஞ்சிக் கொண்டார்கள்.\nமலையென்றால் செடி, கொடி, மரம் இல்லாமல் பிரம்மாண்ட கருமணல் குவியலாய்க் காட்சி அளித்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் அழகை மலையெங்கும் நிறைத்து வைத்திருந்தது. நாங்கள் பயணம் செய்த வண்டியில் மேல்கதவைத் திறந்து மலையின் கொண்டை ஊசி வளைவில் போய்க்கொண்டிருந்த பேய்க்காற்றுப் பயணத்தை காணொளியாய் அலைபேசியில் சிறைபிடிக்கலாம் என்று முற்பட்டோம்.\nஅம்முயற்சியை செய்த கணவரும், சுஜியும் காற்று வேகமாக தள்ளுகிறது காணொளியெல்லாம் எடுக்க முடியாது அலைபேசியே பறந்துவிடுமோ என்று ��யமாய் இருக்கிறது என்று கூறிவிட்டு வாகன இருக்கையில் அமர்ந்தனர். வாகன இருக்கையில் அமர்ந்திருந்த என்னாலேயே காற்றின் கர்ஜனையை நன்றாகக் கேட்க முடிந்தது. ஒரு கட்டத்தில் நீண்டு கொண்டே சென்ற மலைப்பாதை எப்பொழுது முடிவுக்கு வருமென்ற எண்ணம் தோன்றி விட்டது. ஆனால் வண்டியை ஓட்டிய சதீஷ் அந்த நீண்ட மலைப்பாதையில் வாகனத்தை ஓட்டுவதை வெகுவாக இரசித்திருந்தார்.\nமலைப்பாதை வழியில் ஓரிடத்தில் சில வாகனங்கள் நிறுத்தப்பட்டு சில சுற்றுபயணிகள் எதையோ வியப்பாய்ப் பார்த்து கொண்டிருந்தார்கள். உடனே நாங்களும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு செங்குத்தான மலையை மேல் நோக்கி பார்க்க சில சாகச விரும்பிகள் பயிற்சியாளர்களுடன் மலையேறிக் கொண்டிருந்தார்கள்.\nஆண்களுடன் பெண்களும் பலஆயிரமடி உயரத்தில் மலையின் உயரத்தைச் சாதாரணமாக கடந்து முன்னேறிக் கொண்டிருக்க கீழிருந்த எங்களுக்கோ கால்கள் கிடுகிடுவென நடுங்கியது. மலைகளைக் குடைந்து துளையிட்டு, சில தூரங்களைக் கடக்கவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லவும் கம்பிகளின் வழி பாதை அமைத்து, அதன் வழியாக தொங்கிக்கொண்டு சாதாரணமாக அவர்கள் சென்றது சாகச சாதனையாய் எங்களுக்குத் தோன்றியது. பின்னர் நாங்கள் பயணித்து மலைஉச்சியை அடைய குளிர் நடுக்கியது.\nஏற்கனவே இவ்விடத்திற்கு குளிர்காலத்தில் சதீஷின் நண்பர் வினோத் வந்திருந்ததால் கடுங்குளிரைப் பற்றிக் கூறி கம்பளிச் சட்டையை மறக்காமல் எடுத்து செல்லுமாறு சதீஷிடம் எச்சரித்துள்ளார். ஆனால் துபாயின் சீதோஷ்ணநிலையை மனதில் வைத்துக் கொண்டு இந்தக்குளிர் நம்மையென்ன செய்துவிடுமென்ற நம்பிக்கையில் சதீசும் பெரிதாக எந்த ஏற்பாட்டுடனும் வரவில்லை, எங்களிடமும் எச்சரிக்கை செய்யவில்லை.\nவண்டியிலிருந்து இறங்கிய உடனேயே எங்களால் குளிர்தாங்க முடியவில்லை. வெளியிலே போர்வையை விரித்து உட்கார்ந்து சாப்பிடலாம் என்றெண்ணிய எங்களின் போர்வையில் மட்டுமல்ல எண்ணத்திலும் புழுதிக்காற்றால் மண் விழுந்தது. வெளியிலெடுத்து வந்த பொருட்களை மூட்டைக்கட்டிக் கொண்டு திரும்ப வண்டிக்குள்ளேயே சென்று வண்டியிலுருந்த சூடேற்றும் சாதனத்தின் உதவியுடன் குளிர்காய்ந்து மதிய உணவை சாப்பிட்டு முடித்தோம்.\nகுழந்தைக்கும் கம்பளிச்சட்டை எடுத்து வராததால், அவளோ “குள்ளுருது” என்று மழலை மொழியில் கூற நான் என் சட்டைக்கு மேலணிந்திருந்த மெல்லிய மேல்சட்டையை அவசரத்திற்காக அவளுக்கு போர்த்திவிட்டேன். நாங்கள் இருந்த மலை உச்சிக்கு மேலேயும் சிலர் ஆர்வத்துடன் செங்குத்தான வழியில் தங்கள் வண்டியை லாவகவாகவும், எச்சரிக்கையுடனும் ஓட்டிச் சென்றார்கள்.\nஇதுவே குளிரென்று தாங்க முடியாமல் நாங்கள் நடுங்க -5 (deg Celsius) டிகிரி செல்சியஸ் குளிர் இங்கு அதிகபட்சமாக பதிவாகியிருக்கிறது என்ற செய்திகேட்டு மேலும் குளிரில் நடுங்கினோம். பின்னொரு நாளில் பனிப்பொழிவு ஏற்பட்டு மக்களும், குழந்தைகளும் பனியில் விளையாடிய காணொளியைக் கண்டு அகம் மகிழ்ந்தாலும் நாம் அந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டோமோ என்ற சிறு வறுத்தம் மனதில் தோன்றி மறைந்தது.\nசமீபத்தில் நடைபெற்றிருந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற தேர்வில் வெற்றிபெற்றதன் பயனாய் பரிசாய் கிடைத்த மென்பொருள் நிறுவனத்தின் சின்னம் பதித்த கம்பளிச்சட்டையை சதீஷ் பெருமையுடன் எடுத்து வந்திருக்க நாங்கள் அனைவரும் அந்தத் தேர்வை வெற்றிப்பெற்ற மென்பொறியாளர்கள் போல காட்டிக் கொள்ள அக்கம்பளிச் சட்டையை வாங்கி அணிந்து பெருமை பொங்க ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். பெருமை ஒருபுறம் இருந்தாலும் எல்லோருக்கும் குளிரிலிருந்து காத்துக் கொள்ள அக்கம்பளிச் சட்டை உதவியாயிருந்தது.\nஐக்கிய அரபு அமீரகத்திலேயே உயர்ந்த மலையின் உச்சியிலிருந்து ஹஜ்ஜார் மலைத் தொடரில் வழியே துறைமுகம், கடல், எண்ணை சுத்திகரிக்கும் நிலையங்களை பார்க்கும் வாய்ப்பு கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. நாங்கள் ஒருகல்லில் குடும்பத்தோடு அமர்ந்திருந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டிருந்தாலும் அருகே சுடசுட தேநீரும், திண்பண்டங்களையும் இரசித்து கொண்டிருந்த நான்கு அரபிய இளைஞர்களை ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தோம். தேநீரை சுடவைக்க அவர்கள் வைத்திருந்த சிறிய மின்அடுப்பும், தேநீர் வைத்திருந்த அழகு கொதிகெண்டியும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஆர்வமாய் பார்க்கத் தோன்றியது.\nதிடீரென என்ன நினைத்தார்களோ தெரியவில்லை எனக்கும் எனது கணவருக்கும் இருகுவளையில் சூடான தேநீரைப் பருகத்தந்து, எனது குழந்தைக்கும் பிரசித்திபெற்ற சில உருளை வருவல் அடைத்த பைகளை தந்து புன்னகை செய்தார்கள். நாங்கள் பரவாயில்லை என்று ஒரு நாகரிகத்திற்காக சொன்னாலும் அந்தக் குளிரில் தேநீரைக் குடிப்பதற்கு ஆவலாய்தான் இருந்தோம்.\nஅவர்கள் கிளம்பிச்செல்லுமுன் சில உருளை வருவல் பைகளை என் குழந்தையிடம் ஒரு அரபிய இளைஞர் நீட்ட நான் வாங்கிக்கொள்ள முற்பட, அவர் உன்னிடம் தரமாட்டேன் உனது குழந்தையிடம் தான் தருவேனென்பது போல் பாவனை செய்ய என் முகத்திலோ ஈயாடவில்லை. பத்து திராம்கள் கொடுத்து வாங்கிய காபி கசப்பாக இருக்கிறது, சுவையாயில்லையென்று சுஜி அங்கலாய்த்து கொள்ள எங்களுக்கோ அன்பாய் அந்த இளைஞர் கொடுத்த தேநீரின் சுவை நாவிலேயே நின்றது.\nராஸல் கைமாவில் பல நட்சத்திர உல்லாச ஓய்வுவிடுதிகள் அருமையாக இருக்குமென்றும், நான்கைந்து குடும்பங்களாய் சேர்ந்து விடுமுறை நாட்களில் ஓய்வெடுத்து கொண்டாட சிறந்த இடமென நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்திருந்தோம். இங்குதான் ஓமானிய மலைகளிலிருந்து மசாஃபி நீரூற்று வருவதனால் மீன்பிடித் தொழிலுடன், ராஸ் அல் கைமாவின் செழிப்பான மண் விவசாயத்திற்கும் உதவி செய்து தனக்குமட்டுமல்லாமல் மொத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கே உணவு வழங்கும் ஆற்றல் பெற்றிருந்தது என தெரிந்து வியந்தோம்.\nநாங்கள் கடைகளில் பார்த்திருக்கும் மசாஃபி கனிமநீர் புட்டிக்கு (masafi mineral water) பெயர்காரணம் இந்த நீரூற்றினால் வந்ததுயென அறிந்து ஆச்சர்யப்பட்டோம்.\nஎண்ணை மட்டுமல்லாது , கருங்குன்றுகளிலிருந்து இரும்புதாது உற்பத்தி செய்யப்படுவதை அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்க வேலையின் வழி தெரிந்துகொண்டோம். ராஸல் கைமாவின் நகரத்திற்குள்ளேயும் எல்லா நகரத்திலும் இருப்பது போல அருங்காட்சியங்கள் இருந்தாலும் மன்னர்கள் முன்னர் குடியிருந்த அரண்மனையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டிருந்ததால் அது தனிபெருமை பெற்றிருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மலைஉச்சியில் தற்பொழுது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு கோட்டை தாயா கோட்டைதான்(dhayah fort) என்பதனால் அதன் புகழும் ஓங்கியே இருந்தது.\nராஸல் கைமாவின் கரையோரங்களில் பயணம் செய்த பொழுது பாப் அல் பாஹர் (bab al bhar ) பகுதியில் எகிப்திய கூர்ங்கோபுரத்தின் தாக்கத்தில் பல சொகுசு விடுதி கட்டிடங்களைப் பார்த்து அதன் அழகில் அதிசயித்திருந்தோம். வருடந்தோரும் ஐக்கிய அரபு அமீரக ஆவாஃபி திருவிழா (awafi) டிசம்பர் அல்லது சனவரி மாதத்தில் அங்குள்ள உள்ளூர் மக்களுக்காக மூன்று வாரங்கள் பாலைவனத்தில் பாரம்பர்ய உணவு நடனத்துடன் இலவசமாக நுழைவுக் கட்டணமின்றி கோலாகலத்துடன் நடைபெறுமென்று அறிந்திருந்தோம்.\nஐக்கிய அரபு அமீரகத்திலேயே திறமை வாய்ந்த நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் போட்டிகளை மணல்மேடுகளில் காண்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாய் குடும்பத்துடன் சுற்றுலாவிற்கு வருவது போல் வருவார்கள் என படித்திருந்தேன்.\n2007ல் உலகப்புகழ் பெற்ற வீரர்களை இங்கு நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்கச் செய்து (marathon) உலக விளையாட்டு ஊடகங்களை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை “சிறுகுடிசைகளைக் கொண்டு கடலை ஊடுறுவிச் செல்லும் நிலம்” என்ற அர்த்தத்தைக் கொண்ட ராஸல் கைமாவிற்கு உண்டு. நிறைவான நினைவுகளுடன் பல குடும்பக்கதைகளைப் பேசிக் கொண்டு உற்சாகமாய் வீடு திரும்பினோம்.\nராஸ் அல் கைமா என்ற இடம் பற்றி உன் அருமையான நடையில் தெரிந்து கொண்டேன் சூப்பர் அபி\nராஸ் அல் கைமா என்ற இடம் பற்றி உன் அருமையான நடையில் தெரிந்து கொண்டேன் சூப்பர் அபி\nதங்கள் பதிவே - ஓர்\nஒளிஒலி (Video) பார்த்தது போல\nபாயும் வேகத்துடன் பிரம்மாண்ட வாகனம்\nஎங்கே செல்லும் இந்த பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t13254-topic", "date_download": "2018-07-16T01:23:46Z", "digest": "sha1:BOPBMV7HOWLFG4AIGQOD3Y3HBLO4H3TC", "length": 15255, "nlines": 214, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வேண்டுதல் பலித்தது !!!!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம��� பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – ��ாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்..\"\nஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..\nஃபாதர் சொன்னார்..\" என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்.\"\nஅந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.\nபாதிரியார் பெருமையுடன், \"என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்\" என்றார்.அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன.\nபெண் கிளிகளோ, \"அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..\nதியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு\" என்றது உற்சாகத்துடன்..\nஇதில் இருந்து என்ன தெரிகிறது,பெண்கள் தப்பு செய்ய காரணம்,ஆண்களின் இப்படியான பிரார்த்தனைதான் .,\n@மீனு wrote: இதில் இருந்து என்ன தெரிகிறது,பெண்கள் தப்பு செய்ய காரணம்,ஆண்களின் இப்படியான பிரார்த்தனைதான் .,\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2011/09/blog-post_07.html", "date_download": "2018-07-16T01:18:07Z", "digest": "sha1:YEMQVPO2FZ4ADNEYX2WYPUE2VPTQ7MUL", "length": 5489, "nlines": 175, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: பூனையார் பேச்சு", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\nவகைப்பாடு மொக்கை பணிவுடன் பழமைபேசி\nவேலைவெட்டி ஒன்னும் இல்லைன்னு இத்தைப்பாத்துச் சிரிச்சேன்:-))))))\nயாரது Talking Tom பின்னாடி ஒளிஞ்சிருக்குறது எனக்கு தெரிஞ்சவர் தான் ஒளிஞ்சிருக்கனும் :)\nஎனக்கு தெரிஞ்சு அமெரி��்காவுல உயரமான தமிழர் ஒருவர் இருக்கார் ஆனா அவரு எந்த நிறுவனத்தில் வேலையில் இருக்காருன்னு தெரியாது.\nபூனையார் பேச்சு புதுமை. அருமை.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nசெந்தமிழ்ப் பூனையார் - 09/11/2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2738&sid=97144501c57528577cbb045060c48255", "date_download": "2018-07-16T01:20:20Z", "digest": "sha1:IWRVPH3C5V5GNPPXGETPOX3NYYZ2UO4U", "length": 28312, "nlines": 330, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க.. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமி���ையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 10:20 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ���த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-meaning", "date_download": "2018-07-16T00:56:52Z", "digest": "sha1:H4AG6XX6TE7XP2S4YPVJEJIZGM6CDOJW", "length": 1205, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "pchari meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. harlot வேசி, விலைமகள், பொதுஸ்திரி, பரபுட்டை, பரத்தை, பண்ணியாங்கனை whore வேசி, பொதுஸ்திரி, பண்ணியஸ்திரி, சூளை, அச்சி shrew சூறன் scold பழிகூற, கம்பலைமாரி, உறுக்கு, உதப்பு, உங்கரிக்க, ஆண்மாரி Online English to Tamil Dictionary : சுளை - pulp of jack fruit அஷ்டபந்தனம் - one of the eight forms of puja மசங்கு - to become confused உருசை - which see கிரகங்களின்கோளாறு - evil influences of the planets\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/08/blog-post_6.html", "date_download": "2018-07-16T00:59:46Z", "digest": "sha1:BKI5PR5FNXDP7PAD6UMSOY4ZVE5FQ5PS", "length": 17395, "nlines": 187, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தொடர்கதை.. (சிறுகதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....��ம்மால் முடியும்\nநுனி இலையில் சாதம் மலைபோல வெடித்து கொட்டப்பட்டிருந்தது. அதைச்சுற்றி விதவிதமான பதார்த்தங்கள்.ஆனால் எதிலும் உப்பில்லை.\nலேமினேட் செய்யப்பட்டிருந்த..படத்தில்..மாலையுடன்..அந்த இலையையும்,அதனருகே ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சபேசன்..\n'சபேசனின் ஆவி வந்து..இந்த படையலை சாப்பிட்டுவிட்டு..போங்கடா..நீங்களும்..உங்க சாப்பாடும் என வெறுத்து பூஉலகை விட்டு ஒடிவிடும்..'என்று சாஸ்திரிகள் சொல்லியபடியே..'அம்மா..நீங்கக் கூட வந்து பரிமாறலாம்' என்றார் மதுரத்திடம்.\nமாட்டேன்..என்று தலையை ஆட்டி..மறுப்பு சொன்ன மதுரம்..'என்னங்க..நான் எப்படி சமைச்சுப் போட்டாலும்..நல்லாயிருக்குன்னு..நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவீங்களே.. ..இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் போடமாட்டேன்'..ஆறடி சபேசனாக உலா வந்தவரான..ஓரடி படத்திடம் புலம்பினாள்.\nசபேசனின்..காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.சாஸ்திரிகள் யாருக்கும் புரியாத..சமஸ்கிருதத்தில்..மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க..மகன்கள் இருவரும்..அரைகுறையாக அவற்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.அதற்குள்..சபேசன் பற்றி நாமும் சற்று தெரிந்துக் கொள்வோம்.\nசபேசன்....ஒரு தனியார் நிறுவனத்தில்..எழுத்தராக வேலை செய்து வந்தார்.ஆண் குழந்தை ஒன்று..பெண் குழந்தை ஒன்று.போனால் போகிறது..வேண்டாம் என நினைத்தும்..கொசுறாக இன்னொரு மகனும் பிறந்தான்.\nஆக..மூன்று குழந்தைகளுடன்..அவருக்கு வரும் சொற்ப சம்பளத்தில்..வாய்க்கும்..வயிற்றுக்குமான சண்டையுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.ஆனாலும்..தம்மால் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்க முடியாது..என்பதால்..கல்வி சொத்தையாவது கொடுக்கலாம்..என தன் தகுதிக்கு மீறி மூத்தவனை..இஞ்சினீரிங்க படிக்க வைத்தார்.\nபி.ஈ., மூன்றாம் ஆண்டின் போதே..காம்பஸ் இண்டெர்வியூவில்..பெங்களுருவில் உள்ள மென்பொருள்துறை கம்பெனி ஒன்று..இவனைத் தேர்ந்தெடுத்தது.\nகை நிறைய சம்பளம்..இனி வாழ்வில் சற்று வசதியாய் இருக்கலாம்..என அவர் எண்ணியபோது...அவனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது.\nஅதில்..அவனுடன் வேலை செய்யும்..சுதாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும்..அவனை மன்னிக்கும் படியும் எழுதி இருந்தான்.மேலும்..இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கணக்கிட்டு...அலுவலகம் அருகிலேயே..ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டதாகவும்..அதன் மாதாந்திர தவணைத்தொகையே 30000க்கு மேல் ஆவதால்..குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக எழுதி இருந்தான்.\nகடிதம் கண்ட மதுரம்..நிலைகுலைந்து விட்டாள்...சபேசனோ..'மதுரம் கவலைப்படாதே..ஆண்டவன்..நமக்கு சோதனையைக் கொடுத்தாலும்...இரு கைகளையும் கொடுத்திருக்கிறான்..கடைசிவரை உழைக்க\" என்றார்...மேலும்..'நம் கையிலேயே ஐந்து விரல்களும்..ஒன்றாகவா இருக்கின்றன..நம்ம கடமையைச் செய்தோம்..அதற்கு பலனை எதிர்ப்பார்த்தது தவறு'என ஆறுதல் கூறினார்.தன் மனவருத்தத்தை வெளிக்காட்டாது.\nஇப்போது..அவர் கவனம்..அடுத்த பையன் மீது சென்றது...அவனையும்..நன்கு படிக்கவைத்தார்.அவனும் ஐ.ஏ.எஸ்.,தேறினான்.தில்லியில் வேலை.ஆனால் அவன் நடத்தையும்..முதல் மகனே பரவாயில்லை என்பதாய் இருந்தது.\nமுதல் மகனாவது..கல்யாணத்திற்கு முன் தந்தைக்கு தெரிவித்தான்.ஆனால்..இவனோ..திடீரென ஒரு நாள்..ஒரு பஞ்சாபி பெண்ணுடன் வந்தான்.அவளைத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி..அலுவலக வேலை நிமித்தம் சென்னை வந்துள்ளதாகவும்..உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு , கிளம்பிவிட்டான்.\nஇந்நிலையில் சபேசன்..வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.தனது முடிவுக்கு முன்னால்..தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து..தனக்கு வந்த ஓய்வு ஊதியத்தில்..தன் மகளின் திருமணத்தை முடித்தார்.\nபின்..தங்களில் எஞ்சிய வாழ்நாளை எப்படித் தள்ளுவது..என்ற கவலை ஏற்பட..ஒரு வக்கீல் இடத்தில் டைபிஸ்ட் வேலை கிடைத்தது.அதில் வரும் வருமானம்...இருவர் வாழ்க்கைய்யை ஓட்டவே சரியாய் இருந்தது.\nசிலநாட்களாக..சபேசனுக்கு..கண் மார்வை மங்க ஆரம்பிக்க..கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றார்.இவர் கண்களை பரிசோதித்துவிட்டு..கேடராட் இருப்பதாகவும்...உட்னே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறினார்..அதற்கு சில ஆயிரங்கள் ஆகும் என்றும் கூறினார்.\nகணவருக்குத் தெரியாமல்..இரு மகன்களுக்கும் கடிதம் எழுதினாள் மதுரம்..அதில்..உங்களுக்கு கல்வி ஒளி வழங்கியவருக்கு..கண்ணொளி வழங்குங்கள் என வேண்டினாள்.\nவழக்கம் போல..இருவரும் ஏதேதோ சாக்கு கூறி..தங்களால் தற்போது இயலாது..என கூறிவிட்டனர்.\nஒருநாள் கண் சரியே தெரியாது..கத்திரி வெயிலில்..கால்கள் கொப்பளிக்க, வேக வேகமாக சாலையைக் கடக்கும் போத���..வேகமாக வந்த பேருந்தில் அடிபட்டார்..மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணம் அவரைத் தழுவியது.\nஅப்பா...உயிருடன் இருந்த போது..அவரை நல்லபடியாக..வைத்து காப்பாற்றத் தெரியாத..மக்கள்..அவர் இறந்ததும்..காரியங்களில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று தீர்மானித்தனர்.\nசபேசன் ஆவி போகும் வழியில்...தாகத்தால் தவிக்கக்கூடாது என கோ தானம் செய்யப்பட்டது..\nவெயில் காலங்களிலும் வெறும் கால்களோடு நடந்தவரின் பாதங்களை கற்கள்..முற்களிடம் இருந்து காப்பாற்ற செருப்பு தானம் செய்யப்பட்டது.\nஉயிருடன் இருந்த போது கண்ணொளிக்கு உதவாதவர்கள்..போகும் வழியில் அவர் ஆவி தடுமாறக் கூடாது என விளக்குகள் தானம் செய்தனர்.\nபோகும் வழியில்..மழை ,வெயிலிலிருந்து காக்க..குடை தானம் செய்யப்படுகிறது..\nபோங்கடா..நீங்களும் உங்க தானங்களும்..எனக்கு ஏதும் தேவையில்லை..என படத்திலிருந்த அவர் சொல்வது மதுரத்திற்கு மட்டுமே கேட்டது.\nஇது போன்ற சபேசன் கதைகள்..என்றுமே தொடர்கதைகள்தான்.\nஒரு படம் பார்த்த அனுபவம் கிடைத்தது...\nநாட்டில் நடக்கும் உண்மை தான்...\nநீங்கள் சொல்வது போல் தொடர்கதை தான்...\nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \nஇருக்கும்போது கஞ்சி ஊத்தாம தவிக்க விட்டுட்டு இறந்தப்புறம் பாயசம் வெச்சுப் படைக்கற இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்யறாங்க..\nமத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்...\nபடிக்க வேண்டிய தினமணி தலையங்கம்\nஇ‌ந்‌தியாவு‌க்கு ‌நிதான‌ம் தேவை - அறிவுரை சொல்கிறா...\nஊழல் ஒழிப்பு போராட்டங்களால் பயன் ஏதுமில்லை\nவிண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி\nதீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித்த 4ம் வகுப்பு ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_698.html", "date_download": "2018-07-16T01:15:17Z", "digest": "sha1:3O2PTDHQTR4ZQVF5X6PZYNNIHHMLZCGC", "length": 8222, "nlines": 171, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கண்ணில் இசை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகிருஷ்ணனின் இசையை காதால் கேட்காமல் கருத்தால் கேட்ட அனுபவத்தை அளித்த அத்தியாயம். பலமுறை வாசித்தேன். அதிலே ஒரு உச்சாடனத்தன்மை இருந்தது. என்னதான் சொன்னாலும் பாஷை என்பது காதுக்குரியதுதானே சொல்லிக்கேட்டால் வரும் இன்பம் நினைத்துப்பார்த்தால் வருவதில்லை. தமிழுக்கு இருக்கும் அற்புதமான சந்தத்தை உணரமுடிந்த வரிகள்\nநீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=1065", "date_download": "2018-07-16T00:47:21Z", "digest": "sha1:QG7XDOKMTULBVZC4XY5IBCFAK3KKRWMW", "length": 4991, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/03/20.html", "date_download": "2018-07-16T00:55:13Z", "digest": "sha1:6U5N6F53YCPHCZ42IUPASO2NRV7MBLPW", "length": 23751, "nlines": 249, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோணங்கள் -20", "raw_content": "\nகோணங்கள் 20 - வீட்டுக் கதவைத் தட்டும் சினிமா\nசேரனின் சிடுஎச் டி.வி.டி. ஒரு வழியாக வெளியாகிவிட்டது. திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் டி.வி.டியிலும் வெளியாகும் என்று அறிவித்தார். தியேட்டர்காரர்கள் அனைவரும் சேரனுக்கு, யார் யாரெல்லாம் படம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்று தடை போடுமளவுக்கு வாய்மொழி உத்தரவு போட்டதையும் மீறிக் களமிறங்கிவிட்டார்.\nசேரனின் படம் வெளிவந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் படத்தின் வீடியோ டோரண்டில் வலம் வரத் தொடங்கிவிட்டது. வழக்கமாக வரும் 4.7 ஜிபி இல்லாமல் 8 ஜிபி அளவுக்கான கன்டென்ட்டை கம்ப்ரஸ் செய்து 1.7 ஜிபிக்கு டவுன்லோடு செய்து கொள்ளும் அளவுக்கு இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள் திருட்டு வீடியோ நண்பர்கள். இனி அவ்வளவுதான் இது வேலைக்காகாது; போட்ட காசை எடுக்க முடியாது என்று ஆளாளுக்கு ஒருபுறம் கருத்தாகவும், சந்தோஷமாகவும், பொறாமையுடனும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனைதான் விற்றது இத்தனைதான் விற்றது எனக் கணக்கிட்டுக் காசு தேறலை என்று பேசுவார்கள். இப்படிப் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் செயல்படுவதேயில்லை.\nநிச்சயம் ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னும் பெரிய உழைப்பும், தியாகமும் இருக்கின்றன. டி.வி.டி.யில் வெளியிடுகிறேன் என்று சொன்னதும் உன் படத்தைக் கொடுப்பியா என்ற கேள்வி நிச்சயம் சேரனுக்கு வந்திருக்கும் “இதோ நான் என் தயாரிப்பு இயக்கத்தில் வந்த படத்துடன் ஆரம்பிக்கிறேன்” என்றதும். அந்தக் கேள்விக்கான அழுத்தம் குறைந்து இதன் சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கினார்கள். சேரன் செய்த புத்திசாலித்தனமான விஷயம் இத்திட்டத்துக்கான மார்க்கெட்டிங் செட் அப்பை நிறுவியதுதான். அதனால் லட்சக்கணக்கில் டி.வி.டி. விற்றிருப்பதும், கேரள மாநிலத்தில் டிஜிட்டல் கேபிளின் மூலம் முதல் இரண்டு நாட்களில் மட்டும் 7,500 பேர் நூறு ரூபாய் கொடுத்துப் படத்தைப் பார்த்திருப்பதும் நடந்துள்ளது. யோசித்துப் பாருங்கள் கிட்டத்தட்ட 7.5 லட்ச ரூபாய் வசூல். இது உண்மையா இல்லையா என்று ஆராய்வதைவிட, இம்முறையிலும் ஒரு சினிமா சம்பாதிக்க முடியும் என்ற விஷயத்தை முன்வைத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.\nஒரு சூப்பர் ஹிட் படத்தின் வாழ்வே ���ூன்று வாரங்கள் என்றாகிவிட்டது. தியேட்டர் கிடைக்காத, பெரிய படங்களோடு வரிசை கட்டி நிற்க வேண்டிய சூழல் நிலவும் இன்றைய நிலையில் ஒரு படத்தைப் பற்றிய விஷயம் வெளியே சென்று சேருவதற்குள் அடுத்த வாரம் தியேட்டரில் இல்லாத நிலையே அதிகம். இதற்காக தியேட்டர்களைக் குறைகூறிப் பிரயோஜனமில்லை. தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது.\nடிமாண்டுக்கு மீறிய சப்ளை உள்ளது. அப்படியே போனாலும் தியேட்டரின் தரம், விலை, எனப் பொருளாதார விஷயங்கள் முன்னின்று மிரட்டுகின்றன. வாரத்துக்கு நாலு படமென்று வெளிவரும்போது அதில் எது சிறந்தது என்று பார்ப்பவர்களைவிட, பிரபல நடிகர்கள் நடித்த படங்களைக் காணப் பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தக் காரணங்களால் திரையரங்கு உரிமையாளர்களும் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஇத்திட்டம் வெற்றியடைய வேண்டுமானால் தொடர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தொடர்ந்து செயல்படுவதுடன் நல்ல திரைப்படங்களை இவர்களது நிறுவனம் தொடர்ந்து அளிக்கிறது என்கிற பிராண்ட் வேல்யூவையும் பெற வேண்டும். அதேநேரம் கமர்ஷியலாகவும், பாமர மக்களின் ரசனையோடு ஒத்த படங்கள் தேவை. அப்படிச் சிறப்பாக நடக்கும் பட்சத்தில் வெறும் டி.வி.டி. மூலமாக மட்டுமில்லாமல், ஆன்லைனில் பணம் கட்டி டவுன்லோட் செய்து கொள்ளும் முறை, ஆன்லைனிலேயே பார்க்கும் முறை, பே பர் வியூ, வீடியோ ஆன் டிமான்ட் போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சாத்தியப்பட வைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சிறிய,பெரிய படங்களின் டி.வி.டி.க்களைப் படம் வெளிவந்து சில வாரங்கள் கழித்து இவர்கள் தங்கள் நெட்வொர்க் மூலம் விற்பனைக்குக் கொண்டு வந்தால் தமிழ் சினிமாவில் மீண்டும் வீடியோவுக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகும்.\nஉலக அளவில் ஹாலிவுட் படங்களில் பல படம் வெளிவருவதற்கு முன்பே டி.வி.டி.யில் வெளியாகி, பின்பு லிமிடெட் ரிலீஸ் என்று தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற படங்கள் நிறைய இருக்கின்றன. அப்படியில்லாமல் தியேட்டரில் ரிலீஸான படம் அடுத்த வாரங்களில் வீடியோ ஆன் டிமாண்டில், வெளியாகி, பின்பு ஓரிரு வாரங்களில் புளூரே டி.வி.டியாகவும், ஹெச்டி வீடியோவாகவும், பே சேனல் எனப்படும் கட்டண சேனலில��ம், பின்பு சில காலம் கழித்து இலவச சேனல்களிலும் வெளியாகி ஒவ்வொரு வெளியீட்டிலும், படத்தை விலைக்கு விற்றுப் போட்ட முதலை எடுக்கிறார்கள்.\nதியேட்டரில் மட்டுமே வெளியாகிப் போட்ட முதலை எடுக்க வேண்டுமென்று காத்திருப்பதில்லை. யார் யாருக்கு எப்படி எல்லாம் படம் பார்க்க விருப்பமோ அப்படி அவர்களின் விருப்பத்துக்கேற்ப அதைக் கொண்டு செல்கிறார்கள். டிமாண்டுக்கு ஏற்ப சப்ளை இருப்பதால் அவரவர் தேவைக்கு ஏற்ப உபயோகித்துக்கொள்கிறார்கள். அதே போன்ற மனநிலையில் இங்கேயும் செயல்பட ஆரம்பித்தால், நிச்சயம் இம்மாதிரியான வீடு தேடி வரும் சினிமாவுக்குப் பெரும் வரவேற்பும், பொருளாதார வெற்றியும் கிடைக்க ஆரம்பிக்கும். அம்மாதிரியான வெற்றிகள், மேலும் பல புதிய விஷயங்கள், திறமைகள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை.\nமினி ரிவ்யூ - சூர்யா Vs சூர்யா\nசூர்யா எனும் ஹீரோவுக்கு போர்ப்ரியா (Phorphria) என்றொரு வித்தியாசமான வியாதி. வெய்யிலில் வெளியே போனால் அவர் இறந்துவிடுவார். அதனால் இரவில் மட்டுமே அவரது வாழ்க்கை. பணக்கார பையன் என்பதால் சகல வசதிகளையும் கொண்டவர். இதனால் இரவுக் கல்லூரியில் படிக்க, அப்போது டிவி ஆங்கராக இருக்கும் ஹீரோயினை பெண்ணைச் சந்திக்கிறார். காதல் கொள்கிறார்கள். பின்னாளில் அவரது பிரச்சினை தெரிந்து இருவரும் பிரிந்துவிட, எப்படிச் சேருகிறார்கள் என்பதுதான் கதை.\nஆரம்பக் காட்சியிலிருந்து முதல் பாதி வரை, வயதான தனிகலபரணி, ஆட்டோக்கார சக படிப்பாளிகளுடன் காமெடியாகவே நிகில் சித்தார்த் கொட்டம் அடிக்கிறார். இரண்டாம் பாதியில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ். பின்பு ஹேப்பி எண்டிங். தணிகலபரணி, நிகில், அவருடைய அம்மா மது ஆகியோரைச் சுற்றியே வருகிறது கதை. குறிப்பாய் முதல் காட்சியில் அவரைக் கடத்திப் போகும் உள்ளூர் ரவுடியுடனான காட்சிகளும் வசனமும் சுவாரஸ்யம். க்ளைமேக்ஸ் வழக்கமான பீல்குட், தெலுங்குப் படங்களுக்கான டெம்ப்ளேட்டுடன் இருந்தாலும், இம்மாதிரியான கதையை அழ, அழ வைத்து உணர்ச்சிப் பெருக்காமல், கலகல ஜாலி ஜிம்கானாவாய் அமைந்திருப்பது சந்தோஷம். இயக்கம் கார்த்திக். ஒருமுறை பார்க்க ஏற்ற தெலுங்குப் படம்.\nLabels: கோணங்கள், தமிழ் இந்த், தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா -16/03/15 -ராஜதந்திரம், தண்ணில கண்ட...\nச��ப்பாட்டுக்கடை - Absolute Barbeque\nகொத்து பரோட்டா - 09/03/15 -எனக்குள் ஒருவன்/பெஞ்ச் ...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/06/blog-post_12.html", "date_download": "2018-07-16T00:42:13Z", "digest": "sha1:ZOUTF52XPJDNG4BSBCHYLCQDFXU75KKS", "length": 25472, "nlines": 207, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : முன்குறிப்புகள்", "raw_content": "\nநான் சமீபத்தில் ரசித்துப் படித்த தானே கேள்வி தானே பதில் (இதை எழுதியவர் யாரென்று தெரிகிறதா\nகேள்வி: என்னது.. நீங்களும் ‘தானே கேள்வி தானே பதில்’ ஆரம்பிச்சுட்டீங்கபதில்: நம்மளையெல்லாம் யாரு கேள்விகேட்கப்போறாங்க’ன்னு தைரியம்தான்\nகேள்வி: ரோட்டில் குப்பை கொட்டினால் அபரா���ம்’ என்று சட்டம் வந்துவிட்டதைப் பற்றி\nபதில்: அந்த சட்டத்தை குப்பையில் கொட்டி, அந்தக் குப்பையை ரோட்டில் கொட்டிவிடுவார்கள் நம்மவர்கள்.\nகேள்வி: பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாதாமே\nபதில்: அவரவர் உதட்டில் தானே பிடிக்கிறார்கள் அது பொது இடமா Jokes apart.. இந்த சட்டத்தால் பலருக்கு உள்ளுக்குள் புகைகிறதாய் கேள்வி\nகேள்வி: ஐ.பி.எல்-லை ராஜஸ்தான் வென்றது குறித்து..பதில்: வாழ்த்துக்கள். ஆயினும் சென்னையைத் தவிர வேறு எந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தாலும், ஷேன் வார்னேவை இப்படி கடைசி பந்து வரை மிரட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே\nகேள்வி: தசாவதாரம் ரிலீஸ் ஏன் தாமதமாகிறது\nபதில்: எடிட்டிங் செய்யும் போது, நீளம் அதிகம் என்று வேண்டாத சிலர் நடித்த பல பகுதிகளை வெட்டி விட்டார்களாம். கடைசியில் கமல் ப்ரிவ்யூ பார்த்து ‘நான் நடித்த சில பாத்திரங்கள் காணவில்லையே’ என்று கேட்ட பிறகுதான் வெட்டிய பல பகுதிகளில் இருந்தது கமல் என்று தெரிந்ததாம். இப்போது மறுபடி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nகேள்வி: நீயெல்லாம் வலைப்பதிவு எழுதலன்னு யாரு அழுதா\nபதில்: நானேதான் அழுதேன். ‘அய்யோ ரெண்டு நாளா ஒண்ணும் எழுதலியே’ன்னு படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும்\nகேள்வி: போதைமருந்து வைத்திருந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் கைது செய்யப்பட்டது பற்றி\nமுந்தைய அவியலில் இந்த மாதிரி மிக்ஸ் பண்ணி எழுதும் பகுதிக்கு என்ன பெயர் வைக்கலாமென்று கேட்டிருந்தேன். எக்கச்சக்கமான ஐடியாக்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்த உள்ளங்களுக்கு நன்றி (நற..நற) `முன்குறிப்புகள்' ஓக்கேவா வேறு யாராவது இந்தத் தலைப்பில் எழுதுகிறார்களா தெரியல.. தெரிஞ்சா சொல்லுங்க மாத்திக்கறேன்\nஅந்த முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை கேட்டு அவ்விரு பெண்களும் வந்திருந்தார்கள்.. இருபது, இருபத்தி ஒன்று வயது. நல்ல சிகப்பு. கேரளாவை சேர்ந்த இருவருக்குமே தமிழ் சுத்தமாக தெரியவில்லை. அக்கா போல இருந்த ஒரு பெண் அழகாக இருந்தாள். தங்கை சுமார்தான். நிறுவனத்தின் எம்.தி. இன்டர்வியூ நடத்தினார். ஐயோ பாவம்.. இருவருக்கும் ஆங்கிலமும் அவ்வளவாகத் தெரியவில்லை. உடனே அவர் அவ்விரு பெண்களையும் மலையாளம் தெரிந்த மற்றொரு சீனியரிட��் அனுப்பி வைத்தார். அவர் நேர்முகத்தேர்வு நடத்தி அக்கா மட்டும் செலக்ட் ஆனதாக எம்.டி.இடம் சொன்னார். எம்.டி. கையெழுத்து போடும் சமயம் அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் \"pls you once see the applicants. He's telling only one selected. Anyhow we need freshers now\" என்று அப்பிளிக்கேஷனை என்னிடம் கொடுத்தார். நான் இருவரிடமும் பேசியதில் (மலையாளத்தில்தான்) அந்த சீனியர் சொன்னது சரிதான் என்று தெரிந்தது. ஆனால் முடியும் சமயம் ஒன்றாக அழைத்து தங்கையிடம் `உன் அக்காவுக்கும் அவ்வளவாக தமிழ் தெரியவில்லை.. ஆனால் நீ ஏன் உனக்கு உன் அக்கா மாதிரி இல்லாமல் நெர்வசாக இருக்கிறாய்' என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் பேசாமலே தலை குனிந்து நின்றாள். அப்போது அக்காள் அவள் தங்கையை \"நீ ஏன்பா இப்படி இருக்க' என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் பேசாமலே தலை குனிந்து நின்றாள். அப்போது அக்காள் அவள் தங்கையை \"நீ ஏன்பா இப்படி இருக்க\" என்பது போல கண்ணில் நீர் கோர்க்க ஒரு பார்வை பார்த்தாள் பாருங்கள்.. எனக்கு என்னவோ போலாகிவிட்டது. உடனே இருவரது அப்ளிகேஷனிலும் `செலக்டட்' என்று கையொப்பமிட்டு HRDக்கு அனுப்பி விட்டேன்\nநம்மாளு ஒரு பார்க்குல, பெஞ்சுல படுத்திருக்காரு. ஒருத்தர் வந்து ஸ்டைலா இங்கிலீசுல \"ஆர் யூ ரெஸ்டிங் \" னு கேட்டிருக்காரு. நம்ம ஆளு நம்மளை மாதிரி (என்னை சொல்லிகிட்டேன்) அரைகுறையா இருக்கறதால புரியாம \"நோ.. நான் கருப்பசாமி\" ன்னிருக்காரு. கேட்டவரு மண்டைய சொறிஞ்சிகிட்டு போய்ட்டாரு. திரும்ப பத்து நிமிஷத்துல வேறொருத்தர் வந்து அதே மாதிரி \"ஆர் யூ ரெஸ்டிங் \" னு கேட்டிருக்காரு. நம்ம ஆளு நம்மளை மாதிரி (என்னை சொல்லிகிட்டேன்) அரைகுறையா இருக்கறதால புரியாம \"நோ.. நான் கருப்பசாமி\" ன்னிருக்காரு. கேட்டவரு மண்டைய சொறிஞ்சிகிட்டு போய்ட்டாரு. திரும்ப பத்து நிமிஷத்துல வேறொருத்தர் வந்து அதே மாதிரி \"ஆர் யூ ரெஸ்டிங் \" ன்னு கேட்க, இப்பவும் நம்மாளு \"நோ.. நான் கருப்பசாமி\" ன்னுட்டாரு. திரும்ப ஒரு அரை மணி நேரத்துல நாலஞ்சி பேர் அதே கேள்விய கேட்டிருக்காங்க. நம்மளும் அதே பதிலா சொல்லி இருக்காரு\" ன்னு கேட்க, இப்பவும் நம்மாளு \"நோ.. நான் கருப்பசாமி\" ன்னுட்டாரு. திரும்ப ஒரு அரை மணி நேரத்துல நாலஞ்சி பேர் அதே கேள்விய கேட்டிருக்காங்க. நம்மளும் அதே பதிலா சொல்லி இருக்காரு அப்பறம் வெறுத்துப் போய் எழுந்து கொஞ்ச தூரத்துல இருந்த என்ச்சுள் படுத்துட்டு இருந்தவர் கிட்ட போய் \"ஆர் யூ ரெஸ்டிங் அப்பறம் வெறுத்துப் போய் எழுந்து கொஞ்ச தூரத்துல இருந்த என்ச்சுள் படுத்துட்டு இருந்தவர் கிட்ட போய் \"ஆர் யூ ரெஸ்டிங்\" னு கேட்டிருக்காரு. அவரும் \"எஸ்.. ஐயாம் ரெஸ்டிங்\"ன்னுருக்காரு. கோவம் வந்தது பாருங்க நம்மாளுக்கு.. \"யோவ்.. உன்னை எல்லாரும் அங்க தேடிட்டு இருக்காங்க.. நீ என்னய்யா இங்க வந்து ஜாலியா படுத்து போஸ் குடுத்துட்டு இருக்க\" னு கேட்டிருக்காரு. அவரும் \"எஸ்.. ஐயாம் ரெஸ்டிங்\"ன்னுருக்காரு. கோவம் வந்தது பாருங்க நம்மாளுக்கு.. \"யோவ்.. உன்னை எல்லாரும் அங்க தேடிட்டு இருக்காங்க.. நீ என்னய்யா இங்க வந்து ஜாலியா படுத்து போஸ் குடுத்துட்டு இருக்க\" ன்னு புடிச்சு வாங்கிட்டாரு\nமுதல் மரியாதை பட முதல் நாள் ஷூட்டிங்.. சிவாஜி வர, மாலை - மரியாதைகள் முடிந்து பாரதிராஜா பணிவாக நடிகர் திலகத்திடம் சென்று.. \"உங்களையெல்லாம் பார்துதாங்க நானும் மாத்திக்கறேன்சென்னை வந்தேன்\" என்கிறார். பட்டென கேட்டார் சிவாஜி..\n\"ஏன்.. உங்க ஊர்ல கண்ணாடியே கிடையாதா\nமுதலில் இருக்கும் கேள்வி பதில்கள் நான் எழுதினதுதான்.. ஒரு பின்னூட்டம் கூட வர்லீன்னா.. இப்படித்தான் கழுத்தறுப்பேன்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், பொது\nகிருஷ்ணகுமார் என்ற பெயர் வைத்து இருப்பவர்கள் லொள்ளர்களா \nஎன்னை விடுங்க.. லக்கி லுக் மேல உங்களுக்கு அப்படி என்ன கோவம்\nகோவி ஜி .. ரா.கி.ர-வோட புனைப்பெயரும் கிருஷ்ணகுமார்தான் தெரியுமா\n\\\\‘அய்யோ ரெண்டு நாளா ஒண்ணும் எழுதலியே’ன்னு படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும் படிச்சுட்டு ஒருவேளை நீங்க அழலாம். ‘படிக்கலியே இன்னும்’ ன்னு நீங்க அழணும். அந்தளவுக்கு எழுதணும்\nஇப்பவே நாங்க பதிவா அதாவது தொடர்ந்து இந்த குறிப்புகளை வாசிக்க ஆரம்பிச்சாச்சு கவலை விடுங்க..\n//முதலில் இருக்கும் கேள்வி பதில்கள் நான் எழுதினதுதான்.. ஒரு பின்னூட்டம் கூட வர்லீன்னா.. இப்படித்தான் கழுத்தறுப்பேன்//\nபரிசல்காரன் உங்க பதிவை நான் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இட்டு இருப்பேன் :-) உண்மையாகவே நன்றாக இருந்தது. பேச்சிற்காக கூறவில்லை.\nஒரு கேள்வி பதிலுக்குண்டான நக்கல் நகைச்சுவை அதில் இருந்தது. வாழ்த்துக்கள்.\nநிறைய கேள்வி பதில்கள் தற்போது வருவதால் அதை படிக்கும் ஆர்வம் போய் விட்டது. அதனாலேயே உங்கள் பதிவையும் தவறவிட்டு விட்டேன்.\nசுவாரஸ்யமாக உள்ளது கேள்வி-பதில் பகுதி. ஒரு மெல்லிய ஹாஸ்யம் இருக்கவேண்டும் எப்போதும். அஃது உங்களிடம் இருக்கிறது. தொடருங்கள்.\nதொடர என்றதும் நினைவுக்கு வருகிறது. அந்த 'அக்கா-தங்கை' கதையில் வேறு ஏதேனும் சுவையான திருப்பங்கள்\n//அந்த 'அக்கா-தங்கை' கதையில் வேறு ஏதேனும் சுவையான திருப்பங்கள்\nமறு நாள் தலையில் பூரிகட்டை காயத்துடன் பரிசல்காரர் ஆபிஸ் வந்தாராம். :p\nநான் அப்போ ஊர்ல இல்லைங்க(ஹஸ்பண்டோட பிறந்தநாள், அதனால் மாமியார் வீட்டுக்கு போயிருந்தேன்), அதனால யார் பதிவயுமே ஒழுங்கா படிக்கமுடியல. தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க இந்த கேள்வி பதிலை ஜாஸ்தி எழுதலாமே. ரொம்ப சூப்பர். தலைப்பு ஓகே,ஆனா திருப்பி யோசிங்க. வேறொரு தலைப்பு கெடச்சா வைங்க. அதென்னங்க ஆண்களுக்கெல்லாம் மல்லு பிகருங்களை பார்த்தா மட்டும் மனசெல்லாம் என்னமோ பண்ணுது(சும்மா ஜாலியா சொன்னேன், கோச்சுக்காதீங்க) resting ஜோக்க நெறைய தடவை கேட்ருக்கேன். இவரு மாதிரிப்பட்டவங்க கொழுப்ப அடக்கத்தான் இப்போ எங்க தலை ஜெ.கே.ரித்தீஷ் வந்துருக்கார். சிவாஜியாம்,கமலாம் இவருக்கு இவங்கெல்லாம் ஈடாவாங்களா\n//இப்பவே நாங்க பதிவா அதாவது தொடர்ந்து இந்த குறிப்புகளை வாசிக்க ஆரம்பிச்சாச்சு கவலை விடுங்க..\nநன்றி கயல்விழி.. நான் கவலைப் படறதை நிறுத்திக்கறேன். இனி படிக்கப் போற நீங்க ஆரம்பிங்க\n//பரிசல்காரன் உங்க பதிவை நான் படிக்கவில்லை. படித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இட்டு இருப்பேன் :-) உண்மையாகவே நன்றாக இருந்தது. பேச்சிற்காக கூறவில்லை.//\n (உங்க profile படம் சூப்பர் அதைப் பார்த்துதான் உங்க பிளாக்குக்கு வந்தேங்கர உண்மைய ஒத்துக்கறேன் அதைப் பார்த்துதான் உங்க பிளாக்குக்கு வந்தேங்கர உண்மைய ஒத்துக்கறேன்\n//அந்த 'அக்கா-தங்கை' கதையில் வேறு ஏதேனும் சுவையான திருப்பங்கள்\n) அந்த திருப்பம் அதைவிட சுவாரஸ்யம்.. அடுத்த முன்குறிப்புகளில் சொல்கிறேன்\n//மறு நாள் தலையில் பூரிகட்டை காயத்துடன் பரிசல்காரர் ஆபிஸ் வந்தாராம்//\nஅம்பி.. வீட்டில் இன்னும் படிக்கவில்லை அந்தப் பதிவை. படித்தால் நடக்கலாம் (பையன் நலமா\n//அதென்னங்க ஆண்களுக்கெல்லாம் மல்லு பிகருங்களை பார்த்தா மட்டும் மனச��ல்லாம் என்னமோ பண்ணுது//\nஉண்மைதான் ராப். ஆனால் இந்தப் பதிவில நான் சொல்ல வந்தது பிகரைப் பார்த்து மயங்கின விஷயமில்லை. என் ரெண்டு மகள்ல பெரியவ கொஞ்சம் விவரம்-சின்னவளை விட. எதுக்காவது சின்னவ திட்டு வாங்கிட்டு இருக்கும் போது பெரியவ வேற என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும் ஓரக்கண்ணால சின்னவ எப்படி சமாளிக்கறா, அழுதுடுவாளா-ன்னு நோட் பண்ணிட்டே இருப்பா. அந்த ஞாபகம் வந்துடுச்சு\nஅப்புறம் ராப், எப்படி இப்படி ஒரு பதிவுல இருக்கற எல்லா மேட்டருக்கும் பின்னோட்டம் போடுறீங்க\nஜோக் நல்லா இருக்கு. நல்லாவும் எழுதறீங்க :-)\nநம்ம ஊரு கொங்கு தமிழில் அள்ளி விடுங்க. \"ரெண்டு நாள நான் ஒன்னும் படிக்கலை\"ன்னு அழ ஆட்கள் சேரக்கூடும்.\nபார்க்கு ஜோக்கு சூப்பரு :)))\nஅவியல் ஜூன் 29 (வந்துட்டோம்ல..\nஅவியல் ஜூன்-26 (நமீதா, வாலி, கவிதை...)\nஅவியல் – ஜூன் 23 & லீவு லெட்டர்\nசிவாஜி வாயிலே ஜிலேபி (கமல் ரஜினி - ஒரு சந்திப்பு)\nகுசேலன் - முதல் விமர்சனம்\nமுன்குறிப்புகள் - ஜூன் 14 & உண்மைத்தமிழனுக்கு ஒரு ...\nமுன்குறிப்புகள் - ஜூன் 13 & கோவை பதிவர் சந்திப்பு\nஅவியல் (அல்லது) நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்\nஉங்களையெல்லாம் பாத்தா எனக்கு பாவமா இருக்கு\nஇதைக் கவிதைகள் என்றும் சொல்லலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43699", "date_download": "2018-07-16T01:11:27Z", "digest": "sha1:2NKCYVD5YTC45SASVLRRQ5SUPG3UN3V3", "length": 9720, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பு கல்வி வலயம் விநியோகித்த கணித பாட புலமைப் பரீட்சை பயிற்சி வினாத்தாளால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பு கல்வி வலயம் விநியோகித்த கணித பாட புலமைப் பரீட்சை பயிற்சி வினாத்தாளால் மாணவர்களுக்கு உளவியல்...\nமட்டக்களப்பு கல்வி வலயம் விநியோகித்த கணித பாட புலமைப் பரீட்சை பயிற்சி வினாத்தாளால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு\nமட்டக்களப்பு கல்வி வலயத்தினால் மாணவர்களை முன் ஆயத்தம் செய்வதற்கு நடாத்தப்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கணித வினாத்தாள் முற்றிலும் பண்புசார் தரத்திற்கு முரணாக காணப்பட்டிருந்ததோடு மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உட்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுவிடயமாக புதன்கிழமை (ஓகஸ்ட் 10, 2016) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஇவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி பரீட்சை வினாத்தாள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு ஒப்பானதாக காணப்பட்டிருந்ததோடு குறிக்கப்பட்ட நேரத்தில் மாணவர்களால் இப்பரீட்சையை வெற்றிகரமாக செய்ய முடியாமல் மாணவர்கள் அவஸ்தைக்குள்ளாகியிருந்தார்கள் என்றும் மாணவர்களும் பெற்றோரும் சுட்டிக்காட்டினர்.\nஅத்துடன், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடைத்தாள் பிரசினங்கள் முற்றிலும் பாடத்திட்டத்திற்கு முரணாகவும் காணப்பட்டுள்ளது.\nமேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களால் நடாத்தப்படும் பரீட்சை வினாத்தாள்கள் தேசிய மட்ட பரீட்சைகளுக்கு முரணாக காணப்படுவதால் மாகாணத்தின் கல்வித் தரம் பின்நோக்கி தள்ளப்பட்டுவருகின்றது.\nசகல மனித வளங்களையும் கொண்டுள்ள மட்டக்களப்பு கல்வி வலயம் கடந்த ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை மற்றும், புலமைப்பரீட்சை பெறுபேறுகளில் கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது இங்கு கவனிக்கத்தக்கது.\nகடந்த காலங்களில் மாகாண மட்டங்களில் நடைபெறும் பரீட்சை குழறுபடிகளுக்கு விசாரணை நடைபெற்ற அதேவேளை, விசாரணை அதிகாரிகள் அதன் நிமித்தம் தமக்குண்டான செலவுகளை முழுமையாகப் பெற்றுக்கொண்டார்களே தவிர விசாரணைகளின் மூலம் எந்தவித பயனும் முறைப்பாடு செய்யப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை.\nமேலும் நியமிப்பு செய்யப்பட்டுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப செயற்படுகின்ற சுயநலமிகளாகவும் காணப்படுவதோடு குறிக்கப்பட்ட பாடங்களில் நிபுணத்துவம் அற்றவர்களாக இருக்கின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகடற்கரை வீதியிலுள்ள பாலத்தால் இடம்பெறும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை\nNext article380மில்லி கிரேம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு 4000/= ரூபாய் தண்டப்பணம்\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\nபிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் மாத்திரை கைது\nநீதிமன்றத்திற்குள் கஞ்சா வைத்திருந்த நபர் சிக்கினார்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nயாழ்ப்பாணம் கோட்டை பள்ளிவாசல் அழுகின்றதா\nமுஸ்லிம் சோதரனுக்கு தொடர் மடல் (மடல்-1)\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nநாவிதன்வெளி பிரதேச சபை NFGG உறுப்பினரின் ஏற்பாட்டில்14 குடும்பங்களுக்கு நீர் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shweta-basu-is-love-with-filmmaker-042419.html", "date_download": "2018-07-16T01:21:28Z", "digest": "sha1:WDRMLLKIKPI52AEUNVNR2EX7XWIKI265", "length": 12032, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இளம் இயக்குனரை லவ்வும் நடிகை ஸ்வேதா: வைரலான புகைப்படங்கள் | Shweta Basu is in love with a filmmaker - Tamil Filmibeat", "raw_content": "\n» இளம் இயக்குனரை லவ்வும் நடிகை ஸ்வேதா: வைரலான புகைப்படங்கள்\nஇளம் இயக்குனரை லவ்வும் நடிகை ஸ்வேதா: வைரலான புகைப்படங்கள்\nமும்பை: வளர்ந்து வரும் இயக்குனர் ரோஹித் மிட்டலை இரண்டு ஆண்டுகளாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார் நடிகை ஸ்வேதா பாசு.\nசிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற ஸ்வேதா பாசு வளர்ந்த பிறகு தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.\nஅதன் பிறகு அவர் இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.\nவளர்ந்து வரும் பாலிவுட் இயக்குனர் ரோஹித் மிட்டலை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார். ரோஹித்துடன் இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nபிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் தான் ஸ்வேதாவை ரோஹித்துக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். ரோஹித்தை பார்த்த உடனேயே ஸ்வேதாவுக்கு பிடித்துவிட்டதாம்.\nஸ்வேதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ரோஹித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.\nஸ்வேதாவும், ரோஹித்தும் காதலில் உறுதியாக இருந்தாலும் தற்போதைக்கு தங்களின் கெரியரில் கவனம் செலுத்த விரும்புகிறார்களாம். அதன் பிறகே திருமணம் பற்றி முடிவு செய்ய உள்ளார்களாம்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக�� பாஸா..ஜனனியா\nஎனக்கு திறமை இருக்கு, யார் அனுதாபமும் தேவை இல்லை: நடிகை ஸ்வேதா பாசு\nவிபச்சார வழக்கில் கைதான ஸ்வேதா பாசுவுக்கு பாலிவுட்டில் அடித்தது ஜாக்பாட்\nவிபச்சார வழக்கில் சிக்கிய ஸ்வேதா பாசு சின்னத்திரை வில்லியானார்\nராதிகா ஆப்தே நிர்வாணமாக நடிச்சது தப்பேயில்லை... ஸ்வேதா பாசு ஆதரவு\nமீண்டும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்வேதா பாசு.. இந்திப் படத்தில் குத்தாட்டம்\nஎன் வாழ்க்கையை சிதைத்த மீடியாக்காரர்களே.. இது நியாயம்தானா - ஸ்வேதா பாசுவின் கடிதம்\nவிபச்சார வழக்கிலிருந்து விடுதலையான பிறகு கவிஞராக மாறிய ஸ்வேதா பாசு\nஎன்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளவில்லை: நடிகை ஸ்வேதா பாசு\nமீட்பு இல்லத்திலிருந்து தாயுடன் வீடு திரும்பும் ஸ்வேதா பாசு\nவிபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதாவை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nவிபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதா பாசு உயிருக்கு தொழிலதிபர்களால் ஆபத்தா\nவிபச்சார வழக்கு: மேலும் 6 மாதம் காப்பகத்தில் தங்க ஸ்வேதா பாசுவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-medical-student-commits-suicide-hanging-herself-hostel-room-300048.html", "date_download": "2018-07-16T00:38:16Z", "digest": "sha1:BGXKS3XKCCPWYHPAHBARJJ6NY5COFC2W", "length": 8785, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2ஆம் ஆண்டு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை | Chennai Medical student commits suicide by hanging herself in hostel room - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னை மருத���துவக் கல்லூரி விடுதியில் 2ஆம் ஆண்டு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை\nசென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2ஆம் ஆண்டு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை\nசாத்தூர் அருகே பயங்கரம்.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொன்று இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nடெல்லி மர்ம மரணம்.. குடும்பத்தை தற்கொலைக்கு தூண்டியது நான்தான்.. சாமியார் கீதா மா பரபரப்பு பேட்டி\nஎந்த தந்தைக்கும் இப்படி ஒரு கொடுமை வரக் கூடாது... விருதுநகரில் வேதனை சம்பவம்\nசென்னை: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் பெயர் அருண் செல்வன் என்பதாகும். வந்தவாசியை சேர்ந்த இவர் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மாணவரின் அறை திறக்காமல் இருக்கவே சந்தேகம் அடைந்த மாணவர்கள் அறையை உடைத்தனர்.\nஅப்போது அருண் செல்வன் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடத்தார். மாணவரின் தற்கொலை சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமன உளைச்சலால் மாணவர் அருண் செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abinayasrikanth.blogspot.com/2017/05/blog-post_25.html", "date_download": "2018-07-16T00:33:27Z", "digest": "sha1:VATBIIP7ATEIJZUDWAAMXPVPAMJ4ZNSG", "length": 45767, "nlines": 86, "source_domain": "abinayasrikanth.blogspot.com", "title": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...!!!: மாய உலகில் தொலைந்திட்டோம்...", "raw_content": "வலைப்பூக்களின் வழியே வாசம் நுகர வாருங்கள்...\nஅனல் வெப்பத்தைச் சமாளிக்க அமீரத்தில் எல்லா இடங்களிலுமே குளிர்சாதன வசதியைச் செய்து இருப்பார்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விடும். ஏப்ரலில் ஆரம்பிக்கும் வெயிலின் உக்கிரம் நவம்பரில் தான் சற்று தனிந்து தானும் இளைப்பாறி நம்மையும் இளைப்பாற வைக்கும். நவம்பரில் இருந்து மார்ச் வரை நல்ல சீதோஷ்ணநிலை இருக்கும் என்பதனால் சுற்றுலாக் காலம் கொண்டாட்டமாய் துவங்கிவிடும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக உலக நாடுகளில் இருந்து பலரு��் பெட்டியைக் கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்.\nஅதற்காகவே பல நிகழ்ச்சிகளையும் பொழுதுபோக்கு ஏற்பாடுகளையும் அரசே செய்தும் தருவார்கள். உலகத்திலிருந்து பல கலைஞர்களை வரவழைத்து அவர்களது திறமையின் வெளிப்பாட்டைக் கொண்டு சுற்றுலாப்பயணிகளை வியக்கச் செய்வார்கள். தரையில் ஓவியங்கள் வரைந்திருந்தாலே அசையாமல் நின்று ஐந்து நிமிடமாவது அதன் அழகை ரசிப்பேன். அப்படி பட்ட எனக்கு முப்பரிணாம முறையில் நீண்ட ஜூமைராத்தெருவில் உலகத்தில் உள்ள பிரபல ஓவியர்களைக் கொண்டு வரையப்பட்டிருந்த எண்ணற்ற ஓவியங்களைப் பார்த்து இரசிக்க இருகண்கள் போதவில்லை.\nவழிநெடுகிலும் ஓவியங்களை வரைந்து தரையில் ஒட்டியிருந்தார்கள். சுவற்றில் ஒட்டியிருந்த ஓவியங்கள் பல நாட்களானாலும் அப்படியே இருந்தன. dubai canvas festival எனப்படும் சித்திரப்படம் சார்ந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு ஒளிப்படப் போட்டியும் நடைபெறும். ஒருசில ஓவியங்களின் அருகிலேயே இந்த இடத்தில் நின்று ஒளிப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். அந்த இடத்தில் நிற்கும் பொழுது தான் ஓவியம் போல் அல்லாமல் உண்மை போல் தத்ரூபமாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.\nஅதனருகிலேயே அந்த சித்திரத்தை வரைந்தவர்களின் விவரங்களையும் குறிப்பிட்டிருப்பார்கள். மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தால் வரிசையில் நின்று ஒளிப்படம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.\nஅங்கேயே பல உணவு விடுதிகள் இருந்தாலும் விலைப்பட்டியலைப் பார்த்தவுடன் பசியெல்லாம் பறந்து ஓடிவிடும்.பாதாளத்தில் விழுவது போன்று , ஒட்டகச்சிவிஞ்கிக்குப் புல் கொடுப்பது போன்று என்று பல ஒளிப்படங்கள் எடுத்து அலுத்துவிடுவோம். ஒவ்வொரு தனிபாங்குடன் ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஏற்றவாறு நிற்க உட்கார என்று கைகளும் நோகும், கால்களும் நோகும். ஒளிப்படம் எடுப்பவருக்கும் அதே நிலைமை தான். கை கால்வலியுடன் அலைபேசியின் நினைவுத்திறமும் நிரம்பி வழிந்துவிடும்.\nஇதே போன்று கராமாவில் உள்ள அரசுக்கட்டிடத்திலும் பல ஓவியங்களைப்படைத்திருந்தார்கள். இரவு நேரத்தில் வண்டியில் பயணம் செய்து கொண்டே நண்பர்களுடன் சாலையின் இருபுறங்களிலும் ஓவியங்களை இரசித்தது மறக்கமுடியாத ஒன்று.\nstreet art festival என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தெர��� நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், ஓவியம், உணவு, வித்தாயாச ஒப்பனையடன் வரும் கலைஞர்கள் என அனைத்துமே அடங்கும்.\nஜுமைரா கடற்கரையில் சில காலங்களில் இலவசமாக திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள்.\nநல்ல சொகுசு மெத்தை நாற்காலிகள் எல்லாம் போட்டுக்கொடுப்பார்கள். நாம் நன்றாய் படுத்துக்கொண்டும் பிரசித்திப் பெற்ற திரைப்படங்களைக் கண்டு களிக்க வேண்டியது மட்டுந்தான் வேலை. அதே கடற்கரையில் அமர்ந்து வித்தியாசமான வண்ண வண்ண வான வேடிக்கைகளையும் பார்க்கும் வாயப்பு கிடைக்கும். சுமார் 5 நிமிட தொடர் வானவேடிக்கைக்காக இரண்டு மணிநேரத்தைப் பயணத்தில் செலவழிப்போர்களுள் நாங்களும் ஒரு குடும்பம். வான வேடிக்கையில் என்ன கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்று சிலர் கேட்கலாம். குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்ட என்று கூறிச் சென்றாலும் பெரியோர்களுக்கும் அந்தத் தொடர் வான வேடிக்கையைப் பார்க்கக் குதூகலம் தொற்றிக்கொள்ளும். எந்த வண்ணப் பட்டாசைப் பார்ப்பது என்ற குழப்பம் நிச்சயமாய் வரும்.\nநண்பர்கள் குடும்பத்துடன் சென்றோமானால் 'இங்கே பார் அங்கே பார் ' என்று கூச்சல் கேட்க எந்த வானவேடிக்கையைப் பார்க்க என்றே தெரியாமல் தவித்துவிடுவோம். வானில் வெடிக்கும் பட்டாசுகள் நம் மேலே விழுந்துவிடும் என்று என்னும் அளவுக்கு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் அந்த குறும்புக்கார வானவேடிக்கைகள். என் குழந்தை பட்டாசுகளைப் பட்டாபூச்சியாய் இரசிப்பாள் என்று நினைத்தால் புலிக்குப் பயந்தப் பூனைகுட்டியாய் மாறி அழ ஆரம்பித்துவிட்டாள். பட்டாசு நம் மேல் விழுந்துவிடுமோ என்று பெரியோர்களே பயப்பட , பாவம் சிறுபிள்ளை அவள் பயப்படுவதைக் குறைகூற முடியாது. ஜுமைராக்கடற்கரையிலிருந்து இரவு நேரத்தில் ஒளிவீசும் நட்சத்திர விடுதியுமான அட்லான்டிசையும் பார்க்க முடியும்.\nஇந்த ஜுமைரா வான வேடிக்கையை இரசிப்பதற்காகவே விடுமுறை நாட்களில் பெருநகர ஊர்தி( metro) , அமிழ்தண்டவாள ஊர்தி( tram) என்று பயணப்பட்டு நண்பர்கள் குடும்பத்துடன் பயணிப்பதும் கொண்டாட்டந்தான்.\nபேருந்து நிறுத்தங்கள், கழிப்பறைகள் உட்பட அமீரகத்தில் எல்லா இடங்களுமே குளிரூட்டப்பட்டிருக்கும். ஒரு சில வீடுகளில் அந்தெந்த அறைகளுக்கு மட்டும் குளிர்சாதன வசதி செய்து இருப்பார்கள். சில வீடுகள் மொத்தமாய் வீ��ு முழுவதுமே குளீரூட்டப்பட்டிருக்கும். சில அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாய் ஓரிடத்தில் குளிர்சாதனத்திற்காகவும், சமையல் எரிவாயுக்காகவும் நிறைய எந்திரங்களை ஏற்பாடு செய்து நிறுவியிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குளிர் , எரிபொருளின் அளவை கூட்டக் குறைக்க கருவியையும் அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தந்திருப்பார்கள்.\nகுறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு ஏற்ப நீச்சல்குளங்கள், பூங்கா, உடற்பயிற்சி மையங்களுக்கு அனுமதி தந்திருந்தார்கள். அடிக்குமாடி குடியிருப்பின் நிர்வாகத்திலிருந்தே குளிர்சாதனப் பெட்டிகளின் திறனை ஆய்வு செய்வதற்கும் பழுது பார்ப்பதற்கும் என்று அடிக்கடி பணியாளர்களை அனுப்பி வைப்பார்கள். அப்படி வரும் பணியாளர்கள் பெரும்பாலும் தமிழர்களாக இருப்பார்கள். எப்பொழுதாவது பிலிப்போனப் பணியாளர்கள் அவர்களுடன் வருவார்கள்.வீட்டில் தனியே இருக்கும் எனக்கு யாரேனும் பணியாளர்கள் பணிநிமித்தமாக வந்து விட்டார்கள் என்றால் மிகுந்த கொண்டாட்டம் ஆகிவிடும். பணியாளர்கள் சிறு வயது இளைஞர்களாய் இருப்பதனால் அக்கா அக்கா என்று பாசத்துடன் அழைப்பார்கள்.'பிரிவோம் சந்திப்போம் ' என்ற படத்தில் வரும் சிநேகாவைப் போல மாறிவிடுவேன்.\nவந்தவர்களுக்கு ஏதேனும் குளிர்பானம் அல்லது தின்பண்டங்கள் கொடுப்பதற்கு குதித்து ஓடுவேன். ஒருமுறை அப்படி வந்திருந்த பையன் தன் திருமணப்பத்திரிக்கையை எங்களுக்குத் தர நாங்கள் நெகிழ்ந்து விட்டோம். அந்த வார விடுமுறையிலேயே அப்பையனை அழைத்து அசைவ விருந்தளித்து ஆனந்தப்பட்டுக் கொண்டோம்.\nஒவ்வொரு வாரமும் இந்த வாரவிடுமுறையை எவ்வாறு எங்கு செலவழிக்கலாம் என்று கணவர் பார்த்துச் சொல்லி விடுவார். நண்பர்கள் அனைவரும் பகிரியில் ஒரு குழுவில் இருந்ததால் ஒத்தக்கருத்துடன் ஒரு முடிவை எடுத்துப் பயணப்படுவோம்.அமீரகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளை அன்றாடம் ஒர் பகிரிக்குழுவில் பகிர்வார்கள்.\nஆன்மீகம், கலை என்று பகிரப்படும தகவல்களுக்குப் பஞ்சமே இல்லை. நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நாம் அமீரகத்தில் இருக்கிறோமா அல்ல இந்தியாவில் இருக்கிறோமா என்று நிச்சயம் நமக்கே குழப்பம் ஏற்பட்டுவிடும். நவராத்திரி போன்ற பண்டிகையென்றால் கொலு வை���்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை நம்மை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். தமிழ் வானொலிப் பண்பலைகளில் நடத்தப்படும் கொலுப் போட்டிகள் பிரமிப்பை ஏற்படுத்தும்.தங்களது வீட்டுக் கொலுக்களைச் சிறப்பாக அலங்கரித்து ஒளிப்படம் எடுத்து வானொலிப் பண்பலைக்கு இணையத்தில் அனுப்பி வைப்பார்கள்.\nசிறப்பாக கொலு நடத்திய வீடுகளுக்குச் செல்லும் வானொலி தொகுப்பாளர்கள் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப் படுத்துவார்கள். ஒருமுறை எனது பள்ளிக் கணினி ஆசிரியர் அவரது தோழிகள் தெரிந்தவர்கள் என்று அனைவரின் வீட்டுக் கொலுக்களையும் ஒளிப்படம் எடுத்து தமிழ்நாட்டிலிருந்த பள்ளி இசை ஆசிரியருக்கு பகிரியில் அனுப்பிவைத்தார்.\" அமீரகம் என்றால் பாலைவனம் என்று எண்ணியிருந்தேன்...இதென்ன... தமிழ்நாட்டை விட கோலாகலமாக கொலு கொண்டாடப்படுகிறது\" என்று செல்லமாகப் பொறாமைப்பட்டார் இசை ஆசிரியுர் .விரதங்கள், ஆன்மிக பூஜைகள், ஹோமங்கள் என அனைத்துமே செய்வதற்குப் புரோகிதர்களும் கிடைப்பார்கள்.\nபல வருடங்களாக துபாயில் இருப்பவர்கள் என்றால் சகல வசதிகளுடன் வீட்டை முறையாய் பராமரித்து தேவையான அனைத்தையும் வீட்டில் வைத்திருப்பார்கள். வீட்டு வேலைக்கு உதவி செய்ய ஆளும் கிடைப்பார்கள். அபுதாபியில் இருந்த தோழி தனிமையைப் போக்குவதற்காகவே வீட்டு வேலை செய்ய ஒரு பெண்ணை பணியில் அமர்த்தியிருந்தாள்.\nIKEA என்றழைக்கப்படும் உலகப் பிரசித்திப் பெற்ற கடை துபாயில் festival city mall என்றழைக்கப்படும் பேரங்காடியில் அமைந்திருக்கும். இங்கு கிடைக்காத வீட்டுக்குத் தேவையான பொருட்களே இல்லை எனக்கூறலாம்.முதலில் இங்கு என்ன இருக்கும் என்று நினைத்துச் சென்ற எனக்கு ஆனந்த அதிர்ச்சிக் காத்திருந்தது. ஆங்கிலப் படங்களில் பார்ப்பது போல் இருந்தது அந்தப் பிரம்மாணடக் கடையின் சேமிப்புக்கிடங்கு. பல அடுக்குகளில், பல தளங்களில் எல்லா வகையான கட்டில், அலமாரிகள் என்றனைத்தையும் அங்கே தான் அடுக்கி வைத்திருந்தார்கள்.\nhome centre என்றழைக்கப்படும் இதுபோன்ற பெரிய கடையும் அமீரகப் பேரங்காடியில் தான் இருந்தது. இங்கிருந்து தரமான பொருட்களை வாங்கி இந்தியாவுக்கு எடுத்துச் சென்று தங்கள் சொந்த வீடுகளை அழகாக அலங்கரித்த மனிதர்களையும் எனக்கு நன்றாகத் தெரியும். அலுவலகத்திலிருந்து, அங்கு வேலை செய்த மக்களுக்கு என்று கப்பலில் சில கிலோ எடைகளைக் கொண்டு செல்லலாம் என்று சலுகை அளிப்பார்கள். அப்பொழுது இதுபோன்ற தரமான வீட்டு சாமான்களை வாங்கிக் கொண்டு செல்வார்கள்.\nசுற்றுலாவுக்கு வருகை தந்திருந்த அப்பாவின் அக்காவைப் பல பீடிகையுடன் இந்தப் பெரிய கடைக்குக் கூட்டிச் சென்றிருந்தேன். முதலில் நான் கொடுத்த முன்னுரையைப் பார்த்து அப்படி என்னதான் இருக்கும்...கண்டிப்பாகச் செல்லவேண்டுமா\" என்று சற்றுக் குறைவாய் எண்ணியே உள்ளே நுழைந்திருக்கிறார்.\nபின்பு கடையை முழுதாக பார்த்தபின் நல்லவேலை இக்கடைக்கு கூட்டி வந்தாய். இல்லையென்றால் இவ்வளவு அழகான\nகடையைப் பார்க்காமலே போயிருப்பேன் என்று கூறி என்னைக்கட்டி அணைத்துக்கொண்டார்.\nஅப்படி என்ன இருக்கும் என்று யோசிக்கிறீர்களா படுக்கையறை, சமையலறை, குளியலறை என்றால் எத்தனை வகையாக இருக்கலாம் என்று காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் அழகாக அடுக்கியிருப்பார்கள்.விலை அதிகம் என்றாலும் தரம் அதிகம் என்பதால் கூட்டம் அலைமோதும். சில சலுகை விலைகள் கொடுக்கப்படும் பொழுது மக்கள் கிடைத்தப்பொருட்களை வாங்கிக் குவித்துச் செல்வார்கள்.\nதிரைப்படங்கள் , பணக்கார வீடுகள், நட்சத்திர விடுதிகளில் பார்த்து வியந்த பொருட்களையும் அறைகளையும் தொட்டுப்பார்க்கவும், உட்கார்ந்து உணரவும் வாய்ப்புகிடைத்தால் வேண்டாமென்றா சொல்வோம் காட்சிக்கு வைத்திருந்த அறைகளைப் பார்வையிடும் பொழுதுதான் இரண்டு சமையலறைகள் ஒட்டினார்போல் ஒரு தடுப்புக் கொண்டு அமைந்து இருப்பதை கவனித்தேன். ஒரு வீட்டில் ஒட்டினார்போல் எதற்கடா இரண்டு சமையலறை என்ற எனது கேள்வியைப் புரிந்துகொண்டார் அத்தை. பெரிய பணக்காரர்களின் வீட்டில் இது போன்று இரண்டு சமையலறை உண்டு என்று தான் பார்த்த பிரபலங்களின் வீடுகளை ஞாபகப்படுத்திப் பகிர்ந்து கொண்டார்.\nசற்றுப் பெரியதாய் இருக்கும் சமையலறையில் பணியாளர்கள் வேலைசெய்வார்கள் என்றும் சிறிய சமையலறையில் அந்த வீட்டுப் பெண்களோ, நபர்களோ பிரத்யேகமாக சமைத்துக் கொள்வார்கள் என்று விளக்கி என் சந்தேகத்தை தீர்த்து வைத்தார். சிறுவர்களுக்கான அடுக்குப் படுக்கைகளைப் பார்த்தால் நமக்கே ஆசையாய் இருக்கும். அத்தைக்கும் அடுக்குப்படுக்கைகளின் மீது த���ராத ஆசையிருந்ததால் விதவிதமான பல அடுக்குப்படுக்கைகளை பல ஒளிப்படங்கள் எடுத்து திருப்தி அடைந்து கொண்டார். வெள்ளை நிறத்தில் சமையலறை அழகாய் கண்களைப் பறிப்பதாய் என் அம்மா கூறினார். சமையலே செய்யாமல் இருந்தால் நம் வீட்டு சமையலறையும் அழகாய்தான் இருக்கும் என்று கூறி கண்ணடித்தேன். இங்கு வாங்கிய கத்திகளை ஊரில் உபயோகித்து பார்த்த அண்ணி அடுத்தமுறை சில கத்திகளை வாங்கி வருமாறு கேட்டுக்கொண்டார் என்பது தனிக்கதை.\nதுபாயிலிருந்து அஜ்மானிற்குச் செல்ல அதிகபட்சம் முக்கால் மணிநேரம் ஆகும். ஒரு வாரவிடுமுறையில் திடீரென்று சுஜிசதீஷ் தம்பதியினர் காலை உணவை நாங்கள் செய்து எடுத்து வருகிறோம். வாங்க நம்மெல்லாம் காலையில் ஒரு கடற்கரைக்குச் சென்று நேரத்தை இனிமையாக கழித்துவிட்டு வரலாம் என்றார். வைட்டமின் vitamin D என்றழைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு துபாயில் பலருக்கும் இருக்கும்.அதனால் அங்குள்ள மருத்துவர்கள் எல்லாருக்கும் காலை இளவெயிலில் நிற்குமாறு பரிந்துரைத்துவிடுவார்கள். அதனால் வாரவிடுமுறைகளின் காலை வேளைகளிலும் கடற்கரைகள் கணிசமான கூட்டத்துடனேயேக் காணப்படும்.\nதுபாயில் ஏதேனும் கடற்கரைக்குச் செல்வோம் என்று நினைத்தால் அமீரகத்தில் பார்க்காத நாடான அஜ்மானைப் பார்த்துவிட்டு வரலாம் என்று திடீர் முடிவு செய்யப்பட்டு வண்டி திசை திரும்பியது. அஜ்மான் என்றவுடனே எனக்கு முதன்முதலில் பத்திரிக்கை ஊடகத்தில் அறிமுகமான நண்பர் , மனதைக்கவர்ந்த வானொலிப் பண்பலைப் பெண் தொகுப்பாளர் , துபாய் தமிழ் இலக்கிய கூட்டமை ப்பின் முக்கிய நண்பர் என்று பல மனதிற்கு நெருக்கமான மனிதர்கள் மனதில் தோன்றினார்கள்.\nபத்திரிக்கைத் துறைசார்ந்த நண்பரின் உற்சாகத்தால்தான் பத்து வருடங்கள் மனதிற்குள் பூட்டிவைத்திருந்த தமிழ்ப்பற்றும் ஊற்றும் பீறிட்டு வந்தது. மனதைக் கவர்ந்த அந்த துடிப்பான குரல் கொண்ட பிரபல பெண் தொகுப்பாளரின் நகைச்சுவையாலும், பேச்சாற்ற்லா லும் ஈர்க்கப்பட்டு வானொலிப் பண்பலைத் தொகுப்பாளராகும் சிறுவயது கனவும் ஒரு வடிவம் பெற்றது. \"ஊரை விட்டு நிரந்திரமாகப் போகிறோம்..இன்னும் அமீரகத்தில் இரண்டு மாதங்கள் தங்க அவகாசம் இருந்தாலும், வீட்டில் குடியிருப்பதற்கான காலஅவகாசம் முடிந்து விட்டது... நானும் குழந்தையும் இந்த���யாவுக்குத் திரும்பிச் செல்லுகிறோம்\" என்று கூறியவுடன், எங்கள் வீட்டில் குடும்பத்தோடு வந்து தங்கிக்கொ ள்ளுங்கள் என்று கண்கலங்கக் கூறிய அவர்கள் குடும்பத்தின் வார்த்தைகள் காதுகளில் ஒலித்தது.\nஅமீரகத்திலேயே சிறிய நிலப்பரப்பு அஜ்மான் தான் என்பதால் சுற்றிப்பார்க்க ஒரு நாள் மிகவும் தாராளமானது. நியாமி என்ற பெயர் கொண்ட குடும்பத்தைச் சார்ந்த அரச குலத்தினரே ஆண்டு வந்தார்கள்.சிறிய நிலப்பரப்பென்றாலும் வங்கிகள் குவிந்துதான் கிடந்தது. வீட்டு வாடகை துபாயைக்காட்டிலும் சற்றுக்குறைவு என்பதனால் பலர் அஜ்மானில் வசித்து வந்தார்கள். வேலை நிமித்தமாக துபாய் , ஷார்ஜா என்று செல்லவேண்டும் என்றாலும் சொந்தமாக வண்டி வைத்திருப்பவர்கள் தொல்லையில்லாமல் சென்றுவிடலாம்.அக்காலத்தில் கப்பல் கட்டுதல், முத்துக் குளித்தல், கடலை வாழ்வாதாரமாய் கொண்டு வாழ்க்கை நடத்தியவர்களின் இடத்தில் உலகிலேயே பெரிய கப்பல் கட்டுமானத்தளம் அமைந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.\nமுந்தைய காலங்களில் வளைகுடாவினூடே பயணிக்கும் வணிகர்கள் கடற் கொள்ளையர்களிடம் சிக்காமல் செல்ல வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள் என்றும் கேட்டதுண்டு. அஜ்மான் விமான நிலையம் சுற்றியும் அந்நிய எல்லைக்கு உட்பட்ட மனாமா உறைவிடத்தில் இருந்தது. 12 கி.மீ தூரத்திலேயே ஷார்ஜா விமான நிலையம் இருந்ததால் யார் 60 கி.மீ தொலைவில் அமீரகத்தின் தொலைகோடியில் இருக்கும் அஜ்மானுக்குப் பயனப்படுவார்கள். அரபிய கனரகத் தொழிற்சாலை அஜ்மானைத்தாயகமாய் கொண்டிருந்தது எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nசொகுசுப் பேரங்காடிகள், கடற்கரை, ஒரு குன்றின் விளிம்பில் ஒரு சாலை வெட்டு, குறிப்பாக கடற்கரையோரமாக இயங்கும் ஒரு பாதை போன்று அங்குள்ள மக்களுக்குக் கேளிக்கைக்கான பல வழிகள் இருந்தது. சிறிய நகரமென்றாலும் அரசாங்கம் அங்கு போக்குவரத்திற்கு என்று 1600 கட்டண வாடகை வண்டிகளை 4 நிர்வாகத்தினரின் உதவியுடன் இயக்கிக் கொண்டிருந்தது. காலை வேளை என்றால் குறைந்தபட்சம் 10 திராம்களாய் இருக்கும் வாடகை வண்டியின் கட்டணம் இரவு நேரம் என்றால் 4 திராம்கள் என்று ஆனந்த அதிர்ச்சி அளித்தது.அஜ்மானில் அருங்காட்சியம் பார்க்கப் பட வேண்டியது என்றாலும் அதைப்பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏனோ வாய்க்��வில்லை.\nகால்பந்து, மட்டைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் அஜ்மானில் பிரபலமாகி இருந்தது. சாதாரணமாகவே அமீரகத்தில் கார் நிறுத்துமிடங்களில் சிறுவர் சிறுமியர் மாலை இரவு நேரங்களில் குழுமி கால்பந்தோ, மட்டைப்பந்தோ விளையாடுவார்கள். குழந்தைகளின் அம்மாக்களும் கதவைப்பூட்டி விட்டு கீழே வந்தமர்ந்து உணவு, பள்ளிக்கூடம், உடைகள் என்று பல தலைப்புகளில் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.பள்ளிக்கூடங்கள் அமீரகத்தில் குவிந்துதான் கிடந்தன. இந்தியப்பாடத்திட்டம், இங்கிலாந்து பாடத்திட்டம் என்று பல நாடுகளை மையமாகக் கொண்டு பள்ளிகள் இயங்கி வந்தன.\nமலையாளம், இந்தி போன்ற பல இந்திய மாநில மொழிகள் மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டாலும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளை மிகச்சிரமப்பட்டுத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அரபி வாசிக்க எழுதத் தெரிந்த பெரும்பாலான தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. இந்த நிதர்சனத்தைத் தெரிந்து கொள்ளும் பொழுது தாய் மொழியின் மேல் காதல் கொண்டிருக்கும் தமிழ் பற்றாளர்களுக்கு நிச்சயம் வருத்தமாய்த்தான் இருக்கும். அதிகாலையிலேயே எழுந்து பிள்ளைகளைத் தயார் செய்து பள்ளிப் பேருந்துக்குக்காக வாசலில் அம்மாக்கள் காத்திருப்பது இங்கொன்றும் புதிதல்ல. அமீரகத்தில் தமிழ் சங்கங்கள் நிறுவுவதற்கு வரையறைகளும் கட்டுப்பாடுகளும் சற்றுக் கடுமையாய்தான் இருந்தது.\nபிறந்தநாள் கொண்டாட்ட விழா அல்லது திருமணநாள் விழா என்று ஏதேனும் காரணத்தை வைத்து விடுதிகளில் ஒரு நீண்ட பொது அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்சம் நூறு உறுப்பினர்கள் இருப்பதனால் மாதம் யாருக்காவது பிறந்தநாளோ அல்லது திருமணநாளோ வந்துவிடும். ஒவ்வொரு மாதத்திற்கும் பொருத்தமாக ஏதேனும் தலைப்புகளை மின்னஞ்சல் , பகிரி வழி பகிர்ந்து விடுவார்கள் தமிழ் ஆர்வம் கொண்ட மக்கள் அனைவரும் மாதத்திற்கு ஒரு முறையேனும் கூடிக் கவிதை வாசித்துக் கொள்வார்கள்.பேச்சுக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அந்தத் தலைப்புக்கேற்ப உரையாற்றுவார்கள்.\nசாதாரணமாக ஒரு வெளியிடத்திற்கு என்று சென்றால் தங்குவதற்கும், உண்பதற்குமே அதிகம் செலவாகும். எந்த நாட்டிலாவது உங்களை அன்பாய்க் கவனிக்கக் கூடிய நண்பர்களோ, உறவினர்களோ இருந்தார்கள், வெளிநாட்டுக்கு அழை���்கிறார்கள் என்றால் அயல்நாட்டு நுழைவுச்சான்று எடுத்து பறந்து விடுங்கள். 'திரைகடல் ஓடி திரவியம் தேடு ' என்பதற்கேற்ப அமீரகத்திற்கு பொருள் ஈட்டுவதற்குத்தான் எல்லோரும் வருவார்கள். எவ்வளவு கடுமையான சூழ்நிலை இருந்தாலும் அமீரகத்தை விட்டுச் செல்ல யாருக்குமே மனம் வராது. அமீரகத்தைப் பிரிந்து வரும் பொழுது கூட நம் சொந்த இடத்தைப் பிரிந்து வருவதுபோன்ற மென்சோகம் மனதினிலே ஏற்பட்டது.தாய் நாட்டின் மேல் தீராத காதல் இருந்தாலும் திறமைகளைத் திராம்களாக மாற்றி ஆடம்பர வாழ்க்கைவாழ உதவும் அமீரகம் ஒரு மாய உலகம் தான்.....\nகாட்சிப்படுத்தல் எல்லாம் - தங்கள்\nதங்களின் கருத்துக்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது அய்யா...\nமீனா பஜாரும் அடுக்கு மனிதர்களும்\nகடல் பனைமரத்திலே ஓர் சொர்க்கலோகம்\nசல்லிக்கட்டுக் காளைகளும் சிவப்புக்கொடிகளும் - புஃஜ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-16T00:51:15Z", "digest": "sha1:PEXDUXMN3EY3ZWWOUHIPJ7KQRYSUY4CK", "length": 8824, "nlines": 90, "source_domain": "kumbabishekam.com", "title": "எங்களைப் பற்றி | Kumbabishekam", "raw_content": "\nஜெ.ஜானகிராமன் அவர்கள் 5-12-1945 அன்று கடலூர் தாலுக்காவில் உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் பிறந்தார். தகப்பனார் ஜெயராமன் (விவசாயி) தாயார் தனலெக்ஷ்மி அம்மாள். உடன் பிறந்தவர்கள் இரண்டு மூத்த சகோதரிகள், மற்றும் மூத்த சகோதரர்கள். கிராமத்தில் 5ம் வகுப்பு வரை படித்து, சென்னையில் பத்தாம் வகுப்பு (1963ம் ஆண்டு தேர்ச்சி பெற்றபின், அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்திய தேசத்தின் ஆகாய விமானப்படையில் (Indian Airforce) ரேடியோ டெலிபோன் ஆபரேட்டராக சேர்ந்து 15 ஆண்டுகள் பணிபுரிந்து 1978ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின் வியாபாரத்தில் ஈடுபட்டு, கடுமையாக உழைத்து முன்னேரினார். தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு இதுவரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 400க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கிறார். இன்றைய தேதியில் 125 திருக்கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக தரிசனம் செய்திருக்கிறார். அக்கோயில்களின் தான் மட்டும் தரிசனம் செய்ததோடு நிற்கக் கூடாது, உலகில்லோர் எல்லாம் அந்தக் காட்சிகளைக் கண்டு பயன்பெறும் வண்ணம், அவைகளின் புகைப்படங்களை சேகரித்து இந்த இணைய தளம் ���ூலம் வழங்கி பெரும்பணி ஆற்றி வருகிறார். தங்கள் ஊரில் நடைபெறும் கும்பாபிஷேகங்களைப் பற்றித் தகவல் கொடுத்தால், தங்கள் ஊர்களுக்கே நேரிடையாக வந்து புகைப்படங்கள் எடுத்து இந்த இணைய தளத்தில் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். அதுபோல இதுவரை நடைபெற்ற திருக்கோயில்கள¤ன் கும்பாபிஷேகக் காட்சிகளை தாங்கள் படமெடுத்து வைத்திருந்தால், அவைகளையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அந்தக் காட்சிகளும் தங்கள் ஊர் கோயில் விவரங்களுடன் இந்த இணையதளத்தில் இடம் பெறும். இதுவரை தரிசித்த திருக்கோயில்களும், தரிசித்த கும்பாபிஷேக் காட்சிகளும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.\nதிரு. லயன் ஜானகிராமன் அவர்கள் வெளிநாட்டில் பார்த்து ரசித்த காட்சிகள் :\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள செடனா\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள கிராண்ட் கென்யான்\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள லாஸ்வேகாஸ் பகுதி 2\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள லாஸ்வேகாஸ் பகுதி 1\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhosh-musings.blogspot.com/2016/01/blog-post_26.html", "date_download": "2018-07-16T00:43:20Z", "digest": "sha1:LNAI3CVBGXJ7QVRGON3MS5ZPKPOF5IDL", "length": 5079, "nlines": 54, "source_domain": "santhosh-musings.blogspot.com", "title": "സൂര്യകാന്തി: அழைப்பு", "raw_content": "\nதெருவுக்கு இருபுறமும் பள்ளியில் குழந்தைகள் நிற்பது போல் அக்ரஹாரத்து வீடுகள். கோவிலை நோக்கி மெல்லமாக நடந்து கொண்டிருந்தேன் . தானே வரைத்த சிவப்பு ஓவியத்தின் அழகை ரசித்து கொண்டு மாடியேறுவதரக்கு சோம்பலாக இருந்தது ஞாயிறு.\nகோபுரத்தை நெ��ுங்க ஒரு அம்பாசிடர் கார் என் பார்வைக்கு வந்தது. எங்கேயோ பார்த்த ஞாபகம்,காரையும் அதில் உடகாந்திருந்த முகத்தையும். என்னை பார்க்கவும் அந்த முகம் மடிச்சார் புடவயும் வைரத்தோடுமாக கமலாமாமியின் உருவத்தில் அவதரித்தார்.\n\"இன்னைக்கு காலேலெ தான் மாமி,\" என்று நான் சொல்ல,மாமி திரும்பவும் கேட்க்கிறாள்.\nதேவையற்ற கேள்வி.பல வருடங்களுக்கு முன் போன அம்மா,ஓரிரு வருடங்களுக்கு முன் மரைந்த அப்பா. தொலைவில் இருக்கும் நகரத்திலிருந்து விடுமுறைக்கு மட்டும் கிராமத்துக்கும் வீட்டிற்கும் வந்து எட்டி பார்ககிறவன் நான் என்பது மாமிக்கும் தெரிந்தது தான்.\n\" யாரும் இல்லை\" பதில் சொல்ல மாமி அடுத்த கேள்வி எழுப்பினார் .\n\"அதான் நம்ம அய்யர் ஹோட்டல் இருக்கே\" என்றேன் நான்.\n\"ஏன் ,எங்காத்துக்கு வரலாமே,\" மாமி சொன்னாள்.\"அங்க நானும் மாமாவும் மட்டும் தானே இருக்கோம்\"\nஒரு முப்பது வருடங்களுக்கு முன் எனில் ,மனதை குளிர வைத்திருக்கும்,அந்த அழைப்பு.பாதி மூடியிருக்கும் கதவின் மறைவில் இருந்து புறப்படும் ராதிகாவின் கொலுசின் ஒலி.அம்மாவின் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல சொல்ல,அடக்கமாக மொழியும் மழை போல அவளுடைய மூச்சு சத்தம்...யாருக்கும் தெரியாமல் கடந்த வருடம் கோவில் தேர் திருவிழா அன்று நான் கொடுத்த வளைகளின் கலகலப்பு...\n\"வேண்டாம் மாமி, இன்னக்கு ஒரு கல்யாண அழைப்பு இருக்கே..\"என்று சொன்னேன் நான்.\nவெளிநாட்டில் கணவருடனும் மகிழச்சியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் ராதிகாவை வெளியில் நிற்கவைத்து கோவிலுக்குள் நுழைந்தேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2013/07/blog-post_9285.html", "date_download": "2018-07-16T00:40:18Z", "digest": "sha1:JRFEPZ7DCKY7WUVA57PHQ5ZFQIUXCUFX", "length": 7185, "nlines": 67, "source_domain": "welvom.blogspot.com", "title": "யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » யாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்\nயாழில் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்\nயாழில் ஊடகவியலாளர் ஓருவர்மீது வெள்ளை வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nசுயாதீன ஊடகவியலாளரான சி.மயூதரன் (���யது26) என்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரை காப்ற்ற முயன்ற நண்பர் சி.சிவதாஸ் (வயது28) என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை 5.30 மணியளவில் திருநெல்வேலி பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதிருநெல்வேலி கலாசாலை வீதி பகுதியில் குறித்த ஊடகவியலாளர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வெள்ளை வானில் வந்த இனம்தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இவர்கள் இருவரும் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன், வாகனத்தையும் அதில் வந்தவர்களையும் மடக்கிப் பிடித்து வாகனத்தின் சாவியையும் எடுத்துக் கொண்டனர்.\nஅதற்குள் அந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ளனர்.\nஇடுகையிட்டது ۞உழவன்۞ நேரம் பிற்பகல் 10:23\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=1207", "date_download": "2018-07-16T01:11:40Z", "digest": "sha1:W64RDE3GHLVRC6IHUHUKOSZXJL4WM6D6", "length": 36081, "nlines": 135, "source_domain": "www.nillanthan.net", "title": "2018 : தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி? | நிலாந்தன்", "raw_content": "\n2018 : தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி\nஆண்டுகளைக் கணக்கிடும் பொழுதும், மதிப்பிடும் பொழுதும் கல்வியாண்டு, புலமையாண்டு, நிதியாண்டு என்றெல்லாம் பிரிப்பதுண்டு. ஆனால் அரசியலாண்டு என்று பிரிப்பதில்லை. அரசியலில் ஆட்சி மாற்றங்களின் போதும் அமைச்சரவை மாற்றங்களின் போதும், தலைமைத்துவ மாற்றங்களின் போதும், படைத்துறை வெற்றிகளின் போதும் நிலமைகள் மாறுவதுண்டு. எனினும் ஒரு ஆண்டுக்குள் நிகழ்ந்திருக்கக் கூடிய திருப்பகரமான மாற்��ங்களின் அடிப்படையில் ஓர் அரசியலாண்டைக் குறித்து மதிப்பீடு செய்யலாம். இப்பொழுது புத்தாண்டை மதிப்பீடு செய்வதென்று சொன்னால் அதை கடந்த ஆண்டிலிருந்தே செய்யத் தொடங்க வேண்டும். ஏனெனில் கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை எவை இழந்தவை எவை என்பவற்றைத் தொகுத்து ஓர் ஐந்தொகைக் கணக்கைப் போட்டு மொத்தமாக தமிழ் மக்களின் பேரம் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளதா இல்லையா என்பதைக் கணக்கிட்டால்தான் அப்பேரத்தின் அடிப்படையில் புதிய ஆண்டைக் குறித்து கணிப்புக்களைச் சொல்லலாம். இந்த அடிப்படையில் கடந்த ஆண்டில் தமிழ் மக்களின் பேரம் எவ்வாறு இருந்தது என்பதனை மூன்று பரப்புக்களில் மதிப்பிடுவோம். முதலாவது அனைத்துலக மற்றும் பிராந்தியப் பரப்பு. இரண்டாவது தென்னிலங்கை. மூன்றாவது தாயகம். இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\nஅனைத்துலக மற்றும் பிராந்தியப் பரப்பில் தமிழ் மக்களின் பேரம் தொடர்ந்தும் தாழ்ந்து செல்கிறது. மேற்கு நாடுகளால் பின்னிருந்து ஊக்குவிக்கப்பட்ட ஓர் ஆட்சி மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மைத்திரி, ரணில் அரசாங்கமானது மேற்கின் செல்லப்பிள்ளையாகவே கடந்த ஆண்டிலும் காணப்பட்டது. தமது செல்லப் பிள்ளையைப் பாதுகாக்கும் விதத்தில் மேற்கு நாடுகள் ஐ.நாவில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டாண்டுகள் கால அவகாசத்தை வாங்கிக் கொடுத்துள்ளன. தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் இக் கால அவகாசத்திற்கு எதிராக செயற்பட்ட போதிலும் ஐ.நாவில் அரசாங்கம் வெற்றிகரமாக கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கம் ஐ.நாவில் 2015ல் ஒப்புக்கொண்ட சுமார் 25 பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கே இக் கால அவகாசம் வழங்கப்பட்டது. இக் கால கட்டத்துள் அரசாங்கம் ஐ.நாவுக்கு கணக்கு காட்டுவதற்காக பொய்யிற்கு வீட்டு வேலைகளைச் செய்கிறது என்பது ஐ.நாவுக்கும் தெரியும்.\nஐ.நாவின் சிறப்புத் தூதுவர்களும், அறிக்கையாளர்களும், பிரதானிகளும் குறுகிய கால இடைவெளிக்குள் செறிவாக வந்து போன ஆண்டு கடந்த ஆண்டாகும். இது மகிந்தவின் காலத்தோடு ஒப்பிடுகையில் மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை ஒரு பெரிய முன்னேற்றமாகவே கருதப்படுகிறது. இலங்கைத் தீவு ஐ.நாவிற்கு வரையறையின்றித் திறந்து விடப்பட்டதான ஒரு தோற்றத்தை இது ஏற்படுத்துகின்றது. ��.நா சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகளும் காட்டமானவைகளாகக் காணப்படுகின்றன. இவ் அறிக்கைகளை வைத்து பார்த்தால் ஐ.நா இலங்கை அரசாங்கத்தை தனது வழிக்குக் கொண்டுவந்து விட்டது போல ஒரு தோற்றம் உண்டாகும். ஆனால் இது ஒரு மாயத் தோற்றம். தமிழ் மக்களை ஐ.நாவை நோக்கி மேலும் காத்திருக்க வைப்பதற்கு இது உதவும். தமிழ் மக்கள் ஐ.நாவிடம் நம்பிக்கை இழந்து விடாமலிருப்பதற்கு இவை உதவும். ஆனால் நடைமுறையில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது\nஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் போன்றோரின் கருத்துக்களுக்கும், ஐ.நாவின் உத்தியோகபூர்வ தீர்மானங்களுக்கும், கருத்துக்களுக்கும் இடையிலுள்ள இடைவெளியானது தமிழ் மக்களின் பேரம் சரிந்து செல்வதையே காட்டுகின்றது. உலக நீதி என்பது உலக அரசியல்தான். எனவே ஐ.நாவின் நீதி என்பதும் அரசுகளின் நீதி தான். அது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நீதிதான். தமிழ் மக்கள் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் ஐ.நா வழங்கியதோ நிலைமாறுகால நீதியை. தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள் என்பதனை ஐ.நா இன்று வரையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஐ.நாவை ஏற்றுக்கொள்ளச் செய்யும் அளவிற்கு தமிழ் லொபி ஒரு பலமான வளர்ச்சியைப் பெறவுமில்லை. இப்படிப் பார்த்தாலும் தமிழ்ப் பேரம் தாழ்ந்தே கிடக்கிறது. அரசாங்கம் அனைத்துலக விசாரணையை கலப்பு விசாரணையாக மாற்றி அதையும் பின்னர் உள்நாட்டு விசாரணையாக மாற்றி அதை தனது வெற்றிகரமான அடைவாக படைத்தரப்பிற்கு காட்டிக் கொண்டிருக்கிறது. ஐ.நா தொடர்ந்தும் அதை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இது மேற்குலக அரங்கு.\nஅடுத்தது பிராந்திய அரங்கு. ஜெயலலிதாவின் திடீர் மறைவையடுத்து தமிழ்;ப்பேரம் தமிழ்நாட்டில் ஒப்பீட்டளவில் தாழ்ந்து விட்டது. தீவிர ஈழ உணர்வாளர்களை கைது செய்து சிறையில் வைக்குமளவிற்கு அங்கே நிலமைகள் காணப்படுகின்றன. ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடமானது ஈழத்தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் பாதகமானதே. அதே சமயம் இலங்கைத் தீவில் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சினாவின் பிரசன்னத்தில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றங்கள் இல்லை என்பது இந்தியாவிற்கு உறுத்தலான ஒரு விடயம்தான். ரணில், மைத்திரி அரசாங்கமானது அமெரிக்கா – சீனா – இந்தியா ஆகிய மூன்று பெரும் துருவ இழுவிசைகளுக்கிடையே மிகவும் நுட்பமான ஒரு சமநிலையைப் பேண விழைகிறது. இதனால் சீனாவை அது பகை நிலைக்குத் தள்ள விரும்பவில்லை.இப்பொழுது இலங்கைத் தீவின் ஆகப் பெரிய தனி வணிகப் பங்காளியாக சீனா மாறியிருக்கிறது. 1977இலிருந்து இந்தியா வகித்துவந்த இடம் இது. மகிந்தவின் காலத்தில் சீனாவோடு ஏற்பட்ட உடன்படிக்கைகளை சமயோசிதமான சுதாகரிப்புக்களோடு ரணில் – மைத்திரி அரசாங்கம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் இலங்கைத் தீவில் சீனாவின் பிரசன்னச் செறிவில் பெரிய மாற்றங்கள் எவையும் ஏற்படவில்லை. இது இந்தியாவிற்கு சாதகமான போக்கு அல்ல. எனினும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு சாதகமான திருப்பங்கள் எதையும் அங்கே வெளிப்படையாகக் காணமுடியவில்லை. இதுதான் பிராந்திய மட்டத்தில் தமிழ் மக்களின் தற்போதைய பேரம்.\nஅடுத்தது தென்னிலங்கை. கூட்டரசாங்கம் இடைக்கிடை ஈடாடும். எனினும் அது எவ்வாறோ தன்னைச் சுதாகரித்துக் கொண்டு முன்செல்கிறது. இந்த அரசாங்கம் உள்நாட்டில் பலவீனமானதாகக் காணப்படலாம். மத்தியவங்கி பிணைமுறி தொடர்பான விவகாரத்தில் இந்த அரசாங்கம் மேலும் ஸ்தரமற்றதாக மாறக்கூடும். ஆனால் இந்த அரசாங்கத்தின் உயிர்நிலை நாட்டுக்கு வெளியிலும் இருக்கிறது. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கு உண்டு. இந்தியாவிற்கும் உண்டு. இந்த அரசாங்கம் சீனாவோடு தன்னைச் சுதாகரித்துக் கொண்டாலும், மேற்கோடும், இந்தியாவோடும் அரவணைப்பாகவே நடந்து கொள்கிறது. எனவே மகிந்தவை விடவும் இந்த அரசாங்கத்தை மேற்படி தரப்புக்கள் ஒப்பீட்டளவில் கூடுதலாக விரும்புகின்றன. இடைக்கால அறிக்கை தொடர்பில் வெளித்தரப்புக்களை நம்பிக்கொண்டிராமல் உள்நாட்டிலும் கடும்போக்காளர்களோடு உரையாட வேண்டுமென்று சம்பந்தர் நம்புவதாகத் தெரிகிறது. ஆனால் இது தொடர்பில் அவர் மகிந்தவை அணுகியதை அமெரிக்கத் தூதரகம் விருப்பத்தோடு பார்க்கவில்லையென்று கூறப்படுகிறது. பிணைமுறி விவகாரத்தில் கூட்டரசாங்கம் மேலும் ஈடாடக்கூடும். ஆனாலும் மேற்கு நாடுகள் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்கவே எத்தனிக்கும்.\nநிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான���. ஆனால் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலும் மேற்கு நாடுகளோ அல்லது இந்தியாவோ தமக்குள்ள பொறுப்புக்கூறும் பங்கை ஏற்றுக்கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறு மேற்கு நாடுகளும் இந்தியாவும் தமது பங்கிற்கு பொறுப்புக் கூறாத ஒரு வெற்றிடத்தில் தான் இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. கடந்த ஆண்டு எனப்படுவது இடைக்கால அறிக்கையின் ஆண்டுதான். தமிழ் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளான தாயகம், சுயநிர்ணயம் போன்றவற்றிற்கு எதிரான அம்சங்களே இடைக்கால அறிக்கையில் அதிகம் உண்டு. அந்த அறிக்கை தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கருதவில்லை. அப்படியொரு அறிக்கைக்காக தமிழ்த் தலைமைகள் அதிக பட்சம் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி விட்டுக் கொடுத்து விட்டு இப்பொழுது வார்த்தைகளை வைத்து விளையாடுகிறார்கள். இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் கூறின் தமிழ் பேரம் தென்னிலங்கையில் மிக மோசமாகச் சரிந்த ஓர் ஆண்டாகக் கடந்த ஆண்டைக் கூறலாம்.\nஅதே சமயம் தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர் முனை போலக் காணப்படும் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று முன்நகர்த்தப்பட்டதும் கடந்த ஆண்டுதான். எனினும் முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்கள்;, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அவருக்கு வாக்களித்த மக்கள் போன்றோரின் பக்க பலத்தோடு விக்னேஸ்வரன் தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார். எனவே இதனை அதன் நடைமுறை அர்த்தத்தில் கூறின் தமிழ் எதிர்ப்பு அரசியலை ஏதோ ஒரு விதத்தில் தக்க வைத்துக் கொண்ட ஓர் ஆண்டாகவும் கடந்த ஆண்டைப் பார்;க்கலாம். ஆனால் தமிழ் எதிர்ப்பு அரசியலை ஓரணியில் ஒரு மாற்று அணியாகத் திரட்டுவதற்கான முயற்சிகள் சறுக்கிய ஓர் ஆண்டாகவும் கடந்த ஆண்டைக் கூறலாம். விக்னேஸ்வரனின் எழுச்சியோடும் தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடும் ஒரு மாற்று அணியை நோக்கி திரண்டு வந்த எதிர்பார்ப்புக்கள் உள்ளூராட்சிசபைத் தேர்தலோடு சிதறிப் போய்விட்டன. தமிழ் எதிர்ப்பு அரசியலை ஒரு மாற்று அணியாக ஒரு முகப்படுத்த உழைத்த தரப்புக்களிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டே கடந்த ஆண்டு முடிந்திருக்கிறது.\nஎனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் தமிழ் பேரம் மிகவும் தாழ்ந்து போய் ஓர் இடைக்கால அறிக்கையை பெற���றிருக்கும் ஒரு பின்னணிக்குள் தமிழ் எதிர்ப்பு அரசியலின் கூர் முனை போலக் காணப்படும் விக்னேஸ்வரனின் தலைமையின் கீழ் ஒரு மாற்று அணியானது எழுச்சிபெறத் தவறியிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தோடு படிப்படியாகப் பலப்பட்டு வந்த மாற்று இடையூடாட்டத் தளமும் இப்பொழுது நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது. இது இடைக்கால அறிக்கையை ஆதரிக்கும் தரப்புக்களுக்கே வசதியானது. இப்படிப் பார்த்தால் தாயகத்திலும் தமிழ்ப் பேரம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை.\nஇப்படியொரு பின்னணிக்குள் இந்த ஆண்டானது ஒரு தேர்தல் ஆண்டாக மாறக்கூடும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து யு.என்.பியும், எஸ்.எல்.எவ்.பியும் புதிய முடிவுகளை எடுக்;கக்கூடும். இதனால் புதிய சேர்க்கைகளுக்கும் இடமுண்டு. புதிய உடைவுகளுக்கும் இடமுண்டு. அதே சமயம் தமிழ்த் தரப்பில் தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிகளும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் அணியும், கஜேந்திரகுமாரின் அணியும் அவரவரின் தனிப் பலங்களை நிரூபிக்கப் போகும் ஒரு தேர்தலாக உள்;ராட்சி சபைத் தேர்தல் அமையும். கஜன்அணியும், சுரேஸ் அணியும் பெறப்போகும் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை, கூட்டமைப்பு பெறக்கூடிய மொத்த வாக்குகளை விட அதிகமாக இருந்தால் அது புதிய அரசியற் சுற்றோட்டங்களை ஏற்படுத்தும். இத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இம் மூன்று கூட்டுக்களும் தனது பலம் பலவீனங்களைக் குறித்து காய்தல் உவத்தலின்றி சுயவிசாரணை செய்யுமிடத்து தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரான புதிய சேர்;க்கைகளுக்கும், உடைவுகளுக்கும் இடமுண்டு.\nஅதோடு விக்னேஸ்வரன் தன்னுடைய அடுத்த கட்ட அரசியலைக் குறித்து முடிவெடுக்க வேண்டிய ஆண்டாகவும் இந்த ஆண்டு அமையும். தமிழ் மக்கள் பேரவையை மேலும் பலப்படுத்துவது என்று அவர் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பேரவையின் இயங்கு தளமாகக் காணப்பட்டது கஜன் அணியும், சுரேஸ் அணியும்தான். அந்த இரண்டு அணிகளும் தனித்தனியாகச் சென்றிருக்கும் ஒரு சூழலில் பேரவையை எப்படி நடைமுறைச் சாத்தியமான விதங்களில் பலப்படுத்துவது\nகடந்த ஆண்டுகளைப் போல விக்னேஸ்வரன் தனது முடிவுகளை இந்த ஆண்டும் ஒத்தி வைக்க முடியாது. அவர் ஒத்தி வைக்க விரும்பினாலும் அவருடைய எதிரணி அதற்கு விடா���ு. இப்பொழுது நடப்பது அறிக்கைப்போர். ஆனால் இந்த ஆண்டின் முடிவிற்குள் நிஜமான ஒரு மோதலுக்கு விக்னேஸ்வரன் தயாராக வேண்டியிருக்கும். அது சில சமயம் தமிழ் எதிர்ப்பு அரசியலை ஒரு புதிய கூட்டிற்குள் கொண்டு வரக்கூடும். விக்னேஸ்வரன் ஒப்புக்கொள்வாரோ இல்லையோ இடைக்கால அறிக்கையானது தமிழ் அரசியலைப் பொறுத்தவரை திட்டவட்டமான பிரிகோடுகளை ஏற்படுத்தும். மாகாண சபைத் தேர்தலும் அவ்வாறான வாய்ப்புக்களை அதிகப்படுத்தும். இடைக்கால அறிக்கைக்கு எதிரான தரப்புக்களை திரட்டி ஒரு முகப்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுப் பொறுப்பை விக்னேஸ்வரன் தட்டிக்கழி;க்க முடியாதிருக்கும்.\nஎனவே கடந்த ஆண்டில் தமிழ் மக்களின் பேரம் எப்படியிருந்தது என்று தொகுத்துப் பார்த்தால் மேற் சொன்ன மூன்று அரங்குகளிலும் அது சரிந்து போயிருக்கின்றது. ஐ.நா.த் தீர்மானங்களும், ஐ.நாவில் வழங்கப்பட்ட கால அவகாசங்களும் அதைத்தான் காட்டுகின்றன. ஜெயலலிதாவிற்குப் பின்னரான வெற்றிடம் அதைத்தான் காட்டுகின்றது. இடைக்கால அறிக்கையும் அதைத்தான் காட்டுகின்றது. உள்;ராட்சி சபைத் தேர்தலையொட்டி ஏற்பட்டிருக்கும் உடைவுகளும் அதைத்தான் காட்டுகின்றன. அதாவது கூட்டிக் கழித்துச் சொன்னால் கடந்த ஆண்டில் தமிழ்ப் பேரம் தாழ்ந்து போய்விட்டது. மிகத் தாழ்ந்த பேரத்தோடு ஓரு புதிய ஆண்டு பிறந்திருக்கிறது. இப்பேரத்தை உயர்த்தக் கூடிய ஒரு தலைமை அல்லது ஒரு கூட்டு அல்லது ஒரு மக்கள் இயக்கம் வெற்றிகரமாக மேலெழுந்தால் மட்டும்தான் இந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நற்பலன்களைத் தரும் ஓராண்டாக மாறும்.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: மெய்யான கொள்கைக் கூட்டு எது\nNext post: உள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவெளியாருக்காகக் காத்திருத்தல்February 5, 2013\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறதுதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் தமிழர்கள��ம்March 31, 2013\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன்October 9, 2016\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ranam-movie-news/", "date_download": "2018-07-16T01:06:49Z", "digest": "sha1:ERWCMTW6Q63YGJGB37PQVXLZMN4XN6WU", "length": 9690, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ரஹ்மானின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரணம்’ திரைப்படம்", "raw_content": "\nநடிகர் ரஹ்மானின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரணம்’ திரைப்படம்\nநடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர் போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெற்றியைப் பெற்றது.\nதற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ரணம்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். ரஹ்மான் இத்திரைப்படத்தில் ‘தாமோதர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.\nஇத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் Trending ஆனது குறிப்ப���டத்தக்கது.\nஇந்த ‘ரணம்’ திரைப்படத்தின் டீஸர் ‘தாமோதரின் Law of Survival’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்தை பற்றி கூறுவதுபோல் இந்த டீசர் அமைந்துள்ளது. ப்ரிதிவிராஜும், ரஹ்மானும் நடித்துள்ளதால் இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.\nactor rahman director nirmal sahadev ranam movie slider இயக்குநர் நிர்மல் சஹாதேவ் நடிகர் ரஹ்மான் ரணம் திரைப்படம்\nPrevious Postநான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் ‘கடமான் பாறை’ Next Postதிரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரானார் இயக்குநர் கே.பாக்யராஜ்..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-16T01:17:21Z", "digest": "sha1:I2C2BRUHUJ2U6BVCIPP4WGDHUN4N44WX", "length": 6084, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வட்ட வட்ட பாடல் காட்சி", "raw_content": "\nTag: actor sanjeevia, actress oviya, director rajadurai, producer madurai selvam, seeni movie, vatta vatta song, இயக்குநர் ராஜதுரை, சீனி திரைப்படம், தயாரிப்பாளர் மதுரை செல்வம், நடிகர் சஞ்சீவி, நடிகை ஓவியா, வட்ட வட்ட பாடல் காட்சி\n‘சீனி’ படத்தின் ‘வட்ட வட்ட’ பாடல் காட்சி\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோன�� செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2016/12/03012017-2.html", "date_download": "2018-07-16T01:07:01Z", "digest": "sha1:NA6NPEVTFWO6RNMNOJD5YKMCYWQSSFMD", "length": 4069, "nlines": 100, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : Finally", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nவருகிற 03:01:2017 ல் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 இடமாற்றம் கலந்தாழ்வு நடைப்பெறும் .\nமேலூம் 04-01-2017 அன்று செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 க்கான பதவி உயர்வு கலந்தாழ்வு DMS. ல் 6 வது மாடியில் 272 பேருக்கு நடைப்பெறும்.\nஅதனை தொடர்ந்து நமது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு வர இருக்கிறது.\nஇதற்காக உழைத்த அனுமதி அளித்த அனைவருக்கும் நன்றி\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nதமிழகம் இருண்டதுசகாப்தம் சரிந்ததுதமிழகத்தையும் தம...\nமதுரை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் கூடுதல் நிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/341388.html", "date_download": "2018-07-16T01:08:12Z", "digest": "sha1:FXFSB5MHORIBZ7NZGI3LXESA2NTOP3PL", "length": 8280, "nlines": 176, "source_domain": "eluthu.com", "title": "உப்பிட்டாவது உண்ணாதிருப்போம் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nமறுத்து - வாக்கு கேட்கும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வினோதன் (7-Dec-17, 5:51 pm)\nசேர்த்தது : முனைவர் இர வினோத்கண்ணன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-4/other-hobby-sport-kids-items", "date_download": "2018-07-16T00:44:55Z", "digest": "sha1:BUQD2D2Z6AVLWLCJ5R23PWQTOKVRFLYO", "length": 8835, "nlines": 135, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 4 யில் விளையாட்டு மற்றும் இதர பொழுதுபோக்கு பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகாட்டும் 1-16 of 16 விளம்பரங்கள்\nகொழும்பு 4 உள் ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=570171", "date_download": "2018-07-16T00:35:47Z", "digest": "sha1:SB72Z7QACBIMB5HRUKYPMOHTXX5DE5NG", "length": 9860, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மிருகபலித் தடைக்கு எதிராக மேன்முறையீடு", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nமிருகபலித் தடைக்கு எதிராக மேன்முறையீடு\nஆலயங்களில் மிருகபலி வேள்விக்குத் தடைவிதித்து, யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர���ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது.\nயாழ்ப்பாணம் கவுணாவத்தை ஆலயம் சார்பில் மேன்முறையீட்டுமனு மற்றும் அறிவிப்பை சட்டத்தரணி வீ.கௌதமன் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.\n‘யாழ்ப்பாண ஆலயங்கள் சிலவற்றில், மிருகபலி வேள்வி நடத்தப்படுகிறது. அதற்கான அனுமதியை, இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன.\nஅவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும்’ எனக் கோரி சைவ மகாசபையினர் யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில் தலையீட்டு நீதிப்பேராணை மனுவைத் தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுவை சட்டத்தரணி வி.மணிவண்ணன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடைவிதித்து யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு கடந்த ஒக்டோபர் மாதம் இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.\nஇந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுகிறது.\nஇந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால் அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும் அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரை கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்படுகிறது” என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.\nஇந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படுகிறது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்: இளஞ்செழியன்\nஊர்காவற்துறை பெண் படுகொலை சாட்சிக்கு கொலை அச்சுறுத்தல்\nமுதன்மைச் சுடரை முதலமைச்சர் ஏற்றமாட்டார் – துளசி\nமேலதிக கொடுப்பனவு கோரி யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letgolatha.blogspot.com/2014/11/brammarajan-pioneer-in-neo-thamizh.html", "date_download": "2018-07-16T00:41:22Z", "digest": "sha1:U6LCXKPXAFEDM5XHN24W2GKYKEJSZ4FZ", "length": 84110, "nlines": 1166, "source_domain": "letgolatha.blogspot.com", "title": "LET GO : latha ramakrishnan’s corner: BRAMMARAJAN: A PIONEER IN NEO-THAMIZH POETRY - By latha ramakrishnan", "raw_content": "\nமூலக்கவிதை – தமிழில் - பிரம்மராஜனின் முதல் கவிதைத் தொகுதி\nஅப்படி ஒரு மனிதன் இருந்தானென்று.\nமுறிக்காத அதீத மனிதன் இருந்தானாவென்று.\nஇனி உன் கரை மாந்தர் கோஷமிடுவர்\nகொஞ்ச நாளாய் வாழ்ந்து வந்த\nதோட்டமும் கரையும் பாதையும் அலையும்\nசதையில் சதை திருடும் சரித்திரம் உயிர்த்ததில்லை\nசொற்கள் விலகித் தெரிந்திருக்கலாம் தோட்டம்.\nகோடுகள் மட்டும் வழிவதில்லை என் விரல்களில்\nகவலை கொள்ளும் ஊர் சென்ற மனது.\nசாம்பல் பனி விலக்கித் தெரியவிட்டேன்\nதினம் ஒரு பிணம் எரியும்\nஅமில ஆறுகளை நினைத்துப் பிளந்த நாக்குகளைச்\nதிசுக்கள் அழிந்து மிஞ்சிய மூளைச் சிற்பத்தை\nபுதிய தூண்கள் தேடிச் செல்கையில்\nமூலக்கவிதை – தமிழில் - பிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றாவது கவிதைத் தொகுதியிலிருந்து\nகோடிட்ட இடத்தில் எனக்கான குணச் சொல்லை\nநீ நிரப்பிக்கொள். ரயில் மாற வேண்டும்.\nதங்களை அனுப்பக் காத்திருப்போருடன் நான்.\nமனிதப் புழுக்கமும் புழுதியும் பிரதேசமும்\nமொழியும் பிரயோகமும் புரியாதது புதிது.\nகாலொடிந்த பெஞ்சில் என் கால் தாங்கி எழுதுகிறேன்.\nஉன் பதினாலாம் பிறந்த தினம் மறந்துபோய்\nசூர்யக் கதிர்கள் பிளக்கும் நெடுமரக்காடுகளை\nபால் வெலேரியை நினைத்துக்கொண் டிருந்தேன்\nஅவனது பதினெட்டு வருட எழுத்துமௌனத்தை.\nபேதார் கணவாயில் பிரதியின் பிரதியிலிருந்து\nபிரதியான புத்தரின் சிலையை வாங்கினேன் பளிங்கில்.\n6 ½ “ உயரம். விலை ரூ.132.\nசத்னா ரயில் நிலையத்தில் தூசி தட்டி பெட்டி திறந்து\nஎன் ப்ரௌன் நிறச் சட்டையில்\n[உன் பாஷையில் மெரூன் கலர்]\nகல் முற்றவில்லை. கல் பழுக்கும் காலத்தில்\nநர்மதையில் நகரும் மனித வியர்வைப் படகுகள்\nமட்கும் மண் கனவுகள் கரைந்துவிடும்.\nமரத்தில் கிடைத்த புத்த முகத்தை\nகோதுமை வயல்களில் வளைந்து வந்த\nகஜூரஹோவின் கல்சிற்பங்களின் கண் பதிவுகள்\nபிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றா வது கவிதைத் தொகுதியில் இடம்பெறும் மூலக்கவிதை – கார்ட்டூன் வாழ்வும் காஃப்காவும் என்ற தலைப்பிலான மூலக்கவிதையிலிருந்து சில வரிகள் இங்கே தரப்பட்டுள்ளன.\nபொழுதொரு கவலையுமாய் கவனித்துவருகிறேன் அவனை\nபட்டம் தின்னும் மரத்திடம் சிக்கிக்கொண்டான்.\nபட்டத்தை மரம் கவ்வ இவன் இப்பக்கத்து நூலை இழுக்க\nஇ இ இப்படி காலில் நூல் சுருக்கி தலைகீழாய் தொங்கினான் மரத்திலிருந்து\nபிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றாவது கவிதைத் தொகுதியில் இடம்பெறும் மூலக்கவிதை – மரம் சொன்னது[TREE’S VERSION] என்ற தலைப்பிலான மூலக்கவிதை:\nஎன ஒரு முட்சொல் கிழிக்கிறது.\nமுன் தன் விழிப்புடல் தடையை\nபாம்பின் சட்டையை மாற்றுதல் போல்\nவெட்டிக் கிழித்தலின் வலியை விட\n*இதன் மூலக்கவிதை – உச்சாடனம் என்று தலைப்பிடப்பட்டது\nபிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றா வது கவிதைத் தொகுதியில் இடம்பெறும் கடலின் அனுமதி [THE CONSENT OF THE SEA]என்ற தலைப்பிலான மூலக்கவிதை.\nஎச்சில் கீழ்மேல் உன்னதம் விலக்கு\nஉருப்படி செ ருப்பின் தீட்டு\nபற்றி எழாது தண்டனைத் தீ\nபாதங்கள் கழுவும் சாதியுமற்று சமயம் துறந்து\nதராசு முள்ளின் மையத் துல்லியமாய்\nதிறவுகோல் மறந்த உலோபிக்குத் திறன்பிக்கவில்லை\nஉருண்டைப் பாசிமீது படிந்த கோட்டை\nஅந்தரத்திலிருந்து கடலில் விழுந்த வண்ணமாய்\nவிதேசி பாஷையில் லகு கிடையாது இவனுக்கு\nபிரம்மராஜனின் ஞாபகச்சிற்பம் என்ற தலைப்பிலான மூன்றாவது கவிதைத் தொகுதியில் இடம்பெறும் கடலின் அனுமதி\n[THE CONSENT OF THE SEA]என்ற தலைப்பிலான மூலக்கவிதை.\nதளரும் நூற்றாண்டிறுதியில் அறுபத்து வருடம் அழிபடும்\n���ன் வடிகலன் நிறைந்து கொதிக்கும் கசப்பில்\nபூமிப் பூச்சிகளின் ரசாயனக் கொல்லிகள் விளையும்\nதைத்து அறுபட்ட வடுமுட்கள் விரல்கள்\nஅர்த்தம் உற்பத்தியாகும் அவருக்கும் இவருக்கும்\nநற்றுணை ஆகட்டுமெனக் காதல் உதயம் செய்து\nபறத்தல் மறந்த பறவையின் அக்குள்\nவாழ்ந்திருப்பவை அனைத்திலும் வாழும் தகுதி\nபூமி செருமிக்கொள்ளக் குரலெடுக்கு முன்\nமூலக்கவிதை–தமிழில்-பிரம்மராஜனின் மஹா வாக்கியம் நிரந்தரம் என்ற தலைப்பிட்ட ஐந்தாவது கவிதைத் தொகுதி[2000]யிலிருந்து\nநீ தானா வலி முற்றிய துயர் மிகுந்த விலங்குகளை\nநீதானே கடைசிக்கனி விட்டதும் கறையான்கள் அரித்து\nஇடுப்பு இற்றுவிழ குடை சரியவிட்டதும்\nஐன்றியுன் அரூபப் பிரதிகளில் ஒன்றின் மலர் மிசையில்\nஎன்னை மயக்கத்தின் சுழலில் வீழ்த்தியது\nஅல்லது நீயோதான் பகாபகத்தினை மகிமைப் படுத்த\nவிண்மீன்களையும் நோக்கவிடாது உன் வளர்முலையை\nவணங்கச் சொன்னது நீயோ யாரோ\nநானோ எதைப் பிடித்தாலும் அதுவாகும் வடிவ வஸ்துவாகி\nஉன் பாதத்தினைப் பற்றும் முதலைப் பிறவியானவன்\nநீயே தான் உன் குளிர் மழையை எனது தூப ஸ்தம்பத்தின்\nகடுந்தழல் மீது அவிய வைத்தது\nநீயே தான் நீ என்று முதன்முதலில் உணரும் பருவகாலம்\nவந்த போது நீ நீயோ வாகினாய்\nஅங்கில் நான் ஏதற்ற குழந்தையாய் உன் மடி நோக்க\nதாம்பூல அதரங்கள் சிவக்க கச்சைகளை இறுக்கி நடனமிடத் தேர்ந்தாய்\nநீயோ என் கனவுகளின் ஒளிக்கிரணங்களை மலடாக்கி உன்\nநீயோதானா உறங்காது போலிருந்த போலி உறக்கங்களை\nநித்திரையாய் மாற்றி நிர்மலம் தந்தது\nஅன்றி என் சமுத்திர இருட்கரையில் ஒரு வருடமும் சூரியன்\nபார்க்காத கிருமிநுண்ணிகளுடன் வீழ்படிவமாய்ச் சமைந்தது\nஉன் நிழல் யோனியா நிஜத்தின் கல்லறை யாளியா\nநீ தானே தைத்த முள்ளினை சதையுடன் நிணமாக வளர்த்து\nவலி தடவி நினைவு புகட்டியது\nஎன் குரல் நடுங்கக் கூப்பிட்டது உன் குரலேயல்லவா\nநீயாகும் நீதான் ஒரு ஹிந்தோள ராகத்தின்\nபிரஸ்தாரங்களில் ஆணில் பெண்ணாய் லயமொகித்தது\nயாதுமே விளங்காது விழிபிதுங்க வழிவேண்டி நிற்கும் உன்\nஇந்த வலைப்பதிவிலிருந்து எந்த எழுத்தாக்கத்தையும் அனுமதியின்றி வேறெங்கும் மீள்-பிரசுரம் செய்ய வேண்டாம்.\nநாம் - 'ரிஷி'யின் கவிதை\n (நாடகம்) எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன் (* தோழர் வெளி ரங்கராஜனுடைய மணிமேகலை நாடகம் பார்த��த பாதிப்பில் எழுதப...\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத் தொகுப்பு குறித்து….. லதா ராமகிருஷ்ணன் ஆ ரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத்...\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு சில எண்ணப்பதிவுகள் - லதா ராமகிருஷ்ணன்...\nகவிதை ஏற்புரை ரிஷி v [* சமீபத்தில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடந்தேறிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் 80வது பிறந்தநாள் விழாவுக...\n'ரிஷி'யின் கவிதைகள் I பொம்மிக்குட்டியின் கதை 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன்\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் ( அ ) சொல்லவேண்டிய சில லதா ராமகிருஷ்ணன் (*புதுப்புனல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும...\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)\nதனிமொழியின் உரையாடல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை உண்மையில் காட்டமுடிய...\nமனக்குருவி - வைதீஸ்வரன் கவிதைகள்\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு\nபாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்\nஅருங்காட்சியகம் - சிறுகதைத் தொகுப்பு\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ்க் கவிதை விரிவெளியில்....\nஆட்கொள்ளப்பட்டவன் - ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க்கின் குறுநாவல் - மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணன்\n5. சொல்லும் சொல் பிரம்மராஜனின் - (பிரம்மராஜனின் கவித்துவத்தைப் பற்றிப் பேசும் கட்டுரைகளும், பிரம்மராஜனின் தேர்ந்தெடுத்த கவிதைகள், கட்டுரைகளும் இடம்பெறும் நூல்\n3. இப்போது - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் புதிய கவிதைத் தொகுப்பு\n1. சின்னஞ்சிறு கிளியே - கோமதியின் சிறுகதைகள்\nநாம் - 'ரிஷி'யின் கவிதை\n.ரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (1)\n·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\n’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் (1)\n\"என்ன வேண்டுமானாலும் செய்வாள்.\" (1)\n1. சொல்லதிகாரம் ரிஷி (1)\nfrom ANAAMIKAA ALPHABETS ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு (1)\nINSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஅகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்\nஅடையாளங்களும் அறிகுறிகளும் - ரிஷி (1)\nஅணுகுமுறை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் ரிஷி (1)\nஅரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவரவர் – அடுத்தவர் - ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\n ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅழிவுக்கவி - கவிதை - ‘ரிஷி’ (1)\nஅறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் - ரிஷி (1)\nஇயங்கியல் - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇரவு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தாலென்ன\nஇன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு} (1)\nஇன்றல்ல நேற்றல்ல... இன்றல்ல நேற்றல்ல... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘ (1)\nஇன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉங்கள் தோழமைக்கு நன்றி (1)\nஉட்குறிப்புகள் ’ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉளவியல் சிக்கல் - ரிஷி (1)\nஉள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா - லதா ராமகிருஷ்ணன் (1)\nஎத்தனையாவது - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து….. (1)\nஎழுத்ததிகாரம் - ரிஷி (1)\nஎனக்குப் பிடித்த என் கவிதைகள் - ரிஷி (4)\nஎன் அருமைத் தாய்த் திருநாடே\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 1 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 3 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 4 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் -1 (1)\nஒரு நாளின் முடிவில் ரிஷி (1)\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஒருசொல்பலவரி திறந்தமுனைக் கவிதைகள் சில….'ரிஷி’ லதா ராமகிருஷ்ணன்) (1)\nஒரே ஒரு ஊரிலே……… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகச்சேரி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள் (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ் இலக்கியவிரிவெளியில் - (1)\nகவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி (1)\nகவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும் - லதாராமகிருஷ்ணன். (1)\nகஸ்தூரி - சிறுகதை (1)\nகாலத்தின் சில தோ���்ற நிலைகள் 6- 9 (1)\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை (1)\nகுடியரசு தின கொடிவணக்கம் (1)\nகுழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும் (1)\nகோதையும் குறிசொல்லிகளும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி (1)\nசத்யஜித் ரே திரைமொழியும் _ கதைக்களமும் (1)\nசமர்ப்பணம் _ சர்வதேசப் பெண்கள் தினத்தில் (1)\nசரியும் தராசுகள் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nசர்வதேச தற்கொலைஎதிர்ப்பு தினம் - செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில. (1)\nசிருஷ்டி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிறுகதை: பலிக்கத்தான் பிரார்த்தனைகள் (1)\nசீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (2)\nசுவடு அழியும் காலம்….. ரிஷி (1)\nசூழல் மாசு - 'ரிஷி’ (1)\nசொல்லிழுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிக்குத் தெரியாத காட்டில்….. ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிடக்கழிவுகள் - ரிஷி (1)\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் -‘ரிஷி’ (1)\nதீராத் தனிமொழி சீதையின்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதோரணைகள் _ ரிஷியின் கவிதைகள்: (1)\nநவீன தமிழ்க்கவிதையுலகில் கவிஞர் வைதீஸ்வரன்\nநன்றி நவிலல் (சக கவிஞர்களுக்கு) - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநாமெனும் நான்காவது தூண் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநானொரு முட்டாளுங்க….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nநான் வாசித்த கவிதைத்தொகுப்பு கள் குறித்து.. (5)\nநான் வாசித்த நூல்கள் குறித்து .... (3)\nநிலவரம் - நிஜமுகம் (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 2 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 3 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 4 (1)\nபங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபடிக்கவேண்டிய நூல்கள்: 5 (1)\nபட்டியலுக்கப்பால் பரவும் என் கவிதைவெளி - ரிஷி (2)\nபராக் பராக் பராக் - ரிஷி (1)\nபல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1)\nபறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1 (1)\n (நாடகம் குறித்து சில கருத்துகள்) லதா ��ாமகிருஷ்ணன் (1)\nபாரதியார் - பன்முகங்கள் (1)\nபாரதியைப் பார்க்க வேண்டும்போல் சிறுகதை (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரம்மராஜனின் இலையுதிராக் காடு (1)\nபிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும் (1)\nபுதிதாக வெளியாகியுள்ள படிக்கவேண்டிய நூல்கள்: 1 (1)\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1)\nபுரியும்போல் கவிதைகள் சில….. ‘ரிஷி’ (1)\nபுவியீர்ப்பு விசை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுவியீர்ப்பு விசை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுனைப்பெயரின் தன்வரலாறு - ’ரிஷி’ (1)\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன் (1)\nபூனையைப் புறம்பேசல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபேச்சுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன் (1)\nபொருளதிகாரம் - ரிஷி (1)\nபோகிறபோக்கில்….ரிஷியின் 8 _வது கவிதைத் தொகுப்பு (1)\nபோக்கு - ரிஷி (1)\nமண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’ (1)\n சிறுகதை - அநாமிகா (1)\nமலையின் உயரம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமறுபக்கம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு கவிதைகள் 41 _ 45 (1)\nமனக்கணக்கு ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nமனக்குருவி -வைதீஸ்வரன் கவிதைகள் - முழுநிறைவான தொகுப்பு (1)\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம்…. ரிஷி(latha Ramakrishnan) (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமால் 'ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமீண்டும் மணிமேகலை -- நாடகம்( தமிழ்) (1)\nமுகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கைகளும் - லதா ராமகிருஷ்ணன் (1)\nமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி (1)\nமுளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமுற்பகல் செய்யின்…… ரிஷி (1)\nமேதகு மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர்கள் _ லதா ராமகிருஷ்ணன் (1)\nயார் (* குறிப்பு – என்னளவில் இது கவிதையாகாத கவிதை\nராமன் என்பது சீதை மட்டுமல்ல; ...... லதா ராமகிருஷ்ணன் (1)\nரிஷி கவிதைகள் _ மச்சம் (1)\nரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (10)\nவழக்கு - ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\nவழிச்செலவு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவாசகப் பிரதி - ரிஷி (1)\nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவீதியுலா - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவேறு வழி…. ரிஷ��� (லதா ராமகிருஷ்ணன்) (1)\n) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவதூதர் - க.நா.சுவின் ஆங்கிலப் புதினம் - தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்\nசத்யஜித் ரே- திரைமொழியும் கதைக்களமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2012/11/58.html", "date_download": "2018-07-16T00:53:28Z", "digest": "sha1:6ANQAWX57PCYPVE7GQ6FDYBGHFHIFEYM", "length": 18875, "nlines": 164, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: கதை போல் ஒன்று - 58", "raw_content": "\nகதை போல் ஒன்று - 58\n”இவனுக்கு மட்டும் எங்கன இருந்துல அசோகா கொட்ட கெடைக்குவு” என்றேன் நான்.\n“மக்கா மத்தவன் ஏதோ பண்ணுதான் கேட்டியா.கண்டுபிடிக்காம விடமாட்டேன் என்றான் கண்ணன்.\nஏழாம வகுப்பு மாணவர்களான நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது எங்கள் கூட படிக்கும் சக மாணவனான ’கேஸியஸ்’ என்பவனின் திடீர் வளர்ச்சி பற்றி.\nபள்ளியில் எப்போதுமே தெலுகு பெண்கள் மாதிரி நீண்டு உயரமாய் வளர்ந்த ‘அசோகா மரங்கள்” உண்டு.\nஅதன் கொட்டைகள் அரை இன்ஞ் விட்டத்தில் உருண்டையாய் உறுதியாய் பிரவுண் கலரில் இருக்கும்.\nகொஞ்சம் பவர் கொடுத்து எறிந்தால், எறி வாங்குபவருக்கு வலிக்கும்.\nமுதலில் சாதரணமாக தொடங்கிய இந்த விளையாட்டு, எங்கள் ஸ்கூலுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய விளையாட்டாக மாறியது.\nமதிய உணவு இடைவேளையின் போது எல்லோரும் அசோகா கொட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வோம்.\nவிளையாட்டில் விதி எல்லாம் கிடையாது.\nஅடுத்தவன் அம்மா என்று வலியால் கத்துவதை பார்த்து ஒரு மகிழ்ச்சி.\nஒரே ஒரு விதி உண்டு.\nஎறிபவனின் அசோகா கொட்டை எறிபவனுக்கே சொந்தம்.\nஅதை வேறு யாரும் பொறுக்கவோ அபகரிக்கவோ கூடாது.\nஸீசன் இல்லாத காலத்தில் என்னிடமும் கண்ணனிடம் அசோகா கொட்டைகளே இருக்காது.அதற்கு காரணம் சோம்பேறித்தனம்தான்.\nஒரு ஐந்து முதல் பத்து அசோகா கொட்டைகள் இருந்தால் கூட சமாளிக்கலாம்.\nஆனால் எங்களை போன்ற பேக்குகளால் அதை கூட சம்பாதிக்க முடியாது.\nஅதனால் மற்றவர்களிடம் செமத்தியாக அடி வாங்குவோம்.\nகாதில் கொட்டைகள் சுள்ளென்று பட்டு வலிக்கும் போது அழுகையாய் வரும்.\nஇந்த கண்ணன் பயலை கேஸியஸ் துரத்தி துரத்தி அசோகா கொட்டைகளால் எறிந்து துன்புறுத்தும்போது பசித்த புலி புள்ளி மானை வேட்டையாடுவது போன்றே இருக்கும்.\nகேஸியஸ் மிககொடுரமாக கொட்டைகளால் தாக்குவான்.\nஅதில் அவனுக்கு இரக்கமே கிடையாது.\nகேஸியஸ், ஞாயிற்றுகிழமைகளில் அவன் பாவங்களை எல்லாம் கர்த்தரிடமும் சமர்ப்பித்து விடும் தன்னம்பிக்கையில் மேலும் மேலும் எல்லாரையும் துன்புறுத்துவது போல் தோண்றும்.\nகண்ணனும் கேஸியஸிடம் அடிவாங்குவதை ரசிக்கிறானோ என்றும் தோண்றும்.\nஇரண்டு பேரும் சேர்ந்து என்னை பைத்தியக்காரன் ஆக்குவதாக கூடத்தோண்றும்.\nஆனால் விளையாட்டு முடிந்து அடுத்த நிமிடமே கண்ணன், நான் அவனை பற்றி எண்ணியது தப்பு என்று நிருபித்து விடுவான்.\n“அடுத்த தடவ அவன் குன்னய வெட்டாம வுடமாட்டேன்ல. கேஸியஸுக்கு என் அப்பாக்கிட்ட சொல்லி செய்வினை வைக்கிறேனா இல்லையா பாரு” என்று கத்துவான்.\n”மொதல்ல கேஸியஸ்ஸுக்கு எப்படி இவ்வளவு அசோகா கொட்ட கிடைக்குவுன்னு பார்க்கனும்ல” என்பேன்.\n“அத நா பார்த்துகிடுறேம் டே. அப்பா கிட்ட சொன்ன மை போட்டு சொல்லிருவாவ” என்று சொல்லி சாயங்காலம் ஹாக்கி விளையாட போயிருவான்.\nஎனக்கு எந்த விளையாட்டும் பிடிக்காததால் வீட்டுக்கு போய்விடுவேன்.\nதூங்கும் போது சந்தேகமாக இருக்கும். யாரு கேஸியஸுக்கு அசோகா கொட்ட சப்ளை பண்றது.\nகண்டிப்பா கேஸியஸ் பொறுக்க மாட்டான்.\nஅப்பா குவைத்துல இருந்து லட்சம் லட்சமா சம்பாதிச்சு அனுப்புறார்.\nகேஸியஸ் போடுற சட்ட பேண்டு க்ஷீவே ரொம்ப வெல இருக்கும்.\nஇண்டர்வலுக்கு பிஸ்கட்டும் குக்கீஸும் கொண்டு வந்து சாப்புடுற ஒரே பையன் கேஸியஸ்தான்.\nஅவன் குனிஞ்சு நிமிந்து அசோகா கொட்ட பொறுக்க மாட்டான்.\nஅப்படி பொறுக்குனாலும் கேஸியஸுக்கு ஏன் கொடுக்கிறார்கள்.\nகேஸியஸ் வீட்டில் பண விசயத்தில் ரொம்ப கண்டிப்பு.\nநான் கொண்டு வரும் பாக்கெட் மணி கூட கேஸியஸ் கொண்டு வர மாட்டான்.\nகணவன் உயிரை கொடுத்து சம்ப்பாதித்து அனுப்பும் காசை உயிரை கொடுத்து சிக்கனமாக செலவழித்து உலகத்திற்கு தான் ஒரு நல்ல குடும்ப பெண் என்று சொல்வதில் கேஸியஸின் அம்மாவுக்கு ஆர்வம் அதிகம்.\nயார் கொடுக்கிறார்கள் அசோகா கொட்டையை\nஎதற்கு கொடுக்கிறார்கள் அசோகா கொட்டையை\nகண்ணன் தினமும் அடி வாங்கும் போது அதை காணவே காத்து கிடக்கும் கோஸ்டிகளில் ஒருவனோ பலபேரோ கொட்டையை சப்ளை செய்யலாம்.\nஒருவேளை ஒருவேளை கண்ணனே கூட அசோகா கொட்டைகளை சப்ளை செய்யலாம்.பளீரென்று தோண்றியது.\nமறுநாள் கண்ணனிடம் போய் சந்தேகத்தை சொல்ல, என்னை வெறித்து பார்த்து கொண்டே இருந்தான்.\n“என் குலதெய்வம் முத்துகுட்டி ���ேல சத்தியமா நான் அப்படி செய்யல மக்கா.\nஉங்கூடவே இருக்கிற என்ன இப்படி சந்தேக பட்டுட்டியடே.”\nசட்டென்று தன் கன்னத்தில் அடித்து அழுது கொண்டே,\n“கேஸியஸுக்கு அசோகா கொட்டை சப்ளை பண்றவன் “ யாருன்னு கண்டுபிடிச்சிட்டு நான் உங்கூட பேசுறேண்ல.\nஅதுவரைக்கும் பேசமாட்டேன்” என்று அழுத்தமாக சொல்லியபடி போனான்.\nஅதன் பின் என்னுடன் பேசவே இல்லை.\nநான் எதிரே வந்தால் அப்படி போய்விடுவான்.\nஎனக்கோ குற்ற உணர்ச்சி தாங்க முடியவில்லை.\nநல்ல நண்பனை இழந்த துக்கம் அனுபவித்தாலே தெரியும்.\nநாம் ஒன்றாய் சேர்ந்து என்னவெல்லாம் செய்திருக்கிறோம் கண்ணா\nகார்த்திகைக்கு, ஒன்றாய் சைக்கிள் டயர் கொளுத்தி குத்து செடிகளில் தூங்கி கொண்டிருக்கு தட்டான் பூச்சிகளை ஆர்வமாய் எரிப்போமே\nசுவரில் ஒன்றுகடிக்கும் போது யார் உயரமாய் அடிப்பது என்று போட்டி போட்டு உயர்த்தி அடிப்போமே\n”தந்தானே துதிப்போமே” என்று நீ சொல்ல, “தூக்கி போட்டு மிதிப்போமே” என்று நான் பாட ஃபாதர் ரூமை கடக்கும் போது கள்ளக்குரலில் பாடி சிரித்து, அன்று மதியமே சர்ச்சில் ஜீசஸிடம் மன்னிப்பும் கேட்போமே\n“நீ அடிக்கடி சொல்லும் பாக்யராஜின் ”இன்று போய் நாளைவா கதையை” இனிமேல் யார் எனக்கு சொல்வார்கள்”\nதினமும் ”வேட்டாளி அம்மன் “ கோவிலுக்கு போய் கண்ணன் எனக்கு மறுபடியும் ஃபிரண்டாய் ஆக வேண்டும் என்று வேண்டிகொள்வேன்.\nஅமுதன் வேறு அன்று பி.ஈ.டி பீரியடில் வந்து “கேஸியஸுக்கு அசோகா கொட்டை சப்ளை பண்ணுறது ஒரு ஒன்பதாம் கிளாஸ் படிக்கிற அண்ணன்.\nநீ கண்ணன சந்தேக பட்டுட்டியடே” என்று என்னை கதற வைத்தான்.\nகண்ணன் சட்டை செய்யவே இல்லை. எப்படி மன்னிப்பான்.\nஒரு பெண்ணை பார்த்து நீ கெட்டவளா என்று கேட்டால். கெட்டவளா என்று கேள்விதானே கேட்டேன். கெட்டவள் என்றாள் கெட்டவள் என்று சொல்லு.\nஇல்லை என்றால் இல்லை என்று சொல்லு என்று தர்க்கம் செய்த்தால் எரிச்சலாக மாட்டாளா\nஅடுத்த பீரியட் சயின்ஸ் பீரியட்.\nசயின்ஸ் வாத்தியார் ”சுப்பையா சார்” பாடம் எடுக்க தொடங்குகையில் வாசலில் வகுப்பு சம்பந்தமே இல்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.\nசுப்பையா வாத்தியாரிடம் தான் கேஸியஸின் அப்பா என்று அறிமுகப்படுத்தி கொண்டு ஒரு பிரசச்னையை சொன்னார்.\nதன் வீட்டில் உள்ள அதிக விலையுள்ள ’டிஜிட்டல் டைரி’ ஒன்றை காணவில்லை என்றும்.அதை கேஸியஸ் தன் பையில் எடுத்து வந்து ஸ்கூலில் தொலைத்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதாய் சொன்னார்.\nயாராவது எடுத்திருந்தால் அதை கொடுத்துவிடும் படி சொன்னார்.\nசுப்பையா சார் நிலைமையை புரிந்து கொண்டு கேஸியஸை வாரி இழுத்தார்.\nஅவனுடைய கம்பீரம் முற்றிலுமாக போய்விட்டிருந்தது.\n“எந்த மடப்பயலாவது அசோகா கொட்டைக்கு டிஜிட்டல் டைரிய குடுப்பானால” சார் கத்தினார்.\nகுனிந்து அழுதபடியே சுப்பையா சாரின் காதில் ஏதோ சொன்னான்.\nசுப்பையா சார் அதை கேட்டு சட்டென்று கண்ணன் பக்கத்தில் போய் அவன் பையை இழுத்தார்.\nஉள்ளே இருந்து பல நூறு அசோகா கொட்டைகளும் ஒரு அழகான டிஜிட்டல் டைரியும் வெளிய விழுந்தன.\nஇனம் புரியாத மகிழ்ச்சி மனதை அடைத்த நிலையில் ,அன்று மாலை வேட்டாளி அம்மன் கோவிலில் நெடுநேரம் சாமி கும்பிட்டு நிம்மதியாய் தூங்கப்போனேன்.\nLabels: கதை போல ஒன்று...\nகதை போல் ஒன்று - 58\nகதை போல ஒன்று - 57\nஜேம்ஸ் சார் கவிதை - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=d546056f5894606cdb66f33db5b5a12c", "date_download": "2018-07-16T01:12:19Z", "digest": "sha1:5KXVUVMGOPU4CP26BVKMTBTPEMJ4J7OX", "length": 33119, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்று���் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுட���் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_23.html", "date_download": "2018-07-16T01:01:41Z", "digest": "sha1:7C7DETB5VB2RNLLL2L3PUVUDK4NWDP74", "length": 30786, "nlines": 260, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "\"அக்காமாலாவையும் கப்சியையும்\" விடுங்கையா! | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வ��ும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\n\"வெற்றிவேல் வீரவேல்\" \"வந்தேமாதரம்\" என்று என் தாய் நாட்டு சுதந்திரத்துக்கு பாடுபட்ட அத்தனை உயிர்களுக்கும் என் இதயம் கனிந்த அஞ்சலி.\nதாமதமான சுதந்திர தின வாழ்த்தோடு துவங்கினாலும், வழக்கம் போல பெரிய மொக்கை எதுவும் இல்லாம, உருப்படியா ஏதாவது ஒரு விசையத்த இந்த பதிவில் சொல்ல முயற்ச்சிக்கிறேன். அதனால் தான் இந்த தாமதம்.\nதென்கொரியாவில் காலை வேளையில் சாலைகளில் மற்றும் அலுவலகம் செல்லும் பாதை வாசல்களில் அழகிய சீருடை அணிந்த பெண்களை ஒரு வகை விற்பனை வண்டியுடன் காண முடியும், தினம் இவர்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நம்ம ஊரில் \"ஐஸ்\" வண்டியுடன் விற்பதை போல, இவர்களும் ஏதோ விர்ப்பதாய் ஒரு நினைப்புடன் இருந்தேன்.\nஆனால், இவர்கள் எல்லா அலுவலகங்களுக்கு உள்ளேயும் வந்து அங்கு வேலை பார்பவர்களில் தினம் குளிர்பானம் குடிக்கும் வாடிகையாளர்களுக்கு \"விற்பனை\" செய்து விட்டு போவதில் எனக்கு ஆச்சரியம், ஏன் என்றால் சாதரணமாக \"வங்கி\", \"தேசிய சேவை ராணுவ தளம்\" போன்ற அலுவலகங்களில் வேலை இல்லாத வெளி ஆட்களை அனுமதிப்பது இல்லை, அதுவும் விற்பனைக்கு என்ற போது, அது எப்படி இவர்களால் மட்டும் சாத்தியமாகிறது என்று எனக்கு புரியவே இல்லை.\nஇதனால் எனக்கு அதைபற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் கூடியது, சில நாட்கள் முன் ஒரு முறை அது என்னவென்று பார்க்க ஆவலுடன் அருகில் சென்று பார்த்தேன், அது முழுவதும் கொரியன் மொழியில் எழுதப்பட்ட சிறு சிறு மருந்து பாட்டில் திரவமாக இருந்ததால் அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை.\nஆனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி குடிப்பதை பார்த்து இருந்ததால், சரி எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை என்பது மட்டுமில்லாமல் விலையும் ஒன்றும் அதிகம் இல்லை \"ஆயிரம் கொரியன்வேன்\" இங்கு ஆயிரம் வேன் என்பது, நாம்ம ஊரில் \"ஒரு ரூபாயை போல்\" என்பதால் (இந்திய மதிப்பில் ஐம்பத்து ரூபாய்) நானும் ஒன்றை வாங்கி குடிக்கும் முன், இதை நான் குடிக்கலாமா என்று அந்த பெண்ணிடம் சைகையில் கேட்டு உறுதி படித்திக்கொண்டு (நாம எப்பவும் அலாட்டுங்க) குடித்து பார்த்தேன்.\nபார்ப்பதற்கு மருந்து பாட்டிலை போ��் இருந்தாலும், அதில் இருந்தது என்னவோ நம்ம ஊர் \"லசி\" (இனிப்பு கலந்த தயிர்) போல நல்ல சுவையுடன் இருந்தது, அதன் பிறகு அதை மறந்து விட்டு வேலையை துவங்க, சாதாரண நாட்களை விட அன்று உற்சாகமாக உணர்ந்தேன், அன்று நல்ல பசியும் எடுத்தது, சரி, இது நம்ம ஊர் \"லசி\" போல கொரியன் \"லசி\" என்று நினைத்துக் கொண்டேன்.\nஇன்னொரு முறை குடித்த போது, அன்றும் இதே போல உணர, இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன், என் அலுவலக நண்பியிடம் (பக்கத்து இருக்கைல இருக்கிறது கொரியன் பொண்ணு-ன்னு தங்கமணிக்கு இன்னும் தெரியாது) விசாரிக்க கிடைத்த தகவல்கள் வியக்க மட்டுமல்ல, மலைக்கவும் வைத்தன.\nஉண்மையில் அது மருத்துவ குணம் கொண்ட ஒரு குளிர்பானம், இந்த சூத்திரத்தை கண்டு பிடித்தவர் \"நோபல் பரிசு\" பெற்ற கொரியன் ஒருவர், அவர் தன் \"வயிற்று புற்றுநோய்\" பற்றிய ஆராய்ச்சிக்கும், அதை தடுக்கும் சூத்திரத்துக்காகவும் மருத்துவ துறை நோபல் பரிசு கிடைத்ததாம்.\nஅந்த சூத்திரத்தின் அடிப்படையில், கொரிய அரசாங்கத்தின் நேரடி பார்வையில் தயாரிக்க படுவது தான் இந்த குளிர்பானமாம், இதை பல மருத்துவ தனியார் வியாபாரிகளுக்கும் ஒப்பந்த அடிபடையில் தயாரிக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கிறதாம்.\nஅது மட்டுமில்லாமல், இத்தகைய தயாரிப்புகளுக்கு மற்ற குளிர்பானத்தை போல வரி எதுவும் கிடையாது என்பதால், மக்களுக்கு இதை குறைந்த விலையில் கிடைக்க செய்யமுடிகிறது.\nமற்ற உடலை கெடுக்கும் குளிர்பானத்தை குடித்து மக்கள் உடலை கெடுத்து கொள்ளாமல் இருக்கவே, இத்தகைய தயாரிப்பை மக்கள் மத்தியில் எளிதில் கிடைக்க செய்கிறார்கள். மேலும் இத்தகைய குளிர்பானங்களை \"இரண்டு நாட்களுக்கு மேல் பயன் படுத்த முடியாது\" என்பதாலும் தான், இந்த தயாரிப்பை விற்பனை செய்பவர்களால் எந்த அலுவலகங்களுக்கும் நேரில் செல்ல, சென்று விற்பனை செய்ய அனுமதி கிடைத்து இருக்கிறது.\nஇதை குடிப்பதன் மூலம், நல்ல செரிமானமாகுமாம், நல்ல பசி எடுக்குமாம், காலை கடன் உபாதைகள் நீங்குமாம், வயிற்று புற்றுநோய், குடல்நோய் வரும் சந்தர்ப்பம் அதிக அளவில் குறையுமாம், மேலும் இது அரசாங்க நேரடி கண்காணிப்பில் தயாராகும் உள்ளூர் தயாரிப்பு என்பதால், கலப்படம் இருக்காது மற்றும் பின் விளைவுகள் இருக்காது என்பதற்கு உத்திரவாதம் அதிகம் என்று அடித்து சொ��்கிறார்கள்.\nஅதன் பின் தான் நான் கவனித்து பார்த்தேன், இங்கு இது மட்டுமில்லாமல் மற்ற அணைத்து குளிர்பானங்களும் திராச்சை, ஆப்பிள், ஆரஞ்ச் போன்ற நன்மை தரும் உள்ளூர் தயாரிப்பு குளிர்பானங்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்ய படுகிறது.\nஇதை பார்த்த போது எனக்கு நம்ம ஊரில் நினைவில் வந்தது இரண்டு.\nஒன்று தினம் காலை வேலை ஊரில் பச்சை கண்டாங்கி கட்டி, தலையில் கூடையை வைத்துக்கொண்டு தயிர் விற்று வரும் அம்மா, அந்த கூடையில் ஒரு ஓரத்தில் மோர் கிண்ணத்தில் வெண்ணை உருண்டைகளை மிதக்க விட்டு இருக்கும் (நான் வாங்கும் போது ஒரு வெண்ணை உருண்டை ஐம்பது காசு).\nஇன்னொன்று வெள்ளை துண்டை தலையில் கட்டிக்கொண்டு, சட்டை இல்லாத உடம்புடன் இடுப்பில் வேட்டியுடன் சைக்கிளில் முன்னும் பின்னும் இளநீரை கட்டிக்கொண்டு வரும் முதியவர், இந்த முறை வந்த போது கூட தேசியபுற சாலைகளில் புளிய மரதடியில் விற்பதை பார்த்து போய் வாங்கி குடித்தேன்.\nசரி, இப்ப நம்ம விசையத்துக்கு வருவோம், இதுக்கும் \"அக்காமாலாவையும் கப்சியையும்\" விடுவதற்கும் என்ன சம்மந்தம் என்றால்\nநாமும் இப்படி நமது பாரம்பரிய குளிர்பானமான இளநீர், மோர் என்று தினம் பருகி உடல் நலனை காப்பதுடன், இந்த உடலுக்கு தீங்கு விளைவிக்கும் \"அக்காமாலா, கப்சி\" போன்ற அந்நிய குளிர்பானத்தை தவிர்க்கலாமே\nஇதை மட்டும் ஏன் இங்கு நான் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்று நினைப்பவர்கள், நம்பிக்கை இல்லாதவர்கள், ஒரு புது \"அக்காமாலாவையோ அல்லது கப்சியையோ\" வாங்கி அதை திறந்தவுடன் ஒரு \"கோழியின் கால் எலும்பை\" போட்டு உடனே மூடிவிடவும், இருபத்து நான்கு மணி நேரம் கழித்து அந்த \"எலும்பின் நிலையை\" பார்த்தல் உண்மை புரியும்.\nசரி, இப்படி இந்த குளிர்பானங்களை தவிர்ப்பதால், நம் உடலுக்கு மட்டும் தான் நன்மையா என்றால் நிச்சியம் இல்லை\nஇதனால், அழிந்து வரும் நம் பாரம்பரிய இயற்கை உணவு முறைகள் மீண்டும் வழக்கத்திற்கு வரும் மற்றும் உள்ளூர் விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவார்கள், இதனால் அழிந்து வரும் விவசாயம் நம் நாட்டில் பெருகும், வீட்டிற்க்கு வரும் விருந்தாளிக்கு கூட இளநீர், மோர், பருத்திப்பால், பழசாறு, தேநீர் தரும் வழக்கம் மீண்டும் வரும்.\nஇப்படி நாம் அனைவரும் பயன்படுத்தும் விற்பனை தேவை அதிகரிப்பதால் அரசாங்கம் இத்தகைய ��ுளிர்பானங்களை கிராமங்களில் கிடைப்பதை போலவே, பரபரப்பான நகர மக்களுக்கும் தினம் கிடைக்க ஏற்ற வகையில் புட்டிகளில் அடைத்து குறைந்தது \"மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத\" வகையில் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை வரும், இப்படி குறிகிய கால பயன் பாட்டினாலும், இயற்கை உணவு முறை என்பதாலும் கலப்படம் இருக்க சந்தர்பம் வெகுவாக குறையும்.\nமேலும் இதனால் நம் உள்ளூர் வேலை வாய்ப்பு பெருகும், உள்ளூர் தயாரிப்பு என்பதால் வரி அதிகம் இருக்காது, அதாவது அன்றாடம் நாம் குடிக்கும் குளிர்பானத்திற்கு, நாம் காப்புரிமை எனப்படும் \"வரி வெளிநாட்டுக்கு செலுத்த வேண்டி இருக்காது\". இதனால் நம் தயாரிப்பின் விலை குறையும், நாட்டின் பண வளர்ச்சி மற்றும் சுழற்சி அடையும்.\nநாளடைவில் நம் மக்கள் இருக்கும் இடமெல்லாம் இத்தகைய நம் நாட்டு தயாரிப்புகள் தேவைப்பட, உலக சந்தையில் நம் நாட்டு தயாரிப்பு சர்வதேச உலக தரத்துடன் தயாரிக்கபட்டு, நம் வியாபாரம் அன்னிய செலவாணியில் உயர்வதால், நம் நாட்டு பண மதிப்பு உலக சந்தையில் உயரும்.\nநம் பண மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒவ்-ஒன்றாக, நம் உள்நாட்டு தயாரிப்பு அனைத்தும் நம் நாட்டு மக்களுக்கு வரி இல்லாமல் சகாய விலையில் நிச்சியம் கிடக்கும், அதாவது நம் நாட்டில் விளையும் \"பாசுமதி அரிசி\" நமக்கு கிலோ ஐந்து ரூபாயில் கிடைக்க கூட வழி வகுக்கும்.\nஅதன் பின் \"என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்\" என்ற கவிங்கரின் கனவு நினைவாகும்.\nஆக, இந்தியா இன்னும் இருபது ஆண்டுகளில் ஒரு வல்லரசு ஆகும் என்று படிப்பதோடு மட்டும் இல்லாமல், அதை நடை முறை படுத்த நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் இல்லையா\nஇதை தினம் நாம் செலவிடும் ஒரு அந்நிய குளிர்பானத்தில் இருந்து துவங்கலாமே\nஅதனால் தான் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இந்த \"அக்காமாலாவையும் கப்சியையும்\" மொதல்ல விடுங்கையா.\nசற்று சிந்தித்து பார்த்தால், இதுகூட இன்றைய நம் சமுதாய நடைமுறைக்கு அவசியமான ஒரு \"சுதேசி\" தான் நாண்பர்களே.\nஆகவே, நம் நாட்டை உயர்த்த ஒன்றுபடுவோம்,நம் நாட்டோடு சேர்ந்து நாமும் உயர்வோம்.\nபிகு:- வழக்கம் போல படிச்சிட்டு \"ஓட்ட போடாம\" போங்க...... எப்பவும் ஓட்டு போடுங்கன்னுதான சொல்லுவோம், ���தான் சும்மா ஒரு சேஞ்சுக்கு :-))...\nஇந்த பதிவின் கருத்து மக்களுக்கு பயன்படும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நண்பர்களுடன் இந்த பக்கத்தை பகிர்ந்து கொள்ளவும்.\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 5:11 PM\nநன்றி சுரேஷ். அப்படியே இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் :-))\nஅமெரிக்காவின் மோகத்தில் இருந்து விடுபட்டால்தான் நாம் நம் நாட்டை காப்பாற்றமுடியும்.\nஉண்மை ரஹ்மான். அதற்க்கு நாம் கண்டுபிடித்து, நம்மை வைத்து தயாரிக்க பட்ட பொருளை நாமே வரி கட்டி வாங்கும் படி, நமக்குள் ஊடுருவ விட்டு இருக்கும் இது போல நிலையை எல்லா தரப்பு மக்களும் உணரும் படி செய்யவேண்டும்.\nநன்றி மேனகா. தொடர்ந்து வாருங்கள்.\nவாங்க ஹரி, போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் வாரி தூற்றட்டும்...நாம் நம் பாதையில் செல்வோம்.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nநாம் தனித் தனியாக செய்தால் மாற்றம் வராது என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். மாற்றத்தை போதித்தவர்களை விட மாற்றத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்டியவர்களே உலகின் பெருந்தலைவர்களாகி இருக்கிறார்கள். முதலில் பல சமூகத்தடைகள்,அரசியல் பின்னணிகள் முட்டுக்கட்டை போடும். போராடிக் கிடைக்கும்போது தான் அது ருசிக்கும். அதனால் முதலில் உணர்வோம், மாறுவோம், மாற்றுவோம்.\nகுடியரசு தின வாழ்த்துக்கள் பிரகாஷ்.\nநல்ல கருத்து, நான் மாறிவிட்டேன் என்று சொல்ல ஆரமித்து விட்டாலே போதும், அந்த தீ வெகு வேகமாக பரவி தேசம் முழுவதும் பற்றிக்கொள்ளும்.\nநான் மாறிவிட்டேன், எங்கு சென்றாலும் என் உடன் வரும் நண்பர்களையும் இதை சொல்லி பழசாறு அருந்த வைக்கிறேன் :-)\nமாறும்...மாறாது என்ற வார்த்தயை தவிர மற்ற அனைத்தும் கண்டிப்பாய் ஒருநாள் மாறும்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-meaning", "date_download": "2018-07-16T00:55:14Z", "digest": "sha1:7HIYEEEFOSFFDJ3OZOE7H3EYHWMYTS2K", "length": 1278, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "pngki meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. division வகை, பொல்லம், பேதம், பெயர்க்கணக்கு, பிளவு, பிரிவு, பிரிவு, பிரிவினை separation வீடு, விலக்கம், விலக்கம், விராள��, விரளம், விரகம், வியோகம், வியட்டி < man's look of hair n. hair முளைப்பு, முளை, மயிர், பஞ்சணை, நெருக்கம், சொருகிக்கொள்ள, செறி Online English to Tamil Dictionary : அருநிலை - difficult standing said of a ford when impassable கீரிப்பூடு - plant விமலி - sarasvati அவக்கியாதி - ill report பூனைக்குட்டி - . kitten\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viruba.com/Words/Word.aspx?ID=3015", "date_download": "2018-07-16T00:46:56Z", "digest": "sha1:BUFZMCHUCNHHGD2FXZG2ZIBEJSLBKCX4", "length": 2119, "nlines": 17, "source_domain": "viruba.com", "title": "துதி : தமிழ்ச் சொற்குவியல் @ Viruba.", "raw_content": "\nசிந்தாமணி நிகண்டு, வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் ஆகிய இரண்டு மின்-அகராதிகளிலும் பொதுவாகக் காணப்படும் 614 சொற்களுக்குக் கூறப்பட்டுள்ள பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nதுதி என்ற சொல் காணப்படும் இடங்கள்\n1. சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் 1876 செய்யுள் ► 304 : 04 : 02 பொருள் விளக்கச் சொல்\n2. வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் 1938 பக்கம் ► 16 : 71 : 01 தலைச் சொல்\nதுதி என்ற சொல்லிற்கு நிகரான 3 சொற்களும் அவை காணப்படும் அகராதி / நிகண்டு இடங்களும்.\n1. இலாலி சிந்தாமணி நிகண்டு மூலமும் உரையும் செய்யுள் ► 304 : 04 : 01\n2. வணக்கம் வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 16 : 71 : 02\n3. வழுத்துரை வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம் பக்கம் ► 16 : 71 : 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF++%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2018-07-16T01:14:50Z", "digest": "sha1:A7CYQ6YJFTDZKW46IPB4W5RQ4MTGYBWA", "length": 12499, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சிவாஜி கணேசன் அரசியல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சிவாஜி கணேசன் அரசியல்\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nசிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.\nஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : திருவாரூர் குணா (Thiruvarur Guna)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : மு.ஞா.செ. இன்பா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரிய���மல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதாம, Panama, புதுமை, balachandar, Activities, ஜெ. ராம்கி, ஆர்.சீனிவாசமூர்த்தி, பணிக்கர், yenthira, கவிதை கட்ட, நாடன், ennadi, என்ற மூரி, ஏ, ஏப்பம்\nமன்னாதி மன்னர்கள் - Mannaadhi Mannargal\nஉள்ளம் வணங்கும் உன்னத மகான்கள் -\nசிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam\nஸ்ரீ மந் நாராயணீயம் பாராயணத்திற்கு உரியது - Srimanth Narayaneeyam\nஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் -\nபெண்ணின் மறுபக்கம் - Pennin Marupakkam\nஅகிம்சை நாயகன் மகாத்மா மாணவர்களுக்கு சொன்னது - Mahathma Maanavarkalukku Sonnathu\nஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal\nஅறிவியல் அறிந்திடு பாப்பா - Ariviyal Arinthidu Paappa\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/25878-i-will-not-allow-to-split-the-state-says-mamata-banerjee.html", "date_download": "2018-07-16T00:35:36Z", "digest": "sha1:4DEQ5V3BSNKWF44NUKMIKZ64V4FHNMH6", "length": 10830, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயிரை கொடுக்கவும் தயார், மாநிலத்தை பிரிக்கவிடமாட்டேன் - மம்தா ஆவேசம் | i will not allow to split the state, says Mamata Banerjee", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nஉயிரை கொடுக்கவும் தயார், மாநிலத்தை பிரிக்கவிடமாட்டேன் - மம்தா ஆவேசம்\nஎன் உயிரை கொடுக்கவும் தயார்; ஆனால் மாநிலத்தை பிரிக்க ஒருபோதும் துணை போகமாட்டேன் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nமேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) கடந்த 48 நாட்களாக காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் என் உயிரை கொடுக்கவும் தயார், ஆனால் மாநில பிரிவதற்கு துணை போகமாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில் \"என்ன நடந்தாலும், அனைவரும் நினைவில் கொள்வது என்னவெனில், நான் எனது உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஆனால், மாநிலம் பிரிவதற்கு ஒருபோதும் துணையாக இருக்கமாட்டேன். ஒவ்வொரு மாவட்டமும் எங்களுடைய சொத்து. ஒவ்வொரு மதத்தினரும், ஜாதியினரும் இங்கே இருப்பார்கள். இது இந்தியா. அதை பாதுகாப்பது நமது கடமை. அதை பிரிக்க முடியாது. மேற்கு வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களையும் விரும்புவதுபோல், டார்ஜிலிங்கையும் நான் விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தின் ஒரு பகுதிதான் டார்ஜிலிங் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். வருங்காலத்திலும் அப்படித்தான் இருக்கும். டார்ஜிங் பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப விரும்புகிறேன். தேயிலை தோட்டம் வேலை மீண்டும் தொடங்க வேண்டும். டார்ஜிலிங் தேயிலை உலகத்தரம் வாய்ந்த பிராண்ட். அதை கெடுத்துவிடக்கூடாது’’ என்றார்.\nமுன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன்\nரஷ்யாவில் நீதிமன்றத்தில் கைதிகள் சுட்டுக்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுளத்தில் தவறி விழுந்து தத்தளித்த குட்டி யானை - வைரல் வீடியோ\nடார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் \nடார்ஜிலிங்கில் ரஜினி: காலா கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி\n“துப்பாக்கிச் சூடு அதிர்ச்சி அளிக்கிறது” - மம்தா பானர்ஜி\nகர்நாடக தேர்தல் முடிவுகள்: மம்தா பானர்ஜி வாழ்த்து\n..சந்தேகம்தான்” - சொல்கிறார் மம்தா பானர்ஜி\nதேசிய அரசியலில் நுழையும் ஸ்டாலின் - வெற்றி நாயகனாக மாறுவாரா..\n இது மக்களுக்கான கூட்டணி- சந்திரசேகர் ராவ்\n மம்தா பானர்ஜி கடும் கண்டனம்\nRelated Tags : Mamata Banerjee , மாநிலத்தை , மேற்கு வங்க���ளம் , மம்தா பானர்ஜி , டார்ஜிலிங் , Dargeling\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன்\nரஷ்யாவில் நீதிமன்றத்தில் கைதிகள் சுட்டுக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/tamil-technology-blog-news-and-updates", "date_download": "2018-07-16T01:03:25Z", "digest": "sha1:MCWT2OSBQMR7UODRWFDILVC2T6QYLGZK", "length": 9982, "nlines": 127, "source_domain": "www.tamilgod.org", "title": " Technology news in Tamil - Tamil blog", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nகற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு\nஇது தனி நபருக்குச் சொந்தமான‌ வலைப்பதிவுகளை கொண்ட‌ இணையதளம் ஆகும். நீங்கள் ஏதேனும் பிழையோ தவறோ கண்டறிந்தால் தயவு செய்து support@cleand.com என்ற‌ மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.\nஇத்தளம் முழுக்க‌ முழுக்க‌ தமிழில் எழுத்து வடிவில் அமைக்க‌ எண்ணமுடன் துவங்கப்பட்ட‌ இணையம் ஆகும். தமிழில் அமைந்தால் மட்டுமே போதுமா . இல்லை. ஆயினும் இத்தளம் தமிழில் தகவல்களை அறியும் நோக்கோடு கூகிள் தளத்தில் தேடுபவருக்கு உதவியாக‌ இருக்கும் என்ற‌ நம்பிக்கையுடன் துவங்கப்பட்டதாகும்.\nதமிழ் வடிவில் சில பக்கங்கள் இல்லாவிடினும், இனிவரும் ப���ிவுகள் தமிழில் அமையும் என்கின்ற‌ நம்பிக்கையில் தமிழ்காட்.ஆர்கு உலா வருகின்றது. இந்த இணையத‌ளத்தில் காண‌ப்படும் பெரும்பாலானச் செய்திகள் (இடுகைகள்) யாவும் வலைதளத்தில் தேடல் மேற்கொண்டு படித்து தெரிந்துகொண்ட‌ பின்னர் (எனது பொழுதுபோக்கு) வெளியிடப்பட்டவை ஆகும்.\nஅவ்வாறு பிழையிருந்தால் தயவுசெய்து நீங்கள் support@cleand.com என்ற‌ மின்னஞ்சலுக்குத் தெரியப்படுத்தவும்.\nதவறுகள் திருத்தப்படும். வேண்டாத‌ பதிவுகள் நீக்கப்படும் . நன்றி.\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/03/31/twitter-157/", "date_download": "2018-07-16T01:03:54Z", "digest": "sha1:CSMM4HD6W7KAU7LQBNGVMJVW2RUDD6R7", "length": 12614, "nlines": 208, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய! | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nடிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய\nதிடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம்.\nபல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம்.\nஅல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று தோன்றலாம்.\nகாரணம் என்னவாக இருந்தாலும் டிவிட்டர் குறும்பதிவுகள் அனைத்தையும் நீக்கி விட வேண்டுன் என்று விரும்பும் போது அதனை செய்து முடிப்பது கடினமானது.ஒவ்வொரு பதிவாக நீக்கி கொண்டிருந்தால் அலுத்து போய்விடலாம்.\nஇது போன்ற நேரங்களில் டிவிட் வைப் இணையளத்தை நாடலாம்.இந்த தளம் டிவிட்டர் பக்கத்தில் உள்ள குறும்பதிவுகளை அனைத்தையும் நிக்கி அதனை துடைத்து தருகிறது.(இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்கிறது இந்த தளம்)\nஇதற்கு பதிலாக டிவிட்டர் கணக்கையே நீக்கி விடலாமே என்று கேட்கலாம்.நீக்கலாம் தான்.ஆனால் டிவிட்டர் வெளியில் இருந்து முற்றிலுமாக வெளியேறிவிட முடிவு செய்யும் போது தான் இது சரியாக இர��க்கும்.காரணம் டிவிட்டர் கணக்கை நீக்கியவுடன் டிவிட்டரில் நமது அடையாளத்தை இழந்து விடுவோம்.மீண்டும் நுழைஅ நினைத்தால் புதிய பெயரில் தான் கணக்கை துவக்க வேண்டும்.அதோடு ஏற்கனவே பெற்றிருந்த டிவிட்டர் தொடர்புகளை இழந்து விடுவோம்.\nடிவிட் வைப் சேவையை பயன்ப‌டுத்தும் போது டிவிட்டர் கணக்கை இழக்க மாட்டோம்.குறும்பதிவுகளை மட்டுமே நீக்குவோம்.அதே பெயரில் நாம் தொடர்ந்து குறும்பதிவு செய்யலாம்.பின்தொடர்பாளர்களையும் இழக்காமல் இருப்போம்.\nஇதே போல டிவிட்டரில் குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை மட்டும் நீக்கி கொள்ளும் வசதியை டிகிளட்டர் வழங்குகிறது.புக்மார்க்லெட் வகையை சேர்ந்த இந்த சேவையிடம் வேன்டாத பதிவுகளுக்கான குறிச்சொற்களை சம‌ர்பித்தால் அவற்றை மட்டும் நீக்கி விடுகிறது.\n← பயனுள்ள சந்திப்புகளுக்கான இணையதளம்.\nநான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம் →\nOne response to “டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:07:15Z", "digest": "sha1:PHCM25CROVINZMIPEBVJBP7X7BN5YGM5", "length": 49329, "nlines": 154, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பரதன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 068\n(அபி��ன்யுவத பர்வம் – 38)\nபதிவின் சுருக்கம் : துஷ்யந்தனின் மகனான மாமன்னன் பரதனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…\nநாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், \"ஓ சிருஞ்சயா, துஷ்யந்தனின் [1] மகன் பரதனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். குழந்தையாக அவன் {பரதன்} காட்டில் வாழும் போதே, பிறரால் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தான். பெரும் பலம் கொண்ட அவன் {பரதன்}, பனி போன்று வெள்ளையாகவும், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவையுமான சிங்கங்களின் ஆற்றலை இழக்கச் செய்து, அவற்றை இழுத்து வந்து (தன் விருப்பப்படி) கட்டிப்போட்டான். மேலும் அவன் {பரதன்}, (சிங்கங்களை விட) இரக்கமற்றவையும், மூர்க்கமானவையுமான புலிகளையும் அடக்கி, அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.\n[1] துஷ்யந்தனைக் குறித்து ஆதிபர்வம் பகுதி 68 முதல் பகுதி 74 வரை சொல்லப்பட்டுள்ளது.\nபெரும் வலிமைமிக்க இரைதேடும் பிற விலங்குகளையும், மனோசிலை {சிவப்பு ஈயம் [அ] அரிதாரம்} பூசப்பட்டு, பிற திரவக் கனிமங்களால் கறையேறிய பற்களுடனும், தந்தங்களுடனும் கூடிய பெரும் யானைகளையும் பிடித்து, அவற்றைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் வாய்களை வறண்டு போகச்செய்தான், அல்லது அவற்றைப் புறமுதுகிட்டோடும்படி விரட்டினான். பெரும் வலிமை கொண்ட அவன் {பரதன்}, எருமைகளில் வலிமைமிக்க எருமைகளை இழுத்து வந்தான். தன் பலத்தின் விளைவால் அவன் {பரதன்}, செருக்குமிக்கச் சிங்கங்களையும், வலிமைமிக்கச் சிருமரங்களையும் {மான்களையும்}, கொம்பு படைத்த காண்டாமிருகங்களையும், இன்னும் பிற விலங்குகளையும் நூற்றுக்கணக்கில் அடக்கினான். அவற்றின் கழுத்தைக் கட்டி, கிட்டத்தட்ட அவை உயிரைவிடும் அளவுக்கு நசுக்கிய பிறகு, அவற்றை அவன் விட்டான் {விடுவித்தான்}. அவனது அந்தச் சாதனைகளுக்காகவே (அவனோடு வாழ்ந்த) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அவனைச் சர்வதமனன் (அனைத்தையும் கட்டுப்படுத்துவபன்) என்று அழைத்து வந்தனர். இறுதியில், அவன் அவ்வழியில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை அவனது தாய் {சகுந்தலை} தடுத்தாள்.\nபெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {பரதன்}, யமுனையாற்றங்கரையில் நூறு குதிரை வேள்விகளைச் செய்தான், பிறகு, சரஸ்வதி ஆற்றங்கரையில் அது போன்ற முன்னூறும், கங்கை ஆற���றங்கரையில் நானூறும் {குதிரை வேள்விகளும்} செய்தான். இவ்வேள்விகளைச் செய்த பிறகு, அவன் {பரதன்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கி, மீண்டும் ஆயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூயங்களையும், பெரும் வேள்விகளையும் செய்தான். மேலும், பிற வேள்விகளான அக்நிஷ்டோமம், அதிராத்ரம், உக்தியம், விஸ்வஜித் ஆகியவற்றையும், அவைகளுடன் ஆயிரமாயிரம் {பத்து லட்சம்} வாஜபேயங்களையும் எந்த இடையூறுமின்றிச் செய்து முடித்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அந்தச் சகுந்தலையின் மகன் {பரதன்}, பிராமணர்களைக்குச் செல்வங்களைப் பரிசளித்து அவர்களை மனம்நிறையச் செய்தான்.\nபெரும் புகழ் படைத்த அந்தப் பரதன், (தன் தாயான சகுந்தலையைத் தன் மகளாகவே வளர்த்த) கண்வருக்கு, மிகத் தூய்மையான {ஜம்பூநதம் என்ற} தங்கத்தாலான பத்து லட்சம் கோடி {பத்தாயிரம் பில்லியன் 10000,000,000,000} நாணயங்களைக் கொடுத்தான். இந்திரனின் தலைமையிலான தேவர்களும், பிராமணர்களும் அவனது வேள்விக்கு வந்து, நூறு வியாமங்கள் [2] அகலம் கொண்டதும் முற்றிலும் தங்கத்தாலானதுமான அவனது வேள்விக்கம்பை {யூபஸ்தம்பத்தை} நிறுவினர்.\n[2] இரண்டு கரங்களையும் அகல நீட்டினால் வரும் அளவே வியாமமாகும் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஉன்னத ஆன்மா கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், எதிரியால் வெல்லப்பட முடியாத ஏகாதிபதியும், பேரரசனுமான அந்தப் பரதன், அழகிய குதிரைகளையும், யானைகள், தேர்கள், தங்கத்தாலும், அனைத்து வகை அழகிய ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள், ஓட்டகங்கள், ஆடுகள், செம்மறியாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், செல்வங்கள், தானியங்கள், கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள், கிராமங்கள், வயல்கள், பல்வேறு விதங்களிலான ஆடைகள் ஆகியவற்றையும், லட்சக் கணக்காகவும் கோடிக்கணக்காவும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.\n சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாமன்னன் பரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை அபிமன்யுவத பர்வம், சிருஞ்சயன், துரோண பர்வம், நாரதர், பரதன்\n - வனபர்வம் பகுதி 275\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nராமனுக்குப் பட்டம் சூட்ட தசரதன் தீர்மானம்; ராமனைக் காட்டுக்கு அனுப்பி, பரதனை நாடாள வைக்க வேண்டும் என்ற வரத்தைக் கைகேயி தரசதனிடம் கேட்டல்; ராமன் காட்டுக்குச் செல்வது; கரன் தூஷணனைக் கொல்வது; அங்கம் பழுதான சூர்ப்பனகை ராவணனிடம் சென்று தனது நிலையைத் தெரியப்படுத்துதல்; கோபம் கொண்ட ராவணன், ராமனை அழிப்பதற்குத் திட்டம் தீட்டி மாரீசனை அணுகுதல்...\n போற்றுதலுக்குரியவரே {மார்க்கண்டேயரே}, ராமன் மற்றும் பிறரின் பிறப்பு வரலாற்றை நீர் எனக்கு விவரமாகச் சொன்னீர். நான் அவர்களது வனவாசத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன். ஓ அந்தணரே {மார்க்கண்டேயரே}, தசரதன் மகன்களான ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள், மிதிலை இளவரசியுடன் {சீதையுடன்} காட்டுக்கு ஏன் சென்றார்கள் என்பதை உரைப்பீராக\" என்று கேட்டான்.\nவகை கைகேயி, சூர்ப்பனகை, திரௌபதி ஹரண பர்வம், பரதன், ராமன், ராவணன், வன பர்வம்\nகுதிரை வேள்வி செய்த பரதன் - வனபர்வம் பகுதி 129\nவேள்விகள், தீர்த்தங்கள், வேள்விகள் செய்த மன்னர்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று யுதிஷ்டிரனுக்கு லோசமர் சொன்னவை...\nலோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"ஓ மன்னா பழங்காலத்தில் உயிரினங்களின் தலைவனே {பிரம்மனே} இங்கு இஷ்டீகிருதம் {Ishtikrita} என்ற ஆயிரம் {1000} வருட வேள்வியைச் செய்திருக்கிறான். நாபாகனுடைய மகனான அம்பரீஷனும் யமுனையாற்றுக்கு அருகில் வேள்வியைச் செய்திருக்கிறான். அப்படி வேள்வியைச் செய்து பத்துப் பத்மங்கள் {ஒரு பத்மம் = நூறு கோடி {100,00,00,000} (தங்கக்காசுகளை) வேள்வியைக் கவனித்த புரோகிதர்களுக்குக் கொடுத்து, தனது வேள்விகளாலும் தவத்தாலும் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.\n குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நகுஷனின் மகனான அளவிடமுடியா சக்தி கொண்டவனும், புனித வாழ்வு வாழ்ந்தவனுமான யயாதி முழு உலகத்தையும் ஆட்சி செய்து வேள்விகள் செய்தது இந்தப் பகுதியில்தான். அவன் {யயாதி} இந்திரனுடன் போட்டிப் போட்டு வேள்விகளை இங்கே செய்தான். பல விதமான வடிவங்களிலுள்ள வேள்வி மேடைகள் பூமியை நிறைப்பதையும், யயாதியின் பக்தி நிறைந்த செயல்களின் தாக்கத்தின் மூலம் உலகம��� எப்படி மூழ்கியிருக்கிறது என்பதையும் பார். இது ஓர் இலை கொண்ட ஒரு வன்னி மரம். இது அற்புதமான தடாகம்.\nபரசுராமரின் தடாகங்களையும், நாராயணனின் ஆசிரமத்தையும் பார். ஓ பூமியின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அளவற்ற சக்தி படைத்த ரிசீகரின் மகன், இந்தப் பாதையின் வழியே சென்று, பூமியின் இந்தப் பகுதியில் மீது உலாவி, யோகச் சடங்குகளைப் பயிலும் ரௌப்பிய {Raupya} ஆற்றையும் இதோ பார். ஓ குரு குலத்தின் மகிழ்ச்சியே {யுதிஷ்டிரா}, உரல்களைப் போன்ற காதணிகளோடு கூடிய ஒரு பெண் பிசாசு (ஒரு அந்தணப் பெண்ணிடம்) கூறியதும் பரம்பரையாக வந்ததுமான கதையைக் கேள். (அவள் {அந்தப் பெண் பிசாசு}), \"யுகாந்தரத்தில் தயிரை உண்டு, அச்சுதஸ்தலத்தில் வாழ்ந்து, பூதலயத்தில் நீராடியதால், நீ உனது மகன்களுடன் வாழ்வாய். ஓ பாரதக் குலத்தின் மிக நேர்மையானவனே {யுதிஷ்டிரா}, இங்கே ஒரு இரவைக் கழித்த பிறகு, இரண்டாவது இரவில் நடக்கும் சம்பவங்கள் பகல் பொழுதில் நடந்த சம்பவங்களுக்கு முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவை நாம் இதே இடத்தில் கழிப்போம்.\n பாரதக் குலத்தின் வழித்தோன்றலே {யுதிஷ்டிரா}, இதுவே குருக்களின் போர்க்கள வாயிலாகும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இதே இடத்தில்தான் நகுஷனின் மகனான ஏகாதிபதி யயாதி வேள்விச் சடங்குகளைச் செய்து, அபரிமிதமான ரத்தினங்களைக் கொடையாகக் கொடுத்தான். இந்திரனும் அந்தப் புனிதமான சடங்குகளின் மூலம் திருப்தியடைந்தான். இது பிலக்ஷாவதரணம் என்ற பெயரில், யமுனையாற்றின் கரையில் இருக்கும் அற்புதமான புனித நீராட்டுப் பகுதியாகும். பண்பட்ட மனம் கொண்ட மனிதர்கள் இதைச் சொர்க்கத்திற்கான வாயில் என்று சொல்கிறார்கள். ஓ மதிப்பிற்குரிய ஐயா {யுதிஷ்டிரா}, சாரஸ்வத மன்னன் இங்கே வேள்விச்சடங்குகளைச் செய்த பிறகு, வேள்விக்கம்புகளை உரலாகப் பயன்படுத்திய உயர்ந்த வகையிலான தவசிகள் அந்தப் புனிதச் சடங்கின் இறுதியில் தங்கள் புனித நீராடலைச் செய்தனர்.\n ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இங்கே மன்னன் பரதன் வேள்விச் சடங்குகளைச் செய்தான். குதிரை வேள்வியைச் செய்ய, இங்கே தான் அவன் வேள்விப்பசுவான குதிரையைச் சுதந்திரமாக விட்டான். அந்த ஏகாதிபதி {பரதன்} முழு உலகத்தின் ஆட்சியையும் நேர்மையாக வெற்றிக் கொண்டான். ஒரு முறைக்குப் பலமுறை கருநிறம் கொண்ட குதிரையை விட்டான். ஓ மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, தவசிகளின் தலைவரான சம்வர்த்தரால் பாதுகாக்கப்பட்ட மருத்தன் இந்த இடத்தில் தான் அற்புதமான வேள்விகளைச் செய்து வெற்றியடைந்தான். ஓ மன்னர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, இந்த இடத்தில் நீராடும் ஒருவன், அனைத்து உலகங்களையும் கண்டு, தீயச் செயல்களில் இருந்து சுத்தப்படுத்தப் படுவான். ஆகையால், நீ இந்த இடத்தில் நீராட வேண்டும்\" என்றார் {லோமசர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"பாண்டு மகன்களில் மிகவும் போற்றுதலுக்குரியவன் {யுதிஷ்டிரன்} பிறகு, தனது தம்பிகளுடன் நீராடினான். சக்திவாய்ந்த தவசிகள் வாழ்த்துப் பாடினார்கள். பிறகு அவன் {யுதிஷ்டிரன்} லோமசரிடம், \"உண்மையின் பலம் கொண்டவரே {லோமசரே}, இந்தப் பக்தி நிறைந்த செயலின் அறத்தால், நான் அனைத்து உலகங்களையும் காண்கிறேன். இந்த இடத்தில் இருந்து, நான் பாண்டுவின் மகன்களில் புகழத்தக்கவனும், வெள்ளைக் குதிரையில் சவாரி செய்பவனுமான அர்ஜுனனைக் காண்கிறேன்\" என்றான்.\n தோள்வலிமை மிக்கவனே {யுதிஷ்டிரா}, அது உண்மையே. உயர்ந்த வகையிலான தவசிகளால் இவ்வாறு அனைத்து உலகங்களைக் காண முடியும். தன்னையே முழுப் புகலிடமாக நம்பி இருக்கும் மனிதர்களால் மொய்க்கப்படும் புனிதமான இந்தச் சரஸ்வதியைப் {சரஸ்வதி நதியைப்} பார். ஓ மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இங்கே நீராடிய பிறகு, நீ அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டவனாவாய். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இங்கே தான் சாரஸ்வத மன்னனுக்காக, தெய்வீகத் தவசிகளும், பூலோகத் தவசிகளும், அரசத்தவசிகளும் வேள்விச்சடங்குகளைச் செய்தனர். இதுவே உயிரினங்களின் தலைவனுடைய {பிரம்மனுடைய} வேள்விப்பீடமாகும். இது எல்லாப்புறங்களிலும் ஐந்து யோஜனை தூரம் கொண்டதாகும். வேள்வி செய்வதையே பழக்கமாகக் கொண்ட பெருமைமிக்கக் குருக்களின் களம் இதுவே\" என்றார் {லோமசர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை தீர்த்தயாத்ரா பர்வம், பரதன், யயாதி, வன பர்வம்\n | ஆதிபர்வம் - பகுதி 74இ\n(சம்பவ பர்வம் - 10)\nபதிவின் சுருக்கம் : மனைவி மற்றும் மகனின் பெருமை குறித்து விவரித்த சகுந்தலை; பரதன் என்ற பெயரைப் பெற்ற சர்வதமனன்; பரதனின் ஆற்றல்...\n சிறு கடுகளவு இருக்கும் அடுத்தவர்களின் தவறுகளை மட்டும் நீர் பார்க்கிறீர். ஆனால் வில்வக் {பில்வக்} கனியைப் போன்ற உமது பெரும் தவறுகளைக் காண மறுக்கிறீர்.(82) மேனகை தேவர்களில் ஒருத்தியாவாள். நிச்சயமாக, தேவர்களில் முதன்மையானவளாக அவள் அறியப்படுகிறாள். எனவே, ஓ துஷ்யந்தரே, உமது பிறப்பைவிட எனது பிறப்பு மிக உயர்ந்ததே.(83) ஓ மன்னா நீர் பூமியில் நடக்கிறீர், நான் வானத்தில் உலாவுகிறேன். நமக்குள், மேரு மலைக்கும், கடுகு வித்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பீராக. எனது சக்தியைப் பாரும். ஓ மன்னா நீர் பூமியில் நடக்கிறீர், நான் வானத்தில் உலாவுகிறேன். நமக்குள், மேரு மலைக்கும், கடுகு வித்துக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பீராக. எனது சக்தியைப் பாரும். ஓ மன்னா நான் நினைத்தால், இந்திரன், குபேரன், யமன் மற்றும் வருணனின் வசிப்பிடங்களுக்குச் செல்ல முடியும்.(84)\nவகை ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 74, சகுந்தலை, சம்பவ பர்வம், துஷ்யந்தன், பரதன்\nபரதன் {Bharata} = ஏற்றுக் கொள்ளப்பட்டவன்\nதந்தை : துஷ்யந்தன் {Dushmanta}\nதாயார் : சகுந்தலை {Sakuntala}\nஇயற்பெயர் = சர்வதமனா {Sarvadamana}(அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்)\nசர்வதமனாவிற்கான குறிப்பு: கண்வரின் {Kanwa} ஆசிரமத்தில் வளர்ந்த 6 வயதே நிரம்பிய சகுந்தலையின் குழந்தையானவன் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் சர்வதமனா (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படட்டும் என்று சொன்னார்கள்.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nதுஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ\nபரதனுக்கான குறிப்பு: துஷ்யந்தனால் சகுந்தலையும், அவள் குழந்தை சர்வதமனாவும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனவுடன், வானத்திலிருந்து ஒரு அசரீரி, \"ஓ புரு குலத்தில் வந்தவனே {துஷ்யந்தனே}, சகுந்��லைக்குப் பிறந்த உனது உயர் ஆன்ம மகனை ஏற்றுக் கொள். எமது வார்த்தையால், நீ இந்தப் பிள்ளையை ஏற்றுக் கொள்வதால், இந்தப் பிள்ளை இது முதல் பரதன் (ஏற்றுக் கொள்ளப்பட்டவன்) என்று அறியப்படட்டும்\", என்றது.\nமேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:\nபரதனை ஏற்றான் துஷ்யந்தன் | ஆதிபர்வம் - பகுதி 74இ\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் ச��ம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2012/11/blog-post_23.html", "date_download": "2018-07-16T00:33:51Z", "digest": "sha1:EQQIJRQK6LQE4UQU3IRJ44CSJCP765VT", "length": 52995, "nlines": 388, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: ஞானிகள் கோவிலை அமைத்ததின் காரணம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஞானிகள் கோவிலை அமைத்ததின் காரணம்\nநமக்குள் கெட்டது சேராது, கெட்டதைத் தடுக்கச் செய்வதுதான் தியானம். ஆக, நாம் இருக்கும் இந்தத் தியானம் சிறிது நேரம்தான். இந்த தியானம், ஆலயங்களில் விநாயகன் என்ற நிலைகளில் காட்டப்படுகின்றது.\nவிநாயகரை எடுத்துக் கொண்டால், புல்லைப் போடுகின்றோம். அடுத்து, இலைளையும், செடிகளையும் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கடை செய்து சாப்பிடுகின்றோம்.\n இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு, நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள், சதுர்த்தி.\nவிநாயக சதுர்த்தி அன்று என்ன செய்கின்றோம் களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம் களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம் ஏன் செய்கிறோம்\nவருடத்திற்கு ஒரு தரம், களிமண்ணால் விநாயகரைச் செய்கிறோம். கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும், மற்றவைகளும் வைத்துப் பூஜிக்கின்றோம்.\nநாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளை எல்லாம் கரைப்பதற்காக வேண்டி,\nவிநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி,\nகெட்டதை நீக்கி, அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான்\nஇவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.\nவிநாயகர் சதுர்த்தியை ஏன் வைத்தார்கள் என்று தெரியாது கொழுக்கட்டை அவருக்குப் பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால், எனக்கு வரம் கொடுப்பார் என்றுதான், புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.\nகல்யாணம் ஆகவேண்டும் என்றால், எருக்கன் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும், அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால், கொடுப்பார் என்பார்கள். அரசையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள் என்ற நிலையையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅதாவது ஸ்தலவிருட்சத்தில் மாரியம்மனு��்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு, அரசும், வேம்பும், விநாயகனுக்கு வைத்தார்கள். இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.\nஇந்த மனித வாழ்க்கையில், நல்லதை நாம் கேட்கிறோம்.\nகஷ்டமான நிலைகளில் அவர்கள் சொல்லப்படும் பொழுது,\nஅந்தக் கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.\nகசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன், என்ன செய்கின்றது மாரி, அவர்கள் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி, அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது. மாரியம்மன். இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்து, சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.\nஅங்கே ஸ்தல விருட்சம் என்ன\nமாரியம்மன் கோவிலில் என்ன இருக்கிறது\nஅக்கினிச் சட்டி ஏன் வைத்திருக்கிறார்கள்\nநெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் என்ன செய்யும்\nஅதில் இருக்கக்கூடிய விஷத்தன்மையை நீக்கும்.\nஆக, அந்த மாரியம்மன் கோவிலில், அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தலவிருட்சம் கசப்பு.“நெருப்பிலே போட்டு கசப்பை நீக்கு” என்று பொருள்.\n2. அரச மரத்தையும், வேப்ப மரத்தையும், விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்\nஅதே சமயத்தில், இந்த விநாயகருக்கு என்ன வைத்துள்ளார்கள் அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள். கசப்பு இல்லையென்றால் வேலை நடக்காது. கசப்பைச் சிறுத்து,\nநீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு\nஎன்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.\nஆகவே, நாம் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கின்றோம் உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில் குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன், நேராக வந்து விநாயகனைப் பார்க்கப்படும் பொழுது, நாம் எதை எண்ண வேண்டும்\nநாம் புல்லைத் தின்றோம், இலை செடிகளைத் தின்றோம், இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து, நமக்கு வேண்டியதைப் படைத்து, இந்தச் சரீரத்தைப் பெற்றோம்.\nஆக, இந்த உண்மையை உணர்த்திய, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. என்று ஏங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா, என்று ஏங்கிச் செலுத்த வேண்டும்.\nகசப்பின் நிலைகளை, நாம் எப்படி அக்கினியில் போட்டுப் பொசுக்கினோமோ, அதைப் போல மெய்ஞானிகள், இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கித்தான் விண் சென்றார்கள்.\nஅந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தி,\nஇந்தக் கசப்பைச் சிறுக்கச் செய்து, “அரசு”\nஅந்த உயர்ந்த எண்ணங்களை மெய்ஞானி எப்படி வளர்த்தானோ,\nஅதை ஆட்சி புரிந்த நிலைகளில்,\nதீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த “அரசாக”\nநமக்குள் ஆட்சி புரியும் என்றுதான்\nஅரச மரத்தையும் வேப்ப மரத்தையும் விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள் என்பதை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எமது அருளாசிகள்.\nநல்லதை எண்ணினோம். அழுக்கைத் துடைக்க வேண்டுமல்லவா. யார் துடைக்கிறார்கள் நினைக்கவில்லையே. கோவிலில் நமக்குப் புனித நிலைகளைக் கொடுப்பதற்காக, ஞானிகள் அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து, சாஸ்திரங்களை எழுதி வைத்து, நீ இப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளடா என்றான். அரசனையும் ஏமாற்றினான். நமக்கு நல்லதைப் பெறச் செய்தான் ஞானி. நாம் அதை விட்டுவிட்டோம்.\nஅதை விட்டுவிட்டு, “உனக்கு அபிஷேகம் செய்தேன்” என்று அழுது புலம்பினால், நமக்குக் கொடுப்பான் என்று அழுதால், நம் உயிரான ஈசன் நமக்குள் அதைத்தான் படைப்பான்.\nகோவிலுக்குள் போனவுடன், தீபாராதனை காட்டுகின்றார்கள். இருட்டறைக்குள் சாமி இருக்கின்றது. நம் உடலுக்குள் மறைந்திருக்கும் நல்ல குணம், அதைப் பார்க்கப்படும் பொழுது, தெரிந்துணர்ந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று, வானை நோக்கி எண்ணி நாம் ஏங்கவேண்டும்.\nசாமி மேலே அந்த மலர்களைப் போட்டிருப்பார்கள்\nஎனக்குள் நல்ல குணத்தை தெய்வமாக உருவாக்கி,\nஇந்த உடலுக்குள் நீ எந்த மணம் பெறவேண்டும்\nஎன்ற எண்ணத்திற்காக, மலரைப் போட்டிருக்கிறார்கள்.\nமலரின் மணம் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் மணக்க வேண்டும். எங்கள் பேச்சும், மூச்சும், நறுமணங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எண்ணும் பொழுது, இந்த உடலிலே நறுமணம் வருகின்றது.\nஒருவன் தவறிக் கீழே விழுகின்றான். கண்ணுற்றுப் பார்த்தவுடன், “ஐயோ, இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனைப்படுகிறீர்கள். அவ்வாறு, அடிபட்டு, வேதனையான உணர்வுகள் துடித்தபின், அந்த வேதனையான உணர்வுகளின் தன்மைகள் உங்கள் உடலில் சேர்ந்தால், எந்த மணம் வரும்\nஅவனைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குச் சென்றால், “ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள், உங்கள் முகமே மாறி இருக்கின்றது” என்று கேட்பார்கள். ஆக, பார்க்கும் பொழுது என்ன ஆகிறது நம் உடலில் இருந்து வரக்கூடிய மணம், அவர்களை நுகரச் செய்து, கேட்க வைக்கின்றது.\nஅதைப் போல, இந்த வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகளில்\nஅந்த நல்ல குணங்களுக்கு, இந்த மலரை அணியுங்கள்.\nநல்ல குணத்தைக் கொண்டுதான் பையனைக் காப்பாற்றினோம். துடித்தான், அவனைக் காப்பாற்றி விட்டோம். அவன் அடிபட்டான். காப்பாற்றிவிட்டோம். அவன் எண்ணத்தை நுகர்ந்துதான் காப்பாற்றினோம். அவனின் வேதனையான உணர்வுகள் எனக்குள் இருந்தது.\nவிநாயகரைப் பார்த்துவிட்டு, கோவிலுக்குள் போனவுடன், அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். அந்த மலரின் மணத்தை நாங்கள் பெறவேண்டும் என்று, அந்த நல்ல குணத்திற்கு முலாம் பூச வேண்டும். முலாம் பூசியபின், அந்த உடலில் நல்ல மணம் வருகிறது.\nஅங்கே கனியை வைத்திருக்கும் பொழுது, கனியைப் போன்று, சுவையான சொல்லும், செயலும், நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று, நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும். நாம் கொடுப்பது அங்குதான் பெறுகின்றது. அதனால் அவனிடம் வேண்டி, அதை நாம் எடுக்க வேண்டும்.\nஆக. இந்த உணர்வைத் தூண்டும் பொழுது, உயிரின் இயக்கம் அங்கு அதிகமாகின்றது. ஆக, அதைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி, இந்த உணர்வின் சத்தைத் தன் உடலுக்குள் செலுத்தி, இந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும், செயலும், நான் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு, இதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறவேண்டும், என்று எண்ண வேண்டும்.\nஎங்கள் வாடிக்கையாளர் அனைவரும், அவர்கள் குடும்பத்தில், நலமும் வளமும் பெறவேண்டும். மகரிஷிகளின் அருள் ஒளியை எங்கள் குழந்தைகள் பெறவேண்டும். எங்கள் குழந்தைகள், ஞானத்தின் வழியில் தொடர வேண்டும். அவர்கள் பேச்சும், மூச்சும், உலக மக்களுக்கு நன்மை பெறச் செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை, நம் உயிரிடம் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nஇந்த உணர்வின் சக்தியை இந்த ஈசன் நமக்குள் எடுத்து,\nநமக்குள் விளைய வைத்து, மணமாகி,\nநம் சொல்லின் தன்மை அங்கே விளையும்.\n“நம் உடல் ஒரு கோவில்” என்கிற நிலைகளில், இதைப் பரிசுத்தப்படுவத்துவதற்கு, எங்கள் வாடிக்கையாளர் நலமாக இருக்க வேண்டும். இந்தக் கோவிலுக்கு வருவோரெல்லாம். நலமாக இருக்க வேண்டும். இங்கு வருவோரெல்லாம், மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில், இருள் நீங்��� வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும். எமது அருளாசிகள்.\n4. ஞானிகள் அமைத்த ஆலயத்தின் சிறப்பு\nஇன்றைய வாழ்க்கையில், ஒருவர் கஷ்டமாக இருப்பார், ஒருவர் நஷ்டமாக இருப்பார், வேதனைப்பட்டு இருப்பார், துன்பப்பட்டு இருப்பார், துயரப்பட்டு இருப்பார், எல்லாம் பட்டிருப்பார்.\nஆனாலும், இங்கே கோவிலுக்குள் போனவுடன், இந்த எண்ணம், அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து, ஒருங்கிணைக்கும் பொழுது, எப்படி குழம்பு வைக்கும் பொழுது. எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, சுவையாக இருக்கின்றதோ, இதைப் போல,\nஇன்பத்தின் நிலைகள் பெறவேண்டும் என்று,\nஅங்கே கோவிலுக்குள் (கல்லுக்குள்) எதிரொலிக்கும்.\nமேக்னட், அதாவது மலைகளிலே அதிகமாக உயரமாக வளர்ந்து, தன் காந்தத்தின் நிலையாக இழுக்கப்பட்டு, அந்த உணர்வின் நிலைகளில், நெடு நெடு என்று வளர்ந்திருக்கும் அந்த மலை.\nஆனால், அந்தக் கல்லுக்குள் மறைந்திருக்கக்கூடிய காந்த அலைகளும் பதியப்பட்டு இருக்கும். மனிதனுக்குள் நாம் எடுத்துக் கொண்ட ஒலியின் அலைகள், அங்கே பதிவாகி இருக்கும்.\nஆக, நாம் இடும் இந்த மெய்ஞானிகளின் அலைகள், அங்கே கோவிலுக்குள் படரப்பட்டு, நாம் எண்ணிய நிலைகளில் அங்கே பெறச் செய்வதற்கு, அந்த மெய்ஞானி சாதாரண மக்களும் பெறுவதற்காக வேண்டி, அங்கே ஆலயத்தை அவ்வாறு அமைத்தான்.\nஇதை நான் சொல்லவில்லை. நமது குருநாதர் சொன்னது. நான் படிக்கவில்லை. எமக்குக் கோவிலைப் பற்றியும் தெரியாது. இந்த ஸ்தலவிருட்சத்தைப் பற்றியும் தெரியாது. அவர் சொன்னதைத் தான் உங்களிடம் சொல்லுகின்றோம். குருநாதர், எம்மிடம் கோவிலுக்குப் போனால், இப்படித்தான் கும்பிட வேண்டும் என்றார்.\nநாம் அந்த எண்ணத்தை எடுக்கும் பொழுது, தெய்வமாகின்றது.\nஎண்ணிய எண்ணம் இறையாகின்றது. இறைவானாகின்றது.\nஅந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாகின்றது.\nஆக, அந்த செயலின் தன்மையாக நான் ஆகின்றேன்,\nஎன்ற செயலின் தன்மையை குருநாதர் சொன்னார்.\nஅதைத்தான் யாம் உங்களிடம் சொல்லுகின்றோம்.\n5. தேர் இழுப்பதின் மகிமை\nகோவிலில் பெரிய தேரைக் கட்டிவைத்து, சிறிய சிலையை வைத்திருக்கிறார்கள். கோவிலுக்குப் போகும் நாமெல்லாம் இதைப் போல எண்ணினால், எல்லாமே வலுவாகி, வலுவான நிலைகள் பெறுகின்றது.\nஆகையினாலே, அந்த நிலைகளில் கோவிலில் பல ஆயிரம் பேரை வைத்து, தேரை இழுக்கச் செய்கின்றார்கள். அந்தத் தேரில் சிறிய சிலையை வைக்கிறார்கள்.\nஅந்தத் தெய்வ குணத்தை, அத்தனை பேரும் ஒருங்கிணைந்து எடுத்துச் செயல்படுத்தினால், இந்த எண்ணத்திற்கு வலு உண்டு.\nஎல்லோரும் ஒருங்கிணைந்த நிலைகளில் வரப்படும் பொழுதுதான்,\nஇயக்க நிலைகள் வரும் என்று\nதேருடைய மகிமையை நாம் அறியாமல் இருக்கிறோம்.\nஆலயமான இந்த உடலைப் பரிசுத்தப்படுத்துவதற்கு இந்த நிலையைச் செய்தார்கள் ஒவ்வொருவரும் நம் உடலை ஆலயமாக்கி, ஒவ்வொரு நொடியிலும் நம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்காக ஆலயங்களை அமைத்தார்கள், ஞானிகள்.\nஆக, கேட்டுணர்ந்த நீங்கள் இனியாவது கோவிலுக்குப் போகும் பொழுது, விநாயகரை எப்படிக் கும்பிட வேண்டும் கோவிலுக்குப் போனால், அந்தத் தெய்வ சக்தியை எப்படிப் பெறவேண்டும் கோவிலுக்குப் போனால், அந்தத் தெய்வ சக்தியை எப்படிப் பெறவேண்டும் இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம், எப்படி வரவேண்டும் என்ற நிலைகளில், நீங்கள் ஒரு வழிகாட்டியாக வாருங்கள்.\n“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று, நீங்கள் எண்ணுங்கள். அந்த தெய்வகுணம் எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். எமது அருளாசிகள்.\nLabels: சாமி கும்பிட வேண்டிய முறை\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nகுருநாதர் கொடுக்கும் அருள் வாக்கு\nமெய்ஞான தியான வளர்ப்புத் திருச்சபையில் ஆயுள் கால அ...\nஞானிகள் கோவிலை அமைத்ததின் காரணம்\nCell phoneல் பார்க்க (JPEG) -- சாமிகள் உபதேசம் புத...\nCell phoneல் பார்க்க (Picasa) -- சாமிகள் உபதேசம் ப...\nCOMMENTS FOR 2014 மகரிஷிகள் உலகம்\nஞானகுரு - குருநாதரை முதலில் சந்தித்த சந்தரப்பம்\nசாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\nதுன்பத்தை நீக்கி, மகிழ்ச்சியை விளைய வைக்கும் வழி\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ���ண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-16T00:55:58Z", "digest": "sha1:3SPFCNNTDURJ3QLOXMISKKF4NPKNTV44", "length": 3928, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அமரர் ஊர்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அமரர் ஊர்தி\nதமிழ் அமரர் ஊர்தி யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச்செல்லப் பயன்படும் வாகனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-16T01:11:36Z", "digest": "sha1:DRG3HBSDUXYIKIFMR23X37ARJ4LYJZDA", "length": 11152, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் சூப்பர் தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா)\nரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா)\nவிஜய் சூப்பர் தொலைக்காட்சி என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். இது ஸ்டார் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சிகளுள் ஒன்றாகும். இது பெரும்பாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. மேலும் பல குரல்மாற்ற தொடர்களையும் [1] ஒளிபரப்பி வருகிறது.\nபிக் பாஸ் தமிழ் (மறுஒளிபரப்பு)\nதமிழ் பேச்சு எங்கள் மூச்சு\nநியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி · நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி · புதிய தலைமுறை தொலைக்காட்சி · கேப்டன் தொலைக்காட்சி · சுட்டி தொலைக்காட்சி · பொதிகை தொலைக்காட்சி · டிடி கோவை · டிடி மதுரை · டிடி புதுச்சேரி · ஜெயா தொலைக்காட்சி · கலைஞர் தொலைக்காட்சி · மக்கள் தொலைக்காட்சி · பொதிகை தொலைக்காட்சி · ராஜ் தொலைக்காட்சி · ராஜ் பிளசு · ராஜ் செய்திக��் 24X7 · (கலைஞர்) செய்திகள் · விஜய் · விஜய் சூப்பர் · சன் மியூசிக் · சன் நியூசு · சன் தொலைக்காட்சி · வசந்த் தொலைக்காட்சி · சீ தமிழ் · கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி · விண் தொலைக்காட்சி · தமிழன் தொலைக்காட்சி · லோட்டஸ் நியூஸ் · பொலிமர் தொலைக்காட்சி · தந்தி தொலைக்காட்சி · ழ தொலைக்காட்சி · வெளிச்சம் தொலைக்காட்சி\nஅசுரோ வானவில்* · சகானா தொலைக்காட்சி\nசக்தி தொலைக்காட்சி · வசந்தம் தொலைக்காட்சி · வெற்றி தொலைக்காட்சி · நேத்ரா · டான் தமிழ்ஒளி · ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி\nதமிழ் வண் · தமிழ் விசன் · ஏடிஎன் செயா · ரி.ஈ.ரி தொலைக்காட்சி · ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி\nதீபம் தொலைக்காட்சி · ஜிரிவி தொலைக்காட்சி · ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி\nதமிழ் டெலிவிசன் நெட்வொர்க் (TTN) · தரிசனம் தொலைக்காட்சி · தென்றல் தொலைக்காட்சி\n*உலகின் பிற பகுதிகளில் செயற்கைக்கோள் மூலமாக\nஇந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2017, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/13/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-16T01:06:59Z", "digest": "sha1:5E5Y6OAT7EGLOMZUPJ57IO6WCHFYTVVT", "length": 15676, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "சபரிமலை வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்சநீதி மன்றம்", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»நீதிமன்றம்»சபரிமலை வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்சநீதி மன்றம்\nசபரிமலை ���ழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்சநீதி மன்றம்\nசபரி மலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. சபரி மலை கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனுத்தாக்கல் செய்தனர். அதில் ‘சபரி மலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியதோடு, அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது என்றும், கடவுளுக்கு முன்பு அனைவரும் சமம் என்றும் கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக கேரள அரசும், சபரிமலை ஐய்யப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கேரள அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கோயிலின் ஆச்சாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றும் ஒருவரின் மத நம்பிக்கையில் குறுக்கிடுவது தவறு என்றும் கூறி இருந்தது. தேவசம் போர்டு அளித்த அறிக்கையில், காலம் காலமாக கோவிலில் கடைபிடிக்கப்படும் ஆச்சார விதிகளில் தலையிட முடியாது என்று தெரிவித்தது. இடதுசாரி தலைமையிலான அரசு 2007ம் ஆண்டு பெண்கள் கோவிலுக்கு நுழைய அனுமதிக்கலாம் என தனது பதில் மனுவில் கூறியிருந்தது. ஆனால் அதன் பின்னர் அமைந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு பெண்கள் சபரிமலைக்குள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மீண்டும் இடதுசாரி அரசு அமைந்ததும் 2016ம் ஆண்டு பெண்கள் சபரிமலைக்கு நுழைய மாநில அரசு ஆதரவு தெரிவித்தது. அதே சமயம் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என கடந்த ஆண்டு நவம்பர், 7ஆம் தேதி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் கடந்த பிப்ரவரி மாதம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கை மற்றொரு பெரிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து உத்தேசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய கேள்விகளைப் பட்டியலிட்டு அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தர விட்டனர். இவ்வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றுவதா கூடாதா என்ற கேள்வி எழுந்திருப்பதால் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை ஐயப்பன் கோவில் வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.\nPrevious Articleயுனெஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் அறிவிப்பு\nNext Article ஊழல் மேஸ்திரி ஊர் வாயில் பிளாஸ்திரி – க.கனகராஜ்\nநீட் தேர்வு: பிழையான கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nசர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது சிபிஎஸ்இ- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உரிமை – உச்ச நீதிமன்றம்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அ��ாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/t63752337/topic-63752337/", "date_download": "2018-07-16T00:40:01Z", "digest": "sha1:LF5VK4MDCJCMPLHYNE7OOH5RWNVIJBNA", "length": 10602, "nlines": 53, "source_domain": "134804.activeboard.com", "title": "ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> தமிழர் சமயம் -> ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு\nTOPIC: ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு\nஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு\nஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு\nஇந்த பதிவின் தலைப்பை பார்த்தவுடன்,பலர் முகம் சுளிக்கலாம்…ஸ்ரீ அப்பர் பெருமான் எனும் ஞானத்தின் சிகரம் எங்கே, கோழையைப் போல் அழுது இறந்த ஏசு எங்கே இருவரையும் ஒப்பிடலாமா என்று பலர் எண்ணலாம்…இந்த ஒப்பீட்டின் நோக்கம் இருவரையும் சமத்துவப்படுத்த அல்ல,மாறாக ஸ்ரீ அப்பர் பெருமானுன் மேன்மையையும் ஏசுவின் கீழ்மையையும் புலப்படுத்தவேயாம்…\nஉண்மை இறைவனை அறிபவனே ஞானி…அதைவிட்டு, தன்னைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியாமல்,பயத்தில் ” என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்” என்று இறைவனை குறை கூறும் விதமாக அழுபவன் எப்படி ஞானி ஆவான் ஒரு தண்டனையில் இருந்துக் கூட தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஏசு ஞானியா அல்லது நான்கு விதமான தண்டனையில் இருந்து விடுபட்ட அப்பர் சுவாமிகள் ஞானியா ஒரு தண்டனையில் இருந்துக் கூட தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத ஏசு ஞானியா அல்லது நான்கு விதமான தண்டனையில் இருந்து விடுபட்ட அப்பர் சுவாமிகள் ஞானியா படிப்பறிவு இல்லாத மக்களை மட்டும் கிருத்துவராக்கிய ஏசு ஞானியா அல்லது தன்னை எதிர்த்தவரும் சைவராக ஆகும்படி செய்த அப்பர் ஞானியா \nஉயிருக்கு பயந்து,அழுது,இறைவனை குறைக் கூறிய ஏசு ஞானியா அல்லது பகைவர் தண்டனை வழங்கும்போது,அஞ்சாமல் இறைவனை போற்றிய அப்பர் ஞானியா \nமேலும்,ஏசு ஒரு ஞானி இல்லை என்பதற்கு அவனிடம் உண்மை பக்தி இல்லாமையும் ஒரு காரணம்..சிலுவையில் அறையப்பட்டு கிடக்கும்போது,ஏசுவுக்கு உண்மையிலேயே இறை பக்தி இருந்திருந்தால்,சமயத்துக்காக தான் உயிர் துறப்பதை பெருமையாகக் கருதி இறைவனிடத்தில் நன்றியை செலுத்தியிருக்க வேண்டும்….ஆனால்,ஏசுவோ “இறைவா என்னை ஏன் கைவிட்டீர்” என்று அழுது புலம்புகிறான்….சாதாரண ���க்கள் கூட,தங்கள் தாய் நாட்டுக்காக தூக்கு மேடையில் கூட கலங்காமல்,சந்தோஷத்தோடு அந்தத் தண்டனையை பெறும்போது,மனிதருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய “கடவுளின் குமாரன்” ஏசு எப்படிப்பட்ட வீரனாக இருந்திருக்க வேண்டும் ஆனால்,இவனோ ஒரு கோழையாக செத்து மடிந்தான்…\nஏசு,நீரில் நடந்தான்,செவிடரை கேட்க வைத்தான் என்றெல்லாம் கூறும் கிருத்துவர்களே,உங்கள் ஏசு ஏன் தன்னை சிலுவையிலிருந்து காப்பாற்றிக்கொள்ளவில்லை \nஅப்பர் சுவாமிகளை,சமணப் பாவிகள்,நான்கு விதமான தண்டனை கொடுத்து கொல்லப் பார்த்தனர்… சமணப் பாவிகள் கொடுத்த நான்கு தண்டனைகள் :\n2.சோற்றில் விஷத்தைக் கலந்து உண்ண வைத்தல்\n3.யானையை ஏவி நசுக்க செய்தல்\n4.கல்லில் கட்டி கடலில் எறிதல்\nஅந்த சமயத்தில்,அப்பர் என்ன,இந்த ஏசுவைப் போல் அழுதாரா “என்னை கைவிட்டீரே” என்று சிவபெருமானை குறை கூறினாரா “என்னை கைவிட்டீரே” என்று சிவபெருமானை குறை கூறினாரா இல்லை,மாறாக சிவபெருமானை புகழ்ந்து பாடினார்,அதன் மூலம் அந்தத் தண்டனை அனைத்தையும் வென்றார்…கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார்….அது தான் வீரம்,அது தான் உண்மை பக்தி,அது தான் ஞானம்,அது தான் ஒரு ஞானியின் அடையாளம்… சாதாரண மனிதரின் தண்டனைக்கு பயந்து அழுது புலம்புபவன் (ஏசு) எல்லாம் ஞானியா இல்லை,மாறாக சிவபெருமானை புகழ்ந்து பாடினார்,அதன் மூலம் அந்தத் தண்டனை அனைத்தையும் வென்றார்…கடைசில்,தன்னை தண்டித்தவனையும் சைவனாக்கினார்….அது தான் வீரம்,அது தான் உண்மை பக்தி,அது தான் ஞானம்,அது தான் ஒரு ஞானியின் அடையாளம்… சாதாரண மனிதரின் தண்டனைக்கு பயந்து அழுது புலம்புபவன் (ஏசு) எல்லாம் ஞானியா ஐயோ,வெட்கம் வெட்கம்…துடப்பக்கட்டைக்குப் பெயர் பட்டுக்குஞ்சமா \nNew Indian-Chennai News & More -> தமிழர் சமயம் -> ஸ்ரீ அப்பர் பெருமானும் ஏசுவும்- ஓர் ஒப்பீடு\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajayanbala.blogspot.com/2010/05/blog-post_09.html", "date_download": "2018-07-16T00:56:41Z", "digest": "sha1:VYZZTBOF3SKYFVLTWYWJGYJKFKHZ43OM", "length": 31154, "nlines": 262, "source_domain": "ajayanbala.blogspot.com", "title": "அஜயன் பாலா பாஸ்கரன்: மனக்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்", "raw_content": "\nம��க்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்\nமறுமலர்ச்சி யுகம் : 20\nமனித மனத்தின் ஆழங்களை யார் அளக்கமுடியும்,ஆனால் தூய இலக்கியம் அதைத்தான் செய்கிறது என்றார் ருஷ்ய இலக்கியவாதியும் சாகாவரம் படைத்த 19ம் நூற்றாண்டு எழுத்தாளனுமான தஸ்தாயேவெஸ்கி. அவரைபோலவே திரைப்படம் எனும் அரிய கலையில் இப்பாதையில் பயணித்த மிகப்பெரும்கலைஞன் இங்மர் பெர்க்மன் . மனிதனை அழுத்தும் துன்பங்களையும் அவற்றிற்கும் கடவுளுக்குமான இடைவெளிகளும் தான் இவரது அனைத்துதிரைப்படங்களின் மையப்புள்ளி என்றாலும் அவ்ற்றை உயர்ந்த கலைபடைப்பாக மாற்றிய மேதமைதான் இவரை சினிமாவரலாற்றில் த்டம் பதிக்கவைத்துள்ளது. எவ்வள்வுக்கெவள்வு தனது தேடலைல் அவர் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ அதே தீவிரத்தையும் உழைப்பையும் தன் கலைத்த்ன்மைக்கும் செலவிட்டு தன்னை உறுதியான இடத்தில் தக்கவைத்துக்கொண்டது இவரது தனிச்சிறப்பு\n1918ல் ஸ்வீடனில் ஒரு தீவிர கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த பெர்க்மன் தன் சிறுவயதில் ஒரு அழகான சிறைக்குள் வளர்ந்தார். அந்தசிறை அவரது கத்தோலிக்க மதம் .. அவரது தந்தை எரிக் ஒரு மத போதகராக இருந்த காரணத்தால் தேவாலாயங்கள்,பிரம்மாண்டமான மதில்சுவர்கள், அமைதியான உருக்கள், தாழ்ந்த விதானங்கள்,மெழுகுவர்த்திகள், மணியோசைகள் தேவ கீர்த்த்னைகள் ,தேவதைகள் ,மற்றும் சாத்தான்கள் என மதம் அவரை வேறு கவனங்களுக்கு திசை திருப்பவிடாமல் ஜன்னல்களை இறுக்க அடைத்திருந்தது. மட்டுமல்லாமல் தந்தையின் கண்டிப்பான குரல் பால்யத்தில் அவருடைய மனதில் வடுக்களாக ஆழபதிந்துபோனது. இன்று தன் திரைப்படங்களில் காண்ப்படும் சோகத்திற்கும் அழுத்தங்களுக்கும் மூலபடிமம் இங்கிருந்துதான் எடுத்தாளப்ப்ட்டது என பெர்க்மெனே பின்னாளில் தன் திரைப்பட்ங்கள் குறித்து கூறுமளவிற்கு அவரது பாதிரி தந்தையான் எரிக் மூர்க்கமான மதவெறியராகவும் கண்டிப்பான கணவனாகவும் தகப்பனாகவும் இருந்தார்.\nஇதன் காரணமாகவே எட்டுவயதிலேயே அவருக்கு மதத்தின் மீது வெறுப்பு தோன்ற துவங்கியது. இந்தவெறுப்பே அவருக்கு கலைகளின் மீதான\nநாட்டத்தை திசை திருப்பியது. அப்போது அவருக்கு வடிகாலாக இருந்தவை பொம்மைகள்தான். விதவிதமான பொம்மைகளை செய்து அவ்ற்றை கதாபாத்திரங்களாக மாற்றி தனக்குதானே ஒரு பொம்மலாட்டம் நடத்தி ப��ர்ப்பது அவருக்கு பிடித்த்மான பொழுது போக்கு. இந்த ஆர்வம்அவரை கொஞ்சம் கொஞ்சமாக உந்திதள்ளி நாடகக்கொட்டைகளின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியது. ஸ்டாக்ஹோம் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முழுவதுமாக முடிக்கும் முன்பே எண்ணற்ற நாடகங்களுக்கு கதைவசனம் எழுதி, உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருந்தார்.\nகஸ்பரின் மரணம் Caspar's Death. இதுதான் 1942ல் இவர் இயக்கத்தில் தயாரான முதல் நாடகம்.அடுத்த இரண்டு வருடங்களில் மேலும் சில நாடகங்களை உருவாக்கிய பெர்கமனுக்கு திரையுலகம் சுலபமாக சுவீகரித்துக்கொண்டது. ஆல்ப் சோஜ் பர்க் Alf Sjöberg. எனும் இயக்குனரின் ஹெட்ஸ் எனும் படத்தில் உதவியாளராக தன் வாழ்க்கையைதுவக்கிய பெர்க்மன் படத்தின் திரைக்கதைக்கும் பொறுப்புவகித்தார். ஒரு கண்டிப்பான ஆசிரியரைப்பற்றின கதை இது இத்னாலேயே வெளிப்புற காட்சிகளின்போது பெரும்பாலும் பெர்க்மெனே இயக்கவும் நேரிட்டது.இப்படத்தின் உலகாளாவிய வெற்றி காரணமாக அடுத்தவருடமே பெர்க்மன் தன் முதல் திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார்.அடுத்த பத்துவருடங்களில் அசௌரவேகத்தில்ம்கிடத்ட்ட பன்னிரண்டு திரைப்படங்களை பெர்க்மென் இயக்கியிருந்தார். அனைத்துமே தனிமை அந்நியமாதல் என இருப்பின் தீராத வலியை பற்றிபேசும் திரைப்படங்களாக அமைந்திருந்தன. இவையனைத்துமே அவரது முழுமை எனும் உயரத்திற்கு அழைத்துசெல்லும் படிக்கட்டுகளாகவே அமைந்திருந்தன.\n1955ல் இவர் இயக்கத்தில் வெளியான ஸ்மைல்ஸ் ஆப் சம்மர் நைட் Smiles of a Summer Night எனும் திரைப்படம்தான் பெர்க்மனின் முழு ஆளுமையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது. இந்தவெற்றியும் அங்கீகாரமும் அவரை அடுத்தடுத்த மகத்தான இரு வெற்றிகளை அடுத்தடுத்த வருஇடங்களில் உருவாக்க வைத்தது. தி செவன் த் சீல் The Seventh Seal மற்றும் Wild Strawberries வைல்டு ஸ்ட்ராபெர்ரீஸ் ஆகையவைதான் அந்த மகத்தான் இரு காவியங்கள்.\nமொத்தம் முப்பத்தைந்தே நாட்களில் தயாரான செவன் த் சீல் உலகின் தலைசிற்ந்த பரிசான கேனஸ் விருதை பெர்க்மனுக்கு வாங்கி தந்தது.\nவைல்ட் ஸ்ட்ராபரீஸ் ஐம்பதுகளில் வெளியான் உலகைன் தலைசிறந்தபடங்களில் ஒன்றாக கணிக்கப்பட்டது. உறவுகளின் சிறுசிறுகண்ணிகளினூடே மின்மினின்பூச்சிகளய் நம் மனதில் உண்டாகும் மாயங்களின் தொகுப்பாக இப்படத்தை சொல்லலாம்.\nபெர்க்மனின் படத்தை பார்ப்பதற்கு ���மக்கு மொழி அவசியமில்லை அவர்கள் என்ன பேசுகிறார்கள் கதை எங்கேநகருகிறது என்ற கேள்விகளூம் நமக்குபயன்படாது . அவரது காட்சிகளை உள்வாங்குவதற்கு இரண்டு கண்களும் அவரது உலகத்திற்குள் நம்மை விரல்பிடித்து அழைத்துசெல்லும் அந்த இசையை கேட்பதற்கு இரண்டு காதுகளும் மட்டும் நமக்கு போதுமானது. நம்மை அறியாமல் நாம் வேறு உலகத்திற்குள் மனித மனங்களின் இருண்மைக்குள் அலைவதை உணரமுடியும். வைல்ட் ஸ்ட்ராபெர்ரீஸ் அத்தகையதொருபடமாக அமைந்தது .இறப்புக்காக காத்திருக்கும் வயோதிகனின் மனதுக்குள் செல்லும் காமிரா நம்மை தனிமையின் ஆழத்துக்குள் அழைத்துசென்றுவிடுகிறது. பெர்க்மன் வாழ்க்கையில் ஒருமைல்கல்லாக நின்றது.\nஇதனைத்தொடர்ந்து த்ரூ த கிளஸ் டார்க்கி, தி சைலன்ஸ் , பெர்சோனா, வெர்ஜின் ஸ்பிரிங் க்ரைஸ் அண்ட் விஸ்பர்ஸ், போன்ற மகத்தான் காவியங்கள் பெர்க்மனின் கைவண்ணத்தில் உலகசினிமாவுக்கு மாபெரும் நன்கொடையாக கிடைத்தன.\nபெர்க்மனின் திரைப்படங்களின் வெற்றிக்கு சரிவிகிதாமான பங்களிப்பை தந்திருப்பவர் 1953க்குபிறகான அவரது எல்லாபடங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ஓளிப்பதிவாளர் சாம் நிக்விஸ்ட். நிக்ச்விஸ்டின் ஒளிப்பதிவுக்குள் பலசூத்திரங்கள் கட்டுண்டு ஒளிந்துகிடப்பதை ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளன் கண்டுணரமுடியும்.\nபெர்க்மன் த்னது திரைப்படங்களுக்கு உலகமெங்கும் வரவேற்பை கண்டபோதிலும் தன் சொந்த நாடான ஸ்வீடனில் அவர் தொடர்ந்து அவமானப்படுத்துப்பட்டு வந்தார். ஸ்வீடனின் சக இயக்குனர் கள் அவர்மேல் கடும் விமரசனங்களை வைத்தனர். அவர்களுள் Bo Widerberg எனும் இயக்குனர் ஒருபடி மேலேபோய் 1962ல் ”பெர்க்மன் உன்னுடைய படங்கள் பழைய பனைமட்டையாக இருக்கின்றன,பார்க்க சகிக்கவில்லை தயவு செய்து உன் வாழ்க்கையில் ஒரு நல்ல படமாக எடுத்துவிடு ”எனும் வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரத்தை ஸ்வீடனில் விநியோகித்தார்.\nஇதுமட்டுமல்லாமல் 1976ல் அவரது வீட்டினுள் திடுமென புகுந்த போலிசார் அவரை கைது செய்தனர். கேட்டதற்கு அவர் வருமானவரி கட்டவில்லை என காரணத்தை சொன்னார்கள். இத்னால் பெரும் மனௌளைச்சலுக்கு ஆளான பெர்க்மன தீவிர நரம்புதளர்ச்சி நோய்க்கு ஆளானார்.பின் தனக்கிருந்த ஸ்டுடியோக்களை மூடிவிட்டு ஸ்வீடனை விட்டேவெளியேறி ம்யூனிச்சிற்கு சென்று த்னக்கன வீட்டை தேடிக��கொண்டார்.\nஇந்தப்ரசனைகளுக்கு பிறகு 1983ல் வர த்னது பாலயவாழ்க்கையை அடியொற்றி எடுத்த பேனி அண்ட் அலெக்ஸாண்டர் எனும் திரைப்படம் உலகாளவில் பிரம்மாண்டமான வெற்றியைபெற்றதோடு அவரது வாழ்நாளின் மிகச்சிறந்தபடமாகவும் உருக்கொண்டது. சிறுவயதில்தன் தந்தையிடம் அவர் வாங்கிய பிரம்படிகள் மிரட்சிகள் இவை உண்டாக்கிய மனவலிகளை தேர்ந்தெடுத்து பார்வையாளனுக்குள் மறக்கமுடியாத வடுக்களை நிகழ்த்தினார். நமக்குள் சிறுவயதிலிருந்து அழுத்தப்ட்ட பல்வேறு உணர்வுகளை கிளர்ந்தெழசெய்வதுதான் பெர்கமனின் வெற்றி .ஆனால் அதற்காக அவர் எப்போதும் மெனக்கெடுவதேயில்லை படத்தில் எங்கிருந்தூ அந்த உணர்வு நமக்குள் தோன்றுகிறது என்பதை நாமறியாவண்ணம் நம்மை நம் மேல் விழுந்த அடிகளை உணரசச்செய்வதுதான் பெர்க்மென் எனும் மகத்தான கலைஞனின் வெற்றியாக உலகசினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nபிற்பாடு மீண்டும் ஸ்வீடனுக்குள் பெர்க்மென் திரும்பிய போது அரசாங்கம் பெரும் குற்ற வுணர்ச்சியுடன் அவரை வரவேற்று அவர்பெயரில் ஒரு திரைப்பட பயிற்சி நிறுவனத்தையும் உருவாக்கியது.\n1988ல் த்னது வாழ்க்கை வரலாற்றை மேஜிக் லாண்டர்ன் எனும்பெயரில் எழுதிய பெர்க்மன் 1993ல் பெஸ்ட் இண்டென்ஷன்ஸ் எனும் பெயரில் நாவல் ஒன்றையும் எழுதினார். பிற்பாடு சினிமாவுக்கனதிரைக்கதையாகவும் இதை வடித்தார். அவரது தாய்க்கும் தாமஸ் எனும் பாதிரியாருக்குமிடையில் நடந்த ஒரு உறவை அடிப்படையாக வைத்து அவர் இந்த கதையை எழுதியிருந்தார்.\nபெர்க்மனின் திரைப்படங்கள் ஆஸ்கார்,கேன்ஸ், கோல்டன் குளோப்,பாப்டா, பெர்லின் தங்க கரடி உள்ளிட்ட உலகின் பலமூலைகளில் பலவிருதுகளை அள்ளிகுவித்துள்ளன.\n1995ல் தன் 77ம் வயதில் Ingrid von Rosen என்ற வித்வைபெண்ணை அவர் திருமண்ம் செய்தபோது அவருக்கு அது முறைப்படி ஐந்தாவது திருமணம். இதற்கு முன்பான நான்கு மனைவிகளையும் சேர்த்து அவரது குழந்தைகள் எண்ணிக்கைபலவாக இருந்தாலும் மொத்தம் 12 குழந்தைகளைமட்டுமே அவர் த்ன் வாரிசுகளாக் அங்கீகரித்துள்ளார்\nஅவரது அனேக படங்களில் நடித்த உலகபுகழ் நடிகையான் லிவ் உல்மன் தானக் விரும்பி தாய்மை அடைந்து ஒரு குழந்தைக்கு தாயானார்.\nஉலகசினிமாவில் ஆச்சர்யமூட்டும் ஒற்றுமையாக விமர்சகர்கள் இவரையும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டனியோவையும் கருதுகின்றனர். காரண��் இருவரது வாழ்க்கையும் ஒரே தன்மையுடையன . பலவிடயங்களில் இருவருக்குமிடையே காணப்பட்ட ஆச்சர்யமான ஒற்றுமை இவர்களது மரணத்திலும் தொடர்ந்தது..\nஜூலை 30, 2007, ஒரே நாளில் இருவரது மரணச்செய்தியும் அடுத்தடுத்து வந்து உலகசினிமா ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அதிர்ச்சிக்குள்ளாகியது.\nஅமரத்துவம் வாய்ந்த பெர்க்மனின் படங்களை நாம் இன்றும் பார்க்கும் போது அவர் நம் முதுகின் பின்னால் இருப்பதை அவரது படங்களின் மூலமாக உணரமுடியும் .\nஅருமை நண்பரே...தாங்களின் விபரிப்பு படத்தை பார்க்க செய்கின்றது.\nநன்றி அஜயன். தமிழக்கு நிங்கள் கிடைத்தமைக்கு நன்றி\nபகல் மீன்கள் - பாகம்; 1\nபகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...\nநகிஸா ஓஷியாமாவின் இரண்டு படங்கள்\nஹிரோஷிமா நாகாசாகி உலக வரலாற்றின் திருப்புமுனை . கறுப்பு முனை அதுவரை உலகையே ஆளூம் அதிகார வெறியின் உச்சத்திலிருந்த ஜப்பானுக்கு வ...\nஒரு கல்லைப்போல பூமியின் மேல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்ப்வன்\nகொலைக்கு பின் சில தத்துவகாரணங்கள்-சிறுகதை\nமீண்டும் அந்த உயரத்தை நோக்கி\nதமிழின் மிகமிக சிறந்த நாவல் - தாண்டவராயன் கதை\nமனக்குகை ஓவியன் ; இங்மர் பெர்க்மன்\nசொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து ...\nசொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து ...\n8 வது சென்னை திரைப்படவிழா (2)\nஅன்புள்ள அஜயன் பாலா (3)\nஇயக்குனர் பாலு மகேந்திரா (1)\nஇயக்குனர் பாலாஜி சக்திவேல் (1)\nஇலக்கிய வீதி அன்னம் விருது (2)\nஉலக சினிமா- நவீன யுகம் (4)\nஉல்கசினிமா வரலாறு பாகம் 3 (2)\nஎன்னை காதலனாக்கி பிரியும் 2010 (1)\nஃபிலிம் நியூஸ் ஆனந்தன் (1)\nகவிதை என்பது யாதெனில் (3)\nசச்சின் ஏ.ஆர் ரகுமான் ஒரு ஒப்பாய்வு . (1)\nசினிமா.மாற்றுசினிமா குறித்தகேள்வி பதில்கள்..தொடர் (2)\nடிங்கோ புராணம் – கவிதை தொடர் (3)\nதி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. (1)\nதி வே ஹோம் (1)\nநடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ (1)\nநதி வழிச்சாலை .. (5)\nநாட் ஒன் லெஸ் (1)\nநூல் விமர்சனம் : (1)\nபெண்ணென பெரிதாய் வுளத்தக்க..தொடர் . (4)\nஜெயமோகன்: மதவெறியால் உண்டாகும் மனபதட்டங்கள் (1)\nஎனது சமீபத்திய நூல் செம்மொழி சிற்பிகள்\n100க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heaventamilchat.forumotion.com/t501-aangalai-samathanam-seivathu-yeputi", "date_download": "2018-07-16T01:12:17Z", "digest": "sha1:DYOMMWUAQTEX4ESCG5BMCKKEHHYL4RPG", "length": 11785, "nlines": 91, "source_domain": "heaventamilchat.forumotion.com", "title": "** Aangalai samathanam seivathu yeputi ? **", "raw_content": "\n» ** FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க **\nஆண்களை சமாதானம் செய்வது எப்படி..\nஅழகான உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் அல்லது மோதல்கள் இருந்தால் தான், அந்த உறவு சற்று விறுவிறுப்போடு, நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு ஒன்றாக இருக்க முடியும். ஆனால் அவ்வாறு சண்டைகள் வரும் போது, ஈகோ வந்துவிட்டால், அது அந்த உறவையே முறித்துவிடும். அதிலும் வாழ்க்கை துணை கோபப்படுபவராக இருந்தால், நிறைய பொறுமை மற்றும சிறு சிறு விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் காதலன் அதிகம் கோபப்பட்டால், சில சமயங்களில் அனைத்தும் இருவருக்கும் இடையில் முடிந்துவிட்டது போல் பேசுவார்கள்.\nஅதிலும் தவறுகளை ஆண்கள் செய்துவிட்டால், அவர்கள் அந்த தவறை ஒப்புக் கொள்வார்கள். ஆனால் அதையே பெண்கள் செய்துவிட்டால், அதைப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். ஆகவே ஆண்கள் கோபப்படும் போது பெண்கள் சற்று பொறுமையாக இருந்து, அவர்களை ஒரு சிலவற்றால் சமாதானப்படுத்த வேண்டும். அது எப்படியென்று அனுபவசாலிகள் கூறுவதை படித்து பாருங்களேன்…\nஉங்கள் காதலன் கோபமாக இருக்கும் உங்களுடன் பேச தயாராக இருந்தால், அப்போது அவர்களிடம் அவர் கோபமாக இருப்பதற்கான காரணத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டோ அல்லது நீங்கள் தவறு செய்ததால் கோபப்பட்டால், அதனை பற்றி தெளிவாக அவரிடம் பேசி, அந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். இல்லை அவர்கள் பேச தயாராக இல்லையென்றால், அப்போது அவர்களுக்கு மெசேஜ் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.\nநிறைய ஆண்கள் நீங்கள் தவறு செய்துவிட்டதால் கோபப்பட்டு விட்டு, அந்த கோபத்தை குறைக்க வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் சமாதானப்படுத்தி பேச வரும் போது, அந்த பேச்சை ஏற்க நீங்கள் ஏதேனும் ப்ரூப் காண்பிக்க வேண்டும். இல்லை நீங்கள் தவறு செய்யாமல், காதலன் கோபப்பட்டுவிட்டால், அந்த நேரம் நீங்களும் கோபப்படாமல், அந்த பிரச்சனையை அவர்களுக்கு பேசி புரிய வைக்க வேண்டும். அப்படியிருந்தும் நம்பவில்லையென்றால், நம்பிக்கை இல்லாத உறவு நிலைக்காது. மேலும் அவர்களுக்கு உங்கள் மீது நம���பிக்கை இருந்தால், அவர்கள் கோபமும், நிச்சயம் போய்விடும்.\nசில ஆண்கள் கோபமாக இருக்கும் போது தனியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால், அவர்கள் பிறகு யோசித்து புரிந்து கொண்டு, பின்னர் வந்து பேசுவார்கள். ஆனால் சிலருக்கு அத்கைய இடைவெளி தேவைப்படாது. அபபோது அவர்களிடம் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பேச வேண்டும். இல்லையென்று விட்டுவிட்டால், அந்த உறவு எதையும் சரியாக தெரியாமல், பின்னர் முறிந்துவிடும்.\nஉங்கள் உறவுகளை நீட்டிக்க வேண்டுமென்றால், அனைவரிடமும் பொறுமை இருக்க வேண்டும். சில சமயங்களில் கோபத்தால் பாசமே மறைத்துவிடும். அந்த நேரத்தில் உறவு நீடிக்க வேண்டுமென்றால் பொறுமையாகத் தான், அவர்களை சமாதானப்படுத்தி, குளுமையாக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு செயலை அவர்கள் முன்பு செய்து, சிறு ஜோக்குகள் செய்தும் சமாதானப்படுத்தலாம்.\nநீங்கள் தவறு செய்தால், அப்போது மறக்காமல் உங்கள் காதலனிடம் மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது என்பது பெரிய விஷயம் அல்ல, அவ்வாறு தவறு செய்து விட்டு, ஈகோவால் அவர்களிடம் மன்னிப்பு கேட்க மறுத்தால், பின் பிரிவைத் தான் சந்திக்க நேரிடும்.\nநீங்கள் தவறே செய்யாமல் இருக்கட்டும். இருந்தாலும் உங்கள் உறவு நிலைக்க, அந்த பொய்யை உண்மையாக்கி, ஒப்புக் கொள்ளுங்கள். அதுவே தவறு செய்திருந்தால், அந்த தவறை மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த பொய்யே அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி, உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும்.\nஆகவே மேற்கூறியவாறெல்லாம் சற்று நடந்து பாருங்கள். உங்கள் காதலன் சமாதானமாகிவிடுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Suggestions/3748/Full_score_in_mathematics!.htm", "date_download": "2018-07-16T00:41:45Z", "digest": "sha1:C3AJ6F6TEL3KYGIEADYEQVW7AGNSBQQU", "length": 19119, "nlines": 63, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Full score in mathematics! | +1 கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் வழிகள்! - Kalvi Dinakaran", "raw_content": "\n+1 கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் வழிகள்\nநன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி\nபொதுத் தேர்வு என்றதும் ஒரு சில மாணவர்கள் பதற்றம் அடைகின்றனர். திட்டமிட்டு கவனமாகப் படித்தால் எந்தப் பதற்றமுமே ஏற்படாது. +2, 10ம் வகுப்புக்குதான் பொதுத்தேர்வு என்ற நிலை மாறி ��ப்போது +1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கட்டாயமாகிவிட்டது. அவர்களுக்கும் தேர்வுக்கான டிப்ஸ் வழங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில் “பொதுவாகக் கணக்கு என்றாலே கடினம் என்ற ஒருவித பயத்துடன் இப்பாடத்தைப் படிப்பவர்களே அதிகம்.\nஆனால், கணக்கு எனக்கு இனிக்கும் என்ற நேர்மறையான சிந்தனையோடு அதிகமான பயிற்சிகளை மேற்கொண்டால் கணக்கு மிக எளிதாக மாறிவிடும்” என்று நம்பிக்கையை விதைக்கிறார் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுகலைக் கணித ஆசிரியர் சி.மோகன். +1 கணிதப் பாடத்தில் சென்டம் வாங்கத் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்...\n+1 தேர்வில் 3 மணிநேரத்தில் 200 மதிப்பெண்களுக்குத் தேர்வு என்றிருந்ததை 2½ மணி நேரத்தில் 90 மதிப்பெண்களுக்கு தேர்வு என மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அக மதிப்பீட்டில் 10 மதிப்பெண் மற்றும் எழுத்துத் தேர்வில் 90க்கு குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் என ஒட்டுமொத்தம் 100க்கு 35 மதிப்பெண்கள் தேர்ச்சியாக கருதப்படுகிறது.\nவினாத்தாளில் 1 முதல் 20 வரையிலான வினாக்கள் உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் வடிவில் இருக்கும். பாடப்புத்தகத்தின் கடைசியில் தொகுதி-1 (Volume-I) இல் III மற்றும் தொகுதி-II (Volume-II)இல் 49 என மொத்தம் 160 வினாக்களில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்களும், பாடப்புத்தகத்தின் உள்ளே இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட வினாக்கள் (Creative) ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் என 20 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.\nவினா எண் 21 முதல் 30 வரையில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறும். வினா எண் 30க்கு கட்டாயமாகவும், மீதமுள்ள 9 வினாக்களில் எவையேனும் 6 என மொத்தம் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தகைய வினாக்களுக்கு இரண்டு மூன்று படிகளில் (Steps) விடையளிக்க வேண்டும். விரிவாக எழுத வேண்டியதில்லை.\nவினா எண் 31 முதல் 40 வரையில் ஒரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் 10 வினாக்கள் இடம்பெறும். வினா எண் 40க்கு கட்டாயமாகவும், மீதமுள்ள 9 வினாக்களில் எவையேனும் 6 வினாக்கள் என மொத்தம் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். 4 அல்லது 5 படிகளில் (Steps) விடையளிக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருக்கும்.\nவினா எண் 41 முதல் 47 வரையில் உள்ள ஒவ்வொரு வினா எண்ண���லும் ஒரு வினா (அல்லது) மற்றொரு வினா என இரண்டிரண்டு வினாக்களாக (Either or Type) இது அல்லது அது வடிவில் இருக்கும். ஒரு வினா எண்ணில் உள்ள இரண்டு வினாக்களில் ஒரு வினாவிற்கு மட்டும் விடை என மொத்தம் 7 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.\n+1 தேர்விற்கான கேள்வித்தாள் வடிவமைப்பு (Blue Print) கொடுக்கப்படாததால் அரசு மாதிரி வினாத்தாள் மற்றும் பாடங்களின் தன்மை இவற்றை ஆய்வு செய்யும்போது உத்தேசமாக வினா எண் 43இல் உள்ள இரண்டு வினாக்களும் பகுமுறை வடிவியல் (Analytical Geometry) பாடத்தில் இருந்தும், வினா எண் 44இல் உள்ள இரண்டு வினாக்களும் திரிகோண மிதி (Trigonometry) பாடத்தில் இருந்தும் வினா எண் 45ல் உள்ள இரண்டு வினாக்களும் வகை நுண் கணிதம் (Diferential Calculus) பாடத்தில் இருந்தும் வினா எண் 46இல் உள்ள இரண்டு வினாக்களும் தொகையிடல் (Integral Calculus) பாடத்தில் இருந்தும் கேட்கப்படுகிறது.\nஇந்த நான்கு பாடங்களில் இருந்து 8 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு பாடத்திற்கு ஒரு வினா வீதம் நான்கிற்கு மட்டுமே விடையளிக்க முடியும். மற்ற 6 பாடங்களில் இருந்து பாடத்திற்கு ஒரு வினா வீதம் 6 வினாக்களை வினா எண் 41, 42, 47ல் எந்த இரண்டு பாடங்களில் இருந்தும் ஜோடி சேர்த்து கேட்கலாம். இதிலிருந்து மூன்று வினாக்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். மேலும் 2, 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா தனியாக வருவதால் எல்லா பாடங்களையும் நன்கு படித்தால் மட்டுமே முழு மதிப்பெண் பெறமுடியும்.\nஅணிகள், வெக்டர் இயற்கணிதம், சார்புகள், நிகழ்தகவு மற்றும் தொடர்முறையும் தொடரும் போன்ற சிறிய பாடங்கள் மெதுவாகக் கற்கும் திறனுடைய (Slow learners) மாணவர்களுக்கு அதிக நம்பிக்கையும், சிறந்த பலனையும் தரும். தினமும் அதிகாலையில் எழுந்து கடினமான பாடங்களையும், உடல் சோர்வடையும் நேரங்களில் எளிய பாடங்களையும் படித்தல் நன்று.\nஒவ்வொரு அலகின் (Unit) அடிப்படையே (Basic)+1 பாடத்தில் அமைந்திருப்பதால் இந்த பாடங்களை நன்கு ஆழ்ந்து படிப்பது அவசியமாகும். இங்குதான் நீங்கள் அதிக கணித சூத்திரங்களை சந்திக்க நேரிடும்.\nஇவை அடுத்து வரும் +2 வகுப்பு பாடத்திற்கும் அதிகமாகப் பயன்படுவதோடு மட்டுமின்றி மருத்துவத்திற்கான NEET தேர்வில் இயற்பியல் பாடத்திற்காகவும், AIEEE, JEE மற்றும் பல போட்டித் தேர்வுகளுக்கு அதிகம் பயன்படுவதால் கையடக்க நோட்டில் கணித சூத்திரங்களைக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு திரும்பத் திரும்பப் படித்து நினைவுகூர்வது நல்ல பயனைத் தரும்.\nநீங்கள் மிகக் கடினம் என்று கருதும் திரிகோணமிதி, வகை நுண்கணிதம், தொகை நுண்கணித சூத்திரங்களை சார்ட் (Chart) அட்டையில் எழுதி வீட்டில் நீங்கள் உறங்கும் படுக்கை அறை மற்றும் பள்ளியில் உங்கள் வகுப்பறையில் நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் ஒட்டிவைத்துப் பார்க்கும்போதெல்லாம் நினைவுகூரலாம்.\nவகுப்பறையில் ஆசிரியரின் கருத்துகளை நன்கு உள்வாங்கி எந்தெந்த இடங்\nகளில் சூத்திரங்களைக் கையாள வேண்டும் என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் பயமின்றி உடனுக்குடன் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.\nதொடர்ச்சியாக படிக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் உடல் சோர்வைப் போக்கி மூளை சுறுசுறுப்பாக இயங்கி நினைவுத்திறன் மேம்பட வழிவகுக்கும்.பயம் கலந்த உணர்வுடன் தேர்வறைக்குள் நுழையாதீர்கள். அது உங்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.\nவினாத்தாள்களில் உள்ள வினாக்களில் நீங்கள் மிகச்சிறப்பாக விடையளிக்கக்கூடிய வினாக்களை முதலில் தேர்வு செய்யுங்கள். அதிலும், நிறுவுக, எனக்காட்டுக, சரிபார்க்க (Prove, Show, Verify) போன்ற வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். மேலும் இத்தகைய வினாக்களில் விடையும் சேர்ந்தே இருப்பதால் நாம் சரியாக செய்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சி அடுத்தடுத்த வினாக்களுக்கு சிறப்பாக விடையளிக்க வழிவகுக்கும்.\nகையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும் அடித்தல், திருத்தங்கள் இல்லாமல் இருந்தால் போதும். தேவையான இடங்களில் படம் வரையவும்.1 மதிப்பெண் வினாக்களுக்கு 20 நிமிடம், 2 மதிப்பெண் வினாக்களுக்கு 25 நிமிடம், 3 மதிப்பெண் வினாக்களுக்கு 35 நிமிடம், 5 மதிப்பெண் வினாக்களுக்கு 50 நிமிடம் என 2 மணி நேரம் 10 நிமிடத்தில் தேர்வை எழுதி முடித்து விடுங்கள். மீதம் இருக்கின்ற 20 நிமிடங்களில் எழுதியதைச் சரிபார்க்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்.திட்டமிட்டு படியுங்கள். நிச்சயம் உங்களால் முழு மதிப்பெண் பெற்று சாதிக்க முடியும். வெற்றி பெற வாழ்த்துகள் மாணவர்களே\nஎஞ்சினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்... சில ஆலோசனைகள்\nவணிகவியல் பட்டப்படிப்பிற்கு அதிக வரவேற்பு ஏன்\nஇந்தியன் நேவியின் ���ேலைவாய்ப்பு பெற வெல்ல வேண்டிய தேர்வுகள்\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nபெற்றோரின் பேராசையைக் காசாக்க நினைக்கும் கல்வித் தந்தைகள்\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nஉதவித் தொகையுடன் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்புகள்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_156764/20180411124627.html", "date_download": "2018-07-16T01:11:46Z", "digest": "sha1:N47YNJRK2YERLLCUJYVR4EDP4GBI5AYS", "length": 11947, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியவர்கள் மீது வலுவான பதிலடி கொடுப்போம்: டிரம்ப் அறிவிப்பு", "raw_content": "சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியவர்கள் மீது வலுவான பதிலடி கொடுப்போம்: டிரம்ப் அறிவிப்பு\nதிங்கள் 16, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nசிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியவர்கள் மீது வலுவான பதிலடி கொடுப்போம்: டிரம்ப் அறிவிப்பு\nசிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவான, வலுவான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும், அதிபர் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அந்த நாட்டின் அதிபர் படைகள் தடை செய்யப்பட்டு உள்ள ரசாயன ஆயுத தாக்குதல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி, கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி நகரான டூமா நகரில் ஹெலிகாப்டரில் இருந்துபோட்ட பீப்பாய் குண்டில் இருந்து நச்சுத்தன்மை கொண்ட சரின் என்ற வாயு கசிந்தது.\nஇந்த ரசாயன ஆயுத தாக்குதலில் 60 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு ஆளானதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த ரசாயன ஆயுத தாக்குதலுக்கு அதிபர் ஆதரவு படைகளும், ரஷிய படைகளும்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதை இரு தரப்பினரும் மறுத்து வருகின்றனர். ஆனாலும், இதற்கு முன்பு சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல்களின் முத்திரைதான் இந்த தாக்குதலிலும் உள்ளது என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக கூறுகின்றன.\nஇதுபற்றி வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறும்போது, \"இதில் பாதிப்புக்கு ஆளான குழந்தைகளின் படங்கள், ஒட்டுமொத்த நாகரிக உலகின் மனசாட்சியை அதிர வைத்து உள்ளன. இந்த தாக்குதல்கள், பஷார் அல் ஆசாத் படைகள் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலின் பாணிதான் தெரிந்து உள்ளது” என கூறினார்.\nசிரியாவில் நடந்து உள்ள ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ தலைவர்களுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குழுவினருடனும் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, \"சிரியா ரசாயன ஆயுத தாக்குதலில் பதிலடி தருவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். ராணுவ ரீதியில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக பல்வேறு யோசனைகள் உள்ளன. நாம் எல்லோரும் பார்த்த இந்த வன்கொடுமைகள் இனியும் தொடர்வதை அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.\nமேலும் அவர் கூறுகையில், \"நம்மால் இதைத் தடுத்து நிறுத்த முடியும். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது விரைவான, வலுவான பதிலடி கொடுப்போம்” எனவும் அவர் சூளுரைத்தார். முன்னதாக நடந்த மந்திரிசபை கூட்டத்துக்கு பின்னர் டிரம்பிடம், \"சிரியாவில் நடந்து உள்ள ரசாயன ஆயுத தாக்குதலுக்கு ரஷியா பொறுப்பேற்றால் என்ன செய்வீர்கள்” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப், \"அவர் பொறுப்பேற்கலாம். அவர் பொறுப்பு ஏற்றால், நிலைமை இன்னும் கடினமானதாகி விடும்” என்று குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கருத்து தெரிவிக்கையில், \"இதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி, நிச்சயமாக வாஷிங்டன் தக்க பதிலடி கொடுக்கும்” என்று கூறி இருப்பது முக்கியத்துவம் பெற்று உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை : டிரம்ப் விரக்தி\nகுழந்தைகள் புற்றுநோய்: ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம் ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு\nபனாமா ஊழல் வழக்கில் கைது: நவாஸ் ஷரீப், மகள் மரியம் நவாஸ் அடியாலா சிறையில் அடைப்பு\nஇம்ரான் கானுக்கு சட்டவிரோதமாக இந்தியக் குழந்தை: சுயசரிசையில் முன்னாள் மனைவி பரபரப்பு தகவல்\nஜப்பானில் 20 நோயாளிகளை குளுக்கோஸில் விஷம் கலந்து கொன்ற நர்ஸ் கைது\nலண்டனில் போராட்டம் நடத்தியர்கள்மீதுதாக்குதல்: நவாஸ் ஷெரிஃப்பின் பேரன்கள் கைது\nபோலி கணக்குகள் நீக்கம் எதிரொலி : 1 லட்சம் ஃபாலோயர்களை இழந்த டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/07/blog-post_21.html", "date_download": "2018-07-16T00:58:27Z", "digest": "sha1:EE4WIWPBK23OO6Z4TJNHC5AYTMA6ABRG", "length": 16514, "nlines": 220, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: விஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுருக்கம்", "raw_content": "\nவிஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுருக்கம்\n20.07.14 அன்று விஜய் டிவி நீயா நானாவில் நான் பேசியதன் சுருக்கம் இதுதான்:\nஇரண்டு தரப்பினரையும் நான் கேட்ட இன்னொரு கேள்வி:\n”ஒரு மாணவர் கிளிப்பிள்ளை மாதிரி புத்தகத்தில் உள்ளதை அப்படியே எழுதினால் ஒத்துக்கொள்வீர்கள். ஆனால் அவரே சொந்தமாக சிந்தித்து எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து. புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். ”மண் புழு எங்கே வசிக்கும் நான் ஒரு உதாரணம் தருகிறேன். என் நாகூர் பள்ளிக்கூட அனுபவத்திலிருந்து. புவியியலில் ஒரு கேள்வி கேட்டார்கள். ”மண் புழு எங்கே வசிக்கும் மண் புழுவின் உணவு யாது மண் புழுவின் உணவு யாது” என்று. அதற்கு ஒரு மாணவர் சரியான விடையை தன்னுடைய சொந்த பாணியில் எழுதியிருந்தார். அதற்காக அவருக்கு மார்க் தரப்படவில்லை. அடிதான் விழுந்தது. அவர் என்ன எழுதினார் தெரியுமா\n”மண் புழு என்ன மாட மாளிகைகளிலும், கூட கோபுரங்களிலுமா வசிக்கும் மண்ணில்தானே வசிக்கும் மண் புழு என்ன இட்லி, தோசை, இடியாப்ப��ெல்லாமா சாப்பிடும் மண்ணைத்தானே தின்னும்\nஇதுதான் அவர் எழுதிய ஆக்கப்பூர்வமான, நகைச்சுவையை வரவழைக்கின்ற பதில். இப்படி ஒரு மாணவர் எழுதினால் நீங்கள் என்ன செய்வீர்கள்” (இந்தக் கேள்விக்கு நாங்கள் ஒத்துக்கொள்வோம் என்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் பதில் சொன்னார்கள்).\nநான் சொன்ன கடைசி விஷயம்\n”இரண்டு தரப்பிலும் பேசியதிலிருந்து எனக்குப் புரிவது இதுதான். ஒரு மாணவர் அரசுப் பள்ளியில் படிக்கிறார் என்றால் அதற்கு ஒரே காரணம் அவரிடம் வசதியில்லை என்பதுதான்.\n”எனக்குத் தெரிந்த ஒரு மாணவர் காலையில் 4 மணிக்கு எழுந்து மாட்டுப்பால் கறந்து வீடுவீடாகச் சென்று கொடுத்துவிட்டு பின்பு ஸ்கூலுக்கு வருகிறார். அதேபோல மாலையில் ஸ்கூல் விட்டதும் மறுபடியும் பால் கறந்து வீடுகளுக்குச் சென்று கொடுத்துவிட்டு அவர் தன் வீட்டுக்குத் திரும்பும்போது எட்டு மணிக்கு மேலாகிவிடுகிறது. இப்படிப்பட்ட மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார். அம்பானி வீட்டுப் பிள்ளைகளோ, ஆச்சி மசாலா ஐசக் வீட்டுப்பிள்ளைகளோ அரசுப்பள்ளியில் படித்ததாக வரலாறு கிடையாது\n”ஒரு மாணவர் தனியார் பள்ளியில் படிக்கிறார் என்றால் அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, வசதி. பத்தாவது படிக்கக்கூட 3 லட்ச ரூபாய் செலவு செய்ய பெற்றோர் தயாராக உள்ளன. இரண்டு, ரிசல்ட். ரிசல்ட் எனும்போது இன்க்யூபேட்டரில் வைத்த முட்டை சூட்டில் குஞ்சு பொரிப்பதுபோல்தான் ஒரே மாதிரியான இறுக்கமான சூழ்நிலையில் மாணவர்களை வைத்து வெளியேற்றுகிறார்கள். வெளியில் போகும்போது அவர் நிறைய அறிவுடன் (knowledge) செல்கிறார். ஆனால் வாழ்க்கையை, பிரச்சனைகளை face செய்யும் திராணியற்றவராக, knowledgeable fool ஆக வெளியில் போகிறார்.\n“அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 40,000 சம்பளம் கிடைத்தால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 4000 தான் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. மேனேஜ்மெண்ட்டிலிருந்து அவர்களுக்கு ப்ரஷர் அதிகம் உள்ளது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாவதில் 500க்கு 490 எடுத்தால்தான் அவர்கள் பள்ளியிலேயே ப்ளஸ் 1-ல் சேர்த்துக்கொள்வோம் என்று நிபந்தனை உள்ளது இன்னும் எனக்குத் தெரிந்த சில தனியார் பள்ளிகளில் ”வகுப்பில் உள்ள ஐம்பது பேரையும் செண்டம் வாங்கவைத்தால் ஒரு கோல்டு காயின் பரிசு” என்று சொல்லப்படுக��றது. ஒரு ஆசிரியரிடம் பயிலும் 200 மாணவர்களையும் செண்டம் வாங்க வைத்தால் 4 கோல்டு காயின்கள் அவருக்குக் கிடைக்கும். மாறாக, தொடர்ந்து இரண்டு முறை யாரும் செண்டம் வாங்கவில்லையென்றால் அந்த ஆசிரியருக்கு பள்ளியிலிருந்து ’கல்தா’ கிடைக்கும்.\n“இந்த டென்ஷனையெல்லாம் ஆசிரியர்கள் யார்மீது காட்டுவார்கள்\nஇன்னும் என்னென்ன சொன்னேன் என்று எனக்கே ஞாபகமில்லை.\nLabels: அரசுப் பள்ளி, ஆசிரியர், நகைச்சுவை, மாணவர்\n நாங்கள் உங்கள் அருகில் நிற்கவில்லை நா...\nகடற்கரையில் காற்று வாங்க போனோம்\nஉன்னுடைய மகனாக இருந்தால் தாமதமாகி வருவீரா\nஇலவச ஆன்லைன் இணைய தளங்கள்\nஅந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள் \nஎங்கும் ரத்தம், எங்கும் மரணம் - தி இந்து\n'பாகிஸ்தானின் மருமகள்': பாஜக விமர்சனத்துக்கு சானிய...\nநான் இஸ்லாமியனாக மாறிய பிறகு....\nஅல்லாஹ்வை நம்பும் முஸ்லிம்கள் அல்லாஹ்வைமறுக்கும் ய...\nவசப்படுத்திய வாவுபிள்ளை ராஜா அவர்களின் வரிகள்\nகருப்பு கண்டத்தின் கலங்கரை விளக்கம்\nவிஜய் டிவி நீயா நானாவில் நாகூர் ரூமி பேசியதன் சுரு...\nநிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nஎழுத்தால் போட முடியாத எடை ......... கவிஞர் வாலி\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nவேஷ்டியாக ஹஜ்/உம்ராவில் இஹ்ராமில் அணிந்து தொழுகிறோ...\nநேர்மையும் நெறியும் பிறழாத மருத்துவர்கள் இன்றும் உ...\nதந்தை சொற்படி நாகரீகமாக எழுத கற்றுக்கொண்டேன்.\nஎன் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு....\n\"விபத்து, தீராத நோய்கள் போன்ற அவஸ்தைகள் இல்லா மரணம...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி .\nஅன்புடன் புகாரி 100 கவிதைகள் மற்றும் கட்டுரைகள்\nஇந்திரா கிளப்பிய விவாத சுனாமி\nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 5\nஅழிந்துபோகும் தமிழும் தமிழ் இனமும்\nநினைவழியா நாட்கள் என்ற கவிதை(ஒரு பகுதி) - அன்புடன்...\nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 4\nஇடிபாடுகளிலிருந்து உயிர் பிழைத்தவர் செருப்பைத் தேட...\nசிறுவர் பாடல்கள் - குழந்தைக் கவிஞர். புதுகை அப்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oodukathir.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2018-07-16T01:04:23Z", "digest": "sha1:RJZIRHW4PYFLUOU4ZGKCPLKMZ73JFWMZ", "length": 25527, "nlines": 94, "source_domain": "oodukathir.blogspot.com", "title": "ஊடுகதிர்: ஒட்டும் தேமுதிக, முறியும் காங்கிரஸ், சிரிக்கும் திமுக", "raw_content": "\nஊடுபாய்ந்து பார்க்கும். காட்சிகளின் மறுபக்கத்தைப் பேசும்.\nஒட்டும் தேமுதிக, முறியும் காங்கிரஸ், சிரிக்கும் திமுக\nஅதிமுக -வுடன் தேமுதிக உறவு வலுவடைவதும், பலவீனப்பட்டுள்ள காங்கிரஸ்-திமுக கூட்டணி முறியும் சாத்தியம் அதிகமாவதும் திமுக-வுக்கு பலவீனம் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும், இந்த இரண்டு காரணிகளும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு சாதகமான வானிலையையே தோற்றுவிக்கின்றன. இது விநோதம்தான் ஆனாலும் உண்மை.\nகாங்கிரஸ் கையாலேயே பச்சைக் கொடி காட்டவைத்து எதிர்பார்ப்புக்கு மாறாக பழைய தகுதியுடன் 31 இடம் கொடுத்து பாமக-வை கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டது திமுக-வின் உத்தி. காங்கிரசை நெருக்கடிக்குள்ளாக்கும் வியூகத்தின் முதல் படி அது. இதனால் திமுக-வுக்கு இரண்டு சாதகங்கள். ஒன்று, இருப்பது இவ்வளவுதான் இதில் எவ்வளவு கொடுக்கமுடியும் என்று காங்கிரசிடம் கேட்கமுடியும், இன்னொன்று, நீங்கள் வெளியே போனாலும் எங்களால் சமாளித்துக்கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கை நிலையை காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே ஈட்டிக்கொள்ளமுடியும்.\nஇதற்குப் பிறகு காங்கிரசுக்கு உள்ள சாத்தியங்கள் மூன்று: திமுக தரும் இடங்களைப் பெற்றுக்கொள்வது அல்லது தேமுதிக-வுடன் கூட்டு சேர்ந்து தனி அணியாகப் போட்டியிடுவது அல்லது அதிமுக-கூட்டணியில் இணைவது. தற்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், அந்தக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், கடைசி இரண்டு சாத்தியங்களும் அடிபட்டுவிட்டன. அதாவது தேமுதிக-வுடன் தனி அணி காண்பதும் இயலாது, அதிமுக கூட்டணியில் நுழைவதற்கும் போதிய இடம் இருக்கப்போவதில்லை. அதிகாரபூர்வமாக அதிமுக-தேமுதிக கூட்டணி முடிவாகும் நிலையில், காங்கிரசை கூட்டணியில் வைத்துக்கொள்வதா வேண்டாமா அல்லது எத்தனை இடங்கள் தருவது என்பதைத் தீர்மானிக்கும் சர்வ வல்லமையும் திமுக-வுக்கு வந்துவிடும்.\nகாங்கிரசை திமுக கழற்றிவிடும்பட்சத்தில் அதற்கு தனியாக நிற்பதைத் தவிர போக்கிடம் இல்லை. தனித்துவிடப்பட்ட பாஜக-வுக்கு ஒரு பேச்சுத்துணை அவ்வளவே. அதே நேரத்தில் வெட்டியாக வாக்கு வங்கி இல்லாத காங்கிரசுக்குத் தரவேண்டிய குறைந்தது 60 இடங்கள் திமுக-வுக்கு மிஞ்சும், இதனால் அதிகமான இடங்களில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மைக்கான வாய்ப்புகளை திமுக அதிகரித்துக்கொள்ளும். இரண்டாவது, தேமுதிக என்னும் அனுபவமற்ற தலைவர்களை பக்குவமற்ற தொண்டர்களைக் கொண்ட பலவீனமான கட்சி சுமார் 40 இடங்களைப் பெற்றாலும்கூட அவை திமுக-வுக்கு சுலப வெற்றிக்கான வாய்ப்பாக மாறிவிடும். ஒருவேளை காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் நுழையும் பட்சத்தில் யானை புகுந்த வெண்கலக் கடையாக அதிமுக முகாமில் கடும் சத்தமும் சலசலப்பும் தோன்றும். மொத்த இட ஒதுக்கீடுகளையும் மறுவரையறை செய்யவேண்டியது வரும். பழைய கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் வெளியேறலாம், ஒருவேளை காங்கிரஸ் இல்லாத திமுக-வுடன் கூட்டணிக்கே வந்தாலும் வரலாம். மதிமுக-வுக்கு தார்மீக (\nதம்மளவிலேயே பலமாக உள்ள வடக்கு மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், பாமக- துணையோடு தேர்தலை எதிர்கொள்ளும் திமுக, அந்த மண்டலத்தில் (சென்னை நீங்கலாக) கிட்டத்தட்ட எல்லாத் தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துகொள்ளும். தென் மாவட்டங்களில் வழக்கமான தேவர் அரசியலுக்கு எதிரான தலித், நாடார் வாக்குகள் உறுதி செய்யப்பட்டால், அங்கும் திமுக-வுக்குப் பெரும் சவால்கள் இருக்காது. அந்த நிலையிலும் திமுக-வின் கவலை ரேகை சென்னை, டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம், கடலோர மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் விரவியிருக்கும். ஆனால், இந்தப் பகுதிகளில் 30-40 சதவீத இடங்களில் வென்றாலும் ஆட்சியமைப்பதற்குப் போதுமான இடங்கள் கிடைத்துவிடும்.\nஎப்படிப்பார்த்தாலும், காங்கிரஸ் போடும் கணக்கு தப்புக்கணக்காகப் போவதற்கே சாத்தியங்கள் அதிகம். காத்திருப்போம் காட்சிகள் விரியும், கணிப்புகளைவிட யதார்த்தம் சுவாரசியமானது.\nLabels: அதிமுக, காங்கிரஸ், கூட்டணி, திமுக, தேமுதிக, தேர்தல், பாமக\nதிமுக ஜெயிப்பதில் ரொம்ப சந்தோஷம் போலிருக்கிறது. Nobody can predict the success. share market போலத்தான் இதுவும்.\n@ராமலிங்கம், சந்தோஷமும் இல்லை வருத்தமும் இல்லை.\n ஆனால் எப்படியும் நஷ்டம் திமுக வுக்குதான். தற்போது பாமக -திமுக கூட்டணி, அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டால், காங்கிரஸ் மூணாவது அணி அமைக்க முடியாமல் திமுக வின் பேரத்துக்கு படியும் என்று நினைகிறீர்கள். ஒரு வேலை பிஹாரில் செய்தது போல் காங்கிரஸ் தனித்து நின்றால் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என��பதால் நஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் காங்கிரஸ் தனித்து நின்றால் அதனால் பிஹாரில் லாலுவுக்கு ஏற்பட்ட கதி இங்கே கலைஞருக்கு ஏற்படலாம். தமிழகத்தில் கலைஞர் ஆட்சியை இழந்தால், அதன் பிறகு மத்தியிலும் அதிகாரத்தை இழக்க விரும்பாமல் கூட்டணியிலே ஒட்டிகொண்டிருப்பார். எனவே காங்கிரசை-திமுக கூட்டணி உருவாகவில்லை என்றால் அதிக நஷ்டம் திமுகவுக்குத்தான். பாப்போம் கணிப்புகளைவிட யதார்த்தம் சுவாரசியமானதுதான் .\nசிவா சொல்வது போல் நஷ்டம் ஒன்றும் தி.மு.க வுக்கு இல்லைஅது தான் 1.76 இலட்சம் கோடியில் பங்கு பிரித்தாயிற்றேஅது தான் 1.76 இலட்சம் கோடியில் பங்கு பிரித்தாயிற்றேதமிழ் நாட்டில் பாதி பாக்கெட்டில்தமிழ் நாட்டில் பாதி பாக்கெட்டில்அப்புறம் நஷ்டம் எங்கிருந்து வரும்அப்புறம் நஷ்டம் எங்கிருந்து வரும்ஓர் ஐந்து வருடம் அழகிரியோஓர் ஐந்து வருடம் அழகிரியோ,ஸ்டாலினோஅதற்குள் \"அவர்\" போய் விட்டால்இப்போதிருக்கும்\"ஒற்றுமை\"2011 ம் ஆண்டு உலகுக்கே சோதனையான ஆண்டாக வலம் வந்து கொண்டிருக்கிறதுதுனீசியாவில் ஆரம்பித்தது,லிபியாவைத் தாக்கி யேமன்,ஈராக் என்று..................................................துனீசியாவில் ஆரம்பித்தது,லிபியாவைத் தாக்கி யேமன்,ஈராக் என்று...................................................காங்கிரஸ் இறங்கி வரும் போல் தெரியவில்லை.காங்கிரஸ் இறங்கி வரும் போல் தெரியவில்லைபேச்சுக்கு வந்த \"குழு\" தோல்வியுற்றால்,டெல்லி திரும்புவது கேள்விக்குறியாகி விடும் போலிருக்கிறதுபேச்சுக்கு வந்த \"குழு\" தோல்வியுற்றால்,டெல்லி திரும்புவது கேள்விக்குறியாகி விடும் போலிருக்கிறதுமடியில் கனமிருப்பதால் \"தானைத் தலைவர்\" தலை குனிந்தே ஆக வேண்டியிருக்கும்மடியில் கனமிருப்பதால் \"தானைத் தலைவர்\" தலை குனிந்தே ஆக வேண்டியிருக்கும்(பார்ப்போமா\nஎன்னமோ கூட்டணின்னு சொன்ன வார்த்தைக்காக உண்மையிலே அப்படி நிப்பாங்கன்னு நினைக்கறது தப்பு. நாளைக்கே பேரம் படியலன்னு காங்கிரஸ் தி மு தி க விற்கு நிறைய இடமும் தேர்தலுக்கு செலவு பண்ண பணமும் குடுத்த உடனே அ தி மு க வை கழட்டி விட மாட்டார் விஜய காந்த் -ன்னு நினைக்கறீங்க\nஇது தினமணியில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் ஒரு செய்திக் கட்டுரை. இந்தக் கட்டுரையில், முதுகெலும்பே இல்லாத காங்கிரசுக்குக் கூட, சீட்டுப்\nபேரம் பேசுவதில் வந்திரு��்கும் தைரியம், முன்னேற்பாடு பற்றிக் கொஞ்சம் சுவாரசியமான தகவல்கள் இருக்கின்றன.\nஅதைவிட, பாமகவுக்கு ஒதுக்கியிருக்கும் சீட் எண்ணிக்கையை வைத்து, அதற்குக் குறைந்தபட்சம் பன்னிரண்டு சதவீத வாக்குவங்கியாவது இருக்க வேண்டுமே, இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது பாருங்கள்\nகோபத்தில் காங்கிரஸ்; தயக்கத்தில் திமுக\nகாங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன்\nமுதல் கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும்,\nவெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.\nகாங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது முதலே\nஅதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை திமுக தலைமை எதிர்கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில், ஐவர் குழுவின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலு, காங்கிரஸ் பத்திரிகைத்தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகிய மூவர் மட்டும்தான் முதல்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்த திமுகவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும், மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனும் பேச்சுவார்த்தைக்கு வந்தது முதலாவது அதிர்ச்சியாக இருந்தது.\nபேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ப. சிதம்பரம் தனது கையில் பேசவேண்டிய விஷயங்கள் பற்றிய குறிப்புடன் வந்திருந்தது திமுக அணி சார்பில்\nவந்திருந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்ட அமைச்சர் துரை முருகன், அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி\n@சிவா, உங்கள் வாதத்தில் சாரமுள்ளது.\n@yoga, சரடுவிடும் சுப்பிரமணியன் சுவாமியே 60 ஆயிரம்கோடி கொள்ளை அடித்ததாகக் கூறுகிறான். ஆனால், உங்களுக்கோ, 1.76 லட்சம் கோடி இல்லையா இந்த ஸ்பெக்ட்ரம் இழப்பு கணக்கீட்டிலும், குற்றச்சாட்டிலும் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று வாதிடுவீர்கள் என்றால் நீங்கள் ரொம்...ப நடுநிலையான ஆய்வாளர்தான். அது சரி கருணாநிதிக்��ு மடியில் கணம், உலகின் ஆகப் பரிசுத்தமான காங்கிரசுக்கு மடியில் கணம் ஏதும் இல்லை அப்படித்தானே இந்த ஸ்பெக்ட்ரம் இழப்பு கணக்கீட்டிலும், குற்றச்சாட்டிலும் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று வாதிடுவீர்கள் என்றால் நீங்கள் ரொம்...ப நடுநிலையான ஆய்வாளர்தான். அது சரி கருணாநிதிக்கு மடியில் கணம், உலகின் ஆகப் பரிசுத்தமான காங்கிரசுக்கு மடியில் கணம் ஏதும் இல்லை அப்படித்தானே சபாஷ் நீங்கள் அஜாதசத்ரு-வின் மித்ரன்தான். ஒரே ஒரு விடுபட்ட தகவல் சிதம்பரம் பாக்கெட்டில் பேனா இருந்ததைக் கண்டு திமுக அடைந்த அதிர்ச்சி இருக்கிறதே......\nசுத்தம்ன்னு நான் எங்கே சொன்னேன்எல்லாம் கறை படிந்த \"கை\" கள் தான்எல்லாம் கறை படிந்த \"கை\" கள் தான்கூடவே,ஈழத் தமிழரின் இரத்தக் கறையும் எக்ஸ்ட்ராவா படிந்தேயிருக்கிறதுகூடவே,ஈழத் தமிழரின் இரத்தக் கறையும் எக்ஸ்ட்ராவா படிந்தேயிருக்கிறதுதி.மு.க வின் பம்மலுக்குக் காரணம் தான் நான் சொன்னதுதி.மு.க வின் பம்மலுக்குக் காரணம் தான் நான் சொன்னதுமற்றும்படி \"அவர்\" தோற்பதாவது\"பிணமும் வாய் திறக்கும் \"மர்மப் பொருள்\" இருக்கும் வரை ஜெயிக்கலாமே\nகண்டிப்பாக இது எதுவும் நடக்க போவது இல்லை\nஇந்த முறை அதிமுக, மதிமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரிகள் ஒரு புறம்\nதிமுக, பாமக, காங்கிரஸ், விசி மற்றும் உதிரிகள் ஒரு புறம்.\nஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்ளவரை கண்டிப்பாக திமுக காங்கிரஸை கூட்டணியை விட்டுவிலக்காது.\nஐயா திமுக வெற்றிக்காக நிறைய ஏங்குகிறவர் போல் தெரிகிறது. உங்களுக்கு தெரிந்த இந்த கணக்குகள் காங்கிரஸ்புலிகளுக்கு தெரியாமலா இருக்கும். திமுக காங்கிரஸை கழட்டி விட்டால் கலைஞர் டிவி வரை வந்த சிபிஐ க்கு அதற்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் போகுமா என்ன பின்னர் அம்மான்னாலும் நடக்காது அப்பான்னாலும் நடக்காது.அதனால நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்காது, 2G ஒரு புலிவால் பிடித்தாகிவிட்டது இனி விட முடியாது.\nஒட்டும் தேமுதிக, முறியும் காங்கிரஸ், சிரிக்கும் தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_2759.html", "date_download": "2018-07-16T01:17:31Z", "digest": "sha1:CMRDTF2CHJEJ5SETYDL7J3EOBEIWH3IQ", "length": 20699, "nlines": 203, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: அம்பர்நாத் ஆலயம்", "raw_content": "\nவியாழன், 17 மார்ச், 2011\nஞா�� பூமி டிசம்பர், 2003 இதழில் வெளியானது\nபல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு மும்பாசுரன் என்ற அரக்கனை தேவி வதம் செய்ய, அவன் வேண்டுதலின் பேரில் ‘மும்பை’ நகரம் தோன்றியது. ஊர்ப் பெயருக்குக் காரணமான மும்பாதேவி ஆலயம் மிகப் பிரசித்தி பெற்றது. அன்னை மஹாலட்சுமியின் அருள் வீச்சிலே பணக்கார நகரமாக விளங்கும் மும்பையில் சிவாலயங்களுக்கும் குறைவில்லை. பாபுல் நாத், வால்கேஷ்வர், பூலேஷ்வர், அம்பர்நாத் சிவாலயங்கள் மிகப் பிரசித்தி பெற்றவை.\nமும்பையிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் அம்பர்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ள சிவாலயம் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இவ்வாலயம் கலைச் சிறப்புடன் காட்சியளிக்கிறது. கி.பி.1020 முதல் 1035 வரை ஆண்ட சிலாஹா வம்ச அரசனான சித்தோராஜா காலத்தில் சாளுக்கியக் கலை நயத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆலயம் 1061ம் ஆண்டு அவரது தம்பி மும்பாளிராஜ் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. சிலாஹர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களாதலால், தெற்கு மற்றும் வடக்கிந்திய பாணியில் இந்த ஆலயத்தின் கட்டமைப்பு அமைந்துள்ளது. சிமெண்ட், சுண்ணாம்பு போன்ற எந்த ஒட்டுப் பொருளும் உபயோகப் படுத்தாமல், கற்களை ஒன்றினுள் ஒன்று பொருந்துமாறு செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும். இந்த அமைப்பின் காரணமாகவே ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பொலிவுடன் காட்சி தருகிறது.\nஆலயச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் நம் கண்களுக்குப் பெரு விருந்து. அழகான தோற்றம், அற்புதமான உருவமைப்பு, நுணுக்கமான வேலைப்பாடுகள், கந்தர்வர், கின்னரர், தேவர்கள் , மண்டையோட்டு மாலை அணிந்த காளீதேவி, தூண்களில் அமைந்துள்ள நளினமான தேவமங்கையர், மோகம், குரோதம், லோபம் போன்ற குணங்களை சித்தரிக்கும் அழகிய சிற்பங்கள் அற்புதமான கலை வண்ணத்தில் நம்மை தேவ லோகத்திற்கே அழைத்துச் செல்கின்றன. நம் இந்தியச் சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது இந்த ஆலயம்.\nஇங்கு கர்ப்பக் கிரஹம் எட்டடி ஆழத்தில் அமைந்துள்ளது – வித்தியாசமானது. சிறிய மண்டபத்தினுள் நுழைந்து உள்ளே சென்றால், ஒரு சதுரமான சபா மண்டபம்; அதனுள் 140 படிகள் கீழிறங்கி சென்றாலே சிவலிங்கத்தைத் தரிசிக்க முடியும்.\nமிகக் குறுகலான பாதை. உள்ளே சுயம்பு லிங்கம் கற்பாறையில் உருவானது. ஆலயத்தை ஒட்டி ஓடும் வால்துனி நதியிலிருந்து எடுக்கப்பட்டது. எந்த சன்னலும் இல்லாத அந்தப் பாதாள அறை குளு குளுவென ஓரளவு வெளிச்சத்துடன் அமைந்திருப்பது அதிசயமாக உள்ளது. தரையிலிருந்து சற்றே உயர்ந்த சிறிய சிவலிங்கம். இங்கு ஒரு மூலையில் ஒரு சிறிய துளை உள்ளது. அதன் வழியே தினமும் இரவில் ஒரு நாகம் வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது.\nசமீப காலமாக ஆலயப் பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள வால்துனி நதி வறண்டு சாக்கடையாக மாறியுள்ளது. சரியான பராமரிப்பின்றி ஆலயம் பழுதுபட ஆரம்பித்துள்ள நிலையில், ஆலயத்தின் தொன்மையும், கலை நுணுக்கச் சிறப்பும் அறியப்பட்டு தற்சமயம் ஆலயம் தொல்துறை ஆராய்ச்சியாளார் வசம் உள்ளது. இந்தியாவின் வரலாற்று, கலாசாரப் பெருமை பெற்ற 218 இடங்களில் ஒன்றாக இந்த ஆலயம் யுனெஸ்கோவினால் குறிக்கப்பட்டுள்ளது.\nசுயம்பு லிங்கத்தில் தெய்வீக ஈர்ப்பு சக்தி உள்ளதை உணர முடிகிறது.\nசிவராத்திரி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் ஆலயம் வெறிச்சோடி உள்ளது. ஆலயத்திற்கு வெளியே சிறு பிள்ளையார் சந்நிதி பின் நாளில் உருவாக்கப்பட்டுள்ளது. வேறு எந்த சந்நிதியும் இல்லை.\nஅமைதியும், அழகும், கலை நுணுக்கமும் செறிந்த இவ்வாலயத்தை சுற்றுல துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்தால், மும்பையின் முக்கிய ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ வைக்கமுடியும்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 12:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வ���ளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத��திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88//%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/144/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81//&id=41123", "date_download": "2018-07-16T01:08:21Z", "digest": "sha1:65N7NF4YANIE7M2LVKAROL7P4ELJSAUZ", "length": 19084, "nlines": 150, "source_domain": "tamilkurinji.co.in", "title": "மும்பையில் வன்முறை தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு ,Mumbai bandh: Mumbai, Maharashtra wary after bandh, rasta roko calls tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,Mumbai bandh: Mumbai, Maharashtra wary after bandh, rasta roko calls tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமும்பையில் வன்முறை தானேவில் 144 தடையுத்தரவு பிறப்பிப்பு\nமஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818 -ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் பங்கேற்றனர். அந்த போரின் 200-வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித்மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியது. ஓர் இளைஞர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது.\nஇந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.\nஇந்த வன்முறை சம்பவத்தில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார்.போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான மாநில ரிசர்வ் படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.\nஇந்தநிலையில், மோதலில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மும்பையில் செம்பூர், கோவண்டி பகுதியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுக வழித்தடத்தில் ரெயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nபுனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ��கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nவன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, மராட்டிய மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலைகளில் அமர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா-மும்பை இடையேயான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மும்பையில், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், ஓடாத காரணத்தால் பயணிகள் பரிதவித்தனர். நல்சோபரா ரயில் நிலையத்தில், போராட்டாக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராடியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிழக்கு எக்ஸ்பிரஸ்வே சாலையை போராட்டக்கார்கள் மறித்துள்ளதால், அங்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.\nதானேவில் ஜனவரி-4 ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிக்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விடுவதாக ஆளும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் குற்றம் சாட்டியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்\nராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று\nகல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்\nமத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து\nபெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி\nஅனைத்துத் துறைகளிலும் அடிமட்ட அளவில் பெண்களின் பங்களிப்பு உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.நரேந்திர மோடி (NaMo) வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுப் பெண்களுடன் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-இன்று எந்தத் துறையை\nமனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்\nஎம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அசாமின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்\nகல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்\nபெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி\nமனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்\nமும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்\nகாதலை நிரூபிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பாஜக தலைவர் காதலியின் கண்முன் உடலுறுப்புகள் தானம்\nகூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.\nஉ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை\nஇந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை\nஇதுவரை கழுத்தை நெறித்தீர்கள்; இனி, கேஜ்ரிவாலை செயல்படவிடுங்கள்'- மத்திய அரசை கண்டித்த சிவசேனா கட்சி\nரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nதீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல் உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்\nஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை:சிசிடிவியில் பதிவாகிய திகில் காட்சிகள்\nபாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது ஏன்\nகாவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது- 4 மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பு\nஇளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு\nமனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர்\nபேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பண���் பறித்த இளம்பெண் கைது\nகால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8384/", "date_download": "2018-07-16T01:13:38Z", "digest": "sha1:QCXKCY7GVADATPE2SUMPPCZUN6PT2LGY", "length": 9796, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரண்டையின் மருத்துவக் குணம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nபிரண்டையை சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு சிவக்க வதக்கி புளி, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி வைத்து துவையலாக அரைத்து மதிய சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர செரியாமை நீங்கி பசி உண்டாகும்.\nபிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு கால்பகுதி உப்பு, கால்பகுதி புளியும் சேர்த்து சுண்டவைத்து இளஞ்சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாய்ப்பூச வீக்கம் வாடி குணமாகும்.\nபிரண்டையை நெகிழ அரைத்து உடைந்த எலும்பை சரியாக இணைத்து அதன்மேல் கவனமாக பற்றுப்போட்டு வந்தால் உடைந்த எலும்பு ஒன்று கூடிவிடும்.\nபிரண்டையைத் துண்டித்து உலர்த்திக் கொளுத்திச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்துத் தெளிவிறுத்தி காய்ச்சி எடுப்பதாகும்.\nபிரண்டை உப்பு 1 குண்டுமணி அளவு எடுத்து வெண்ணெய் அல்லது நெய்யில் 1 அல்லது 2 மண்டலம் கொடுத்துவர இரப்பை, சிறுகுடல், பெருங்குடல் புண்கள், குன்மக்கட்டி, தீராத நாட்பட்ட வயிற்றுவலி, நவமூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ் இரத்தம் வருதல் தீர்ந்து குணமாகும்.\nநன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்\nதேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் பிரதமர் மோடியிடம் காண்கிறேன் July 13, 2017\nசாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அதுபோலத் தான் வாழ்க்கையில் யோகாவும் June 21, 2017\nசிறுவாணி தண்ணீரில் கேரளாவுக்கு சிறிதளவு உரிமைகூட கிடையாது August 29, 2016\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க January 12, 2017\nமதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்\nஇருக்கும் போது உதவி செய்யாமல் மரணத்திற்கு பின் அரசியல் செய் யும் அநாகரீகம் September 3, 2017\nஒரு இந்து அறிந்தும் அறியாததும் April 30, 2017\nசெல்வம் குறைவதின் அறிகுறிகள். May 1, 2017\nஏகாதசி விரதம் இருக்கும் முறை December 28, 2017\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkinnam.blogspot.com/2012/10/blog-post_7399.html", "date_download": "2018-07-16T01:11:10Z", "digest": "sha1:Y7QCHUB6QBULVUVUNMUXVZJ3JVYHKHHQ", "length": 34068, "nlines": 1023, "source_domain": "thenkinnam.blogspot.com", "title": "தேன் கிண்ணம்: யார் சொல்லி காதல் வருவது", "raw_content": "\nMS விஸ்வநாதன் - TK ராமமூர்த்தி\nயார் சொல்லி காதல் வருவது\nயார் சொல்லி காதல் வருவது\nயார் சொல்லி காதல் போவது\nயாருக்கு அடிமை இந்த காதல்\nஏன் இந்த காலம் நகருது\nஏன் இந்த காதல் தகருது\nஏன் இந்த மாறுப்பட்ட தேடல்\nஇதயங்கள் இழையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்\nஇமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்\nபூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்\nபூமி தாண்ட வழியே இல்லை வா\nகாதல் இங்கே தவறு என்றால்\nகாதல் இன்றி கடவுள் இல்லை வா\nஉன்னை நீ ஏன் வதைக்கிறாய் காரணங்கள் தெரியாமல்\nகாதல் தானே மீண்டும் உன்னை மீட்டு எடுக்கும்\nஎன்னை நீ ஏன் வெறுக்கிறாய் என் நிலமை புரியாமல்\nகாதல் உன்னை மௌனமாக அழுகவைக்கும்\nதேதி போல் காதலை நீயும் கிழித்து விட முடியாதே\nஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே\nகாதலுக்கு மாற்று எதுவும் இல்லையே\nஆடை போல கழட்டி போட முடியவில்லை உன்னை நான்\nஉயிரை போல எனக்குள் உள்ளாய் வா\nஎன்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்\nஇதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே\nசாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்\nவாய் வழி நீ என்னை தான் வேண்டாம் என்று சொன்னாலும்\nஉன்னை ஒரு நாள் உந்தன் மனமே கொன்று விடுமே\nநீயும் நானும் சேர்ந்தே செய்தோம் காதல் என்னும் சிற்பத்தை\nசிற்பம் வேண்டாம் என்றே நீயும் தொடங்கினாய் யுத்தத்தை\nஇது என்ன நியாயம் நீ சொல்லடி\nஇன்னும் நூறு தலைமுறை இந்த மண்ணில் வாழுமே\nஅன்றும் இந்த காதல் இருக்கும் வா\nஉயிர்கள் ஜனித்த நொடியில் இருந்து\nகாதல் இன்றி உயிர்கள் ஏது வா\nயார் சொல்லி காதல் வருவது\nயார் சொல்லி காதல் போவது\nயாருக்கு அடிமை இந்த காதல்\nஏன் இந்த காலம் நகருது\nஏன் இந்த காதல் தகருது\nஏன் இந்த மாறுப்பட்ட தேடல்\nஇதயங்கள் இழையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்\nஇமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்\nபூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்\nபூமி தாண்ட வழியே இல்லை வா\nகாதல் இங்கே தவறு என்றால்\nகாதல் இன்றி கடவுள் இல்லை வா\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்: யுவன் சங்கர் ராஜா\nவகை 2010's, 2011, சினேகன், யுவன் சங்கர் ராஜா\nநாங்கள் விரும்பும் நீங்களும் விரும்பும் பாடல்களை பகிர்ந்து கொள்ள இந்தத் தேன் கிண்ணம்\n6ம் ஆண்டில் தேன்கிண்ணம் - கான கருங்குயிலே கச்சேரிக...\nஎங்கே செல்லும் இந்த பாதை\nவாய மூடி சும்மா இருடா\nஅட்டகத்தி - வழி பார்த்திருந்தேன்\nஇதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்\nதாண்டவம் - உன்னாலே அழகானேன்\nகண்ணோடு கண்ணான என் கண்ணா\nதாண்டவம் - யாரடி யாரடி மோகினி\nதுள்ளி துள்ளி நீ பாடம்மா\nதாண்டவம் - அனிச்சம் பூவழகி\nதாண்டவம் - அதிகாலை பூக்கள்\nலாலி லாலி லாலி லாலி\nதாண்டவம் - நீ என்பதே நான் தான்னடி\nபூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு\nதாண்டவம் - உயிரின் உயிரே\nதாண்டவம் - சிவ தாண்டவம்\nஊரே ஊரே என்ன பெத்த ஊரே\nமுகமூடி - குடி வாழ்த்து\nநிலா நிலா நிலா நிலா\nகருப்பான கையாலே என்ன புடுச்சான்\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு\nகருப்பு நிலா நீ தான் கலங்குவது ஏன்\nமுகத்தை எப்போதும் மூடி வைக்காதே\nகாட்டு செடிக்கு காவல் கிடைச்சாச்சே\nயார் சொல்லி காதல் வருவது\nமுதல் முறை என் வாழ்வில்\nஅண்ணன் என்ன தம்பி என்ன\nநாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா\nவெள்ளை மனம் கொண்��� பிள்ளை ஒண்ணு\nஎன் வீட்டு ஜன்னல் எட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Philips-qs614015-Shaver-Off.html", "date_download": "2018-07-16T01:11:29Z", "digest": "sha1:5ZOP22TCGKQGPJUYIQRDDESCGWD2GHJK", "length": 4398, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 68% சலுகையில் Philips QS6140/15 ஷேவர்", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,595 , சலுகை விலை ரூ 1,800\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2013/01/01_13.html", "date_download": "2018-07-16T01:07:34Z", "digest": "sha1:GGTFTEBNJJ7ZHUCPOSAWZTUSNTLL5VGD", "length": 30518, "nlines": 258, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: காம ரகசியம் - 01", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nகாம ரகசியம் - 01\nமனிதனால் அதிகமாக விரும்பப்படும், மனதினை ஆட்டிப்படைக்கும் விடயம் \"காமம்\", இன்றை உலகில் இதுபற்றி பலவித விழிப்புணர்வு இருந்தாலும் இதனை சரியான முறையில் வெளிப்படையாக அணுகும் வழிமுறையினை உலகிற்கு தந்தவர் ஓஷோ, ஏனெனில் காமத்தினைப் பற்றிய ரகசிய விஞ்ஞானம் இந்தியாவில் தாந்திரீகத்தின் ஊடாகவும், சீனாவில் தாவோவியலின் ஊடாகவும், மேற்கத்தைய நாகரீகத்தில் ரொசிகிருஷேஷியன் போன்ற இரகசிய சங்கங்களினாலும் தமது குழுக்களூக்கிடையில் மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர், இதனை மாற்றி அமைத்து வெளிப்படையாக கூறியவர் ஓஷோ மாத்திரமே எனலாம். இந்த தொடரில் ஓஷோவின் காமம் - தாந்திரீகம்-பாலுணர்வு தொடர்பான தகவல்களை தொகுத்து தரலாம் என எண்ணுகிறோம்.\nஇதனை வாசிப்பவர்கள் ஒரு வெளிப்படையான திறந்த மனது��ன் இவற்றை அணுகும்படி வேண்டப்படுகின்றனர், அல்லாது கீழ்ப்படுத்தப்பட்ட பாலுணர்வு தொடர்பான ஆக்கங்களோ அல்லது அப்படியான உணர்வினை இட்டுச்செல்லும் வகையிலான தகவல்கள் எதுவும் இங்கு இருக்காது. எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் காமத்தினை பற்றிய வெளிப்படையான,ஆழமான புரிதலைப்பெறுதலே இந்த கட்டுரைத்தொடரின் நேக்கமாகும், இதனை ஒத்த மனதுள்ளவர்கள் இதனை வாசிக்கத்தொடரவும், அல்லாதவர்கள் விலகிச்செல்லலாம்.\nகாமம் என்பது வாழ்வின் மூலாதாரம், நாம் காமத்திலிருந்தே பிறக்கிறோம், ஒவ்வொரு கலத்திலும் காமத்தின் பகுதி கலந்தே இருக்கிறது. காமத்தினை மறுப்பவன் தற்கொலை செய்வதற்கு ஒப்பான நிலையினை அடைகிறான். அவன் தனது வாழ்வின் உயிர்ப்பினை இழக்கிறான். சரி அப்படியானால் ஏன் காமம் தவறானதாக கருதப்படுகிறது, இதனை விரிவாக வேறொரிடத்தில் பார்ப்போம். இங்கு காமத்தினைப்பற்றிய பொதுவான அணுகுமுறை பற்றி பார்ப்போம்.\nஎம்மெல்லோருக்கும் வாழ்வில் தவிர்க்கமுடியாத, அர்த்தமுள்ள, முக்கியத்துவமான விடயம் எனப்து தெளிவாக தெரிந்திருக்கிறது. ஆனால் அனைவரும் காமத்தினை தனிப்பட அணுகும் போது இரு தவறான அதீத அணுகுமுறையினை கடைப்பிடிக்கிறோம். முதலாவது அதீத அடக்கல், இதன் மூலம் அதன் மீதான இயற்கைக்கு மாறான விருப்பம் அதிகரிக்கிறது. இதற்கு உதாரணமாக ஒஷோ மேலைத்தேய கிருஸ்தவ கலாச்சாரத்தினை கூறுகிறார். கிருஸ்தவத்தின் முதன்மை அணுகுமுறை உலகின் இயல்பான நிலவரத்தினை பாவமாக பார்ப்பதன் மூலமே கட்டமைக்கப்படுகிறது. இப்படி அதீதமாக பாவமாக்கப்பட்ட காமம், பல நூற்றாண்டுகளாக சமூகத்தில் அடக்கப்பட்டு, அதன் நிரம்பு நிலையினை அடைந்த பின்னர் வெளிபடும் நிலை இதன் மற்றைய எல்லையான அதீத காமத்தினை கட்டுப்பாடு இன்றி அனுபவிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.\nஇப்படி அடக்கப்பட்ட காமம் சந்தர்பம் கிடைக்கும் போது சமூக நியதிகளையும் மீறி அனுபவிக்கும் நிலைக்கு செல்கிறது, இதற்கு அண்மையில் உலகையே குலுக்கிய டெல்லி சம்பவம் ஒரு உதாரணம். இப்படி தவறாக அடக்கப்படும் காமத்தாலும், அது வெளிப்படுவதால் ஏற்படும் பாதிப்பினாலே இன்றைய பெரும்பாலும் பல காமம் சார்ந்த பாலியல் பிரச்சனைகள் உருவாகின்றது என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.\nஇந்த இரு நிலைகளூம் ஏற்படுவதற்கு காரணம் காமத்தினைப்பற்றி குறித்த மனதில் கட்டியெழுப்பபட்ட தவறான எண்ணங்களே காரணம், காமம் தவறு என்று மனதிற்கு போதிக்கப்படுகிறது, அது வலுவாக சித்தத்தில் இருக்கும் போது சாதாரணமாக மனதில் எழும் காம எண்ணமே மனதினை பலமாக தாக்குகிறது. ஆகவே காமம் தவறானது என்ற எண்ணம் மனதிலிருந்து களையப்படவேண்டும். காமம் எமக்கு தேவையான ஒன்று, இன்பம் பயப்பது, மனித குலம் உலகில் நிலைத்து நிற்க தேவையான அடிப்படை அமிசம் அது என்ற புரிதல் ஏற்படவேண்டும். காமத்தின் அடிப்படை மனிதனின் பேரன்பிற்கான ஊற்று என்பதானை புரிதல் வேண்டும். அன்பு இல்லாத காமம் அழகற்றது, ஆபத்தானது. அன்பின் அடிப்படையில் உருவாகும் காமம் மட்டுமே நம்பிக்கை, நேர்மை மற்றும் ஏற்கக்கூடிய காமமாக இருக்கும். காமத்தின் இந்த அடிப்படையினை சரியாக விளங்கிகொள்ளாது காமம் வேறு அன்பு வேறு, என்று நினைப்பதனால் காமத்தின் முழுமையான அமைப்பினை ஏற்க மறுக்கிறோம். காமம் என்பது எம்மில் அன்பினை முழுமையடையச் செய்ய இருக்கும் அடிப்படை விதையாகும். ஆக காமம் விதை என்றால் அன்பு அதிலிருந்து உருவாகும் விருட்சம் என்பதனை புரிதல் வேண்டும்.\nகாமத்தின் இரகசியம் இன்னும் தொடரும் ....\nஅருமையான விளக்கம் குருவே. நன்றி\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரு���்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nசித்தர்கள் அருளிய காயத்ரி மந்திரங்கள் சரியானதா\nகாம ரகசியம் - 05: காம உணர்வினை அடக்குவதால் ஏற்படும...\nகாம ரகசியம் - 04: ஆண்களிலும் பெண்களிலும் காமசக்தி ...\nஇறை சாதனைகள் (தியானம், ஜெபம், பிரார்த்தனை) ஒவ்வொரு...\nகாம ரகசியம் - 03: காமத்தின் மீதான வெறுப்பு சரியா\nகாம ரகசியம் - 02\nகாம ரகசியம் - 01\nமந்திர யோகம் (04): மந்திரத்தின் பண்பு\nமந்திர யோகம் (03): மந்திரங்களின் அமைப்பு\nமந்திர யோகம் (02): மந்திரம் என்றால் என்ன\nமந்திர யோகம் (01): தமிழர்கள் மந்திரம் சொல்லலாமா\nகாயத்ரி மந்திரம் ஜெபிக்கும்போது மனதில் ஏதேனும் நின...\nமந்திரங்களை வாய் விட்டு சொல்வது மனதிற்குள்ளே சொல்வ...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-2/", "date_download": "2018-07-16T00:47:18Z", "digest": "sha1:C4IXBDIFRCPDWNZQC5GQWH3KLL6O6TI7", "length": 26352, "nlines": 177, "source_domain": "news7paper.com", "title": "இறந்த பின் உயிருடன் மீண்ட அர்ஜுனன்... மகாபாரதக் கதை #Mahabharat | Story about Arjunan - News7Paper", "raw_content": "\nசேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள்: ராமதாஸ் விமர்சனம்\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nலண்டனில் ட்ரம்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்- பலூன்களை பறக்கவிட்டு கிண்டல்\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n‘இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்’… சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nஆணாக மாற விரும்பவில்லை… பிரபல நடிகையின் திடீர் முடிவு\nஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள்.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை |…\nஆணாக மாற விரும்பவில்லை… பிரபல நடிகையில் திடீர் முடிவு\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஇன்றைக்கு ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nமலேரியா வந்தா ஏன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே வருதுன்னு தெரியுமா… இப்பவாச்சும் தெரிஞ்சிக்கோங்க… |…\nஇதயத்தின் நண்பன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ வேண்டுமா.. இதோ அதற்கான 9 டிப்ஸ்……\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்… உடனே ட்ரை பண்ணுங்க… |…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome ஆன்மீகம் இறந்த பின் உயிருடன் மீண்ட அர்ஜுனன்… மகாபாரதக் கதை #Mahabharat | Story about Arjunan\nஇறந்த பின் உயிருடன் மீண்ட அர்ஜுனன்… மகாபாரதக் கதை #Mahabharat | Story about Arjunan\nதன் மகன் பப்ருவாகனனால் யுத்தக் களத்தில் வீழ்த்தப்பட்டு உயிரிழந்த அர்ஜுனன் மறுபடியும் உயிருடன் மீண்டதன் பின்னணியை விவரிக்கும் நிகழ்ச்சி இது…\nஅர்ஜுனன் தன் மகன் பப்ருவாகனனால் யுத்தக் களத்தில் வீழ்த்தப்பட்டு உயிரிழந்து மறுபடியும் உயிருடன் மீண்டதன் பின்னணியை விவரிக்கும் நிகழ்ச்சி இது…\nகுருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்று, தர்மபுத்திரர் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார். தேசம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினார். அதன் பொருட்டு கண்ணனின் ஆணைப்படி அசுவமேத யாகம் செய்ய முடிவுசெய்தார். யாகம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை வியாசரிடம் கேட்டறிந்தார்.\nவியாசர் வழிகாட்டியபடி, சித்ரா பௌர்ணமியன்று தர்மபுத்திரருக்கு முறைப்படி, யாக தீட்சை கொடுக்கப்பட்டது. பின்னர், உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை தேசம் முழுவதும் சுற்றிவர அனுப்பினார் தர்மபுத்திரர். பாதுகாப்பாக அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தெய்விக அஸ்திரங்கள், வில், எடுக்கக் குறையாத அம்பறாத் தூளிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டான்.\nசென்ற நாடுகளில் எல்லாம் யாகக் குதிரைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கண்ணனின் அருளுக்குப் பாத்திரமான தர்மபுத்திரரின் யாகக் குதிரையை யாரால் எதிர்த்து நிற்க முடியும் அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர். வட தேசம் முழுவதும் வெற்றிகொண்ட அர்ஜுனன், தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருந்த மணலூருபுரம் என்ற நாட்டை அடைந்தான்.\nமதுரை அப்போது கடம்ப வனமாக இருந்தது. மணலூருபுரம்தான் அப்போதைய பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்தது. அப்போது அந்த நாட்டை பப்ருவாகனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன் அர்ஜுனனுக்கும், பாண்டிய மன்னரின் மகளான சித்ராங்கதைக்கும் பிறந்தவன். அவனை பாண்டிய மன்னருக்கே தத்துப் பிள்ளையாகக் கொடுத்து விட்டான்.\nயாகக் குதிரை வந்திருக்கும் தகவல் பப்ருவாகனனுக்கு வீரர்கள் மூலம் தெரியவந்தது. `பெரியப்பா நடத்தும் யாகக் குதிரைக்கும், காவலாக வந்திருக்கும் என் தந்தைக்கும் சகல மரியாதைகளையும் செய்ய வேண்டும்’ என்று விரும்பினான். அதன்படி மாலை மற்றும் காணிக்கைகளுடன் அர்ஜுனனிடம் சென்றான். தன் மகன் தனக்குப் பணிந்து மரியாதை செய்வதை அர்ஜுனன் விரும்பவில்லை. தன் மகன் தன்னுடன் போர் செய்ய வேண்டும் என்றே நினைத்தான். அர்ஜுனன் பெற்றிருந்த சாபத்தை ஏற்கெனவே அறிந்திருந்த கண்ணன்தான் அர்ஜுனன் மனதில் அப்படி ஓர் எண்ணத்தை ஏற்படுத்தினார் போலும்.\nதன் எதிரில் வந்த மகனைக் கண்டு கோபம்கொண்ட அர்ஜுனன், “பப்ருவாகனா, என் மகனான நீ க்ஷத்திரிய தர்மத்தை மீறுகிறாயே… என்னுடன் போர் செய்ய நினைக்காமல் ஒரு பெண் பிள்ளையைப்போல் நடந்துகொள்கிறாயே” என்று ஏளனமாகக் கேட்டான். பப்ருவாகனன் தலை குனிந்தபடி நின்றிருந்தான். அப்போது அர்ஜுனனின் மற்றொரு மனைவியும் நாக கன்னிகையுமான உலூபி என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள். பப்ருவாகனனைப் பார்த்து, “பப்ருவாகனா, என் மகனே, நான் உன் தந்தையின் மனைவியரில் ஒருத்தி. உனக்கு நானும் ஒரு தாய்தான். நான் சொல்வதைக் கேள். உன் தந்தையுடன் போர் செய். அதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும்’’ என்றாள்.\nபப்ருவாகனன் போருக்குத் தயாரானான். குதிரையைப் பழக்கப்படுத்துவதில் தேர்ச்சிபெற்ற சில வீரர்களை அழைத்து, குதிரையைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவிட்டான். மகிழ்ச்சியடைந்த அர்ஜுனன், `பப்ருவாகனன் சிறந்த வீரன்தான்’ என்று பாராட்டிவிட்டு யுத்தத்துக்குத் தயாரானான்.\nபோர் கடுமையாக நடைபெற்றது. அர்ஜுனன் பப்ருவாகனனின் தேரில் பறந்த கொடியை அறுத்து, தேர்க் குதிரைகளையும் கொன்றான். தேரைவிட்டு கீழே இறங்கிய பப்ருவாகனன், அர்ஜுனனைக் குறிவைத்து அம்புகளை மழையெனப் பொழிந்தான். மகனிடம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக அர்ஜுனன் அந்த அம்புகளைத் தடுத்தானே தவிர, மகனை அதிகம் தாக்கவில்லை.\nஅர்ஜுனன் இப்படி நடந்துகொண்டால��ம், பப்ருவாகனன் அக்னிப் பிழம்புடன் சீறும் பாம்பாகச் சென்று பேரழிவை உண்டாக்கும் கணைகளை அர்ஜுனனின் மார்பைக் குறிவைத்து ஏவினான். சக்தி வாய்ந்த அந்த அம்புகள் அர்ஜுனனின் மார்பைப் பிளந்து அவனைக் கீழே சாய்த்தன. எதிர்க்கவும் அவகாசமில்லாமல் அர்ஜுனன் யுத்தக் களத்தில் மடிந்து வீழ்ந்தான்.\nதந்தை இறந்ததைக் கண்டதும் பப்ருவாகனனின் ஆவேசமெல்லாம் போன இடம் தெரியவில்லை. `தந்தையின் மரணத்துக்கு, தான் காரணமாகிவிட்டோமே’ என்று நினைத்து மயங்கிவிழுந்தான். தகவல் ஊரெங்கும் பரவியது. அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதை யுத்தகளத்துக்கு வந்து அழுது அரற்றினாள். தன் கணவனின் இறப்புக்குக் காரணமான உலூபியிடம் கோபம் கொண்டாள். மயக்கம் தெளிந்து எழுந்த பப்ருவாகனனும் உலூபியைப் பார்த்து, “நாக கன்னிகையே, நீ சொன்னதைக் கேட்டு நான் என் தந்தையையே கொன்றுவிட்டேன். இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன் நானும் என் தாயுடன் அக்னிப் பிரவேசம் செய்து உயிர்விடப்போகிறேன்” என்று கதறினான்.\nஅந்தத் தருணம் பார்த்து அங்கே வந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனன் இறந்ததைக் கண்டு அழுது அரற்றினார். அல்லது அழுவது போல் நடித்தாரோ என்னவோ யாருக்குத் தெரியும் அழுதபடியே உலூபியைப் பார்த்துக்கொண்டிருந்தார். கண்ணன் அழுவதைப் பார்த்த உலூபி, “மற்றவர்கள் அர்ஜுனன் இறந்ததற்காக அழலாம். ஆனால், நீங்களே அழலாமா அழுதபடியே உலூபியைப் பார்த்துக்கொண்டிருந்தார். கண்ணன் அழுவதைப் பார்த்த உலூபி, “மற்றவர்கள் அர்ஜுனன் இறந்ததற்காக அழலாம். ஆனால், நீங்களே அழலாமா நீங்கள் சொன்னால் நான் அர்ஜுனனை உயிர் பெறச் செய்கிறேன்” என்று கூறினாள். கண்ணனும் சரியென்று கண்களாலேயே கூறினார். உடனே உலூபி தன் மனதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவன மணியை நினைத்தாள். உடனே தன் கையில் வந்து சேர்ந்த அந்த மணியை அர்ஜுனன் உடலில்வைத்து அவனை உயிர்த்தெழச் செய்தாள்.\nஉயிர்த்தெழுந்த அர்ஜுனன் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த சித்ராங்கதை, பப்ருவாகனன், கண்ணன், உலூபி ஆகியோரைப் பார்த்தான். பிறகு உலூபியிடம், தன் மகனைக்கொண்டே தன்னைக் கொல்லச் செய்து, பிறகு தன்னை உயிர் பிழைக்கச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டான்.\nகண்ணனின் உத்தரவுப்படி உலூபி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள்.\n“நாக கன்னிகையான நான் கங்கையில் இருந்தபோது, வசுக்கள் (தட்சனின் மகள் வசுவின் பிள்ளைகள் எட்டுப் பேர். இவர்களில் ஏழு பேர் சாந்தனுவின் பிள்ளைகளாகப் பிறந்து கங்கையில் விடப்பட்டவர்கள். இளையவனான பிரபாசனே பீஷ்மராகப் பிறந்தவர்) எல்லோரும் தங்களில் ஒருவரான பீஷ்மரை அர்ஜுனன் முறைதவறி கொன்றுவிட்டான். அவன் தன் மகனாலேயே மடிய வேண்டும் என்று சபித்துவிட்டனர். இதை அறிந்த என் தந்தை அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டார். மனமிரங்கிய அவர்கள் என் தந்தையிடம், `அர்ஜுனனுக்கு மணலூருபுரத்தில் ஒரு மகன் இருக்கிறான். அவன் அர்ஜுனனை போர்க்களத்தில் வீழ்த்துவான். அப்போது உன்னிடம் இருக்கும் சஞ்ஜீவன மணியால் அர்ஜுனனை உயிர்த்தெழச் செய்’ என்று சாபவிமோசனம் கொடுத்தனர். அதனால்தான் இப்படி நடைபெற்றது. இல்லையென்றால் பீஷ்மரைக் கொன்ற பாவத்துக்காக நீங்கள் கொடிய நரகத்துக்குச் சென்றிருப்பீர்கள்’’ என்றாள். உலூபி சொன்னதை ஆமோதித்தார் பகவான் கண்ணன்.\nஅனைவரும் மகிழ்ச்சியுடன் பப்ருவாகனனின் அரண்மனைக்குச் சென்று உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தன் மனைவி சித்ராங்கதை, மகன் பப்ருவாகனன் ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு அர்ஜுனன் யாகக் குதிரையுடன் அஸ்தினாபுரம் புறப்பட்டான். அஸ்வமேத யாகம் இனிதே நிறைவுபெற்றது.\nPrevious article‘இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்’… சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nஇந்த வார ராசிபலன் ஜூன் 25 முதல் ஜூலை ஒன்று வரை\nஈசனுக்கே அன்னை… காரைக்கால் அம்மையாரைப் போற்றும் மாங்கனித் திருவிழா\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகேரளாவில் தேவாலய பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு\nபிரான்ஸ் வெற்றி கால்பந்தாட்டத்துக்கு வெட்கக் கேடு: பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்வா கடும் சாடல்\nசமீபத்தில் இப்படிப்பட்ட பந்துவீச்சை ஒருநாள் போட்டிகளில் பார்க்கவில்லை; டெஸ்ட்டிலும் குல்தீப்: கோலி சூசகம்\nகேரளாவில் தேவாலய பாதிரியார் மீது பாலியல் பலாத்கார வழக்கு\nஉயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது: அன்புமணி\nகாமாக்யா கோயில் `அம்புபச்சிமேளா’ திருவிழா நடத்தப்படுவது ஏன்\nமுக்��ிதரும் மூர்த்தியாக முருகப்பெருமான் அருள்பாலிக்கும் குமரக்கோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:03:54Z", "digest": "sha1:AM7SPVHNJZ7DHMMX5XPATMT5CVW6EVNW", "length": 7767, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 66 பக்கங்களில் பின்வரும் 66 பக்கங்களும் உள்ளன.\nசாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்கள்\nவார்ப்புரு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nதொ. மு. சி. ரகுநாதன்\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-questions-for-group4-003276.html", "date_download": "2018-07-16T01:03:02Z", "digest": "sha1:5YES67N4EOHUCPU3W42H664PD6NA5C6K", "length": 16169, "nlines": 138, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 4 தேர்வுகளுக்கான கேள்வி பதில் படியுங்க | TNPSC Questions For Group4 - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 4 தேர்வுகளுக்கான கேள்வி பதில் படியுங்க\nகுரூப் 4 தேர்வுகளுக்கான கேள்வி பதில் படியுங்க\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்.டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கொஸ்டின் பேங்குகள் ரிவைஸ் செய்து நன்றாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.\nகுரூப்4 தேர்வில் நடப்பு நிகழ்வுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. கட் ஆப்பில் அதிகம் மதிபெண்கள் பெற தேர்வு எழுதுவோர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.\nமொழிப்பாடத்தில் இருந்து 100 கேள்விகளுக்கு சரியான விடைகொ���ுத்தால் உங்களுக்கான 70 % வேலை உறுதி என்று சொல்லுவேன். பாடங்களை சரிசமமாக பிரித்து ரிவைஸ் செய்யுங்கள் போதுமானது ஆகும்.\n1. 2018 ஆம் ஆண்டின் குடியரசு தினவிழாவில் இந்தியாவின் சிறப்பு விருந்தினாராக பங்கேற்ற வெளிநாடு விருந்தினர் யார்\n2 ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள்\n3 பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள்\nவிடை: 2, ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள்\nவிளக்கம் : 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பத்து நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.\n2. தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கார்டு குறித்து அரசின் அறிவிப்பு யாது\n1 தமிழ்நாட்டில் மார்ச்1 முதல் ஸ்மார்ட் கார்டு அவசியம்\n2 ஸ்மார்ட் கார்டு தமிழ்நாட்டில் கூட்டுறவு தொழிலுக்கு உதவும்\n3 சிறு தொழில் தொடங்குவோர்க்கு\nவிடை: 1,தமிழ்நாட்டில் மார்ச்1 முதல் ஸ்மார்ட் கார்டு அவசியம்\nவிளக்கம் : தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கார்டு மார்ச்,1, 2018 முதல் அவசியம் அனைவரும் வைத்திருக்க வேண்டும். ரேசன் அட்டைகளின் ஆயுல் காலம் முடிவுக்கு கொண்டு வந்து சுமார்ட் கார்டின் மூலம் தேவைப்படும் பொருட்களை பெறலாம்.\n3. தேசிய வாக்காளர் தினம் எது\nவிடை: 1, ஜனவரி 26\n1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் நாள் முதல் இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறும் விதமாக தேசிய வாக்களர் தினம் கொண்டாடப்படுகின்றது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதை தம் கடமையாக கருத வேண்டும்.\n2018 ஆம் ஆண்டுக்கான தேசிய வாக்காளர் தினம் எட்டாவது வாக்காளர் தினம் ஆகும்\n4 மொராக்கோ குடியரசு எத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஆப்பிரிக்க யூனியனுடன் இணைக்கப்பட்டது\nவிளக்கம் : மொராக்கோ குடியரசு வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கின்றது.\n5. உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்\nஉலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா இருக்கின்றது என ஸ்டாக்கோம் அனைத்துலக அமைதி ஆய்வு கழகம் அறிவிக்கையில் தெரிவித்தது.\n6 இந்திய அஞ்சல்துறை வங்கியின் சேவைகள் எங்கு தொடங்கப்பட்டுள்ளது\n1 சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் மற்றும் ஜார்கண்ட்டில் ராஞ்சி\n2 மத்திய பிரதேச தலைநகர் போபால் மற்றும் மகாராஸ்டிரா மும்பை\n3 தமிழ்நாடு சென்னை, கேரளா கொச்சின்\nவிடை: 1.சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் மற்றும் ஜார்கண்��்டில் ராஞ்சி\nவிளக்கம் : இந்திய அஞ்சல் நிறுவனத்தின் வங்கி சேவைகள் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரிலும், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியிலும் வங்கி சேவைகள் துவங்கவுள்ளன. பொதுத்துறை வங்கி என்பதால் குறிப்பிட்ட வரையரைக்குள் மட்டுமே வட்டி விகிதத்தை பயன்படுத்த முடியும்.\n7. மிண்ணணு முறையில் ஊதியம் வழங்குதல் என்பது என்ன\n1 சம்பளம் வழங்குதலில் ஊழியர்களுக்கு பிரச்சனை\n2 ரொக்க பணபரிமாற்றத்தை குறைக்கவே மத்திய அரசு வலியுறுத்தலின்படி ஊதியம் வழங்க வங்கி காசோலை அல்லது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய முடிவு எடுத்துள்ளது\n3 வங்கி கணக்கில் பணம் வைத்திருப்பது தொடர்பாக ஊதியத்தில் மாற்றம்\nவிடை: 2. ரொக்க பணபரிமாற்றத்தை குறைக்கவே மத்திய அரசு வலியுறுத்தலின்படி ஊதியம் வழங்க வங்கி காசோலை அல்லது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய முடிவு எடுத்துள்ளது\n8. மாற்றுதிறனாளிகள் உரிமைச் சட்டம் எப்பொழுது அமலுக்கு வந்தது\n2 பிப்ரவரி 10, 2017\n3 செப்டம்பர் 15, 2017\nவிடை: 1, ஏப்ரல் 14, 2017\nவிளக்கம் : மாற்றுதிறனாளிகள் உரிமைச் சட்டம் ஏபரல் 14,2017 முதல் நடைமுறைக்கு வந்தது. மாற்றுதிறனாளிகளுக்கான தேவைகள் அவர்களுக்கான உரிமைகளை வரையறுத்து கொண்டு வருதல் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.\n9. புன்னகை திட்டம் அறிவித்துள்ள மாநிலம் எது\nவிளக்கம்: கேரளா அரசு புன்னகை என்னும் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு உட்ப்பட்ட 60 வயதினருக்கு கீழ் உள்ள முதியோர்க்கு இலவச பல்செட் திட்டம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக 1500 பேருக்கு இலவச பல்செட் வழங்க திட்டமிட்டுள்ளது.\nகுரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க எக்ஸாம் ரொம்ப பக்கத்தில வந்துருச்சு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nசிவப்பு நிறத்தை கண��டால் தேனீ மிரளுமா\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது தெரியுமா\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/i-grasp-32-inch-full-hd-led-tv-32l33-price-pe0CbH.html", "date_download": "2018-07-16T01:11:59Z", "digest": "sha1:YHEC4GL5J7BFI6CS4WYDOIVZUAEGCZ4P", "length": 17830, "nlines": 391, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ விலைIndiaஇல் பட்டியல்\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ சமீபத்திய விலை Jun 21, 2018அன்று பெற்று வந்தது\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 15,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ - விலை வரலாறு\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩ விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nஅஸ்பெக்ட் ரேடியோ 697.685 x 392.256 mm\nஆடியோ வுட்புட் பவர் 8 W x 2\nஆடியோ அவுட் 8W x 2\nரஃ காங்நேச்டின் இன்புட் Yes\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 100V-240VAC 60/50 Hz\nஇ க்ராஷ்ப் 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி ௩௨ல்௩௩\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124874-ipl-2018-kkr-beat-kxip-by-31-runs.html", "date_download": "2018-07-16T00:49:54Z", "digest": "sha1:QMIYA4FPG5SR6RTPTM43GR4JFI24IQRL", "length": 19338, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "`31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி’ - பிளே ஆஃப் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்ட கொல்கத்தா! #KXIPvsKKR | IPL 2018: KKR beat KXIP by 31 runs", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோட���'' - ஆனந்த் சர்மா தாக்கு\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\n`31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி’ - பிளே ஆஃப் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்ட கொல்கத்தா\nபஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, சுனில் நரேன் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\n246 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, தொடக்கமே சிறப்பாகவே அமைந்தது. நரேன் வீசிய முதல் ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசி, ராகுல் அதிரடி தொடக்கம் கொடுத்தார். 5.4 ஓவர்களில் பஞ்சாப் அணி 57 ரன்கள் எடுத்திருந்த போது, 21 ரன்களில் கெயில் வெளியேறினார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் மற்றும் கருண் நாயர் ஆகியோர் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல், 29 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நல்ல ஸ்கோர் இருந்தும் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தவண்ணம் இருந்தன. ஆரோன் பின்ச் 34 ரன்களிலும், அஷ்வின் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இ���ப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, புள்ளிப்பட்டியலின் முதல் 4 இடங்களுக்குள் மீண்டும் இடம்பிடித்தது.\n ஊழியர் உள்பட 4 பேர் துப்பாக்கிகளுடன் கைது\nதினேஷ் ராமையா Follow Following\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\n`31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி’ - பிளே ஆஃப் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்ட கொல்கத்தா\n`ஓகி புயலுக்கு பிறகு கூலிகளாக மாறிய விவசாயிகள்’ - நிவாரணம் கேட்டு தர்ணா போராட்டம்\n ஊழியர் உள்பட 4 பேர் துப்பாக்கிகளுடன் கைது\n6 சதவிகித ஜி.எஸ்.டி வரி விதித்த ஆட்சிக்கு முடிவுரை எழுதிய மலேசியா மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124653-hyundai-creta-facelift-variant-details-leaked.html", "date_download": "2018-07-16T00:34:26Z", "digest": "sha1:XHDAV7UUZP4DM6EDHXE6AGVNXFSL6WXH", "length": 23956, "nlines": 472, "source_domain": "www.vikatan.com", "title": "க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் பட்டியல் வெளியானது! புதுசா என்ன இருக்கு? | Hyundai creta facelift variant details leaked", "raw_content": "\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து கொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன்\n`குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி'' - ஆனந்த் சர்மா தாக்கு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ்\n`மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசு��்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் காமராஜர் சிலையை சுற்றி பா.ஜ.க. கொடி.. காமராஜர் சிலையை சுற்றி பா.ஜ.க. கொடி.. -சேலத்தில் காங்கிரஸ் பா.ஜ.க.,வினர் இடையே மோதல் -சேலத்தில் காங்கிரஸ் பா.ஜ.க.,வினர் இடையே மோதல் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\nக்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் பட்டியல் வெளியானது\nவிரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் மற்றும் வசதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.\nவிரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் மற்றும் வசதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள க்ரெட்டாவை விட கூடுதலான வசதிகள் கிடைக்க உள்ளது தெரியவந்துள்ளது. க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகள் வருகிறது என்று பார்ப்போம்.\nE, E+, S, SX, SX dual tone மற்றும் SX(O) என மொத்தம் 6 வேரியன்டுகளில் வருகிறது க்ரெட்டா. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸை பொறுத்தவரை, அதே 90 bhp பவர் தரக்கூடிய 1.4 லிட்டர் டீசல் இன்ஜின், 123 bhp பவர் தரக்கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 128 bhp பவர் தரக்கூடிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் வருகிறது. இதில் 1.4 லிட்டர் இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வருகிறது. 1.6 லிட்டர் இன்ஜினில் மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் உண்டு.\nபுதிய க்ரெட்டாவில், 2 ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் அனைத்து வேரியன்டிலும் வருகின்றன. இதுதவிர, சில வேரியன்டில் டேஷ் போர்டில் சிறிய மாற்றங்கள் உள்ளன.\n123bhp பவர் தரக்கூடிய 1.6 பெட்ரோல் இன்ஜின் மட்டுமே உள்ளது.\nஅனைத்துப் பக்கமும் பவர் விண்டோ உள்ளது\nடிரைவர் சீட் உயரத்தை மாற்றமுடியும்\n16 இன்ச் ஸ்டீல் வீல்\nமுன் சீட்டில் மடித்துக்கொள்ளக்கூடிய Armrest\n123bhp பவர் தரக்கூடிய 1.6 பெட்ரோல் மற்றும் 90 bhp பவர் தரக்கூடிய 1.4 டீசல் இன்ஜின் ஆப்ஷன் வருகிறது.\nE வேரியன்டை விட கூடுதலாக\n1.4 டீசல் மற்றும் 1.6 டீசல் ஆட்டோமெடிக் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது\nபார்க்கிங் சென்சாருடன் கூடிய ரிவர்ஸ் கேமரா உள்ளது\n1.6 லிட்டர் பெட்ரோல் (மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக்), 1.6 லிட்டர் டீசல் (மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக்)\n17-இன்ச் அலாய் வீல் (ஆட்டோமெடிக்கில் மட்டும்)\n16-இன்ச் அலாய் வீல் (மேனுவல்)\nதிறக்கக்கூடிய சன்ரூஃ��் (ஆட்டோமெடிக்கில் மட்டும்)\nஏசி துர்நாற்றத்தை போக்க Cluster ioniser\nஸ்மார்ட்ஃபோன் இணைக்கக்கூடிய, IPS டிஸ்ப்ளே உடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்\nஹூண்டாய் Autolink வசதி (ஆட்டோமெடிக்)\nகுழந்தைகள் சீட்டுக்கான Isofix மவுன்ட் (ஆட்டோமெடிக்)\n1.6 பெட்ரோல் மற்றும் 1.6 டீசல். ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கிடையாது.\nஸ்மார்ட்போன் இணைக்கக்கூடிய, IPS டிஸ்ப்ளே உடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்\nஹூண்டாய் Autolink வசதி (ஆட்டோமெடிக்)\nகுழந்தைகள் சீட்டுக்கான Isofix மவுன்ட் (ஆட்டோமெடிக்)\n1.6 பெட்ரோல் மற்றும் 1.6 டீசல் (ஆட்டோமெடிக் கிடையாது)\nSX மாடலை விட கூடுதலாக\n6 விதமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் டிரைவர் சீட்\nபுதிய க்ரெட்டாவில் வசதிகள் மட்டுமல்ல சில வெளிப்பக்க ஸ்டைல் மாற்றங்களும் உள்ளன. பெரிய அறுங்கோண வடிவ க்ரில், அதைச் சுற்றி க்ரோம், மெல்லிசான பனி விளக்குகள் பொருந்திய புதிய பம்பர், காரின் கொழுக்மொழுக் கன்னம் போல இருக்கும் ஹெட்லைட்டுக்கும், பனி விளக்குக்கும் இடையில் உள்ள பகுதி என முன்பக்கத்தில் சில மாற்றங்கள் உள்ளன. காரின் பின்பக்கம் புதிதாக எல்ஈடி லைட்டுகள் வருகின்றன. பம்பர் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. இதைத் தவிர அலாய் வீல்கள் அனைத்தும் டைமண்ட் கட் ஸ்டைல். கறுப்பு-வெள்ளை மற்றும் ஆரஞ்சு-கறுப்பு என இரண்டு டூயல் டோன் நிறங்கள் புதிது.\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன்\nஹூண்டாய் க்ரெட்டாவின் முன்பதிவுகள் ஆரம்பித்துவிட்டன. காரின் டெலிவரி இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்கும் என டீலர்கள் நம்பிக்கையளிக்கிறார்கள்.\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\nக்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் பட்டியல் வெளியானது\n``கேப்டவுனைப் போல இந்தியாவில் 19 நகரங்கள் இருக்கின்றன..\" - தண்ணீர் மனிதனின் அலெர்ட்\nமும்பை இந்தியன்ஸின் நிக்கல் நிக்கல் சல்தேரே\n17-வது நாளாக மாறாத பெட்ரோல் விலை... கர்நாடக தேர்தலுக்குப் பின் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada16.html", "date_download": "2018-07-16T01:08:03Z", "digest": "sha1:NBUARI3UFKHSDRH4232PMHC65N7CMFNU", "length": 7897, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダの悪魔 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-16T00:36:10Z", "digest": "sha1:7PVBSP7CLXF4LDG6NF55N2JXJFL4CJJ7", "length": 8531, "nlines": 186, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: ஊழல்,சாதி,பெண்ணியம்,தமிழீழம் கச்சத் தீவு பற்றி மீனா கந்தசாமி அவர்கள்", "raw_content": "\nஊழல்,சாதி,பெண்ணியம்,தமிழீழம் கச்சத் தீவு பற்றி மீனா கந்தசாமி அவர்கள்\nமீனா கந்தசாமி அவர்கள் தீபம் தொலைக்காட்சியில் அனஸ் நவாஸ் அவர்களுடன் நேர்காணல்.\nசாதிப்பேயை அகற்றும் நோக்கில் மற்றுமொரு மிகச்சிறந்த நேர்காணல்..\nLabels: நேர்காணல், மீனா கந்தசாமி\nகணினி பயனர்களுக்கான பணிச்சூழலியல் உதவிக்குறிப்புகள...\nவளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்...\nபுனிதமான மெக்கா சொகுசு விடுதிகள் நிரம்பி கஹ்பாவின...\n' - துபாய்க்கு பயணம்போயி...\nமின்னல் இடையால் ...காணாமல் போய் விட்டாள்\nஉங்கள் கல்வி தொடர உதவி நாட அகரம் பௌன்டேசன் -'helpi...\nதலைப்பு இல்லை என்ற தலைப்பில் பேசிய அறிஞர் அண்ணா\nதங்கமான தங்கம் கிளியனூர் இஸ்மத் தங்கத்தைப் பற்றி\nதிருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்- இலவமா...\n\"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் \"\nதேவையான படங்கள், ஆவணகள், கையடக்க ஆவண வடிவமைப்புகள்...\nமுதுவை ஹிதாயத் - பிரபலங்கள் வரிசையில் ஓர் சிறந்த ...\n\"அன்பின் முகவரி அப்துல் ரஹ்மான்\"\nஇண்டர்நெட் நேற்றும் மற்றும் இன்றும் [விளக்கப்படம்]...\nசவூதி வாழ் இந்தியர்களின் முக்கிய கவனத்திற்கு...\nஉலகம் சுற்றும் விமானியாக குழந்தை பிறக்க வேண்டிய மா...\n'வாருங்கள் மச்சான்' என்ற காலம் போய் விடாமல் பார்த்...\nபடுக்கை அறை இன்பமயமாகும் மகத்துவம் \nஅல்லாஹ் அவன் ஒருவனே - லா இலாஹ இல்லல்லாஹ்\nதினம் இரவினில் நாம் தூங்கிடும் நேரம் ..\nHassane Marecan. ஹச்சனே மறைகான்\nஅன்னையிடம் அன்பு காட்டு - Love Your Mother [HQ]\nமரண தண்டனை பற்றி - சுபவீ Vs சுப்ரமணியம் சுவாமி\nஊழல்,சாதி,பெண்ணியம்,தமிழீழம் கச்சத் தீவு பற்றி மீன...\nஉங்கள் தேடுதலை எளிமையாக்க இங்கே சில இணைப்புகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://npandian.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-07-16T01:17:31Z", "digest": "sha1:SSLDAGJEWMDWPHHUXSZCGDNH4N6OACWC", "length": 6018, "nlines": 136, "source_domain": "npandian.blogspot.com", "title": "எண்ணங்கள் அழகானால்...: ஊருக்குச்சென்றவள் (மனைவி) -காதல் கவிதைகள்", "raw_content": "\n நம் கவலைகள் யாவும் தீரும்\nஊருக்குச்சென்றவள் (மனைவி) -காதல் கவிதைகள்\nஇரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து\nPosted by நம்பிக்கைபாண்டியன் at 2:23 AM\nLabels: hikoo, kathal, kavithai, அனுபவம், கவிதை, கவிதைகள், காதல், காதல்கவிதைகள், படக்கவிதை, மனைவி, வீடு\nSuper kavithai எண்ணங்கள் அழகானால்...ஹைக்கூ கவிதைகள்\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇரைச்சல் நிறைந்த வீடாக உணர்ந்து\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஅன்பின் நம்பிக்கை பாண்டியன்காதல் கவிதை அருமை - இரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்பின் நம்பிக்கை பாண்டியன் - ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லைஉ தொடர்ந்து எழுதுக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிகவும் அருமையான வரிகள் பாண்டியன் சகோ.,\nதொலைபேசி பேச்சின் முடிவில் கொடுக்கும் ஒற்றை முத்தம்.\nஊருக்குச்சென்றவள் (மனைவி) -காதல் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/01/blog-post_23.html", "date_download": "2018-07-16T00:53:46Z", "digest": "sha1:UYZTPRHDZLEQT7JKPFIBW4GGRYGYRR2S", "length": 15281, "nlines": 244, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஅதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nஇந்த கேள்விக்கு உடனே நாம் ஷங்கர் என்போம்..ஆனால் அவரையும் மிஞ்சி விட்டாராம் முருகதாஸ்.\nஷங்கர் பத்து கோடி சம்பளம் வாங்குகிறார். இந்தச் சம்பளத்தைத் தமிழ்ப் பட இயக்குனர்கள் யாரும் யோசித்துக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் ஷங்கரே வியக்கிற அளவுக்குப் பத்து கோடி சம்பளத்தை எட்டிவிட்டாராம் முருகதாஸ். இந்தி கஜினி வெற்றிக்குப் பிறகு முருகதாஸைச் சந்தித்த ஆமிர் கான், லாபத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தாராம். சம்பளத்தையும் முறையாகக் கொடுத்து, தான் கேட்காமலே ஒரு தொகையையும் கொடுத்த அமீர் கானைப் பாராட்டி மகிழ்கிறார் முருகதாஸ்.\nஅடுத்து ஷாருக் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவிருக்கும் முருகதாஸுக்குப் பேசப்பட்ட சம்பளம்தான் பத்துக் கோடி. பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகள் இப்போதே இவரை நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ\nஇந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்���ை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு\nஇந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்டை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு\nபாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகள் இப்போதே இவரை நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ\n//இந்தியே தெரியாத முருகதாஸ் தனது ஸ்கிரிப்டை மட்டும் பக்காவாக இந்தியில் தயாரித்து மனப்பாடம் செய்து விடுகிறாராம். ஒரு வரி மாற்றிப் பேசினால்கூடக் கண்டுபிடிக்கும் அளவுக்கு\nஇந்த பெர்பெக்சன் தான் வெற்றிக்கு காரணமோ \nஎவன் சம்பளம் எப்படி வாங்கினா என்ன\nஏற்கனவே தமிழக மக்கள் சினிமாவில் மூழ்கி கிடக்கிறார்கள்.\nஇதில், இப்படி எல்லாம் செய்தி வேற\nஉருப்படியான பதிவா போடுங்க தலைவா\nஎவன் சம்பளம் எப்படி வாங்கினா என்ன\nஏற்கனவே தமிழக மக்கள் சினிமாவில் மூழ்கி கிடக்கிறார்கள்.\nஇதில், இப்படி எல்லாம் செய்தி வேற\nஉருப்படியான பதிவா போடுங்க தலைவா\nஇப்பதிவின் நோக்கம்..கஜினி படம் எடுக்க அதிகபட்சம் 2 ஆண்டுகள் ஆகியிருக்கும்.அப்போது அந்த இயக்குநர் வருடத்திற்கு 1 கோடி\nசம்பாதித்து இருக்கிறார்.இதுவே சில லட்சங்கள் சம்பாதிக்கும் ஐ.டி.ஊழியர்கள் மீது எத்தனை வன்மம்..பொறாமை.அப்படிப்பட்ட எண்ணம் கொண்டோர்..இவர்களைப் பார்த்தும் சற்று பொறாமை படட்டுமே என்றுதான்.பாருங்கள் காலையிலிருந்து சூடான இடுகையில் இருக்கிறது.\nஅண்ணாசாமி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து\nகலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)\nபாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் புது கூட்டணி...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்...\nகேழ்வரகில் நெய் வடிகிறது - நம்புகிறோம்\nதிருமங்கலம் வெற்றி...தமிழக அரசியலில் மாற்றங்கள் வர...\nவாய் விட்டு சிரியுங்க..அரசியல் ஜோக்ஸ்..\nஅ.தி.மு.க., தோல்வி அடைந்தது ஏன்\nதமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..\nமத்திய அரசு செத்த பிணம்..\n2.3 லட்சம் இலங்கை தமிழர்கள் தவிப்பு..\nஐ.டி., ஊழியர்களே மனம் தளராதீர்கள்...\nதிருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா\nபிரச்னையை திசை திருப்பும் காங்கிரஸ்...\nஅதிக ச���்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர் யார்\nநாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...\nஇந்தியாவின் புதிய சுற்றுலா மையம்...\nமுதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.\nதமிழன் உயிர் பற்றி கவலையில்லை....\nதமிழகத்தையும், உலகையும் ஏமாற்றவே போர் நிறுத்தம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/02/1_19.html", "date_download": "2018-07-16T00:54:05Z", "digest": "sha1:SLMXIOZUUNMKPAL6PTXENF6LJIOZFN3R", "length": 14591, "nlines": 231, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சிவாஜி ஒரு சகாப்தம்..- 1", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஇவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.\nஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.\nபடிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.\nஇனி வாரம்தோறும் வெள்ளியன்று..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.\nஎன் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.\nஇனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..\nதமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்\" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.\nஅதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.\nபராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.\n1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)\nபூங்கோதையில் அஞ்சலி தேவி நாயகி,படம் ஓரளவு வெற்றி.அடுத்து..திரும்பிப்பார்..இதிலும் கலைஞர் வசனம்..பண்டரிபாய் கதாநாயகி..படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..காதானாயகன் கெட்டவன்.சிவாஜி..இமேஜ் பற்றி கவலைப்படாமல்..நடிப்பவர் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.\nஅன்பு ஒரளவு ஓடியது.மற்றவை சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை.\nLabels: சிவாஜி கணேசன் - சினிமா\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nமீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)\nகலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..\nதமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..\nஇதுவரை கலைஞர் செய்தது என்ன\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இண...\nஆதலினால் காதல் செய் ...\nதிரையுலகில் ஒரு முத்து முத்துராமன்\nமதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்\nகண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா\nஎன் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...\nவக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்......\nவண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...\nசுஜாதாவின் டாப் 10 தேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/13/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1011274.html", "date_download": "2018-07-16T01:04:15Z", "digest": "sha1:OZYEOWOIM6RLBMVZZEBZCCSQ4SBMFN26", "length": 7270, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஅங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் காலியாக உள்ள 6 அங்கன்வாடி பணியாளர், 1 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 8 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னுரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்ச்சி உண்டு.\nகுறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னுரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்ச்சி உண்டு. அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னுரிமை பெற்றவர்களுக்கு 5 ஆண்டு வயது தளர்ச்சி உண்டு. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ. 13 முதல் 20-ம் தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அளிக்கலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-2643744.html", "date_download": "2018-07-16T01:04:37Z", "digest": "sha1:CZTT4HGHYH3JZTWEY6AZ5W4NWUNMYGJE", "length": 5093, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பெரியகுளம் எம்எல்ஏவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி- Dinamani", "raw_content": "\nபெரியகுளம் எம்எல்ஏவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி\nமதுரை: பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ கதிர்காமுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Google-nexus5-d821.html", "date_download": "2018-07-16T01:01:22Z", "digest": "sha1:UMB6T7KBLMTPLMZ2AEF32V5N7XU2NV7Y", "length": 4462, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: குறைந்த விலையில் Google Nexus 5 D821", "raw_content": "\nகுறைந்த விலையில் Google Nexus 5 D821\nAmazon ஆன்லைன் தளத்தில் Google Nexus 5 D821 (16GB, Black) mobile மற்ற தளங்களை விட நல்ல விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 29,999 , சலுகை விலை ரூ 19,200\nகுறைந்த விலையில் Google Nexus 5 D821\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2011/10/27-10-2011.html", "date_download": "2018-07-16T01:00:28Z", "digest": "sha1:H3KOWKVQ7KHJCMWN4FIQDK6ED6L3MCNB", "length": 24438, "nlines": 204, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் (27-10-2011) : கடாபியின் பிண��்", "raw_content": "\nவியாழமாற்றம் (27-10-2011) : கடாபியின் பிணம்\nஅக்கா சென்றவார இறுதியில் அழைத்துக்கேட்டார், என்னடா “கற்றதும் பெற்றதும்” வடிவத்தை காப்பி பண்ணி வியாழமாற்றம் என்று எழுதுகிறாயா என்று. தூக்கிவாரிப்போட்டது. அதெல்லாம் நினைத்தாலும் முடியாது. இது சும்மா, டைம் பாஸுக்கு எழுதுகிறேன் என்றேன். பயபிள்ளக அலேர்ட்டா தான் இருக்காங்க. சுஜாதாவின் ஒரு குட்டி விமானம் ஓடும் பைலட்டின் கதை இருக்கிறது. அதில் வரும் narrator சுஜாதாவா இல்லை அந்த பைலட்டா என்ற குழப்பம் வாசிக்கும் முதல் சில பக்கங்களில் இருக்கும், ஒரு இலாவகமான கதை சொல்லும்பாணி. அந்த பாணியை தழுவியே “அப்பா வருகிறார்” முயற்சித்தேன். அக்கா கண்டுபிடித்துவிட்டாள். நண்பர்கள் பலரின் கருத்துக்களை பார்க்கும்போது, இன்னும் அதிக முயற்சி எடுத்து எழுதவேண்டும் போல தோன்றுகிறது. எழுதுவேன்.\nலிபிய முன்னாள் அதிபர் கடாபியின் பிணம் அழுகிக்கொண்டு இருக்கிறது. ஒரு சர்வாதிகாரனுக்கு தேவையே இல்லாமல் பரிதாபம் தேடுகிறார்கள். கடாபி செய்த கொடுமை ராஜபக்ச, ராஜீவ்காந்தி செய்த அநியாயங்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லை. ஆனால் அதற்கு லிபிய புரட்சி() குழு நடந்துகொண்ட விதம் மேலும் அருவருப்பூட்டுகிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத்படைகள் பின்வாங்கிய பின்னர் வந்த முஜாஹிதீன் குழு பண்ணிய அட்டகாசங்கள் தான் பின்னாளிலே தாலிபானை வரவழைக்க, அதன் பின் அல்கைதா அங்கே குடியேற, என்ன நடந்ததோ அதுவே லிபியாவிலும் நடக்கும்போல இருக்கிறது.\nஎனக்கு இதிலே தென் ஆபிரிக்கா மீது பயங்கர கோபம். அவர்களின் விடுதலைக்கு கடாபி துணிந்து குரல் கொடுத்தவர். அதில் சுயநலம் இருந்திருந்தாலும் தென் ஆபிரிக்காவுக்கு அது காலத்தால் செய்த உதவி. ஆனால் எதற்கு வம்பு என்று இப்போது சுயநலமாக பேசாமல் இருந்துவிட்டது. யாராவது கர்ணன் கதையை தென் ஆபிரிக்க ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் ப்ளீஸ். ஒருவேளை கர்ணன் முடிவு தெரிந்து தான் கம்முன்னு இருந்ததுட்டாரோ என்னவோ.இதில் காமெடி என்னவென்றால் லிபிய அதிபர் கொலையை விசாரிக்கவேண்டும் என்று ராஜபக்ஸ தெரிவித்திருக்கிறான். தக்காளி, தொடர்ச்சியா டாய்லெட்டுக்க நாலு நாள் உட்கார்ந்திருப்பான் போல. யாருமே கவனிக்கல, அப்பிடியே மெயின்டைன் பண்ணு சூனா பானா\nவேலாயுதம் படம் வெளியாகும் முன்னரே பிரித்து மேயந்து விட்டார்கள். சிலர் வெறுப்பில் செய்தது. சிலர் செய்தால் தான் மதிப்பு என்று செய்தார்கள். லக்கியின் இந்த அணில் படம் ஒரு கலக்கு கலக்கியது. எனக்கு பிடித்தது மனமதக்குஞ்சுவின் இந்த facebook ரியாக்க்ஷன் தான்,\n“எத்தனை 'அறிவு' வந்தாலும் 'வேலாயுதம்' தான் நம்பர் ஒன் : 'ஜெயம்' ராஜா கருத்து”\n“அண்ணனின் இந்த அயராத தன்னம்பிக்கையை பாராட்டி படகோட்டி படத்தில் சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா ராஜாவுக்கு பிறீயாக வழங்கப்படுகிறது..\nஜாக்கியின் வாசகர் பற்றிய ஒரு பதிவு மிக நெகிழ்ச்சியாக இருக்க ஒரு கடிதம் எழுதினேன் தப்பு தப்பாய். அவர் உடனடியாகவே பதில் அனுப்பினார். மீண்டும் அனுப்பினேன். இப்போது அந்த கடிதங்கள் அவரில் வலைப்பதிவில். மிக இனிமையான down to earth மனிதர். எனக்கெல்லாம் அவர் தனியாக பதில் போடவே தேவை இல்லை. அழைத்து வேறு பேச சொல்லியிருக்கிறார். அழைத்துப்பேச வேண்டும். சின்ன தயக்கம் இருக்கிறது, பேஸ்மண்ட் கொஞ்சம் வீக்கு\nஎனக்கு மிகவும் பிடித்த musical comedy எது என்று யாராவது கேட்டால், அடுத்த கணமே நான் சொல்லும் படம் “Music and Lyrics”, இப்படி ஒரு இசையும் காதலும் இயல்பாக கலந்த படம் வேறு இருக்கிறதா என்று தெரியவில்லை. என்னை போட்டுத்தாக்கிய படம். இதன் DVD எல்லாம் ஏன் நம்முடைய தமிழ் இயக்குனர்களுக்கு கிடைப்பதில்லையோ தெரியாது. இயக்குநர் விஜய் இதை உணர்வுபூர்வமாக சுட முடியும் இந்த பாடலின் மெலடி ஒரு pancreatic cancer போல இந்த பாடலின் மெலடி ஒரு pancreatic cancer போல நீங்கள் எந்தப்பெரிய ஆளாய் இருந்தாலும் தப்ப முடியாது. கொன்றுவிடும். சந்தோஷமாக இறக்கலாம்.\nமிக எளிமையான உரைநடை. ஒரு பாடலுக்கு மெட்டு முக்கியமா இசை முக்கியமா என்ற ஒரு argument இந்த படத்தில் வரும். Alex தான் பாடகர். Sophie அந்த பாடலாசிரியை. பாருங்கள் அந்த உரையாடலை\nஇப்படியான வரிகள் உலகம் முழுதுமான இலக்கியங்களில் பரவிக்கிடக்கின்றன பல வடிவங்களில். நமக்கு எல்லாமே வந்து சேராது. சேர்வதை பகிர்வதில் எப்போதும் சந்தோசமே\nஎன்ன ஒரு மெட்டு, எத்தனை இனிமையான வரிகள்\nதிங்கள் முதலே ஸ்டீவ் ஜோப்சின் சுயசரிதம் வெளியாகும் செய்தியும் நூலின் சுவாரசிய துணுக்குகளும் வரத்தொடங்கியிருந்தன. அவர் ஒரு பெரிய business magnum, innovator என்பதை எல்லாம் விட்டுவிடுங்கள். மனிஷனின் வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமும் திருப்பங்களும் நிறைந்தது. செவ்வாய் அன்றே புத்தக��் எனக்குக்கிடைத்துவிட்டது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கிறது, ட்ரெயினில் போய் வரும்போது வாசித்துக்கொண்டு இருக்கிறேன், iPad இல் தான். அது தான் irony\nஒரு சுவாரசியமான விஷயம். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அமுதாவிற்கு ஒன்பது வயதாகும் போது அவள் தத்துப்பிள்ளை என்பதை தெரியப்படுத்துவார்கள். இது சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் அப்போது எழுந்தன. அது ரொம்ப சீக்கிரம் என்ற ஒரு கருத்து எழுந்து, சுஜாதா ஒரு விவாதத்திற்கே அழைத்திருந்தார். எனக்கென்னவோ மணிரத்னமும் சுஜாதாவும் ஆய்வு செய்தே அந்தக்காட்சி வைத்திருப்பார்கள் போல. ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு அவர் ஒரு தத்துப்பிள்ளை என்பதை ஏழு வயதில் சொல்லி இருக்கிறார்கள், மிக பக்குவமாக. அது அவரது personality build-up இற்கு பெரிதும் உதவி இருக்கிறது. Obvious போல நமக்கு படும் சில விஷயங்கள் உண்மையிலேயே தவறாக சிலவேளைகளில் இருக்கின்றன, மற்றவன் சொல்வதை செவிமடுக்கவேண்டியது அவசியம் என்று அடிக்கடி எனக்கே சொல்லிக்கொள்கிறேன். இந்த நூலைப்பற்றிய மேலதிக தகவல்களை “படிச்சதென்ன பிடிச்சதென்ன” தொடரில் விரைவில் எதிர்பாருங்கள்.\nஆஸ்திரேலியாவில் சம்மர் தொடங்கப்போகிறது. பெண்கள் உடைகளை பார்த்தே அதைக்கண்டு பிடிக்கலாம். வெயில் வருகிறதோ இல்லையோ, அக்டோபர் வந்து விட்டால் பெண்கள் எல்லோரும் நம்முடைய ஷிரேயா, ஊர்மிளா மாதிரி ஆகிவிடுவார்கள். பத்திரிகை ஒன்று எப்படி குட்டையாக ஷோர்ட்ஸ் சம்மரில் அணிவது என்று ஒரு கவர் ஸ்டோரியே போட்டுவிட்டது. இனி இதற்காகவே பலர் ட்ரெயினில் பயணிப்பார்கள். இன்று மாலை, ட்ரெயினில் ஒருத்தி ஆடை அணிந்து இருந்தாளா இல்லையா என்றே கண்டு பிடிக்கமுடியவில்லை. 7ம் அறிவு டிக்கட் காசு மிச்சம் புத்தகம் இரண்டு பக்கம் கூட நகரவில்லை சீக்கிரமாக ஒரு நல்ல கறுப்புக்கண்ணாடி வாங்க வேண்டும்\n“சட்டென நனைந்தது இரத்தம்” அறுபது வாக்குகள் வாங்கி இருக்கிறது. சந்தோஷமும் நன்றியும். பலர் வாசிக்கிறார்கள். கதை கொஞ்சம் complicated என்ற கருத்து நிலவுகிறது. அது ஒரு திரில்லர் கிரைம், சிறுகதை வேறு. ஆகவே தான் அந்த non-linear அமைப்பு. யாழ்ப்பாண மொழிவழக்கு இந்தியர்களுக்கு புரியாது என்று ரமணன் சொன்னான். நான் இயலுமானவரை புரியக்கூடிய வார்த்தைகளையே பாவித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். Christopher Nolan இன் தீவிர ரசிகன். ஒரு த்ரில்லர் ��ாசகனை சிந்திக்க தூண்டவேண்டும் என்பதே அவரின் எண்ணம். எல்லாவற்றையும் எழுத்தாளர் அவிழ்க்கவும் கூடாது. பார்ப்போம், நம்பிக்கை தானே வாழ்க்கை. அடடே அப்பா வருகிறேன் வாசித்துவிட்டீர்களா\nஇந்த வார வியாழ மாற்றம் உங்களுக்கு எப்படி\nஹா ஹா ... நன்றி சண்முகம் .. சூப்பர் காமெடி தான் .. அந்த வசனம் வேற சூரியா தான் பிதாமகனில் சொல்லுவாரு .. உட்கார்ந்து யோசிப்பாங்க போல\nநன்றி ராஜா ... ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்\nநல்ல தொகுப்புக்கள் ரசிக்க வைக்கின்றன பாஸ்...\nகடாபி நல்லவரோ கெட்டவரோ ஒரு மனிதன் இறந்த பிறகு அவருக்குறிய அந்த உடலுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும்..\nChristopher Nolan இன் தீவிர ரசிகன்.\nஇவ்வாறான கருத்து தொகுப்பு வாசிக்க நன்றாக இருக்கிறது. \"சனி மாற்றம்\" என்று இன்னொன்று தொடங்கி வாரம் இருமுறை எழுதலாமே :P\nசாரே, சனி மாற்றம் எனக்கு நல்லது இல்ல .. சோ வியாழன் போதும்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஅக்கா : கதை உருவான கதை\nஉஷ்... இது கடவுள்கள் துயிலும் தேசம்\n\" - யுடான்ஸ் சிறுகதை போட்...\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் - புதிய தொடர் அறிமுகம...\nநீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்\nவியாழ மாற்றம் (20-10-2011) : அடியே கொல்லுதே\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் - கம்பவாரிதி ஜெயராஜ்\nவியாழமாற்றம் (27-10-2011) : கடாபியின் பிணம்\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016/12/10.html", "date_download": "2018-07-16T01:09:57Z", "digest": "sha1:BJTWZFSAFX5XYBJ7RVRKEPB53XH3ZHN4", "length": 27893, "nlines": 514, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!!", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு\n2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப்\nபடிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.\nபாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும். இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது. 'நீட்' தேர்வின் முக்கியத்துவம்: NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும்.\n2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும். 'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.\nதேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும். தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nRTI Letter- தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க...\nஅ.தே.இ - 2016-17 பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டா...\nதொடக்கக் கல்வித் துறை படுத்தும்பாடு -குழப்பத்தில் ...\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\nநிதித்துறை - தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்...\n10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு-2016-17 கால அ...\nநவோதயா பள்ளிகளை அமைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு: ...\nதொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'\nபணிப்பதிவேடு (SR) சரிபார்த்தல் படிவம்.\nதேர்வு நேரத்தில் பணிநிரவல் ஆசிரியர்கள் எதிர்ப்பு\nNMMS பதிவு செய்யும் கடைசிநாள் நீட்டிப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்த...\nபள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை த...\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜ���ன் 10–ந் தேதி...\nRTI - தமிழகத்தில் CPS இல் ஓய்வு பெறுபவர்களுக்கு மா...\nகல்வித்துறைக்கு ஐ.இ.எஸ் ,சேவை உருவாக்கம் யோசனை நிர...\nஅகஇ - SLAS DEC 2016 - தேர்வின் போது கடைபிடிக்க வேண...\nபாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்...\nகற்றல் அடைவு தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு\nசிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேவ...\nவரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLIDAYS) 201...\nCPS திட்டத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்று அலைக...\nதமிழக முதல்வர்கள் பெயர் மற்றும் பதவிகாலம் பட்டியல்...\nரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் மார்ச் 2017 வரை இல்லாம...\nவர்தா புயல் - 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடும...\nதமிழக அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு - அமைச்ச...\nத.நா.ஓய்வூதியர் களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அரசாணை\nயார் யார் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்\nநமது நண்பர்கள் பலர் IT return தொடர்பாக பல சந்தேகங்கள் கேட்டிருந்தனர். அவைகள் குறித்து நமது நண்பர் கோவையை சேர்ந்த ஆடிட்டர் திரு.சத்திய...\nஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகைய...\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் ,டெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு முன்னுரிமை கிடையாது -அமைச்சர் செங்கோட்டையன்\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள...\nJULY 15 காமராஜர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள் - பள்ளியில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, பல்வேறு போட்டிகள் வைத்து கொண்டாட வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/yohan-adhyayam-ondru/", "date_download": "2018-07-16T00:57:15Z", "digest": "sha1:D7PP67L67P7S7UGGR33V3DGZWUQU4WEI", "length": 9065, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ட்ராப் செய்யப்பட்ட படத்தில் நடிக்கிறாரா விஜய்..! பிரபல இயக்குனர் விளக்கம் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ட்ராப் செய்யப்பட்ட படத்தில் நடிக்கிறாரா விஜய்..\nட்ராப் செய்யப்பட்ட படத்தில் நடிக்கிறாரா விஜய்..\nஇளையதளபதி விஜய் இதுவரை தமிழில் பல வெற்றி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தது இல்லை. இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியாக இருந்த “யோகன் அத்யாயம் ஒன்று” என்ற படமும் கை விடபட்டது.\nஇந்த படத்தின் சில தகவல்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியான, மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியான நிலையில் இந்த படம் திடீர் என்று கைவிடப்பட்டது. சமீபத்தில் இந்த படம் கைவிடபட்டது குறித்து பேசிய இயக்குனர் கௌதம் மேனன் இந்த படத்தின் முழு கதையை விஜய்யிடம் தாம் கூறவில்லை என்று தெரிவித்துளளார்.\nசமீபத்தில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன் “நடிகர் விஜய் முழு கதையை கேட்ட பின்னரே படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார். ஆனால், இந்த படத்தின் ஒன் லைன் கதையுடன் படத்தின் 75 சதவீத கதையை மட்டுமே நான் விஜய்யுடன் கூறினேன். அதனை கேட்ட விஜய் இந்த படத்தின் முழு கதையை தயார் செய்து பின்னர் சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.\nஆனால், நான் இந்த படத்தின் முழு கதையை முடிக்க கால தாமதம் செய்துவிட்டேன். அதனால் தான் இந்த படம் கைவைப்பட்டது. விரைவில் இந்த படத்தின் முழு கதையையும் முடித்துவிட்டு விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துளளார். எனவே, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் கூட்டணியில் விரைவில் ஒரு படம் வெளியாகினாலும் ஆச்சர்யமில்லை.\nPrevious articleலண்டனில் பட்டம் படிக்கும் ஸ்ரீப்ரியா மகள்.. எப்படி இருக்காங்க பாருங்க.\nNext articleஆனஸ்ட் ராஜ் பட நடிகையா இது. வாழ்வில் நடந்த சோகமான சம்பவம். வாழ்வில் நடந்த சோகமான சம்பவம்.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ச���ப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன்னை ஆபாசமாக கிண்டல் செய்த நபருக்கு அவர் வழியில் தக்க பதிலடி கொடுத்த...\nஇறுதி வரை ஆசை நிறைவேறாமல் இறந்து போனானார் வாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014/12/blog-post_9.html", "date_download": "2018-07-16T01:14:54Z", "digest": "sha1:MWWFR222JAMLDDUO3RV53YPPM3RP6WYI", "length": 37165, "nlines": 740, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: ஜெமோ - மனுஷ்யபுத்திரன் சண்டைதான் காவியத்தலைவனா?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஜெமோ - மனுஷ்யபுத்திரன் சண்டைதான் காவியத்தலைவனா\nமுகநூலில் நான் படித்து ரசித்தது உங்களின் பார்வைக்காக.\nஇதுதான் நிஜமோ என்று யோசிக்க வைக்கிறது இப்பதிவு\nகாவியத் தலைவன் – இலக்கிய உலகினரின் பார்வை\nகாவியத் தலைவன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் 'எந்த நிஜ நபர்களின் தழுவழும் இல்லை' என்று படத்தின் முதல் காட்சியிலேயே அறிவித்தாலும், கதை என்னவோ சுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் இவர்களை மையப்படுத்தியும் அவர்களிடையே பல்வேறு கால காட்டங்களில் நடந்த பல்வேறு உணர்ச்சிகரமான சுவையான சம்பவங்களை மையப்படுத்தியே உருவாக்கப் பட்டது என்று இலக்கிய உலகத்தினர் பலமாக நம்புகிறார்கள்.\nஇதில் சுந்தர ராமசாமியின் பாத்திரத்தை நாசர் ஏற்றிருக்கிறார்.\nஜெயமோகன் பாத்திரத்தை பிரிதிவிராஜ் ஏற்றிருக்கிறார்.\nமனுஷ்யபுத்திரன் பாத்திரத்தை சித்தார்த் ஏற்றிருக்கிறார்..\nபிரிதிவிராஜூக்கு வேதாநாயகம்' பிள்ளை' என்று பெயர் வைத்திருப்தாலும், மலையால த்வனியுடன் பேசும் நடிகரை நடிக்க வைத்திருப்பதாலும், படம் முழுவதும் பிரிதிவிராஜ் நான் பெரிய நடிகன், நான் பெரிய நடிகன் என்று தன்னைப் ப��்றியே பேசிக் கொண்டிருப்பதாலும், மிகவும் ஒழுக்க சீலராக காட்டியிருப்பதாலும் அந்த கதாபாத்திரம்தான் ஜெயமோகனை பிரதிபலிப்பது என்று இலக்கிய உலகத்தினர் திடமாக நம்புகிறார்கள்.\nபெண் பித்து உள்ளவராக கட்டியிருக்கிற ஒரே காரணத்தினாலேயே( படத்திலேயே பல இடங்களில் பொம்பள பொறுக்கி என்று ஜெயமோகன் மனுஷ்யபுத்திரனைத் திட்டுகிறார்) அது மனுஷ்யபுத்திரனை குறிப்பிடும் கதாபாத்திரம் என்று இலக்கிய உலகினர் நம்புகிறார்கள்..\nகதைப்படி, நாசர் ஒரு நாடக கம்பெனி வைத்திருக்கிறார்.. அவரை குருவாக ஜெயமோகன் சாரி.. பிரிதிவிராஜ் ஏற்றுக் கொண்டு அங்கு நாடகம் பயில்கிறார்.. ரயிலில் பாடிக்கொண்டே பிச்சை எடுத்து வருபவராக (மனுஷ்).. சித்தார்த் வருகிறார்.. சுந்தர ராமசாமி அவரையும் தன் சிஷ்யர்களில் ஒருவராக சேர்த்துக் கொள்கிறார்..\nசித்தார்த்தின் வளர்ச்சி பிரிதிவிராஜிற்குப் பிடிக்கவில்லை.. அதுவும் நாசர் சித்தார்த்தை பல சமயங்களில் பிரிதிவிராஜைக் காட்டிலும் சிறந்தவன் என்று பாராட்டுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் ராஜாபாட் அந்தஸ்தை நாசர் பிரிதிவிராஜிற்கு கொடுக்காமல் சித்தார்த்திற்கு கொடுக்கிறார்..( காலச்சுவடு.. சப் எடிட்டர் போஸ்ட் ).அதனால் சித்தார்த்த் மீது பிரிதிவிராஜ் கொலை வெறி கொண்டு கதையின் இறுதியில் அவரை கொலை செய்கிறார்.. இதுதான் காவியத் தலைவன் படத்தின் கதை.\nஇந்தக் கதையின் ஒவ்வொரு கட்டமும், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் இவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருப்பதாக இலக்கிய உலகினர் வாதிடுகிறார்கள்..\nகதையின் ஒரு கட்டத்தில் பிரதிவிராஜ், ‘‘அவன் ஒரு பிச்சைக்காரன் , அவனை சிறந்த நடிகராக தலையில தூக்கி வச்சிட்டு ஆடுறீங்களே’’ என்று கேட்கும் இடமும் நிஜ வாழ்வில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை ‘ நொண்டி அவன்’ என்று சொன்ன இடமும் மிகவும் ஒருமை கொண்டது என்று அவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்..\nநாசர் இறந்த பின்பு பிரிதிவிராஜ் தனி நாடக குழு உண்டாக்கிக் கொள்கிறார்.. சித்தார்த் தனி நாடக குழு உண்டாக்கிக் கொள்கிறார்.. இது முறையே சொல் புதிது, உயிர்மை பத்திரிகைகள் துவங்கப் பட்டதை குறிப்பிடுவன என அவர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.\nதனி தனி குழு அமைத்துக் கொண்டாலும் பிரிதிவிராஜ் புராண நாடகங்களே போடுவதும், சித்தார்த் விடுதலைப் போராட்ட நாடகங்கள் போடுவதும் , ஜெயமோகன் இந்துத்துவா, மஹாபாரத செயல்பாடு கொண்டிருப்பதையும் மனுஷ்யபுத்திரன் மதசார்பின்மை, பெண் உரிமை, கலாச்சார காவலர்களுக்கு எதிராக பேசுவது போன்றவற்றை குறிப்பிடுவதாகவும் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.\nகதையின் ஒரு கட்டத்தில் பிரிதிவிராஜூன் நாடக கம்பெனி நஷ்டமடையும். சித்தார்த் அவர் மீது எப்போதும் சொந்த அண்ணன் போல் பாசம் கொண்டவர். அதனால் அவரை தன் கம்பெனிக்கு அழைத்து வருவார்..இந்த நிகழ்வானது ஜெயமோகன் சொல்புதிதில் இருந்து வெளி வந்து கொஞ்ச காலம் உயிர்மையுடன் சேர்ந்து செயல்பட்டதை குறிப்பிடுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.\nகிளைமாக்ஸில் பிரிதிவிராஜ் சித்தார்த்தை துப்பாக்கியால் சுடுவார்.. இது மனுஷ்யபுத்திரனை நோக்கிய ஜெயமோகனின் சமீபத்திய எண்ணப்போக்கை காட்டுவதாக அபிப்பிராயப் படுகிறார்கள்.\nபடத்தின் இறுதிக்காட்சியில் பிரிதிவிராஜ் வாரணாசிக்கு சென்று காசியில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வார்.. வாரணாசி .. காசி இவையெல்லாம் ஜெயமோகனின் உள்ளக்கிடைக்கையை தத்ரூபமாக காட்டுவதாகவும் அபிப்பிராயப் படுகிறார்கள்.\nவாரணாசி நரேந்திரமோடியின் தொகுதியாகவும் இருக்கிற காரணத்தினால்.. நமோ இருக்கும் இடமே ஜெமோ போய் சேருமிடம் என்கிறவிதமான ஒரு அரசியல் வாசிப்பும் அதன் பின்னணியில் இருப்பதாக அர்த்தப் படுத்துகிறார்கள்\nசுந்தர ராமசாமி, ஜெயமோகன், மனுஷ்யபுத்திரன் ஆகிய மூவரின் வாழ்க்கைக்கும் காவியத்தலைவன் திரைப்படத்திற்கும் இவ்வளவு ஒற்றுமையை கண்டுபிடித்த அவர்களால், கதையில் ஜமீன் மகளாக வந்து சித்தார்த்தின் மீது காதல் கொண்டு, சித்தார்த் காலச்சுவடில் இருந்து வெளியேற காரணமாக இருந்த அந்தப் பெண் இவர்களின் நிஜ வாழ்க்கையில் யார் என்பதும் , வடிவு என்ற பெயருடன் நாடகத்தில் உடன் நடிக்கும் பெண்ணாக வந்து சித்தார்த்தின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் யார் என்பது போன்ற விசயங்களை மட்டும் இன்னும் விளக்க முடியவில்லை..\nஇதைப் பற்றிய கூடுதல் தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தால் இலக்கிய உலகினருக்கு அது மிகவும் உறுதுணையாக இருக்கும்.\nஇவனெல்லாம் எதுக்கு தண்டமா உயிரோட இருக்கான்\nகேபி அவர்களின் நினைவாக, அவரது படக்காட்சிகள்\nகேரட் தேங்காய் அல்வா, கடலை சுண்டல்\nஜில்���ுனு ஒரு பஜ்ஜி, சூடா ஒரு ஜூஸ்\nஇன்னும் ஒரு விமானத்தை காணோம்\nசீனியர்களை ஓரம் கட்டிய ஜூனியர் சாமியார்\nகாவி பயங்கரவாதிகளின் ஆட்சித் திமிர்\nகளத்தில் ஒரு காதல் கல்யாணம்\nபொய் சாட்சி சொன்னவருக்கு பாரத ரத்னா\nஜனாதிபதிக்கு ஒரு லெட்டர் - ரொம்பவே முக்கியமானதுங்க...\nஒபாமாவுக்கான விருந்தில் ஒரு குறை\nகமல் 60 - கடைசி பதிவு\nடேபிள் மேட் - எனக்கு மட்டும்தான் இப்படி தோணுதா\nஎன்னதான் சொல்லுங்கள்... தனியார் தனியார்தான்\nகாவிக் கூட்டத்தின் அடுத்த திட்டம் என்ன\nவிசுவாசத்தால் வேலூர் மாநகராட்சிக்கு தண்டச் செலவு\nஇவ்வளவு பணத்தையும் வாங்கிக் கொண்ட பிறகும் ……\nநல்லாட்சிக்கும் வாஜ்பாய்க்கும் என்னய்யா சம்பந்தம்\nவெறி பிடித்து அலையும் மோடியின் மோசடி மந்திரி\nரஜனி ரசிகர்கள் மற்றும் மோடி வெறியர்களின் அற்பத்தனம...\nமீண்டும் பிறந்து வா பாரதி\nவெறி நாய்களுக்கே இங்கே பாதுகாப்பு - ராஜபக்சே\nஈ.வி.கே.எஸ் அண்ணே, சில டவுட்டு\nஜெமோ - மனுஷ்யபுத்திரன் சண்டைதான் காவியத்தலைவனா\nகிருஷ்ணன் காட்டிய வழியில் மாமல்லனா\nசைவமாய் மாறிய மட்டன் மூளைக் கறி\nஅமீர் பேச்சு எங்கே போச்சு\nஅம்பேத்கர் -பாஜக - ஆர்.எஸ்.எஸ் - நாக்பூர்\nஎன்ன வேண்டுமானாலும் அசிங்கமாக பேசுங்கள்\nஏமாற்றப்படுவது தெரியாமலேயே புகழ்கிறார்கள் - இந்திய...\nசஹாரா, சாரதா பாஜக திரிணாமுல் மோதல் – பங்கு பிரிப்ப...\nகாவிக்கூட்டத்திற்கு ஒரு சூப்பர் ஐடியா\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpcs.blogspot.com/2011/03/30.html", "date_download": "2018-07-16T00:54:13Z", "digest": "sha1:KQ33CPAZUGSD524OXCTKA5ZUEP4JIJT2", "length": 6221, "nlines": 91, "source_domain": "tamilpcs.blogspot.com", "title": "30 இலட்சம் நூல்களுடன் கூடிய கூகுள் ஈ புக் ஸ்டோர் ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\n30 இலட்சம் நூல்களுடன் கூடிய கூகுள் ஈ புக் ஸ்டோர்\nகூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/books எ���்ற முகவரியில் இதனைக் காணலாம்.\nஇந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.\nகம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.\nஅல்லது கூகுள் தரும் வெப் ரீடர் அப்ளிகேஷன் மூலமாகவும் நூல்களைப் படிக்கலாம். நூல்களின் விலை 5.49 டாலர் முதல் 19.99 டாலர் வரை உள்ளது. நூல்களை அவற்றின் ஆசிரியர் கள் வாரியாகவும், தலைப்பு வாரியாகவும், சில முக்கிய சொற்கள் வாரியாகவும் தேடிக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.\nநூல்கள் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு வாரியாகவும் பார்க்கலாம். இலவசமாய்க் கிடைக்கக் கூடிய நூல்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். கூகுள் நிறுவனத்தின் தேடுதல் தளம் இதிலும் தரப்பட்டு, நாம் சொற்களை டைப் செய்திடுகையிலேயே, நீங்கள் தேடும் நூல்கள் இதுவோ என்று அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.\nநூல் பிரசுரித்தவர்கள், கூகுள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, தங்கள் நூல்களை இதில் பட்டியலிட்டு விற்பனையை மேற்கொள்ளலாம். கூகுள் அனைத்து நூல் ஆசிரியர் களையும், பிரசுகர்த்தர்களையும் இந்த தளத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/02/blog-post_01.html", "date_download": "2018-07-16T00:44:44Z", "digest": "sha1:3NIHLKBYLDCOSCPBSSHSBWBGZL3WEOJ6", "length": 9409, "nlines": 198, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: சந்நியாசி என்பவன் யார்?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசந்நியாசி என்பவன் துறவியாய் இருக்க வேண்டும்.எந்த பொருளின் மீதும் ஆசை வைக்கக்கூடாது.பற்றற்றான் பற்றினை பற்ற வேண்டும்.மாற்று உடையிலிருந்து...எதுவும் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடாது.கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்ண வேண்டும்.கிடைக்காவிட்டால்...அதுவும் கடவுளின் திரு உள்ளம் எ�� நினைத்து, தவம் செய்ய நல்ல சந்தர்ப்பத்தை ஆண்டவன் கொடுத்துள்ளான் என எண்ண வேண்டும்.\nசிறுதாவூரில் பங்களா,கோடனாடு எஸ்டேட்.போயஸ் தோட்ட அரண்மணை,ஹைதராபாத் திராட்சைத் தோட்டம் ,கோடிக்கணக்கில் பணம்..எல்லாம் உள்ள ஒருவர்..தான் 21 வருஷங்களாக சந்நியாசியாய் இருந்தேன் என்றால்...யார் நம்புவார்கள்.\nஇருக்கவே இருக்கிறான் தமிழன்...எதைச் சொன்னாலும் நம்புவதற்கு...\nசன் + யாசி > அதாவது தனது மகன்களின் வருமானத்தைப் பெருக்க பிச்சைக் காரர்களிடமும் கொள்ளையடிப்பவரே சன் யாசி.\nஜெ அவர்கள்...தன்னை ஒரு சந்நியாசி என சொல்கிறார்..அதுதான்.\n//இருக்கவே இருக்கிறான் தமிழன்...எதைச் சொன்னாலும் நம்புவதற்கு...//\n//இருக்கவே இருக்கிறான் தமிழன்...எதைச் சொன்னாலும் நம்புவதற்கு...//ஆமா///\nமீசை மாதவன்..(ஒரு பக்கக் கதை)\nகலைஞருக்கு ஒரு தொண்டனின் கடிதம்..\nதமிழகம் முழுதும்..3 நாள் பேரணி...பொதுக்கூட்டம்..\nஇதுவரை கலைஞர் செய்தது என்ன\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ‌சீ‌ர்கா‌ழி காங்கிரஸ் இண...\nஆதலினால் காதல் செய் ...\nதிரையுலகில் ஒரு முத்து முத்துராமன்\nமதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்\nகண்ணதாசன் எழுத்துக்கள் நாட்டுடமைக்கு எதிர்ப்பா\nஎன் புத்தகம் நாட்டுடமையாக்க எதிர்ப்பு...\nவக்கீல்கள்-போலீஸ் மோதலுக்கு காரணம் என்ன\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஅதி புத்திசாலி அண்ணாசாமியும்...ஆஸ்கார் விருதும்......\nவண்ணதாசன் என்னும் என் அன்பு நண்பர்..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 2\nதமிழ்மணம் விருது எனக்கு ஏன் கிடைக்கவில்லை...\nசுஜாதாவின் டாப் 10 தேவைகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2013/01/blog-post_9.html", "date_download": "2018-07-16T01:00:56Z", "digest": "sha1:CYIQ7ROFUNNLLQSYRC7JOD6PSGUTL72V", "length": 10029, "nlines": 185, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: காதலாவது..கத்திரிக்காயாவது ..(சிறுகதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.\nஇரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.\nஇதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.\nஎன்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா\nதிடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.\nஅதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.\nஅவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.\nஎன் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.\nவிஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.\n//ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.//\nமுடிவில் கொடுத்துள்ள வரிகள் அருமை.\nஇதே தலைப்பில் நானும் ஒரு கதை எழுதியிருந்தேன். இணைப்பு இதோ:\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 9\nசிவாஜி ஒரு சகாப்தம் - 7\n2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...\n7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..\nஉங்களின் குணம் மாற வேண்டுமா\nChappa Kurishu (மலையாளத் திரைப்படம்)\nதமிழுக்கு அமுதென்று பெயர் -10\nகண்ணா லட்டு தின்ன ஆசையா....(ஒரு குறிப்பு)\nவிஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதித்தது சரிதானா.....\nவிஸ்வரூபம் படத்திற்குத் தடை நீங்கியது.. தமிழகம் மு...\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 11 (அழுகையில் நகை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/othercountries/04/135599", "date_download": "2018-07-16T00:53:48Z", "digest": "sha1:7C67DNNQHL7FAKGQ4NSVXVTPP35ELDZR", "length": 7103, "nlines": 73, "source_domain": "www.canadamirror.com", "title": "திருணமத்திற்க�� ஆயத்தமான இளம் யுவதி பலி!! - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nதிருணமத்திற்கு ஆயத்தமான இளம் யுவதி பலி\nதிருமணத்திற்கு ஆயத்தமான பெண்ணொருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ள சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளவர் Guzel Zakirova என்ற 23 வயதான யுவதி என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nதிருமண நிகழ்விவை முன்னிட்டு அவர் தனது நண்பியுடன் சிகையலங்காரம் செய்து கொண்டு மீண்டும் திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது அந்த யுவதி மோட்டார் வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅவர் செலுத்திய மோட்டார் வாகனம் Bashkortostan பகுதயில் மேலும் ஒரு மோட்டார் வாகனத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் படுகாயமடைந்த அந்த யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.\nதிருமண நிகழ்வில் கலந்து கொள்ள ஆயத்தமாகவிருந்த உறவினர்கள் இறுதியில் அந்த யுவதியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.\nஅவரை திருமணம் செய்யவிருந்த Guzel Zakirova என்ற 23 வயது இளைஞர் பெரும் சோகத்தில் ஆழ்ந்து, மயானத்திலேயே வெகு நேரம் இருந���துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-2535896.html", "date_download": "2018-07-16T01:13:08Z", "digest": "sha1:5UDASOTIY3DRLQSZPN2OB2GWIHXJVOCR", "length": 7614, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "குண்டர் சட்டத்தில் இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nகுண்டர் சட்டத்தில் இளைஞர் கைது\nஜயங்கொண்டம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டார்.\nஜயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் கடந்த ஜூன் 26-ம் தேதி இடையார் கிராமத்திற்கு சென்றுவிட்டு உடையார்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது இளைஞர் ஒருவர் சின்னதுரையை மறித்து ரூ. 1200 ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்து சென்றார். இதையடுத்து அவரை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பிடித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் சின்னதுரை.\nஅந்த இளைஞரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் கூவத்தூர் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த பச்சமுத்து மகன் சுரேஷ் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சுரேஷ் மீது கடந்த 2015-ல் சமயபுரம் பகுதியில் வழக்குரைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கும், சென்னை எண்ணுரில் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்த வழக்கும் உள்ளது.\nஇந்நிலையில் ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் இனிகோதிவ்யன், காவல் கண்காணிப்பாளர் அனில்குமார்கிரி ஆகியோர் சுரேஷை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜுக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/blog-post_64.html", "date_download": "2018-07-16T01:08:55Z", "digest": "sha1:JXXU7WOVIWWGDX2C56U7GJJTKJKPFTAO", "length": 21398, "nlines": 424, "source_domain": "www.kalviseithi.net", "title": "தனியார் பள்ளிகளுக்கு மேலாக தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: தனியார் பள்ளிகளுக்கு மேலாக தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க!", "raw_content": "\nதனியார் பள்ளிகளுக்கு மேலாக தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுங்க\nஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய,\nமாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் \"ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை\" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும். தனியார் பள்ளி, மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தருவது தமிழக அரசின் கடமை அல்லவா...\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.\nவெயிட்டேஜ் வேண்டும் July 10, 2017 at 11:32 AM\nஇதற்கு கீழே எதிர் கேள்வி கேட்கும் எதை பற்றியும் வருந்த வேண்டாம். எண்ணிக்கையிலும் எண்ணங்களிலும் உயர்ந்தவர்கள் நாம்தான் . அடுத்த பட்டியலில் வேலைக்கு போவதும் நாம்தான்.\nவெயிட்டேஜால் பாதிக்கபட்டு தற்போது வெயிட்டேஜ் மாறினால் பாதிக்கபடுபவர்களே\nஒரு ரூபாய் செலவு செய்ய வேண்டாம்.\nநீங்கள் செய்ய வேண்டியது இதுதான்.\n2012 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு.......\n2012 ல் ஒரு வெயிட்டேஜ்\n2013 ல் ஒரு வெயிட்டேஜ்\n2017 ல் ஒரு வெயிட்டேஜாாாா\nவெயிட்டேஜ் உப்புத்தான் - அதை\nஏற்கனவே வெயிட்டேஜால் போனோம் பின்னாடி.\nஇப்பதான் வந்துருக்கோம் கொஞ்சம் முன்னாடி.\nமாத்துனா ஆயிடுவோம் உடைஞ்சுபோன கண்ணாடி.\nஅரசாணை 71 தொடர வேண்டும்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nPGTRB -முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..\nதமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில் 45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு...\n1,942 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஅரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1942 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு விரைவில்...\nPGTRB - காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nதமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு பாடப்பொருள்மற்றும் மின்னணு மதி...\nTRB விளக்கம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வ�� முடிவுகளில் குளறுபடி - புதிய பட்டியல் வெளியீடு\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் - சிறப்பு ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தி 15 நாட்களுக்குள் பணி நியமனம் -பள்ளிகளில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்காக, ஜெர்மன் நாட்டில் இருந்து ஆயிரம் நவீன இயந்திரம் - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றங்கள் தொடர்பாக, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய ...\nCPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின்கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில்‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உ...\n15.07.2018 ஞாயிறு அன்று பள்ளி வேலை நாளா\nதற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.\nஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா இல்லையா பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர்ஆசிரியர்களிடையே குழப்பம்\nவரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என ப...\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:-\nநாமும் தெரிந்துகொள்வோம் 1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சர...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.net.in/2013/08/history-gk-online-test-in-tamil-general_31.html", "date_download": "2018-07-16T00:47:52Z", "digest": "sha1:FR5QEUIWHQXH7WUPVURZ4PBOLVOGHLHM", "length": 8014, "nlines": 123, "source_domain": "www.kalvisolai.net.in", "title": "HISTORY | GK ONLINE TEST IN TAMIL | GENERAL KNOWLEDGE ONLINE TEST | FREE ONLINE TEST 26", "raw_content": "\n1. தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்\nANSWER : C. சந்திரகுப்த விக்க���ரமாதித்தியா\n2. நாளந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்\nANSWER : D.குமார குப்தர்\nI. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்\nII. சுங்க வம்சம் - 2. காரவேலர்\nIII. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்\nIV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்\n4. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்\nANSWER : A. கனிஷ்கர்\n6. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்\nB. முகமது பின் காசிம்\nANSWER : B. முகமது பின் காசிம்\nI. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்\nII. கோனார்க் - 2. சூரிய கடவுள்\nIII. தில்வாரா - 3. சமணர் கோயில்\nIV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்\n8. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு\n9. ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்\n10. கூற்று A: இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.\nகாரணம் R: இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.\nA.(A) மற்றும் (R) சரியானவை. (R)(A)வுக்கு சரியான விளக்கம்\nB. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல\nANSWER : B. (A) மற்றும் (R) சரியானவை. (A)வுக்கு (R) சரியான விளக்கம் அல்ல\nபதிப்புரிமை © 2009-2015 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/01/18-01-2011.html", "date_download": "2018-07-16T00:59:03Z", "digest": "sha1:VZMWPSXX2DUB6GV4MSI43QEPJTQIWFEN", "length": 39834, "nlines": 294, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் (19-01-2011) : எஸ் எம் கிருஷ்ணா நீ பேகனே", "raw_content": "\nவியாழமாற்றம் (19-01-2011) : எஸ் எம் கிருஷ்ணா நீ பேகனே\nஎஸ் எம் கிருஷ்ணா நீ பேகனே\nகார்ட்டூன் போல political satire எழுதலாம் என்று ஒரு விவகாரமான ஐடியா. கூடிய சீக்கிரம் இலங்கை போகவேண்டிய தேவை இல்லாததால் எனக்கும் திடீரென்று டமில் உணர்வு பீறிட்டுவிட்டது உடனே வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா என்று ஆரம்பிக்கவேண்டாம் ப்ளீஸ். நான் ஒரு காமெடி பீஸ் உடனே வயலுக்கு வந்தாயா, நாற்று நட்டாயா என்று ஆரம்பிக்கவேண்டாம் ப்ளீஸ். நான் ஒரு காமெடி பீஸ் என்னை எல்லாம் விமர்சித்து அமைதிப்படை சத்தியராஜ் ஆக்கவேண்டியதில்லை என்னை எல்லாம் விமர்சித்து அமைதிப்படை சத்தியராஜ் ஆக்கவேண்டியதில்லை பட் இந்த வகை எழுத்துக்களையும் கொஞ்சம் அனுமதியுங்கள்.\nகிருஷ்ணா தமிழ் கூட்டு சந்திப்பு\nகிருஷ்ணா நீ பேகனே .. பாரோ முகவன்னே தோரோ\nபயப்படாதீங்க, இந்திய அரசும் இந்திய மக்களும் உங்களை கைவிட்டு விடாது உங்கள் நலன் தவிர வேறு நலன் பாரோம்\nநெஞ்சில் பீரை வார்த்தாய் கிருஷ்ணா காப்பாற்று கிருஷ��ணா, இவன் ஒண்டும் தாறான் இல்ல. இருக்கிறதையும் அவுக்கிறான்\n ஒரு மகஜர் ஒண்ணு எழுதிதாங்க. மன்மோகனிட்ட கொடுக்கிறன்\n போன தடவ மன்மோகன் பதில் அனுப்பவே இல்லையே\nஓ, அது விஜய் ரசிகர்களின் தந்திகளுக்கு மத்தியில மிஸ்ஸாயிடிச்சு திரும்பி ஒண்ணு எழுதுங்க. இல்லாட்டி உங்கட குறைகளை எங்கிட்டயும் தெரிவிக்கலாம்\n(குழப்பத்துடன்) இப்பிடி திடுப் திடுபென்று கேட்டா நாங்க என்னத்த சொல்லுவம்\nதமிழருக்கு என்ன வேணும்னு தெரியாமலா பேச்சுவார்த்தைக்கு போறீங்க\n(இது எப்படி இந்தாளுக்கு தெரிஞ்சுது) தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை திருப்திப்படுத்தும், தங்களை தாமே ஆளும், வடக்கு கிழக்கு இணையாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒருங்கிணைந்து இருக்கும் என்ற உறுதிமொழி, சுயநிர்ணய உரிமை .. சாரி சாரி அந்த சொல்ல எச்சில் போட்டு அழிச்சிடுங்க, மக்களின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும், உடனடி தேவைகள் .. காணி உரிமை வேண்டும், நீங்களே காணியை எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் உரிமை வேண்டும். எங்கள் போராட்டம் என்பது மக்களின் விழுமியங்களை ..\nHang on guys .. என்ன தான் சொல்ல வர்ரீங்க\nஅவ்வ்வ்வ் … அது தெரிஞ்சிருந்தா தான் சொல்லியிருப்போமே. வச்சுக்கொண்டா வஞ்சனை செய்யறோம் ஒரு பக்கம் மாவை இழுக்கிறார். சுமந்திரன் தன் இஷ்டத்துக்கு பேசறாரு. இதுக்க புத்தி ஜீவிங்க எல்லாம் கத்தரி போடறாங்க. வெளிநாடு போனா நாடு தாண்டிய நாட்டாமைகள் தொல்லை வேற. ஐம்பது ரூபாய்க்கு ஐஞ்சு சதம் குறைக்கிறாங்கள் இல்ல. பிரேசிடென்டுக்கு பிடிக்காததை வேற பேச முடியாது. அப்புறம் தம்பி டீயும் கிடைக்காது\nஆக மொத்தம், பழையபடி உங்களுக்குள்ளேயே சண்டை பிடிக்க தொடங்கீட்டீங்க போல\nமுகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா, வரம் தா வரம் தா தீர்வு திட்டம் தா திட்டம் தா\n நீங்க கன்னடிகா, நான் சிங்களிகா .. நாங்க எப்பிடி தமிழனுக்கு தீர்வு கொடுப்போம் இன்னுமா நம்மள தமிழங்க நம்பிக்கிட்டு இருக்காங்க\nதமிழ்நாட்டு தமிழங்க எதையும் சீக்கிரமா மறந்திடுவாங்க. You remember ஒகேனக்கல் முல்லை வந்தா காவிரிய மறந்திடுவாங்க. ஹன்சிகா வந்தா இரண்டையும் மறந்திடுவாங்க முல்லை வந்தா காவிரிய மறந்திடுவாங்க. ஹன்சிகா வந்தா இரண்டையும் மறந்திடுவாங்க ஆனா ஈழத்தமிழனுக்கு மெமரி பவர் கொஞ்சம் ஜாஸ்தி ஆனா ஈழத்தமிழனுக்கு மெமரி பவர் கொஞ்சம் ஜாஸ்தி ஏதாவது ஒண்ணு கொடுக்கணும்\n வேணுமெண்டா தங்கட காணில வாழைமரம் நட நடுவன் அரச கேட்க தேவையில்ல என்ற ஒரு பவர் கொடுப்பம்\nபோதாது. இன்னும் பெட்டரா கொடுக்கணும்\n13+ Not enough .. நாங்க இன்னும் சின்ன பிள்ளைங்க இல்ல\n16+ = 13+ – காணி – பொலிஸ் - வடக்குகிழக்கு இணைப்பு\nThis looks better than 13+. ஆனா இன்னும் பெட்டரா ட்ரை பண்ணுங்க முகுந்தா\nவெயிட், காட்டறேன். டேய் கோத்தா, அந்த “காமசூத்ரா” டிவிடி ய மிஸ்டர் கிருஷ்ணாவுக்கு போட்டு காட்டு\nவரும் ஞாயிறு மெல்போர்னில் இருக்கும் பெருவிக் கேஸி தமிழ் மன்றத்தில் பொங்கல்விழா. காலையில் ஆரம்பித்து இரண்டு மணி வரை நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன. அடியேன் முதன்முதலில் கவியரங்கம் ஒன்று செய்ய இருக்கிறேன்( யாரடா அது காறித்துப்புறது எழுதிக்கிட்டு இருக்கோம்ல), அப்புறமா வழக்காடு மன்றம் ஒன்று. நான் வழக்கு தொடுப்பவனாகவும் கேதா எதிர்தரப்பிலும் வாதாடுகிறோம் நீதிபதிக்கு மண்டை காயப்போவது என்னவோ வாஸ்தவம் தான்\n நல்லூரு முருகன் அவர் பெரு\nகளை கட்டலாம், கல்லும் எறி வாங்கலாம் வாருங்கள் மக்களீஸ் அட்லீஸ்ட் நல்ல பொங்கலுக்கு உத்தரவாதம் தரலாம்\nமன்மதகுஞ்சு: இதுக்க கவிஞரு வேறயா மச்சி மறக்காம நிலா, வானம், பெண், காதல், ஈழம், புரட்சி .. சேர்த்துட்டியான்னோ மச்சி மறக்காம நிலா, வானம், பெண், காதல், ஈழம், புரட்சி .. சேர்த்துட்டியான்னோ அப்புறம் லெந்த்தா உண்ட பதிவு போல போயிடாத அப்புறம் லெந்த்தா உண்ட பதிவு போல போயிடாத தூங்கிடுவான் நானெல்லாம் தூக்கம் வரலைன்னா உன்னோட பதிவு தான் .. . கொர்ர்ர் கொர்ர்ர்\nகடந்த ஞாயிறு கொல்லைப்புறத்து காதலியாக “The Namesake” நாவல் பற்றி எழுதினேன். புத்தகங்கள் பற்றி எழுதடா என்று ரங்கன் அடிக்கடி சொல்லுவான். எழுதினால் நானும் இன்னும் இருநூறு ஆக்களும் தான் வாசிக்கிறோம் அனுபவித்து எழுதிய பதிவு, குடியேறிகளின் identity crisis பற்றிய ஒரு நல்ல விவாதத்தை தோற்றுவித்திருக்க வேண்டும். செய்யவில்லை அனுபவித்து எழுதிய பதிவு, குடியேறிகளின் identity crisis பற்றிய ஒரு நல்ல விவாதத்தை தோற்றுவித்திருக்க வேண்டும். செய்யவில்லை நம்ம எழுத்து நாறுது என்று மட்டும் தெரியுது\nஎன் பதிவு தான் மோசம். இந்த வீடியோவை நிச்சயம் பாருங்கள் படம் பார்க்க தூண்டும் பார்த்துவிட்டு ஒரு கமென்ட் அனுப்புங்கள். உங்களுக்கு Namesake பிடிச்சு இருந்ததா என்னை விட நல்ல நண்பன் எங்கேயு��் கிடைக்கமாட்டான் என்னை விட நல்ல நண்பன் எங்கேயும் கிடைக்கமாட்டான்\n3:52 வது கணத்தை கவனியுங்கள்\nமற்றவனுக்காக எழுதாதே, உனக்காக எழுது என்று சொல்வதெல்லாம் வெறும் ரீல் தான் அதுக்கு நான் டயரியே எழுதலாமே அதுக்கு நான் டயரியே எழுதலாமே சுஜாதா சொன்னமாதிரி அநேகமான டைரிகள் கூட யாராவது எப்போதாவது வாசிக்கமாட்டார்களா என்ற நப்பாசையில் எழுதப்படுவது தானாம்\nஎழுத்தும் பொண்ணும் மற்றவர்கள் ரசிக்கும்போது தான் இன்னும் இன்னும் அழகாகின்றன அது சரி உங்கட லவ்வர் அழகா அழகில்லையா\nமன்மதகுஞ்சு: தக்காளி குடுப்பத்துக்க குழப்பம் செய்யிறியா ஆமா, நம்ம பிகர் அழகன்னாலும் தப்பு, இல்லாட்டியும் தப்பாயிடுமே ஆமா, நம்ம பிகர் அழகன்னாலும் தப்பு, இல்லாட்டியும் தப்பாயிடுமே\nபிரபாகரனின் தத்துபித்துவங்கள் என்ற வலைப்பதிவு நடத்தும் பிரபல பதிவர் பிரபா, கடந்த வாரம் என்னை பற்றி எழுதியிருந்தார்.\nசமீப காலங்களில் ஜே.கே என்ற பெயரில் எழுதி வருபவரின் இடுகைகள் எக்கச்சக்கமாக ரசிக்க வைக்கின்றன. தெருவிற்கு தெரு பதிவர்கள் கலவை இடுகைகள் எழுதி வந்தாலும் மிகச்சிலருடயது மட்டுமே ஸ்பெஷல். அந்த வகையில் இவர் வாராவாரம் எழுதிவரும்வியாழ மாற்றம் ஆரவாரம்.\nமுதன் முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர் ஒருவர் தன்னிச்சையாக கவனித்து எழுதியிருக்கிறார். அதுவும் பிரபல பதிவர். பெருமையாய் இருக்குது. நன்றி பிரபா\nயாழ் இணையத்தளத்தில் அவ்வப்போது யாராவது என்னுடைய பதிவுகளை ஏற்றிவிட பல கமெண்டுகள் கிடைக்கும். யாராவது ஏற்றுவதற்கு நானே ஏற்றலாமே என்று நேற்று இணைந்தேன். நிழலி என்பவரின் கமெண்ட் இது.\nமிகவும் ரசனைக்குரிய எழுத்து நடை உங்களுக்கு இருக்கு.. தொடர்ந்து எழுதினால் முக்கியமான ஈழத்து எழுத்தாளராக முன்னுக்கு வரக்கூடிய அத்தனை சாத்தியங்களும் இருக்கு. ஒரு சிறு பதிவிலேயே காதல், அரசியல், நகைச்சுவை என்பதுடன் மற்றவருக்கும் அனுபவ தொற்றலைத் தரும் அருமையான எழுத்து நடை உங்களது\nஜன்னி பிடிக்குமாப்போல இருக்கு … ஹாச் ச்சும்\nமன்மதகுஞ்சு : ஷப்பா … கண்ண கட்டுதே. மகா ஜனங்களே. இந்த எழுத்தாளர்கள் தொல்லை தாங்கமுடியேல்லையே ஆ ஊ ன்னா அள்ளுது கொல்லுது, தமிழ், லக்கியம் பின்னவீனத்துவம் எண்டு ஒரு காம்பினேஷன்ல எழுதி ரைட்டர் ஆவுடுறாங்கப்பா\nதமிழுக்கு பெலே ஷிண்டே வந்த புதுசு. 2008ம் ஆண்டு. அந்த ஆண்டின் சிறந்த பாடகியாக ஆஸ்கார் கொடுத்து இருந்தேன் இன்றைக்கு ஐபாடில் கேட்டபோது, கைப்புள்ள, நல்ல பாட்டு தாண்டா என்று மைன்ட் வாய்ஸ் சொன்னது. வால்மீகி படம். ராஜா தான் பாஸ் இன்றைக்கு ஐபாடில் கேட்டபோது, கைப்புள்ள, நல்ல பாட்டு தாண்டா என்று மைன்ட் வாய்ஸ் சொன்னது. வால்மீகி படம். ராஜா தான் பாஸ் கொஞ்சம் “உன்னை விட” ஸ்டைல் பாட்டு. ஸ்ரேயா கோஷல் பாடவேண்டியது. ரெக்கார்டிங் டைம் பொண்ணு என்னோட சிங்கப்பூர்ல பிஸியா பாடிக்கிட்டு இருந்ததால, பெலே ஷிண்டேய பாடவச்சிட்டார். இட்ஸ் ஓகே கொஞ்சம் “உன்னை விட” ஸ்டைல் பாட்டு. ஸ்ரேயா கோஷல் பாடவேண்டியது. ரெக்கார்டிங் டைம் பொண்ணு என்னோட சிங்கப்பூர்ல பிஸியா பாடிக்கிட்டு இருந்ததால, பெலே ஷிண்டேய பாடவச்சிட்டார். இட்ஸ் ஓகே ஹை நோட்ஸ் கொஞ்சம் மூக்கு ஹை நோட்ஸ் கொஞ்சம் மூக்கு பேஸ் எல்லாம் ரொம்ப சாப்டு பேஸ் எல்லாம் ரொம்ப சாப்டு பட் இந்த பாட்டுக்கு வாய்சு ரொம்ப ஆப்டு\n“நீயில்லாமல் வாழ்க்கை ஒன்று இனியேது” என்ற இடம் சரணத்தின் கடைசியில் வரும். கேட்கும் போது இளங்காற்று வீசுதா” என்ற இடம் சரணத்தின் கடைசியில் வரும். கேட்கும் போது இளங்காற்று வீசுதா குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல இருக்குமே குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல இருக்குமே\nமன்மதகுஞ்சு: மச்சி ரொம்ப இழுக்கவிட்டிடாத ரெட்டி ஆந்திராவிலேயே பெரிய ரவுடி தெரியும்ல\nஆஸ்திரேலியாவில் சம்மர் சீசன் மச்சி. வாழ்க்கைல நெசமாகவே மச்சம் உள்ளவன் யாரு தெரியமா சம்மரில மெல்போர்ன் ட்ரெயின்ல பயணம் செய்யிறவன் தாங். கூலிங் கிளாஸ் இருந்தா எடுத்து மாட்டிக்க. நாங்க பூந்து பாக்கிறத மத்தவன் கவனிக்ககூடாது இல்ல சம்மரில மெல்போர்ன் ட்ரெயின்ல பயணம் செய்யிறவன் தாங். கூலிங் கிளாஸ் இருந்தா எடுத்து மாட்டிக்க. நாங்க பூந்து பாக்கிறத மத்தவன் கவனிக்ககூடாது இல்ல ஆனா எண்பது வயசும் கலைஞர் கணக்கா கூலிங் கிளாஸ் மாட்டிக்கிட்டு மாட்டிக்காம பாக்கும். பொண்ணுங்கன்னா அப்பிடி ஒரு பொண்ணுங்க. நம்ம ஊரு சென்சார் போர்ட்டு இங்க வந்தா ட்ரெயின் எல்லாத்துக்கு ஏ சேர்ட்டிபிக்கெட் கொடுத்து வரி விலக்கு கான்ஸல் பண்ணீடுவாங்க ஆனா எண்பது வயசும் கலைஞர் கணக்கா கூலிங் கிளாஸ் மாட்டிக்கிட்டு மாட்டிக்காம பாக்கும். பொண்ணுங்கன்னா அப்பிடி ஒரு பொண்���ுங்க. நம்ம ஊரு சென்சார் போர்ட்டு இங்க வந்தா ட்ரெயின் எல்லாத்துக்கு ஏ சேர்ட்டிபிக்கெட் கொடுத்து வரி விலக்கு கான்ஸல் பண்ணீடுவாங்க ஒடம்புல எங்க துணி இருக்கு எண்டு கண்டுபிடிப்பவனுக்கு ஆயிரம் பொற்காசுகளை விஸ்வாமித்திரரே கொடுப்பாரு. அவ்வளவு ஹாட் பாஸ். நாம மட்டும் பார்க்கிறோம்னு அதுங்களுக்கு தெரிஞ்சிட்டுன்னு வச்சிக்க ஒடம்புல எங்க துணி இருக்கு எண்டு கண்டுபிடிப்பவனுக்கு ஆயிரம் பொற்காசுகளை விஸ்வாமித்திரரே கொடுப்பாரு. அவ்வளவு ஹாட் பாஸ். நாம மட்டும் பார்க்கிறோம்னு அதுங்களுக்கு தெரிஞ்சிட்டுன்னு வச்சிக்க தக்காளி, அத அப்படி இழுப்பாளுக. இத இப்பிடி அட்ஜஸ்ட் பண்ணுவாளுக தக்காளி, அத அப்படி இழுப்பாளுக. இத இப்பிடி அட்ஜஸ்ட் பண்ணுவாளுக அப்பிடி ஒரு பில்ட் அப்பு அப்பிடி ஒரு பில்ட் அப்பு அப்புறமா அவனவன் ஸிக் அடிச்சிட்டு வீடு போகவேண்டியது தான்\nஇப்பிடித்தான் நேத்து ஒரு சோடி. எனக்கு முன் சீட்டில. கிஸ் எண்டா அப்பிடி ஒரு கிஸ்ஸு. கமல் கூட வெட்கபடுவாருன்னா பாத்துக்க பாத்துக்கிட்டே இருந்தேன். அடுத்த ஸ்டாப்ல இறங்கினாங்க. அப்ப தான் கவனிச்சேன். கருமம் கருமம்.ரெண்டு பேரும் ஆம்பளைங்க\nமன்மதகுஞ்சு : அவனாடி நீயி\nஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்\nஇந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு\n\" போட்ட உடன நா வாசிக்கிறத நிப்பாடீட்டன். நாம படம் பார்த்த அப்புறம் விமர்சனம் வாசிக்கிற கேசு..\nபோன வருஷம் நம்ம தங்கமணி: உங்களுக்கு என்ன Gift வாங்கட்டும். நான்: JK \"படிச்சதென்ன பிடிச்சதென்ன\" எழுதுறான். அந்த புத்தகங்கள் வாங்கலாம்.\nஎனக்கு நிறைய வேணும் Gifts மச்சி. கை விட்டுறாத\nஹாலிவுட்ரசிகன் 1/20/2012 12:12 am\nஇந்த வாரப் பாடலும், கிருஷ்ணா மகிந்தா சந்திப்பு பகுதியும் மிகவும் நன்றாக இருந்தது.\nஓ, அது விஜய் ரசிகர்களின் தந்திகளுக்கு மத்தியில மிஸ்ஸாயிடிச்சு\n சம்பந்தமே இல்லாத இடத்திலயும் அவங்களை தாக்குறீங்க\nமஹிந்த - கிருஷ்ணா சந்திப்பில் ரொம்ப நல்லாவே இருக்கு உங்க கற்பனை\nபாஸ் பாஸ்..எனக்கும் ஒரு ஆஸ்திரேலியா டிக்கெட் பாஸ்.. ஹி ஹி..\nநானும் பிரபா பதிவ படிச்சுட்டுதான் உங்க வலையில் வந்து இணைந்தேன்..பிரபாவுக்கு நன்றி..\n// ரெண்டு பேரும் ஆம்பளைங்க\nஉங்க டெம்ப்ளேட்டில் ஒரு சந்தேகம்...\nபுகைப்படங்களுக்கு வலப்பக்கத்தில் எழுத்துக்கள் தெரிகின்றன... அதாவது, இடப்பக்கம் சமந்தா புகைப்படம், வலப்பக்கம் கவிதை... இதை செய்வது எப்படி... எம்முடைய வலைப்பூவில் அவ்வாறு செய்ய முடிவதில்லை...\nநான் சின்னப்பையன் தல... என்னைபோயி பிரபல பதிவர் அது இதுன்னு சொல்லி காமெடி பண்ணாதீங்க...\nநேரமிருந்தா இவருடைய இடுகையை படிக்கவும்... இவருடைய கலவை இடுகைகளும் உங்களுடையதைப் போலவே கிளாஸ்...\nதாங்க்ஸ் கிச்சா .. எழுதுவுமோம் .. Revolution 2020 அடுத்தது .. கூடிய சீக்கிரம்\nநன்றி ஹாலிவுட் ரசிகன் வருகைக்கும் வாழ்த்துக்கும்\nவாங்க மயிலன் ... டிக்கட் போட்டிடுவம் ரொம்ப பேரு எனக்கு டிக்கட் கொடுத்திட்டாங்க ரொம்ப பேரு எனக்கு டிக்கட் கொடுத்திட்டாங்க\nபிரபா .. நன்றி வருகைக்கும் கருத்துகும்\n// ரெண்டு பேரும் ஆம்பளைங்க\nஇது ஒரு உணர்வு தானே. எனக்கு பிடிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் எதிர்ப்பு எல்லாம் இல்லை சீனா காரன் கரப்பான் பூச்சி சாப்பிடுறான். அவனுக்கு அது சாப்பாடு. எனக்கு பிடிக்காது. ஆனா எதிர்க்கமுடியுமா என்ன\nசமுத்ராவை உங்கள் தளம் மூலமாக தான் அறிமுகம். இணைத்து விட்டேன். நன்றி..\nஅந்த Template விவகாரம். நான் பதிவு எழுதுவது \"Windows Live Writer\" என்ற மென்பொருள். இப்படியான alignment இலகுவாக Word போல செய்யலாம். Windows7 ஓடு வருகிறது என்று நினைக்கிறேன்\n// இது ஒரு உணர்வு தானே. எனக்கு பிடிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் எதிர்ப்பு எல்லாம் இல்லை சீனா காரன் கரப்பான் பூச்சி சாப்பிடுறான். அவனுக்கு அது சாப்பாடு. எனக்கு பிடிக்காது. ஆனா எதிர்க்கமுடியுமா என்ன சீனா காரன் கரப்பான் பூச்சி சாப்பிடுறான். அவனுக்கு அது சாப்பாடு. எனக்கு பிடிக்காது. ஆனா எதிர்க்கமுடியுமா என்ன\n// அந்த Template விவகாரம். நான் பதிவு எழுதுவது \"Windows Live Writer\" என்ற மென்பொருள். இப்படியான alignment இலகுவாக Word போல செய்யலாம். Windows7 ஓடு வருகிறது என்று நினைக்கிறேன்\nமச்சி கிருஸ்ணா வந்த நேரம் நம்ம டக்கி மச்சான் குழைஞ்ச குழைவு இருக்கே நம்ம ஊரில,கிருஸ்ணாவே கேட்க நினைச்சிருப்பார் அவனா நீயி எண்டு.. அதில கொஞ்சம் மேலெ போயி விழாவில இப்போது அமைச்சர் கிருஸ்ணா தமிழில் பேசுவர் எண்டு பயபக்கி ஒரு ஓணானை தூக்கி கிருஸ்ணாவோட வேட்டிக்குள்ள விட்டிடிச்சு..\nகிருஸ்ணா மட்டமல்ல இத்தாலிக்கார் நெனச்சாக்கூட 13 + தாண்டமுடியாது.. உன்னோட கற்பனை உரையாடல் செம கவுண்டர் ரகம்..\nராஜாவின் ராகங்கள் 98 இன் பின்பு கேட்கும் அனைத்து மெலடிகளும் ஒரே விதமாக இருப்பதாக தோணுகிறது என்ன சொல்லுகிறாய்..\nஅதுசரி நீ சிங்கப்பூரில இருந்து நல்ல \" பிங்க்\" கலரில சேர்ட் வாங்கிட்டு போனாய் எண்டு சிங்கப்பூர் உளவுத்துறை வட்டாரம் சொல்லிச்சு .. இப்பத்தாண்டி புரியுது எதுக்கெண்டு...\nபாராட்டுக்கள் ஒவ்வொன்றூம் உனது எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்... எனவே அவற்றை ஏற்றூக்கொண்டு அவற்றை மனதில் நிலை நிறுத்தி அடுத்த படிக்கு முன்னேறு வாழ்த்துக்கள் என்றும்\nகுஞ்சு: 13+ கூட பணிஸ் பிச்சு தான் தருவான் பாஸ்.\nராஜாவின் ராகங்கள் ஒன்று இரண்டுக்குள் சுருங்கியமைக்கும், அவரோடு வேலை செய்யும் இயக்குனர்களுக்கு முதுகெலும்பு இல்லாததும் ஒரு காரணம். He is not challenged enough except Balki\nமச்சி பிங்க் பிரச்சனையை லூஸ்ல விட்டுடு\nநீ எழுதுரதை படிக்கிறத்துக்கு நாண்டுகிட்டு சாகலாம்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஒய் திஸ் ஒய் திஸ் ஒய் திஸ் தமிழ்வெறிடா\nவியாழமாற்றம் (05-01-2011) :விராட் கோலி\nஎன் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு\nவியாழமாற்றம் (12-01-2011) : வடக்கு தேய்கிறது, தெற்...\nவியாழமாற்றம் (19-01-2011) : எஸ் எம் கிருஷ்ணா நீ பே...\nகவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(\nவியாழமாற்றம் (26-01-2011) : கனவு காணுங்கள் Guys\n : புத்தனின் ஊரில் புத்தர...\nஎன் கொல்லைப்புறத்து காதலிகள் : கம்பியூட்டர்\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/22231-flying-car-to-be-introduced-soon.html", "date_download": "2018-07-16T00:43:31Z", "digest": "sha1:UGSXOHBBMRMEZH75AFVBLURGVNV3FBMW", "length": 9848, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் வருகிறது பறக்கும் கார்... | Flying car to be introduced soon", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nவிரைவில் வருகிறது பறக்கும் கார்...\nநெதர்லாந்தைச் சேர்ந்த பிஏஎல்-வி (PAL-V) நிறுவனம் முதல் பறக்கும் காரினை 2018ல் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது.\nபறக்கும் கார்களைத் தயாரிக்க உலகின் பல்வேறு நிறுவனங்களும் முயற்சி செய்து வரும் நிலையில், அந்த ரேஸில் நெதர்லாந்து நிறுவனம் வெற்றி பெற இருக்கிறது. ’பறக்கும் கார்கள் தொடர்பாக கடந்த 100 ஆண்டுகளாகவே மக்கள் கனவு கண்டுகொண்டிருந்தனர். விமானம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது இந்த வாகனத்தை சாலைகளில் எப்படி ஓட்ட முடியும் என்பதே மக்கள் எழுப்பிய முதல் கேள்வி என்று பிஏஎல்-வி நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைமை அதிகாரி மார்கஸ் ஹெஸ் தெரிவித்தார். நெதர்லாந்தின் ராம்ஸ்டான்க்ஸ்வீர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த நிறுவனம் முதல் பறக்கும் காரினை 2018ம் ஆண்டு இறுதிக்குள் டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பறக்கும் காரினை வைத்திருக்கும் பயனாளர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் விமான ஓட்டுனர் உரிமம் ஆகிய 2 உரிமங்களையும் வைத்திருக்க வேண்டும். இந்த பறக்கும் காரினை டேக் ஆஃப் செய்ய சிறிய அளவிலான இடம் உங்களுக்குத் தேவைப்படும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். வீட்டு முன்பே இந்த வாகனத்தை தரையிறக்கிக் கொள்ள முடியும்.\nசாம்பியன்ஸ் கோப்பை வெற்றி: தரவரிசையில் முன்னேறிய பாகிஸ்தான்\nடாஸ்மாக்கை மூடக்கோரி விடிய,விடிய சாலை மறியல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n புது தலைவலியில் தமிழ் திரையுலகம்\nசுந்தர் பிச்சை கேரக்டரில் நடிக்கிறார் ‘சர்க்கார்’ விஜய்\nநள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த ’காதல் திருடனு’க்கு கல்யாணப் பரிசு\nரஜினியுடன் மோதும் வில்லன் ஃபஹத் ஃபாசில்\nஅமெரிக்காவில் அறிமுகமான பறக்கும் கார்\nநடிகர் கார்த்தியுடன் நடித்த ஆடு மாயம்: தகவல் அளித்தால் சன்மானம்..\nஜாமினில் வந்த தொழிலதிபர் தலைமறைவு: தாய்லாந்து பெண் பிரதமர் அலுவலகத்தில் புகார்\n‘பீகாரில் டீல் ஓகே ஆகுமா’ - நிதிஷ்குமாரை சந்தித்த அமித்ஷா\nவிநாயகர் சதுர்த்தி அன்று ‘சீமராஜா’ ரிலீஸ்\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாம்பியன்ஸ் கோப்பை வெற்றி: தரவரிசையில் முன்னேறிய பாகிஸ்தான்\nடாஸ்மாக்கை மூடக்கோரி விடிய,விடிய சாலை மறியல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2010/09/29/idea/", "date_download": "2018-07-16T00:51:41Z", "digest": "sha1:35UDR7AHXNHI5DTFVU42P2ZHKUY23VYT", "length": 17171, "nlines": 221, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "எல்லாம் இன்பமயம் இணையதளம் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம்.\nஇந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் காம்.\nமக்களின் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால் எல்லா செயலையும் சுவாரஸ்யமானதாக ஆக்கினால் போதும் என்னும் எண்ணமே இந்த தளத்தி��்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக மாற்றத்திற்கான விஷ்யமாகட்டும் தனி மனிதர்கள் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும் மாற்றத்திற்கான வழி எளிமையானதாகவும் சுவாயானதாகவும் இருக்க வேண்டும் என்கிறது இந்த தளம்.\nஇதற்கான கருத்துக்களை பரிந்துரைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக சுற்றுச்சூழல் நோக்கில் சாலையில் குப்பைகளை வீசாமல் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இருப்பினும் இதனை நடைமுறை படுத்துவது சுலபமாக இருப்பதில்லை.இதற்காக அபராதம் விதிப்பதையோ அல்லது தண்டனை அளிப்பதையோ செய்வதை விட குப்பைத்தொட்டியில் வேண்டாதவற்றை போடுவதை சுவை மிகுந்த செயலாக மாற்றினால் எப்படி இருக்கும்\nஅதாவது குப்பைத்தொட்டியில் குப்பைகளை போட்டதுமே விஷேச ஒலிகள் கேட்கத்துவங்கி விடும்.இந்த ஒலியை கேட்க விரும்பியே பலரும் குப்பைகளை தொட்டியில் பொடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதே போல ஆரோக்கிய நோக்கில் லிப்டை பயன்படுத்துவதை விட மாடிபாடிகளில் ஏறிச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.ஆனாலும் பலரும் இதனை பின்பற்றுவதில்லை.மூச்சு வாங்க படிகளில் ஏறிச்செல்வதை விட ஜாலியாக லிப்டில் செல்லவே எல்லோரும் விரும்புகின்றனர்.\nமாடிப்படிகளை பாடும் படிகளாக,அதாவது ஒவ்வொரு படியில் கால் வைக்கும் போதும் சங்கீத குறிப்புகள் கேட்கும் படி செய்து விட்டால் படிகளில் ஏறுவதை ரசிக்கும் படி செய்து விடலாம்.பியானோ படிகள் என்று இந்த மாடிபடிகளுக்கு பெயர் சூட்டலாம்.\nஇது போன்ற யோசனைகள் இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.\nஇவற்றை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றலாம்.வரவேற்று கருத்து தெரிவிக்கலாம்.மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.\nஇந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் உண்மையிலேயே சுவையானதாக இருக்கின்றன.\nபோக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை பொருட்படுத்தாமல் செல்வதை தவிர்க்க,விதிகளை மதித்து நடப்பவர்களின் புகைப்படம் உடனடியாக அருகே உள்ள விளம்பர போர்டில் தோன்றச்செய்தால் எப்படி இருக்கும்என்று ஒரு யோசனை கேட்கிறது.\nஅதே போல திரையரங்குகளிலோ சூப்பர் மார்க்கெட்டிலோ வரிசையில் காத்திருக்கும் போது போரடிக்காமல் இருக்க ��ாயக்கண்ணாடி ஒன்றின் முன் நின்ற படி அதில் தோன்று பந்தை தட்டிக்கொண்டிருக்கும் படி செய்தால் சுவாரஸ்ய்மாகவும் இருக்கும்,அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்தது போலவும் இருக்கும் அல்லவா என்கிறது மற்றொரு யோசனை.\nஇதைவிட சுவையாக இருக்கிறது பொழுதுபோக்கு சைக்கிள்.கூட்டமாக உள்ள இடங்களில் இந்த சைக்கிளை நிறுத்தி விட வேண்டும்.சைக்கிளோடு அழகிய விசிறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.சைக்கிளை மித்திதால் விசிறிகள் சுழலும்.வேகமாக மித்திதால் அதிக விசிறிகள் சுழலும்.போக்குவரத்து செரிசலில் சிக்கியவர்கள் இந்த சைக்கிளை மிதித்து மகிழ்ந்தால் காத்திருப்பு அலுப்பு போய்விடும்.அப்படியே உடற்பயிற்சி செய்த பலனும் கிடைக்கும்.\nஇப்படி எந்த வேலைக்கும் சுலபமான வழியை கண்டுபிடிக்கலாம் என்கிறது ஃபன்தியரி தளம்.\nவர்த்தக நிறுவனமான வால்ஸ்வாகன் இந்த தளத்தை அமைத்துள்ளது.எதையும் சுவார்ஸ்யமாக்கினால் நடைமுறைக்கு கொண்டு வருவது சுலபமாது என்பதை நிறுவன செயல்பாட்டில் கடைபிடித்து வெற்றி கண்டை அடுத்து இந்த கோட்பாட்டை பிரபலமாக்க இந்த தளத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது.\nசுவையான கருத்துக்களும் அவற்றை விளக்கும் அருமையான வீடியோக்களும் உள்ளன.\nமன்னிக்கவும் தலைப்புக்கும் இன்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.ஒரு சுவாரஸ்யம் கருதி தான் இந்த தலைப்பு.\nகுறிச்சொற்கள்: இசை, இணையதளம், கருத்து, வலை\n← ஆபத்தில் உதவிய டிவிட்டர்\nபுத்தக பிரியர்களுக்கான இணையதளம் →\n3 responses to “எல்லாம் இன்பமயம் இணையதளம்”\nwinmani 4:59 பிப இல் செப்ரெம்பர் 29, 2010 · · மறுமொழி →\nஇக்பால் செல்வன் 8:08 பிப இல் ஒக்ரோபர் 1, 2010 · · மறுமொழி →\nஅருமையான தகவல்….. பகிர்ந்தமைக்கு நன்றிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்க��ுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/6807/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-16T01:28:07Z", "digest": "sha1:DKB254FE52WQKH5TKWFUXXFMRL6EUVOU", "length": 4717, "nlines": 108, "source_domain": "eluthu.com", "title": "அழகம் பெருமாள் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஅழகம் பெருமாள் படங்களின் விமர்சனங்கள்\nபெற்றோர் பார்த்து சேர்த்து வைத்த ஜோடி, பிரபு – மனோஜா ........\nசேர்த்த நாள் : 02-Jan-16\nவெளியீட்டு நாள் : 01-Jan-16\nநடிகர் : அழகம் பெருமாள், பாலகிருஷ்ண கோலா, வாமிகா கப்பி\nநடிகை : கல்யாணி நடராஜன், பார்வதி நாயர்\nபிரிவுகள் : Romance, காதல், அன்பு\nஅழகம் பெருமாள் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2013/12/blog-post_20.html", "date_download": "2018-07-16T00:59:16Z", "digest": "sha1:ATAZUIPDDRZXW7IR7H6AJWQ73X7MQFSS", "length": 40280, "nlines": 363, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: தீமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று தான் எல்லா ஞானிகளும் சொல்லியுள்ளனர்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nதீமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று தான் எல்லா ஞானிகளும் சொல்லியுள்ளனர்\n1. தன் நாட்டைக் காக்க, மனிதன் உருவாக்கியுள்ள அணு ஆயுதங்கள்\nஇன்று உலக அளவில் தன் மதத்தைக் காக்க வேண்டுமென்ற நிலையில் பல கொடூர ஆயுதங்களைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.\nஅது எந்த நிமிடத்தில் வெடிக்கும் என்று\nஇவர்களும் வெடிககச் செய்ய வேண்டியதில்லை.\nஅந்த ஆயுதங்களை எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்று ஒரு கம்ப்யூட்டரை நிர்ணயித்து அதன் பாதுகாப்பில் வைத்துள்ளார்கள்.\nஆக, எலக்ட்ரான் என்ற முறை வைத்து, பல எதிர்ப்பு தீமைகள் தா��்கப்படும்போது உடனே மாற்றி அதைச் சமப்படுத்தும் எந்திரங்களை அமைத்து, பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.\nஅந்த கம்ப்யூட்டர், உணர்வுகள் உராய்வதற்குத் தக்கவாறு கடினமானால் உடனே சமப்படுத்தும், சமப்படுத்தும் நிலை தாழ்வடைந்தால் அடுத்த நிமிடம் சமமான நிலைக்குக் கொண்டுவரும்.\nஇத்தகைய பாதுகாப்பான நிலைகள் வைத்திருப்பினும்,\nஇன்று மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிரியக்கங்கள்\nஅது கடுமையான நிலைகள் வருகின்றது.\nஇதை நாளடைவில் சூரியன் ஈர்க்கும் நிலைகள் வரப்படும் பொழுது, எப்படி பூமியில் கதிரியக்கப் பொறி ஒரு இரும்புக்குள் தாக்கியவுடன் அந்த கதிரியக்கப் பொறியால் இரும்பு உருவானாலும், இந்த உணர்வுகள் தாக்கப்படும் பொழுது அந்த இரும்பே உருகுகின்றது. ஆக, புயல் போல கிளம்புகின்றது. மற்றொன்றைத் தாக்கி அழிக்கின்றது.\n2. அணுக்கதிரியக்கங்கள் நம் பிரபஞ்சம் முழுவதும் பரவிவிட்டது\nஇதைப் போன்ற நிலைகள் விஞ்ஞான அறிவால் செயல்பட்ட இந்த உணர்வுகள் வான்வீதியில் தூவிய இந்த கதிரியக்கப் பொறிகள், சூரியனால் கவரப்பட்டு, மற்ற கோள்களும் இதைக் கவர்ந்து வளர்ச்சி பெற்றுவிட்டது.\nஇப்படிக் கலந்த நிலைகள் கொண்டு இன்று சூரியனை அது அணுகி, அந்த உணர்வின் பொறிகளை மின் கதிர்களாக மாற்றும் நிலை வந்துவிட்டது.\nஇன்று சிறிதளவு உள்ள கதிரியக்கத்தை வைத்து, பலமான நீர்மூழ்கிக் கப்பலை ஓட்டுகின்றான். சிறிதளவே கைக்குள் அடங்கும் பொறிகளை வைத்து அணு மின் நிலையங்களை உருவாக்கி, மின்சாரத்தை உருவாக்குகின்றான்.\nஅதே சமயத்தில் கடினமான பல இயந்திரங்களையும் சிறிதளவே உள்ள கதிரியக்கப் பொறிகளை வைத்து இயக்குகின்றான். ஆக, இப்படி இயக்கினாலும், அதிலிருந்து வந்த கசிவுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலும் வைத்துள்ளது.\nஇதைப் போல பரிசீலனை என்ற பெயரில் வான் வீதியில் வெடித்த அணுக்கதிரியக்கங்களும் பிரபஞ்சத்தில் பரவி மற்ற கோள்களிலும் கலந்துவிட்டது.\nஅது உமிழ்த்தும் உணர்வுகள் சூரியனுக்கு அருகில் வரப்பட்டு, அதிகமாக மின் கதிரியக்கங்கள் வரும் பொழுது, காந்த்ப்புலனறிவு இயக்கம் கொண்டு, சம அளவாக நாம் இருக்கும் நிலைகளில் ஆக, சூரியனால் உருவாகும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப்பொறிகள் அதிகமாகிவிட்டால், எலக்ட்ரான் என்ற நிலைகள் மிகத் துரிதமாகச் செய��்படத் தொடங்கிவிடும்.\nஆக, எங்கே இதைப் பதிவு செய்துள்ளார்களோ\nபதிவான நிலைகள் அனைத்தும் கருகிவிடும்.\nஆக, அதனுடைய செயலை அது இழந்து விட்டால்\n(அணு ஆயுதங்கள்) எந்த நிமிடமும் வெளியேறலாம்.\nஇன்று நாம் ஆசை கொண்டு வளர்த்தாலும், நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சேமித்து வைத்தாலும், பாதுகாப்பாக வைத்த அந்த நாடே அழியப்போகின்றது.\nபாதுகாப்பாக வைத்தவனும் அழியப் போகின்றான். அது உலக நிலைகள் அனைத்திலும் பரவப்படும் பொழுது, மக்களின் சிந்தனை சீர்குலையப் போகின்றது.\nஆனால், வேதனையுடன், நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பான்.\nஇது போன்ற உணர்வுகள் இனி எப்பொழுது வேண்டுமென்றாலும் ஏற்படலாம். உடனே ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. இதிலிருந்து நாம் விடுபடவேண்டும்.\n3. தீமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று தான் எல்லா ஞானிகளும் சொல்லியுள்ளனர்\nகுறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். ஆகவே, குரு காட்டிய அருள் வழியில் அருள்ஞானிகளின் அருள் உணர்வை நுகர்ந்து நமக்குள் பகைமை உணர்வு வளராது அருள்ஞானத்தை வளர்ப்போம்.\nஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதியுங்கள். ஒவ்வொரு உடலையும் ஆலயமாக மதியுங்கள். ஆலயமாக மதித்து, அந்த அருள் சக்தியை ஊட்டப்படும் பொழுது, அது நமக்குள் தெய்வமாக மாற்றும்.\nஇதுவே நம் எண்ணங்கள் கொண்டு பிறரைக் காக்கும் நிலைகள் வருகின்றது. பிறரைக் காக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலை நம் உயிர் காக்கின்றது.\nபண்பு கொண்ட நிலைகள் கொண்டு இதைத்தான்\nதிருமூலரும் இதைத்தான் அன்று சொன்னார்.\nஅதே மாதிரி பண்பு கொண்டு அத்வைதம் என்ற நிலைகள் கொண்டு\nஅருள்ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து, அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.\nஅந்த அஞ்ஞான வாழ்க்கையில் நுகர்ந்தபின்,\nஇவன் செய்த தவறு என்ற உணர்வை நுகர்ந்தறிந்தால்\nநமக்குள் தவறை உருவாக்காமல் தடுக்க வேண்டுமென்றால்,\nஅருள் உணர்வுகளை நமக்குள் இணைத்து,\nஅந்த வீரியத் தன்மையை நமக்குள் புகுத்தினால்\nஉயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நாம் வாழமுடியும். எமது அருளாசிகள்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செ���்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nஉணர்வுகள் நம்மை ஏன் அலைக்கழிக்கின்றது\nகோபம் நமக்கு எதனால் வருகின்றது\nவிஞ்ஞானிகள் கணிக்கும் அளவுகோலுக்கு இந்த உலகம் இனி ...\nநாம் நன்மை செய்தாலும், பதிலுக்கு தீமை செய்பவர்களுக...\nசொந்த பந்தங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட அன்றைய ஞானிகள்...\nமாமிசத்தை ருசித்துச் சாப்பிட்டால் ஏற்படும் நிலைகள...\nஇராமன் வாலியை மறைந்திருந்து ஏன் தாக்குகின்றான்\nதுருவ தியானம் என்றால் என்ன\nதீமைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று தான்...\nமாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன்...\nகால் வலி, மூல நோய் இவைகளை நீக்க முடியும்\nநொச்சி இலையின் பயன்கள் (தபோவனம்)\nசர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு\nசளி மற்றும் மூக்கில் நீர் வருவதைத் தடுக்கும் முறை\nஉங்கள் உடல் உறுப்புகள் சீராக இயங்க, சீராக இயக்க என...\nநம் உடலில் உள்ள நரம்புகளை சீராக இயக்க வைக்கும் பயி...\nஉங்களுக்கு வரும் உடல் வலிகளை உங்கள் எண்ணத்தாலேயே ந...\nநம் உடலில் உள்ள அணுக்களை ஆரோக்கியமாக வைக்கும் வழி\nஒரு நாளைக்கு நூறு தடவையாவது ஆத்ம சுத்தி செய்ய வேண...\nநமது நாளைய சரீரம் - அது ஓளி சரீரமாகத்தான் இருக்க வ...\nதொல்லை கொடுத்தவன் தொலைந்தான் என்று எண்ணினால் என்ன ...\nஎதிர்கால சந்ததிகளை மெய்ஞானிகளாக நாம் உருவாக்குவோம்...\nவிண்ணுலகம் சென்ற மகரிஷிகள்தான் இங்கே மெய்ஞானத்தை உ...\nசந்தர்ப்பத்தில் கஷ்டம் வந்தால் அதை எப்படிப் பயன்பட...\nஎம்முடைய உபதேசத்தைக் கேட்கும்போது, நீங்கள் வேறு எண...\nஉங்களுக்குள் ஆண்டெனா பவரைக் கூட்டுகின்றோம், உங்கள்...\nயாம் செய்யும் ஜெபமும், தியானமும் - ஞானகுரு\nமகரிஷிகளின் அருள் உணர்வே நமக்கு பாதுகாப்புக் கவசம்...\nயாம் உபதேசிப்பதை அறிய வேண்டிய முறை\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/295", "date_download": "2018-07-16T00:48:33Z", "digest": "sha1:7XWK2L56CY6UBMK34BSGFGKHQWCCR5DV", "length": 9192, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீல பத்மநாபன் பாராட்டு விழா", "raw_content": "\n« மின்னஞ்சல் subscription வசதி\nசெட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி »\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\nசாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நீலபத்மநாபனுக்கு பாராட்டுவிழா\nதலைமை – நாவலாசிரியர் பொன்னீலன்\nஅறிமுக உரை – பெர்னாட் சந்திரா [ டீன், புனித சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை]\nவாழ்த்துரை: நாஞ்சில்நாடன் [ எழுத்தாளர்]\nஏற்புரை – நீல பத்மநாபன்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: அறிவிப்பு, நிகழ்ச்சி, நீல பத்மநாபன்\njeyamohan.in » Blog Archive » ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது\n[…] நீல பத்மநாபன் பாராட்டு விழா […]\n[…] நீல பத்மநாபன் பாராட்டு விழா […]\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 53\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nமகாபாரதம் கொடுத்த வெளிச்சம் -தினமணி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?post_type=post&p=569085-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:43:12Z", "digest": "sha1:CIIJE5EGXMMWWYFWKHCNTJEZ43K2ENUM", "length": 8378, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ட்ரம்புக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல்", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nHome » உலகம் » அமொிக்கா\nட்ரம்புக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மணிலாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலகம் அடக்கும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது.\nதென்கிழக்கு ஆசிய தலைவர்களின் மாநாடு இடம்பெறும் பிலிப்பைன்ஸ் சர்வதேச மாநாட்டு மண்டபத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலகம் அடக்கும் பொலிஸார் தடுக்க முற்பட்டபோதே இந்த மோதல் ஏற்பட்டது.\nஇதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக நீர்த்தாரை பிரயோகம் மற்றும் தடியடி மேற்கொள்ளப்பட்டது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.\n‘யுத்தம் வேண்டாம். ட்ரம்ப் வேண்டாம். அமெரிக்க துருப்புக்களை ஆசியாவிலிருந்து வெளியேற்று’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றிருந்ததனர்.\nமணிலாவில் இன்று ஆரம்பமாகியுள்ள தென்கிழக்கு ஆசிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ட்ரம்ப் சென்றுள்ள நிலையில் இத்தகைய ஆர்ப்பாட்ட பேரணிகளால் சற்று பதற்றமான சூழ்நிலையே நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசுகாதார சட்டமூல வாக்கெடுப்பு இன்றே நடத்தப்படவேண்டும்: ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை\nதுப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடி: பென்சில்வேனியா மாணவர்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nபுளோரிடா துப்பாக்கிசூட்டுச் சம்பவ எதிரொலி: மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nபிரித்தானியாவிற்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்: ட்ரம்ப்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=41618", "date_download": "2018-07-16T01:10:46Z", "digest": "sha1:MFA4O2OTNYKXKYJAP7K3Z2SJDVDLAM5Q", "length": 8006, "nlines": 42, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்\nகுரூப்-4 இலவச பயிற்சி;நாளை திறனறி தேர்வு\nதிருப்பூர்: பார்க் கல்லூரி மற்றும் ரேடியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், போட்டித்தேர்வு பயிற்சியில் சேருவதற்கான, திறனறி தேர்வு நாளை நடக்க உள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 9,351 பணியிடங்களுக்கான, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வு, வரும், 2018 பிப்., 11ல் நடைபெறவுள்ளது. தேர்வெழுத விரும்புவோர், டிச., 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டு��். தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களுக்கு, இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.\nதிருப்பூர் பார்க் கல்லூரி, ரேடியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், பார்க் கல்லூரி வளாகத்தில், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.\nஎஸ்.சி.,- எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவை\nகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.இதர வகுப்பினருக்கு, நாளை திறனறி தேர்வு நடத்தி, அதில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோருக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, கல்லூரி முதல்வர் முருகவேல் தெரிவித்துள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநீட் தேர்வு பயத்தால் இன்ஜினியரிங் படிப்பிற்கு ...\nநீட் தேர்வு பயத்தால், மருத்துவ படிப்பை காட்டிலும், இன்ஜி., படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதையே, இது காட்டுகிறது. விண்ணப்பித்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 8 முதல், 14ம் தேதி வரை நடக்கிறது. ...\nஇளைஞர் பரிமாற்ற மாநாடு பங்கேற்ற மாணவர்களுக்கு ...\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் நேபாளம் மற்றும் கம்போடியாவில் நடந்த சர்வதேச இளைஞர் பரிமாற்ற மாநாடு, மத்தியபிரதேச மாநிலம் நொய்டா பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய இளைஞர் ...\nபோலி கல்வி நிறுவனங்கள்: ரயில்வே எச்சரிக்கை\nரயில்வேயில், &'டி&' பிரிவில், டிராக்மேன், ஸ்விட் மேன், போர்ட்டர், ஹெல்பர் உட்பட, 62 ஆயிரத்து, 907 பேர், &'சி&' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீஷியன்கள் என, 26 ஆயிரத்து, 502 பேர், நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்நிலையில், தேர்வுக்கு ...\nகல்லூரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம்\nமேட்டுப்பாளையம்: கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவ, மாணவியரின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்பொன்முடியில் நடந்தது.தென்பொன்முடி, பெள்ளேபாளையம், சென்னம்பாளையம், பட்டக்காரனுார், தேரம்பாளையம் ஆகிய கிராமங்களில் துாய்மைப்பணியில் ...\nபாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள்; துணை ...\nசென்னை: ”பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க��க வேண்டும்,” என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/4118/Place_to_visit_Temple_of_the_Badami_Cave.htm", "date_download": "2018-07-16T00:47:44Z", "digest": "sha1:SDG5DAEYMDULBTUTAI73ENRSADX3SCOG", "length": 7211, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Place to visit Temple of the Badami Cave | பார்க்கவேண்டிய இடம் : பாதாமி குடைவரைக் கோவில் - Kalvi Dinakaran", "raw_content": "\nபார்க்கவேண்டிய இடம் : பாதாமி குடைவரைக் கோவில்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபாதாமி குடைவரைக் கோவில்கள் (Badami cave temples) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதாமி என்னும் நகரில் உள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 8 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலைநகரமாக பாதாமி, விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினால் பெயர் பெற்றது.\nபாதாமி குடைவரைக் கோவில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளில் குடையப்பட்டுள்ளன.முற்காலச் சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோவில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே, அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோவில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.\nபிற்காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட இந்துக் கோவில்களுக்கு முன்னோடியாகவும் ‘இந்துக் கோவில் கட்டடக்கலையின் தொட்டில்’எனவும் கருதப்படும் பாதாமி குகைக்கோவில் வளாகம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் மலப்பிரபா ஆற்றுப் பள்ளத்தாக்கில் ‘கோவில் கட்டடக்கலையின் வளர்ச்சி - பாதாமி-பட்டடக்கல்‘ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/பாதாமி_குடைவரைக்_கோவில்கள்\nஅறிய வேண்டிய மனிதர்: வந்தனா சிவா\nபார்க்க வேண்டிய இடம்: திருநாதர் குன்று\nவாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.pasumaikudil.com\nபடிக்க வேண்டிய புத்தகம்: திருப்புமுனை - த.செ.ஞானவேல்\nஅறிய வேண்டிய மனிதர்: கோவிந்தராஜன் பத்மநாபன்\nபடிக்க வேண்டிய புத்தகம்: மருந்தாகும் உணவுப் பொருட்கள் டாக்டர் ஜி.லாவண்யா\nபார்க்கவேண்டிய இடம்: திகம்பர் ஜெயின் கோவில் - ஆற்காடு\nபடிக்க வேண்டிய புத்தகம்: வெற்றியின் ரகசியம் சிந்தை ஜெயராமன்\nஅறியவேண்டிய மனிதர்: ராஜ்கவுரி பவார்\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marapasu.blogspot.com/2016/03/blog-post_4.html", "date_download": "2018-07-16T00:56:33Z", "digest": "sha1:QCSVSFODLET5XCVGQN64NKWQ7COL53LK", "length": 22151, "nlines": 153, "source_domain": "marapasu.blogspot.com", "title": "மரப்பசு: சல்மா - ஆவணப்படம்", "raw_content": "\nஎழுத்தாளர் சல்மா பற்றிய ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன்.(பரிசல் செந்தில்நாதன் கொடுத்த தகவலால்)\nஎன்னை மிகவும் ஈர்த்த அப்படம் பற்றி\n1.இப்படம் சல்மா என்ற தனி மனுஷியை பற்றி கூறுவது போல் தெரிந்தாலும்,\n'சல்மா' ,அடைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய சமூகத்தின், இந்திய சமூகத்தின் பானை சோற்றின் \"ஒரு சோறாகவே\" எடுத்து காட்ட பட்டிருக்கிறார். அதுதான் இப்படத்தை தொடர்ந்து ஆர்வத்துடன் என்னை பார்க்க வைத்தது.\n2.சல்மா என்னும் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி தன் சொந்த ஊரான துவரங்குறிச்சிக்கு வருவதாக படம் தொடங்குகிறது. சல்மா தன் ஊரின், தன் வீட்டின் ஒவ்வொரு இடமாக நினைவு கூர்கிறார்.\nஅதன் மூலமாக இஸ்லாமிய சமூகத்தில் எவ்வாறு பெண்கள் அடக்கபட்டிருகிறார்கள் என்பதை பார்வையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள்.\n3.சல்மா வீட்டில் சிறிய ஜன்னல் இருக்கிறது. ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் அந்த ஜன்னல் வழியே மட்டும்தான் பார்க்க முடியும். பள்ளிக்கு பாடம் படிக்க அனுப்புவதில்லை.15 வயதில் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். அது மத சட்டத்தில் வருவதால் அதை கேள்வி கேட்கவும் முடியாது.\nஅந்த ஜன்னல் பார்க்க யார் உட்கார��வது என்று சல்மாவுக்கும் அவர் அக்காவுக்கும் சண்டை வருமாம். \"சரி நீயே இருந்துந்துக்க\" என்று அக்கா விட்டு கொடுத்து விடுவாராம்.\n3.சல்மாவின் அம்மா சொல்கிறார். \"நான் இரண்டாம் தாரமாதான் வந்தேன். முதல் தாரத்துக்கு ஆண் குழந்தை இல்லாத காரணத்தால். என்னை இரண்டாம் தாரமாக கட்டிகொண்டார். எனக்கும் பெண்ணாக சல்மா பிறந்ததால் அவளை என் வீட்டிலேயே கூட சேர்க்கவில்லை இவர்.\nசல்மா பாட்டி வீட்டில் தான் வளர்ந்தார்.\n4.கல்வி கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படும் போது சல்மா துடித்து போகிறார். \"நான் பெரியவளாக ஆகும் முன் பெரியவளாக இருக்கும் அக்கா எல்லாம் வெளியே வராமல் இருப்பது பற்றி கவலை கொள்வேன். நாளை நமக்கும் இந்நிலைமைதான் என்று நினைக்கும் போது நடுங்கும்\"\n5. சல்மாவின் அத்தை அல்லது சித்தி சொல்கிறார்\n\"நான் வயசுக்கு வந்த விஷயத்தையே அம்மா கிட்ட சொல்லல. சொன்னா வெளிய விட மாட்டாங்க. அதனால சொல்லாம ஒருவாரம் இருந்தேன். அப்போ இப்ப மாதிரி நேப்கின் கிடையாது. அலசித்தான் உடுத்தணும். அம்மாவுக்கு தெரியாம துணி அலசுவேன். ஆனா அம்மா எனக்கு வயசுக்கு வர்றதுக்கு மருந்து கொடுக்கும் போது பயந்து சொல்லிட்டேன்\" என்கிறார்.\n6.சிறு வயதில் கிடைத்த செய்தி தாள்கள் மூலமாக தன் அறிவை வளர்த்து கொள்ளும் சல்மா, எப்போதும் தான் அடக்கப படுவதற்கு எதிராகவே இருக்கிறார்.\nசிலசமயம் உயிர் இருக்கும் கரண்ட் வயரில் தன் கைகளை வைக்கும் அளவுக்கு கூட போராடுகிறார். மிகுந்த பிரச்சனைக்கு பின் தன்னைச் சுற்றி ஒரு சிறு வெளியை மிகுந்த பிரச்சனைக்கு அப்புறம் கட்டமைக்கிறார். சல்மா சொல்கிறார் \"எப்போதும் இந்த பெரிய உலகை காண நான் ஆர்வமாய் இருந்தேன். இந்த கூடு போன்ற அடக்கப்பட்ட உலகத்தை விட்டு தப்பவே நினைத்தேன்\"\n7.அவ்வாறு தப்புவதற்கு இறைவன் சல்மாவுக்கு கொடுத்த சாதனம் 'பேனா'.\nதப்பிக்கவே முடியாத சிறையில் உள்ளவன் தன் கனவில் ஒரு திறந்த வாசல் கொண்டு வந்து தப்பியதை போல, தப்பிக்க சிரமமான அடைப்பட்ட சமூக முறையில் இருந்து தன் பேனாவின் உதவியாலும் தன்னம்பிக்கையாலும், போராட்டத்தாலும் தப்பிக்கிறார்.\n8.சல்மா யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுகிறார். அக்கவிதைகளை தன் அம்மாவின் மூலமாக பத்திரிகைக்கு அனுப்பி வைக்கிறார். ஓன்று இரண்டு கவிதைகள் வெளியாகி அவர் எழுதும் ஆர்வத்தை அதிக படுத��துகிறது.\n9 சல்மாவுக்கு 19 வயது இருக்கும் போது அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.\nதிருமணம் வேண்டாம் என்றிருந்தவரை அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பது மாதிரி நாடகம் ஆட செய்து உணர்வுபூர்வமாக மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள்.\n10.சல்மா கவிதை எழுதுவது கணவருக்கு பிடிக்கவில்லை. எழுத கூடாது என்று எல்லா இந்திய ஆண்களை போல் கொடுமை படுத்து கிறார். முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூட மிரட்டுகிறார்.\nஇது பற்றி சல்மா சொல்லும் போது \"எங்கே ஏதாவது ஆசிட் ஊற்றி விடுவாரோ என்று பயமாய் இருக்கும். தூங்கும் போது என் குழந்தை முகத்தை என் முகத்தோடு சேர்த்து வைத்து கொண்டு தூங்குவேன். குழந்தை முகத்தை பார்த்தல் அது மாதிரி ஊற்ற தோன்றாது அல்லவா\".\n11.சல்மாவின் முதல் கவிதை தொகுப்பை பதிப்பித்த பதிப்பாளர் சொல்கிறார். \"சல்மாவின் கவிதையில் எழுத்து பிழை இருந்தாலும், வாசிக்க ஒரு இலக்கிய அம்சம் இருக்கும்.\nஅவரது முதல் கவிதை தொகுப்பை வெளியிட வரும்போது உணவகத்தில் எப்படி சாப்பிடுவது, சாலையை எப்படி கடப்பது, என்பது போன்ற மிக அடிப்படியான விஷயம் கூட அவருக்கு தெரியாது. அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி. அனால் எந்த நல்ல விஷயங்களையும் உடனே கற்று கொள்ளும் பண்பை கொண்டிருந்தார்\"\n12.சல்மாவை முதன் முதலில் பேட்டி எடுத்தவர் சொல்கிறார். நான் சல்மாவின் ஊருக்கு அவரை பேட்டி எடுக்க சென்று இருந்தேன். சுற்றிலும் ஆட்கள் இருக்க அவரை பேட்டி கண்டேன். அவரை இதுவரை யாரும் புகைப்படம் எடுத்தது கிடையாது.\nநான் கேட்டேன். \"அப்படியா எடுக்கணுமா\" என்று கேட்டவர் யாரும் இல்லாத சமயத்தில் தன் பர்தாவை விலக்கி முகத்தை காட்டினார். நான் உடனே ஒரு போட்டோ எடுத்தேன். அது இதழில் வெளியாக ஊரில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.\n13.சல்மாவின் கணவர் சொல்கிறார்\" மற்றவர்கள் உடன் ஒப்பிடும் போது நான் இவளுக்கு சுதந்திரம் கொடுத்துதான் இருந்தேன்.\"\n14. சல்மா கவுன்சிலராகி, எம்.எல். ஏவும் ஆகிறார்.\n15. இந்த இடத்தில இந்த ஆவண படத்தை நிறுத்தாமல் எடுத்து இருப்பது இதன் சிறப்பு.\nசல்மா சென்னைக்கு தன் அக்காவோடு வருகிறார். அங்கே இருவர் குடும்பமும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.\n16.சல்மாவின்அக்கா பையன் ஒரு யுவன் முஸ்லிம் பெண்கள் புர்கா போடுவது அவர்கள் அடையாளதுக்குதான், பாது���ாப்புக்குத்தான் என்று வாதிடுகிறான்.\nஅவன் வாதம் அனைத்தும் பலவீனமானவை. ஒரு பொது புத்தி முஸ்லிம் செய்யும் \"பெண் அடக்கும் வாதம்\".\nசல்மாவும் அவர் அக்காவும் அதை கேட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில ஆவன பட இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.\nஒரு தெளிவான பிற்போக்கான வாதத்தை அப்படியே அனுமதிப்பது மூலமாக பார்வையாளர்கள் அதற்க்கு எதிரான மனநிலையை அடைவதற்கு வழி செய்கிறார்.\n17.படத்தின் விவாத்தில் ஒருவர் சல்மாவிடம் \"நீங்கள் ஏன் விவாகரத்து செய்யவில்லை\" என்று கேட்க \"அது பல்வேறு விஷயங்கள் கொண்ட கண்ணி. அதை வெட்டினால் பல பிரச்சனைகள் வரும் என்று நினைத்தேன்\" என்றார்.\nஇன்னும் பல பார்வையாளர்கள் பேசியது மைக் இல்லாத காரணத்தால் எனக்கு கேட்கவில்லை. விலாசினி கேட்ட கேள்வி எல்லாம் எனக்கு கேட்கவில்லை என்பது வருத்தம்.\n18.ப்ரீதம் \"இது சல்மாவின் ஆங்கில மொழி பெயர்ப்பு எழுத்துக்களை படித்து இதன் இயக்குனர் அவரை அணுகி எடுத்த படம். சல்மாவை போற்ற வேண்டும் என்று எடுத்த படமில்லை\" என்று சொன்னார்.\n19.இப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு பல சிக்கல்கள் இருக்கின்றன.\n-முதிர்ந்த இலக்கியவாதிகள், வாசகர்கள். \"சல்மா எல்லாம் ஒரு ஆளா.அவர பத்தி ஒரு படம் அது போய் பாக்கனுமாக்கும்\" என்ற மனநிலையை கொண்டிருக்கலாம்.\n-சல்மாவின் சமகால படைப்பாளிகள் இப்படத்தின் மூலமாக சல்மா மீது பொறாமை கொண்டிருக்கலாம். (அவர்களை அறியாமல்). அவர்கள்.\n-காலச்சுவடு குழுமத்தில் இருப்பார் என்ற பெயர் கொண்டதால் சல்மா மீதான எரிச்சல் கொண்டவர்கள்.\n-சல்மாவின் கட்சி முகம் பிடிக்காதவர்கள்.\nஇப்படி நிறைய மனநிலையில் இதை முன்முடிவுடன் அணுகாமல் இருந்தால்,\nஒரு அடக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் பெண்ணின் கதை என்று நினைத்தால்,\nசல்மா என்ற ஒரு பெண் வெளியே வந்து விட்டார். ஆனால் பல பெண்கள் மதத்தின் ஆண்களின் சட்டதிட்டங்களின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டு இன்னமும் சிதைந்து கொண்டும் புழுங்கி கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் பிரதிநிதியாகத்தான் சல்மா இப்படத்தில் வருகிறார் என்பதை உணர்ந்து கொண்டால் அதுவே இப்படத்தின் வெற்றியாக இருக்கும்.\n20.சல்மாவின் முதல் புகைப்படத்தில் இருக்கும் தேஜசும் அழகும் தன்னம்பிக்கையும் 'உலகமெங்கும் இப்படி எத்தனை பெண்கள் திறமை இருந்தும் இன்ன��ம் அடக்கி வைக்க பட்டு கொண்டிருக்கிறார்கள்\" என்பதை தெளிவாக சொல்கிறது.\n\"இமானுவேல் கண்ட் அறிந்த\" வெங்கடேஷ் சக்கரவர்த்திக்கு நன்றி.\nகிருஷ்ண கோபாலின் சிறுகதைத் தொகுப்பு\nபாத்திரம் விளக்குவது என்னுடைய முறை\nசு.சமுத்திரம் எழுதிய 'வேரில் பழுத்த பலா'\n911 க்கு போன் போடுங்க\nஆறு வயதி சிறுமியிடம் எப்படி சொல்வது...\nஇட்லி வடகறியுடன் அம்பேத்கரையும் ஊட்டிவிட்டேன்\nஉணவுப் பழக்கத்தை கிண்டல் செய்யலாமா\nசமூக நீதி என்ற உணர்வு...\nநல்ல அறமய்யா உங்கள் தேசப்பற்று அறம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/09/blog-post_53.html", "date_download": "2018-07-16T00:48:39Z", "digest": "sha1:A5KBCQACO4H2ZFHQYZHS2YFXVTLZG5UU", "length": 6692, "nlines": 194, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: முதுமை பெற்றாலும் முழுமை கிடைக்காது", "raw_content": "\nமுதுமை பெற்றாலும் முழுமை கிடைக்காது\nநல்லதை நாட நல்லது நிகழும்\nமுழுமையைத் தேடிச் செல்லும் வேட்கை\nஅறிவு தன்னைச் செதுக்கிக் கொண்டு\nஅடுத்தவருக்கும் நன்மை நாட வேண்டும்\nஇப்னு ஹம்துனின் 100 கவிதைகள் & கட்டுரைகள்\nமுதுமை பெற்றாலும் முழுமை கிடைக்காது\nஉணர்த்திச் சென்ற உண்மைகள் உயர்வானவை\nUMAZLA/சுமஜ்லாவின் ‘என்’ எழுத்து இகழேல் 100 கட்டுர...\n\" உன் பங்கை நீ சரியாக செய்து விடு...\n\"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாம...\nBIOPHARM 2014- Bio-Pharm சர்வதேசமாநாடு புகைப்படங்...\nஅவ்வப்போது 11 : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு\nஎன்னோடு பிணங்கி எனை விட்டு பிரிந்தாய்\nஅன்புடன் மலிக்காவின் 100 கவிதைகள்\nபிச்சைப் பாத்திரம் [ காணொளி ]\nஅரசு வேலையும் தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் வேலை...\nஎம்.ரிஷான் ஷெரீப் யாத்த 100 கவிதைகள்\nஎது வேணும்னு சொல்லப் பழகுங்கண்ணே \nISIS - குறித்து... அண்ணன் முகம்து அலியும் - நானும்...\nயாசர் அரபாத்தின் 'என் பக்கம்' 100 கவிதைகள்\nஅரங்கேற்ற நேரம் / தாஜ்\nஇது ...விலை முடியும் காலம் \nநெனச்சான் நெனச்சான் எனை நினைச்சான்\nலியோ டால்ஸ்டாயின் 186th பிறந்த நாள்\nகொக்கு பிடிக்கப் போய் ...\nஇது பொதுநல வழக்கு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2007/08/blog-post_14.html", "date_download": "2018-07-16T00:38:11Z", "digest": "sha1:SPGDQEDRQMK3FY4KZ4ZBCY7QEZX3SJH7", "length": 28359, "nlines": 141, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்���ென்றும் உண்டோ\nசுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்\nநான் ஏழாவது படித்துக்கொண்டிருந்த சமயம். தங்கராமு ஐயா என்கிற வாத்தியார் ஒருவர் இருந்தார். இவரை தமிழ் வாத்தியாராக, கணக்கு வாத்தியாராக அல்லது ஆங்கில வாத்தியாராக, எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்தலாம். ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். எங்கள் தலைமை ஆசிரியர் பால்ராஜ் ஐயாவிற்குத் திடீரென்று தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிற சட்டம் அமலில் இருந்துவந்தாலும் அது உபயோகப்படாததால், புதுச்சட்டம் ஒன்றைப் பிறப்பித்துவிட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவராவது பேசவேண்டும் என்று. அதற்கு அந்த அந்த வகுப்பாசிரியர்களே பொறுப்பு. பையன்களின் பேச்சாற்றலை வளர்ப்பதைவிட தமது மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும் என்கிற வேகம் பெருகிப்போந்த நிலையில், தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.\nஅவர் எழுதிக்கொடுத்த பன்னிரண்டு பக்கங்களுக்கு மேலான சுதந்திர தின எழுச்சி உரையை மனப்பாடம் செய்தேன். மனப்பாடம் செய்யும் சக்தி எனக்கு அந்தக் காலத்தில் அதிகமாக இருந்தது. அதனால் எளிதில் மனப்பாடம் செய்துவிட்டேன். குரல் வேறு கணீரென்று இருக்கும். அதனால் எல்லாரும் என்னை உசுப்பேத்த ஆரம்பித்துவிட்டார்கள்.\nநான் மனப்பாடம் செய்த பகுதிகளை வீட்டில் சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தேன். வீர உரை வேறு. நானே கப்பலோட்டிய தமிழனாக மாறிவிட்டதுபோன்ற வேகத்தில், 'சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்' என்று ஒப்பித்துக்கொண்டிருந்தேன். பக்கத்து அறையில் இருந்து பாஸ்கர் அண்ணா வந்தார். முதல் கேள்வி, 'ஏண்டா, தங்கராமு எழுதிக்கொடுத்தானா' என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, 'இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா' என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். 'நாராயணா, இவன் சொல்றதக் கேளு' என்று சொல்லி, என்னைப் பார்த்து, 'சொல்லுடா' என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, 'இந்த ஒரு வரியை வெச்சே பத்துவருஷம் ஓட்டுறானப்பா' என்றார். அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த நாராயணன் என்கிற அவரது நண்பனைக் கூப்பிட்டார். 'நாராயணா, இவன் சொல்றதக் கேளு' என்று சொல்லி, என்னைப் பார்த்து, 'சொல்லுடா' என்றார். நான், 'சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.' அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், 'தங்கராமு எழுதிக்கொடுத்தானா' என்றார். நான், 'சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்.' அடுத்த நொடி நாராயணன் சத்தமான சிரிப்புடன், 'தங்கராமு எழுதிக்கொடுத்தானா' என்றார். என் ஒட்டுமொத்த உற்சாகமும் வடிந்துவிட்டது. இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது. மடமடவென ஒப்பிக்கும்போது, அந்த வரி வரும்போது ஒரு துணுக்குறலுடன் மெல்லத்தான் சொல்லுவேன்.\nஆகஸ்ட் 15. வகுப்பில் எல்லார் முன்னிலும் தங்கராமு ஐயா என்னைப் பேசச் சொன்னார். சும்மா வீரவசனம் பொங்கி ஓடியது. 'சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்' என்ற வரி வரும்போது லேசாகச் சிரித்துவிட்டு, முழுதும் பேசி முடித்தேன். தங்கராமு ஐயா, 'என்ன எடையில பல்லக் காமிக்கிறவன் ஒழுங்கா பேசமுடியாதா\nநான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆர்ட்டு (ஓவிய ஆசிரியர்) என்னைக் கூப்பிட்டு, 'நல்லா பேசறியேப்பா... இதுக்கு முன்னாடி நிறையப் பேசிரிக்கியோ' என்று கேட்டார். 'இல்லை, இதுதான் முதல்ல பேசப்போறேன்' என்றவுடன், கையில் இருந்த பத்து பைசாவைக் கொடுத்து (1987இல்) 'வெச்சிக்கோ' என்றார். உடனடியாக ஓடிப்போய் குச்சி ஐஸ் வாங்கித் தின்றேன். என்னுடன் படித்த நரசிம்மன் என்னையே பொறாமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.\nஎல்லாரும் வரிசையாக கலையரங்கத்திற்குச் சென்றோம். பேசப்போகிறவர்களெல்லாம் மேடைக்கு அருகில் அமர வைக்கப்பட்டார்கள். நான் ஓரமாக அமர்ந்துகொண்டேன். லேசாக பயம் வரத் தொடங்கியிருந்தது. ஏன் பயப்படுகிறேன் எனவும் கேட்டுக்கொண்டேன். என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள். மேடை ஏறினேன். கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமப் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர் கூட்டமும் என் பார்வையில் பட்டது. எங்கு திரும்பினாலும் வெள்ளை வேட்டியும் நீல அரை டிரவுசரும் பச்சை தாவணியும் கண்ணில் பட, என் நாக்கு எழவே இல்லை. யாராவது ஓடிவந்து ஒரு டம்ளர் தண்ணி தரமாட்டாங்களா என்பது போலப் பார்த்தேன். கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒப்பிக்கத் தொடங்கினேன்.\nவகுப்பில், வீட்டில் பேசிய வீர வசனம், உச்ச ஸ்தாதி எதையும் காணோம். கடகடவென ஒப்பித்தேன். 'சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம்' என்கிற வரி வந்தது. அடுத்த வரி வரவில்லை. அந்த வரியிலேயே நின்றுகொண்டிருந்தேன். பால்ராஜ் ஐயா, 'சரிப்பா, சும்மா கிடைக்கலை. அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்ற அதச் சொல்லு மொதல்ல' என்றார். அவ்வளவுதான். அதைச் சொல்வதையும் நிறுத்திவிட்டேன். கூட்டத்தில் கலகலவென பேச ஆரம்பித்துவிட்டார்கள். பின்னாலிருந்து யாரோ, 'சரி போ போ' என்று சொன்னார்கள். கீழிறங்கிவிட்டேன். ஆர்ட்டு தூரத்தில் இருந்து முறைத்தார். நரசிம்மன், 'இதெல்லாம் தேவையா ஒனக்கு' என்றான்.\nஇன்று யோசித்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. [தங்கராமு ஐயா அந்த வருடமே, நான் அவருக்கு பேப்பர் திருத்த கொடுத்த பேனாவைத் திரும்பத் தராமலேயே, மேலே போய்ச்சேர்ந்தார். நரசிம்மன் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. பால்ராஜ் ஐயா ரிட்டயர் ஆகி பல மாணவர்களுக்கு நன்மை செய்தார்.]\nசில தினங்களுக்கு முன்பு சடகோபனின் 'சிறை அனுபவம்' என்கிற நூலைப் படித்துக்கொண்டிருந்தேன். (அகல் வெளியீடு.) அப்போது மீண்டும் இந்த சுக்கா மிளகா சும்மா கிடைத்ததா சுதந்திரம் நினைவுக்கு வந்தது. சத்யாகிரஹியான சடகோபன் அவரது அஹிம்சைப் போராட்டத்தின் ஒருபகுதியாகச் சிறைக்குச் சென்றபோது அங்கு அவர் சந்தித்த அனுபவங்களை தொகுத்திருக்கிறார். எவ்வளவு கஷ்டப்பட்டு சத்யாகிரஹிகள் நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் என்று யோசித்தபோது, ஒரு நெகிழ்வான மனநிலையில் விழுந்தேன்.\nசிறையில் அவருக்குத் தரப்பட்ட உணவின் தரம், வேலையின் கடுமை, பட்ட கஷ்டங்கள், சத்யாகிரஹிகள் அல்லாத பிற கைதிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறது இந்த சிறிய நூல். ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சிறையை எமலோகத்தில் இருக்கும் நரகத்துடன் ஒப்பிடுகிறார் சடகோபன். இன்று சிறை எந்த நிலையில் இருக்கும் நிச்சயம் மேம்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவின் நிலைமைகள் பல இடங்களில் கேள்வி கேட்கப்பட்டாலும், சுதந்திரம் என்கிற ஒன்றை அனுபவிக்���ும்போது அதன் மேன்மை புரிகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.\nஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்\nLabels: புத்தகப் பார்வை, பொது\nசுக்கும் மிளகும் சும்மா இருந்தால் வராது. அதற்கும் உழைக்க வேண்டும். அப்படி உழைக்கும் மக்களுக்கு விடுதலையும் மரியாதையும் கிடைக்கவில்லை என்பது தலைப்பில் கேவலப்படுத்துவதிலேயே தெரிகிறது.\nஎன் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது\nதருதலை, சுக்குக்கும் மிளகிற்கும் உழைக்கும் அளவு மட்டும் உழைத்தால் சுதந்திரத்திற்குப் போதாது. அதைத்தான் அந்த வரி சொல்கிறது. :)\nஎந்த உழைப்பும் எதைவிடவும் உசத்தியும் இல்லை. தாழ்ச்சியும் இல்லை.\nவிடுதலைக்கான உழைப்பு உங்களுக்குப் பெரிதென்றால், ஒரு துளி நீருக்காக வியர்வை சிந்துவதும் எவ்விதத்திலும் குறைவில்லை.\nஎன் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது\nபி.கே.சிவகுமார், பாரதியோ பாரதிதாசனோ எழுதிய வரி என நினைத்திருந்தேன். சரியாகத் தெரியாததால் கோட் செய்யவில்லை. பாரதிதாசனாக இருக்கலாம். நன்றி.\nதறுதலை, நான் உயர்வு தாழ்வு பற்றிப் பேசவில்லை. அதிகம் குறைவு பற்றி மட்டுமே சொன்னேன். அதனால்தான் அளவு என்று சொன்னேன். சரி, இதற்கு ஒரு விவாதமா\n//ஏனென்றால் எதை வேண்டுமென்றாலும் எடுப்பார். எதுவுமே எங்களுக்குப் புரியாது என்பதால் அவர் எதை எப்படி எடுத்தாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம். /// இதைவிடமோசமாய் அவரை கேவலப்படுத்த முடியாது...\n' என்றார். அவர் எப்படி கண்டுபிடித்தார் என நான் யோசித்துக்கொண்டிருந்தபோதே, //// நல்ல நகைச்சுவை...\nநல்ல நகைசுவை பொருந்திய கட்டுரை. ஜெயாக்குமார்\nஇதில் கேவலப்படுத்த ஒன்றும் இல்லை. அவர் பாடம் எடுத்த விதத்தை அப்படியே சொல்லியிருக்கிறேன். என வாழ்க்கையில் அமைந்த மோசமான ஆசிரியர்களில் அவரும் ஒருவர். தீவிரமான ஜாதி வேறுபாட்டைக் கடைப்பிடித்தவர். சிறுமிகளிடையேயும் இரட்டை அர்த்தமுள்ளவற்றைப் பேசி வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவர். உண்மையை மறைத்து ஒருவரை ஏன் புகழவேண்டும்\nபரத், பிரகாஷ் உங்கள் கருத்துக்கு நன்றி.\nபிரகாஷ், தங்கராமு ஐயா பற்றி இன்னும் நான் எழுதினால் அது அவருக்கு பெரும் களங்கத்தையே தரும். இன்று காலை காந்தி நிகேதன் நினைவுகள் என்று ஒரு பதிவு போடலாமா எனக்கூட நினைத்தேன். அந்தப் பள்ளியில் நான் படித்ததற்கு சந்தோஷம் தரும் நினைவுகளாக ஒன்றிரண்டே மிஞ்சியது. மற்றெல்லாமே எனக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகளாகவே இருந்தது. அதனால் அப்படி ஒரு பதிவு போடவில்லை. நன்றி.\n// தங்கராமு ஐயாவின் கைகளில் நான் மாட்டிக்கொண்டேன்.//\nஏன் தேடிக் கொண்டிருந்தாரா யாராவது மாணவன் அகப்பட மாட்டானா என்று\n//இந்த சுதந்திரம் சும்மாவே கிடைத்துத் தொலைந்திருக்கலாம் என்றுதான் தோன்றியது.//\n//இன்றைய நிலையில் யாரையும் எதையும் கேள்வி கேட்க முடிகிறது. பதில் கிடைக்கிறது, கிடைக்கவில்லை, ஆனால் கேள்வி கேட்கும் சுதந்திரம் இருக்கிறது. யாரையும் விமர்சனம் செய்யும் சுதந்திரம் இருக்கிறது. இந்த சுதந்திரத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன வலைப்பூக்கள். ஒருவகையில் வலைப்பூக்களின் வழியே சுதந்திர தின வாழ்த்துச் சொல்வது பொருந்திப் போகிறது.//\nஉண்மை. நல்ல கதை போன்ற கட்டுரை.\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்தகக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=797bb4b01554755805bd8f96bcd61b2d", "date_download": "2018-07-16T01:02:08Z", "digest": "sha1:4FLHBKAQPAKKU2J22TC4QTSJZ5TIHI6D", "length": 43950, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்ப��கள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்��ம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2010/08/blog-post_18.html", "date_download": "2018-07-16T01:12:55Z", "digest": "sha1:BDPMGTBTJCSUJDP2YHDAAZVJ4R5GVTTD", "length": 45462, "nlines": 404, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "யார்? ஏன்! எப்படி? | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nஎப்பூடி யார் அழைத்து இருந்தாலும், அது எப்பூடி என்று கேட்டிருக்க முடியும். ஆனால், அழைத்ததே எப்பூடி எனும்போது, அது எப்பூடி, எப்பூடி-கிட்டேயே எப்பூடி என்று எப்பூடி கேட்க முடியும் சொல்லுங்க\n, உன்னையும் மதிச்சு ஒருத்தர் தொடர் பதிவுக்கு அழைத்ததுக்கு ஓவர் ஆட்டமா என்று நீங்கள் நினைப்பது புரிவதால், ஹி ஹி ஹி தொடருகிறேன்.\n1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்\n(நேற்றுதான் வால்டர் வெற்றிவேல் பார்த்துக் கொண்டு இருந்தேன் அந்த பாதிப்புதான்)\n2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன\nஎன்னப்பா இது விட்டா, சிங்கம் உங்க வீட்டுக்கு வந்துச்சா இல்ல (ஹேய் நோ நோ மம்மி பாவம் மம்மி பாவம்) உங்கப்பா காட்டுக்கு போனாரான்னு கேட்பீங்க போல\nஅந்த கதையை சொல்கிறேன் கேளுங்க..\n ஹேய் என்ன சின்னபுள்ளதனாமா இருக்கு, நான் சொல்ல வந்தது பெயர் கதையை, ஒழுங்கா கேளுங்க.\nஎனக்கு ஒரு பதினோரு பனிரெண்டு வயசு இருக்கும், அப்ப நான் ஆறாவது படித்துக்கொண்டு இருந்தேன்\nடேய் இப்பவரையும் நீ ஆறாவதுதாண்டா படிச்சிருக்க\nநோநோநோ...யாரது கூட்டத்துல இருந்து குரல் கொடுக்குறது....\nபுலவர் இராமசாமி இராமசாமி-ன்னு ஒரே ஒரு அருமையான தமிழ் ஆசிரியர், ரெட்டை சுழியில் ஒரு சுழி முன் சுழியோடு சாமிக்கு விட்டிருந்த முடி பிடரிவரை தொங்க அழகாக இருந்த என்னை...(இப்ப இல்லங்க சின்னபுள்ளைல அழகா இருத்தேன், அட எங்கம்மா சத்தியமா அழகாத்தான் இருந்தேன் நம்புங்கையா) எதோ காரணத்தில் அவருக்கு என்னை பிடித்துப்போக, வாடா \"சிங்கக்குட்டி\" என்றுதான் அழைப்பார்.\nஅதை தொடந்து என் நண்பர்கள், அவர்கள் குடும்பம் என்று அதே பெயரில் அழைக்க, பின் அதுவே என் நிரந்தர பெயராகிவிட்டது.\nஹும்ம்... அது ஒரு காலம்...ஒன்ஸ் அப்பான டைம் மண்டை மேலே எவ்ளோ முடி\nஇதன் உச்ச கட்டமாக பல வருடம் சென்றும், என் பால்ய நண்பன் ஒருவன் அவன் கல்லூரி நண்பனுக்கு என்னை அறிமுக படுத்தும் போது கூட \"மீட் மை பெஸ்ட் பிரன்ட் மிஸ்டர் சிங்கக்குட்டி\" என்று பீட்டர் விட, அவன் நண்பர் என்னை பார்த்த பார்வை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.\nஅவ்ளோதாம்பா என் பெயர் கதை. இப்��� திருப்தியா... சரி போங்க மிச்சத்தையும் படிங்க.\n3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....\nஉண்மையை சொல்லப்போனால் அப்போது வலைபதிவுன்னா எனக்கு என்னான்னே தெரியாது (இப்போது மட்டும் தெரியுமாக்கும் என்றெல்லாம் கேட்க கூடாது, ஓகே).\nஅடுத்த சில வரிகளை மட்டும் உங்களுக்கு பிடித்த நடிகை குரலில் படிக்கவும்.\nநான் வன்ததே ஒரு விப்த்துதான், ஏன்னா அப்பே என்கு டமில் எழத கூட டெரியாது, அப்த்தான் நம்ம கிரி சார் சொல்ச்சு, ஒன்னும் கவ்லை படாதே, உன்கு நல்ல எதிர் காலம் இர்க்கு, நீ நல்லா கோவாப்ரேட் பண்ணி துநிஞ்சு வல்பதிவு உலகில் கால்டி எத்து வைன்னு, அதான் இன்க்கு நாம் உங்க முன்னாடி பதிவரா நிக்து.\nஅத் மட்ம் நட்கலைனா, அமரிக்காவுல நா பட்ச்சுகிட்டு இருந்த டாக்டர் படிப்பை முடிச்சு, நம்ம பழனி சுரேசுக்கு எதிரா \"நினைவுகளே\" அப்டின்னு கடை போட்டிருக்கும்.\nஅப்புறம் என்னாங்க, நான் என்ன சினிமா நடிகையா\nஅட எல்லோரையும் போலவே, வழக்கம் போல கூகிளில் எதையோ தேடும் போது, நம்ம கிரி எழுதிய பழைய \"சிங்கபூர் தை பூசம்\" இடுகை கண்ணில் பட, அதை தொடந்து தமிழில் தேட கற்றுக்கொண்டு தேடும் போது என் கனவில் தென்பட்டது நசரேயன் எழுதிய \"அமெரிக்காவில் பீர் குடித்த கதை\" பட...\nஎப்படி இவர்கள் தமிழில் எழுதுகிறார்கள் என்ற ஆர்வத்தில் அப்படியே படிச்சு படிச்சு, தட்டி தடவி எதை எதையோ எழுதியாச்சு.\nஆனாலும், எழுத வந்த சில மாதங்களிலேயே, நம்ம எழுதுனதையும் மதிச்சு படிச்சு \"தமிழ் மணம் 2009\" விருதை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் இங்கு என் நன்றியை மீண்டும் சொல்ல நான் கடமை பட்டு இருக்கிறேன் (எங்க வச்சேன் பாத்தீங்களா டச்சிங்).\n4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்\n என் வலைப்பதிவு பிரபலமடைந்து விட்டதா...\nஹலோ, என்ன வைச்சு காமிடி கீமிடி பண்ணலையே\nஇது தெரியாம நான் ஒரு ஆறேழு தடவை சரக்கடிக்கும் போது கூட, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, எப்படி என் வலைப்பதிவை பிரபலமடையச் செய்யவது என்று யோசித்து இருக்கேனே\n தம்பி, \"டீ\" இன்னும் வரவில்லை\nநல்லாத்தான் எழுதுறோம் அப்புறம் ஏன் \"ஹிட்டு, ஓட்டு\" ஒன்னும் தேறமாட்டேங்குது எப்படித்தான் கண்டு பிடிக்கிறதோ\n5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து க��ண்டதுண்டா ஆம் என்றால் ஏன்\nஇல்லை, காரணம் வலைப்பதிவு என் பொழுது போக்கு மட்டுமே, அது ஒரு போதும் என் சொந்த வாழ்கையை பாதிப்பதை நான் விரும்பவில்லை.\nஆம், \"திருமண உறவுகள் சொந்தமாகவா பகையாகவா\" என்ற குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்து, மற்றவர்கள் அனுபவத்தை தெரிந்து கொள்ள எழுதினேன்.\nவிளைவு; அனைவருக்குமே இப்படிதான் என்று புரிந்து கொண்டு, வீட்டுக்கு வீடு பல் பொடி...சீ...வாசப்படி என்று மன சமாதானம் ஆகி விட்டேன்,\n6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா\nஏலே யாரப்பத்து நாக்கு மேல பல்ல போட்டு என்ன வார்த்த கேட்டுபுட்ட\nஏ பசுபதி, அந்த கிழக்கால இருக்க தென்ன தோப்பையும், இதோ வடக்க கண்ணுக்கு தெரியுற வரை இருக்க நெல்லு காட்டையும், ஆ அப்படியே உள்ர இருக்க ஆயிரம் பவுனு நகையையும், நம்ம \"எப்பூடிக்கு\" எப்படியோ போகட்டும்னு தானமா கொடுல...\nநீதில...நேர்மைல...இ பெத்த ராயுடு எந்துக்குல \"ப்லாக்குல\" சம்பாதிக்கணும், நேனு அத்தனையும் \"வைட்ல\" சம்பாதிக்கும்ல...\nஹி ஹி ஹி, பொழுது போக்குக்கே ஒன்னும் ஆணி புடுங்க முடியவில்லை, இதுல \"சம்பாதிப்பதற்காகவா\" என்று கேட்டால் என்னத்தை சொல்வது\nஎனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை.\n7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர் அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன\nசந்திரமுகி தலைவர் டைலாக்தான் \" ஒருத்தனுக்கு எந்திருச்சே நிக்க முடியலையாம், இதுல ஒம்ப்பதெட்டு பொஞ்சாதி கேட்டாதாம்\".\nஹுக்ஹும், இருக்க ஒன்னுக்கே முடியலயாம், இதுல இன்னொன்னு, அதுவும் வேற மொழியில வேற தேவையா\n8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ஆம் என்றால் யார் அந்த பதிவர் ஆம் என்றால் யார் அந்த பதிவர்\nஅத வேற ஏங்க நியாபக படுத்துறீங்க நேத்து கூட சரக்கடிச்சு மனசு ஏங்குச்சு, கோபம், பொறாமைல பொங்குச்சு.\nஅது ஒன்னுமில்லீங்க, நம்ம \"பிரிட்னி ஸ்பியர்ஸ்\"- க்கு பின் தொடருபவர்கள் ஐந்து மில்லியனாம்.\nஹும், அந்த பொண்ணுக்கு இருக்கது, நமக்கு இல்லாம போச்சேன்னு\n ஹலோ நோ பேட் திங்க்கிங்ஸ், நான் \"பின் தொடருபவர்களை\" சொன்னேன்...\n9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார் அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..\nமுதன் முதலில் பின்னூட்டத்தில் பாராட்டிய மனிதர் கோ.வி.கண்ணன், நல்ல மனிதர், அவர் பாராட்டியதில் மகிழ்ச்சி.\nநம்ம பதிவை படிக்கிற கொடுமை போதாதா இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ என்னை தொடர்புகொள்ள இது வரை யாரும் என் தொலை பேசி எண்ணை கேட்டதில்லை.\nஆனால், துபாயில் இருந்து என் பதிவை விரும்பும் நண்பர் ஒருவர் திருமண அழைப்பு கொடுத்தார்.\n10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..\nஎம்.ஜி.ஆர் உடல்கட்டு, சிவாஜி கர்ஜனை குரல், ரஜினி ஸ்டைல்+சுருசுருப்பு, கமல் கலர் என்று ஒரு கம்பீரமான சிங்கத்தை, இது வரை படத்தில் பார்த்திருப்பீர்கள்... டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்...\nஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா... பார்த்திருக்கீர்களாளா...\n உங்களைப் பற்றி கேட்டால், இப்ப எதுக்கு தேவை இல்லாமல் ஏதேதோ பேசுகிறீர்கள்\nஇல்லங்க நானும் பாத்ததில்லை, அதான் யாராவது பார்த்திருந்தால் எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை ஹி ஹி ஹி\nநான் யாருன்னு எனக்கே இன்னும் சரியா புரியல இதுல பதிவுலகத்துக்கு தனியா என்னாத்த சொல்வது\nஇந்த பதிவை தொடர நான் அழைப்பவர்கள்.\nநீண்ட நாட்கள் கழித்து திரும்ப வந்திருப்பதால், யார் இந்த தொடர் பதிவை எழுதிவிட்டார்கள், யார் இன்னும் எழுதவில்லை என்று தெரியாது, அதனால்\nதிருச்சி, திண்டுக்கல், மதுரை,பழனி, பெரியகுளம், தேனி, கம்பம், போடி, நத்தம், காரைக்குடி என்று தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்கள் உள்ளூர் தமிழில் தொடருங்க, நாங்க சந்தோசமா படிக்கிறோம்.\nஉங்கள் அன்புக்கும் நேரத்திற்கும் மிக்க நன்றி\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 7:34 PM\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nநான் யாருன்னு எனக்கே இன்னும் சரியா புரியல இதுல பதிவுலகத்துக்கு தனியா என்னாத்த சொல்வது\nகலக்கலாக எழுதி இருக்கின்றிங்க...சிங்ககுட்டி பெயருக்கு இவ்வளவு பெரிய flashbackஆ....\nசிங்கக்குட்டி பதிவை படித்து சிரிச்ச��� மாளலை..நல்லா நகைச்சுவையா சொல்லிருக்கிங்க..சிங்கக்குட்டி ப்ளாஷ்பேக் சூப்பர்ர்..நான் கூட யோசிப்பேன் ஏன் இவர் சிங்கக்குட்டின்னு பெயர் வைத்திருக்கார்ன்னு..\nஹா.., ஹா..., நல்லாயிருக்க தல, நானும் இப்படித்தான் தீடீர்ன்னு எழுதிட்டேன். ரொம்ப நாளா இணையம் பக்கமே வர முடியறது இல்ல, அப்புறம் பார்த்தா இத எழுதிட்டே இருக்காங்க.., ஆனா இந்த மாதிரி பதிவெல்லாம் ஜனரஞ்சக பதிவர்களுக்குத்தான். பெரிய பெரிய பதிவர்கள் நிறையப் பேர் எழுதாம இருக்காங்க. அவர்களையெல்லாம் கூட எழுத வைக்கலாம்\nஎனக்குக் கொஞ்சம்கூட தெரியாமலேயே தமிலீஷ இண்ட்லில சேர்த்திட்டாங்க. திடீர்னு நம்ம பிளாக்ல இண்டிலய பார்த்து பயந்துட்டேன்\n//எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா... பார்த்திருக்கீர்களாளா...\nகல்யாணம் ஆகலேன்னு கேள்விப் பட்டிருக்கோம்\n//ஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா...\n நான் \"உங்கள் பதிவை\" சொன்னேன். ஹி ஹி\nகடைசில உங்க நிஜ பெயர சொல்லவே இல்ல....\nஎனக்கு ஒரு பதினோரு பனிரெண்டு வயசு இருக்கும், அப்ப நான் ஆறாவது படித்துக்கொண்டு இருந்தேன் அந்த வயசுல எல்லாருமே ஆறாவது தான் படிபாங்க ட்டி......குட்டி.......சிங்கக்குட்டி....\n[--\"நம்ம பதிவை படிக்கிற கொடுமை போதாதா இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ இதுல போன் போட்டு வேற இவனோட பேசனுமான்னு நினைத்தார்களோ என்னவோ என்னை தொடர்புகொள்ள இது வரை யாரும் என் தொலை பேசி எண்ணை கேட்டதில்லை.\nஆனால், துபாயில் இருந்து என் பதிவை விரும்பும் நண்பர் ஒருவர் திருமண அழைப்பு கொடுத்தார்.\"---]\nநான் உங்க கூட பேச ஆவலாக உள்ளேன்..... என்னுடய தொலைபேசி என் தங்களிடம் உள்ளது .. விருப்பம் இருந்தால் கால் பண்ணுங்க இல்லாட்டி நம்பர் கொடுங்க.....\n2 நாள் முன்னாடி மெயில் கூட பண்ணுனேன் ஒரு சின்ன ரிப்ளை கூட இல்ல......\nஉண்மையில நீ சிங்கம்ல்ல,,,,ஒரே காமடி .... வாழ்த்துக்கள்\nஎம்.ஜி.ஆர் உடல்கட்டு, சிவாஜி கர்ஜனை குரல், ரஜினி ஸ்டைல்+சுருசுருப்பு, கமல் கலர் என்று ஒரு கம்பீரமான சிங்கத்தை, இது வரை படத்தில் பார்த்திருப்பீர்கள்... டி.வி.யில் பார்த்திருப்பீர்கள்...\nஆனா, எட்டு டன் எடையில் கம்பீரமாக தெருவில் நடந்து யாராவது பார்த்திருக்கீர்களா... பார்த்திருக்கீர்களாளா...\n உங்களைப் ���ற்றி கேட்டால், இப்ப எதுக்கு தேவை இல்லாமல் ஏதேதோ பேசுகிறீர்கள்\nஇல்லங்க நானும் பாத்ததில்லை, அதான் யாராவது பார்த்திருந்தால் எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை எங்கேன்னு கேட்டு, ஓடிப்போய் நானும் ஒரு தடவை பார்த்துவிட்டு வரலாம்னு ஒரு ஆசை ஹி ஹி ஹி\n..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சத்தம் போட்டு சிரிச்சேன்..... யம்மா...... நகைச்சுவை புயலில், உருவான பதிவு.\nரசித்து சிரிக்க வைத்த பதிவு..\nசெம நகைச்சுவையா எழுதி இருக்கீங்க..ரசிச்சுப் படிச்சேன்...ஆமா...நீங்க...துரை சிங்கமா....\nஅருமையான பதில்கள்.. நல்லா காமெடியா ரசிக்கும்படியா எழுதிருக்கீங்க.. இப்பவும் உங்க பெயரை தெரிஞ்சிக்கமுடியலியே.. உங்க பெயரை எனக்கு மட்டும் சொல்லுங்க.. நா எல்லோர்க்கிட்டயும் டமாரம் அடிச்சி சொல்லுவேனே.. ஹா ஹா ஹா...\n//ஹும், அந்த பொண்ணுக்கு இருக்கது, நமக்கு இல்லாம போச்சேன்னு பொறாமை மற்றும் கோபம். //\nஇதில ஏதும் டபிள் மீனி இங்க இல்லையே\nஅப்புறம் உங்க ஆயிரம் பவுன் நகை கிடைச்சுது, நன்றில :-)\n//எப்பூடி யார் அழைத்து இருந்தாலும், அது எப்பூடி என்று கேட்டிருக்க முடியும். ஆனால், அழைத்ததே எப்பூடி எனும்போது, அது எப்பூடி, எப்பூடி-கிட்டேயே எப்பூடி என்று எப்பூடி கேட்க முடியும் சொல்லுங்க\n//அவ்ளோதாம்பா என் பெயர் கதை. இப்ப திருப்தியா...\nஅதெல்லாம் சரி கடைசி வரை உங்க ஒரிஜினல் பேரை சொல்லவே இல்லையே\n//அட எல்லோரையும் போலவே, வழக்கம் போல கூகிளில் எதையோ தேடும் போது, நம்ம கிரி எழுதிய பழைய \"சிங்கபூர் தை பூசம்\" இடுகை கண்ணில் பட//\nஅப்ப நானும் ரவுடி தான்னு சொல்றீங்க\n - ulavu.com) உளவு இணையதள ஆரதவுக்கு மிக்க நன்றி.\n@GEETHA ACHALகருத்துக்கு நன்றி கீதா.\nஎன்ன பண்ணுவது இருபது வருட கதையை சில வரிகளில் சொல்ல வேண்டாமா\nஇப்ப புரிஞ்சு இருக்கும் இனிமே யோசிக்க மாட்டீங்க சரியா\n) //ஜனரஞ்சக பதிவர்களுக்குத்தான். பெரிய பெரிய பதிவர்கள் நிறையப் பேர் எழுதாம இருக்காங்க.//\nஉண்மைதான் சுரேஷ், அதனால் தான் எனக்கு தெரிந்த \"பெரிய பதிவர்\" சுரேஷ் அவர்களை எழுத அழைத்தேன் :-).\nஆமாம் சுரேஷ், நீங்கள் சொன்னவுடன் தான் நானும் கவனித்தேன், இப்போ நம்ம பழைய இடுகைகளை எல்லாம் திரும்பவும் இண்ட்லில் மீண்டும் இணைக்கனுமா \n//கல்யாணம் ஆகலேன்னு கேள்விப் பட்டிருக்கோம்//\nவாங்க நசரேயன், இனிமே பார்த்தாலும் எனக்கு கட்டாயம் சொல்லுங்க :-).\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nவாங்க \"RK நண்பன்\", எப்படி இருக்கீங்க ராஜ்\n//நான் உங்க கூட பேச ஆவலாக உள்ளேன்..... என்னுடய தொலைபேசி என் தங்களிடம் உள்ளது .. விருப்பம் இருந்தால் கால் பண்ணுங்க இல்லாட்டி நம்பர் கொடுங்க.....//\nஆனால், மன்னிக்கவும் என்னிடம் நீங்கள் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்ததை மறந்து விட்டேன் போலும், மீண்டும் கொடுக்கமுடியுமா\n//2 நாள் முன்னாடி மெயில் கூட பண்ணுனேன் ஒரு சின்ன ரிப்ளை கூட இல்ல......//\nமீண்டும் மன்னிக்கவும் ராஜ், ஊரில் இருந்து வந்தது முதல் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை, கணினி பழுதாகி விட்டது மாற்ற வேண்டும், மடி கணினியைதான் பயன் படுத்துகிறேன்.\nஇந்த பின்னூட்டத்தை பார்த்ததும் உங்கள் மின் அஞ்சலை பார்த்து பதில் அனுப்பி விட்டேன், என் தொலைபேசி எண்ணையும் கொடுத்து இருக்கிறேன், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் அன்புக்கு மிக்க நன்றி ராஜ் :-).\n.உங்கள் அன்புக்கு மிக்க நன்றி புன்னகை தேசம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரமேஷ்.\nஎன்ன கேட்டீங்க \"//ஆமா...நீங்க...துரை சிங்கமா....//\"\nஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ணை கட்டுதே\nநன்றி ஹேமா, எதோ நம்மளால முடிஞ்சது :-).\n ) வாங்க ஸ்டார்ஜன், பிடிச்சு இருந்தா சரிதான்.\nஎன்னாப்பா இது பெயர் கதை எல்லாம் சொல்லி முடிச்ச பிறகு பெயரை கேட்டால், சரித்திரத்தில் நாம் பொய் சொன்னதாக ஆகி விடாதா\n அடடே, எப்படி சொன்னாலும் கண்டு பிடிச்சுரீங்க ;-) .\nஎன்ன கிரி, ஆறடி உயரத்தில் இருந்து கொண்டு என் இப்படி பேஸ்மன்ட் வீக்கா இருங்கீங்க\nஇன்னுமா புரியவில்லை நீங்க ரவுடிதான் ரவுடிதான் ரவுடிதான்.\nஎன் ஒரிஜினல் பெயர் தான் உங்களுக்கு தெரியுமே நான் சிங்கை வந்த போது உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பியது என் ஒரிஜினல் பெயர்தான்.\nஎன்ன ஒன்று உங்களை சந்திக்கத்தான் முடியவில்லை.\nஆனால், ஒரு நாள் நாம் கண்டிப்பாக சந்திப்போம் சிங்கையில்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரை சரவணன்.\n ) ராஜ் மற்றும் ஸ்டார்ஜன்,பெயரில் என்ன இருக்கிறது, நட்பும் அன்பும் தான் பெரியது இல்லையா\nசரி,கவலைய விடுங்க, நாம் பேசும்போது அல்லது சந்திக்கும் போது என் பெயர் உங்களுக்கு கண்டிப்பாக தெரியும் போதுமா.\nஒருவாறாக பெயர் காரணம் தெரிந்து கொண்டோம்:)\nஅப்பாடா, மிக்க நன்றி ராமலக்ஷ்மி :-).\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/&id=41133", "date_download": "2018-07-16T01:09:32Z", "digest": "sha1:4ZXH4A2JU2WK7MXWBJSTZKQ45BKKVFS2", "length": 19809, "nlines": 158, "source_domain": "tamilkurinji.co.in", "title": "பெண் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Do-not-come-to-work Because-the-authorities-said Female.,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Do-not-come-to-work Because-the-authorities-said Female. Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nபெண் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை\nபணிக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியதால், மும்பை மாநகராட்சி பெண் துப்புரவு பணியாளர்\nபணிக்கு வரவேண்டாம் என அதிகாரிகள் கூறியதால், மும்பை மாநகராட்சி பெண் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஅவரது உடலுடன் மாநகராட்சி தலைமை அலுவலகம் முன் உறவினர்கள் மற்றும் சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமும்பை வில்லேபார்லே நேருநகர் பகுதியை சேர்ந்த தமிழ்பெண் சுமதி(வயது29). இவர் அந்தேரியில் உள்ள ‘கே’ வார்டில் கடந்த 10 வருடமாக மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். சுமதியின் கணவர் அவரை பிரிந்து சென்றுவிட்டார்.\nசுமதிக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தனக்கு கிடைக்கும் சம்பளத்தை கொண்டு வாடகை வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார்.\nஇந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள் சுமதியை பணிக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, தனக்கு தொடர்ந்து பணி தரும்படி அதிகாரிகளிடம் கெஞ்சி உள்ளார். ஆனால், அதிகாரிகள் அவரை துப்புரவு பணியில் ஈடுபடுத்த மறுத்துவிட்டனர்.\nஇதனால் சுமதி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். சுமதியின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள நேருநகரில் அவரது தாய் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர், சுமதியின் செல்போனுக்கு தொடர்புகொண்டார்.\nஆனால் சுமதி போனை எடுத்து பேசவில்ல��. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சுமதியின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக தட்டியும் சுமதி கதவை திறக்கவில்லை.\nஇதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அவரது தாய் கதறி அழுதார். போலீசார் சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில், அதிகாரிகள் பணிக்கு வரவேண்டாம் என கூறியதால் மனமுடைந்து சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nஇதையறிந்து அவரது உறவினர்களும், சக ஒப்பந்த பணியாளர்களும் ஆத்திரம் அடைந்தனர்.\nஇந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று சுமதியின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நேராக சுமதியின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் எடுத்துக்கொண்டு சி.எஸ்.டி.யில் உள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.\nஅங்கு மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமதியின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. அப்போது, சுமதியின் சாவுக்கு நீதி கிடைக்கும் வரை அந்தேரியில் துப்புரவு பணியில் ஈடுபட மாட்டோம் என ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் அறிவித்தனர்.\nபின்னர் சுமதியின் உடல் இறுதி சடங்கிற்காக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது. தற்கொலை செய்துகொண்ட சுமதியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா குமாரபாளையம் அருகே உள்ள கோட்டமேடு ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்\nமத்திய டெல்லியில் கவுகாசி என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.இங்கு யூ.கே.ஜி. படிக்கும் மாணவிகள் பலர் ஜூன் மாதத்துக்கான கல்வி கட்டணம் செலுத்தவில்லை. இதனால் கோபம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை மற்ற மாணவிகளிடம் இருந்து\nமனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்\nஎம்எல்ஏ தன்னை 2 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதற்கு தனது கணவரே உதவி செய்ததாகவும் போலீசில் மனைவி புகார் கொடுத்துள்ளார். அச���மின் அலகாபூர் தொகுதி எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்ரி. இவர் மீது கடந்த 6ம் தேதி இளம்பெண் ஒருவர்\nகாதலை நிரூபிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பாஜக தலைவர் காதலியின் கண்முன் உடலுறுப்புகள் தானம்\nகாதலை நிரூபிக்க மாமனாரின் நிபந்தனையை ஏற்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு பாஜக தலைவர் உயிரிழந்தார். அவரின் இறுதிஆசையின்படி, காதலியின் கண்முன் உடலறுப்புகள் தானம் செய்யப்பட்ட உருக்கமான நிகழ்வு நடந்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரைச் சேர்ந்தவர் அதுல் லோக்ஹண்டே. இவர் பாரதிய ஜனதா\nஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை:சிசிடிவியில் பதிவாகிய திகில் காட்சிகள்\nசிசிடிவி மூலம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11நபர்கள் தற்கொலை செய்யதது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருக்கும் புராரி பகுதியை சேரந்த ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பின்பு 75வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும்\nசாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுத்த வாலிபர்\nகல்வி கட்டணம் செலுத்தாத 16 குழந்தைகள் பாதாள அறையில் சிறைவைப்பு : டெல்லியில் கொடூரம்\nபெண்களின் பங்களிப்பு இல்லாமல் வேளாண், பால்வளத் துறையில் உற்பத்தி சாத்தியமற்றது: பிரதமர் மோடி\nமனைவியை பலாத்காரம் செய்ய எம்எல்வுக்கு உதவிய கணவன்\nமும்பை, தானே உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்\nகாதலை நிரூபிக்க துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட பாஜக தலைவர் காதலியின் கண்முன் உடலுறுப்புகள் தானம்\nகூகுள் நிறுவனத்தில் பெங்களூரு மாணவருக்கு ரூ.1.2 கோடி சம்பளம்.\nஉ.பி. சிறைச்சாலையில் மாபியா கும்பல் தலைவன் சுட்டுக்கொலை\nஇந்திய அணி தொடர்ச்சியாக ஆறு டி-20 தொடர்களில் வென்று சாதனை\nஇதுவரை கழுத்தை நெறித்தீர்கள்; இனி, கேஜ்ரிவாலை செயல்படவிடுங்கள்'- மத்திய அரசை கண்டித்த சிவசேனா கட்சி\nரயில் பயணங்களில் இனி அசல் ஆதார் அட்டை தேவையில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு\nதீர்ப்பு வந்த முதல் நாளிலேயே மோதல் உங்களுடைய அனுமதி தேவையில்லை ஆளுநருக்கு கெஜ்ரிவால் கடிதம்\nஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை:சிசிடிவியில் பதிவாகிய திகில் காட்சிகள்\nபாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்தது ஏன்\nகாவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் தொடங்கியது- 4 மாநில பிரதிநிதிகளும் பங்கேற்பு\nஇளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு\nமனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர்\nபேஸ்புக்கில் கவர்ச்சி படம் வெளியிட்டு வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண் கைது\nகால் உடைந்த பெண் நோயாளி பெட்ஷீட்டில் இழுத்துச் செல்லப்பட்ட கொடுமை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-meaning", "date_download": "2018-07-16T00:46:22Z", "digest": "sha1:R7AWA4HNQTUVITRHEGMRGI2EZEFVTHMJ", "length": 2084, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "urti meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nvehicle வாகனம், நடத்து, தாரகம், செல், கந்து conveyance in general வையம் whether carriage n. horse வைந்தவம், வாசி, வயம், மல்லகதி, மண்டிலம், பெட்டை, புரவி, பிணை n. elephant வேழம், வேதண்டம், வாரணம், வாகனம், வழுவை, வல்விலங்கு, வயமா, யானை palankeen வையம், யானம், தண்டு, தசம், சிவிகை, குலுக்கு, அணிகம் as in hindu mytho logy n. bull விடை, விடபம், ரிஷபம், போத்து, பெற்றம், பூணி, பாண்டில், பசு swan விகங்கம், வக்கிராங்கம், மென்னடை, மடவன்னம், ஓதிமம், எகினம், உன்னம் peacock மாயூரம், மயூரம், மயில், மடமயில், மஞ்ஞை, போத்து, பீலி, பீலி n. dog வடி, முடுவல், மிருகாரி, மிருகதஞ்சகன், மண்டலி, பெட்டை, புரோகதி Online English to Tamil Dictionary : மனப்பூரிப்பு - fulness of heart காய்ந்துசுக்காய்ப்போக - to become well dried சுவர்போட - to put up a wall விதேகமுத்தி - being delivered from bodies and births கழற்சி - getting loose\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2013/07/photo-haikoo-37.html", "date_download": "2018-07-16T00:32:07Z", "digest": "sha1:DK7XRDKA7KBZNVRJGDBWTXTX3ZJ6DBWG", "length": 16343, "nlines": 359, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: புகைப்பட ஹைக்கூ 37", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nLabels: கவிதை, புகைப்பட ஹைக்கூ, ஹைக்கூ\nதிண்டுக்கல் தனபாலன் July 2, 2013 at 6:37 PM\nதாங்கியே எதையும் தந்திடும் தாய்நிலம்\nஏங்கிட வைக்காது ஏழையெனப் பார்க்காது\nதேக்கியே வைத்துள தேட்டம் யாவுமே\nபாக்கி இன்றியே பகிர்ந்தே தருகுதே\nமண், உழவு, காளைகள், விவசாயி என்று சிறந்த கற்பனை\n படத்தை முதல்ல செலக்ட் பண்ணிட்டு கவிதை எழுதினீங்களா... இல்லை கவிதைய எழுதிட்டு படத்தை தேடினீங்களா இல்லை கவிதைய எழுதிட்டு படத்தை தேடினீங்களா\nஅனுமார் ஆன ஹர்ஷத் அலி\nஇலவசமாய் குடிநீர் வழங்கும் ஆட்டோ டிரைவர்\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nநாலு காலு பட்ட மன்னா\nஆனந்த வல்லியே நின் பாதம் பணிந்தேன்\nஎனது முதல் கணிணி அனுபவம்\nமன உறுதிக்கு பெயர் பெற்ற மலாலா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஅம்மா சரணம் திருவடி பணிந்தேன்\n\"மதிமுக\" நாயகிக்கும் வைகோவிற்கும் என்ன சம்பந்தம்\nமுடிவுக்கு வந்த நூறாண்டு கடந்த தந்தி சேவை\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\n\"எந்தப் பணியிலும் சாதிக்கலாம்': ரயில் சாரதி தீப்த...\nஆயிரம் பேருடன் கட்சியில் சேர்ந்தவர்\nஇங்கிலீஷ் மீடிய ஸ்டுடண்டிடம் ஏமாந்த கதை\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nமாணவர்களே நடத்தும் அங்காடி: அரசுப்பள்ளி அசத்தல்\nபிரதோஷம் கும்பிட போறவங்க இதை தெரிஞ்சிக்குங்க\nசிம் கார்டு வாங்க கைரேகை அவசியமாம்\nதளிர் கல்வி நிலையத்தின் கதை\nஎல்லோரையும் படிக்க வைக்கும் நல்லாசிரியர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2008/08/blog-post_18.html", "date_download": "2018-07-16T00:33:44Z", "digest": "sha1:3LMKB6WZ3MYEG2IFK4IIP64F4DILMURE", "length": 11066, "nlines": 242, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வாய் விட்டு சிரியுங்க", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1.உன்னை நம்பி வநதவனை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது\nநம்பி வந்தவனைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவனை என்ன செய்ய முடியும்.\n2.நம்ம தலைவரை நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டது தப்பாப் போச்சு\nஎன்னய்யா ஏதோ நூல் வெளியீடுன்னு சொல்லிட்டு கையிலே புத்தகம் ஒன்னைக் கொடுத்து\n3.தயாரிப்பாளர்-(கவர்ச்சி நடிகையிடம்)வயதான கிராமத்து கிழவியை மையமா வைச்சு ஒரு படம் எடுக்கிறோம்\nயாருக்கும் எந்த மேக்கப்பும் கிடையாது..நீங்க நடிச்சா தத்ரூபமாயிருக்கும்.\n4.உங்க ஆஃபீசிலே வேலை செய்யற சாஃப்ட்வேர் எஞ்சினீயர் தங்கம் உண்மையிலேயே பத்தரை மாற்று தங்கம் னு\n5. இன்னயிலேயிருந்து நம்ம கம்பனிலே உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..உங்களுக்கு எதாவது சந்தேகம்\nநான் VRS ல போகமுடியுமா...சார்\n6.உன்னோட நண்பன் அண்டப்புளுகு ன்னு எப்படி சொல்ற\nஹாஸ்பிடல்லே ஆபரேஷன் தியேட்டர்ல புரஜக்டர் ஆபரேட்டராய் இருக்கேன் னு சொல்றான்\nவரவுக்கு நன்றி வேலன்...மீண்டும் வரவும்\nஆளும் கட்சியின் தவறைத் தடுப்பது யார்\nநம்ம பங்குக்கு குசேலன் கதை\nயாரோ சொன்னார் கேட்டேன்அதை உன்னிடம் ச���ான்னேன்\nஅந்த திரைப்படம் பற்றி பிரபல அரசியல் தலைவர்\nஒகேனக்கல் கர்நாடகாவிற்கே சொந்தம்-அமைச்சர் தகவல்\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nஎதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுவிழா\nஜெ.ஆட்சியில் பயந்த தி.மு.க. - ராமதாஸ்\nஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே.....\nகமல் அவசர கதை ஆலோசனை\nதாரே ஜமீன் பர் தமிழில்\nமுகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்\nஇலங்கையிலும் சத்தியத்துக்காக போராடஒரு தீரன் தோன்...\nஎன்னை யாரும் ஏமாற்றமுடியாது - கலைஞர்\nமதன் காமடிகளில் உச்சம் பதிவில் இல்லை\nதாரே ஜாமீன் பர் லேட்டா வந்துள்ள லேட்டஸ்ட் விமரிசனம...\nஇட்லி வடை பதிவும்..கலைஞர் பதிலும் \"அரிவாளை சீண்டிவ...\nஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது ...\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nஉடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன - பா...\nகால ஓட்டத்தில் காணாமல் போனவை - விவாதமேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2010/10/14/ebook/", "date_download": "2018-07-16T00:40:47Z", "digest": "sha1:CIGY34T2RPCCXLOUS7G3CBXMQI3QO7GW", "length": 15186, "nlines": 232, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "இபுக்களை சுலபமாக தேட ஒரு தேடியந்திம் | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇபுக்களை சுலபமாக தேட ஒரு தேடியந்திம்\nநியோடேக் இப்படி தான் வர்ணித்து கொள்கிறது.அதற்கேற்பவே இண்டெர்நெட்டில் உள்ள அனைத்து இபுக்களையும் பட்டியலிட்டு அவற்றை சுலபமாக தேட உதவுகிறது.\nஇபுக் பிரியர்களுக்கான தேடியந்திரங்கள் ஏற்கனவே இல்லாமல் இல்லை.ஆனால் நியோடேக் கொஞ்சம் விஷேசமானதாகவே இருக்கிறது.காரணம் இது தேடியந்திரம் மட்டுமாக இல்லாமல் இபுக் சார்ந்த வலைப்பின்னல் சேவையாகவும் திகழ்கிறது.\nமுதலில் இதன் பிரதான சேவையான தேடலை கவனிப்போம்.குறிப்பிட்ட தலைப்பிலான புத்தகம் இபுக் வடிவில் கிடைக்கிறதாஎன்பதை தேடுவது சுலபமாகவே இருக்கிறது.புத்தகத்தின் தலைப்பை அடித்ததுமே அதற்கான தேடல் பட்டியல் வந்து நிற்கிறது.\nஇபுக்கில் எந்த வகையில் கிடைக்கிறது,இலவசமா அல்லது விலை கொடுத்து வாங்க வேண்டுமாபோன்றவிவரங்களோடு இந்த பட்டியல் அமைந்துள்ளது.\nஒவ்வொரு புத்தக்த்தை கிளிக் செய்தால் அவற்றுக்கான விவரங்கள் தனியே வந்து நிற்கின்றன.\nமுதல் முறையாக இந்த தளத்தை பயன்படுத்தும் போது இரண்டு விஷயங்கள் நடப்பது நிச்சயம்.முதலில் ���ந்த தேடியந்திரம் உங்களுக்கு பிடித்துப்போகும்.இரண்டாவதாக மீண்டும் மீண்டும் இந்த தளத்தை பயன்படுத்த தோன்றும்.\nதேடும் வேலை இல்லாவிட்டாலும் கூட இந்த தளத்திற்கு வருகை தருவீர்கள்.அதற்கு காரணம் புதிய இபுக்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான வசதியே.தேடல் கட்டத்தின் கீழ் சமீபத்தில் இணையவாசிகள் பார்த்த இபுக்கள் படத்தோடு பட்டியலிடப்பட்டுள்ளன.\nஒவ்வொரு புத்தகமாக கிளிக் செய்தால் புதிய பொக்கிஷங்களை எதிர் கொள்ளலாம்.இப்படி,கடந்த ஒரு வார காலத்தில் பார்க்கப்பட்ட புத்தகங்கள்,ஒரு மாத காலத்தில் பார்க்கப்பட்ட புத்தகங்களையும் பார்க்கலாம்.சமீபத்திய புத்தகத்தையும் பார்க்க முடியும்.\nஇன்று ஏதாவது புதிய புத்தகம் பட்டியலில் இடம்பெறுகிறதா என்று தெரிந்து கொள்வதற்காகவே தினந்தோறும் விஜயம் செய்யலாம்.\nஇபுக் வடிவில் புதிய புத்தகங்களை அறிமுக செய்தும் கொள்வதோடு அவற்றின் மூலம் வலை நட்பையும் வளர்த்து கொள்ளலாம்.\nஅதாவது இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்து விட்டால் இபுக் பற்றிய கருத்துக்களை சக உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அப்படியே புத்தகத்துக்கான மதிப்பீட்டையும் வழங்கலாம்.\nமற்ற வலைப்பின்னல் சேவையை போல உறுப்பினர்கள் தங்களுக்கான அறிமுக பகுதியை உருவாக்கி கொண்டு, சக உறுப்பினர்களோடு தொடர்பு கொள்ளலாம்.மற்ற் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு அவர்கள் படிக்கும் புத்தகம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nஇப்படி புத்தகம் சார்ந்த கருத்து பரிமாற்றத்தின் மூலம் இணைய நட்பை தேடிக்கொள்ளும் அதே நேரத்தில் புதிய புத்த்கங்களையும் பரிட்சயம் செய்து கொளவதால் வாசிப்பு அனுபவம் விரிவடைந்து மேலும் சுவார்ஸ்யம் உண்டாகும்.\nபுத்தக பிரியர்களுக்கு ஏற்ற தளம் என்றாலும் இதற்கு வருகை தராமலேயே பிரவுசர் விரிவாக்கம் மூலமே தேடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.அதோடு ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளையும் குறிப்பீட்டு தேடலாம்.இபுக் வகைகளில் எந்த வகை தேவை என்பதையும் குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது.\n← வீடியோவோடு வாருங்கள்;அழைக்கிறது விக்கிபீடியா\nபுத்தகங்களுக்கான புதுமையான சோதனை ந‌ட‌த்தும் இணைய‌த‌ள‌ம் →\n3 responses to “இபுக்களை சுலபமாக தேட ஒரு தேடியந்திம்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2013/04/blog-post_11.html", "date_download": "2018-07-16T00:30:10Z", "digest": "sha1:D5M5DTJOEQGTPHPIWHMBTRIB3ITUKLYC", "length": 41435, "nlines": 383, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: அனைவரும் மகிழ்வதைக் கண்டு, அருள் பேரானந்தப் படவேண்டும்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஅனைவரும் மகிழ்வதைக் கண்டு, அருள் பேரானந்தப் படவேண்டும்\n1. அனைவரும் மகிழ்வதைக் கண்டு, அருள் பேரானந்தப் படவேண்டும்\nநமது குரு, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர், அவர் கண்ட பேருண்மையையும். அகண்ட நிலையும், அவருக்குள் கண்டறிந்த உணர்வினை,\n“நான் கண்ட உண்மையின் உணர்வை, உனக்குள் உணர்ந்து கொள்”\nஉன்னை அறியாது சேர்ந்த, தீமையிலிருந்து நீ விடுபடு,\nஅந்த உண்மையின் உணர்வை, நீ உனக்குள் பெருக்கு,\nஒவ்வொரு மனிதனின் உணர்வுகளில், இதைப் பெருக்கு,\nஅதன் உணர்வினை இந்த நாட்டிலே பெருக்கு,\nஇருள் நீங்கி, மெய்ப் பொருள் காணும் சக்தி பெறட்டும் என்பதற்கே,\n“உன்னில் இதைப் பதிவு செய்கின்றேன்”\nஇவ்வாறு அவர் எமக்குள் பதிவு செய்ததை, யாம் நினைவு கொண்டு, உங்களுக்கு இப்பொழுது உபதேசிக்கின்றோம். ஆகவே, அவர் சொன்ன உணர்வினை யாம் வெளிப்படுத்தும் பொழுது, இந்த உணர்வுகளை, சூரியனின் காந்தசக்தி கவர்ந்து, அலைகளாக மாற்றுகின்றது.\nஇந்த உணர்வுகளை நீங்கள் அனவரும் திரும்பத் திரும்பக் கேட்டு, உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அப்படிப் பதிவாக்கும் பொ��ுது, அன்று “வான்மீகி மகரிஷி” கண்ட உண்மைகளையும், அன்று “வியாசக பகவான்” கண்டுணர்ந்த உண்மைகளையும், இதற்கு முந்தி, அன்று “துருவ மகரிஷி” கண்டுணர்ந்த உண்மைகளையும், நீங்கள் தொடர் வரிசையில் காணலாம்.\nஆக அவர்கள் கண்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும், நாம் பெற்றால், இருளை உருவாக்கும் நஞ்சினை வென்று, உணர்வினை ஒளியாக மாற்றி, ஆறாவது அறிவை, ஏழாவது நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும், அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இனி, பிறவி இல்லா நிலை என்ற நிலையை, நாம் அனைவரும் அடைய முடியும்.\nஆக நாம் அடைய முடியுமென்றால், அருள் மகரிஷி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி,\nஉங்களுக்குள் பதிவாக்கி. நீங்களும் அதை நினைவாக்கி,\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்\nஅதைக் கண்டு, யாம் மகிழ்ச்சியடைந்து,\nஅதனை மீண்டும் எமக்குள் பெருக்கி.\nஇந்த உலக மக்கள் பெறவேண்டும் என்ற ஆசையைக் கூட்டி,\nஅந்த அருள் ஒளியை அனைவரும் பெறவேண்டும்\nஎன்ற உணர்வினை வெளிப்படுத்தி, அந்த உணர்வைக் கண்டு\n2. தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தைப் பாய்ச்சுகின்றேன் – ஈஸ்வராய குருதேவர்\nபிறர்படும் துயரங்களிலிருந்து, அவர்கள் விடுபடவேண்டும் என்று நாம் நினைவாக்கப்படும்போது, அந்த நினைவின் ஆற்றலே. தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்யும் சக்தியாகும்.\n“உன்னில் வந்த தீமைகளை அகற்ற, பல முறை உன்னைச் சோதித்தேன். தீமைகள் எவ்வாறு சாடுகின்றதென்றும், தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தையும், உன்னிலே பாய்ச்சுகின்றேன்.\nஇந்த உணர்வின் துணை கொண்டு, நீ விண்ணின் ஆற்றலை எப்படிப் பருகுகின்றாய், இந்த மண்ணுலகில், உனக்குள் சேர்ந்த தீமையை எவ்வாறு நீக்குகின்றாய், என்ற உணர்வினை\nஎன்ற இந்த உணர்வினை, குருநாதர் உபதேசித்து, அந்த உணர்வின் வழிப்படி எமக்குள் பதிவாக்கி, இந்தப் பேருண்மையை, எமக்குள் வளர்க்கும் திறனைப் பெருக்கினார்.\nஅத்தகைய உணர்வின் ஆற்றலை, உங்களில் பதிவு செய்கின்றோம். இந்த உணர்வினை நீங்கள் எண்ணத்தால் வளர்த்துக் கொண்டால், இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற, அருள் உணர்வை நீங்கள் நுகர்ந்தால், உங்களை அறியாது வந்த இருளை நீக்கிடும் சக்தி, அதை உங்கள் உயிரே உருவாக்குகின்றது.\nஉங்களுக்குள் வரும் தீமைகளை நீங்கள் எண்ணியது எதுவோ, அதன் வழிப்படி உங��கள் உயிர், அதை உருவாக்குகின்றது. நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ, இந்தக் கண்கள் அதை வழிநடத்துகின்றது.\nஒருவன் தீமை செய்கின்றான் என்றால்,\nஅதனின் உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கிவிட்டால்,\nதீமை செய்கின்றான் என்று உணர்கின்றோம்.\nஅதன் அணுவாகவே, நமது உடலில் உருவாகிவிடுகின்றது.\nஆகவே, அத்தகைய தீமை செய்யும் அணு நமக்குள் உருவாகி விட்டால், அதனின் உணவுக்காக, அது உணர்ச்சிகளைத் தூண்டி, அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்போது, நம்மை அறியாமலேயே நாம் தீமை செய்வோராக ஆகி விடுகின்றோம். தீமையை செய்யும் சக்தியின் அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.\nதீமைகளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகளை\nஇதைக் கூர்ந்து கவனித்துப் படிக்கும் பொழுதும்,\nஅது உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை பெறும்போது,\nஅதை உங்களுடைய கண்கள் உற்றுப் பார்த்து,\nஉணர்வின் தன்மையை அணுவாக்கி, உங்கள் உடல்களில் நல்ல உணர்வின் அணுக்களைப் பெறச் செய்வதற்கே, நமது குருநாதர் காட்டிய அருள் ஒளியை, யாம் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.\nLabels: மகிழ்ந்து வாழும் சக்தி\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலு���் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கம��க வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nநாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் ப...\nதியானம் செய்பவர்கள் சாமியாராகப் போய்விடுவார்களா\nஈஸ்வரன் - வெப்பம் - கடவுள் (ஞானகுருவின் தெளிவான வி...\nசாமி (ஞானகுரு) சொன்ன வழி\nஅகஸ்தியன் கற்று ஞானியாகவில்லை, சந்தர்ப்பத்தால்தான்...\nஅப்பொழுதே ஜீரணமாகிவிட்டான் வாதாபி - அகஸ்தியன்\n\"ஓம்..\" - நம் உயிர் எப்படி இயங்குகின்றது\nநாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் உண்மை நிலைகள்\nகுருநாதரை எந்த எண்ணத்துடன் நாம் அணுக வேண்டும்\nஆற்றல் மிகுந்த காந்த சக்தி\nஅன்றைய அரசர்கள் நமக்குள் உருவாக்கிய மதத்தின் தன்மை...\nஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை, உங்களுக்குள் இணைத்த...\nசமையல் செய்யும் பொழுது பெண்கள் செய்யவேண்டியது\nபல அகஸ்தியர்களை நாம் உருவாக்க வேண்டும்\nஉடலைச் சுத்தப்படுத்தினால், உயிரான ஈசனிடம் கூலி கிட...\nசுடுகாட்டில் எரிக்கும் பொழுது, உடலை அடித்தாலும் பா...\nஇறந்தவர்களின் ஆன்மாக்களை, பணத்தைக் கொடுத்து சொர்க்...\nகோடிக் கோடி கோடிக் கோடி...\nமெய்ஞானிகளின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்த...\nகுருநாதர் காட்டிய 2000 சூரியக் குடும்பம்\nஇதை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் - ஞானகுரு\nதவறிலிருந்து நாம் மீள, குரு காட்டும் அருள்வழி\nதியானமிருக்கின்றேன், ஒன்றும் நடக்கவில்லை என்ற தவறா...\nநமக்குள் முந்தைய நிலைகளில் பதிவு செய்ததை, நிறுத்த ...\n\"ஓம்\" - உயிர் உடலில் இல்லையென்றால் எது அசையும்\nஇமயமலையில் தவமிருக்க வேண்டும் - ஞானிகளின் விளக்கம்...\nதுருவத்தை நுகர்ந்து பழகிக்கொண்டால், விண்ணின் ஆற்றல...\nதீமை என்று உணர்ந்தவுடன், அதை நீக்கிப் பழகவேண்டும்\nதீமைகளை நீக்கும் ஆற்றலை, அனைவரையும் பெறச் செய்யும்...\nதாய் தந்தையை விண் செலுத்துவதே \"மெய்\"\nஅனைவரும் மகிழ்வதைக் கண்டு, அருள் பேரானந்தப் படவேண்...\nகுடும்பத்தில் கணவன் மனைவி தியானிக்க வேண்டிய முறை\nகண்கள் மூலமாக ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற எளிதான வழ...\nஇறந்தவர்களின் சாம்பலை, கங்கையில் கரைத்தால் மோட்சத்...\nஞானிகள் உணர்த்திய இயல், இசை, நாடகம்\nகாய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிட்டால் ஏற்படும் விளை...\nமிளகாய் காரம் என்றால், அதைத் தூக்கி எறிந்துவிடுகின...\nகல்வியில் சிறந்தவர்களாக நம் பிள்ளைகள் வளர நாம் திய...\nகுடும்பத்தில் ஒரு உயிராத்மா விண் சென்றால், பெரும் ...\nநம் உடலை உருவாக்கிய அணுக்கள் ஒவ்வொன்றும் எப்படி ஆக...\nமனிதனின் முடிவு எங்கே போகின்றது\nஞானகுரு - யாம் திரும்பத் திரும்ப உபதேசிப்பதன் நோக்...\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை, வீட்டில் நன்றாகப் பத...\nயாருடைய ஈர்ப்பிலும் சிக்காது விண் சென்ற, ஈஸ்வராய க...\nஅகஸ்திய மாமகரிஷிகளின் \"அலைத்தொடர்பை\" நாம் பெற எளித...\nஈஸ்வரலோகம், பார்வதி பஜே நமச்சிவாய...\nசித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொட...\nஉடல்வலி, நோய்கள், இவைகளெல்லாம், நமக்கு ஏன் வருகின்...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-deepika-padukone/", "date_download": "2018-07-16T00:56:13Z", "digest": "sha1:QXTKG5T7M66A6FCRR23TTSDA4E3LTQ6W", "length": 9167, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "அந்தரங்க பாகம் பெரிதாக இருந்ததால் ப��� வாய்ப்பு கிடைத்தது.!பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.! புகைப்படம் உள்ளே! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அந்தரங்க பாகம் பெரிதாக இருந்ததால் பட வாய்ப்பு கிடைத்தது.பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.\nஅந்தரங்க பாகம் பெரிதாக இருந்ததால் பட வாய்ப்பு கிடைத்தது.பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.\nஇந்தி நடிகைகள் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருந்தது இல்லை. இந்தி நடிகையான தீபிகா படுகோன் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது மார்பகம் குறித்த சர்ச்சையான விடயம் ஒன்றை அவரே தெரிவித்துள்ளார்.\nபொதுவாக பாலிவுட் உலகை பொறுத்தவரை ஹீரோ என்றால் சிக்ஸ் பேக், ஹீரோயினி என்றால் ஒல்லியான உடலமைப்பு என்று தான் தொன்று தொட்ட வழக்கமாக இருந்து வருகிறது. அதற்கேற்றாற் போலவே நடிகை தீபிகா படுகோனும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.\nஆனால், நடிகை தீபிகா படுகோன் நடிக்க வந்த காலத்தில் அவரது மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து கொண்டு அளவை பெரிதாக்கிகொள்ள அறிவுரை கூறினார்களாம். இதுகுறித்து சமீபத்தில் தீபிகா படுகோன் தெரிவிக்கையில்’நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ,பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கவனத்தை ஈர்க்க முடியும்.\nஅதனால் உங்களது மார்பகங்களை சிகிச்சை செய்து பெரிதாக்கி கொள்ளுங்கள் என்று பல பேர் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால், பட வாய்ப்புக்காக நான் என் மார்பகங்களை பெரிதாக்க விரும்பவில்லை.என் திறமைக்காக தான் வாய்ப்பு கிடைக்க வேணுமே தவிர அழகுகாக இல்லை. ‘ என்று கூறியுள்ளார் நடிகை தீபிகா படுகோன்\nPrevious articleபடப்பிடிப்பில் நடந்த மோசமான விபத்து. விஜய் வசந்த் மருத்துவமனையில் அனுமதி விஜய் வசந்த் மருத்துவமனையில் அனுமதி \nNext article`பிக் பாஸ்’ ஜனனியின் ஃபிட்னெஸ் பின்னணி.. கேட்டா ஷாக் ஆவீங்க..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடு��்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவை மடியில் உட்கார வைத்து சர்ச்சை கிளப்பிய நடிகை \nதளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா.. பிரபல நாளிதழ் வெளியிட்ட தகவல். பிரபல நாளிதழ் வெளியிட்ட தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/confederate-p51-combat-fighter-unvieled-008683.html", "date_download": "2018-07-16T01:09:18Z", "digest": "sha1:Z5UNU6US72VGQ4X7V35LCAG6WQ4U4DVA", "length": 15055, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "Confederate P51 Combat Fighter Unvieled - Tamil DriveSpark", "raw_content": "\nஹெல்கேட் வம்சத்தில் புதிய மாடல்... இந்த பைக்கிற்கு டோணி இந்நேரம் ஆர்டர் போட்டிருப்பாரோ...\nஹெல்கேட் வம்சத்தில் புதிய மாடல்... இந்த பைக்கிற்கு டோணி இந்நேரம் ஆர்டர் போட்டிருப்பாரோ...\nஇந்த செய்தியை போடுவதற்குள், இந்த புதிய ஹைப்பர் பைக்கிற்கு டோணி ஆர்டர் போட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆம், கார், பைக்குகள் மீது தீராத காதல் கொண்ட டோணி, அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹெல்கேட் சூப்பர் பைக்கை வாங்கியிருப்பதாக ஏற்கனவே ஒரு செய்தியை வழங்கியிருந்தோம். அவர் கராஜில் இருக்கும் அதிகபட்ச விலை கொண்ட பைக் மாடலாகவும் கருதப்படுகிறது.\nஇந்த நிலையில், ஹெல்கேட் பைக்கை தயாரித்த அமெரிக்காவின் கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்து ஒரு ஹைப்பர் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர், பி51 காம்பேட் ஃபைட்டர். உலக அளவில் கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும், இந்த புதிய மாடல் உலகின் பணக்கார விளையாட்டு வீரரும், கார், பைக் காதலருமான டோணியின் கவனத்திற்கும் வந்திருக்கும் என நம்பலாம். இந்த பைக்கின் சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட பல வியப்பூட்டும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nகடந்த 2009ல் கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் நிறுவனம் முதலாம் தலைமுறை மாடலாக பி120 ஃபைட்டர் மோட்டார்சைக்கிளை வெளியிட்டது. மிரட்டலான அந்த மோட்டார்சைக்கிள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாம் தலைமுறை மாடல் பி51 காம்பேட் ஃபைட்டர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்த பைக்கின் மோனோகாக் சேஸீயும், எஞ்சின் கேஸிங், எரிபொருள் டேங்க் போன்றவை விமான தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 6061-டி ஏரோஸ்பேஸ் கிரேடு தரத்திலான பில்லெட் அலுமினியத்தில் செய்யப்பட்டிருக்கிறது. மிகவும் இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட மோட்டார்சைக்கிள் மாடலாக இதனை குறிப்பிடுகின்றனர்.\nஇலகு எடையும், அதிக உறுதித் தன்மை கொண்ட பில்லெட் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதன் மூலமாக, பைக்கின் டார்க் வெளிப்பாடு மிகச்சிறப்பாக இருக்கும். அத்துடன் ஜோரான கையாளுமையையும் வழங்கும்.\nஇந்த பைக்கில் வி- ட்வின் அமைப்புடைய 2,163சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக இந்த எஞ்சின் 200 எச்பி பவரையும், 230 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த பைக் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைப்புடையது.\nபார்க்க அரக்கத்தனமாகவும், மூர்க்கத்தையும் வெளிப்படும் இந்த பைக் 227 கிலோ எடையுடையது.\nஇந்த பைக்கில் 14.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nமுன்புறத்தில் அட்ஜெஸ்டெபிள் வசதியுடைய கர்டெர் கட்டமைப்புடன் கூடிய ஷாக் அப்சார்பரும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் அமைப்பும் உள்ளது. பிற பைக்குகள் நடுவில் இல்லாமல், இடதுபுறத்தில் இந்த மோனோஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஹெல்கேட் பைக் போன்றே இந்த பைக்கின் சக்கரங்களும், கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த பைக்கிற்கான பிரேக் சிஸ்டத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெரிங்கர் நிறுவனம் தயாரித்து வழங்கியிருக்கிறது.\nமொத்தம் 61 கான்ஃபெடரேட் பி51 காம்பேட் ஃபைட்டர் பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த பைக் நிச்சயம் டோணி கராஜில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇரண்டு மாடல்களில் இந்த பைக் வெளிவர இருக்கிறது. வெள்ளை நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் 30 பி51 பைக்குகள் ரூ.75.5 லட்சம் விலையிலும், கருப்பு நிறத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் 31 பி51 பைக்குகள் ரூ.79.5 லட்சத்திலும் கிடைக்கும். இந்தியாவில் இறக்குமதி செய்யும்போது விலை ஒரு கோடியை தாண்டும்.\n01. டோணியின் ஹெல்கேட் பைக் சிறப்புகள்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #கான்ஃபெடரேட் மோட்டார்ஸ் #ஆட்டோ செய்திகள் #confederate motors #auto news\nகாற்று மாசுக்கு புதிய தீர்வு; எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க அரசு முடிவு\nபெரிய அண்ணனுக்கு பயந்து மோடி எடுத்த விபரீத முடிவு.. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வதன் பகீர் காரணம்..\nவெறும் 12 ஆயிரம் ரூபாய்க்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விற்பனைக்கு கொண்டு வர கல்லூரி மாணவர்கள் தீவிரம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/simbu-s-achcham-yenbathu-madamayada-released-043249.html", "date_download": "2018-07-16T01:08:46Z", "digest": "sha1:WXXVOOM3IKHRG4RQB5JZVYOISOLNYEGX", "length": 9849, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று முதல் அச்சம் என்பது மடமையடா... ஆனா வெளியான எஃபெக்டே தெரியலயே! | Simbu's Achcham Yenbathu Madamayada released - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்று முதல் அச்சம் என்பது மடமையடா... ஆனா வெளியான எஃபெக்டே தெரியலயே\nஇன்று முதல் அச்சம் என்பது மடமையடா... ஆனா வெளியான எஃபெக்டே தெரியலயே\nதியேட்டரில் போஸ்டர் ஒட்டி டிக்கெட் கொடுத்த பிறகும் கூட சிம்பு நடித்த படம் வெளியாகிவிட்டதை நம்ப முடியாத சூழல் உருவாகிவிட்டது. அவ்வளவு பிரச்சினைகள் அவர் படங்களுக்கு மட்டும்.\nவாலு, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு இதுதான் நிலைமை. இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படத்துக்கும்.\nஇந்தப் படம் கடைசி நிமிடம் வரை வெளியாகுமா ஆகாதா என ஏகப்பட்ட குழப்பம். ஒருவழியாக இன்று காலை வெளியாகிவிட்டது. ஆனால் படம் வெளியாகுமா என்ற சந்தேக சூழல் கடைசி வரை நிலவியதால், படத்துக்கு எதிர்ப்பார்த்த அளவு கூட்டமில்லை. இனி செய்தி தெரிந்து சிம்பு ரசிகர்கள் திரளக் கூடும்.\nஇந்தப் படத்துக்குப் போட்டியாக பிரபு நடித்துள்ள மீன் குழம்பும் மண்பானையும் (கவுரவ வேடத்தில் கமல் ஹாஸன்), சத்யராஜ் நடித்துள்ள முருகவேள் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\n'மாநாடு': வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து அரசியல் பேசப் போகும் சிம்பு\nவெங்கட் பிரபு-சிம்பு கூட்டணி படத்தின் பெயர் அறிவிப்பு நாளை வெளியாகிறது\nசிம்பு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ரீதேவியின் மகள்\nவெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: simbu சிம்பு அச்சம் என்பது மடமையடா\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/11/", "date_download": "2018-07-16T00:57:22Z", "digest": "sha1:JFONZDGM7YQEYIHR7JHEXQ5XFHDI2EW7", "length": 30517, "nlines": 111, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: November 2009", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nஅஸ்தினாபுரமே துயரக் கடலில் ஆழ்ந்திருந்தது.போரில் இறந்தவர்கள் வீடுகள் எல்லாம் துயரத்தில் மூழ்கி இருந்தது.மைந்தரை இழந்த திருதிராட்டிரன்,காந்தாரி இருவரும் வேரற்ற மரமாய் வீழ்ந்து வேதனையில் துடித்தனர்.விதுரர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.இவை உலக மக்களுக்கு உரைத்த பொன்மொழிகளாக எண்ணலாம்.\nவிதுரர் - 'யாருக்குத்தான் மரணமில்லை.மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம்.போர்க்களத்தில்..போரில் ஈடுபடுவோர் பிழைப்பதும் உண்டு..வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்பதும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்துவது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது.நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும்.\nமேலும் அவர் கூறுகிறார்..ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம்,புலி முதலிய கொடிய விலங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான்.ஓட..ஓட..ஒரு புலி அவனை துரத்தியது.விரைந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிணற்றில் வீழ்ந்தான்.பாதிக் கிணற்றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கினான்.கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது.கிணற்றுக்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந்தது.ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன.அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது.அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும்..புலி,பாழுங்கிணறு,யானை,பாம்பு,எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளியைச் சுவைத்திருந்தான்.அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரும்பினான்..\nஎன்ற விதுரர் இந்த உருவகத்தை மேலும் விளக்கினார்..\nமனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ்க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள்.துரத்தி வந்த புலிதான் யமன்.ஏற முயன்ற மரம் தான் முக்தி.நரகம் தான் பாழுங்கிணறு.பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம்,உத்தராயணம்).ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள்.பன்னிரெண்டு கால்கள் பன்னிரெண்டு மாதங்கள்.வருடமே யானை.காலபாசம் தான் கரு நாகம்.கொடிகளைக் கடிக்கும் கருப்பு,வெள்ளை எலிகள் இரவு பகல்கள்.அவை மனிதனின் வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றன.அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.எனவே ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.இறுதியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்\nஎன நாளும் நாளும் மனிதன் சாகின்றான் என்பதை விதுரர் தெளிவாக விளக்கினார்.\nதொடைகள் முறிந்ததால் நகர முடியாது துரியோதனன் துயரமுற்றான்.தான் அணு அணுவாக செத்துக் கொண்டிருப்பதை அறிந்தான்.அப்போது கிருபர்,கிருதவர்மா,அஸ்வத்தாமா ஆகியோர் அவனைக் கண்டு வேதனைப் பட்டனர்...அவனுக்கு ஆறுதல் கூறும் வகையில் பொழுது விடிவதற்குள் பாண்டவர்களை கொன்று வருவேன் என அஸ்வத்தாமன் கூறினான்.சாகும் நிலையில் இருந்தும் துரியோதனன் மனம் மாறவில்லை.அஸ்வத்தாமனுக்கு ஆசி வழங்கி அவனை தளபதி ஆக்கினான்.\nபாண்டவர் பாசறை நோக்கிச் சென்ற மூவரும் ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்தனர்.அந்த மரத்தில் இருந்த பல காகங்களை ஒரு கோட்டான் கொன்றதை அஸ்வத்தாமன் கவனித்தான்.அதுபோல உறங்கிக் கொண்டிருக்கும் பாண்டவர்களையும்..பாஞ்சாலியையும் கொல்ல வேண்டும் எனக் கருதினான்.ஆனால் கிருபர் அத்திட்டத்தை ஏற்கவில்லை.\nஆனால் அஸ்வத்தாமன் பாண்டவர் பாசறையில் நுழைந்தான்.அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அவன் திரௌபதியிம் புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றான்,தன் தந்தையைக் கொன்ற திருஷ்டத்துய்மனைக் கொன்றான்.சிகண்டியையும் கொன்றான்.அப்போது பாண்டவர்களும்,கண்ணனும் அங்கு இல்லை.அஸ்வத்தாமன் செயல் அறிந்த துரியோதனன் மகிழ்ந்தான்.பின் அவன் உயிர் பிரிந்தது.வாழ்நாளில் ஒரு கணம் கூட அவன் தன் செயலுக்கு வருந்தவில்லை.\nசெய்தி அறிந்து பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தன் மைந்தர்கள் மாண்டு கிடப்பதைக் கண்ட பாஞ்சாலி மயங்கினாள்.அஸ்வத்தாமனை யாராலும் கொல்ல முடியாது என அவள் அறிவாள்.'அவன் தலையில் அணிந்திருக்கும் மணியைக் கவர்ந்து அவனை அவமானப் படுத்த வேண்டும்..இல்லையேல் பட்டினி கிடந்து இறப்பேன்' என சூளுரைத்தாள்.\nஉடன் பீமன் தேரில் ஏறி கிளம்பினான்.\nஅவனை எளிதில் பிடிக்க முடியாது என்பதால் கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.கங்கைக் கரையில் முனிவர்களோடு முனிவராக வியாசருடன் இருந்த அஸ்வத்தாமனைக் கண்டனர்.பீமன் அவன் மீது பல அம்புகளை செலுத்தினான்.அஸ்வத்தாமன் பிரமாஸ்திரத்தை செலுத்த..அர்ச்சுனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான்.இரண்டும் மோதுமாயின் உலகம் அழியும் என அறிந்த வியாசரும்,நாரதரும் உலகைக் காக்க நினைத்தனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ச்சுனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான்.\nஆனால் அஸ்வத்தாமனுக்கு..திரும்ப அழைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை.அந்த அஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும்.அஸ்வத்தாமன் பாண்டவர் வம்சத்தையே பூண்டோடு ஒழிக்க எண்ணி'பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும்;' என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான்.ஆனால் கண்ணனின் அருளால் உத்திரையின் கரு காப்பாற்றப்பட்டது.\nசிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கண்ணன் பழித்தார்.தலையில் இருந்த மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான்.'அறிவிலியே..நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டுக் காட்டில் தன்னந்தனியாய்ப் பல ஆயிரம் ஆண்டுகள் தவிப்பாயாக' என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர்.\nஉத்தரையின் கருவில் உள்ள குழந்தை நல்லபடியே பிறந்து பரீட்சித் என்னும் பெயருடன் இந்நில உலகை ஆளுவான் என்றும் கூறினார்.சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்குச் சென்றான்.பாசறைக்குத் திரும்பிய கண்ணனும்,பீமனும்,அர்ச்சுனனும் திரௌபதியிடம் அஸ்வத்தாமனின் மணியைக் கொடுத்து ஆறுதல் கூறினர்.\n76-பதினெட்டாம் நாள் போர் (தொடர்ச்சி)\nதுரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் கூறுகிறான்..\n'துரியோதனா நீயா தர்மத்தைப் பற்ரிப் பேசுகிறாய்அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா\nகொடிகளால் கட்டி நதியில் வீசினாயே..அது தர்மமா\nஅரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே..அது தர்மமா\nபாஞ்சாலியை மன்றத்தில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மான பங்கம் செய்தாயே..அது தர்மமா\nஎங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி..மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே..அது தர்மமா\nபாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும்..வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய் என்றவாறு பீமன் அவனை எட்டிக் காலால் உதைத்துக் காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்,.\nஆனால் தருமர் பீமனின் இச் செயலை விரும்பவில்லை..'வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் அன்று'என பீமனைக் கண்டித்தார்.பலராமனும் பீமனைக் கண்டித்தார்.\nஆனால்..துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை.உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆண்ட வீரமும், சத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதமும் தோன்ற உயிர் துறப்பேன் எ���்றான்.\nபின்னர்..கண்ணன்..அர்ச்சுனனை தேரில் உள்ளக் கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்கச் சொன்னார்.அவர்கள் இறங்கியதுமே..தேர் பற்றியெரிந்தது. உடன் கண்ணன் 'பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும்.நான் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை.நான் இறங்கியதும்..அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது' என்றார்.பாண்டவர்கள் கண்ணனை வணங்கி நன்றி கூறினர்.\nதிருதிராட்டினனுக்கும்..காந்தாரிக்கும் கண்ணன் ஆறுதல் கூறினார்.'உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம்.அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை.'தான்' என்னும் ஆணவத்தால் அழிந்தான்.அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது.காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறினாய் \"மகனே..தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு '\nஎன்றாயே...அஃது அப்படியே நிறைவேறியது.எல்லாம் விதி.எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம்.' என்ற கண்ணபிரானின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.கண்ணன் பின் பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றார்.\nகௌரவர்கள் பக்கம் மீதம் இருந்தது சில வீரர்களே..இந்நிலையில், துரியோதனன் வேண்டுகோளை ஏற்றுச் சல்லியன் அன்றைய போருக்குத் தளபதி ஆனான்.கர்ணன் போர்க்களத்தில் இறந்தால் தானே போர்க்களம் சென்று கண்ணனையும், அர்ச்சுனனையும் கொல்வதாகக் கர்ணனிடம் கூறிய உறுதிமொழியை மனதில் கொண்டான்.சல்லியனை எதிர்த்து போராட தருமர் முன் வந்தார்.\nஇரு திறத்துப் படை வீரர்களும் போர்க்களம் அடைந்தனர்.இதுவரை நடந்த போரில் ஏராளமான உயிர்ச் சேதம்,பொருட் சேதம் ஏற்பட்டிருந்தது.தவிர யானைப்படை, தேர்ப்படை, காலாட் படை, குதிரைப் படை என்ற நால்வகைப் படைகளின் அழிவு பேரழிவுதான்.\nசல்லியன் சிறு வியூகம் வகுத்தான்.அதற்கேற்பப் பாண்டவர்களும் வியூகம் அமைத்தனர்.நகுலன் கர்ணனின் புதல்வன் சித்திரசேனனுடன் போரிட்டான்.இருவரும் கடுமையாக போரிட்டனர்.இறுதியில் சித்திரசேனன் இறந்தான்.கர்ணனின் மற்ற இரு மைந்தர்களும் நகுலனுடன் போரிட்டு மாண்டனர்.சல்லியனின் புதல்வனைச் சகாதேவன் கொன்றான்.சல்லியனை எதிர்த்து..தருமர் போரிட்ட போது..பீமன் தருமருக்குத் துணையாக வந்தான்.அவனை சல்லியன் தா���்கினான்.தருமருக்கும்,சல்லியனுக்கும் விற்போர் நீண்ட நேரம் நடந்தது.கடைசியில்..தருமர் சீற்றம் கொண்டு..ஒரு வேலைச் செலுத்த அது சல்லியனை கொன்றது.\nபின்..சகுனி போருக்கு வந்தான்.அவனைச் சகாதேவன் எதிர்த்து போரிட்டான்.சகுனியின் மகன் உலூகனுக்கும் நகுலனுக்கும் போர் நேர்ந்தது.உலூகன் நகுனனால் கொல்லப்பட்டான்.அதை அறிந்த சகுனி..பல பாண்டவ வீரர்களைக் கொன்றான்.ஆனால்..சகாதேவனை எதிர்த்து நீண்ட நேரம் அவனால் போரிட முடியவில்லை.அப்போது சகாதேவன்..'அடப்பாவி..உன்னால் அல்லவா இந்தப் பேரழிவு..குல நாசம் புரிந்த கொடியவனே இது சூதாடும் களம் அல்ல..போர்க்களம்..இங்கு உன் வஞ்சம் பலிக்காது' என்றபடியே சகுனியின் தலையை ஒரு அம்பினால் வீழ்த்தினான்.பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்த சபதம் நிறைவேறியது.\nதுரியோதனன் படைகள் அழிய,தளபதிகள்,உடன் பிறந்தோர் என பலரை இழந்தான்.போர்க்களத்தை உற்று நோக்கினான்.தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான்.ஒரு கதையை எடுத்துக்கொண்டு நடந்தான்.தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் 'நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறிவிடு' என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான்.பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர்.அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.\nஅவன் இருக்குமிடம் வந்த தருமர் 'துரியோதனா..சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடி வந்து பதுங்கிக் கொண்டாயே..அதுவா வீரம்..எழுந்து வெளியே வந்து போர் செய்' என்றார்.அதற்கு துரியோதனன்..'தருமரே..நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய்வேன்.எனக்குரிய நாட்டை தருமமாகத் தருகிறேன் .பெற்றுக்கொள்' என்றான்.\nநடுவே புகுந்த பீமன்..'வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா' என்றான்.வேறுவழியின்றி துரியோதனனும் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மெற்குப் பகுதியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதாயுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டு திக்கும் எதிரொலித்தது.போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவி\nஅப்போது கண்னன்..யுத்த நெறிக்கு மாறாகப் போர் செய்தால்தான் அவனை வீழ்த்தமுடியும் என்பதை உணர்ந்து..அவன் தொடையைப் பி���க்க வேண்டும்..என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க..அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையைத் தட்டிக்காட்டினான்.குறிப்பறிந்த பீமன்..தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான்.நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான்.ஆத்திரமும், சினமும் கொண்டு'பீமா இதுவா போர் முறைஇதுவா சத்திரிய தர்மம்\n76-பதினெட்டாம் நாள் போர் (தொடர்ச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2018-07-16T00:36:42Z", "digest": "sha1:PIOEVHMRIHGUIQR5XUE4CSSY2C2RKZ6P", "length": 52811, "nlines": 392, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: நட்பு வட்டம்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவ�� முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த கு��ார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்பு��ர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை ���ிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை ���ிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூ��்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்��ரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆர��்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் ���ாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: நிகழ்காலம்- எழில்\nகண்டிப்பாய் கரை சேரும் இந்த நட்பு வட்டம்....\nநாட்பட்ட மன அழுத்தமோ ,மன இறுக்கமோ அல்லது மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களில் சுரக்கும் பொருட்களின் அளவு மாறுபாட்டாலோ மன நோய்கள் உண்டாகிறது அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.\nமூர்க்கமான கட்டுப்படுத்த முடியாத மன உணர்வு\nஒருவர் மனதில் ஆதிக்கம் செலுத்துகின்ற இடையறாத கருத்து அல்லது எண்ணம்\nசுய முக்கியத்துவம் பற்றிய திரிபுணர்வு மற்றும் தனக்கு ���திரான சதி பற்றிய திரிபுணர்வு\nதன் ஆரோக்கியம் பற்றிய அதிகமான கவலை. நன்னிலையில் இருக்கும்போது பிணி இருப்பது போன்று உணர்தலே ஆகும்\nமனதில் தவறான எண்ணம் கொண்டு உண்மையற்றவற்றை நம்புவது\nஎண்ணச் சிதறல்களின் தொடர்பாக பொருட்களை விபரீதமாக மாறுபடுத்தி வெளிப்படுத்துவது\nபயம் காரணமாக ஒரு பொருளையோ அல்லது அந்தச் சூழ் நிலையினைத் தவிர்த்தல்.\nகனவு உலகத்தில் சஞ்சரிக்கும் நிலை\nஎண்ணச் சிதறல் நோய். சமூக வாழ்க்கையிலிருந்து பின்னடைதல் ஏற்படும்\nமனதின் மாறுபாடு காரணமாக நரம்பியல் செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்படும்போது பல குறி குணங்கள் தோன்றும்\nஇதெல்லாம் குறைபாடெனத் தெரியாமலேயே அப்படியே விடும் போது நோய் தீவிரமாகி அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். ஆரம்ப கட்டத்திலேயே மன நல ஆலோசகரிடமோ, மருத்துவரிடமோ செல்லலாம். உடலின் குறைபாடு வலி உணர்வதால் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால் மனதில் குறை ஏற்படுவது அதைவிட பெரிய வலி என்பதை ஏன் உணர மறுக்கிறோம்\nஎன் நட்பு இணைப்புகளில் எனக்குப் பிடித்த பதிவுகளின் அணிவகுப்பு..\nசந்தித்ததும் சிந்தித்ததும் -வெங்கட் நாகராஜ்\nகுட்டிக் கதை ராணி (இப்ப கொஞ்ச நாளா குட்டிக் கதைகளை காணாமல் ஏங்கிப் போயிருக்கிறேன்)\nசுய முன்னேற்றப் பதிவுகள் (Who moved my cheese - தமிழாக்கம் இன்னும் என் நினைவில்)\nதமிழ்மயில் - உஷா அன்பரசு\nகதைகளில் உலாவரும் அறிவான கருத்துக்கள், கவிதைகளில் செறிந்து நிற்கும் உண்மைகள்\nநகைச்சுவைப் பதிவுகள் (சமீபத்தில கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டார் )\nசின்னச் சின்ன வீட்டுக் குறிப்புகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nகவிதைகள் இவரால் மட்டும் எப்படி தினமும் முடிகிறது....\nநிறுத்தி வைத்த தொடர்கதை (வாழ்வை) தொடரலாமே ரமணி சார்\nஇவர்களில் பலரை பலரும் அறிவோம் ... ஆனால் புதிதாக உள் நுழைபவர்கள் இந்தத் தளங்களை சென்றடையவே இந்தப் பதிவு.\nஎதேச்சையா ஒரு கவிதையை உங்க தூண்டுதலால எழுதப் போக, நிறையப் பேர் பாராட்டினாங்க எழில். நிறைய எழுதணும்னு உந்துதலே வந்துருச்சு. எல்லாப் புகழும் எழிலுக்கே என்னையும் இங்கே கண்டதில் மீண்டும் மகிழ்ச்சி. என் இதயம் நிறை நன்றி\nஒரு நாயகன் (கவிஞன்) உதயமாகிறான்.... பாட்டாத்தான் பாடணும்.... நாளை பின்ன அவார்ட் ஃபங்ஷன்ல எல்லாப் புகழும் எழிலுக்கேன்னு சொல்லணும் சரியாங்க பாலா சார்.\nவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை\nஎன்னையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி எழில்.\nஅறிமுகம் செய்யப்பட்ட நட்பு வட்டத்திற்கு வாழ்த்துகள்.....\nமிக்க மகிழ்வு வெங்கட் சார்\nதெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுடன் - இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அருமை.. நல்வாழ்த்துக்கள்\nமிக்க மகிழ்வு துரை சார்.\nதிண்டுக்கல் தனபாலன் Sat Oct 26, 08:31:00 AM\nஎனது தள அறிமுகத்திற்கும் நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் Sat Oct 26, 08:56:00 AM\nவீடு திரும்பல் (http://veeduthirumbal.blogspot.com/) தளத்தின் இணைப்பு மட்டும் மாற்ற வேண்டும்...\nகொடுத்துள்ள இணைப்பு இங்கே செல்கிறது--->http://www.artveedu.com/\nதவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.மாற்றிவிட்டேன்.\nமிக்க மகிழ்வு கவியாழி சார்.\nஎங்களுடன் சேர்ந்து குறிப்பிடப் பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.\nமிக்க மகிழ்வு ஸ்ரீராம் சார்\nமன குறையை ஆரம்பித்திலேயே கண்டறிந்து தீர்க்கப்படாவிட்டால் மன நோயாகிவிடும் என்று விழிப்புணர்வாக சொல்லியது சிறப்பு..\nநட்பு வட்டத்தில் என் பக்கம் இணைந்ததற்கு மிக்க நன்றி\nஇந்த வாரம் முழுதும் வித்தியாசமான தலைப்புகளில் கலக்கி வருகிறீர்கள்...\nவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அறிமுகம் செய்துள்ள உங்களுக்கு நன்றி.\nமன அழுத்தம், மன இறுக்கம் பற்றிய நல்ல தகவல் பகிர்வு.\n தெரிந்திருக்க வேண்டிய ஒன்று.. பகிர்விற்கு மிக்க நன்றி\nஇன்றைய கலக்கல் அறிமுக பதிவர்கள் அனைவருக்கும்\nஅறிமுகப்படுத்திய உங்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்\nஉடலைப் போலவே மனமும் முக்கியத்துவம் தர வேண்டிய ஒன்று என்பதனை எளிமையாக அழுத்தமாகக் கூறிய விதம்....வரவேற்கத்தக்க ஒன்று...அருமை... எனது வலைப் பூவிற்கு வருகை தாருங்கள்...நன்றி...\nஅருமையான தளங்களின் அணிவகுப்பில் என்னுடைய தளத்தினையும் சேர்த்தமைக்கு மிக்க நன்றி எழில்\nநட்பு வலைப்பூக்களை நினைவிலிருத்தி பகிர்வு செய்தமை... மிக்க அருமை... தொடர்க...\nஎன்னை இங்கே அறிமுகம் செய்ததற்கு அன்பு நன்றி எழில்\nஅறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு இனிமையான வாழ்த்துக்கள்\nஅடடா.... உங்களின் பட்டம் எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது தோழி.\nசின்னச் சின்ன எதார்த்தங்களைத் தான் குட்டிக் குட்டிக் கதைகளாக எழுதுகிறேன்.\nஇப்பொழுது சற்று உடல்நிலை சரியில்லாததால் மண்டை காய்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்.\nகூடிய விரைவில் மனத்தில் படுவதை எழுதுகிறேன்.\nஎன்னை இங்கே அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி.\nமற்ற அனைவர்களுக்கு என் பாராட்டுக்கள்.\nசிறந்த பதிவர்கள் உடன் என்னையும் அறிமுகம் செய்தது\nஅதிக மகிழ்வு தந்தது, பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் தோழி தங்களின் மிகச் சிறப்பான தேர்வுக்கும் பணிக்கும் .\nஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகதை சொல்றாங்கோ - கூடவே கவிதையும் தத்துவமும் வருது\nமகளிர் அணி - இது அவங்க ஏரியா\nமருத்துவம் - கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்ல\nபூக்களாகிய உங்கள் முன், படப்படப்புடன் இந்த பட்டாம்...\nகாயத்ரி தேவி எழிலிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ...\nஇந்த வாரத்தில் உங்களுடன் நான்.....\nகுடந்தையூர் சரவணன் ஆசிரியப் பொறுப்பினை எழிலிடம் ஒப...\nகவிதைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்\nஉலகங்கள் யாவும் அவன் அரசாங்கமே\nகவுண்டமணி (உடன்) ஒரு நேர் காணல்\nதென்றல் சசிகலா ஆசிரியப் பொறுப்பினை குடந்தையூர் சரவ...\nவலை உலாவில் ரசிகனின் ரசிகா \nவாங்க காப்பி (யங்கள்) பருக \nசசிகலா அகலிகனிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்க...\nவணக்கம் பல முறை சொல்வேன் \nஅகலிகன் - ஆறாவது பந்து\nஅகலிகன் - ஐந்தாம் பந்து\nஅகலிகன் - நான்காம் பந்து\nஅகலிகன் - மூன்றாம் பந்து\nஅகலிகன் - இரண்டாம் பந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chummaah.blogspot.com/2009/04/blog-post_04.html", "date_download": "2018-07-16T00:49:23Z", "digest": "sha1:6TWCDOYORIGS4UK7JUZC32PUYJAV7OEZ", "length": 13444, "nlines": 189, "source_domain": "chummaah.blogspot.com", "title": "சும்மா: தந்தையுமானவள்", "raw_content": "\nகவிதைக்குப் பொய் அழகு என்றார் வைரமுத்து.\nஆனால் கவிதைக்கும் பொய்யை விட கருத்தே அழகு என்பது என் தாழ்மையான கருத்து. எப்படி நகைகள் அணியஅணிய பெண்கள் அழகாகிக் கொண்டு போவார்களோ, அப்படியே பொய்களால் அலங்கரி்க்க கவிதையும் அழகாகிக் கொண்டே போகும். ஆனாலும் நகைகளால் மட்டுமே (புன்னகை தவிர்த்து) அழகாய்த் தெரியம் பெண்களை யார் மீண்டும் ரசிப்பார்கள்\nசரி பெண்ணுக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா\nஅதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.\nஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னர், வேறொரு நண்பன் சார்பில் எழுதப்பட்ட கவிதையி���் ஞாபகச் சேமிப்பிலிருந்து பிறக்கிறது இந்தக்கவிதை, இம்முறை இன்னொரு நண்பனுக்காக.\n(ஆக இது எனக்கான கவிதை அல்ல, என்ன கொடுமை சார்\nஎப்படி ஒரே நதியில் இருமுறை நீராட முடியாதோ, அவ்வாறே ஒரே கவிதையை இருமுறை எழுத முடியாது என்பதும் நிதர்சனம்.\nஎனவே மூலம் ஒன்றாக இருக்க, ஓடி வந்த பாதை மட்டுமே மாறியிருக்கிறது இந்தக் கவிநதிக்கு.\nபதிவிட்டவர் வலசு - வேலணை @ 10:13 PM\nதொடர்பானவை காதல் குழந்தை, தந்தையுமானவள்\n// ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு முன்னர், வேறொரு நண்பன் சார்பில் எழுதப்பட்ட கவிதையின் ஞாபகச் சேமிப்பிலிருந்து பிறக்கிறது இந்தக்கவிதை, இம்முறை இன்னொரு நண்பனுக்காக.\nகாதலைக் குழந்தையாக்கி, அதற்குத் தந்தையாகப் பெண்ணை உருவகம் செய்த கற்பனையை அழகாகக் கையாண்டிருக்கிறீர்கள்.\nவெறும் கவிதையே போதுமே.எதற்கு இந்தக் காமெடியான முன்னுரை,உங்கள் கவித்துவத்துக்கு முரணாக\n“தோற்றுப்போவேன் என்று அஞ்சியே என் தேர்வையெல்லாம் ஒத்தி வைக்கிறேன்.”\nஎன்கின்ற அந்நியன் படப் பாடலில் வருவதைப் போல, காதலியின் கண்களைப் பார்த்துத் தன் காதலைச் சொல்வதற்கு அசாத்திய துணிச்சல் தேவைதான்.\nஅனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுபானு.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷண்முகப்ரியன்.\nவெறும் கவிதையே போதுமே.எதற்கு இந்தக் காமெடியான முன்னுரை\nஉங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன்\n ஏன்யா, ஏற்கனவே என் விழிவீச்சுவிந்தால் உன்னை கர்ப்பமாக்கி விட்டேனே அதற்கு பின்னரும் உன்னுடன் பார்வையால் புண்ர்வதற்கு நீ அவ்வளவு ............ நீ கற்பமாக இருக்கும் நேரத்தில், மீண்டும் மீண்டும் உன் சுகத்துக்காக பல முறை புணர்ந்து எமது காதல் குழந்தையை குறை பிரசவமாக்கவோ அல்லது சவமாக்கவோ என்னால் முடியாது.. நீ கற்பமாக இருக்கும் நேரத்தில், மீண்டும் மீண்டும் உன் சுகத்துக்காக பல முறை புணர்ந்து எமது காதல் குழந்தையை குறை பிரசவமாக்கவோ அல்லது சவமாக்கவோ என்னால் முடியாது.. . கொஞ்சம் காலம் பொறுத்திரு காதல் குழந்தை வெளிவரும் வரை...\nஇதற்கு தான் அப்போதே சொன்னேன் தாயுமானவனாக இரு என்று.....\nதேடப் படுகிறேன் நான் எனக்குள்ளிருக்கும் நான்-களால்\nமூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம்\nநேற்றைய பொழுதில் www.globaltamilnews.net இனில் மேய்ந்து கொண்டிருந்தபோத�� டி.அருள் எழிலன் அவர்களால் எழுதப்பட்டிருந்த “ரேவதி என்ற திருநங்கையின்...\nகப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம...\nஅப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான். இடம்: வேலணை , யாழ்ப்பாணம் காலம்: 22 ஓகஸ்ற் 1990 ...\nயாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்...\nதொல்காப்பியம் கூறும் காதலின் படிநிலைகள் - திரையிசைப்பாடல்கள் வாயிலாக\n“ இது மன்மத மாசம் இது மன்மத மாசம் இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம் இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம் ” மல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/News/4114/Fly_Ash_Bricks_produces_Rs_1,86,000_per_month.htm", "date_download": "2018-07-16T00:40:25Z", "digest": "sha1:PZMRC7DSTTGMCU7UGBVAATS5EXUGKAQA", "length": 19386, "nlines": 138, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Fly Ash Bricks produces Rs 1,86,000 per month | ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகட்டுமான பொருட்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிப்பது செங்கல். இது பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு செயற்கைக் கல் உருவாக்கப்படும். கட்டடங்கள், பாலங்கள், நடைபாதைகள் எனப் பலவற்றையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா கட்டுமான பொருட்களின் விலையுமே விண்ணை முட்டுவதாக உள்ளன. அவற்றில் மணலும் செங்கல்லும் பிரதானமாக உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஇந்நிலையை மாற்றிட கட்டுமான துறையில் செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோ பிளாக் கற்கள் ஒருகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. ஹாலோ பிளாக் கற்களுக்கு அடுத்தகட்டமாக வந்ததுதான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் இருப்பதாலும், கட்டுமானத்துறையில் தற்போது ஃப்ளைஆஷ் பிரிக்ஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.\nகட்டுமான துறையில் ��ெங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால், செங்கல்லுக்கு மாற்றான ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தேவையும் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆகவே, இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். இந்தக் கற்கள் ‘சிமென்ட் செங்கல்’, ‘ஃப்ளை ஆஷ் செங்கல்’ என்றும் அழைக்கப்படுகின்றது.\nஇந்தக் கல் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான். மேலும் நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் கொண்டு தயாரிக்கப்படுவதால் மிகவும் வலிமையானதாகவும் செங்கல்லைவிட நீடித்து உழைப்பதாகவும் சீக்கிரத்தில் உடையாததாகவும் இருப்பதால் கட்டட வேலைகளில் முழு நம்பிக்கையோடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.\n*தற்போது மண்ணிலிருந்து செங்கல் தயாரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு களையும், தடைகளையும் விதித்துள்ளதால் இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பது எளிதானது.\n*வேலையாட்கள் குறைவு, இதில் வேஸ்டேஜ் குறைவு.\n*நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.\n*அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.\nதிட்ட மதிப்பீடு: ரூ.25 லட்சம் (ரூ.5 லட்சம் நடைமுறை மூலதனம்)\nஅரசு மானியம்: புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 25 சதவிகிதமும்(NEEDS Scheme), பாரதப் பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (PMEGP Scheme) 25-35 சதவிகிதமும் கிடைக்கும். இது தொழில் தொடங்க மிகவும் உதவியாக இருக்கும்.\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பு முறை\nமிகவும் எளிமையானது. நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புக்கல் 10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களைச் சரியான விகிதத்தில் சேர்க்கவேண்டும். மூலப்பொருட்களின் தரத்தினைப் பொறுத்து அவற்றின் சேர்க்கை விகிதம் மாறுபடும். 8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கற்கள் கிடைத்துவிடும். இந்தச் செங்கற்களை 48 மணிநேரம் வெயிலில் காயவைக்க வேண்டும். அதன்பிறகு செங்கற்கள் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள்\nகூடுதல் அடர்த்தியாகும். அதன்பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.\nஇயந்திரங்கள் : ரூ.19 லட்சம்\nபங்களிப்பு (5%) : ரூ.1.25 லட்சம்\nமானியம் (25%) : ரூ.6.25 லட்சம்\nவங்கிக் கடன் : ரூ.17.5 லட்சம்\nதிட்டத்தின் கீழ் மானியங்களும் வங்கிக் கடன்களும் கிடைக்கும்.\nவருடத்திற்கு 24 லட்சம் செங்கற்கள் (ஓராண்டுக்கு)\nமூலப்பொருட்கள் செலவு: ரூ.5 லட்சம்\n(மெட்ரிக் டன்) விலை மொத்தம்\nநிலக்கரிச் சாம்பல் 400 550 2,20,000\nஇந்தியாவின் அனல்மின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு 90 மில்லியன் டன் சாம்பல் கிடைக்கிறது. பொதுவாக நமது நாட்டில் மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின் நிலையங்களே பூர்த்தி செய்வதால், மூலப்பொருளான நிலக்கரிச் சாம்பலுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம்.\nதமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து நிலக்கரிச் சாம்பல் எளிதாகக் கிடைக்கிறது.\nவிற்பனையாளர் 2 x 15,000 30,000\n& இறக்க கூலி 20.000\nநடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)\nதோராய விலை - ரூ.6\n*24 லட்சம் செங்கற்கள் தயாரிப்பு\n*மாதத்திற்கு 2 லட்சம் செங்கல் உற்பத்தி என வைத்துக்கொள்வோம்.\nகழிவு மூலமான வரவு 5,000\nகடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)\nமூலதனக் கடன் திருப்பம் (60 மாதங்கள்) 17,50,000\nமூலதன கடன் வட்டி (12.5%)\nமாத நிகர லாபம்: 1,86,550\nதொழில் தொடங்க சாதக சூழல்\nஇந்தத் தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நிலக்கரிச் சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்துவந்தது. ஆனால், இந்த நிலை தற்போது மாறி அனல்மின் நிலைய உலையில் இருந்து 20% நிலக்கரிச் சாம்பல்களை இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் உரிமையாளர் களுக்கு கண்டிப்பாகத் தரவேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பது இந்தத் தொழிலுக்குச் சாதகமாக இருக்கிறது.\nதொழில் தொடங்க பாதகமான சூழல்\nஇயந்திரத்திலிருந்து செங்கல் வந்ததும் காயவைத்த பின்பு தண்ணீர் ஊற்றி கல்லை கடினப்படுத்த வேண்டும். இந்த வேலை மழைக்காலத்தில் சுலபமாகிறது. மிதமான மழையினால் இந்தத் தொழிலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பலத்த மழை எனில் கல்லை காயவைப்பது சிரமமாகி கொஞ்சம் தொய்வு ஏற்படும். இதைத் தவிர பெரிய சிக்கல் ஏதும் இல்லாததாலும் அரசின் மானியம் கிடைப்பதாலும் பிரகாசமான தொழில் என்பதில் சந்தேகம் இல்லை\nவழக்கமாக பயன்படுத்தப்பட்ட சாதாரண செங்கல்லுக்கு பதில் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் எனும் சிமென்ட் செங்கல் கட்டுமானத் துறையில் அதிகளவி��் பயன்படுத்துகிறார்கள். எனவே, இதற்கான சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. கமிஷனுக்கு வாங்கிச் செல்லும் ஏஜென்டுகள், கட்டட பில்டர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள்.\n(திட்ட அறிக்கை: உதவி இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி, சென்னை - 600032)\n+2 முடித்த மாணவர்களுக்கான உதவித்தொகைகள்\nபழங்குடி மக்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் திரு ஒளி\nஇளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் தமிழகத்தின் சாதனைச் சிறுவன்\nஅடடே... ஆங்கிலம் ஆங்கிலம் ஈஸியா..\nMBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு\nவீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி\nதையலகம் தொடங்கி கைநிறைய சம்பாதிக்கலாம்\nதொடக்கக் கல்வியில் தமிழக அரசின் இருவேறு ஆணைகள் சொல்வது என்ன\nமாணவர்களை மதிப்பெண் போட்டியாளர்களாக ஆக்கிவிட்டோம்\nCTET - ஆசிரியர் தேர்வுக்கு இந்தி கட்டாயம்...தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கு இடமில்லை\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2007/01/blog-post_03.html", "date_download": "2018-07-16T01:09:47Z", "digest": "sha1:RDGLEZGT2YUJQCWQW3C4TMTLRL4C4HT2", "length": 11993, "nlines": 97, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: பில் கேட்ஸுக்கு டாட்டா ?", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nதமிழ்நாட்டிற்கு மிகுந்த கோலாகலத்துடன் வந்து முதல்வரை சந்தித்து பல்லாயிரம் கோடி முதலீடு செய்வதாக கூறியிருந்த பில் கேட்ஸின் மைக்ரோசஃப்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக தமிழக அரசு திறமூல இயங்குதளமான லினக்ஸ் வகை வினியோகங்களை தங்கள் மின் அரசாண்மை ( e-governance) முயற்சிகளுக்கு பயன்படுத்தப்போவதாக குருபிரசாத் பதிவில் கூறியுள்ளார். தனது பத்திரிகை பேட்டியில் எல்காட் நிறுவன தலைவர் திரு. உமாசங்கர் மைக்ரோசஃப்ட் நிறுவன அதிகாரிகளை தான் எவ்வாறு எதிர்கொண்டார் என விவரித்துள்ளார். ஆயினும் பள்ளிகளுக்கு Suse Linux என்று சொல்லும்போது அரசு திறமூல மென்பொருட்களை(OSS) ஆதரிக்கிறது; ஆனால் இலவச திறமூல மென்பொருட்களை (FOSS)இல்லை என்னும்��ோது Novel நிறுவனத்தின் மீது ஐயம் எழுகிறது. இருப்பினும் முதன்முயற்சியில், பயிற்சி இல்லாதநிலையில், ஒரு நிறுவன ஆதரவு வேண்டும் என்பதால் இம்முடிவு எடுக்கப் பட்டிருக்கலாம். கேரள அரசைப் பின்பற்றி எடுத்துள்ள இம்முடிவு தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கும் பெருதும் அடி கோலும்.\nபில் கேட்ஸ் அறிவித்த வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு என்ன நேரப்போகிறது என்றும் ஆவலும் கவலையும் ஏற்படுகிறது. திறமூல மென்பொருள் வல்லமை தன்னம்பிக்கையை ஏற்படுத்தி வேலைகளை உருவாக்குமா அல்லது உலகின் சர்வாதீன மென்பொருள் வேலை வாய்ப்புக்களை கொடுக்குமா என்ற Hobson's choce இல் முடிவெடுப்பது கடினம்தான். திரு உமாசங்கரின் பேட்டியை நோக்கும்போது இது ஒருவேளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஏதெனும் சங்கேதமோ என்ற சந்தேகம் நம் அரசியல் வரலாற்றால் எழுந்தாலும் இந்த முடிவு நிலைக்கும் என்று எண்ணி தமிழக அரசை பாராட்டுவோம்.\nகேரள அரசு பள்ளிகளில் லினக்ஸ் கொணர்ந்ததைப் பற்றி சக பதிவர் கே.சுதாகர்(ஸ்ரீமங்கை)யின் பதிவுகள் இங்கே: சுட்டி 1, சுட்டி2, சுட்டி3\nபதிந்தது மணியன் நேரம் 20:38\nகுறிச்சொற்கள் கணிமை, திறமூல மென்பொருள்\n// கேரள அரசைப் பின்பற்றி எடுத்துள்ள இம்முடிவு தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும் தமிழ் கணிமை வளர்ச்சிக்கும் பெருதும் அடி கோலும்.//\nநீங்கள் சொல்வது சரி. Suse Edition is sponsered by Novel, which has signed a parnership agreement with MS. One of Suse's chief SW designers has left for Google over this. இதை அவர்கள் அறிந்துதானே இருப்பார்கள். அத்தோடு தமிழை ஏதுவாவாக்க வேண்டும். FOSS இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பேராசையா...:-)\nமுதலில்[First of all], உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபதிவுக்கு நன்றி. பல தகவல்களை அறிந்து கொண்டேன்.\nவாங்க நற்கீரன். எதையும் ஐயத்துடன் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. இருப்பினும் இது ஒரு நல்ல ஆரம்பம்.காரணமானவர்களை வாழ்த்துவோம்.\nவெற்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் \nஇது போன்ற திறமையான செயல்பாடுகளை, திரு. உமா சங்கர் அவர்களிடம் எதிர்பார்த்தோம்.\nநல்ல முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்.\n(திரு. உமா சங்கர் எங்கள் திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரா�� இருந்தார், திறமையான மனிதர்)\nநல்ல முயற்சி, நல்ல சேதி.\nஎனது பதிவை refer செய்தமைக்கு மிக்க நன்றி மணியன் அவர்களே. திரு. உமாசங்கர் அவர்கள் தைரியமான மனிதர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் அவர் http://groups.yahoo.com/group/egovindia என்னும் பிரபலமான குழுவில் மிகவும் மதிக்கப்படுபவர். இந்த குழு egovernance சார்ந்த விஷயங்களை விவாதிக்கின்றது. திரு. உமாசங்கர் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இந்தியாவிலேயே முதன்முறையாக egovernance செயல் படுத்தினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\nவாங்க குருபிரசாத். உமாசங்கர் போன்ற தொலைநோக்குள்ள, செய்கின்ற பணியிலே முழு ஈடுபாடு கொண்ட அரசு அதிகாரிகளினாலேயே தமிழகம் பெருமை அடைகிறது. அவரை அறிமுகம் செய்த உங்களுக்கும் மா.சிவகுமார் அவர்களுக்கும் நன்றி.\nஉமா சங்கர் போன்ற திறமையான அதிகாரிகள் சென்ற ஆட்சியில் ஓரம் கட்டப்பட்டார்கள். அவர்களின் கைகள் விடுவிக்கப்பட்ட உடன் இது போன்ற நல்ல நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இது ஒரு நல்ல முடிவே.\nஆமாம் சந்தோஷ்குமார், நல்ல ஆரம்பமே.\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada68.html", "date_download": "2018-07-16T01:10:58Z", "digest": "sha1:GH53MKDC4WSNAZLYUJCBVNLMJNG5IAVO", "length": 7741, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ キーケース 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆ��ுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-16T00:52:03Z", "digest": "sha1:EA664EOKTYJJN4ZZEVPDMIEAXWD6GGTE", "length": 34134, "nlines": 123, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: February 2012", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nபத்துமலை என்றாலே தைப்பூசம்,தைப்பூசம் என்றாலே பத்துமலைதான் (எங்களுக்கு)நினைவில் வரும்காரணம் பிறந்தவீட்டிலும் சரி ,புகுந்த வீட்டிலும் சரி,நான் தைப்பூசம் என்றாலே பத்துமலைக்குத்தான் செல்வேன்காரணம் பிறந்தவீட்டிலும் சரி ,புகுந்த வீட்டிலும் சரி,நான் தைப்பூசம் என்றாலே பத்துமலைக்குத்தான் செல்வேன்சிவவழிபாடெல்லாம் இருபது வயதுக்கு பிறகுதான் ஈடுபட செய்தேன்சிவவழிபாடெல்லாம் இருபது வயதுக்கு பிறகுதான் ஈடுபட செய்தேன்சிறுவயது முதல், என் பெற்றோர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்த சாமி அந்த முருகபெருமானே\nசென்றவருடம் தொடங்கிய நேரடியாக பத்துமலை அடிவாரத்தில்,கொண்டு போய் பக்தர்களைச் சேர்க்கும் மின்ரயில்(commuter)சேவையைப் பாராட்டியே ஆகணும்ஏனென்றால் ,பத்துமலையில் ஏற்றிய எங்களை(நேரடி சேவைஏனென்றால் ,பத்துமலையில் ஏற்றிய எங்களை(நேரடி சேவை)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போக���்போகுது)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போகப்போகுதுஎன்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையேஎன்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையேமிகுந்த களைப்பில் நானும் ,கால்வலியில்(இன்று மலை ஏறவில்லை,ஞாயிறு ஏறிய பொழுது ஏற்பட்ட கால்வலி)ரயிலை விட்டு இறங்கி அக்கரைக்கு மாடிப்படியில் ஏறி(பத்துமலை ஏறாததால் தண்டனை போலமிகுந்த களைப்பில் நானும் ,கால்வலியில்(இன்று மலை ஏறவில்லை,ஞாயிறு ஏறிய பொழுது ஏற்பட்ட கால்வலி)ரயிலை விட்டு இறங்கி அக்கரைக்கு மாடிப்படியில் ஏறி(பத்துமலை ஏறாததால் தண்டனை போல)அங்கே போய் காத்துக்கிடந்தேன்\nகாலையில் ரயிலைப்பிடித்து,ஒருவழியாக பத்துமலையை அடைந்தோம்முதலில் நான் தேடிய இடம்முதலில் நான் தேடிய இடம்வேறு என்ன பட்டினியாக சாமி கும்பிடச்சொல்லி யாரு அடிச்சாகூட்ட நெரிசலில் ,ரயிலை விட்டு இறங்கி,மலைமேல் இருக்கும் முருகனை ,கீழிருந்தவாறு கையெடுத்து கும்பிட்டு ..புத்தக கடைக்குச் சென்றோம்(என்க்கு இல்லை,என் பொண்ணுக்கு புத்தகம் வாங்க)\nஒருவழியாக என்னுடைய ஸ்பாட்டை அடைந்தேன்,அங்கே பணியில் சாரி சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆகணும் ஆம்,வீட்டில் ஒரு பிடி சமைக்கவே யோசிக்கும் நாம் ,இங்கே லட்சபோ லட்சம் மக்களுக்கு ,உடனுக்குடன் சுட சுட சமைத்து ,பரிமாறும் தொண்டூழியர்களை இறைவன்ஆசிர்வதிப்பாராக ஆம்,வீட்டில் ஒரு பிடி சமைக்கவே யோசிக்கும் நாம் ,இங்கே லட்சபோ லட்சம் மக்களுக்கு ,உடனுக்குடன் சுட சுட சமைத்து ,பரிமாறும் தொண்டூழியர்களை இறைவன்ஆசிர்வதிப்பாராகமுகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்றும் களைப்பில்லாமல் பரிமாறுவது சுலபமா என்னமுகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்றும் களைப்பில்லாமல் பரிமாறுவது சுலபமா என்னபல சங்கங்கள் இதுபோன்ற அன்னதானங்களை வழங்க முன்வருகின்றனர்பல சங்கங்கள் இதுபோன்ற அன்னதானங்களை வழங்க முன்வருகின்றனர்ஆனாலும் அதை சரியான முறையில் நம் ஆட்கள் பயன்படுத்திக்கொள்ளாத்ததுதான் கவலையே\nகொடுக்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு ,ஆங்காகே தூக்கி எறிந்து செல்லும் பக்தர்களை வீட்டில் என்ன நன்னெறி சொல்லி வளர்த்திருப்பாங்களோன்னு கேட்க தோணும்அள்ளிக்கட்டிக்கிட்டு போகும் பக்தர்கள் ,அதை மற்றவர்கள்க்காவது கொடுக்கலாம் ,இல்லை முறையாக எடுத்துச்செல்லாம்அள்ளிக்கட்டிக்கிட்டு போகும் பக்தர்கள் ,அதை மற்றவர்கள்க்காவது கொடுக்கலாம் ,இல்லை முறையாக எடுத்துச்செல்லாம்ஆசை யாரை விட்டுச்சுஆனாலும் நாங்கள் அப்படி இல்லை,வாங்கி உடனுக்குடன் அங்கேயே நின்று(இடம் தேடி உட்கார பொறுமை இல்லாததால்)சாப்பிட்டு ,குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்தோம் என்று சொல்வதில் பெருமை படுகிறோம்அதுக்கும் ஒரு கதை இருக்கு அதுக்கும் ஒரு கதை இருக்கு \nதைப்பூசம் என்றாலே எனக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகள் நினைப்பு வாட்டும்அதிலும் இலவச மோர் கொடுப்பாங்களே,வெயிலில் நடந்து சென்று களைப்பு தீர குடிக்கும் பொழுது ,பாபிலோன் தொங்கும் தோட்டம் கண்களுக்கு தெரியும்அதிலும் இலவச மோர் கொடுப்பாங்களே,வெயிலில் நடந்து சென்று களைப்பு தீர குடிக்கும் பொழுது ,பாபிலோன் தொங்கும் தோட்டம் கண்களுக்கு தெரியும்அப்படி ஒரு சுவைமலேசியாவில் பிரசித்திப்பெற்ற எவரிடே பால் மாவு கம்பெனிக்காரர்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் மோர் ,தனி சுவைமுகம்சுளிக்காமல் பாட்டில்களை நீட்டினால்,அதிலும் ஊற்றி கொடுக்கும் தொண்டூழியர்களை எப்படி பாராட்ட\nசுமார் 5 கிண்ணமாவது வாங்கி குடித்தேன் \nஆனாலும் அங்கே நடந்த சில சம்பவங்களைத் திட்டாமல் இருக்கமுடியவில்லையேஎன்ன ஒரு அலட்சியம்கொடுக்கப்படும் உணவுகளை,சரியாக சாப்பிடத்தெரியவில்லை ஆனாலும் அங்கேயே கிடத்திவைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியில் போடலாமேசிலருக்கு ஒரு வினோதமான பழக்கம் உண்டு ,அதாவது ’இங்கே இதை செய்யாதிர்கள்’என்று சொல்லும் இடத்தில்தான் செய்வார்கள்சிலருக்கு ஒரு வினோதமான பழக்கம் உண்டு ,அதா��து ’இங்கே இதை செய்யாதிர்கள்’என்று சொல்லும் இடத்தில்தான் செய்வார்கள்உதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பதுஉதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பதுஇங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவதுஇங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவதுபக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்ட்யில் குப்பைகளைப் போடாமல் ,கண்ட இடங்களில் குப்பைகளை வீசிய பெருமைக்குரிய நம்மவர்களை எப்படி,என்ன சொல்லால் திட்டலாம்\nயாரோ வீசிய குப்பைகளை பொதுசேவை ஊழியர்கள் ‘சுய விருப்பம்’என்ற ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு ,அந்த குப்பைகளை அகற்றிய காட்சி நெகிழ வைத்ததுஹ்ம்ம்ம்,புத்த மத இயக்கத்தைச் சார்த்தவர்கள் ,இதையும் ஒரு சேவையாக(நாம் போட்ட குப்பைகளை)செய்தனர்ஹ்ம்ம்ம்,புத்த மத இயக்கத்தைச் சார்த்தவர்கள் ,இதையும் ஒரு சேவையாக(நாம் போட்ட குப்பைகளை)செய்தனர்அதைப்பார்த்ததும் படம் பிடித்துவிட்டு கை கொடுக்க எண்ணினேன்,அவர் கையுறைப்போட்டிருந்தார்,மேலும் அழுக்கான கைகள்,ஆகவே ஒரு புன்னகையோடு நன்றி சொன்னேன்அதைப்பார்த்ததும் படம் பிடித்துவிட்டு கை கொடுக்க எண்ணினேன்,அவர் கையுறைப்போட்டிருந்தார்,மேலும் அழுக்கான கைகள்,ஆகவே ஒரு புன்னகையோடு நன்றி சொன்னேன்ஆனால் ,அவ்ர் அதைப்பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்கிறார்ஆனால் ,அவ்ர் அதைப்பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்கிறார்\nஎள்ளுதான் எண்ணெய்க்கு காயுது,ஏதோ ஒன்னும் சேர்ந்து காயுதுன்னு சொல்வதைப்போல,’உங்களுக்குத்தான் திருவிழா,எங்களுக்கு ஏண்டா தலையெழுத்து இந்த வெயிலில் சாகனும்னு கேட்பதுபோல்’அங்கே கடமையில்(கடும் கடுப்பில்)ஈடுபட்டிருக்கும் காவல் அதிகாரிகள்,தீயணைப்பு வீரர்கள் மற்றும் செம்பிறைச்சங்க ஊழியர்களையும் சல்யூட் பண்ணவேண்டுமேஇருப்பினும் நம்மவர்கள் அவர்களோடு நெஞ்சை நிமித்துக்கொண்டு சண்டைப்போடுவது இருக்கேஇருப்பினும் நம்மவர்கள் அவர்களோடு நெஞ்சை நிமித்துக்கொண்டு சண்டைப்போடுவது இருக்கேஇன்னொரு தகவல்,கடந்த சனிக்கிழமை பத்துமலையில்,ஒரு போலிஸ்காரரை வெட்டிக்கொன்றனர் நம் இளைஞர்கள்(திருவிழாவில் சண்டை போடாவிட்டால் ,பொழுது புலராதுஇன்னொரு தகவல்,கடந்த சனிக்கிழமை பத்துமலையில்,ஒரு போலிஸ்காரரை வெட்டிக்��ொன்றனர் நம் இளைஞர்கள்(திருவிழாவில் சண்டை போடாவிட்டால் ,பொழுது புலராது)பாவம் அந்த போலிஸ்காரர்(நல்ல வேளை ,அடிச்சவனும் தமிழனும்,இறந்தவனும் தமிழன்)வேற்று இனம் என்றால்...எல்லாத்துக்கும் உரிமம் வழங்கப்பட்டிருக்காதே\nபிரதான நுழைவாயிலை விட்டு வெளியே வந்து காவடிகளைப் பார்த்தோம்கொஞ்சம் நிம்மதியாக இருந்ததுஇருப்பினும் ஒரு சிலர்,அட்டகாசமான சேட்டைகள் செய்யாமல் இல்லை என்றே சொல்லலாம்அப்பா காலத்தில்,எப்படியாவது எங்களை வருடா வருடம்(மிக குறைவான வசதிகளே)அழைத்துச் சென்று ,எல்லா இடங்களையும் சுற்றிக்காட்டுவார்\nஇப்போ எங்கள் பிள்ளைகள் அதுவும் இரண்டு பசங்களை(நாங்க 7 பேர்)கூட்டிப்போக கஷ்டமாக இருக்கு\n‘உன் அறிவு, என் வேலைப்போல் அகன்றும் ,கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்று எங்கோ படித்த நினைவுடன் வீடு திரும்பினேன்\nஅண்டத்தை ஆண்டுக்கொண்டிருக்கும்,அரன் எங்கோ ஆனந்தத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க , இங்கே இந்த அவலங்கள் அரங்கேற்றமாகின்றனபால் குடி மறவா,பிஞ்சுகள் ‘பாலியல்’என்ற அரக்கன் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றனபால் குடி மறவா,பிஞ்சுகள் ‘பாலியல்’என்ற அரக்கன் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றனகேவலமான இந்த செயல்கள் ,ஒரு தாயின் வயிற்றில் பிறந்த மனிதன் என்ற நாய்களால் நடத்தப்படுவதுதான் மிகப்பெரிய\nமுன்பெல்லாம் கற்பழிப்பு பற்றிய செய்திகளை , நாட்டில் எங்கோ ஒரு மூலையில்தான் கேட்டிருப்போம் ஆனால் தற்பொழுது நிமிடங்களுக்கு இத்தனை சம்பவங்கள் என் புள்ளி விவரம் காட்டுதுசிறார் பாலியல் சித்ரவதை என்ற வருத்தமான செயல்களும் அப்படியேசிறார் பாலியல் சித்ரவதை என்ற வருத்தமான செயல்களும் அப்படியேஇதில் வேடிக்கை என்னவென்றால் ,இது போன்ற செயல்களைச் செய்பவர்கள் வழிப்போக்கர்களோ அல்லது அறிமுகம் அல்லாதவர்களோ கிடையாது ,மாறாக வீட்டிற்கு வரும் உறவினர்கள் ,குழந்தைகள் காப்பக உறுப்பினர்கள்(எல்லோரும் அல்லஇதில் வேடிக்கை என்னவென்றால் ,இது போன்ற செயல்களைச் செய்பவர்கள் வழிப்போக்கர்களோ அல்லது அறிமுகம் அல்லாதவர்களோ கிடையாது ,மாறாக வீட்டிற்கு வரும் உறவினர்கள் ,குழந்தைகள் காப்பக உறுப்பினர்கள்(எல்லோரும் அல்ல)வீட்டு வேலைக்காரர்கள் மேலும் குழந்தைகளைப் பராமறிக்க விட்டு செல்லும் வீட்டில் உள்ள நபர்கள�� ,மேலும் அம்மாவின் இரண்டாம் கணவன் ,அப்பாவின் இரண்டாம் மனைவி என் நன்கு தெரிந்த முகங்களே\nபல சம்பவங்கள் ,வெட்டவெளியிலும் ,பொது இடங்களிலும்தான் நடக்கின்றன என்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனஅதாவது குழந்தைகளை(ரொம்ப அன்பாக) உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போலவும்,பிஞ்சுகளின் பாலியல் உறுப்புகளைத் தடவுதல் போன்றவையாகும்அதாவது குழந்தைகளை(ரொம்ப அன்பாக) உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போலவும்,பிஞ்சுகளின் பாலியல் உறுப்புகளைத் தடவுதல் போன்றவையாகும்ஒரு சில சம்பவங்கள்தான் ,ரகசியமாக செயல்படுத்தப்படுகின்றனஒரு சில சம்பவங்கள்தான் ,ரகசியமாக செயல்படுத்தப்படுகின்றனநடப்பவை நடக்கட்டும் நமக்கென்ன என்றில்லாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்போமேநடப்பவை நடக்கட்டும் நமக்கென்ன என்றில்லாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்போமேஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கின்றனர் ஆனால் பல வீடுகளில் பிள்ளைகளுக்கு உணவு ,பணம்,சொகுசு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டால் போதும் என்றே நினைக்கின்றனர் பெற்றோர்கள்.இது சரியா\nஇந்த சிறார் பாலியல் சித்ரவதைப்பற்றிய ஆய்வு(பாடம் கூட) ஒன்றினை அண்மையில், மலேசிய மகளிர் குடும்ப மேம்பாட்டுத் திட்டம் நடத்தியது.அதில் கலந்து கொண்டு பல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்புக்கிட்டியது,பல திடுக்கிடும் தகவல்கள் என்றே சொல்லலாம்.ம்ம்ம்ம்,அம்மாவின் இரண்டாம் கணவன்(ஒரு சிலரே)இந்த செயல்களை செய்கிறான் ,பிறகு குழந்தைகளிடம் ,’யாரிடமாவது சொன்னால் ,உங்கம்மாவை கொலை செய்வேன் என்று மிரட்டுதல்,சொந்த அப்பாவே செய்கிறான் ,குழந்தைகளிடம் ‘நீ யாரிடமாவது சொன்னால் ,நான் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் என்றும் பிறகு உங்களுக்கு யார் சம்பாதித்துக்கு கொடுப்பாங்க’என்றும் செண்டிமெண்ட் பேசுவார்களாம்வீட்டில் நம்பிக்கையாக வேலைக்காரர்களிடம் விட்டுச் செல்லும் குழந்தைகளிடம் வேலைக்காரர்கள் (ஒரு சிலரே)கைவரிசையைக் காட்டுகிறார்கள்.இங்கேயும் மிரட்டல்தானாம்வீட்டில் நம்பிக்கையாக வேலைக்காரர்களிடம் விட்டுச் செல்லும் குழந்தைகளிடம் வேலைக்காரர்கள் (ஒரு சிலரே)கைவரிசையைக் காட்டுகிறார்கள்.இங்கேயும் மிரட்டல்தானாம்யாரிடமாவது சொன்னால் ,உங்கள் ���ிட்டில் எல்லோருக்கும் உணவில் விசம் வைத்துக்கொள்வேன் என்பதுதான்யாரிடமாவது சொன்னால் ,உங்கள் விட்டில் எல்லோருக்கும் உணவில் விசம் வைத்துக்கொள்வேன் என்பதுதான்இவைகளுக்கெல்லாம் பயப்படும் சிறார்கள் ஊமையாக்கப்படுகிறார்க்ள்\nவேலைக்காரர்கள் என்றவுடன் ,அண்மையில் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் ,ஒரு செய்தியைக் கேட்டு உறைந்து போனேன்.அந்த வீட்டில் அப்பா ,அம்மா ,பையன் மற்றும் வேலைக்காரி(எந்த இனம் என்பது ரகசியம்)குடும்பத்தோடு ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடுகள்குடும்பத்தோடு ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடுகள்முதலவதாக மருத்துவப்பரிசோதனைசற்றும் எதிர்பாராத, அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தி அம்பலமாகிறதுஇரத்தப் பரிசோதனையில் ,பெற்றோர்களுக்கு ஒன்றும் இல்லை,பையனின் இரத்தம் ‘ஹ்ச்.ஐ.வி +’இரத்தப் பரிசோதனையில் ,பெற்றோர்களுக்கு ஒன்றும் இல்லை,பையனின் இரத்தம் ‘ஹ்ச்.ஐ.வி +’தாய் மயங்கி விழுகிறாள்,அப்பாவுக்குப் பைத்தியமே பிடிக்கிறதுதாய் மயங்கி விழுகிறாள்,அப்பாவுக்குப் பைத்தியமே பிடிக்கிறதுவிசாரித்ததில் ,வேலைக்காரி பையனுடன் பாலியல் செயல்களில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகின்றன,வீட்டில் சொன்னால்..குடும்பமே காலி,என்றும் பையன் மிரட்டப்பட்டுள்ளான்விசாரித்ததில் ,வேலைக்காரி பையனுடன் பாலியல் செயல்களில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகின்றன,வீட்டில் சொன்னால்..குடும்பமே காலி,என்றும் பையன் மிரட்டப்பட்டுள்ளான்ஐயோ ,இனி என்ன செய்வது,கண்ணுக்கெட்டிய பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்ஐயோ ,இனி என்ன செய்வது,கண்ணுக்கெட்டிய பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்’நாங்கள் வேலை வேலைன்னு போயிட்டோம்,இன்று என் பையனின் எதிர்காலம் போச்சேன்னு கதறுகின்றனர்,வேலைக்காரிக்கு தண்டனைக் கொடுக்கலாம், என்ன பயன் ’நாங்கள் வேலை வேலைன்னு போயிட்டோம்,இன்று என் பையனின் எதிர்காலம் போச்சேன்னு கதறுகின்றனர்,வேலைக்காரிக்கு தண்டனைக் கொடுக்கலாம், என்ன பயன் \nமலேசியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,ஏழே வயது நிரம்பிய பெண் பிள்ளையின் அகோர பிணம் ,கைப்பையில் திணிக்கப்பட்டு ,ஒரு கடைத்தெருவில் கிடத்தி வைக்கப்பட்டிருந்ததுநாட்டையே உலுக்கிய சம்பவம் அதுநாட்டையே உலுக்கிய சம்பவம் அதுபிள்ளையை, பாசார் மாலாம்(இரவு சந்தையில்)கடத்திக��கொண்டுபோய்,ஒரு பொம்மையை இஷ்டப்படி என்னவெல்லாம் செய்யலாமோ,அப்படியெல்லாம் அந்த காமுகன் செய்துள்ளான்.அவன் ,அக்குழந்தைக்கு செய்த கேடுகெட்ட செயல்களை எழுத்தால் எழுதுவதோ,சொல்லால் சொல்லுவதோ அவ்வளவு சுலபமல்லபிள்ளையை, பாசார் மாலாம்(இரவு சந்தையில்)கடத்திக்கொண்டுபோய்,ஒரு பொம்மையை இஷ்டப்படி என்னவெல்லாம் செய்யலாமோ,அப்படியெல்லாம் அந்த காமுகன் செய்துள்ளான்.அவன் ,அக்குழந்தைக்கு செய்த கேடுகெட்ட செயல்களை எழுத்தால் எழுதுவதோ,சொல்லால் சொல்லுவதோ அவ்வளவு சுலபமல்லபிள்ளையின் பிறப்புறுப்பில் ஏதோ ஆயுதங்களை நுழைத்து ,கொலை செய்துள்ள விசயம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்த்துபிள்ளையின் பிறப்புறுப்பில் ஏதோ ஆயுதங்களை நுழைத்து ,கொலை செய்துள்ள விசயம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்த்துதகவல் ஊடகங்களில் ,யாருடைய வீட்டிலாவது பெண்பிள்ளை காணாமற் போயிருந்தால் ,உடனே இந்த பிரேதத்தை அடையாளம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டதுதகவல் ஊடகங்களில் ,யாருடைய வீட்டிலாவது பெண்பிள்ளை காணாமற் போயிருந்தால் ,உடனே இந்த பிரேதத்தை அடையாளம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டதுஅந்த பெண் பிள்ளையின் பெற்றோர்கள் ,பிரேததைக் கண்டு .இது எங்கள் பிள்ளை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிள்ளை அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்அந்த பெண் பிள்ளையின் பெற்றோர்கள் ,பிரேததைக் கண்டு .இது எங்கள் பிள்ளை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிள்ளை அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்DNA சோதனையில் ,’என் பிள்ளை இல்லை என்று சொன்ன பெற்றோர்களே ,அந்த பிணத்துச் சொந்தம் என்று அழைக்கப்பட்டனர்\nபிள்ளையின் இறுதி சடங்கை வழிநடத்திய ‘ustaz' இறுதிகட்டத்தில் ,இப்படியும் மோசமாக கொலை செய்வார்களா என்று எண்ணி அழுத காட்சி ,இன்றும் என் கண்ணில் நிழலாடுகிறதுசெய்தவன் மனிதன் தானேபோதை அடிமையாகத்தான் இருக்க முடியுமாம் காரணம் அவனுக்கு மட்டுமே தான் என்ன செய்கிறோம் என்பதை அறிய முடியாதாம்\nஇனி நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று ஒரு கண்ணோட்டமிடுவோம்முதலில் ,மழலைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்டுத்த வேண்டும்முதலில் ,மழலைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்டுத்த வேண்டும்தாயோ தகப்பனோ ,ஒரு காலகட்டம் வரையில்தான��� குழந்தைகளைத் தொடமுடியும்தாயோ தகப்பனோ ,ஒரு காலகட்டம் வரையில்தான் குழந்தைகளைத் தொடமுடியும்குழந்தைகள் ,அவர்களுடைய பாலியல் உறுப்புகளை அறிந்து வைத்திருத்தல் மிக்க அவசியம்.அதாவது உதடு ,மார்பு,பிறப்பு உறுப்பு ,பிட்டம் போன்ற இடங்களை ,யார் எப்பொழுது தொடவேண்டும் என்று அறிந்து வைத்திருக்க கற்றுக்கொடுத்தல்குழந்தைகள் ,அவர்களுடைய பாலியல் உறுப்புகளை அறிந்து வைத்திருத்தல் மிக்க அவசியம்.அதாவது உதடு ,மார்பு,பிறப்பு உறுப்பு ,பிட்டம் போன்ற இடங்களை ,யார் எப்பொழுது தொடவேண்டும் என்று அறிந்து வைத்திருக்க கற்றுக்கொடுத்தல்தங்களுக்கு பிடிக்காத செயல் இழைக்கப்படுகின்றது என்று உணரும் அடுத்த கட்டம் ,அவர்களுக்கு மிக அருகில் யார் இருக்கிறார்களோ ,அவர்களிடம் ஓடி சொல்ல சொல்லுங்கள்தங்களுக்கு பிடிக்காத செயல் இழைக்கப்படுகின்றது என்று உணரும் அடுத்த கட்டம் ,அவர்களுக்கு மிக அருகில் யார் இருக்கிறார்களோ ,அவர்களிடம் ஓடி சொல்ல சொல்லுங்கள்யாராவது ஒருத்தராவது செவி கொடுத்து,அந்த பிஞ்சுகளின் பிரச்சனைகளைக் கேட்கும் வரை ,சோர்வடையாமல் இருக்க ஆவன படுத்த வேண்டும்.தங்களுக்கு வேண்டிய நபர் செய்த குற்றம் என்றால் ,அதை மூடி மறைக்கத்தானே பலரும் செய்கின்றனர்யாராவது ஒருத்தராவது செவி கொடுத்து,அந்த பிஞ்சுகளின் பிரச்சனைகளைக் கேட்கும் வரை ,சோர்வடையாமல் இருக்க ஆவன படுத்த வேண்டும்.தங்களுக்கு வேண்டிய நபர் செய்த குற்றம் என்றால் ,அதை மூடி மறைக்கத்தானே பலரும் செய்கின்றனர்ஆகவே ,பள்ளியில் ஆசிரியர்களிடம் மனம் விட்டு பேசலாம்,வீட்டில் அம்மாவிடமோ .அப்பாவிடமோ பேசலாம்ஆகவே ,பள்ளியில் ஆசிரியர்களிடம் மனம் விட்டு பேசலாம்,வீட்டில் அம்மாவிடமோ .அப்பாவிடமோ பேசலாம்அல்லது நண்பர்களின் குடும்பத்தில் சொல்லலாம் என்ற விழிப்புணர்வை ,ஒவ்வொரு சிறார் மத்தியிலும் ஏற்படுத்துங்கள்\nசில நேரங்களில்,இல்லை பல நேரங்களில் தசவதாரம் படத்தில் கமல் சொல்லும் ‘இறைவன் இருந்தால் நல்லது’என்ற வசனம் நினைவுக்கு வருதுஅதற்கு காரணம் ,அழியப்போகுது என்று வெறும் வதந்தியாக (ரொம்ப வருத்தமாக இருக்குது அழியமாட்டிங்குதுன்னுஅதற்கு காரணம் ,அழியப்போகுது என்று வெறும் வதந்தியாக (ரொம்ப வருத்தமாக இருக்குது அழியமாட்டிங்குதுன்னு) சொல்லப்படும் ,இந்த உலகத்தில்,இதுபோன்ற ஈனச்செயல்களைச் செய்யும் காமுகன்கள் அழிவதில்லையே ) சொல்லப்படும் ,இந்த உலகத்தில்,இதுபோன்ற ஈனச்செயல்களைச் செய்யும் காமுகன்கள் அழிவதில்லையே அவர்களுக்கு அடுத்தப்பிறவியில் அல்லது இறந்தபின்பு(இது சைவ சமய நம்பிக்கையன்று)தான் தண்டனைக் கிடைக்குமாம்அவர்களுக்கு அடுத்தப்பிறவியில் அல்லது இறந்தபின்பு(இது சைவ சமய நம்பிக்கையன்று)தான் தண்டனைக் கிடைக்குமாம்\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singakkutti.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-16T01:09:52Z", "digest": "sha1:YHJHCGSEVTCL2TPJEXYI5ZMS4LNQ3XXL", "length": 34452, "nlines": 337, "source_domain": "singakkutti.blogspot.com", "title": "\"பதிவு\" எனப்படுவது யாதெனில்...! | சிங்கக்குட்டி", "raw_content": "\nஎன்னை பற்றி நானே என்ன சொல்வது உண்மையை சொல்லப்போனால், நான் யார் என்பதை, என்னை நானே தேடத்தான் இந்த வாழ்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கு என்னை நானே விளம்பரப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லாததால், என் முகமோ, முகவரியோ தேவை இல்லை என்று நினைக்கின்றேன். இந்த இணையதளத்தில் வரும் பதிவுகளில், என் சொந்த அனுபவம் மற்றும் கருத்துக்கள் தவிர மற்ற அனைத்தும் நான் என் சுய ஆர்வத்தில் கேட்டது, பார்த்தது படித்தது மட்டுமே.\nதமிழ் வானொலி கலந்துரையாடல் ஒன்றில் சமீபத்தில் கேட்ட \" தமிழ் மொழிபெயர்ப்பு சொல்லும், உருவாக்க பட்ட சொல்லும்\" எனும் செய்தியில் \"வலைப்பூ\" என்று மொழிபெயர்க்க பட்ட தமிழ் சொல்லைவிட, \"பதிவு\" என்று உருவாக்க பட்ட சொல்லே \"ப்ளாக்\" என்பதை குறிக்கும் சரியான சொல்லாகும், காரணம் நம் எண்ணங்களை, நடவடிக்கைகளை நம் சொந்த கருத்துக்கள் கொண்டு இணையத்தில் பதிவதே \"ப்ளாக்\" என்று எடுத்து சொன்னார்கள்.\nஆரம்பத்தில் \"கம்ப்யூட்டர்\" என்பதை கூட \"கணிப்பொறி\" என்று மொழிபெயர்க்க பட்டு பின் \"கணினி\" என்று ஒரு சொல் உருவாக்க படும் போது \"கணினி\" என்று சொல்லுக்கு எதிர்ப்பு வந்தாலும், பின் அதுவே சரியான வார்த்தையாக ஏற்றுக்கொ���்ள பட்டது, அதே போல் \"வலைப்பூ\" என்பதைவிட \"பதிவு\" என்ற சொல் விரைவில் ஏற்றுக்கொள்ளபட்டு அதிகம் பயன்படுத்த படும் என்று முடிந்தது அந்த நிகழ்ச்சி.\nஎனக்கும் இது சரி என்று பட, இனி \"பதிவு\" என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, என் மனதில் வேறு சில எண்ணங்கள் தோன்ற, அந்த எண்ணங்களை இங்கு பதிவதே என் நோக்கம்.\nபொதுவாகவே பதிவு எழுதும் விசையத்தில் நான் அவ்வளவாக அதிக நேரம் செலுத்துவதில்லை, காரணம் இது என் தொழிலோ, குடும்பமோ அல்ல. பதிவு எழுதுவது என்பது என் தனிப்பட்ட பொழுதுபோக்கு மட்டுமே.\nஆகவே வேறு எந்த வேலைகளும் பாதிக்காத என் ஓய்வு நேரத்தில் கொஞ்சத்தை பதிவுக்காக ஒதுக்குவது என் வழக்கம்.\nஅதனால்தான் தொடர்ந்து என் பதிவுகளை படித்து மறக்காமல் தங்கள் கருத்துக்களை சொல்லும் நண்பர்கள் பதிவுகளை கூட என்னால் தொடர்ந்து படித்து கருத்து சொல்ல முடிவதில்லை, ஒட்டு போடுவது மிக எளிது, ஆனால் பதிவை முழுவதும் படிக்காமல் கருத்து சொல்ல நான் நினைப்பதில்லை.\nசுருக்கமாக முன்பு ஒரு பதிவில் \"கிரி\" சொன்னது போல, பதிவை படிக்காமல் கும்மி பின்னூட்டம் போடுவதைவிட, பின்னூட்டமே கொடுக்காமல் இருப்பது மேல் என்று நினைப்பவன் நான்.\nபொதுவாக நான் யாருடைய பெயரையும் என் பதிவுகளில் அவர்கள் அனுமதி இல்லாமல் பயன் படுத்துவது கிடையாது, அதனால் என் பதிவுகளை தொடந்து படித்து என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பர்களுக்கும், தங்கமணியுடன் நட்புடன் இருக்கும் தோழிகளுக்கும் என் நன்றியை இங்கு தனியாக தெரிவித்து கொள்கிறேன்.\nஎனக்கு கிடைக்கும் நேரத்தில் எல்லா பதிவுகளையும் படிக்க ஆசை பட்டாலும், இப்போதெல்லாம் எல்லா பதிவுகளையும் படிக்க உண்மையில் எனக்கு நேரம் சாத்திய படவில்லை, மேலும் இன்னொரு விசையம் எனக்கு பெரிய சவாலாக இருக்கிறது.\nநான் இணையத்தில் பொழுதுபோக்க வரும் போது, நான் பின்தொடரும் நண்பர்கள் பதிவை என்னால் என் பதிவு பக்கத்தில் \"டாஷ்போர்ட்\" பகுதியில் சென்று அவர்கள் புதிதாக எழுதியுள்ள பதிவை படிக்க முடியும், முடிந்த வரை கருத்து சொல்ல முடியும்.\nஆனால், தினம் வருவது எனக்கு சற்று சிரமம் என்பதால், வரும்போது எல்லாம் கண்ணில் படும் பதிவுகளை படித்து விடுவேன், மற்ற எந்த பதிவையும் படிக்க எனக்கு திரட்டிகளின் உதவி அவசியமாகிறது, இங்குதான் எனக்கு கொஞ்சம் சிக்கல்.\nமேலே சொன்னது போல, பதிவு என்பது ஒரு தனிமனிதன் தன் சொந்த கருத்துக்களை, நடவடிக்கைகளை, எண்ணங்களை மற்றும் சமையல், கலை போன்ற தங்கள் தனி திறமைகளை இணையத்தில் மற்றவர்களுடன் பதிவதே ஆகும்.\nஇதனால் பலருடைய திறமைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மற்றும் நடவடிக்கைகளை நாம் படிக்க முடிகிறது, சுருக்கமாக மனிதர்களை மற்றும் மனிதர் மனதை படிக்க பதிவுகள் பெரிதும் உதவுகின்றன.\nஇதில் என்னால் எல்லா பதிவுகளையும் படிக்கமுடியாமல் போக என் சிக்கல் என்னவென்றால், இப்போதெல்லாம் திரட்டிகளில் காணும் அனேக பதிவுகள் மேலே குறிப்பிட்ட உண்மையான பதிவு நோக்கத்தை விட்டு விலகி, \"தின-செய்திதாள்\" வேலையை செய்யும் போதுதான்.\nஎனக்கு இணையத்தில் உலாவ கிடைக்கும் நேரத்தில் இத்தகைய செய்தி பதிவுகள் ஆனது மற்ற நல்ல பதிவுகளை தேடி கண்டு பிடிக்க முடியாமல் ஒளித்து வைத்து கொள்கிறது (பதிவின் தலைப்பை பொருத்து உள்ளே சென்றவுடன்தான் புரிகிறது).\nமற்றொரு காரணம் வீட்டை தவிர மற்ற இடங்களில் இருந்து பொது கணினியில் பதிவுகளை படித்து பின்னூட்டம் எழுத நினைத்தால், பெரும்பாலான இடத்தில பின்னூட்ட பகுதி தடை செய்ய பட்டு இருக்கிறது. சரி, மாலை வீடு திரும்பியது எழுதாலாம் என்று நினைத்தால், அதற்குள் அந்த பதிவையே இத்தகைய செய்தி பதிவுகள் திரட்டியில் எதோ ஒரு பக்கத்துக்குள் காணாமல் போய் விட செய்கிறது.\nகவனிக்க, இங்கு யாருடைய பதிவையும் குறை சொல்வது என் நோக்கம் அல்ல.\nஒரு உதாரணத்துக்கு தமிழிஸ் என்ற ஒரு திரட்டியில் ஒரு நாளில் வரும் அத்தனை பதிவுகளையும் சலித்து தினசெய்திதாள்களில் செய்தியாக வராத பதிவுகளை தேடுவது என்பது மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் எனக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சாத்திய படவில்லை.\nஇது போல் எத்தனை முன்னணி திரட்டிகள், அதில் எத்தனை நல்ல பதிவுகள் நம் கண்ணில் படாமல் தொலைந்து போகக்கூடும், அதில் எத்தனை நல்ல பதிவுகள் நம் கண்ணில் படாமல் தொலைந்து போகக்கூடும் என்பதைத்தான் இங்கு நான் சிந்தித்து பார்கிறேன்.\nஅதனால் செய்திகளை பதிவாக போடுவது தவறு என்று சொல்ல வரவில்லை, தின செய்திகளை அப்படியே திரும்ப திரும்ப பதிவாக போட்டு திரட்டிகளில் இடத்தை அடைக்காமல், முக்கியமான அல்லது கருத்துக்குரிய ஒரு செய்தியாயின் அந்த செய்திகளை பற்றிய தனிப்பட்ட கருத்துக்களை அல்லது எண்ணங்களை பதிவாக போலாமே என்பதுதான் இங்கு என் நோக்கம்.\nஅனைவருக்குமே தெரியும், இன்று இணையத்தில் இல்லாத தின பத்திரிகைகளே கிடையாது தினமலர், தினதந்தி, தினகரன்,மாலைமலர், தட்ஸ்தமிழ், தமிழ்சினிமா என்று அத்தனை தின செய்திகளையும் மற்றவர்களும் படிப்பார்கள் அல்லது படித்திருப்பார்கள்.\nஎனவே எந்த ஒரு தின செய்தியையும் அப்படியே ஒரு பதிவாக பதியும் முன், ஒரு முறை யோசிப்பதே நல்ல பதிவராக நம்மை அடையாளம் காட்ட ஒரு சிறந்த வழி என்று நான் கருதுகிறேன்.\nமேலும், அவசியம் இத்தனை நாளுக்கு ஒரு பதிவு போடவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே\nஅப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல், அந்த நேரத்தை மற்ற பதிவர்களின் \"நல்ல பதிவுகளை\" படித்து கருத்து சொல்லி வாக்களிக்க பயன் படுத்தலாமே\nஅதனால் அந்த நல்ல பதிவும் அனைவரின் பார்வைக்கும் வரும், மேலும் அப்படி செய்வதால் இணையத்தில் அதிக நேரம் உண்மையில் கிடைக்காதவர்கள் (என்னை போல) கண்ணில் படாமல் அந்த பதிவு காணாமல் போகாமல் நிறுத்தியதில் நமக்கும் ஒரு பெரிய பங்கு இருக்கும்.\nஅடிப்படையாகவே எந்த ஆதாயமும் இல்லமல் நாம் செய்யும் செய்கைகள் வெகுவாக குறைந்து விட்டன, அதனால் இப்படி செய்வதால் நமக்கு அல்லது நம் பதிவுக்கு என்ன ஆதாயம் என்று நினைக்க வேண்டாம்.\nஒன்று, தினசெய்திதாள்களில் வந்த அதே செய்திகள் திரும்ப திரும்ப திரட்டிகளில் பக்கத்தை அடைத்துக்கொள்ளாமல் அந்த இடங்கள் நல்ல பதிவுகளுக்கு கிடைக்கும்.\nஇன்னொன்று, நல்ல பதிவுகளை நாம் தொடர்ந்து படித்து கருத்து சொல்லும் பட்சத்தில், நாம் எவ்வளவு இடைவெளி கொடுத்து சொந்த பதிவை பதிந்தாலும் மற்ற நல்ல பதிவர்கள் நம் பதிவை படித்து இன்னும் நம்மை மெருகேற்றுவார்கள்.\nஅப்படி வரும் பதிவர்கள் அனைவரும் நல்ல மற்றும் தரமான பதிவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் வருகை அவர்களை பின் தொடரும் சக பதிவர்களையும் உங்கள் பதிவை நோக்கி திருப்பும், இதனால் நம் பதிவுகள் தரமான பதிவர் வரிசையில் இடம் பெரும்.\n பிரபல பதிவர்தான்... :-) .\nபதிவர்கள் இதை பற்றி சிந்தித்து ஒரு நல்ல வழியை பின் பற்றினால், நிறைய திறமையுள்ள மற்றும் புதிய புதிய பதிவர்களின் திறமை ��ிரட்டிகளில் முதல் பக்கத்தில் பலரை சென்று அடைய இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.\nஉங்கள் நேரத்துக்கு என் நன்றி\nபதிந்தவர் சிங்கக்குட்டி at 5:15 PM\nதொடக்கம் முதல் பதிவு என்று தான் நானும் குறிப்பிட்டு வந்துள்ளேன்.\nபதிவைப் பற்றி பகிர்ந்திருப்பவை நன்று.\nமிகவும் சிறப்பான பகிர்வு. நல்ல பதிவும் கூட. :)\nசரியாச் சொல்லியிருக்கீங்க........ திரட்டிகளில் நீங்க சொல்லுற மாதிரியான பதிவுகள்தான் நிறைய இருக்கு.\nபதிவை பற்றி ஒரு சிறப்பான பதிவு.\n//அப்படி நமக்கு பதிய எதுவும் புது விசையம் இல்லாத பட்சத்தில், தின செய்திதாளில் இருப்பதை, இருந்ததை அப்படியே பதிவாக்காமல்\nசொந்த சரக்கில்லாத என்னை மாதிரியாட்கள் என்ன செய்வது :-) (போயி புள்ளைகுட்டிகளை பிடிக்க வையுங்க என்று மட்டும் சொல்லாதீங்க, ஏன்னா எனக்குதான் புள்ள குட்டிங்களே இல்லையே :-))\n//பிரபல பதிவர்தான்... :-) .//\nபிரபல பதிவர்னா நம்ம சாருவா\nநல்ல கருத்துக்கள் சிங்கக்குட்டி,தெளிவா சொல்லிருக்கிங்க...\nசரியான மற்றும் விரிவான அலசல் நண்பரே.\nபதிவுகளை குறித்து, நீங்கள் பதிந்துள்ள கருத்துக்களும் ஆலோசனைகளும் அருமை. பொழுது போக்காகவே நானும் எழுதினாலும், நன்கு யோசித்து நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள என்னை ஊக்கப்படுத்துகிறது. நன்றி.\nமிகவும் சரியாக சொல்லி இருக்கீங்க.\nபதிவு போடுவதை பற்றி, தெள்ளத்தெளிவா அள்ளி தெளிச்சிட்டீன்க.\nபதிவு என்பது ஒரு தனிப்பட்ட தலைப்பின் அல்லது கருத்தின் அடிப்படையில் பதியப்படும் ஒன்று. வலைப்பூ என்பது பல பதிவுகளின் தொகுப்பு. உதாரணமாக http://singakkutti.blogspot.com/2010/10/blog-post.html என்பது ஒரு பதிவு. ஆனால் http://singakkutti.blogspot.com என்பது உங்கள் பதிவுகளின் தொகுப்பு. இதைத்தான் வலைப்பூ என்று கூறுகிறோம். உங்கள் பதிவுகளின் தொகுப்புகளை குறிக்கத்தான் வலைப்பூ என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம்.\nசிங்கக்குட்டி நீங்க சொல்வது முற்றிலும் உண்மை.\nதற்போது திரட்டிகளை செய்தி தளங்களும், கும்மி பதிவுகளும், வாழ்த்து பதிவுகளுமே ஆக்கிரமித்து இருக்கின்றன. இவையும் அவசியம் தான் என்றாலும் ஆனால் அளவுக்கு மீறும் போது சலிப்பையே தருகிறது.\npauljesu கூறுவதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.\n@ஜோதிஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிஜி, எனக்கும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.\n@muthuletchumi நன்றி முத்துலெட்சுமி, தின செய்திகள��� தவிர்த்து பதிவுகளை தேடுவது மிக சிரமமாக இருக்கிறது.\n@ராமலக்ஷ்மிநல்லது ராமலக்ஷ்மி புது புது புகைப்படங்கள் கொண்ட பதிவை நிறைய கொடுங்கள் :-).\n@ஜீவன்பென்னிஆமாம் ஜீவன்பென்னி, திரட்டிகள் மற்றும் பதிவர் குழுக்கள், இதற்கு ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன்.\n@எப்பூடிஉங்களுக்கு என்ன ராசா, பல தரப்பட்ட பதிவுகளை போட்டு சும்மா பட்டைய கெளப்புரீக...\nஆஹா, முதல்வன் பட கிளைமாக்ஸ் மாதிரி, \"அடபாவிகளா கடைசில என்னையும் இந்த பதிவரசியல்ல இழுக்கணுமா\n@Mrs.Menagasathiaநன்றி மேனகா, குட்டி பொண்ணு எப்படி இருக்காங்க :-) செம சுட்டியா\n@பிரவின்குமார்நல்லது பிரவின்குமார் வருகைக்கு மிக்க நன்றி\n@Chitraஉங்களுக்கு என்ன சித்ரா, கலக்கல் \"ராணி\" நீங்க :-).\nஉங்கள் எழுத்து நடை மற்றும் நக்கல் காமிடி அனைவருக்குமே பிடிக்கும்.\n@தியாவின் பேனாநல்லது தியா, புது கவிதை போட்டாச்சா, விரைவில் படிக்க வருகிறேன் :-).\nஎதுவும் உள்குத்து இல்லையே :-).\n@pauljesuஎனக்கும் அதே குழப்பம்தான் \"pauljesu\" பலர் இப்படி சொல்கிறார்கள், பலர் வேறு மாதிரி சொல்கிறார்கள்.\nஅதாவது வலைப்பூ (ப்ளாக்) என்பது \"பதிவு\".\nஅந்த பதிவு தொகுப்பில் பதியப்படும் ஒவ்வொரு பதிவும் (போஸ்ட்) என்பது \"இடுகை\" என்று.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, தொடர்ந்து வாங்க.\n@கிரிஆமாம் கிரி, திரட்டிகள் குழுவும், பதிவர்கள் குழுவும் இப்படி தின செய்திகள் திரும்ப திரும்ப பதிவாக அளவுக்கு மீறுவதை கட்டுபடுத்த ஏதாவது செய்யலாம்.\n\"pauljesu\" கூறுவதில் இருந்த குழப்பத்தையும் எழுதிவிட்டேன்.\nபதிவு மற்றும் இடுகை என்ற இரண்டு வாரத்தையை நான் பயன்படுத்தி வருகிறேன்.\n@தியாவின் பேனாஉங்கள் வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி தியா.\nசிங்கக்குட்டி நீங்க சொல்வது முற்றிலும் உண்மை\nஎன் பார்வையில் ரஜினி (2)\nகதவை திறந்தால் காற்று வரும் (3)\nகெட்டும் \"ஃபாரின்\" போ (2)\nநான் ரசித்தது படித்தது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/01/blog-post_28.html", "date_download": "2018-07-16T01:00:33Z", "digest": "sha1:W5EX6UQOWXU64IXVAVLYYQTVVFCWDE34", "length": 12099, "nlines": 193, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: எம்.ஜி.ஆர் பற்றி கேரளம் தவறான பிரசாரம்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஎம்.ஜி.ஆர் பற்றி கேரள���் தவறான பிரசாரம்\nஎம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பாசனத்துறை அமைச்சராக இருந்த கா. ராஜா முகமது, மின்சாரத் துறை அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன்,\nகல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தனர்.\nஅப்போது அவர்கள் கூறியது: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு பல்வேறு முரண்பட்ட தகவல்களை கூறிவருகிறது.\nஅணைக்கு தகுந்த பாதுகாப்பு தருவோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஆனால் அதே அரசு அணையை உடைக்க முயற்சிக்கிறது.\nமுல்லை பெரியாறு அணை பாதுகாப்பு கருதி ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கிறது. ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சரான\nகேரளத்தைச் சேர்ந்த ஏ.கே. அந்தோனியோ அணையின் பாதுகாப்பு குறித்து கப்பல் படையைக் கொண்டு ரகசியமாக ஆய்வு நடத்துகிறார்.\nஎனவே ஏ.கே. அந்தோனியை அந்த பதவியில் இருந்து விலக்க வேண்டும்.\nமுல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த வேண்டியதில்லை என்று ஒரு போதும்\nஎம்.ஜி.ஆர். பேசியது இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர். பேசியதாக, மத்திய அரசுக்கு அச்சுதானந்தன் தவறான தகவலை அளித்துள்ளார்.\nஅப்போதைய மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அணையைப் பார்வையிட்டு, நீர் வடிகட்டிகள், வெள்ளம் வழிய 3 பெரிய மதகுகள் அமைத்து\nகாலத்திற்கேற்ற வகையில் மாற்றி வடிவமைக்கக் கேட்டுக் கொண்டார். அந்த பணிகளை நிறைவேற்றவே அப்போது அணையின் நீர்மட்டத்தை\n136 அடியாக குறைத்துக் கொள்ள எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.\n1980-ல் பணிகள் முடிந்த பிறகு, அணை புதிய அணை போல ஆகிவிட்டது, எனவே நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று\nமத்திய நீர்வள ஆணையத் தலைவர் கூறினார். ஆனால் அதற்கு அப்போது கேரள அரசுதான் முட்டுக்கட்டையாக இருந்தது.\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தால் முல்லைப் பெரியாறு அணை\nபிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.\nமொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது இவ்விரு பகுதிகளை தமிழக அரசு தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டம் இருக்குமேயானால்\nசட்டப்பேரவையில் அது குறித்த தீர்மானம் கொண்டு வரலாம் என்று மொழிவாரி மாநிலம் அமைக்கும் கமிட்டியின் தலைவர் பணிக்கர் தெரிவித்துள்ளார்.\nஆனால் அப்போது நாம் நமது உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டோம்.\nஇப்போது அவ்விரு பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது குறித்த ஒரு தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும்\nசட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வர வேண்டும்.\nஇந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅப்போதுதான் முல்லை பெரியாறு அணைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றனர்.\nLabels: எம்.ஜி.ஆர் - முல்லைப் பெரியாறு அணை\nமுல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் ஒரு பாதி...\nமருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா\nஊழலை ஒழிப்பதாகச் சொல்லும் ஊழல்\nநக்கீரன் செய்தது சரியா...அதிமுக வினர் செய்தது சரிய...\nரசம் வைப்பது எப்படி..- அதன் பயன்கள் என்ன - வைரமுத்...\nஎன்.டி.டிவி-ஹிந்து டிவி சேனல்..இனி தினத்தந்தி வசம்...\nபுத்தகக் கண்காட்சியில் நான் வாங்கியவை....\nஅதிமுக விலிருந்து விலக்கம் ஏன்\nஇனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்..\nஐ.ஐ.டி. மாணவர்களின் விந்தணு தேவை - விளம்பரம்\nகைக் குழந்தையுடன் ஈழத் தமிழ்ப் பெண் நார்வேயில் தீக...\nதமிழர்கள் படுகொலைக்கு உதவிவிட்டு இப்போது பள்ளிக்கூ...\nஅரசியலுக்கு நான் ஏன் வரவில்லை - பாரதிராஜா\nபத்து ஆண்டுகள் பாத்ரூமில் அடைக்கப்பட்டிருந்த பெண்....\nமத்திய அரசுக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை\nஉங்களுக்காக கேரளாவைப் பகைக்க முடியாது-தமிழக இளைஞர்...\nஆடம்பரத்துக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் - ...\nஎம்.ஜி.ஆர் பற்றி கேரளம் தவறான பிரசாரம்\n2ஜி ஊழல்...- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஜெயலலிதா - விஜயகாந்த் காரசார மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Womens-Apparels-Footwears.html", "date_download": "2018-07-16T01:12:08Z", "digest": "sha1:LPIKI5TLNMPGZX7XXKSJZIHCVWKOH2T2", "length": 4231, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Women's Apparels &Footwears ரூ 499க்கு கீழ்", "raw_content": "\nJabong ஆன்லைன் தளத்தில் Women's Apparels and Footwears ரூ 499 க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை June 30 , 2015 வரை மட்டுமே ..\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Clothes, fashion, Jabong, Women, ஆடைகள், காலணிகள், சலுகை, பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் ���ியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aruvi-movie-press-meet-news/", "date_download": "2018-07-16T01:16:47Z", "digest": "sha1:I7LPRGWAHNBLZ24XJV4GRUNKDKL2NAAB", "length": 15403, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – மனிதம் பற்றிப் பேச வரும் ‘அருவி’ திரைப்படம்", "raw_content": "\nமனிதம் பற்றிப் பேச வரும் ‘அருவி’ திரைப்படம்\nவருடக் கடைசியானாலும் இன்னமும் இந்தாண்டுக்கான சிறந்த நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பட்டியலை முடிவு செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளியிருக்கிறது வரப் போகும் ‘அருவி’ திரைப்படம்.\nபல உலகளாவிய திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப் பெற்றுக் குவித்திருக்கும் இத்திரைப்படம், இந்த மாதம் வெளியாகவிருப்பதால் இந்த ‘அருவி’க்காக இப்போது திரை விமர்சகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.\nஇந்த ‘அருவி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நண்பகலில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன், நடிகர், இயக்குநர் கவிதா பாரதி, இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத் தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசும்போது, “இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச் சிறந்த படம் இதுதான்.\nஉலகளவில் நடைபெறக் கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும்போது சில படங்களின் பெயர்களை மட்டும்தான் என்னால் கூற முடிந்தது.\n என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது. அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.\nஇயக்குநர் சக்தி சரவணன்தான் நான் ‘பிரியாணி’ படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார். இரவு 9 மணிக்கு மேல்தான் ‘அருவி’ படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு. என்னிடம் கூறினார். அவர் கதை சொன்னவிதமே புதுமையாக இருந்தது.\nகதை சொல்லும்போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி, இசையோடு கதையைக் கூறினார். நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.\n‘அருவி’யை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில்தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர்.\nஇயக்குநர் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ, அதே அளவுக்கு அருணும், அவருடைய குழுவினரும் ‘அருவி’க்காக கடுமையாக உழைத்தனர்.\n‘அருவி’ கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ‘அருவி’ கதாபாத்திரத்துக்காக 5 பெண்களிடம் இயக்குநர் Audition செய்துதான் ஹீரோயினை தேர்வு செய்தார்.\nசென்சாரில் இந்த படத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. ‘நல்ல படம்’ என்றார்கள். சில படங்கள் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம். ஆனால் எதிர்பாராத ஒன்றுதான் நடக்கும். அந்த வகையில் இந்தப் படத்தின் அனுபவம் எனக்கு புதுமையாக இருந்தது…” என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.\nஇயக்குநர் அருண் பிரபு பேசும்போது, “இந்த ‘அருவி’ திரைப்படம் மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர்கள் பாலுமகேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நன்றிகள்…” என்றார்.\nactor kavitha bharathy actress adhithi balan aruvi movie director arun prabhu purushothaman producer s.r.prabhu slider அருவி திரைப்படம் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நடிகர் கவிதா பாரதி நடிகை அதிதி பாலன்\nPrevious Postபுதுமுகங்கள் நடிக்கும் கிராமத்துக் கதையில் 'வீரத் தேவன்' திரைப்படம் Next Post‘ஆணாதிக்கமும் தவறு; பெண்ணாதிக்கமும் தவறு�� - சாட்டையைச் சுழற்றும் இயக்குநர் தாமிரா.\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125278-sugarcane-farmers-staged-protest-in-madurai.html", "date_download": "2018-07-16T00:49:05Z", "digest": "sha1:ZXK6OP6B4PNIDFFPGQMY5SINCWDNUPJK", "length": 18997, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`கரும்பு விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசு!’ - போராட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள் | sugarcane farmers staged protest in madurai", "raw_content": "\nகர்நாடகாவிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் `குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி'' - ஆனந்த் சர்மா தாக்கு\nஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் `மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\n`கரும்பு விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசு’ - போராட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்\nதமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.\nஇதில் தமிழகத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு கரும்பு கிரைய தொகை பாக்கி ரூ.212 கோடி உள்ளதாகவும், எனவே, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழக அரசு தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு கரும்பு விவசாயத்தை அழிக்க முயல்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.\nதனியார் சக்கரை ஆலைகள் கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.1,340 கோடி பாக்கித் தொகையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். கரும்பு விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வருவாய் பங்கீட்டு முறையில் கரும்பு விலையை நிர்ணயம் செய்கின்ற முறையை கைவிட வேண்டும் எனவும், கூட்டுறவு சங்க ஆலைகள் வழங்கப்பட வேண்டிய 212 கோடி ரூபாயை உடனே வழங்கக் கோரியும், இந்த ஆண்டு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாய சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். விவசாயிகளின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nரூ.4,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் அபகரிப்பு - திருத்தொண்டர் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஅருண் சின்னதுரை Follow Following\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\n`கரும்பு விவசாயத்தை அழிக்க நினைக்கும் அரசு’ - போராட்டத்தில் கொந்தளித்த விவசாயிகள்\nகரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத உயிரினம்... நிலநடுக்கத்துக்கான அறிவிப்பா\nநிர்மலாதேவி விவகாரம்: மீண்டும் விசாரணையில் இறங்கிய சி.பி.சி.ஐ.டி.\nபோர்டை பார்த்து நோட்டில் எழுத ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கான டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-16T00:50:21Z", "digest": "sha1:ML2SSAZRQIX4LPMJCHDEYEFBH3G2MQ5T", "length": 21355, "nlines": 363, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "3/1/12 | அலையல்ல சுனாமி", "raw_content": "\nதமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தில் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் CODE (District Wise Employment Office and Code for Teachers Eligiblity Test ) கொடுக்கவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 3 கருத்துகள்\nநீ எனக்கு ஒரு கவிஞனானாய்\"\nஎன் உடல் அசைவுகளை வர்ணிப்பாய்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 17 கருத்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் (TRB) பழைய வினாத்தாள்களிலும் வினாக்கள் கேட்கப்படலாம். 2008 - 2009 ம் ஆண்டில் நடந்த இளங்கலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வின் அனைத்துப்பாடங்களுக்கும் வினாத்தாளும் அதற்கான பதிலும் உள்ளது. மேலும் முதுகலை இயற்பியல் பாடத்திற்கான(TRB PG PHYSICS ) 100 வினாக்கள், Study Materials மற்றும் COMMERCE பாடத்திற்கானவினாக்களும் கல்விச்சோலையில் உள்ளது. அதற்கான இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 6 கருத்துகள்\nஇதுக்கு மேலேயும் நான் உயிர் வாழ என்ன தகுதி உள்ளது. நான் இனிமேல் வாழ்ந்து என்ன பிரயோசனம். தன்னை நினைத்து தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் அம்மாவினை நினைத்ததும் வழக்கம்போல கண்ணீர் தழும்பியது. கண்ணீரைத் துடைத்தாள். விரல்களில் கண்ணுக்கு கீழிருக்கும் தழும்பின் ஸ்பரிசம் பட்டது. சொரசொரப்பான கன்னத்தினை நினைத்ததும் அவமானமும் அழுகையும் பொத்துக் கொண்டு ஒருசேர பீறிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 14 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 9 கருத்துகள்\nநமது நாட்டில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. CTET (Central Teacher Eligibility Test)என்ற தேர்வினை மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தி வருகிறது. இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET(Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 10 கருத்துகள்\nதமிழகத்தில் இன்று பெரும் பிரச்சினையாக இருப்பது மின்சாரம். சம்சாரத்தைக்கூட ஒருவழியாக சமாளித்துவிடலாம். ஆனால் மின்சாரமில்லாமல் இன்று தமிழகம் படும்பாடு சொல்லிமாளாது. பெண்கள் இதனையே ஒரு சாக்காக வைத்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் தங்கள் உடம்பினை \"சிக்\"கென வைத்துக்கொள்ளலாம். இதனால் பலவிதமான நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் உதவும். இதனையே நமக்கு சாதகமாகவும் பயன்படுத்தலாம் (ஆதங்கத்தில்தான்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 25 கருத்துகள்\nசமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 16 கருத்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.Trb Pg Notification\nமுதுகலை ஆசிரியர்களுக்கென நடத்தப்பட்டத் தேர்வில் தாவரவியல் பாடத்தில் 2005-2006ம் ஆண்டில் கேட்கப்பட்ட வினாத்தாள் இங்குள்ளது. இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.Trb Pg Botany 2005 - 06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துகள்\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2004 மற்றும் 2005ல் நடத்தப்பட்ட தாவரவியல் முதுகலை ஆசிரியர்களுக்கான (PG BOTANY) தேர்வின் வினாத்தாள்.மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்து தேர்வில் வெற்றியடையச் செய்ய வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் ��ணைப்புகள் 0 கருத்துகள்\nTrb Botany 2003 - 04 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துகள்\n2002 - 2003ல் கேட்கப்பட்ட தாவரவியல் (Botany) வினாத்தாள்Trb Botany 02 - 03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துகள்\nசூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்தால் பூமியை நோக்கியுள்ள சந்திரன் மீது சூரிய ஒளி பட வாய்ப்பில்லாததால் சந்திரனை நாம் காண முடியாது. இது அமாவாசை ஆகும். சந்திரன் சூரியனை மறைப்பதினால் சூரியன் மறைவதுபோல் தோற்றமளிக்கிறது. இது சூரிய கிரகணமாகும்.\nசந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வந்தால் சந்திரன் மீதுபடும் சூரிய ஒளியினால் முழு நிலவினைக்காண முடியும். இது பௌர்ணமியாகும். பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதனால் சந்திரன் மறைவதுபோல் தோன்றும். இது சந்திரகிரகணம். இந்த நிழல் சந்திரப்பரப்பைக் காட்டிலும் கூடுதல்.இதனால் சந்திரகிரகணம் அதிகநேரம் நீடிப்பதாகத் தோன்றும்.\nநன்றி : அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட CDயில் இருந்து ஒரு சிறிய பகுதி இந்த காணொளி ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த இடுகையின் இணைப்புகள் 12 கருத்துகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cmayilan.blogspot.com/2013/12/", "date_download": "2018-07-16T00:35:54Z", "digest": "sha1:CYUANRLNV4LBXQVMQ3WTI2YWKX6ILAWU", "length": 53337, "nlines": 477, "source_domain": "cmayilan.blogspot.com", "title": "மயிலிறகு: December 2013", "raw_content": "\nநடக்கத்தான் போகிறதென தெரியும். இவ்வளவு சீக்கிரம் நடந்திருக்க வேண்டியதில்லை. பின்னிரவு பொழுது. பக்கத்து வீட்டிலும் யாரையும் எழுப்பி உதவி கேட்கும் அளவிற்கு பெரிதாய் பழக்கமில்லை. மருந்தகங்கள் எதுவும் இவ்வேளையில் திறந்திருக்குமா அப்படியே இருந்தாலும் கீர்த்தியை இந்த நிலையில், இப்படியே, வீட்டில் தனியே விட்டுப் போகமுடியுமா அப்படியே இருந்தாலும் கீர்த்தியை இந்த நிலையி���், இப்படியே, வீட்டில் தனியே விட்டுப் போகமுடியுமா யாரையும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா யாரையும் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா நான்ஸி நியாபகம்தான் முதலில் வருகிறது. அவளும் கொச்சினில்தான் இருக்கிறாள் என்பது மட்டும் காரணமல்ல. பதிமூன்றாண்டு கால தோழி. ஆனால் இந்நேரத்தில் அழைக்கலாமா நான்ஸி நியாபகம்தான் முதலில் வருகிறது. அவளும் கொச்சினில்தான் இருக்கிறாள் என்பது மட்டும் காரணமல்ல. பதிமூன்றாண்டு கால தோழி. ஆனால் இந்நேரத்தில் அழைக்கலாமா ஜான் தவறாக நினைத்துக்கொண்டால் இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது ஜான் மொபைலுக்கே அழைத்துவிடலாம்..88436***..... அழைப்பு சென்று.. நீண்டு.. முடியும் தருவாயில் loudspeaker...\nவிரக்தி.. இயலாமை ஆட்கொள்ளும் பொழுதுகளின் உச்சம்.. மடமடவென ஒரு கிளாஸ் தண்ணீரை விழுங்கிவிட்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைகிறான்.\n\" மிக மெதுவான குரலில்..\n\"கொஞ்சம் பொறுத்துக்கோடா, டேப்லட் எதுவும் கைல இல்ல.. \"\n\"யூரின் போற எடத்துல ப்ளட் வந்துட்டே இருக்குப்பா\"\n ஒன்பது வயது குழந்தை அவள். சமவயது தோழிகளிடம் இதுப்பற்றி பேசியிருக்கக்கூட வாய்ப்புகள் குறைவு. அதுவும் கொச்சினுக்கு மாற்றலாகி வந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. தோழிகளும் நிறையப்பேர் இருப்பதாய் தெரியவில்லை. மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமா எதாவது ஒரு பெண் மருத்துவர் எதாவது ஒரு பெண் மருத்துவர் இவ்வேளையில் இருப்பார்களா இவையெல்லாம்விட முக்கியமான கேள்வி.. மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய சம்பவம்தானா இது\n\"வேணாம்ப்பா.. வலி இப்ப இல்ல... நீயும் வந்து படுத்துக்கோ..\"\nஇரத்தம் வந்துகொண்டே இருந்தால் எப்படி தூங்குவாள் எங்காவது ஓடிப்போய் ஒரு நாப்கின் மட்டும் வாங்கிவந்துவிடலாமா எங்காவது ஓடிப்போய் ஒரு நாப்கின் மட்டும் வாங்கிவந்துவிடலாமா தனியே விட்டும் செல்ல முடியாதே. பெண் பூப்பெய்தியதிற்கு வருத்தப்படும் தந்தை நானாகத்தான் இருக்கமுடியும். கடவுளே.. குழந்தை கொஞ்சம் தூங்கவாவது வேண்டும் இப்போதைக்கு.. புதிதாய் வாங்கி பிரிக்காமலிருக்கும் பனியன்.. ஆம்.. அளவாய் வெட்டி, கிழித்து, மடித்து நாப்க்கின் செய்துவிடலாம்.\n\"குட்டிமா, கொஞ்சம் பொறுடா... அப்பா அந்த ரூமுக்கு போயிட்டு வந்துடறேன்\"\n\"ஹ்ம்ம்.. லைட் ஆஃப் பண்ணாதப்பா... அப்டியே இருக்கட்டும்.. பயமா இருக்கு...\"\nவினாடியில் கண்கள் குளமாகிவிட்டன. மீண்டும் சென்று அவள் தலைமுடியை கோதிவிட்டு நெற்றியில் முத்தமிடுகிறான். சிரிக்கிறாள். இது போதும்.. இன்னும் கொஞ்ச நேரமாவது தெளிவாய் இயங்க.. இது போதும்.. நினைத்தது போலவே தற்காலிக ஒப்பேத்தலுக்கு நாப்க்கின் தயாராகிவிட்டது. கொஞ்சமாய் தயங்கி கீர்த்தி இருக்கும் அறையில் நுழைகையில் அவள் தூங்கியிருந்தாள்.. மீண்டும் நெற்றியில் ஒரு முத்தம் மட்டும். ஆனால் நிச்சயமாக தூக்கம் வரப்போவதில்லை. என்ன செய்யலாம் எப்படி எடுத்துக்கூறுவது இணையத்திலும் துழாவிப்பார்த்தாகிவிட்டது. கொடுக்கப்பட்டிருக்கும் மருத்துவ சங்கேத மொழிகள் பெரும்பாலும் புரியவில்லை.. அல்லது புரிந்துகொள்ளும் மனநிலை இப்போதில்லை.\nவிடிந்ததும், நான்ஸிக்கு ஃபோன் செய்து வர சொல்லிவிடவேண்டும்.. இன்று ஒரு நாள் மட்டும் அவளை கீர்த்தியுடன் தங்கியிருக்க சொல்லிக்கேட்கலாம். விஷயத்தை சொன்னால் போதும். அவளே தங்கிவிடுவாள். நன்றாக நினைவிருக்கிறது. தங்கை பூப்பெய்திய நாளில் அம்மா, பெரியம்மா எல்லாம் எப்படி பார்த்துக்கொண்டார்கள் என்பது இருபது வருடங்கள் கடந்தும் நினைவிலிருக்கிறது. குழந்தைக்கு அம்மா இருக்கணும். கீர்த்தியின் அம்மா சடசடவென நினைவில் காட்சிகள் வந்து விழுகின்றன.. கீர்த்தி வயிற்றிலிருக்கும் போதிலிருந்தே இருந்த கருத்து வேறுபாடுகள், கீர்த்தி பிறந்தது, சரியாக குழந்தை பிறந்த நான்காவது மாதம் ஒரு முற்பகலில் அலுவலகத்தில் இருந்து இவன் வீடு திரும்ப, அவள் அஷோக்குடன் படுத்திருந்தது... ச்சீய்.. பொம்பளையா அவ சடசடவென நினைவில் காட்சிகள் வந்து விழுகின்றன.. கீர்த்தி வயிற்றிலிருக்கும் போதிலிருந்தே இருந்த கருத்து வேறுபாடுகள், கீர்த்தி பிறந்தது, சரியாக குழந்தை பிறந்த நான்காவது மாதம் ஒரு முற்பகலில் அலுவலகத்தில் இருந்து இவன் வீடு திரும்ப, அவள் அஷோக்குடன் படுத்திருந்தது... ச்சீய்.. பொம்பளையா அவ அப்படியே கசந்தது.. dirty bitch.. அம்மாவுந்தேவயில்ல.. ஒரு மண்ணுந்தேவயில்ல... என் பொண்ணு.. எதாயிருந்தாலும் நா பாத்துக்கிறேன்... எப்படியோ தூக்கம் வந்துவிட்டது..\n\"அப்பா... அப்பா... ஃபோன் அடிக்குது பாரு...\"\n\"அப்பா.. ஜான் அங்கிள் ஃபோன் பண்றாரு... ப்பா... எந்திரிப்பா... ஹ்ம்ம்... இந்தா... ஜான் அங்கிள்....\"\n\"ஒன்னுமில்ல.. சும்மாதான்... கீர்த்தி ஏஜ்-அட்டன்ட் பண்ணியிருக்கா... \"\n\"இல்ல.. எனக்கு ஒன்னுமே புரியல... நான்ஸிட்ட கேக்கலாமுன்னு ஃபோன் பண்ணேன்..\"\n பழைய தமிழ்நாடு நம்பர்க்கு பண்ணட்டா\n\"ஓகே ஜான்.... நா பேசறேன்\"\n\"ஹ்ம்ம்.. ஓகே கே ஜான்... நா உங்களுக்கு அப்பறம் பேசறேன்...\"\n\"நான்ஸி ஆன்ட்டி நாகர்கோவில் போயிருக்காங்களாம்\"\n\"இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவ் போட்ருட்டுமாப்பா\n\" எந்திரிச்சு வாடா, அப்பாவும் கூட வறேன்...\"\n\"அப்பா, பேண்டீ'ல நெறைய ப்ளட்டா இருக்கு, வேற எடுத்துட்டு வாயேன்...\"\n\"கொஞ்சம் பொறுடா.. எந்திரிக்காத... நா எடுத்துட்டு வறேன்.. டிஷ்யு ல கைய தொடச்சுக்கோ..\"\n\"ஏம்பா, பனியன வெட்டி உள்ள வெச்சிருக்க\nபுரிந்துவிட்டது.. அவளுக்கு அதைப்பற்றி அவ்வளவாக புரிதலில்லை என்பது புரிந்துவிட்டது. வீட்டில் பெண் யாரும் இருந்திருந்தால் இதெல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்கும்.. நான்கு மாத குழந்தையிலிருந்து அப்பா வளர்ப்பு. கார்டூன் தவிர டிவியில் எதுவும் பார்ப்பதில்லை.. ஆச்சர்யமில்லை. அப்படித்தானிருப்பாள். நான்ஸியிடம் பேச சொல்லலாம்.\n\"தெரியுது... ஆனா, ஏன் ப்ளட்லாம் வருது\n\"அப்டிதான் இருக்கும்.. வலி இருக்கும்...\"\n\"ஹ்ம்ம்... ஒரு.. ஒரு வாரம்.. பத்து நாள்... சரியா தெரியல...\"\n\"அடுத்த மாசம் திரும்பவும் வரும்...\n\"அப்பாக்கு நெறையா தெரியாதுமா... ஆண்ட்டிக்கு ஃபோன் பண்ணி தறேன்... பேசு... செரியா\nமடியில் சாய்ந்துகொண்டுவிட்டாள்.. மணி ஏழாகப்போகிறது.. நான்ஸி விழித்திருப்பாள்.. இந்த நேரத்திலா அவள் தம்பிக்கு ஆக்ஸிடன்ட் ஆகவேண்டும். குடிக்க ஆரம்பித்திருக்கிறான் என்று சென்ற முறை பேசிக்கொண்டிருக்கும்போது நான்ஸி வருத்தப்பட்டது நினைவிருக்கிறது. ஃபோன் செய்யலாமா\n\"ஜான் சொன்னாரு.. அதான் இந்த நம்பருக்கு பண்ணேன்\"\n\"அப்றம் .... கீர்த்தி ஏஜ்-அட்டென்ட் பண்ணியிருக்கா...\"\n\"ஹ்ம்ம்.. அதுக்குதான் ஜானுக்கே ஃபோன் பண்ணேன்...\"\n\" ஒன்னுமே புரியலடா... பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு.. அவளும் கொழந்தல்ல.. வெதுக்குவெதுக்குன்னு முழிக்கிறா... பாவமா இருக்கு.. நைட்லேந்து ஏதோ போட்டு ஒலப்பிட்டு இருக்கேன்..\"\n\"ஹ்ம்ம்.. அதுக்குதான்... பேச சொல்லலாம்ன்னுதான் ஃபோன் பண்ணேன்...\"\n\"கீர்த்தி... கீர்த்திமா... இந்தா.. நான்ஸி ஆண்ட்டி பேசறாங்க...\"\n\"ஆமா.. நைட்டுதான்... ரெண்டு மணியிருக்கும்...டாய்லெட் வர்ற மாதிரி இருந்துது... நைட்டே கொஞ்சம் வலி இருந்துச்சு...\"\n\"செரி.. செரி.. அப்பா பனியன் கட் பண்ணி கொடுத்தாரு..\"\n\"செரி... டேப்லட் போட்டு வராம பண்ணிரலாமா\n\"ஃப்ரெண்ட்ஸ்கெல்லாம் தெரிஞ்சா கிண்டல் பண்ணுவாங்க..\"\n\"செரி.. அப்பாவ வாங்கிட்டு வர சொல்றேன்...\"\n\"ஹ்ம்ம்... கொச்சின் வந்ததும் சொல்லு...\"\nகீர்த்தி இன்னும் குழப்பம் அதிகமானவளாய் தெரிகிறாள்... கண்கள் கலங்கியிருக்கின்றன... தலைமுடி அலங்கோலமாய் இருப்பதும் தெளிவுநிலையை சிதைப்பதாய் தெரிகிறது...\n\"ஆண்ட்டி என்னனமோ சொல்றாங்கப்பா.. பயமா இருக்கு...\"\n\"ஒன்னும் பயமில்லமா... எல்லாருக்கும் இப்டிதான்டா இருக்கும்...\"\n நல்ல அம்மா என்றொருத்தி... பாட்டி..அத்தை... யாரோ ஒருவர்.. கீர்த்திக்கு மட்டும் ஏன் இப்படியொரு சாபம் எத்தனை அப்பன்கள் இப்படியொரு நிலையைக் கடந்திருப்பார்கள்...\n\"யூனிஃபார்ம்ல ப்ளட் தெரிஞ்சா, எல்லாருக்கும் புரிஞ்சுடுமாப்பா...\n\"போ... நா ஸ்கூலுக்கே போகல...\"\n\"செரி.. வேணாம்.. எப்ப தோணுதோ அப்ப போகலாம்...\"\n\"ஒன்னு வேணாம்... நா பையனாவே பொறந்திருக்கலாம்..\"\n\" சரி... அப்பா மெடிக்கல் ஷாப் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்...\"\n\"இல்ல வேணாம்... டிவி போட்டு பாத்துட்டு இரு...\"\n\"எதாவது ஒன்னு... ஹா.. விஸ்பர்...\"\n\"சின்ன சைஸ் எதுவும் இருக்கா\n\"இல்ல, கொஞ்சம் சின்ன பொண்ணு...\"\n\"சின்ன கொழந்தன்னா, பேம்பர்ஸ் தான்...\"\nநினைவிருக்கிறது.. பேம்பர்ஸ் வாங்கி ஏழு வருடம்தான் ஆகிறது.. அதற்குள் பெரிய மனுஷியா ஒவ்வொரு மாதமும், அவள் கேட்குமாறான நிலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.. எப்பவும் வீட்டில் ஒரு பேக் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.\n\"இத ஏன் இப்டி போட்டு நியூஸ் பேப்பர்ல மடிச்சு வெச்சிருக்காங்க\n\"எப்டி யூஸ் பண்ணனும்ன்னு தெரியுமா\n\"ஹ்ம்ம்.. ஆண்ட்டி ஃபோன்ல சொன்னாங்க...\"\n\"இதுக்குதான் பனியன கட் பண்ணி கொடுத்தியா\n\"இன்னைக்கு thursday.. நீதான் குளிப்பாட்டிவிடனும்... மறந்துட்டியா\n\"இல்ல.. இன்னைக்கு நீ குளி...அப்பாக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு... தூங்கறேன்...\"\n\"இல்லடா... இனிமே நீயே குளிக்கணும்..\"\nஇதையெல்லாம் கடக்க இன்னும் எத்தனை நாள் ஆகும். தன்னை பெரிய மனுஷியாகவே எப்போ உணரப்போகிறாள். எத்தனை தூரம் அவளுக்கு ஒவ்வொன்றையும் புரியவைக்கமுடியும் அவளுக்கே தானாய் புரிய வேண்டும். எத்தனை ஆழம் ஒரு அப்பனால் பேச முடியும் அவளுக்கே தானாய் புரிய வேண்டும். எத்தனை ஆழம் ஒரு அப்பனால் பேச முடியும் ஒரு மூன்று வருடங்களுக்கான ஃபாஸ்ட் ஃபார்வட் பட்���ன் இருந்தால் நல்லாயிருக்கும். கீர்த்தி பக்குவப்பட்டவளாய்... எல்லாம் புரிந்தவளாய்... பகல் கனவு தூக்கத்தில் முடிகிறது...\n\"ம்ம்ம்.. டைரிமில்க்கும் சாப்ட்டு முடிச்சிட்டேன்...\"\n\"அப்போ... லேட்டா சாப்டுறேன்.. கொஞ்ச நேரம் திரும்பவும் தூங்கப்போறேன்..\"\n\"கால அப்பா மேல போட்டுக்கோ...\"\n\"வேணாம்ப்பா... ஒரு மாதிரி uneasyயா இருக்கு\"\nஇந்தப் பதிவினைப் பிரசுரிக்கும் முன்னர், நிறைய முன்குறிப்புகள் சொல்லியாக வேண்டும்.. முதலில் இதனை இத்தனை நாளும் பதிவேற்றாமல் இருந்தமைக்கு காரணம்.. முக்கிய காரணம் என்னவெனில் துளிக்கூட திருப்தியில்லாமல் போனதுதான்... மினக்கெடல் மருந்துக்கும் இல்லை... சனியன்று மதியம் சந்திப்பில் கலப்பது ஊர்ஜிதமாகியது... மாலை பேருந்து... இரண்டிற்கும் இடையில் நடந்த ஒரு வார்த்தை குவியல்தான் இது... கத்தரிப்பு, பின்சேர்க்கை எதுவுமே நடக்கவில்லை... வழக்கம்போல, வாசித்ததும் பெரும்பாலானோருக்கு விளங்கவில்லை... அப்படியே கிடப்பில் போட்டுவிட்டேன்... “அப்றம், என்ன தலைமுடிக்கு இத இன்னைக்கு பதிவேத்துற” என்ற உங்களின் அறசீற்றம் நியாயமானது... “நல்லாயிருக்கோ இல்லையோ, அன்னைக்கு புரியல... பதிவு போடுங்க.. படிச்சுட்டாவது திட்றோம்” என்ற வாசகவட்டத்தின் வெளிக்குத்தே இதற்கு காரணம்...\nபுரியாமல் இருக்கும் அளவிற்கு இது தொன்தமிழோ, இலக்கிய ஆர்ப்பரிப்போ, குறியீட்டின் உச்சமோ அல்ல.. புரிந்துகொள்வதற்கு அடிப்படை தகுதி நீங்கள் “பசங்க” திரைப்படம் பார்த்திருக்க வேண்டும்.. படத்தில் முரட்டுவில்லனாக வரும் சிறுவனின் ஆகச்சிறந்த எடுபிடிதான் இங்கே பாடுப்பொருள்.. “பக்கடா”.. படத்திலொரு காட்சி வரும்.. ஹீரோ சிறுவனை பழிதீர்க்க, பக்கடாவின் யோசனை, கருப்புசாமிக்கு காசுவெட்டிப் போடுவது... இப்படியான என் உடன்வந்த பக்கடாக்கள் பற்றிய தொகுப்புதான் இது.. சம்பந்தப்பட்ட பக்கடாகளுக்கு இது பழைய நினைவுகளை சற்று சொரிந்துவிட்டால் தன்யா பாலகிரிஷ்ணன்... ச்சீ.. தன்யனாவேன்..\nகவிவடிவத்தை நீங்கள் புரிந்துகொள்ள “அழகிய தமிழ்மகன்” என்ற அமரகாவியத்தைப் பார்த்திருக்கவேண்டும்.. படத்தில் நிஜமாகவே அழகான ஒரு சிறுமி, அழகிய தமிழ்மகன் என்று நம்மைக் கட்டாயப்படுத்தி நம்ப சொன்ன ஹீரோவிடம், பள்ளி போட்டிக்காக ஒரு கவிதை கேட்பாள்.. அதற்கு “நீயும் நானும் ஒன்னு, இது காந்தி பொறந்த மண்ணு...” என்ற ஒரு கவிதையை அழகர் உதிர்ப்பார்.. கிட்டத்தட்ட அதே இலக்கண அடிப்படையில்தான் இந்த கவிதையும் இயற்றப்பட்டுள்ளது... மனச தேத்திக்கோங்க... ஸ்டார்ட் மீசிக்...\nவாசித்த நாள்: 01/09/2013 (ஞாயிறு)\nகவியரங்கம் என்றொரு மேடை போட்டு\nகருத்தாழம் மிக்க சான்றோரை முன்வைத்து\nபாடடா தம்பி கவிதையொன்று என கைபிடித்து ஏற்றிவிட்டீர்..\nஇது நடந்து ஆண்டொன்றும் ஆயிற்று...\nகரகோஷம் எழுப்பி கடுகுவேறு தாளித்தீர்கள்- இன்றிந்த\n“வர வேண்டும் வேண்டும்” என நின்ற ஆரூர் மூனா அண்ணனிடம்\n“வேலை இருக்குது அண்ணே.. வேணாம்” என்று ஒதுங்கியிருந்தேன்..\nநகைப்புடன் வெளியான திருவிழா பதிவுகளுக்கிடையே\nபுகைப்பட ஆசைக்காட்டி திகைப்படைய செய்திட்ட\nகவியாழி அடிகளாரின் கட்டளைக்கு அடிபணிந்து\nஅரைநாளில் முடித்திட்ட கவிதை என்ற ஒன்றோடு..\nகுறைபல இருப்பினும் அடியவனை மன்னிக்கோனும்...\nஎப்போதும் தலைப்பில்தான் தலைவலி எனக்கு...\nதப்பு இலக்கணம் பாடினாலே தக்காளியால் அடிக்கும் கூட்டமிது..\nகல்யாணம் முடித்தவன் காதலை வாசித்தால்\nதேடிப்பிடித்த இந்த தலைப்புடன் உங்களின்\n“வறட்சி வரலாம் உன் கற்பனையில் ஆனால்\nபுரட்சி மிஸ்ஸானால் பெரும்பாவம் தம்பி\nமிரட்சி உண்டாக்கும் ஒரு tagline போடு” என்றார் நக்கீரர் அண்ணன்...\nமீண்டும் கேளுங்கள் நம் தலைப்பை...\nகுண்டு மிரட்டல் ஏதும் வந்தால்\nஇரண்டு நொடியில் tagஐ தூக்கிட்டு\nதண்டை வளைத்து சரெண்டர் ஆகிறலாம்..\nமண்டை உடைத்துக்கொள்ளும் கவலை வேண்டாம்...\nகருப்பொன்று சிவப்பொன்றாய் கையிலிரண்டு கயிறு இருக்கும்..\nகனமான கணேசன் டாலரொன்று நெஞ்சத்தை தொட்டிருக்கும்...\nகமகமக்கும் ஜவ்வாது திருநீறும் நெற்றியிலே இட்டுருக்கும்..\nபொன்னாக புனித பூசை செய்து\nவிண்ணால வைத்தேன் வேண்டுதல் பல...\nபல வரம் வேண்டிநின்ற எனக்கு\nஆம்... அப்படியான சந்தர்ப்பவாத நாத்திகன் நான்...\nஐந்தாம் வகுப்பு மாணவன் எனக்கு ஐந்தாயிரம் பிரச்சனைகள் அந்நாளில்...\nபிடிக்காத இட்லியை பூண்டு நாறும் பொடிகொண்டு\nகடிக்காமல் கண்மூடி கரைத்துள்ளே தள்ளவேண்டும்\nமுடிக்காத ஹோம்வொர்க்கை சமாளிக்க மாஸ்டர் ப்ளான் தீட்டவேண்டும்\nபிடிக்காத மாஸ்டர் வந்தால் பின்னாடி பிரம்படியும் வாங்கவேண்டும்- அது\nவலிக்காது போல நடித்து பிரியாவிடம் இளிக்கவேண்டும்\nகிளாஸ் லீடர் பொறுப்பேற்று அவளிடம்\nமாஸ் காட்டி மவுசேற்��ி மடக்க வேண்டும்...\nசாரதிக்கு தெரியாமல் ஷகிலா போஸ்டர் பார்க்கவேண்டும்..\nரிபோர்ட் கார்டு வந்துவிட்டால் அப்பாவிடம் தப்பிக்க\nதேங்கி நிக்குதேடா பாலாஜி” என்று\nவாங்கி தந்தேன் பன்னீர் சோடாவும் பூமர் சவ்வும்..\nபில்லி சூனிய கில்லி அவன்...\nஇரட்டை சொட்டு விரல் ரத்தமும்\nசண்டாளன் கணக்கு புக்கில் இட்டுவிட்டு\nரெண்டாவது ரேங்கு கவலையை விட்டுவிட்டு” என்றான்\nநிறைவாக ஏறிட்டேன் அரையாண்டு தேர்வதனை..\nபறையடித்து வாசித்தார் கணக்கு வாத்தியார்...\nசென்ட்டம் சண்டாளனைப் போயி சேர்ந்தது..\nபிரியாவைப் பார்த்தும் பல்லிளித்தது- தேமே என்றிருந்த\nவிடுப்பு பத்து நாள் எடுத்து - என்\nகடுப்பிலிருந்து எஸ்சானான் பண்டார பக்கடா..\nமீசை சற்றே முட்டி அரும்ப.. மனதில்\nமேசை போட்டு ஆடலாகின ஆசை பல..\nஅதிகாலை ஐந்தரை மணிக்கெல்லாம் தொடங்கிவிடும்\nகுதிகாலில் வெந்நீர்விட்டு அரக்கபரக்க பறந்துசென்று\nசதிகாரி சைக்கில்தனை பின்தொடரும் கடமை எனக்கு..\nமுந்தி சென்றால் முறைப்பாள் – பின்னாளில்\nஎன் சந்தி சிரிக்கப்போகும் அடையாளம் மட்டும் மறைப்பாள் \nஅரையடி நீண்ட கயிறொன்று காட்டி\n“வெயில் வரும் முன்னே அவள் சைக்கிளில் இதை கட்டிவிடு\n அமௌன்ட் எனக்கு வெட்டிவிடு” என்றான்...\nமதில் சுவரெல்லாம் தாண்டி சென்று\nவிதிவலை புரியாது நின்ற எனை\nவரமொன்று தேடி வருமென எண்ணி\nசிரமுயர்த்தி பெருமிதம் கொண்டிருந்த வேளை\nகரம் நீட்ட சொன்னவள் ,\nதேரை இழுத்து என் நெஞ்சில் ஏற்றி\nஊரை காலிசெய்து ஓடிப்போனான் - என் காதல்\nவேரை அறுத்த பக்கடா பயல்\nமுகம் காணாத முகநூல் காதல் பற்றி\nஅகம் மகிழ்ந்து போயிருந்த அரைவேர்க்காடு பொழுது அது...\nநகம்சதையாய் பழகி இருந்த நண்பன்தான் பக்கடா இங்கே...\nதரை தடவி எடுத்திட்டான் பாட்டில் இரண்டு...\nஅசந்துபோக செய்யும் அந்த காதல் பற்றி\nகசந்துபோக செய்யும்படி மொக்கை போட்டு\nவசந்தமாளிகை சிவாஜிபோல வசனம் பேசி..\nஅவர் மகனைப் போன்றொரு மாடுலேஷனில் கர்ஜித்தான்\n“ஒன்றெரிந்து மற்றொன்றால் அடித்து உடை\n‘உன் பிகர் உன் உரிமை’ ”\nஎன் காட்டில் என்ன மழையோ\nஇது நடந்து கொஞ்சம் நாளானது\nகாட்டு காட்டு” என நச்சரித்தான்\nஎன் லப்டப் நிற்கும் வார்த்தை சொன்னான்...\n“அது என்னோட fake id மச்சான்”\nமயக்கம் என்ன தனுஷாக மாறியிருப்பேன்...\nநாளானா சரியாய்டும்” என்று சொல்லி கிங்ஸ் ஒன்றும் நீட்��ினான்...\n“நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது”\nகல்யாணம் முடித்த மூன்றாம் மாதம்\nநல்ல சேதி சொல்ல வேண்டுமாம்\n“பொண்ணுக்கு என்ன பேரு” என்றான்\nபுதிதாய் முளைத்த பக்கடா ஒருவன்...\nதானே வரட்டும் நேரமது- அதுவரை\nமானே தேனே மட்டும் போட்டுக்கொள்வோம்” என நின்றேன்.\n“பல மரங்கண்ட தச்சன் மரமொன்றும் வெட்டான்\nபல ஃபிகர் கண்ட மச்சான் பெண்பிள்ளைக்கே அப்பன்...”\nஎன்பது பக்கடாவின் நான்காம் விதி...\nமகள்களைப் பெற்ற அப்பாக்கள் வரிசையில்\nபெயர் தேடும் படலத்தை தொடங்கிட்டேன்..\nபழைய காதலியின் பெயரை வைக்கலாமெனில்\nவருத்தி எடுத்த கடங்காரிகளை மட்டும்\nதள்ளாட வைத்தவள் ஞாபகம் முதலில் நின்றது...\nபெயரில் இருந்து “சி”யை உருவினேன்..\nசிறு கீற்றாய் திருநீர் இட்டு\nஅவள் பெயரில் இருந்து “ரு” வந்தது..\nஅவள் பெயரில் இருந்து ‘தி’ மட்டும்..\n‘சி’ ‘ரு’ ‘தி’ என்ற உயிர்மெய்களுக்கு இடையே\nகாரசாரம் சேர்த்து சொன்னேன் மனைவியிடம்\n” , புருவம் உயர்த்தினாள் ..\nதங்கமீன்கள் டிரைலரில் அடித்து சத்தியம் செய்தேன்\nபடத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் போனதுதான் மிச்சம்...\nமாதம் எட்டு கடந்தபின்னும் – பால்\nபேதம் பற்றி சிந்தனையில்லை அவளுக்கு...\nமீதமுள்ள மாதம்தனில் எத்தனை ஸ்கேன் மிச்சமென்றாள்...\nநெருப்பு போன்றொரு ஆண்மகன் அசைய\nஅக்கடான்னு இருந்த வேளை- வந்து\nசிக்கடா- என்று நின்றது பதிவர் திருவிழா அழைப்பொன்று\nசேட்டை அதிலே ரோடு போட\n“பத்து மாதம் பதிப்பிலிருந்த- என்\nமுத்தான முதல் கவிதை- நாளை வருகிறான்\nசான்றோர் உங்களின் வற்றாத வாழ்த்தினைதான்”\nஎப்போதும் உங்களின் ஆசி வேண்டி..\nசென்ற ஆண்டு சம்பவம்: கவியரங்க கசமுசா\nஇப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான். ‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’, ‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும் இருக்கிறேன் நண்டுவளையில் என்று, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக் குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு, யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர் பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்..\nவிகடனில் வெளியான நம்ம சரக்கு...\nகேரளத்து மண்ணில் ஐந்து அப்பாவி தமிழர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepavennila.blogspot.com/2012/12/blog-post_28.html", "date_download": "2018-07-16T01:03:19Z", "digest": "sha1:IUFSE5H6LGU3LAPBXMF5W4ESIGSMBCYF", "length": 7092, "nlines": 83, "source_domain": "deepavennila.blogspot.com", "title": "பாசமான கிராமத்து பொண்ணு...: தாயத்து போட்ட மச்சானே....", "raw_content": "\nஅடுமனையாய் நான் கெடந்து பரிதவிக்க\nசெவத்த மச்சான் வரும் திசையெல்லாம்...\nஉசுரூ உருகி ஓடி வரும்...\nதுளிர்த்துக் கொண்டிருக்கும் சதை ஆசை....\nபொங்கல் திருநாள் நம்ம ஊரில்....\nகிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக்க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழ...\nபொங்கல் திருநாள் நம்ம ஊரில்....\nசூரியன் வரும்முன் குளித்தெழுந்து வாசல் முழுதும் கோலமிட்டு வண்ணங்கள் பல தீட்டி மண்பானைகள் இர...\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாயும் வளர்ந்து கொண்டிருக்கிறது அவனுக்கான காதல் கவிதைகளும்... அவனை எண்ணிவாடும் என் மனப் பிணியும்... அவ...\n வளர் சிறார் பருவம் வறுமையில் வாடையில் கவள சோறு கையில் தர யோசிக்கும் நாடு நாடென்ன நாடு....\nமதம் செய்த மாயைதான் தாலி...\n\"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி\" \"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி&...\nதாழாட்டும் நிஜத்தில் தவழ்ந்து வரும் மாய நிகழ்வுகளாய் கனவுகள்… என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது நிலமில்லா இடத்தில் தரை தேடும் தட...\nஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவர...\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nபயணம் என்னவோ பேருந்தில் தான்... ஆனால் முழுக்க முழுக்க நான் பயணித்தது உன்னில்தான்.... மூவர் இருக்கையில் நம்மோடு சேர்ந்து மற்றுமொரு ப...\nவிழும் பனிமழைத்தூரலிலும் உஷ்ணப் பெருமூச்சை உள்ளடக்கி வைத்து உன்னுடனான நினைவுகளை அசை போட்டுக் கொண்டே நனைந்து கொண்டிருக்கிறேன் உன்...\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப...\nஅறிவியல் (6) அறிவுரை (4) ஆசிரியர் (1) இந்தியா (2) கருவாச்சி (35) கலைவாணர் (1) கவிதை (68) கிராமத்துக் காதலி (1) சினிமா விமர்சனம் (2) தஞ்சை (1) தமிழ் மொழி (1) தூக்கம் (1) தொழிற்சாலை (1) பாட்டி (1) பெரிய கோவில் (1) பெரியாரின் மொழிகள் (1) பெரியார் (1) ம��ாஜ் (1) யோகா (1) வரலாறு (7) வாழ்த்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122570-topic", "date_download": "2018-07-16T01:32:28Z", "digest": "sha1:EQXHJXGUTRGOLE4VERFHAGVOBLUYQHV2", "length": 34115, "nlines": 462, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஉங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஉங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nஇந்த வேலை எல்லாம் செய்யுறது ஸ்மார்ட் பெண்கள் இல்லே இதெல்லாம் கணவன் தலையில் கட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவரே ஸ்மார்ட் பெண்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@shobana sahas wrote: அய்யா மிச்சம் எங்கே \nகுமுதத்தில் வந்ததும் போடுவார் ஷோபனா ......................முதல் 4 ம் கூட போடுங்கள் ராம் அண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@shobana sahas wrote: அய்யா மிச்சம் எங்கே \nகுமுதத்தில் வந்ததும் போடுவார் ஷோபனா ......................முதல் 4 ம் கூட போடுங்கள் ராம் அண்ணா\nமேற்கோள் செய்த பதிவு: 1151996\nஓஹோ ... சரி ..க்ரிஷ்ணாம்மா . குமுதத்தில் வருதா\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nதலைப்பில் 100 உள்ளது, ஆனால் குறிப்புகள் 100 இல்லையே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@சிவா wrote: தலைப்பில் 100 உள்ளது, ஆனால் குறிப்புகள் 100 இல்லையே\nமுதலில் சொன்ன 20 வழிகளை உருப்படியாக செய்து முடித்தால்தான் மீதி 80 வழிகளை சொல்வாராம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@சிவா wrote: தலைப்பில் 100 உள்ளது, ஆனால் குறிப்புகள் 100 இல்லையே\nமுதலில் சொன்ன 20 வழிகளை உருப்படியாக செய்து முடித்தால்தான் மீதி 80 வழிகளை சொல்வாராம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nஎங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@gmvkriskumar wrote: எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.\nபல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே\nபல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@gmvkriskumar wrote: எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.\nபல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே\nபல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்\nமேற்கோள் செய்த பதிவு: 1152478\nவெங்காயம் விக்கிற விலையில அத வெட்டி வைக்க முடியுமா \nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@gmvkriskumar wrote: எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.\nபல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே\nபல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்\nமேற்கோள் செய்த பதிவு: 1152478\nவெங்காயம் விக்கிற விலையில அத வெட்டி வைக்க முடியுமா \nமேற்கோள் செய்த பதிவு: 1152483\nமுட்டை ஓட்டைக்கூட வைக்கலாம் என்ன 3 4 வாரங்களுக்கு ஒருமுறை மாத்தனும் பொதுவா வெங்காயத்தில் உள்ள சல்பர் பல்லிகளை கிட்ட நெருங்கவிடாது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@gmvkriskumar wrote: எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.\nபல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே\nபல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்\nமேற்கோள் செய்த பதிவு: 1152478\nவெங்காயம் விக்கிற விலையில அத வெட்டி வைக்க முடியுமா \nமேற்கோள் செய்த பதிவு: 1152483\nமுட்டை ஓட்டைக்கூட வைக்கலாம் என்ன 3 4 வாரங்களுக்கு ஒருமுறை மாத்தனும் பொதுவா வெங்காயத்தில் உள்ள சல்பர் பல்லிகளை கிட்ட நெருங்கவிடாது\nமேற்கோள் செய்த பதிவு: 1152486\n@gmvkriskumar wrote: எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.\nபல்லி வீட்டில் இருப்பது நல்லதுத்தானே பூச்சி தொல்லை இருக்காதே\nபல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காயத்துண்டை போட்டு வைத்தால், பல்லித் தொல்லை நீங்கிவிடும்\nமேற்கோள் செய்த பதிவு: 1152478\nவெங்காயம் விக்கிற விலையில அத வெட்டி வைக்க முடியுமா \nமேற்கோள் செய்த பதிவு: 1152483\nமுட்டை ஓட்டைக்கூட வைக்கலாம் என்ன 3 4 வாரங்களுக்கு ஒருமுறை மாத்தனும் பொதுவா வெங்காயத்தில் உள்ள சல்பர் பல்லிகளை கிட்ட நெருங்கவிடாது\nமேற்கோள் செய்த பதிவு: 1152486\nவீடு பூரா மேயுது எங்கனு வைப்பது ...முட்டை ஓடு வச்சா அது மேல எரிபோகுது என்னத்த சொல்ல....\nபல்லிய கண்டாலே அருவெறுப்பா இருக்கு ஓடிருவேன் இப்போ செருப்பை எடுத்து ஒரே போடு போட்டு விடுகிறேன் ....\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@ஜாஹீதாபானு wrote: பல்லிய கண்டாலே அருவெறுப்பா இருக்கு ஓடிருவே���் இப்போ செருப்பை எடுத்து ஒரே போடு போட்டு விடுகிறேன் ....\nபல்லியை பார்த்து நீங்க பயப்படுரிங்க பல்லி உங்களைபார்த்து பயப்படுது நீங்க அதைபார்த்து ஓடுறிங்க அது உங்களை பார்த்ததும் ஓடுது பார்த்து அது உங்களுக்கு முட்டை வைத்துவிட போகுது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nபேச்சிலர் மற்றும் திருமணமான ஆண்களுக்கு பயனுள்ள பதிவு..\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@சிவா wrote: தலைப்பில் 100 உள்ளது, ஆனால் குறிப்புகள் 100 இல்லையே\nஅது தான் எல்லோரும் கேட்கிறோம் ஆனால் ராம் அண்ணா இதை பார்க்கவே இல்லை போல இருக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@gmvkriskumar wrote: எங்கள் வீட்டில் மயிலிறகு பயன்படுத்தி பார்த்தேன் . பல்லி நன்றாக விளையாடுகிறது.\nவெங்காயத்தாள் வைத்தால் பல்லி வராது...............\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\n@சரவணன் wrote: பேச்சிலர் மற்றும் திருமணமான ஆண்களுக்கு பயனுள்ள பதிவு..\nமேற்கோள் செய்த பதிவு: 1152555\nநிஜம் , அவங்களை ( ஆண்களை) ஸ்மார்ட் பெண்ணாக்கும் பதிவு .....................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: உங்களை ஸ்மார்ட் பெண்ணாக்கும் நூறு வீட்டுக் குறிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/3699/Tradesmans_job_at_CISF.htm", "date_download": "2018-07-16T00:45:37Z", "digest": "sha1:YQWBO44XFXIMUKTKRYOVCJPYRESC5RV5", "length": 4134, "nlines": 55, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Tradesmans job at CISF | CISF-ல் டிரேட்ஸ்மேன் பணி - Kalvi Dinakaran", "raw_content": "\nகுங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nசி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் (மத்திய அரசின் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்புப் படை)\nகான்ஸ்டபிள் பதவியிலான டிரேட்ஸ்மேன் வேலை. பார்பர், குக், கார்பெண்டர், பெயின்டர் உட்பட 11 பிரிவுகளில் வேலை\nஉயரம், உடல் திறன் போன்றவற்றில் சோதனை\nவிண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.11.17\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\nதேசிய நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணிகள்\nஸ்டீல் தொழிற்சாலையில் மேனேஜ்மென்ட் டிரெய்னி\nஎய்ம்ஸில் 551 நர்சிங் ஆபீசர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் 128 இடங்கள்\nடாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரியாகலாம்\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130709/news/130709.html", "date_download": "2018-07-16T00:56:57Z", "digest": "sha1:A7QO4OY4EAB4ES423D5HP7DNZ5MD7UTJ", "length": 7089, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை காணமுடியவில்லை தற்கொலை செய்துகொண்ட தந்தை…!! : நிதர்சனம்", "raw_content": "\nபிள்ளைகள் , பேரப்பிள்ளைகளை காணமுடியவில்லை தற்கொலை செய்துகொண்ட தந்தை…\nதமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை காணமுடியாது மன உளைச்சலுக்கு உள்ளான 71 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மஹவல ரதலவெவ பிரதேசத்தை சேர்ந்த இவர், தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த நபர் தனது பிள்ளை���ளிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தான் உங்களை பார்க்க வேண்டும் என தனது பிள்ளைகளிடம் கோரியுள்ளார்.\nஇதனையடுத்து, ஹொரனை பகுதியில் வசித்து வந்த வந்த மகன் ஒருவர், தந்தையை காண சென்றுள்ளார். இதன் போது தனது பேரப்பிள்ளைகளை காண ஆசையாக இருப்பதாக தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.\nஎனினும் அந்த ஆசை நிறைவேறாத காரணத்தினால் குறித்த நபர், கடும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே அவர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nதிற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\n3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு\nசட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)\nஎவன் கேட்டான் 8 வழிச்சாலை\nஆடை பாதி போல்ட் லுக் மீதி\nபச்ச பொய் சொல்லும் எடப்பாடி.\nகண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி \nபுதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்\nதெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு\n : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2014/02/blog-post_8531.html", "date_download": "2018-07-16T01:02:33Z", "digest": "sha1:PPGUBI5MEU7VL3FGH2MUMMG3HZIEMOPC", "length": 49205, "nlines": 419, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: கடவுளின் அவதாரம் - நரசிம்மா", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nகடவுளின் அவதாரம் - நரசிம்மா\nஒன்பதாவது அவதாரம் – நரசிம்மா\n1. பார்வதி பஜே நமச்சிவாய\nமனிதனான நாம் அன்பும் பண்பும் கொண்டு வாழ்கிறோம். நமது நண்பர்களோ, அல்லது உறவினர்களோ வேதனைப்படுவதை நாம் பார்த்தால், நாமும் அந்த வேதனையை நு��ர நேருகின்றது.\nஅதே சமயம், உணர்வின் ஈர்க்கும் காந்தத்தால் மோதும் பொழுது அணுவின் தன்மையாக உருவாக்குகின்றது. அதே நிலைகள் மீண்டும் பிரம்மமாக்கிவிடுகின்றது.\nஅந்த வேதனையான உணர்வுகளை, வேதனையை உருவாக்கும் அணுக்களாக நம் உடலுக்குள் உருவாக்கிவிடுகின்றது நமது உயிர்.\nவேதனையை உருவாக்கும் அணுக்கள் உடலுக்குள் சென்றபின்,\nஅணுக்களை சிவன் அரவணைத்துக் கொள்கின்றான்.\nஇதைத்தான், “பார்வதி பஜே நமச்சிவாய” என்று பாடினார்கள்.\nகண்களால் பார்க்கப்படும் தீமையின் உணர்வுகள்\nஅந்த உணர்வின் இயக்கமாக, “பஜே நமச்சிவாய”\nஇந்த உடலுக்குள், அதனின் உணர்வை இயக்கும்\nஉணர்வின் ஒலிகளை எழுப்பும் உடலாக அமைந்துவிடுகின்றது\nஎன்பதை உணர்த்துவதற்காக பாடல்களாகப் பாடினார்கள்.\n2. இரண்யன் இந்திரலோகத்தில் புகுந்து ஆக்கிரமிக்கின்றான்\nவேதனையின் உணர்வை நாம் நுகர்வதினால், விஷமான உணர்வின் அணுக்கள் நமது உடல் முழுவதும் படர்கின்றது. நல்ல காரியங்கள் செய்வதற்கும் தடை ஏற்படுகின்றது.\nவிஷமான உணர்வின் தன்மைகளை, இரண்யன் என்று காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.\nஉடலான இந்திரலோகத்திற்குள் விஷமான உணர்வின் தன்மைகளான இரண்யன் புகுந்து, நல்ல செயல்கள் நடைபெறமுடியாதபடி தடை ஏற்படுத்துகின்றான் என்று, ஞானிகள் நன்கு தெளிவாக்கியுள்ளனர்.\nவேதனை உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்துவிட்டால், அவைகள் இந்த உடலில் தன் உணர்ச்சிகளை உந்துகின்றன. அதாவது, தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் நம் உடலில் விளைந்துவிட்டால், அது நம்மிடத்தில் வேதனையை உருவாக்குகின்றது.\n3. சிவன் (நம் உடல்) வருவதையெல்லாம் அரணைக்கின்றான்\nஇதனால், நல்லதைச் செய்ய முடியாதபடி இருக்கின்றதே, சிவமே, என்று இந்த உடலில் உணர்ச்சிகளைத் தூண்டி அறிவிக்கின்றது, நமது இந்திரலோகத்து அவயங்கள்.\nஇதனை ஞானிகள், ‘’தேவர்கள் சிவனிடம் முறையிடுவதாகக் காண்பித்தார்கள்.\nஅதற்கு சிவன், எனக்கு வருவதை அணைக்கத்தான் தெரியுமே தவிர, வேறு ஒன்றும் எனக்கு தெரியாது’’, என்று அவர்களுக்கு பதிலளிப்பதாக ஞானிகள் நமக்கு தெளிவாக்கியுள்ளார்கள்.\nஅதன் பின், வரம் கொடுப்பவன் விஷ்ணு. ஆகவே அவனிடம் செல்வோம் என விஷ்ணுவிடம் வருகின்றனர். உயிரிடம் வேண்டும்படி கேட்கின்றனர்.\n4. விஷ்ணு (நம் உயிர்) வரம் கொடுக்கின்றான்\nஇந்திரலோகத்தினு��் இரண்யன் புகுந்து எங்களைச் செயலற்றதாக ஆக்குகின்றான் நீங்கள் கொடுத்த வரத்தால், ‘’விஷ்ணுவே.. பரந்தாமா.. எல்லாவற்றையும் உருவாக்கும் நிலைகள் கொண்டு, நீ வரம் கொடுத்த தன்மையால் இரண்யன் தரும் துன்பங்களை எங்களால் தாங்க முடியவில்லையே’’ என்று கதறுகின்றனர்.\nஅதற்கு விஷ்ணு, “நான் என்ன செய்யமுடியும் என்னால் வரம்தான் கொடுக்க முடியும்” என்று சொல்லுகின்றார்.\n‘’பிரம்மா உருவாக்குகின்றான்’’, அவனிடம் செல்வோம், அவன் அதற்கு உபாயத்தைச் சொல்வான் என்று பிரம்மனிடம் செல்லுகின்றார்கள்.\nஅங்கே பிரம்மனிடம் சென்றாலோ, ‘’என் தந்தை விஷ்ணுவால் உருவாக்கப்பட்ட நான், அவர் இட்ட கட்டளைகளைச் செய்தே ஆகவேண்டும். நான் உருவாக்கவில்லையென்றால் உலகம் உருவாகாது’’ என்று பிரம்மனும் சொல்கின்றார்.\nஎதனின் உணர்வின் தன்மை பெற்றதோ, இன்று ஒரு நெல்லின் நிலைகள் உருவாக்கினால் அது உணர்வின் தன்மை பதிவு செய்தால்தான், அந்த நெல்லின் தன்மை உருவாகும்.\n‘ஆக நான் எண்ணினாலும், என் தந்தை சொல்லை மீறாமல் என்னை எந்த வழியில் உருவாக்கினாரோ அந்த குணத்தின் இனத்தை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கமுடியும்.\nநான் என் பணியில் தவறினால் “உலகம் உருப்பெறாது, வாழவைக்க முடியாது” என்று பிரம்மன் கூறுவதாக, அங்கே தெளிவாக்குகின்றார்கள்.\nஇந்திரலோகத்திற்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் வரும்பொழுதும், நல்ல உணர்வின் தன்மை அழியப்படும்பொழுதும்,\nகாவியத் தொகுப்புகளைத் தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள்\n6. கண்ணனுக்குத்தான் (நம் கண்கள்) எல்லாம் தெரியும்\nஅப்போது இவையெல்லாம் கண்ணனுக்குத் தான் தெரியும். ஆகவே அவரிடம் சென்று கேட்போம், அவர் சரியான உபாயத்தை கொடுப்பார், என்பதை விளக்குவதற்காக காவியமாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.\nஏனென்றால், கண் தோன்றியபின் எதைக் கூர்மையாகப் பார்த்து, உணர்வின் தன்மையைக் கவர்ந்து, தமக்குள் இந்திரலோகத்தை பெரிய சாம்ராஜ்யமாக உருவாக்கப்பட்டு,\nஇந்த உலகையே சிருஷ்டிக்கும் வல்லமை கொண்ட\nதீமைகளை வென்றிடும் மனித உருவை உருவாக்கியது\nஎன்ற நிலைகளை அங்கே தெளிவாக்குகின்றார்கள்.\nகண், தான் தோன்றியதிலிருந்து ஒவ்வொன்றையும் காத்தருளும் உணர்வை அறிவாக ஊட்டி, அதனிலிருந்து விலகிச் செல்வதும், நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் வளர்வதற்கும் மூலகாரணமாக இருப்பது கண்கள்.\nமனிதன் வரையிலும் வளர்த்தது இந்தக் கண்களே.\nஆகையினால் அனைத்தும் அவனுக்குத் தெரியும்.\nஅவனிடம் செல்வோம். அவனிடம் உபாயம் கேட்போம்.\nஅவன் காட்டும் வழியில், நாம் செல்வோம் என்ற நிலைகளில்\nபிரம்மாவும், சிவனும், விஷ்ணுவும் அவனிடம் செல்கின்றார்கள்.\nநமது கண்களிடம் உணர்வின் நிலைகளை முறையிடும்படி செய்கின்றார்கள்.\n\" ரிஷியின் மகன் நாரதன்\nஇந்திரலோகமாக உடலின் செயலாக்கங்களை, மனிதன் தமது ஆறாவது அறிவின் துணை கொண்டு, எப்படித் தெளிவாக்க வேண்டும் என்று நமது காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதை நாம் யாரும் பயன்படுத்தவில்லை.\n‘’அதோ வருகிறான்” ரிஷியின் மகன் நாரதன், அவன் சூரியனின் அபிமானபுத்திரன்.\nஆக மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்று, தமக்குள் தீமையை வென்றிடும் நிலைகளை சிருஷ்டித்துக் கொண்டவன், துருவ மகரிஷி.\nதீமைகளை வெல்லும் உணர்வின் தன்மை, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவருவதை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால், ரிஷியால் உருவாக்கப்பட்ட குழந்தைதான், நாராயணனின் அபிமானப்புத்திரன் ஆகின்றது.\nசூரியன், தான் ஒளியின் சிகரமாக இருந்து, ஒன்றைத் தான் கவர்ந்து, மற்றொன்றை எப்படி இயக்குகின்றதோ, இதைப்போன்று மனிதனானபின்,\nதுருவ நட்சத்திர உணர்வின் ஒளிகளை எவர் நுகர்கின்றாரோ,\nஅவரின் உணர்வுகள், தீமைகளைப் பிளந்து,\nஉண்மைகளைத் தனக்குள் உணர்த்தும் என்று\nஇந்தக் கண்கள் அதைக் காட்டிக் கூறுகின்றது.\nஅப்போது பிரம்மாவும், சிவனும், விஷ்ணுவும் ‘’ஐயோ, அவன் கலகப்பிரியன் ஆயிற்றே, கலகங்கள் இனி என்ன நடக்கப் போகின்றதோ’’ என்று அஞ்சுகின்றனர்.\nஅதற்கு கண்ணன் சொல்கின்றான், ‘’கலகம் நன்மையில் தானே முடிகின்றது. தீமையல்லவே’’ இதையெல்லாம் உணர்த்துகின்றனர் ஞானிகள்.\nநம்மிடத்தில் சேர்ந்துள்ள வேதனையின் உணர்வுகள் நமக்குள் அணுக்களாக விளைந்திருக்கும் நிலையில், கண்ணன் காட்டும் வழியில், துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளைக் கவர்ந்து நம்முள் இணைக்க வேண்டும்.\nநம்முள் விளைந்துள்ள வேதனையின் உணர்வுக்கும்\nதுருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளுக்கும்\nஇதெல்லாம் ஞானிகள் நமக்கு உணர்த்திய நிலைகள்.\n9. தீமைகளைப் பிளத்தல் - நரசிம்மா\nஆக கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, மகாஞானிகளின் அருளுணர்வுகளை நம்முள் செலுத்தும்பொழுது, ���ம்முள் ஞானியின் உணர்வுகள் பிராணாயாமம்.\nஒரு பானைக்குள் போட்டு வேக வைக்கும்போது\nஅதனின் மணம் வெளிவருவதைப் போன்று, நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி, நம் உடலுக்குள் சேர்க்கும்முன், நம் ஆன்மாவாக, மணமாக மாறுகின்றது.\nஆன்மாவாக இருந்தாலும் வரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, கண்ணின் நினைவு கொண்டு, உயிருடன் ஒன்றி, ‘’மகரிஷிகளின் அருள்சக்தி என் உடல் முழுவதும் படர வேண்டும், என் ஜீவான்மா பெற வேண்டும்’’ என்று\nநாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்.\nஅவ்வாறு எண்ணிய உணர்வுகள் ஜீவன் பெற்று,\nஅந்த மணத்தின் வீரியத்தின் தன்மை\nநாம் வேதனைப்பட்ட உணர்வை ”பிளக்கின்றது”.\nஆகவே, ‘’உயிரான அவன், வாசற்படி மீது அமர்ந்து, இரண்யனை மடிமீது அமர்த்திப் பிளந்தான்’’ என்று எடுத்துரைக்கப்பட்டது.\n10. துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் ஆன்மாவாக ஆக்க வேண்டும்\nஇதுதான், கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு, அருள்மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எண்ணும்போது\nஉயிரான நிலைகள் ‘’ஓ’’ என்று பிரணவமாகி,\nநுகர்ந்த உணர்வின் சக்தி பிரம்மாவாகி,\nஉடலுக்குள் அனைத்து நிலையும் இணைத்து, சிருஷ்டித்து\nஅதனின் ஜீவனாகி, ஓங்கி, விண்ணின் வீரிய சத்தாக,\nஉள்நின்று வெளிப்படும் உணர்வின் துணை கொண்டு,\nநாம் மகாஞானியின் உணர்வை நேர்முகமாக உள்சுவாசித்து\nதீமையை அகற்றிய நிலைகள் கொண்டு,\nநமக்குள் அருள் உணர்வின் தன்மையை சேர்க்கும் நிலைதான்\nநமக்குள் கவர்ந்து, நம் ஆன்மாவாக மாற்றி,\nநம்மில் வந்து மோதும் தீயஉணர்வுகளைப் பிளந்து, உயிரில் இணையும் உணர்வினை ஒளியின் உணர்வாக இணைக்கவேண்டும்.\nதீமைகள் என்றும் நம்முள் நுழையாதபடி, தடைப்படுத்திடல் வேண்டும். இவ்வாறு, தீமையின் தன்மை நம்முள் நுழையாதபடி தடைசெய்வதைத்தான், ‘’நரசிம்மன்’’ என்றார்கள் ஞானியர்கள்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nஇறந்தபின் செல்வம் நம்முடன் வருமா\nஈசன் (உயிர்) போய்விட்டால் நீசத்திற்கு \"வேலையே இல்ல...\nஈசன் – உயிரின் இயக்கம் எப்படி உருவாகின்றது\nதலையில் பேன் ஏதனால் உருவாகின்றது\nகடவுளின் அவதாரம் - கல்கி\nகடவுளின் அவதாரம் - நரசிம்மா\nகடவுளின் அவதாரம் - பலராமன்\nகடவுளின் அவதாரம் - பரசுராம்\nகடவுளின் அவதாரம் - வராக அவதாரம்\nகடவுளின் அவதாரம் - கூர்ம அவதாரம்\nகடவுளின் அவதாரம் - கண்ணன்\nகடவுளின் அவதாரம் - இராமன்\nகடவுளின் அவதாரம் - விஷ்ணு\nகடவுளின் அவதாரம் பத்து - நாராயணன்\nஎங்கே வெளியிலே சென்றாலும், 2 நிமிடமாவது தியானித்து...\n\"அழியா ஒளிச்சரீரம்\" இந்தச் சரீரத்திலேயே நீங்கள் பெ...\nஎம்முடைய உபதேங்களைப் பதிவு செய்தாலே போதுமானது, விஷ...\nதுருவ நட்சத்திரத்தை எண்ணி சுவாசித்துக் கொண்டேயிருப...\nயாம் கொடுக்கும் அருள் ஞானப் பயிரை உங்களுக்குள் விள...\nநீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வுகளே எமக...\nஎப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அப்பொழுது தியான...\nதுருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்...\nதுருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் க...\nநம்மை ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்திலிருந்து விடு...\n12 வருட கால அனுபவ வித்துதான் \"ஆத்ம சுத்தி\" - ஞானகு...\nதீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்குத்தான் குரு காட்டி...\nமுறைப்படி தியானமிருப்பவர்களுக்கு ஏற்படும் உள் உணர்...\nசாமி செய்யும் என்றால் சாமி ஒன்றும் செய்யாது, ஏன்\nநல்லவர் கெட்டவராக ஆவதன் காரணம் என்ன\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/in-less-than-24-hours-second-saudi-prince-dead-300953.html", "date_download": "2018-07-16T00:34:05Z", "digest": "sha1:S3PJCDHKRV2SMOQWE54ZWJNSLOKFSK77", "length": 8734, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுதியில் 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் பலி? | In less than 24 hours, second Saudi prince dead? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சவுதியில் 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் பலி\nசவுதியில் 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் பலி\nமாற்றத்தின் தொடக்கம்.. லைசன்ஸ் பெற்ற சவுதி பெண்கள்.. இன்று முதல் கார் ஓட்ட அனுமதி\nசௌதி அரேபியா: முடிவுக்கு வந்தது பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை\nசவுதியிலிருந்து மனைவி, குழந்தைகளை திடீரென இந்தியாவுக்கு அனுப்பும் இந்தியர்கள்.. காரணம் இதுதான்\nசவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விபத்து.. இளவரசர் உட்பட 8 பேர் பலி- வீடியோ\nரியாத்: சவுதியில் 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் மரணம் அடைந்துள்ளனர்.\nசவுதி அரேபியாவில் உள்ள அசிர் மாகாண ஆளுநராக இருந்த மன்சூர் பின் முக்ரின் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவர் முன்னால் முடி இளவரசர் முக்ரின் பின் அப்துல் அஜீஸின் மகன் ஆவார்.\nஇந்நிலையில் இளவரசர் அஜீஸ் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் இரண்டு இளவரசர்கள் இறந்துள்ளனர். 44 வயதான அஜீஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.\nகைது செய்ய வந்தபோது அதை அவர் எதிர்த்த போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அங்கு அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.\nகைதை எதிர்த்தபோது அஜீஸ் பலியானதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மன்னர் ஃபஹதின் இளைய மகன் அஜீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=569814-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!-", "date_download": "2018-07-16T00:47:17Z", "digest": "sha1:P762TF36KBONFUP7ZXLGN7X3Y225UHFL", "length": 7037, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கிழக்கு மாகாணத்தில் உடனடி இடமாற்றங்கள்!", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nகிழக்கு மாகாணத்தில் உடனடி இடமாற்றங்கள்\nகிழக்கு மாகாணத்தில் நகர சபைகள் உட்பட பிரதேச சபைகளின் செயலாளர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்\nகிழக்கு மாகாண ஆளுனரின் பணிப்புரையின் பேரில் திங்கட்கிழமை 13ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகிழக்கு மாகாணத்தில் திருகோணமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்விடமாற்றம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்திலும் இவ்விடமாற்றம் நடைபெறவுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த இடமாற்றங்களின் மூலமாக வினைத்திறன் மிக்க நகர மற்றும் பிரதேச சபைகளாக இவை மாற்றம் பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமலேசிய நிறுவனத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒப்பந்தம்\nகூட்டமைப்புக்கு எதிரானவர்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும் – ஸ்ரீநேசன்\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சனை இந்த ஆண்டுக்குள் தீர்க்கப்படும் – கிழக்கு ஆளுநர்\nசமூகத்தின் மீது அக்கறையற்று செயற்பட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகும்: சாணக்கியன்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-16T01:00:25Z", "digest": "sha1:VBC5TFH3C6UHROA7SVA5A4E54Z4PNVIE", "length": 7202, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "வாழையில் ஊடுபயிராக தக்காளி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் பகுதியை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். இப்பகுதியில் அதிகளவில் நெல், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர் களை சாகுபடி செய்கின்றனர்.\nதற்போது போதிய நீரில்லாததால், இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீரில் அதிக விளைச்சல் தரக்கூடிய வெங்காயம், கத்த��ி, தக்காளி, வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகுறிப்பாக சொட்டுநீர் பாசனமுறையில் பயிர் செய்யப்படும் வாழை அதிக விளைச்சல் கொடுக்கிறது.\nமேலும் இதனுடன் ஊடுபயிராக தக்காளியை பயிர் செய்வதால் அதிக லாபம் கிடைப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nவாழை இலையை திருக்கோவிலூர், சங்கராபுரத்தை சேர்ந்த வணிகர்கள் நேரில் தோட்டத்திற்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து செலவு, நேரம் குறைவதுடன், 3 மடங்கு லாபம் கிடைகிறது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை...\nநிலக்கடலையில் மகசூல் பெற ஜிப்சம் →\n← நெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2006/05/blog-post_28.html", "date_download": "2018-07-16T00:47:18Z", "digest": "sha1:TOSJM6LC4INWY2H4DNYGA4NLVVQG4ZIX", "length": 25580, "nlines": 172, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா?", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nசொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா\nவிவரமறிந்த வயதிலும் விடலைப்பருவத்திலும் வாழ்ந்த ஊர்கள் சொந்தம் கொண்டாடினாலும் கோவையின் மையப்பகுதியில் தேரோடும் இராசவீதி/கருப்ப கௌண்டர் வீதியில் கழிந்த இளமைநாட்கள், வீட்டிலிருந்து பொறியியல்கல்லூரி சென்ற நாட்கள் என இனிமை சேர்த்ததும் ஆலைகள் வைப்போம்; கல்விச்சாலைகள் வைப்போம் என்ற பாரதியின் கூற்றிற்கேற்றவாறு பஞ்சாலைகளும் பொறியியற்கல்வி நிறுவனங்களும் நிறைந்ததுமான எங்கூரு கோயம்பத்தூரு தானுங்கோ :)\nநான் படித்த முதல் பள்ளி கரடிகோவில் நகராட்சி பள்ளியாகும். அப்போதெல்லாம் பள்ளி ஒருவேளைதான். மதியம் சாப்பாட்டிற்கு வந்தால் விகடனில் துப்பறியும் சாம்பு, கல்கியில் வாண்டுமாமாவின் அந்த கால ஹாரிபாட்டர் என சித்திர தொடர்களை, முதலில் எழுத்துக்கூட்டி, பிறகு சரளமாக படிப்பேன். என்னை படிக்க ஊக்குவித்தது அந்த தொடர்கள் தான். அந்த சித்திரக் குள்ளன் இன்னும் என் மனதில் இருக்கிறான். வீட்டில் பசுமாடு இருந்ததால் பருத்திகொட்டையை ஊறவைத்து அதில் புண்ணாக்கை கலந்து அதற்கு கொடுப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு (கூட மாட்டுக்காரர் இருப்பார்). மாட்டுப்பொங்கல் அன்று அதற்கு வண்ணம் பூசி, சிங்காரித்து மாட்டுக்காரருடன் கோவில் சென்று திரும்புவதும் நான் விரும்பிய செயல்.என் வாரிசுகள் மாடுகளைத் தெருவில் காண்பதோடு சரி. மாட்டுச் சாணியை உருண்டையாக்கி காயவைத்து ஆறுமாதத்திற்கொருமுறை தீயிட்டு வெண்ணீறு செய்வோம். வெளியிலிருந்தெல்லாம் வாங்கியதில்லைஅதே போல வேண்டும்போது நெல்லை வீட்டிலேயே வைத்து புழுக்குவோம். இவையெல்லாம் கிராமத்து மண்ணிலிருந்து வந்துள்ள நிறைய பதிவர்களுக்கு சாதரணமாக இருக்கும். ஆனால் நகரவாசியான எனக்கு இவையெல்லாம் இனிய நிகழ்வுகள். அதிலும் நான்தான் இத்தகைய தலைமுறைக்கு கடைசி சாட்சி என எண்ணும்போது இந்நிகழ்ச்சிகள் எனக்கு மனதிற்கு நெருக்கமானவையாகின்றன.\nஎங்கள் நகர தெய்வம் கோனியம்மன் எங்கள் குலதெய்வமுமாகும். மாசிமாதம் தீகுண்டம் இட்டுவிட்டால் யாரும் ஊரை விட்டு போகமாட்டோம். இதுவரை நானும் அவ்வாறே. பெரும்பாலான வருடங்கள் ஊரிலேயே இல்லை என்பது வேறு விதயம் :)) தேர்திருவிழா பார்க்க தேர்முட்டி(தேர்நிலை) அருகிலிருந்த எங்கள் வீட்டிற்கு உற்றமும் சுற்றமும் கூடுவர். அதனால் எங்கள் வீட்டு விழா போல கொண்டாடுவோம். அனைவருக்கும் பானகம், நீர்மோர் கொடுப்பது என்னைபோல இளசுகளின் வேலை. தேர்முட்டி கோவை டவுன்டௌனின் முக்கிய இடமாதலால் பெரும்பாலான அரசியல் கூட்டங்கள் அங்கு நடக்கும். விரும்பினாலும் இல்லையென்றாலும் அனைத்து உரைகளையும் கேட்க வேண்டிய கட்டாயம். இப்போது நெரிசல் அதிகமாயிருப்பதால் புறநகர் பகுதியொன்றிற்கு வந்து விட்டோம். நொய்யலாற்றின் கரையில் அமைந்த பட்டீஸ்வரம் எனும் பேரூருக்கு ஆருத்ரா அன்று ஒரு பிக்னிக் போல காலையில் சென்று மாலையில்தான் திரும்புவோம். மதியம் சாப்பாடு அங்கேயே ஏதாவது ஒரு மடத்தில் போடுவார்கள். மருதமலையையும் அனுவாவி சுப்ரமணியரையும் சக வலைபதிவர்கள் பதிந்துள்ளன��்.கொங்குநாட்டு கோவில்கள் என்று இன்னொரு இடுகைக்கு வண்டி விதயம் கிடைக்கிறது.\nஎங்கள் பூர்வீகம் எனச் சொல்லக்கூடியது காங்கேயம் ஆகும். அதனருகில் 8 கி.மீயில் அமைந்திருக்கும் சிவமலையில் வீற்றிருக்கும் முருகனும் குலதெய்வம் தான். அருணகிரியின் பாடல்களில் வரும் சிவமலை, சிவகிரி என்பன இத்தலத்தைக் குறிக்கும் எனவே நினைக்கிறேன். ஆனால் அவர் பாடலுக்கு உரை எழுதுபவர்கள் சிவமலை பழனியை குறிப்பது என குறிப்பிடுகிறார்கள். ஆய்வு மாணவர்கள் விளக்க வேண்டும். இந்தக் கோவிலில் ஒரு வினோத வழக்கம். அங்கு முருகன் எதிரில் உள்ள கம்பத்தில் எந்த பொருள் கட்டப் பட்டதோ அதன் விலை அந்த வருடம் கூடும் என்ற ஐதீகம். அதாவது இந்த வருடம் பயிறு கட்டப்பட்டிருந்தால் அதன் விலை ஏறும் என்று எல்லா விவசாயிகளும் பயிறு விதைப்பார்கள். எல்லோரும் விளைவித்தால் விலை குறையுமல்லவா என்று வியந்ததிற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. காங்கேய விவசாயிகள்தான் சொல்ல வேண்டும்.அங்கிருந்த எங்கள் வீட்டை நான் கல்லூரி படிக்கும் போதுதான் விற்றோம்.\nபொறியியல்கல்வி நுழைவிற்கு அப்போதெல்லாம் நுழைவுத்தேர்வு கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் பொறியியல் படிப்புக்கு ஆள் தெடிக் கொண்டிருந்த நேரம். நேர்முகம் மட்டும்தான். எனக்கு திருச்சி RECஇல் இடம் கிடைத்திருந்தது. ஆனால் வீட்டிற்கு பெரியவரான எங்கள் தந்தையின் மாமா, கோவையிலேயே ஒன்றுக்கு மூன்றாக பொறியியல் கல்லூரிகள் இருக்கும்போது திருச்சிக் கல்லூரிக்கு ஏன் போவது என்று சொல்ல என் தந்தையாரும் தனக்குத் தெரிந்தவர் மூலம் திரு ஜி. ஆர் தமோதரனை அணுகி பூ.சா.கோ பொறியியல் கல்லுரியில் சேர்ந்தேன். என் விருப்பத்தை யாரும் கேட்கவில்லை :( இதை என்ன ஆதிக்கம் என்று சொல்வது, குடும்பத் தலைவர் ஆதிக்கம் என்று சொல்லலாமா :)) இன்று என் பையனுக்கு பூரண சுயாட்சி கொடுத்தால் என்னப்பா, என் கல்வியில் உனக்கு நாட்டமே இல்லையே எனக் குறை காண்கிறான். கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு தனி பதிவுதான் போட வேண்டும். செய்ய வேண்டிய செயற்பட்டியலுக்கு இன்னுமொரு எண்ணிக்கை.\nதமிழ்ப்பதிவுகள் அனுபவங்கள் கோயம்பத்தூர் கோவை Coimbatore\nபதிந்தது மணியன் நேரம் 09:51\nசொந்த ஊரை நான் இன்னும் தேடிக்கிட்டு இருக்கேன்.\nஏனுங்க..இந்த காங்கேயம் மாடுகள் இன்னைவரைக்கும் பழைய பேரோடு இருக்க���துங்களா\nஅன்பு மணிமலர், கோவையை பற்றிய அருமையான பதிவு. எவ்வளவு படித்தாலும் பார்த்தாலும் சொந்த ஊரைபற்றி யாராவது எழுதினால் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.\n\"\"சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா\nவாங்க துளசி, யாதும் ஊரே, யாவரும் கேளிர்தானே உங்களுக்கு :)\nபொள்ளாச்சி சந்தேலேதானுங்கோ கேட்கோணும் :)\nஅனுசூயா, உங்கள் முதல்வரவு நல்வரவாகுக\nவாங்க துபாய்ராஜா, ப்ளாக்கர் தளம் ஆரம்பித்து விட்டீர்களா இனி உங்கள் பதிவுகளையும் எதிர்நோக்கலாமா \nநம்மூருன்னாலே அது சொர்க்கம் தானே. கோவை சொந்த ஊர் இல்லேன்னாலும், எனக்கு என்னமோ கோவையெ பத்தி யார் எழுதினாலும் போய் படிக்க தோணுது. ரொம்ப நாளு அங்கெ இருந்ததனாலெ அப்படி ஒரு பற்று.\nநல்லா எழுதியிருக்கீங்க. இளமை கால நினைவுகளும், அவை இப்பொழுது இல்லை என்ற ஏக்கமும் மிக மெல்லிய சோக உணர்வுடன் வெளிப்பட்டிருக்கிறது.\nநன்றி மஞ்சூர் ராஜா. இருப்பதை விட்டு இல்லாததை நாடுவதுதானே மனம்.\nவாங்க துபாய்ராஜா, ப்ளாக்கர் தளம் ஆரம்பித்து விட்டீர்களா இனி உங்கள் பதிவுகளையும் எதிர்நோக்கலாமா \n\"ஆமாம் சார்.விரைவில் பதிவுகள் மூலம் எனது இனிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.\"\nமிகவும் மகிழ்ச்சி துபாய் ராஜா.\nஅன்பு மணியன், உங்களின் இந்த வாரப் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருந்தன. குறிப்பாக, இந்தச் சொந்த ஊர்ப் பதிவு.\nகாங்கயம் சிவன்மலை எல்லாம் பலமுறை சென்றிருக்கிறேன். கோவையையும் அண்மைய காலங்களில் தான் அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன். 'சிவகிரி' என்ற இன்னொரு ஊரும் முத்தூர் அருகே இருக்கிறது. ஆனால், அங்கே 'கிரி' எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nவருகைக்கு நன்றி செல்வராஜ். உங்கள் எழுத்துக்கள் என்னை வெகுவாக கவர்ந்தவை. உங்கள் பின்னூட்டம் எனக்கு ஊக்கமளிக்கிறது.\nஉங்கள் ஆதங்கத்தை ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டீர்கள்; ஈழத்தில் என்கிராமத்தில் பல இல்லைகள் ஆனால் போதிய அளவு மகிழ்ச்சியிருந்தது.\nபதிவைப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் நம்ம ஊரும் கோயமுத்தூர்தான்.\nஇன்றுதான் உங்கள் பதிவு வாசிக்க முடிந்தது. நட்சத்திர வாரம் முடியும் முன்பு எப்படியோ படித்துவிட்டேன். சிவன்மலை பற்றி கெள்விப் பட்டிருக்கிறேன், நால் ரோடிலிருந்து திரும்பணும் இல்லையா\n//என்கிராமத்தில் பல இல்லைகள் ஆனால் போதிய அளவு மகிழ்ச்சியிருந்தது.// நீங்கள் சொல்வது நூற்றில் ஒரு வார்த்தை.\nஆனால் துளசி சொல்வது போல சொந்தமும் பந்தமும் சிதறிக் கிடக்கும்போது எதுங்க நம்ம சொந்த ஊர் இந்தக் கேள்வியை நாம் கேட்காவிட்டாலும் நம் சந்ததி கேட்கும் எனத் தோன்றுகிறது.\nநினைத்தேன் சிவபாலன் உங்கள் மின்னஞ்சலைப் பார்த்ததும்:)\nவாங்க தாணு, ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் வழியில் காங்கேயத்திற்கு 8 கி.மி தூரத்தில் பிரிவு வரும். இப்போது வளைவு எல்லாம் போட்டிருக்கிறார்கள். மேல்வரை போக மலைச்சாலையும் உண்டு.\nஅந்த பழைய புகைப் படம் சூப்பர்.\nஅது எந்த ஆண்டு எடுக்கப் பட்டது\n//சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா\nஉலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும், சொந்த ஊர் போல வராதுதான். நல்ல பதிவு. தொடருங்கள்.\nஎன்னங்க சிவபாலன், இடுகையின் கீழேயே கிரெடிட் கொடுத்திருக்கின்றேனே, பார்க்கலீங்களா \nநன்றி வெற்றி. சொந்த ஊர் உடன் நட்சத்திர பதிவு முடிந்தது. இந்த வாரம் அறிமுகமான நாம் இனி எப்போதும் போல் தொடரலாம்.\nவருகைக்கு நன்றி இந்திராநகர் கிருஷ்ணன். விரைவில் இகலைப்பை மூலம் தமிழில் எழுதுவீர்கள், பதிவுகள் பதிவீர்கள் என நம்புகிறேன்.தமிழ்மணத்திற்கான புதுமுகமாக உங்களை வரவேற்கிறேன்.\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nசொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா\nஉலக தொலைதொடர்பு நாள் - மே 17\nநூற்றில் ஒருவர் - விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada118.html", "date_download": "2018-07-16T01:16:18Z", "digest": "sha1:PBNQM27BS3GTRSEY3ZFYZEHEY7IF3UPS", "length": 7659, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ トート 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://semajolly.forumta.net/t71-topic", "date_download": "2018-07-16T00:30:12Z", "digest": "sha1:G245X3SX2EJGOSFEOTRVTGO65A3SJBLA", "length": 14499, "nlines": 213, "source_domain": "semajolly.forumta.net", "title": "வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்", "raw_content": "\nவந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nவந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nவணக்கம் சகா தோழர் தோழிகளே,\nஉங்களுடன் இன்று மகிழ்ச்சியாக இணந்துக்கொள்கிறேன். நன்றி.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nகவலையே படாதேள். யாரும் எதையும் தப்பு சொல்ல மாட்டா. தைரியமா எழுதுங்கோ..\nஉங்க அவதாரைப் பார்த்தா நீங்க ஒரு பெரிய ஆர்ட்டிஸ்டா இருப்பேள்னு தோணறது,\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nஉங்கள் வரவேற்புகளுக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றிகள் நேத்ரா.\nஆமாங்க நான் 'ஆர்ட்டிஸ்தான்' ஆனால் படம் வரைவதில் இல்லை. மாறாக மற்ற கலைகளில் கொஞ்சம் ஆர்வமுண்டு.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவ���ம்\nஏனுங்கோ தமிழ் டாலு ( அட பாவையோட மொழி பெயர்ப்பு டாலு தானுங்ளே )\nதமிழ் நமக்கும் தகராறு தானுங் அம்மிணி.. நமக்கும் தமிழ் ஹீட் பண்ணி போட்டாலும் வராதுங்கோ,\nஇருந்தாலும் ஜாலியா இருக்க தமிழ் ஒரு தடையே இல்லீங்ளே.,\nஇங்கே டைம் பாஸ் ஆகும் போது நாம மட்டும் பாஸ் ஆகமாட்டோமாக்கும்\nவந்து ஜோதில கலந்து கலக்குங்கோ டாலு.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nடாலு என்பது பாவையை குறிப்பது என்றீர்கள் ஆனால் அது எந்த மொழியில் குறிப்பிடுவது\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nடமால் டுமீல் என்று டமிலில் சுட்டு தள்ளுங்கோ. என்னைப் போல உங்களைப் போலக் கத்துக்குட்டிகளுக்கும் தானே இந்தக் குழுமம்.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nதமிழ் தகறாரா கவலையே படாதீங்கோ..... அதுக்குத் தானே ஜாலி..செம ஜாலி...\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\n அந்த டாலைச் சொல்றா ஜோதி.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nஅடடா, புதுவரவு, வாங்க வங்க.\nமொக்கை தளத்தில் தை தை எனக் குதித்தாட வந்த தத்தையே வருக,\nபங்களிங்க. பங்க் அடிச்சு களிப்பா இருங்க.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nலேட் எண்ட்ரியா இருந்தாலும், மூத்தவங்களையும் வரவேற்கனுமில்ல...அதானே நம்ம அது என்னாங்க.....ஹாங்.....பண்பாடு. எலுத்துப்பிளை பரவாயில்லீங்கோ...கருத்துப்பிழை இல்லாத வரைக்கும்...கலக்குங்க தமிழ்பாவை.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nவாருங்க தமிழ்ப்பாவை அவர்களே. (பாவைன்னா என்னங்க) ஜாலியில் ஜாலியா பங்கேற்று சிறப்புரை ஆற்றுங்கள்.\nநீங்க எப்படி எழுதினாலும் சகிச்சுக்குவேங்க.. ஏன்னா, நான் எதையும் தாங்கும் இடிதாங்கி\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nதந்திரன், அறிவழகு, நேத்ரா, கபாலி, வள்ளவன் மற்றும் மியாவ்.\nஉங்கள் அனைவரின் வரவேற்ப்புக்கும் என் நன்றிகள்.\nநீங்கள் அனைவரும் இங்கு ஜாலியாக கலக்க என் வாழ்த்துக்கள்.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nஆங்கிலத் தலைப்பு என்பதால உங்களுக்கு வரிவிலக்குக் கிடைக்காதுங்க.\nதலைப்பு மட்டும் தமிழ்ல இருந்தாப் போதுமுங்க.\nஉள்ளுக்க இங்கிலீசில புகுந்து விளையாடலாம்.\nRe: வந்துட்டேன். ப்லீஸ். எல்லோரும் வந்து வரவேற்க்கவும்\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/20089/", "date_download": "2018-07-16T01:13:55Z", "digest": "sha1:55ABIDLARICBTO6LHQ4RDES6TNLVUAXV", "length": 17764, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "ராணுவத்திலே சிறு ஆயுதங்கள் இல்லையா? மோடி அரசு ஏதும் செய்யவில்லையா? உண்மை என்ன? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nராணுவத்திலே சிறு ஆயுதங்கள் இல்லையா மோடி அரசு ஏதும் செய்யவில்லையா மோடி அரசு ஏதும் செய்யவில்லையா\nபடையெடுப்பு நடந்தால் இந்தியாவால் வெற்றி பெற முடியாது ஏன்னா கையிலே ஆயுதங்கள் இல்லை என பத்திரிக்கைகள் கிளப்பிவிட அதை நம்பி இங்கே பலர் ஆகா மோடி அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள்.\nமுதலிலே ஏன் ஆயுதங்கள் பற்றாக்குறை என பார்ப்போம். இங்கே ஆயுதங்கள் என சொல்வது ஏவுகணைகளோ அல்லது அணு குண்டுகளோ அல்ல. அதெல்லாம் தேவைக்கு மேலேயே இருக்கிறது.\nஇல்லாமல் இருந்தது பீரங்கிகள், டாங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள். வீரர்களுக்கு தேவையான உடல் மற்றும் தலை கவசங்கள், காலணிகள் முதலியவை தான்.இதை படிக்கும்போது உங்களுக்கே ஒரு கேள்வி வரும். ஏன் அணு குண்டு செய்யமுடியும், ஏவுகணை செய்யமுடியும் நாட்டிலே துப்ப��க்கியும் பீரங்கியும் குண்டுகளும் செய்யமுடியவில்லை என\nசெய்கிறார்கள். ஆனால் அரசிலே இருக்கும் அதிகாரிகள் மற்றும் முந்தைய அரசிலே இருந்த அரசியல்வாதிகளால் லஞ்சம் ஊழலுக்காக வெளிநாட்டிலே வாங்கவேண்டும் என செய்து இந்தியாவிலே தயாரிப்பதை வாங்கவில்லை.\nஆவடியிலே அர்ஜூன் டேங்க் செய்தார்கள். அது என்னவாயிற்று முதலிலே ராணுவம் ரயிலிலே ஏற்றிக்கொண்டு போகும்படியான அளவிலே கேட்டார்கள். அவர்கள் சொன்னது படி டிஆர்டிஓ தயாரித்தது. அதை சோதனை செய்துவிட்டு இன்னும் கொஞ்சம் அகலமாக வேண்டும் என கேட்டார்கள். அதை தயாரித்த பின்னர் கூடாது முதலிலே போல சின்னதாக வேண்டும் என கேட்டார்கள். இப்படியே கும்மியடித்து அர்ஜூன் டேங்க் சரியில்லை என மக்களை நம்ப வைத்துவிட்டார்கள். இதற்கு பத்திரிக்கைகளும் உடந்தை. இவ்வளவுக்கும் அர்ஜூன் மிக தரமான டாங்க்.\nஇது தான் இப்படி என்றால் தனியாரிடம் இருந்து வாங்குவதும். மனோகர் பரிக்கர் அமைச்சரானவுடனே காலணீகள் ஒரு ஜோடி 25,000 ரூபாய்க்கு எங்கே வாங்குகிறார்கள் என பார்த்தால் இந்தியாவிலே உள்ள நிறுவனம் அதை தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது. வெளிநாட்டிலே இருந்து திரும்பவும் ராணுவம் வாங்குகிறது. இந்தியா ஏற்றுமதி செய்வது ஜோடி 2000 ரூபாய்க்கு. வாங்குவதே 25,000 ரூபாய்க்கு. பரிக்கர் கேட்டபோது இந்திய நிறுவனம் என்றால் அரசு அதிகாரிகள் பணமே தரமாட்டார்கள். வெளிநாட்டு நிறுவனம் என்றால் மட்டுமே தருவார்கள் எனவே தான் நாங்கள் அரசிற்கு எதையும் விற்பதில்லை என சொல்லிவிட்டார்கள்.\nபின்பு பேசி அமைச்சரே உறுதி அளித்து அந்த நிறுவனம் விற்க ஒப்புக்கொண்டது. இப்படி ஏராளமான ஓட்டைகள் உடைசல்கள். கான்கிரஸ் அரசு அப்படி விளையாடி இருக்கிறது.அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் எந்த நாடும் விற்காது. எனவே அதிலே கமிஷன் அடிக்கமுடியாது. ஆனால் துப்பாக்கி டாங்கி வெளியே வாங்கினால் தானே கமிஷன் அடிக்க முடியும் என்பது தான் இந்த ஊழலுக்கு காரணம்.\nஇதோடு நின்றதா என்றால் அது தான் கிடையாது. எந்த துப்பாக்கி வாங்கவேண்டும் என அரசு அதிகாரிகள் முடிவு செய்வார்கள் ராணுவம் அல்ல.இதை மாற்ற மோடி அரசு என்ன செய்தது\nராணுவத்திடம் ஒரு தொகையை கொடுத்து வேண்டியதை வாங்கிக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டது. அதுவும் போன வருடம் அக்டோபரிலே. அப்போத��� இருந்து ஆறு மாதத்திலே 12,000 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கியிருக்கிறார்கள். இப்போது அந்த அதிகாரத்தை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து 40,000 கோடி ஒதுக்கியிருக்கிறது.இப்படி செய்திருப்பது இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல் முறை.\nஇதிலே இடைத்தரகர்கள் இல்லாமல் பாதுகாப்பு துறை ஐஏஎஸ் ஆப்பிசருங்களுக்கு காத்திராமல் ராணுவமே வாங்கி கொள்லலாம்.துப்பாக்கிகள், ஹெல்மெட்டுகள், ஷுக்கள், புல்லட் புரூப் உடைகள் என பலதும் வாங்கி தள்ளப்படுகின்றன. போர்பஸ் பீரங்கி வாங்கியதற்கு அப்புறம் கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து இப்போது தான் பீரங்கிகள் வாங்கப்படுகின்றன.\nபத்திரிக்கைகள் குறிப்பிடும் நிலை 2013 இல் இருந்ததை 2015 இல் தணிக்கை செய்தபோது வெளிவந்தது தான். அதன் பின்பு ஏகப்பட்ட விஷயங்கள் நடந்திருக்கின்றன. மோடி அரசு ஏதும் செய்யவில்லை என்றால் விமர்சிப்பதிலே நியாயம் இருக்கிறது. செய்யும் போது அதுவும் நிரந்தர தீர்வுகளை முன்வைக்கும்போது ஏன் அறியாமல் விமர்சிக்கவேண்டும்\nசீனாவின் மிரட்டலை சமாளிக்க வியட்நாமிற்கு ஏவுகணைகளை வழங்கியிருக்கிறது. பர்மாவுடன் ராணுவ கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஈராக் மசூலிலே ஜெனரல் விகே சிங் போயிருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். ஆப்கானிஸ்தானிற்கு ராணுவ தளவாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. தகஜிஸ்தானிலே போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.இதற்கும் மேலே என்ன தான் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்\nஇந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..\nஜிஎஸ்டி காங்கிரஸ், பிஜேபி வேறுபாடு July 1, 2017\nகார்ப்பரேட்டுகளுக்கு கொடுத்த மக்கள் பணம் எப்படி வசூலிக்கப்படுகிறது\nஇறந்தவர்களை அடக்கம் செய்ய ஆதார் August 9, 2017\nஉண்மை தான் செலவு செய்துள்ளார்கள் May 18, 2018\nஅடுத்த 10 ஆண்டுகளில் 15 லட்சம்கோடி ரூபாய் மதிப்பில், பாதுகாப்புதுறைக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு August 24, 2016\nஇந்தியா ரஷ்யா உறவை பலப்படுத்த வரும் சேலம் பசுமை சாலை June 13, 2018\nஹவாலா பேர்வழி முகமத் பாரூக் ஷேக் April 26, 2018\nஇந்திய ராணுவத்தின் உதவியால் ” திபெத் தேசிய கொடி ” மேலும் கூடுதல் படைகள் அனுப்பபட்டன,, சீனா அதிர்ச்சி July 14, 2017\nஅர்ஜூன் டேங்க், சீனா, டாங்கிகள், துப்பாக்கிகள், பீரங்கிகள்\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ��சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21178/", "date_download": "2018-07-16T01:10:46Z", "digest": "sha1:3EW5CS67S2TRJ2P6MVOYB7OKNZEK5BHA", "length": 10221, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "பொருளாதார சீர்திருத் தங்கள் தொடரும் ; மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅடுத்த ஆண்டு பிரிட்டனை விஞ்சுவோம்\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன் விரைவில் ஒப்பந்தம்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nபொருளாதார சீர்திருத் தங்கள் தொடரும் ; மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி\nபொருளாதார சீர்திருத் தங்கள் தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்தியநிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துகொண்டார். அப்போது பேசியவர், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருவதாக குறிப்பிட்டார்.\nவிரைவில் நிழல்பொருளாதார சூழலில் இருந்து, நிஜபொருளாதார சூழலுக்கு நாம் செல்வோம். சீர்திருத்த நடவடிக்கைகளை பொறுத்த வரை, நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது.\nதற்போது இழப்புகளும், பாதிப்புகளும் இருக்கலாம். ஆனால் தொலை நோக்கு பார்வையுடன் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களால் மிகப் பெரிய நிலையை அடையப் போகிறோம். அனைத்து விதமான வரி விதிப்புகளும் குறைவாக இருக்கும்.\nநாட்டின் பொருளாதாரத்தில் வங்கிகளின்செயல்பாடு மிகவும் முக்கியம். இதன் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவாகமாறும் என்று அருண் ஜெட்லி கூறினார்.\nபொருளாதார வளர்ச்சி விவரங்களை சமர்பித்தார் அருண் ஜெட்லி\nஅனைத்து மட்டத்திலும் பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொண்டு வருகிறோம் September 28, 2017\nபொருளாதார வளர்ச்சி ஏற்பட இந்தியாவில் தனியார் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் November 6, 2016\nசெல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் January 28, 2017\n20 ஆண்டுகளில், இந்தியா, பிரமாண்ட பொருளாதார வளர்ச்சியை காணும் October 15, 2017\nபாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதே கூடாது August 27, 2017\nசெல்லாதநோட்டு அறிவிப்பு, மத்திய அரசின் சாதனை January 9, 2017\nஅனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருகிறது November 24, 2016\nபொருளாதார வளர்ச்சியில் இந்தியா 7 முதல் 8 சதவீதத்தில் நிலையாக உள்ளது November 30, 2017\nஇந்தியாவின் பொருளாதாரம் மிக உறுதியான பாதையில் பயணம்; உலகப் பணநிதியம் October 15, 2017\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஇந்திய அரசியலில் மகிழ்சியான தினம் ஆகஸ்ட் 15 என்றால், துக்கமான கொடுமை தினம் ஜூன் 25. ஆம், 1975 ஜூன் 25 ல் தான் காங்கிரஸ் கட்சி நாட்டின் சுதந்திரத்தை பறித்தது அன்று இரவு பன்னீரண்டு மணிக்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கான மின் இணைப்புகள் ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nஅருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru2050.blogspot.com/2014_06_15_archive.html", "date_download": "2018-07-16T00:57:35Z", "digest": "sha1:LSHSVSPH6RVF3DKTX6P2JHFNCZS4VOHC", "length": 51132, "nlines": 599, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2014-06-15", "raw_content": "\nஇந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு : சாலினி தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் பங்கேற்கும் நேரலை ஒளிபரப்பு\nஇன்று - ஆனி 7, தி.ஆ.2045 / சூன் 21, 2014 சனி\nஇரவு 7.00 மணி முதல் 8.00 மணிவரை\nஅ.(எச்.)இராசா (மாநில, பா.ச.க. துணைத்தலைவர்),\nநீலகண்டன் (சென்னை மாநகராட��சி மன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர்) ஆகியோரும் உரையாடுகின்றனர்.\n7799077380 அலைபேசி எண் மூலம் நீங்களும் உங்கள் கருத்தைப் பதியலாம்.\nநேரம் முற்பகல் 3:29 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 ஜூன், 2014\n'உத்தமம்' பித்தமம் ஆக வேண்டா\n'உத்தமம்' பித்தமம் ஆக வேண்டா\n- அன்புடன் வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉத்தமம் என்று அழைக்கப்படும் ‘உலகத் தமிழ்-தகவல்தொழில்நுட்ப மன்றம்’ என்னும் (INFITT) அமைப்பு உத்தமமாகச் செயல்படவில்லை என்ற வருத்தம் பலரிடமும் உள்ளது. நன்கு வளர வேண்டிய அமைப்பு தேய்பிறையாக மாறிவருவதற்குச் சான்று அண்மையில் தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர் எண்ணிக்கையாகும். பதினால்வர் பங்கேற்ற இக்கூட்டத்தில் உரையாளர்கள், த.இ.க.க. அலுவலர்கள் எண்ணிக்கையைக் கழித்தால் ஒற்றைப்பட எண்ணிக்கையில் உள்ளவர்கள்தாம் பங்கேற்றுள்ளனர். அதிலும் மூவர் வெளியூர்களில் இருந்து அல்லல்பட்டு ஆர்வமுடன் வந்து சலிப்புடன் திரும்பியவர்கள். நிகழ்வில் பங்கேற்ற முனைவர் அனந்தகிருட்டிணன், முனைவர் பொன்னவைக்கோ முதலானவர்கள் நல்லறிவுரை வழங்கியுள்ளனர். இவற்றைக் கேட்டுத் தன் போக்கை உத்தமம் மாற்றிக் கொண்டால் இவ்வமைப்பு தோன்றியதன் நோக்கம் நிறைவேறும். உறுப்பினர்கள் தங்களிடையே பரிமாறிக் கொள்ளும் கருத்துகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குவது உத்தம அமைப்பினருக்கு உதவும் என்ற நோக்கில் நான் அவற்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.\nஅறிந்தோ அறியாமலோ தவறுநேரும் பொழுது சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளும் போக்கு இருப்பதாக நம்புவதால்தான் இவற்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், சிதம்பரத்தில் திசம்பர் 28-30,2012 இல் நடைபெற்ற 11 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், தமிழ் தொடர்பான கட்டுரைகளை ஒதுக்கி வைத்து, மாநாட்டு மலரில் புறக்கணித்ததை அவ்வமர்வு மேடையில் சுட்டிக் காட்டினேன். உடனே அவற்றைச் சரி செய்வதாகவும், இனி மாநாட்டு மலரில் அவையும் இடம் பெறும் என்றும் இம்முறை, இணையத்தில் நடைபெறும் என்றும் திரு மணிமணிவண்ணன் கூறினார். சில நினைவூட்டல்களுக்குப் பின் இணையப் பதிப்பில் அனைத்துக் கட்டுரைகளும் இடம் பெற்றன. அதேபோல், ஒரு முறை த��ருஅ.இளங்கோவன் அவர்களிடம், “ மலேசியாவில் நடைபெற்ற 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்துப் பாராட்டி நான் ‘தமிழக அரசியல்’ இதழில் கருத்து தெரிவித்தது குறித்தும் (http://thiru2050.blogspot.in/2013/09/blog-post_4333.html) ஒன்றும் சொல்லவில்லை; குறைகளைச் சுட்டிக்காட்டி அனுப்பிய உத்தமத்திற்குப் பாராட்டும் பரிந்துரையும் என்னும் தலைப்பிலான கருத்துகளுக்கும் (http://thiru2050.blogspot.in/2013_08_18_archive.html) ஒன்றும் மறுமொழி இல்லையே இவற்றையெல்லாம் படித்தாவது பார்க்கின்றீர்களா” எனக் கேட்டேன். உடனே அவர், “உங்கள் அறிக்கை தெரிவித்த வழிகாட்டு முறை அடிப்படையில் அடுத்த மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று குறிப்புகளாக எடுத்து வைத்துள்ளோம். அவற்றைப் பின்பற்றப் போகிறோம்” என்றார். பொதுவாக உத்தமத்திற்கு மடல் அனுப்பினால் மறுமொழி வராது என்பதைப் பொய்யாக்கும் வண்ணம் இப்போதைய தலைவர் முனைவர் வாசுரெங்கநாதன், உடன் மறுமொழி அனுப்புகின்றார். எனவே, கருத்துகளைச் செவி மடுத்து ஏற்கத்தக்கன எனக் கருதக்கூடியவற்றில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவற்றைத் தெரிவிக்கின்றேன்.\nஎந்த அமைப்பும் அதன் விதிமுறை, செயல் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த அமைப்பாகத் தோன்றும். ஆனால், உண்மையில் அதன் செயல்பாடுகள்தாம் அதன் சிறப்பை உணர்த்துவனவாக அமையும். இந்த அடிப்படையில்தான் என் கருத்துகளும் அமைகின்றன.\nஉத்தமத்தின் முதல் நோக்கமே கணியறிவியலை வளர்ப்பதற்கான அமைப்பு இதுவல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறது. தமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் மொழியையும் தகவல் தொழில் நுட்பம், தமிழ் இணையம் முதலானவற்றின் மூலமாக மேம்பாடடையச் செய்வதுதான் இதன் அடிப்படை நோக்கம் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘கணி நுட்பர்களுக்குத்தான் இடம்’ என்பதுபோன்ற போக்கால் இவ்வமைப்பு பெறவேண்டிய வளர்ச்சியைப் பெறாமல் இருக்கிறது. கணிநுட்பர்களின் தமிழார்வமும் தமிழ்க்கணியன்கள் முதலானவற்றை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும் என்ற இலக்கும் கணிணி, அலைபேசி முதலான எதுவாயினும் தமிழ்ப்பயன்பாட்டுடன்தான் விற்பனைக்கு வரவேண்டும் என்ற விழைவும் பெரிதும் பாராட்டப்படவேண்டியனவே. ஆனால், தங்கள் ஆர்வத்தைத் தமிழ்ப்புலமையாக எண்ணித் தமிழ்த்துறையினரைப் புறக்கணிப்பதால்தான் தளர்ச்சியைக் காண்கின்றத���.\nமுனைவர் பொன்னவைக்கோ, முனைவர் இராதா செல்லப்பன், முனைவர் துரை மணிகண்டன், முனைவர் இளங்கோவன் முதலான பலரும் தமிழில் கணித்தமிழ்பற்றி நல்ல நூல்களை எழுதியுள்ளனர். இத்தகைய கணிணி தொடர்பான தமிழ்நூல்கள் பரவலாக விற்கப்படுவதற்கு உத்தமம் உதவலாம். மாணாக்கர்களிடடையேயும் இளைஞர்களிடையேயும் கணிணி தொடர்பான போட்டிகள் வைத்து இவை போன்ற நூல்களை வாங்கிப் பரிசுகளாக வழங்கலாம். ‘தமிழ்க்கம்ப்யூட்டர்’போன்ற தமிழ்க்கணிணி இதழ்களின் ஆண்டுக்கட்டணத்தைப் பரிசாகச் செலுத்தி, தமிழ்க்கணிணி இதழாளர்களை ஊக்கப்படுத்தி, மாணாக்கர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் விழிப்புணர்வை உண்டாக்கலாம். மாநாடுகள், கூட்டங்கள் முதலானவற்றின்பொழுது உரையாளர்களுக்கும் அழைப்பாளர்களுக்கும் தமிழ்க்கணிணிநூல்களை வழங்கலாம். மலிவு விலையில் கணிணிச் சொல்லாக்கம், பயன்பாடு குறித்த நூல்களை வெளியிடலாம். தமிழ் விசைப்பலகைகளைத் தள்ளுபடி விலையில் வழங்கலாம். கலைச்சொல்லாக்கங்கள் பற்றிய படைப்புகளையும அவற்றைப் பயன்படுத்தும் கட்டுரைகளையும் பரவலாக வெளியிட ஊக்கப்படுத்தலாம். தமிழ்ப்பிழைதிருத்திகள் மேம்பாட்டிற்கு உதவலாம். இவ்வாறாக உத்தமத்தின் பணி பரவலாக அமையலாம்.\nஇப்பொழுது நான் உத்தமம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைவிட என்னென்ன செய்திருக்கக்கூடாது என்பனைவற்றைத் தெரிவிப்பது நன்று என எண்ணுகிறேன்.\nதிசம்பர் 2013 இல் நடைபெற்ற தேர்தல், வாக்குப்பயன்பாடு அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படையாக இருந்தது. தகவல் தொழில் நுட்ப அமைப்பு, இணைய வழியாக நடத்தும் தேர்தலில், இணைய வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்க வேண்டுமல்லவா அவ்வாறில்லாததால், வாக்களிப்பில் குளறுபடி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என எண்ணுவதில் என்ன தவறு அவ்வாறில்லாததால், வாக்களிப்பில் குளறுபடி இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என எண்ணுவதில் என்ன தவறு இதுபோன்ற வெளிப்படையான தேர்தலை நடத்தக் கூடாது.\nஉலகளாவிய உறுப்பினர்(member at large scale) எனக்கடைசி நேரத்தில் அறிவித்துத் தேர்தல் நடத்தியதும் நடத்திய முறையும் உத்தமத்திற்கு மாறாக்களங்கம் ஏற்படுத்துவனவே பொதுவாக, உத்தமத்தின் பொதுக்குழு உறுப்பினர்களும் செயற்குழு உறுப்பினர்களும் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதில் குறிப்பிட்ட ��ண்டிலத்தில் போதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாத போதுமட்டும் அந்தந்த மண்டில அளவில் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், மண்டில அளவில் தேர்தலை நடத்திவிட்டு, உடன் உலக அளவில் தேர்தலை நடத்தியது தவறாகும். இத்தகைய அகல் முறை தேர்தலின் நோக்கமே சமச்சீரான சார்புநிலை வேண்டும் என்பதுதான். ஆனால், இப்பொழுது நடந்திருப்பது என்ன\nஅமைப்புவிதிகளுக்கிணங்க 8 மண்டிலங்களுக்கும் மொத்தம் 45 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 35 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படியாயின் எந்தெந்த மண்டிலத்தின் முழுச் சார்புநிலை அமையவில்லையோ அந்தந்த மண்டிலத்திற்கு மட்டும் உலகளாவிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பதவி ஆசை உள்ளவர்கள் தாங்கள் அதிகாரம் செலுத்தவும் தங்கள் நலம் விரும்பிகள் வெற்றி பெறவும் குறுக்கு வழியில் நடத்திய தேர்தலாக அமைந்து விட்டது. இந்திய மண்டிலத்தில் 16 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு மீண்டும் உலகளாவியமுறை உறுப்பினர் தேர்வு ஏன்\nபொதுக்குழு உறுப்பினர்கள் குறைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நால்வர், வட அமெரிக்காவிற்கு ஒருவர், ஐரோப்பாவிற்கு மூவர், ஆசுதிரேலியாவிற்கு இருவர், மத்திய ஆசியா-ஆப்பிரிக்காவிற்கு இருவர் என்றுதானே பன்னிருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போதிய சார்புநிலை இருக்கும் மண்டிலங்களுக்கு இம்முறை மூலம் குறுக்கு வழியில் அமைப்புவிதி வரையறைக்கு மிகுதியான பொதுக்குழு உறுப்பினர்களை அமர்த்தியது முறைகேடுதானே மத்திய ஆசியா-ஆப்பிரிக்க மண்டிலத்தில் ஒருவரும் உறுப்பினர் இல்லை என்னும் பொழுது அம்மண்டிலத்தில் கருத்து செலுத்தி ஆர்வமுள்ள யாரையாவது இம்முறையில் தேர்ந்தெடுத்திருந்தால், அம்மண்டிலத்தில் உத்தமம் வளர்ந்திருக்கும் அல்லவா\nஉறுப்பினர் வரையறையிலும் மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்குமான உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தி அங்கே உத்தமத்தை மேலும் வளர்க்கலாம் அல்லவா\nஇந்தியாவிலும் பிற எல்லா மாநிலங்களிலும் சார்பு இருக்கும் வண்ணம் தனி உறுப்பினர் எண்ணிக்கையை வரையறுப்பின் புதுச்சேரியிலும் கருநாடகாவிலும் மட்டுமல்லாமல் பிற மாநி���ங்களிலும் உத்தமம் வளருமல்லவா\nஉத்தம விதிகளின் 13 ஆம் பிரிவு வெளிப்படைத்தன்மை பற்றிக் கூறுகின்றது. ஆனால், 'அப்படி என்றால் என்ன' எனக் கேட்கும் நிலைதான் உத்தமத்தில் உள்ளது. வரவு-செலவு விவரமோ, தணிக்கை விவரமோ வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை. பொதுக்குழு, செயற்குழுவின் திட்டங்களோ, முடிவுகளோ உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. உத்தம விதி பொதுஅவை (general body) குறித்துக் கூறுகின்றது. ஆனால், உறுப்பினர்கள் ஈராண்டுக்கொரு முறை தேர்தலின் பொழுதுதான் தொடர்பு கொள்ளப் படுகிறார்களே தவிர அவர்களுக்கு என எந்த உரிமையும் இல்லை. பொது அவை ஒருமுறை கூட முறையாகக் கூட்டப்பட்டதில்லை. பொதுஅவையில் தமிழ்க்கணிணி சார்ந்த அமைப்பின் சார்பாகவும் உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம். அப்படி யாரும் நியமிக்கப்படவில்லை. தமிழ்த்துறையையே கணிணித்தமிழ்த்துறையாக மலரச் செய்த முனைவர் ந.தெய்வசுந்தரம் இருப்பின் கணிணித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் உள்ளோர் சார்பு இருப்பதாகப் பொருள். தமிழ்க்கணிணி இதழாசிரியர் செயகிருட்டிணன் இருப்பின், அவ்விதழில் பங்கேற்கும் கணிணித்தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றதாகப் பொருள். இவ்வாறு கணித்தமிழ் வளர்ச்சிக்குப்பாடுபடுவோரை பொது அவையிலும் உலகளாவிய உறுப்பினர் முறையிலும் தெரிவு செய்யலாம்.\nநீதிமன்றம் சென்றிருந்தால் முறையற்ற தேர்தல் என்பதை அறிவித்திருப்பார்கள். இத்தகைய முறைகேடான தேர்தலில் குறுக்கு வழியில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவித்து, சார்புநிலை இல்லா மண்டிலங்களுக்கு மட்டும் இம் முறையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒட்டு மொத்தத் தேர்தலே செல்லாது என்றாலும் குறைந்தது இதனையாவது சரி செய்ய வேண்டும். (முன்பே ‘மனச்சான்று இருப்பின் மறுதேர்தல் நடத்துக’ என்னும் தலைப்பில் நான் அனுப்பிய மடலைப் படித்துப் (https://mail.google.com/mail/u/0/\nஇந்தியப்பிரிவு மலேசியப் பிரிவு என்ற அமைப்பு முறை தேவையற்ற ஒன்று. அதிலும் இந்தியப்பிரிவில் தலைவர், துணைத்தலைவர், செயல் இயக்குநர், பொருளாளர் என நால்வராம் மலேசியாவில் தலைவர் மட்டுமாம் மொத்தப் பொறுப்பாளர்களில் மிகுதியான பேர் தமிழ்நாட்டவராக இருக்கும் பொழுது ‘இந்தியப்பிரிவு’ என்ற கட்சி அரசி��ல்வாதிகளைப் போன்ற பதவி ஆசை எதற்கு என்று புரியவில்லை இவர்கள் பாராட்டிற்குரிய பணிகளை ஆற்றியிருந்தாலும் யாரால், எப்பொழுது, எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதும் மருமமாகவே உள்ளது.\nஉறுப்பினர்கள் பட்டியல், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல், பொறுப்பாளர்கள் பட்டியல் தந்திருக்கும் உத்தம வலைப்பக்கத்தில் பொதுக் குழு உறுப்பினர்கள் பட்டியலும் தரலாமல்லவா\nஉத்தமம், தமிழ் நெடுங்கணக்கு, வரிவடிவம், ஒலி பெயர்ப்பு முதலியன குறித்து எக்காலத்திலும் யாருக்கும் முன்மொழிவோ பரிந்துரையோ, அனுப்புதலோ கலந்தாய்வு அல்லது கட்டுரை வாசிப்பு நடத்துவதோ கூடாது. அவ்வாறில்லாமல் தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இதுபோன்ற ஆராய்வுகளில் ஈடுபடும் எனில், உத்தமம் பித்தமம் ஆகிவிடும்.\nகணிணி அறிவியல் வளம் தமிழுக்குக் கிடைப்பதையும் கணிணி அறிவியல் மூலம் தமிழ் வளத்தை உலகெங்கும் பரப்புவதையுமே நோக்கமாகக் கொண்டு உத்தமம் செயல்பட்டால் உத்தம உத்தமமாகி விடும் என்பதில் ஐயமில்லை.\nஆனி 7, 2045 / சூன் 15,2014 இல் கூடுவோர் சிந்திக்கவும்\nசெய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\nசெய்யாமை யானும் கெடும். (திருக்குறள் 466)\nஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று\nபோற்றினும் பொத்துப் படும் (திருக்குறள் 468)\nதெய்வப்புலவர் திருவள்ளுவரின் மெய்யுரைகளை எண்ணுவோம்\nஉயர்தமிழை வளர்த்து உத்தமம் உயர்ந்தோங்குக\nநேரம் பிற்பகல் 3:55 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nகல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல் – தங்க. சங்கரபாண்டியன் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 06 மே 2018 கருத்திற்காக.. [image: பு.அ. சுப்பிரமணியனார்] * பு.அ. சுப்பிரமணியனார்* கல்விப் பெரு வ...\nமறுமலர்ச்சித் தமிழறிஞர்கள் – முன்னுரை - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 05 மே 2018 கருத்திற்காக.. மறுமலர்ச்சித் தமிழறிஞர்கள்முன்னுரை பக்தி இலக்கியக் காலக் கட்டத்தைத் தமிழின் மறுமலர்ச்சி...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஇந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பு : சாலினி தொலைக்காட்...\n'உத்தமம்' பித்தமம் ஆக வேண்டா\nமணிவாசகர் மெய்யப்பனார் பிறந்தநாள் விழா\nகதைகள் காத்திருக்கின்றன - நாடக நிகழ்வு\n“அர்ச்சனைமலர்கள்” கவிதை நூல்வெளியீட்டு விழா –செரும...\nசெருமனியில் தமிழ் எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர...\nதந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் இரண்டாம் ஆ...\nவானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா\nபுலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் 200 ஆம் ஆண்ட...\nமுனைவர் நா.இளங்கோவுக்குப் பாவேந்தர் விருது\nநாணல் நண்பர்களின் 3ஆவது ‘நம்ம வரலாறு’\nநடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்\nபுதுவையில் புத்தகக் கண்காட்சி – இலக்கியம் & காலச்ச...\nதமிழ்க்கட்டாயக்கல்வி குறித்த வாகை(வின்) தொலைக்காட்...\nதமிழ் இணையக் கல்விக் கழகம் – தொடர்சொற்பொழிவு 2\nதலையங்க விமர்சனம் – அமர்வு: 78\nபொள்ளாச்சி இலக்கிய வட்டம்-சந்திப்பு 14\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nகணினியில் தமிழ் த் தட்டச்சு வணக்கம் கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் ( மென்பொருட்கள் ) மூலமும் நீட்சி...\nகாலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி\nஅகரமுதல 204, புரட்டாசி 01, 2048 / செட்டம்பர் 17, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக.. ...\nஅ.தி.மு.க., பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும்\nஅ.தி.மு.க. , பதவி நீக்கத் தீர்மானம் இயற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல் மடல் அளித்தபின்பு அதனைக் கட்டாயத்தின...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 20 சூன் 2018 கருத்திற்காக.. எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/03/blog-post_31.html", "date_download": "2018-07-16T00:57:20Z", "digest": "sha1:QIZGFWQJC3LZ37MSBVHLFWUCEKMWEY7J", "length": 13815, "nlines": 242, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை என்னால்தான் கிடைத்தது..", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஅ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை என்னால்தான் கிடைத்தது..\nபுரட்சித் தலைவர் மறைந்ததும்..அச்செய்தியைக் கூட ஜெ யிடம் சொல்ல நாதி இல்லாத போது..எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில்..இன்றைய அந்த கட்சியின் முன்னாள் களும்..ஜெ விடம் சொல்லாத போது..என் மனைவியை அனுப்பி சொல்ல வைத்தேன்.\nஇதைச்சொன்னவர் யார் என இப்போது தெரிந்திருக்குமே ஆம்..இப்படி சொன்னவர் நடராஜன் தான்...இப்போதும் தெரியவில்லையெனில் சசிகலாவின் கணவர். தெரிந்துவிட்டதா\nஜெ..ஜா..அணிகள் இருந்தபோது..அரசியல் சதுரங்கத்தில் வேக வேகமாக காய்களை நகர்த்தி..நான் காட்டிய விவேகம், சாதுர்யம்..ஜெ வை நிமிர்த்தி மேலே கொண்டுவந்தது.ஆனால் நான் இதுவரை அதற்காக எதையும் எதிர்ப்பார்த்ததில்லை.ஜெ விற்காக உழைத்தேன்..பிரிவுபட்ட அணிகளை ஒன்று சேர்த்து...தில்லி சென்று 24 மணி நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுத்தேன்.இது வரலாற்று உண்மை.இதை அ.தி.மு.க., தலைமை இன்று மறந்துவிடலாம்..ஆனால் மனசாட்சியால்..மறக்கமுடியாது, மறைக்கவும் முடியாது.தமிழக அரசியல் வரலாற்றில் எனக்கு உள்ள இடத்தை எவரும் மறுக்க முடியாது.\nநான் யாரிடமும் பதவியை கேட்டதில்லை...யாசிக்கவும் மாட்டேன்.\nகேட்காமல் தரும் வள்ளலும் உண்டு.அந்த வள்ளல் எம்.ஜி.ஆர்., ஒருவர்தான்...ஆனால் இப்போது காலில் விழுந்து அழுது புரண்டால்தான் பதவி கிடைக்கிறது.\nநான் உழைத்தேன்.ஜெ விற்காக பாடுபட்டேன்.உடைந்த கட்சிகளை ஒன்று சேர்த்தேன்.தில்லியில் பேசியதெல்லாம் நான்.இவரா அங்கு சென்று இரட்டை இலையை வாங்கினார்.\nஎல்லாரும் பணிந்திருக்கலாம்..ஆனால் இந்த நடராஜன் பணியமாட்டேன்.தமிழனுக்கு உரிய முதல் மரியாதை 'தன்மானம்'.\nஅதை நான் இழக்க மாட்டேன்....\n(ஒரு பத்திரிகை பேட்டியில் நடராஜன் சசிகலா)\n//அதை நான் இழக்க மாட்டேன்....\nமறந்தால் தானே நினைப்பதற்கு என்று சொல்வதைப் போல.....இருந்தால் தானே இழக்க.\nஆஹா. நான் கூட, நீங்க தான் வாங்கிக் கொடுத்தீங்களோண்ணு ஆர்வமா படிக்க வந்தேன்.\n//அதை நான் இழக்க மாட்டேன்....\nமறந்தால் தானே நினைப்பதற்கு என்று சொல்வதைப் போல.....இருந்தால் தானே இழக்க.///\nசென்னையிலிருந்து சிங்கைக்கு ஆட்டோ வராது என்ற தைரியமா\nஆஹா. நான் கூட, நீங்க தான் வாங்கிக் கொடுத்தீங்களோண்ணு ஆர்வமா படிக்க வந்தேன்.\nமுரளி..வேண்டுமானால் பதிவர் சந்திப்பில் உங்களுக்கு இரட்டை இலை கொண்டுவந்து தருகிறேன்..என்னால் முடுந்தது அதுதான்.\nசென்னையிலிருந்து சிங்கைக்கு ஆட்டோ வராது என்ற தைரியமா\nமட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு...\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகலைஞர் சாத்தான் என யாரை சொல்கிறார்....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 3\nநான் இன்று ஓய்வு பெறுகிறேன்..\nதேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..\nஅற்புதமான ஒரு நடிகர் டி.எஸ்.பாலையா..\nபதிவருக்கு வரும் 11 சந்தேகங்கள்..\nஎனது ஆஸ்பத்திரி டயரி குறிப்பு...\nகட்சிக்கு ஒரு தேர்தல் ஜோக்..\nசிவாஜி ஒரு சகாப்தம் -4\nவாய் விட்டு சிரியுங்க..தங்கமணி ஸ்பெஷல்...\nசீதாவாக மாறிய போயஸ் சகோதரி..\nதைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா\nஅதி புத்திசாலி அண்ணாசாமி கூட்டணியில் இணைகிறார்...\nவாலி என்னும் வாலிப கவிஞன்\nகூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்\nசிவாஜி ஒரு சகாப்தம் -5\nஎனக்கு பதவி ஆசை இல்லை: அன்புமணி\nகாங்கிரஸ் - பா.ம.க., ரகசிய கூட்டணி \nஜெ அணியிலிருந்து வைகோ விலகுவாரா\nஅ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை என்னால்தான் கிடைத்தது...\nநான் அறிந்த எஸ்.வி. சேகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://wisewamitran.blogspot.com/2010/03/13.html", "date_download": "2018-07-16T00:41:45Z", "digest": "sha1:ZO65ZJEO67P5XYQFXEMAPN7SYEJICUDP", "length": 4036, "nlines": 56, "source_domain": "wisewamitran.blogspot.com", "title": "விஸ்வா���ித்திர மகரிஷி: # 13 நித்யானந்தம்", "raw_content": "\nஎல்லரும் கொம்பு சுத்த நான் மட்டும் வேடிக்கை பார்பதா\nவியாழன், 4 மார்ச், 2010\nகாற்று வந்ததோ இல்லையோ பணம் வந்தது\nPosted by விஸ்வாமித்திரன் at பிற்பகல் 3:46\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) 4 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 6:56\nசேட்டைக்காரன் 4 மார்ச், 2010 ’அன்று’ பிற்பகல் 9:05\nகதவைத் திறந்தார்; காற்றோடு காமிராவும் கண்ணுக்குத் தெரியாமல் வந்தது - என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். :-))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகீரிக்கும் பாம்புக்கும் நிஜமாகவே சண்டை நடக்கும்,சீட்டு கம்பனிகள் வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து ஒழுங்கு மரியாதையாய் திருப்பித்தரும் தேர்தலில் நிற்பவன் வாக்குறுதிகளை செய்வான் , இந்தவருடம் ரொம்பநல்ல இருக்கும், என்றெல்லாம் நம்பும் சாதாரண மிகச் சாதாரணமான பாமரன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n# 17 நீதி மன்றத்தில் நித்யானந்தா - பராசக்தி ஸ்டையி...\n# 15 ஹை......ரோப்பா - ஒரு அறிவிப்பு\n# 14 திரு நங்கைகள்\n#12 நீயா நானாவும் பெரியாரும்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/world/04/144920", "date_download": "2018-07-16T01:12:00Z", "digest": "sha1:SHXATJ4WG47NYZJ2W6FESKNTWTYRWIOW", "length": 6380, "nlines": 68, "source_domain": "www.canadamirror.com", "title": "புகையத் தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் ,- 54 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜ���்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nபுகையத் தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை\nஜப்பானின் கியூஷூதீவில் கிரிஷிமா எரிமலைக் கூட்டத்தில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை புகையத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எரிமலை நேற்று புகைய தொடங்கியுள்ளதாகவும் இதன் புகையும், சாம்பலும் வானில் சுமார் 300 மீட்டர் வரை பரவியதாக கூறப்படுகிறது. மேலும் வெடிப்பு ஏற்படும் பொழுது கட்டடங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.\nஅண்மையில் 2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெடிப்பொன்றில் கற்கள் மற்றும் சாம்பலை வானில் விட்டெறிந்துள்ளது எனவும் இதன் தாக்கம் 8 கி.மீ (5 மைல்கள்) வரையிலும் இருந்தது.\nஇதன் காரணமாக அந்தப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல கூடாது என ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnfwebsite.com/2014/07/05072014.html", "date_download": "2018-07-16T01:14:59Z", "digest": "sha1:55Y7DVHGWFOVQGWTEX2RPIL2ZHLVZTME", "length": 7253, "nlines": 115, "source_domain": "www.tnfwebsite.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம் : தமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநல சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு கூட்டம்-05/07/2014", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் செவிலியர்களின் நலனுக்கானது\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநல சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு கூட்டம்-05/07/2014\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநல சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் சகோதரர் திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் பெருமுயற்சியால் மரியாதையைகுரிய துணைஇயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பிரிவுஉபசார விழாவாகவும் கடந்த 05/07/2014 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் மரியாதைகுரிய கிருஷ்ணகிரி மாவட்ட துணை இயக்குனர் அவர்கள் மற்றும் வட்டார மருத்துவஅலுவலர்கள், மற்றும் அலுவலக உயர் அலுவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இது போன்ற நிகழ்சிகள் ஒரு நல்ல ஆக்கபூர்வமான முயற்சி ஆகும்.\nஇதற்காக அரும்பாடுபட���ட நமது சகோதரர் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மனமாரநன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nதங்களது கருத்துக்களை இங்கு தவறாமல் பதிவு செய்யவும்.\nரெகுலர் சமந்தமான பணிகளில் சில விவரங்கள் தேவைபடுவதால் தங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை மேலே உள்ள செவிலியர் பதிவு என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.\nவரவில்லை அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் - விளக்கம்-அனுப்...\nமருத்துவக் கல்லூரியில் பணிபுரிவதாக போலியாக கணக்கு ...\nமரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் அவர்களுக்கு மி...\n108' ஆம்புலன்சில் டாக்டர், நர்சு பணிக்கு ஆள் தேர்வ...\nதமிழ்நாடு அரசு தொகுப்பூதிய செவிலியநல சங்கத்தின் கி...\n2012 பார்த்த கூடுதல் பணி நேர சம்பளம் 2015 இறுதிகுள...\n175 அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கு எம்சிஐ அனுமதி: மரு...\nமதுரை மாநகராட்சி செவிலியர்கள் பணியிடை நீக்கத்துக்க...\nபொதுவான கேள்வி-2008 BATCH-நமக்கு எப்போ ரெகுலர் ஆகு...\n18,000 புதிய ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வி அம...\nரேங்க் லிஸ்ட் - 2007 பேட்ச்சில் அடுத்து உள்ள 380 ம...\n2007 பேட்ச் தொகுப்பூதிய செவிலியர்கள் 114 பேருக்கு ...\nவரும் வாரம் 9, 10, தேதிகளில் \nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல...\nதொகுப்புதிய காலி பணி இடங்கள் அவுட்சோர்ஸ் முறையில் ...\n தள்ளி போட்ட விஷயம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/49a9cfbde7/off-to-the-gym-iron-man-quot-hpitco-quot-", "date_download": "2018-07-16T01:12:30Z", "digest": "sha1:E7RUQXYJQLFXAUDUGJVA62XVRQFEJGT6", "length": 19450, "nlines": 112, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஊரோடு உடற்பயிற்சி செய்ய, இரும்பு மனிதனாக: \"ஃபிட்சோ\"", "raw_content": "\nஊரோடு உடற்பயிற்சி செய்ய, இரும்பு மனிதனாக: \"ஃபிட்சோ\"\nஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, இவை இரண்டும் தான், குறைந்த செலவில் நாம் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள். நல்ல காலணி, பாதுகாப்பு கவசங்கள், ஒரு சைக்கிள், இவைதான் இதற்குத் தேவை. ஆனால் ஒருவர் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யாது போவதற்கு காரணம் அவர்களுக்கான உந்துதல் இல்லை என்பதே. நம்மை போன்றவர்களை, தீர்மானமான குறிக்கோள் கொண்டவர்கள் நம் பக்கத்தில் பெறுவது என்பது, கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும். எனவே அப்படி ஒரு சூழலை உருவாக்கி, தேவைப்பட்டவர்களுக்கு வல்லுனர்களின் அறிவுரை அளிக்க உருவானதே \"ஃபிட்சோ\" (Fitso).\nஃபிட்நஸ் சோசியல் என்பதன் சுருக்கமே \"பிட்சோ\". இது தங்களை போன்று சைக்கிள் ஓட்டுவோர், ஓட்டப்பயிற்சி செய்வோர், உடற்பயிற்சி செய்வோர் என தங்கள் பகுதியில் உள்ள மற்றவர்களை கண்டறிய உதவுகிறது. இதன் நோக்கம்; குழு நடவடிக்கைகள் மூலம் ஆரோகியமான ஒரு வாழ்க்கை முறையை முன்வைப்பதே. இந்த செயலி மூலம், பயனாளர்கள் தங்கள் பகுதியில் நிகழும் குழு நடவடிக்கைகள் பற்றி அறிந்து, அதில் பங்கேற்கவும் முடியும். அதற்கு \"ஜாயின்\" என்ற பொத்தானை தட்டினால் போதும்.\nதங்களை போன்று உடற்பயிற்சி செய்வோரை கண்டறிவது மட்டுமின்றி, உடற்பயிற்சி கற்றுக்கொடுப்போர், அவர்கள் தகுதி, சாதனைகள், அவர்கள் கட்டணம், யோகா கற்றுக்கொடுப்போர், உணவு முறை பயிற்சியாளர், மசாஜ் அளிப்போர் என அனைவரையும் கண்டறிந்து, அவர்கள் சேவைகளை பெற அவர்களிடம் நேரநியமனம் பெற இயலும்.\nபயனாளர், இந்த செயலி மூலம், சைக்கிள் தொடர்பான குழு நடவடிக்கைகள் பற்றி அறிவதோடு, அவற்றின் நேரம், இடம், கடின அளவு என்ன என அனைத்தையும் அறிந்து, பின் அவற்றில் பங்கு பெறலாம். இதற்கு ஜாயின் பொத்தான் உள்ளது.\nஇதே போன்று தங்கள் நகரத்தில் வரவிருக்கும் உடற்பயிற்சி தொடர்பான நிகழ்வுகள், நடக்கும் இடம், அதற்கான கட்டணம், எவ்வகை நிகழ்வு என அனைத்தையும் அறிய இயலும்.\nமேலும் இந்த செயலி மூலம், பயிற்சியாளர்களை தொடர்பு கொண்டு, நமக்கென பிரத்தியேக வகுப்புகள் பெற இயலும். மாரத்தான், இரும்பு மனிதன், ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது எனஅனைத்து பயிற்சிகளும் பெற இயலும்.\nஇந்த செயலியில், உடற்பயிற்சி பற்றி, உணவு முறை பற்றி, ஓட்டப்பயிற்சி பற்றி அத்துறை வல்லுனர்கள் எழுதும் பதிவுகள் இடம்பெறுகின்றன. அதை படிப்பதோடு, சந்தேகங்களை, பதிவின் ஆசிரியரிடம், குறுங்தகவல் மூலம் கேட்கவும் இயலும்.\n\"ஃபிட்சோ\"வின் நிறுவனர்கள் குழுவில், சௌரப் அகர்வால், நமன் ஷர்மா, மற்றும் ராகுல் சுரேகா உள்ளனர். இவர்கள் மூவரும் ஐஐடி டெல்லியில் பயின்றவர்கள். நமன், \"சோமேடோ\" நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்த பின்னர், தற்போது இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத் துறை தலைவராக உள்ளார். ராகுல், \"எப்மீ\" மற்றும் \"அர்பன்க்ளாப்\" நிறுவனங்களில் பணிபுரிந்த பின்பு, தற்போது இந்நிறுவனத்தின் சந்தைபடுத்துதல் துறை தலைவராக உள்ளார். சௌரப், இதற்க��� முன்பு \"ஃபிளிப்கார்ட்\" நிறுவனத்தில் வணிக வளர்ச்சி துறையில் பணிபுரிந்து, பின், சாகச விளையாட்டுகளில் தனக்கிருந்த ஆர்வத்தை பின்தொடர விரும்பி அப்பணியை உதறினார்.\nபின் 2014ஆம் ஆண்டு முழு இரும்பு மனிதன் நிகழ்வையும் ஆகஸ்ட் மாதம் முடித்தார், (இரும்பு மனிதன் பற்றி மேலும் அறிய இங்கு க்ளிக் செய்யவும்) அடுத்ததாக எவரெஸ்ட் மீது ஏற ஏப்ரல் 2015 முடிவெடுத்தார். ஆனால் நேபால் பூகம்பம் காரணமாக, அது இயலாது போனது. பின் \"லா அல்ட்ரா\"என்ற 111 கிலோமீட்டர், ஓட்டத்தை, ஓடி முடித்தார். அது உலகின் மிகக்கடினமான, அல்ட்ரா மாரத்தானாகும்.\nஇதற்கு பின், இது பற்றிய தனது அனுபவத்தை மற்றவர்களோடு பகிர அவர் நினைத்தார். தற்போது வணிக வளர்ச்சி மற்றும் ஃபிட்சோ வின் நிதித்துறையை கவனித்து கொள்கிறார்.\nஇவர்கள் அனைவரும் இணைந்து முதலில் \"ஜோகோ\" என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதன் மூலம் குழு நிகழ்வுகளை ஊக்குவிக்க முடிவுசெய்தனர். ஆனால் சிறிது வாரங்களுக்கு பிறகு, ஜோகோ என்பதை \"ஃபிட்சோ\" என பெயர் மாற்றம் செய்தனர்.\nஜோகோ என்பது போர்சுகிசியா வார்த்தை. அதற்கு விளையாட்டு என்று அர்த்தம். எனவே கூகிள் ப்ளே ஸ்டோர், எங்கள் செயலியை ஒரு வகையென கருதி, அதனடியில் அனைத்து கைபேசி விளையாட்டு செயலிகளை வரிசைப்படுத்தியது. இதன் காரணமாக, எங்கள் செயலி வாடிக்கையாளரை சென்றடைவது கடினமாக அமைந்தது. அதனால் ஜோகோ என்ற பெயரை \"ஃபிட்சோ\" என மாற்றினோம்.\nமூன்று நிறுவனர்களை தாண்டி, அஜிதேஷ் அபிஷேக், மற்றும் கௌஷல் மிஷ்ரா என இருவர் இவர்கள் அணியில் உள்ளனர். தற்போது பகுப்பாய்வை கவனிக்கும் அஜிதேஷ் இதற்கு முன்பு கேஎம்பிஜி யில், ஆலோசகராக இருந்தார். கௌஷல், தற்போது செயலியின் வடிவமைப்பை கவனித்துக்கொள்கிறார்.\nதற்போது ஃபிட்சோ, வெவ்வேறு வழிகளில், வரவு பெற வழிமுறை வைத்துள்ளனர். பயிற்சியாளர்கள், தங்களுக்கு வகுப்புகள் பெறவும், அவர்களை பற்றி மற்றவர்கள் அறியவும் இவர்கள் ஒரு தளமாக இயங்குகின்றனர். தற்போது இலவசமாக இருந்தாலும், விரைவில், தங்கள் மூலம் பயிற்சியாளர் பெறும் பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் கட்டணம் வசூலிக்க உள்ளனர். மேலும் தங்கள் செயலியில் மற்றவர் விளம்பரம் செய்து கொள்ளவும் கட்டணம் வசூலிக்க உள்ளனர்.\nதற்போது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான துறை நன்கு வளர்ச்சி கண்டு வருகின���றது. தற்போது அவற்றை பற்றிய விழிப்புணர்வு அதிகம் உள்ளது. தங்கள் உடற்பயிற்சியினை பற்றி தெரிந்து கொள்ளவும், அளவிடவும் தற்போது புதிய தொழில்நுட்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. \"மை ஃபிட்நெஸ் பால்\" மற்றும் \"ஹெல்திபை மீ\" ஆகிய இரண்டும் நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை அறிய உதவும் பிரபல செயலிகள் ஆகும். ஓட்டப்பயிற்சி பக்கம் வந்தால், கவ்ரவ் ஜஸ்வால் மற்றும் குல் பனாக்கின் \"ஃபர்ஸ்ட் ரன்\" செயலி, மாரத்தான் ஓடுபவர்கள் பயிற்சி செய்ய உதவுகிறது.\nதற்போது வரை தங்கள் சேமிப்பில் இருந்து செலவு செய்து ஃபிட்சோவில் முதலீடு செய்த நிறுவனர்கள், இதற்கு அடுத்ததாக, வெளியில் இருந்து முதலீடு திரட்ட முடிவு செய்துள்ளனர். மேலும் இதற்கு அடுத்த கட்ட மேம்பாடாக செயலியில் கட்டணம் வசூலிப்பதற்கான வாய்ப்பையும் இணைக்க உள்ளனர். இதனால் பயிற்சியாளர்கள் மற்றும் செயலி பயனாளர்கள் பயன் பெறுவர். எதிர்கால திட்டமாக சௌரப் கூறுவது, \"தற்போது சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓட்டப்பயிற்சி இரண்டை மட்டும் குழு நடவடிக்கைகளில் வைத்துள்ளோம். இனி வரும் காலங்களில், அனைத்து விதமான பயிற்சிகளையும் இணைக்க உள்ளோம்\" என்கிறார்.\nஃபிட்சோ நன்கு சிந்தித்து , வடிவமைக்கப்பட்டு, உள்ளடக்கம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு செயலி ஆகும். அதன் பெயருக்கு ஏற்ப இது உடற்பயிற்சி செய்வோரை அத்துறை வல்லுனர்களோடு இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. மேலும் செயலியின் உள்ளே உள்ள \"லீடர் போர்டு\" என்ற வசதி மற்றவரோடு போட்டியிடவும், செயலியை மீண்டும் மீண்டும் உபயோகிக்கவும் தூண்டுகிறது.\nமேலும் இந்த செயலி கடின அளவுகளுக்கு ஏற்ப, குழு நடவடிக்கைகளை வகைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவர் எவ்விதமான குழு நடவடிக்கைக்கு தான் செல்லவிருக்கிறோம் என்பதை அறிய இயலும். அத்தோடு செயலியில் சேர்க்க வேண்டும் என்று ஒரு வசதியை இங்கு பரிந்துரைத்தது யுவர் ஸ்டோரி.\nஅது பயனாளர் உபயோகத்திற்கு ஏற்ப அவரது குழு நடவடிக்கைக்கு ஏற்ப காலணிகள் முதல், ஊட்டசத்து பொருட்கள் வரை அவர்களுக்கு ஃபிட்சோ பரிந்துரை செய்வதன் மூலம் வருமானமும் ஈட்ட இயலும். இதை பரிசீலிப்பதாக சௌரப் கூறியுள்ளார்.\nஇந்த செயலியின் பின் நன்கு அனுபவம் வாய்ந்த குழு உள்ளதால், இதன் வளர்ச்சியை விரைவில் நாம் கவனிக்க இயலும்.\n'யாசின் இன�� என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/299", "date_download": "2018-07-16T00:57:49Z", "digest": "sha1:I2T2N2ROCQHYNABK6PBQLIZKNYF6MGXJ", "length": 16667, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன்", "raw_content": "\n« செட்டிநாட்டு வட்டாரவழக்குச் சொல்லகராதி\nஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ் »\nநாகர்கோயிலில் 1-3-08 அன்று மாலை ஐந்தரை மணிக்கு நீலபத்மநாபனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்தமைக்காக பாராட்டுவிழா நடைபெற்றது.\nஅறிமுக உரை நிகழ்த்திய பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் பெர்னாட் சந்திரா நீலபத்மநாபனின் இலக்கிய வாழ்க்கையை சுருக்கமாக விவரித்தார். பொறியியலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நீலபத்மநாபனுக்கு இப்போது எழுபதுவயது. ஐம்பதுவருடங்களாக அவர் எழுதிவருகிறார். அவரது தலைமுறைகள் தமிழில் வட்டாரவழக்கை ஓர் இலக்கிய உத்தியாக முன்வைத்த முன்னோடியான ஆக்கம். அதை அடையாளம்கண்டுகொண்டு பிரசுரிக்க பேராசிரியர் ஜேசுதாசன் காரணமாக அமைந்தாரென்றால் அதை இலக்கிய உலகில் முன்னிறுத்தியவர் விமரிசகரான க.நா.சுப்ரமணியம். அப்படைப்பின் அலங்காரங்களும் மிகையும் இல்லாத யதார்த்தமும் சின்னஞ்சிறிய கலாச்சாரத் தகவல்களும்தான் தன்னை மிகவும் கவர்ந்தன என்று க.நா.சு சொல்கிறார். அதன்பின் வந்த பள்ளிகோண்டபுரம், உறவுகள் ஆகிய நாவல்களும் நீலபத்மநாபனின் தனித்த அழகியலை மேலெடுத்துச் சென்றவை.\nநீல பத்மநாபனின் எழுத்து தனக்குள் பேசிப் பேசி தன்னைக் கண்டடையும் தன்மை கொண்டது. பைபிளில் இலக்கிய நுட்பம் கொண்ட ஒருபகுதி வயோதிக யோபுவின் புலம்பல்கள். அந்தப்பகுதியின் அழகுடன் திகழ்பவை அவரது நாவல்கள் என்றார் பெர்னாட் சந்திரா.\nதலைமையுரை ஆற்றிய எழுத்தாளர் பொன்னீலன் நீலபத்மநாபன் தனக்கெல்லாம் மூத்த தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி என்றார். அவரது இளமையிலேயே அவரது பெரிய நாவல்கள் வெளிவந்துவிட்டாலும்கூட மிகவும் பிந்தியே அவருக்கு இப்போது சாகித்ய அகாதமி விருது அளிக்கப்படுகிறது. ஆனால் இலக்கிய உல��ில் அவரது இடம் நெடுங்காலம் முன்னரே உறுதிப்பட்டுவிட்ட ஒன்றாகும். நீல பத்மநாபனின் எழுத்து முழுக்க முழுக்க அவரது மண்ணில் வேர்கொண்டது. ஆகவே உண்மையானது. நேர்மையே அதன் வலிமை என்றார்\nதொடர்ந்துபேசிய விமரிசகர் ராஜமார்த்தாண்டன் நீலபத்மநாபன் எழுதியகாலத்திலேயே அப்படைப்புகளை தன் பேராசிரியரான ஜேசுதாசன் அறிமுகம் செய்துவைத்தார் என்று சொன்னார். நீலபத்மநாபனின் எழுத்துகள் எந்தவிதமான உத்தி நடை உணர்ச்சிகரம் ஆகியவற்றின் உதவி இல்லாமல் தன் நேர்மை மூலமே நம்மைக் கவர்பவை என்றார்.வேதசகாய குமார் நீலபத்மநாபன் அவரது மையக் கதாபாத்திரங்களின் பலவீனங்களையும் விரிவாகச் சொல்லி நமக்கு மனிதமனத்தின் விபரீதங்களையும் சிக்கல்களையும் புரியச்செய்த படைப்பாளி என்றார்\nஏற்புரை வழங்கிய நீலபத்மநாபன் சிறுவயதில் தான் ஒரு இலட்சியவாதியாக இருந்ததாகவும் மனிதமனத்தின் உன்னதங்களைப்பற்றிய ஒரு கனவு தன்னை இயக்கியதாகவும் சொன்னார். ஆனால் அன்றாடவாழ்க்கையில் கண்ட அறவீழ்ச்சிகளும் கள்ளங்களும் தன்னை கொதிக்கச்செய்தன. தன் இலக்கிய ஆக்கத்தின் பின்னாலுள்ள மனஎழுச்சி எப்போதும் இதுவாகவே இருந்துள்ளது. மனிதர்களின் சிறுமை, போலித்தனம் ஆகியவற்றையே அதிகமும் எழுதிவந்தேன் என்றார் நீலபத்மநாபன்\nஆனால் வயதாக ஆக மனிதவாழ்க்கை அப்படித்தான் என்ற தெளிவு உருவாகியது. மனிதவாழ்க்கை என்பது வாழ்வதற்கான போராட்டம் மட்டுமே. ஆகவே மனிதர்களை அப்படி உன்னத மதிப்பீடுகளை மட்டும் வைத்து எடைபோடக் கூடாது. இந்த உணர்ச்சி வந்தபின்னர் மெல்லமெல்ல கோபம் குறைந்துவிட்டது. ஆகவே எழுத்தும் குறைந்துவிட்டது என்றார் நீலபத்மநாபன்.\nஅ.கா.பெருமாள் நன்றி சொன்னார். நீல பத்மநாபன் குமரி மண்ணின் மைந்தர், அவர் பிறந்துவளர்ந்தது திருவனந்தபுரத்தில் என்றாலும் அவரது பூர்வீக ஊர் தக்கலைக்கு அருகேயுள்ள நெய்யூர். ஆகவே அவரைக் கவுரவிக்க இக்கூட்டத்தை கூட்டியது மிகவும் சிறப்பான ஒன்று. கூட்டத்தை ஏற்பாடு செய்த ஜெயமோகனுக்கும் நெய்தல் அமைப்புக்கும் நன்றி என்று சொல்லி முடித்தார்.\nஒன்றரைமணி நேரத்தில் கூட்டம் முடிந்தமையால் மேலும் ஒருமணிநேரம் வெளியே கூடிநின்று அரட்டை அடிகக் வருகையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஉரை – வெசா நிகழ்ச்சி\nஊட்டி காவிய முகாம் (2011)\nTags: நிகழ்ச்சி, நீல பத்மநாபன்\njeyamohan.in » Blog Archive » பள்ளிகொண்டபுரம்:நீலபத்மநாபன் கடிதம்\n[…] அறக்கோபமே என் எழுத்து-நீலபத்மநாபன் […]\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை | jeyamohan.in\nமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்\nநூறுநிலங்களின் மலை - 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t115400-topic", "date_download": "2018-07-16T01:17:10Z", "digest": "sha1:XLA6TNSLDC63CAL65S4ZYVVNK74BKZM6", "length": 12862, "nlines": 201, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பேய் ஒண்ணு செத்து ��னுஷனா அலையுது...!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற��றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nபேய் ஒண்ணு செத்து மனுஷனா அலையுது...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபேய் ஒண்ணு செத்து மனுஷனா அலையுது...\nRe: பேய் ஒண்ணு செத்து மனுஷனா அலையுது...\nஎன்ன வச்சி இப்படி காமிடி பண்ணுரீங்களா\nRe: பேய் ஒண்ணு செத்து மனுஷனா அலையுது...\nநல்லா இருக்கு ராம் அண்ணா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பேய் ஒண்ணு செத்து மனுஷனா அலையுது...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116698-topic", "date_download": "2018-07-16T01:16:59Z", "digest": "sha1:RQ524SCXAAHCNRXGMNVZOIQ7NIEH3LEZ", "length": 14842, "nlines": 256, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தாத்தா அனுஷ்கா ரசிகராம்...!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு ���ேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\n���ந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநம்ம தலைவர் அஞ்சா நெஞ்சன்னு எப்படி சொல்றே\nஎத்தனை முறை தோத்தாலும் மறுபடியும் தேர்தல்ல\nடீச்சர் அந்த பையனை ஏன் அடிக்கிறாங்க\nதாஜ்மகாலை கட்டியது எந்த மன்னருன்னு கேட்டதுக்கு\n'மன்னாரு இல்ல, கொத்தனாருதான் கட்டினாருன்னு\nமழையிலே நனையும்போது குனிஞ்சி நடக்கிறானே\nமன்னர் ஏன் குஷியா இருக்கார்\nமகாராணி வந்த பல்லக்கு ஓடையில் கவிழ்ந்துட்டதாம்..\nஅதுக்காக இழுத்துகிட்டு கிடக்கிற இந்த நேரத்துல\n'யோகா' கத்துக்கப் போறேன்னு சொல்றது ஓவரா\nRe: தாத்தா அனுஷ்கா ரசிகராம்...\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: தாத்தா அனுஷ்கா ரசிகராம்...\nRe: தாத்தா அனுஷ்கா ரசிகராம்...\nRe: தாத்தா அனுஷ்கா ரசிகராம்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2006/01/blog-post_12.html", "date_download": "2018-07-16T00:46:23Z", "digest": "sha1:H4XQOMTN5GP2LGCBOWYA7PDVECHTOB4R", "length": 6221, "nlines": 68, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: டாடாநகர் - பாலைவனப் பூங்கா", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nடாடாநகர் - பாலைவனப் பூங்கா\nசில நாட்களாக திரு. எல்.என்.மிட்டல், ஜ��ம்செட்பூரைப் பற்றி எழுதியதாக ஒரு மின்னஞ்சல் இணையத்தில் வலம் வருகிறது. கூகிள் உதவியால் அது சுஹேல் சேத் என்பவரால் ஏசியன் ஏஜ்ஜில் 06/05/2004இலேயே எழுதியது என்று தெரிகிறது. இணையத்தின் நம்பகத்தன்மை இவ்வாறு இருந்தாலும் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் சிந்திக்க வேண்டியவை. டாட்டாக்கள் தங்கள் ஆலைகளை மட்டும் வளர்க்காமல் ஒரு நகரத்தின் எல்லாவித வளர்ச்சியிலும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அங்கு பணிபுரிந்த/புரியும் ஒவ்வொருவரும் தங்கள் நிறுவனத்தைப் பற்றி பெருமிதம் கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுவன்றோ சிறந்த மேலாண்மைத் தத்துவம். இந்த முயற்சி பரவினாலே, பல ஜெம்ஷெட்நகர்கள் உருவானாலே இந்தியா வளர்ச்சியடைந்து விடுமே.\nடாடாநகர் ஜொலித்தாலும், நமது நெய்வேலி, திருச்சி கனரக தொழிற்சாலை முதலியனவும் சமூக வளர்ச்சிக்கு தங்கள் பங்கை ஆற்றியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் என்பதால் சற்றே நிர்வாக குறைவு இருந்திருக்கலாம். ஆனாலும் பழைய பொருளாதார நிறுவனங்கள் சமூக மாற்றத்திற்கு பெரிதும் காரணமாயிருந்திருக்கின்றன. மாறிவரும் சந்தையில் அவை தடுமாறுகின்றன என்பது ஒரு வருத்தமான செய்திதான்.\nபுதிய பொருளாதார சூழலில் டாட்டாவின் தொலைதொடர்பு நிறுவனங்கள் கூட எந்த ஒரு நகர வளர்ச்சியிலும் பங்கு கொள்வதாய் தெரியவில்லை. அதனால் இன்ஃபோசிஸ், விப்ரோவை குறை சொல்லத் தேவையில்லை; இருந்தாலும் பலகோடி சம்பாதித்தும் நகர வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை,போக்குவரத்து தடைகளைத்தவிர, என்னும்போது ஆயாசம் தான் மிஞ்சுகிறது.\nபதிந்தது மணியன் நேரம் 13:28\nநன்றி மணியன் உங்கள் பொங்கல் வாழ்த்துக்களுக்கு. உங்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\n விஞ்ஞான பூர்வமா ஏதோ எழுதறீங்க போல. நல்லா இருக்கு உங்க ப்ளாக். குறித்து வைத்துள்ளேன். அப்புறம் படித்து சொல்கிறேன்.\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nடாடாநகர் - பாலைவனப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2015/02/", "date_download": "2018-07-16T00:42:09Z", "digest": "sha1:HIYMKQF4MXLWFFT736BDNM5NT7IUL4MH", "length": 41038, "nlines": 224, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: February 2015", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nநமக்கும் கீழே உள்ளவர் கோடி\nமகளின் தேர்வு முடிவு வந்து ,அவள் நினைத்த துறையில் (அக்கெளண்ட்ஸ்)கிடைக்கவில்லை என ரொம்ப அப்செட் ஆகினாள்.படிப்பு ஒருபுறம் என்றாலும் ,தோழிகள் எல்லாம் அந்த வகுப்பில் இருக்காங்களேஎன்ற கவலைதான் அவளுக்கு.சரி மறுபடியும் முறையீடு செய்யுங்கள் என பள்ளி தெரிவித்தது.ஆனால் அதில் சில இன வாரியாக அரசியல் இருக்கத்தான் செய்யுது என் பல பெற்றோர்கள் அலட்டிக்கொண்டனர்.என் நெருங்கிய நண்பன் ஒருவனும் ,என் மாணவனின் தாயாரும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் என்பதால் அவர்களிடம் விவரம் கேட்டேன்.\nஇருவருமே சொன்ன விசயம்,’எல்லாத்துறையிலும் தற்போது வேலை வாய்ப்பு அதிகம்,அதிலும் வணிகத்துறைக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன,அதிலேயே இருக்கச் சொல்லுங்கள்’என்று.\nசரி ஒரு முறை நானே போய் பள்ளியில் பேசலாம் என முடிவெடுத்துச் சென்றேன்.கொஞ்சம் கவலையும் இருந்தது ,நம் ஆசைகள்தான் பல நிறைவேறாமல் போனது .அவளுடைய ஆசைக்காக முயற்சியை முன் வைப்போமென பள்ளிக்கூடம் சென்றேன்.சுமார் ஒருமணி நேரம் கழித்து ,துணைத்தலமையாசிரியர் வந்தார்.அவர் ஒரு மலாய்க்கார ustadz . ரொம்ப மென்மையாக பேசினார். அதிலும் ரொம்ப மரியாதை கொடுத்துப் பேசினார்.\nபொதுவாக சில பள்ளிக்கூடத்தில் அந்த மரியாதையை எதிர்ப்பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.ஆகவே நானும் அவர் பேச்சை அமைதியாக கேட்டேன்.நிறைய நல்ல விசயங்களையும் தெளிவு படுத்தினார்.’அவள் தற்போது இருக்கும் வகுப்பில் என்ன பிரச்சனைஅந்த வகுப்புக்கே பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் ,அவள் ஏன் நிராகரிக்கிறாள்அந்த வகுப்புக்கே பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் ,அவள் ஏன் நிராகரிக்கிறாள் என்றும் கேட்டார்.நீங்களும் ஓர் ஆசிரியைதானே என்றும் கேட்டார்.நீங்களும் ஓர் ஆசிரியைதானே நீங்கள் கடந்து வந்த விசயங்களைக் கூறி அவளுக்கு புரிய வைக்கலாம் எனவும் கூறினார். இறுதியில் அவர் சொன்னது ‘அந்த வகுப்பில் மாணவர்கள் அதிகம் ,ஆகவே யாரேனும் மாற்றலாகி போனால் ,வாய்ப்பு கிடைக்கும் ‘ஆனாலும் ,நம்பிக்கை வைக்காதீர்கள்’என்றார்.கிடைக்குமா என்பது கேள்விக்குறி என்றாலும் என் ��ுயற்சியை முன் வைத்த திருப்தியில் காரை ஓட்டினேன்.\nலேசாக மன பாரம் குறைந்தது போல இருந்தது.சாலையில் போய்க்கொண்டிருக்கும் போது ,என் காரைக் கடந்து மற்றுமொரு கார் சென்றது.நன்கு பழக்கமான காரைப்போல இருக்கவே எட்டிப்பார்த்தேன்.எனது அருமை நண்பரும் ,பள்ளியின் துணைச் செயலாளருமான திரு.சுப்பையா அவருடைய கார் அது. அவர் என்னை கவனிக்கவில்லை. தனது மூத்த மகனை அவன் ஆசைப்பட்டபடியே வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்.சுமார் மூன்று லட்சம் செலவு செய்தார்.பையன் மிகச் சிறந்த முறையில் கல்வியை முடித்துக்கொண்டு நாடு திரும்பி,மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை,கே.எல்.ஐ. அருகே மோட்டார் விபத்தில் சிக்கி அங்கேயே அகால மரணமடைந்தான்.\nமகளுக்கு நினைத்த வகுப்பு கிடைக்கவில்லையே என மனசு பாரமாய் இருந்தது,ஆனால் அவர் ,மகனின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிய நிலையில் அந்த மகனையே தற்போது இழந்து இன்னும் மீளாத்துயரில் இருக்கிறாரேஅந்த கவலைக்கு ஈடாக இவ்வுலகில் ஏது துயரம்அந்த கவலைக்கு ஈடாக இவ்வுலகில் ஏது துயரம் அந்தக் காரை, அந்த நேரத்தில் எனக்கு காட்டி ஏதோ ஒரு மேசேஜ் காதில் சொல்வது போல ஓர் உணர்வு.... தலையில் யாரோ ‘படார்’என அடித்து ,உனக்கும் கீழே உள்ளவர்கள் பல கோடி ,உனக்கும் எனக்கும் வருவதுதான் துயரமா அந்தக் காரை, அந்த நேரத்தில் எனக்கு காட்டி ஏதோ ஒரு மேசேஜ் காதில் சொல்வது போல ஓர் உணர்வு.... தலையில் யாரோ ‘படார்’என அடித்து ,உனக்கும் கீழே உள்ளவர்கள் பல கோடி ,உனக்கும் எனக்கும் வருவதுதான் துயரமாஎன்ற கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தியபோல இருந்ததுஎன்ற கண்ணதாசனின் வரிகளை நினைவுபடுத்தியபோல இருந்ததுகணத்தில் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச கவலைகளும் பாரமும் எங்கோ போயின\nஎன் மாணவி ஒருவளின் அம்மா ரொம்ப சின்னப்பொண்ணு.கணவனை இழந்து இன்னும் ஒருவருடம் கூட ஆகவில்லை.அந்த மாணவியின் மேல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா அன்பு காட்டுவோம்.பெற்றோரில் ஒருவர் இல்லாவிட்டாலும் அந்த மாணவர்கள் மேல் அதிகம் அன்பு காட்டுவது வழக்கம்.ஒருநாள் மாணவியின் பாட்டி வந்தார். ஒரு பாட்டிக்கான அடையாளம் எல்லாம் இருந்தது.ஆனால் நரை முடியெல்லாம் இல்லை. அழகான தோல்(முகம்).அவர் என்னிடம் பேசும் விதமும்,என் வயது ஒத்த பெண்களைப்போலவே இருந்தது.\nஉடனே கேட்கவேண்டாம் என ,பாட்டியிடம் பேசிவிட்ட��� ,மகளுக்கு என்ன வயசு என்ன என்று தொடர்ந்தேன். பாட்டியும் சொல்லிவிட்டு, ’அவ வாழ்க்கைதான் இப்படி பாதியிலே போச்சு டீச்சர்,என்ன பாவம் செய்தோமோ மாரடைப்பால் இறந்துட்டாரு மருமகன் ‘என்று கண்கலங்கினார்.’எல்லாம் ஏதோ காரணத்துக்காகத்தான் ,பேத்தி உங்களுடன் இருப்பது மகிழ்ச்சிதானே மாரடைப்பால் இறந்துட்டாரு மருமகன் ‘என்று கண்கலங்கினார்.’எல்லாம் ஏதோ காரணத்துக்காகத்தான் ,பேத்தி உங்களுடன் இருப்பது மகிழ்ச்சிதானேபின்னே என்ன அழுகைவிடுங்க ,வந்த இடத்துக்குத்தானே போயிட்டார்.அவருக்கு சீக்கிரம் அழைப்பு வந்திருச்சி ,நாம் கொஞ்சம் லேட்டா போகப்போகிறோம்’என்று கொஞ்சம் ஆறுதல் சொல்ல, மறுபடியும் தமாசாக பேசினார்.சரி உங்க வயது என்ன இருக்கும்\n’நீங்களே சொல்லுங்கள்’என்றார்.நான் கூட்டி சொன்னால் அப்புறம் வருத்தப்படக்கூடாது ‘என்று சிரித்தேன்.சரி நானே சொல்கிறேன் ‘என்று கைவிரலில் சைகையாய் காட்டினார்ஆஅதிர்ந்து போனேன்,என்ன என் வயசா’ஐயோ சிவசிவா...நான் இன்னும் என் புள்ளையைப் பள்ளிக்கூடத்தில போய் விட்டுட்டு வரேன்,நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொடுத்து பேரப்பிள்ளையாஎனக்கு இன்னும் ஆச்சரியமும் வியப்பும்.இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை இருந்தாலும் ஏனோ எனக்கு கொஞ்சம் பொறாமை கலந்த வியப்புஎனக்கு இன்னும் ஆச்சரியமும் வியப்பும்.இது ஒன்னும் பெரிய விசயம் இல்லை இருந்தாலும் ஏனோ எனக்கு கொஞ்சம் பொறாமை கலந்த வியப்பு’போங்க டீச்சர் 18 வயசுல,என் அப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு,அப்புறம் என்ன , உடனே பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டேன்,நீங்கள் கண்டிப்பா லேட் கல்யாணம்தனே’போங்க டீச்சர் 18 வயசுல,என் அப்பா கல்யாணம் பண்ணிவச்சிட்டாரு,அப்புறம் என்ன , உடனே பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டேன்,நீங்கள் கண்டிப்பா லேட் கல்யாணம்தனேஎன்று மிகச்சரியாக சந்தேகத்துடன் கேட்டார்.\nஆமாம், நான் 28 வயசுல திருமணம் செய்தேன் அதான் இன்னும் பிள்ளை பள்ளிக்கூடம் போகுது’என்று பெருமூச்சு விட்டேன்.’உங்களைப்பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு சிஸ்டர் ‘என்றேன்.’ஏன்லாஅதான் இன்னும் பிள்ளை பள்ளிக்கூடம் போகுது’என்று பெருமூச்சு விட்டேன்.’உங்களைப்பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு சிஸ்டர் ‘என்றேன்.’ஏன்லாஎன்று என்னைப்போலவே அவரும் காமெடியா கேட்டார்.இல்லை,நீங்கள் பெரிய கடமையெல்லாம் முடிச்சிட்டிங்க ,நான் இன்னும் ,அவ பள்ளிக்கூடம் முடிச்சி , காலேஜ் அனுப்பி ,அப்புறம் கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்,அதுக்கு இன்னும் 10 வருசம் ஆகுமேஎன்று என்னைப்போலவே அவரும் காமெடியா கேட்டார்.இல்லை,நீங்கள் பெரிய கடமையெல்லாம் முடிச்சிட்டிங்க ,நான் இன்னும் ,அவ பள்ளிக்கூடம் முடிச்சி , காலேஜ் அனுப்பி ,அப்புறம் கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்,அதுக்கு இன்னும் 10 வருசம் ஆகுமேஎன்று இன்னும்ம் வேகமாய் மனதில் கிடந்த பொறுப்பை நீளமாய் சொன்னேன்.அட போங்க டீச்சர், அதெல்லாம் இறைவன் சரியா செய்து கொடுப்பான் . 18 வயசில் திருமணம் செய்து என்னத்த நாங்க அனுபவிச்சோம்என்று இன்னும்ம் வேகமாய் மனதில் கிடந்த பொறுப்பை நீளமாய் சொன்னேன்.அட போங்க டீச்சர், அதெல்லாம் இறைவன் சரியா செய்து கொடுப்பான் . 18 வயசில் திருமணம் செய்து என்னத்த நாங்க அனுபவிச்சோம் குடும்பம் ,பிள்ளைகள் என செட்டல் ஆகிட்டோம்,நீங்கள் நிறைய அனுபவிச்சிருப்பிங்களே குடும்பம் ,பிள்ளைகள் என செட்டல் ஆகிட்டோம்,நீங்கள் நிறைய அனுபவிச்சிருப்பிங்களேஎன அவர் சோகமாய் கேட்டார்.\nஅதென்னவோ உண்மைதான் ,22 வயசுல வெளிநாடு போக ஆரம்பிச்சேன். கார் ஓட்டிப்பழகினேன்.அப்பா அம்மாவுக்கு நிறைய உழைச்சிக்கொடுத்தேன்.திருமணத்துக்கு நாங்களே பணம் சேமிச்சி அம்மாவின் பாரத்தைக் குறைச்சோம். காதல் மட்டும் பண்ணல அந்த வயசில்,மத்தபடி நினைச்சபடி ஊர் சுற்றினோம், ஆரோக்கியமான நண்பர்களை சேர்த்துக்கொண்டோம் அண்ணா தம்பிகள் மற்றும் நண்பர்களோடு கும்மியடிச்சோம் ’என கொஞ்ச நேரம் அந்த நாட்களுக்கு போய்விட்டேன்இதையெல்லாம் கேட்ட அந்த இளமை பாட்டி ‘இப்போ எனக்கு உங்களைப்பார்த்தால் பொறாமையா இருக்கு டீச்சர்.இன்னும் சின்னப்பிள்ளைபோல(இதையெல்லாம் கேட்ட அந்த இளமை பாட்டி ‘இப்போ எனக்கு உங்களைப்பார்த்தால் பொறாமையா இருக்கு டீச்சர்.இன்னும் சின்னப்பிள்ளைபோல() முடியை கிராப் வெட்டிக்கிட்டு, கார் ஓட்டிக்கிட்டு,இப்படி தினமும் குழைந்தைகளோடு சிரிச்சிக்கிட்டு எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்றிங்களே) முடியை கிராப் வெட்டிக்கிட்டு, கார் ஓட்டிக்கிட்டு,இப்படி தினமும் குழைந்தைகளோடு சிரிச்சிக்கிட்டு எந்த கவலையும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்றிங்களேஇதைவிட வேற என்ன வேண்டும்இதைவிட வேற என்ன வேண்டும்’என்றார்.எங்களுடைய கடமைகளை நினைத்துப்பாருங்கள்\n’சத்தியமா சொல்கிறேன் ,பொறுப்புகள் உள்ள மனிதன் தான் நிஜமாகவே பாவம் ,எதையும் நிறைவேற்றாமல் போய்விடுவோமோஎன்ற பயம் இருக்குப்பா’இது என் கருத்து.’ச்சேஎன்ற பயம் இருக்குப்பா’இது என் கருத்து.’ச்சே அப்படியெல்லாம் சொல்லாதிங்க டீச்சர்,உங்களைப்பத்தி என் பேத்தி ரொம்பவே சொல்லுவாள்,திருக்குறள் ,தேவாரம் , பாட்டு ,கதை என எவ்வளவோ சொல்லிக்கொடுத்து,அவ அப்பா நினைவுகளைக்கூட மறக்கும்படி செய்திட்டிங்க ,இதுவே பெரிய விசயமாச்சே அப்படியெல்லாம் சொல்லாதிங்க டீச்சர்,உங்களைப்பத்தி என் பேத்தி ரொம்பவே சொல்லுவாள்,திருக்குறள் ,தேவாரம் , பாட்டு ,கதை என எவ்வளவோ சொல்லிக்கொடுத்து,அவ அப்பா நினைவுகளைக்கூட மறக்கும்படி செய்திட்டிங்க ,இதுவே பெரிய விசயமாச்சேஎன்றார். என்னவோ இது கேட்க நல்லா இருந்தாலும் ,இன்னும் என் கடமைகளை முடிக்க குறைந்த பட்சம் 5 வருசமாவது ஆகுமேஎன்றார். என்னவோ இது கேட்க நல்லா இருந்தாலும் ,இன்னும் என் கடமைகளை முடிக்க குறைந்த பட்சம் 5 வருசமாவது ஆகுமே அதுவரை நான் பிறவிப்பெருங்கடலில் நீந்த வேண்டுமே அதுவரை நான் பிறவிப்பெருங்கடலில் நீந்த வேண்டுமே’சரி டீச்சர் எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கு ,அதில் கத்தரிக்காய்,வாழைக்காய் ,வெண்டைக்காய் எல்லாம் நிறைய கிடைக்கும் ,உங்களுக்கு கொடுத்தால் எடுத்துக்கொள்வீர்களா’சரி டீச்சர் எங்களுக்கு சொந்த தோட்டம் இருக்கு ,அதில் கத்தரிக்காய்,வாழைக்காய் ,வெண்டைக்காய் எல்லாம் நிறைய கிடைக்கும் ,உங்களுக்கு கொடுத்தால் எடுத்துக்கொள்வீர்களாஎன்று பாட்டி தயக்கத்துடன் கேட்டார்.\n’அட சமைச்சி கொடுத்திங்களா, இன்னும் சந்தோசமாய் எடுத்துக்கொள்வோம்’என்றேன்.அப்பாடா எங்கேடா முகத்தில் அறைஞ்சதுபோல வேண்டாம் என சொல்லிடுவிங்களோ என பயமா இருந்துச்சி டீச்சர் ,ஏன்னா என் மகளிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னேன்,அதுக்கு அவ சொன்னாள்’அம்மா அவுங்களைப்பார்க்க ரொம்ப நல்லவங்களா இருந்தாலும் ,என்னம்மோ கேசுவலா பேச பயமா இருக்கும்மா’என்றாள். அதான் நானே வந்து கேட்கிறேன்,நாளை முதல் கொடுத்துவிடுகிறேன் ;என்று விடைபெற்றார்.\nஎன்னையே வெறிச்சிப்பார்த்துக்கொண்டிருந்த என் சக ஆசிரியை சொன்னாள்,’இதுதான் இக்கரைக்கு அக்கரைப்பச்சை டீச்சர்.உங்களுக்கு கிடைச்ச வெளியூர் பயணம், நண்பர்கள் கூட்டம் எல்லாம் அவங்களுக்கு கிடைக்கவில்லை,அவுங்களுக்கு சீக்கிரமே கிடைச்சது உங்களுக்கு கொஞ்சம் லேட்டா கிடைக்கும்’அவ்வளவுதான் ,ஆனாலும் நீங்கள் இன்னும் மெட்சுவர்ட்டா இல்லை,அந்த பாட்டியோடு ஒப்பிடுகையில் என்பதுதான் உண்மை டீச்சர்’என்றாள்.என்ன சொன்னாலும் எனக்கு பாட்டிமேல் பொறாமைதான்\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\nகாட்டுக்குள் என்ன சத்தம் …\nஅண்மையில் பல்கலைக்கழகத்தில் ஓர் இடுபணியைச் செய்ய அடியேன் பணிக்கப்பட்டேன். பிரபல மருத்துவரும் மழலைக்கல்வி ஆசிரியருமான அறிஞர் 'maria montessori' என்ற மருத்துவரைப்பற்றிய ஆய்வுதான் அது.\nமழலைக்கல்வி ஆசிரியர்களுக்கு, மரியா அவர்களைத் தெரியாமல் போக வாய்ப்பே இல்லை. ஆங்கிலத்தில் மிக அழகாக மழலைக்கல்வி என்பது ‘children not to taught but let them learn to learn’ என்று ஒரே வரியில் மிக ஆழமாக சொல்லிச் சென்றவர்.கற்றல் கற்பித்தலில் பல புதிய யுக்திகளைக் கொண்டு வந்து சேர்ந்தவர். தெய்வக்குழைந்தகளான மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான கற்றல் கற்பித்தலை அறிமுகம் செய்தவர்.கற்றல் கற்பித்தலில் மாணவர்களுக்கு சோர்வோ அல்லது சலிப்பு தட்டாமல் எவ்வாறு கற்பிப்பது என பல நுணுக்கங்களை அறிமுகப்படுத்தியவர். அவரைப்பற்றி ஆய்வுகள் செய்து ,நிறைய விசயங்களை இடுபணியில் சேர்க்கவேண்டியதால், இணையத்தில் வலம் வந்தேன்.நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.\nபல அறிஞர்களும் கல்விமான்களும் கூறிய கருத்துக்களை ,மரியா அவர்கள் கூறி இருந்தாலும் ,அவர் சொல்லிய இரண்டு விசயங்கள் என்னை பல கேள்விகளுக்கு ஆளாக்கினஒவ்வொரு மனிதனும் அவர்தம் பார்வையில் வெவ்வேறு மாற்றுக் கருத்தினைச் சொல்வது ஒன்றும் புதிதல்லஒவ்வொரு மனிதனும் அவர்தம் பார்வையில் வெவ்வேறு மாற்றுக் கருத்தினைச் சொல்வது ஒன்றும் புதிதல்ல பல்வகை ஆசிரியர் பயிற்சிகளுக்குச் சென்றிருக்கேன்.அனைத்து பயிற்சிகளிலும் எங்களுக்கு வலியுறுத்தப்படும் விசயம் ,ஒரு மாணவனைப்பாராட்டுவதும் ,அவனுக்கு வெகுமதியாக குட்டி குட்டிப்பரிசுகளும் கொடுப்பது அவனை மென்மேலும் கல்விகேள்விகளில் ஈடுபடுத்திக்கொள்ள ஓர் உந்துதலாக இருக்கும்.ஆனால் இந்த கூற்றை ,மரியா அவர்கள் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.\nசரி இது ஒருபக்கம் இருக்க,மற்றொரு கூற்று நிஜமாக என்னை ஆச்சரியத்தில் வீழ்த்தியது. அதாவது குழந்தைகளுக்கு 'fairy tales\" கதை கூறுவதை தவிர்க்க வேண்டும் என்பதே ஆகும் கதை என்பது கற்பனை உலகம் . கதை கூறுவதால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாவார்கள்,அதுமட்டுமின்றி நிஜ உலகத்துக்கு தங்களைத் தயார் செய்ய சில தடைகளையும் எதிர்நோக்குவர் என்றும் அவர் கூறியுள்ளார்.பாலர்பள்ளியில் கடந்த பத்து வருட அனுபவத்தில் மாணவர்களுக்கு கதை கூறுவது அடியேனின் தலையாய கடமை.என் மகளுக்கு சுமார் 12 வயது வரை கதை சொல்லித்தான் தூங்க வைப்பேன்.அதை நான் மிகவும் விரும்பி செய்வேன்.\nஒவ்வொரு முறையும் கதையைக்கூறிவிட்டு ,அதை முடிக்காமல் ‘சரி மாணவர்களே நாளை வகுப்புக்கு அவசியம் வாங்க,அப்போதான் சிங்கம் நரியைக் கொன்றதா இல்லையா காகத்தின் வடையை நரி தின்றதா அல்லது கெட்டிக்கார காகம் எவ்வாறு வடையை கீழே விழாமல் காத்துக்கொண்டதுகாகத்தின் வடையை நரி தின்றதா அல்லது கெட்டிக்கார காகம் எவ்வாறு வடையை கீழே விழாமல் காத்துக்கொண்டதுஎன்று சொல்வேன்’என பாதியில் நிறுத்தினால் ,நாளை அவன் ஆர்வமாய் பள்ளிக்கு வருவான் என்ற டிப்ஸ் எங்களுக்கு பயிற்சியில் அடிக்கடி கொடுக்கப்படும்.அப்படி கதையைப் பாதியில் நிறுத்தினால் அந்த மாணவனின் முகத்தில் ஒரு மாற்றமும் ஆர்வமும் தென்படும்.குழந்தைகளுக்கு கதை கூறுவதால் ,அவர்களின் கற்பனா சக்தி வளரும்.அவனுள் ஓர் ஆற்றல் உருவாகும்.அதுதான் அவனை ஒரு படைப்பாளியாக உருவாக்க ஓர் ஊன்றுகோல் என்றே எங்களுக்கு பயிற்சிகளில் கற்பிக்கப்பட்டது.\nஆகவேதான் முன்பெல்லாம் பாட்டிதாத்தாவிடம் வளர்ந்த குழைந்தகள் கதை கதைகேட்டு படைப்பாளிகளாக உருவாகினர் என்றும் கூறுவர். தமிழிலும் சரி,ஆங்கிலத்தில் bed time story,old fairy tales என்று புத்தகங்களே உண்டு. ஆனால் அது தவறு என்று மரியா அவர்களின் கூறியதை முதலில் நான் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும்,பிறகு கொஞ்சம் பின்னோக்கி பார்த்தபொழுது ,சிலகோணங்களில் சரியாகத்தான் படுகிறது என்பதை உணர்ந்தேன்.\n‘மூன்றாம் பிறை’என்ற படத்தைப் பார்த்த நான் பயங்கர மன உளைச்சலுக்கு ஆளானேன்.ஏன் பாலுமகேந்திரா கமலை மீண்டும் குணமாக்கி ஸ்ரீதேவிக்கு மணமுடிக்கவில்லைஅந்த படம் பாகம் 2 வருமாஅந்த படம் பாகம் 2 வருமாஅதிலாவது திருப்புமுனை வருமாஎன்றெல்லாம் என்னுள் பல கேள்விகள் ரஜினிகாந்த நடித்த ஆறிலிருந்து அறுபது வரை படம் பார்க்கும்போது படாபட் இறந்தவுடன் ,படம் பார்க்கும் ஆர்வம் போனது.சரி எப்படியும் ரஜினி மீண்டு வருவார் என்று பெரிய எதிர்ப்பார்ப்புடன் பார்த்தால் ரஜினியை இயக்குனர் கொன்றேவிடுகிறார்.\nஅந்த வயதுகளில்தான் தாக்கம் ஏற்படும் என்று நினைத்தால் ,‘அஞ்சலி’படத்தில் அஞ்சலி பாப்பா இறந்துபோய்விடும்.நாயகன் படத்தில் மணிரத்தினம் சார் கமலை ஏன் சாகடிக்கணும்ஐயோ கமல் இறந்துவிட்டாரே என்று அழுதது மற்றுமொரு ரகசியம்.மூன்று முடிச்சி படத்தில் ஸ்ரீதேவியை ரஜினியின் அப்பா திருமணம் செய்துகொள்ளும்போது ரஜினியைவிட எனக்கு ,அந்த வயதில் அப்படி ஒரு கோபம் சுஜாதா காதலித்த விஜயகுமாரை கே.பி ,அவர் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்து ,சுஜாதா மீண்டும் வேலைக்குச் செல்லும் ‘அவள் ஒரு தொடர்கதை’இன்று பார்த்தாலும் என் அழுகை ஒரு தொடர்கதையாக இருக்கும் என்பதுதான் உண்மை\nஇன்றுவரை வில்லன் கதாநாயகனிடம் அடிவாங்கும்போது என் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கும் என்பது மறுக்கமுடியாத கூற்று.’பாட்சா’திரைப்படத்தில் வில்லனை ரஜினி கம்பத்தில் கட்டி துவைச்சி எடுக்கும் காட்சியை நான் பலமுறை ரிவைன் பண்ணி பார்த்து மகிழ்ந்ததுண்டு.எனக்கு ஏதேனும் அந்த ‘ஃபியா’ இந்த ‘பியா’ நோய் என்று பட்டம் கட்டிவிடாதீர்கள் நட்புக்களே.ஐ அம் ஓகே.அட ஏன் அவ்வளவு பின்னோக்கி போவானேன்.அட ஏன் அவ்வளவு பின்னோக்கி போவானேன் நேத்து பார்த்த ’ஐ’ படத்தில் ,ஷங்கர் சார் ,விக்ரமை ஒரு கூனனாக காட்டி படத்தை முடிச்சிடுவாரோ நேத்து பார்த்த ’ஐ’ படத்தில் ,ஷங்கர் சார் ,விக்ரமை ஒரு கூனனாக காட்டி படத்தை முடிச்சிடுவாரோ என நான் பயந்து பயந்து படம் முடியும்வேளையில் விக்ரம் ,பழைய தோற்றத்தில் உருமாறி வந்த பிறகுதான் மனதிருப்தியோடு நான் தியேட்டரைவிட்டு வெளியேறினேன்.\nஅப்படி ஒரு மன உளைச்சல்களுக்கு கதைகளும் சினிமாக்களும் நம்மை இட்டுச்செல்லும் என்பதில் (என் விசயத்தில்)ஐயமே இல்லை. இப்படி ஏழுகழுதை வயசான நமக்கே(ஒரு கழுதைக்கு எத்தனை வயசு என்று தெரியாது என்ற தகிரியத்தில்தான் அப்படி சொல்கிறேன்) ,மிகப்பெரிய பாதிப்பைக் கதைகள் கொடுத்துச் சென்றால்) ,மிகப்பெரிய பாதிப்பைக் கதைகள் கொடுத்துச் சென்றால்பிஞ்சுகளின் மனதில் எப்படியெல்லாம் தாக்கம் ஏற்படும்பிஞ்சுகள���ன் மனதில் எப்படியெல்லாம் தாக்கம் ஏற்படும்அறிஞர்கள் அறிந்துதான் சொல்வார்கள் அதனால்தான் அவர்கள் ‘அறிஞர்கள்’\nமரியா அவர்களின் கூற்று சரியா\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nநமக்கும் கீழே உள்ளவர் கோடி\nமனம் நிறைவான ஊர் பயணம் 6...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nதொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2018-07-16T01:08:45Z", "digest": "sha1:SOFAZRVCXZCI3DOU7XBT4MVWY3DBP2X3", "length": 23318, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » அனுபவ மொழிகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- அனுபவ மொழிகள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபாவை பொன்மொழிகள் - Ponmozhi\nஉலக அறிஞர்பெருமக்கள் நமக்கு விட்டுச்சென்ற அழிவிலா அனுபவச் செல்வங்கள் ஏராளம். வாழ்வின் இன்பம் - துன்பம், சுகம் - துக்கம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை, ஆறுதல், காதல் பற்றியெல்லாம் உலக அறிஞர்கள் வாழ்க்கையில் உற்ற, உணர்ந்த உன்னத தத்துவங்களை பொன்மொழிகளாக [மேலும் படிக்க]\nவகை : பொன்மொழிகள் (Ponmozhigal)\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\n'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனைத்திலும் வடித்து வைத்திருக்கிறார்.\nஅவற்றை ஒருங்கே திரட்டி பல தலைப்புகளில் தொகுத்து 'அனுபவ [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள்\nபழமொழி அனுபவத்தில் பிறந்தவை.மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. பொருள் நிறைந்தவை அவற்றைக் கற்று வாழ்க்கையில் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறந்து விளங்கும். இந்நூலில் ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.இவை ஒருவருடைய தமிழறிவையும், ஆங்கில அறிவையும் வளர்ப்பதற்கு பெருந்துணை புரியும். மாணவ [மேலு��் படிக்க]\nவகை : பழமொழிகள் (Palamozigal)\nஎழுத்தாளர் : தமிழ்ப்பிரியன் (Tamil Priyan)\nபதிப்பகம் : ஸ்ரீ அலமு புத்தக நிலையம் (Shri Alamu Puthaga Nilayam)\nகாலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்ததும் நாள் காட்டியில் ஒரு தாளைக் கிழிக்கிறோம். அந்தத் தாள் குப்பையில் விழுகிறத். ஒரு வருடம் கழிந்ததும் அந்த நாள் காட்டி அட்டை மூலையில் விழுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனையோ நாள் காட்டிகளைச் சுவரில் தொடங்கவிட்டு, [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : பொன். ராஜன்பாபு\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇளைஞர்களுக்கான சூப்பர் ஒருவரிப் பொன்மொழிகள் - Ilaignargalukana Super Oruvari Ponmoligal\nநம் முன்னோர்கள் தம் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொண்ட கருத்துக்களே பிற்காலச் சந்ததியினருக்கு நல்லறிவையும் சிந்தனையையும் ஊட்டவல்ல பொன்மொழிகளாக நிலைத்து நிற்கின்றன. அத்தகைய பொன் போன்ற மொழிகள் நம் வாழ்க்கையில் நல்ல நண்பனாகவும் ஆசானகவும் அமைந்து இழுக்கலுடையுழி ஊற்றுக்கோல் போன்று [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சி. லிங்கசாமி\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nமக்கள் அனுபவத்தில் பிறந்த இப்பழமொழிகளில் பலகாலப் போக்கில் சிதைந்தும்,சொற்கள் இடம் பிறழ்ந்தும், முழுதும் உருமாறியும், அவற்றுள் சில இன்று அடியோடு வழக்கற்றுப் போய் அவற்றிற்குப் பதிலாக புதிய புதுபுது மொழிகள் தோன்றியுள்ளன.\nபழமொழிகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அம்பு தைத்தாற் போல் [மேலும் படிக்க]\nவகை : பழமொழிகள் (Palamozigal)\nஎழுத்தாளர் : எஸ். லீலா (S. Leela)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nசங்கத் தமிழ் (மொழி இலக்கிய வளம்)\nநூலாசிரியர் வீ.ரேணுகாதேவி மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். முதுகலை நிலையில் 27 ஆண்டுகளாகக் கற்பித்து வரும் இவர் 32 ஆண்டுகள் ஆய்வுப் பணியில் அனுபவம் பெற்றவர். மரபாய்வுத் துறை, [மேலும் படிக்க]\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : முனைவர் வீ. ரேணுகாதேவி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : கமலா கந்தசாமி (Kamala Kandasamy)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஎழுத்தாளர் : வானொலி சி. இலிங்குசாமி\nபதிப்பகம் : சாந்தி நூலகம் (Santhi Noolagam)\nவெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000\nதத்துவங்கள் என்பது அறிவுரைகளை வழங்கும் சிறந்த களஞ்சியமாகும். அறிவின் சுருக்கமே பொன்மொழிகளாகும். அனுபவம் மற்றும் கருத்துகளின் சுரங்கமாக விளங்குவது பழமொழிகள்.பொன் மொழிகள் மற்றும் தத்துவங்களாகும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவரின் செயல்களின் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவரின் செயல்களுலும் பொருந்தி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nrani mangammal, கங்காராணி, உடையார் novel, பனையே, ஆர் முத்துக்குமார், sultan, குடும்ப ஜோதி, காற்று வேலி, Indra soundar rajan, நல்ல உலகம், தி நிகழ்காலம், பொதுஅறிவு, நிறைவான வாழ்க்கை, தமிழோசை, kaalgal\nதமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு -\nசித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal\nமனநோய்க்கு மருந்தில்லா மருத்துவம் (ஹிப்னோதெரபி) - Mananoikku Marunthila Maruthuvam\nஇரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal\nஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/04/blog-post_19.html", "date_download": "2018-07-16T00:50:46Z", "digest": "sha1:B7FR72LI4HJONUKOSFIIMO7XEIOK3MX6", "length": 86801, "nlines": 264, "source_domain": "www.padalay.com", "title": "படலை: பார்த்திபன்", "raw_content": "\nபார்த்திபன் மறுபடியும் டொய்லட்டுக்குள் அவசரமாக ஓடினான்.\nசிறுவயதிலிருந்தே அவனுக்கு இதுவொரு பெரும் பிரச்சனை. ஏதாவது பரீட்சை என்றால். மேடையில் ஏறிப் பரிசு வாங்குவது என்றால். வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும்போது அடுத்த பெயர் அவனது என்றால். தவமணி வாத்த��� ரவுண்ட்ஸ் வந்தால். யாரேனும் வீடுகளுக்கு விஸிட் சென்றால். விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால். வீதியில் செல்லும்போது தெரிந்தவர்கள் எதிர்ப்பட்டால். தூரத்தே பொலீஸ் வாகனம் நின்றால். டெண்டுல்கர் சேஸிங் செய்தால். டெலிபோன் அடித்தால். இப்படி எந்தச் சின்ன டென்சன் என்றாலும் எங்கிருந்தோ ஒரு பூரான் நுழைந்து குடல்வழியே ஊர ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு தடவையும் அவன் புதிதாகக் காதல் வயப்படும்போதும் வயிற்றைக்குழப்பி, ‘இந்தா இப்போதே கலக்கி அடிக்கிறேன்’ என்று அது பாவ்லா காட்டும். ஆனால் உள்ளே போய்க்குந்தினால் சனியன் பூரான் சருகுக்குள் போய்ப்பூந்துவிடும். சிறிதுநேரம் முக்கிவிட்டு இது வேலைக்காகாது என்று முடித்து வெளியே வந்தால் திரும்பவும் பூரான் மெதுவாக ஊர்ந்து வெளியேவரும். பார்த்திபன் இந்தச் சிக்கலுக்கு வைத்தியரிடமும் சென்று ஆயிரத்தெட்டு பரிசோதனைகளும் செய்துபார்த்துவிட்டான். கான்சராக இருக்குமோ என்று கொலனோஸ்கோப்பிகூடச் செய்தாயிற்று. ம்ஹூம். ஈற்றில் ஐ.பி.எஸ் என்று விளக்கம் கொடுத்தார்கள். அன்க்ஸயட்டி. ஸ்ட்டிரஸ். பிஎச்டிக்கு இது சகஜம். நிறைய பழம் சாப்பிடுங்கள். தண்ணி குடியுங்கள். சில மருந்துகள். ஆலோசனைகளுக்குக் குறைச்சல் இல்லை.\nபார்த்திபனுக்குத் திரும்பவும் பூரான் பிறாண்டியது.\n\"சும்மா சும்மா கக்கூசுக்குள்ள போய்க் குந்தாதை ... மூலம் இறங்கப்போகுது\"\nஅம்மா ஏசியதைப் பொருட்படுத்தாமல் அவன் நேரத்தைப்பார்த்தான். மணிக்கம்பி ஏழரையிலேயே அசையாமல் துடித்துக்கொண்டிருந்தது. அழைப்பு எடுப்பதற்கு இன்னமும் மூன்றரை மணித்தியாலங்கள் இருந்தன. மறுபடியும் குளிக்கலாம் என்று முடிவு செய்தான். குளிர்நாளில் எத்தனை தடவை குளித்தாலும் அலுப்பதில்லை. வெந்நீர் உடலில் படர்கையில் அசையவே மனம் வராது. அப்படியே கண்களைத் திறந்தபடி ஷவரை நோக்கித் தலையை உயர்த்தி நிற்க, நீர்த்திரளைகள் அவனின் உச்சி, கண்கள், மூக்கு, கழுத்து, மார்பு என்று சூடேற்றியபடி கடந்து வழிந்தன. வாழ்க்கையில் துணைக்கு ஒரு பெண் வேண்டும் என்று பெருமூச்சு விட்டான். இனியும் நாள்களைக் கடத்தமுடியாது. இந்த வருடத்துக்குள் எப்படியும் திருமணம் முடித்துவிடவேண்டும். விட்டால் ஐந்து வருடங்களுக்குச் செய்யமுடியாது என்று அம்மா ஒற்றைக்காலில் நிற்கிறார். சனிப்பெயர்ச்சியும் இராகுவின் ஸ்தானமும் அவனைச் சிக்கலுக்குள் மாட்டிவிடுமாம். ஒரு ஆராய்ச்சியாளனாகச் சாத்திரத்தைத் தான் நம்பலாமா என்ற சந்தேகம் பார்த்திபனுக்கு எப்போதும் இருந்தது. ஆனால் ஐந்தாயிரம் வருடங்களாக இந்த சந்தேகத்தைக் கடந்தே சாத்திரங்கள் பயணித்திருக்கின்றன. சிலசமயம் சில விதிகளின் ஆதாரங்கள் அபத்தமான புள்ளிகளில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் எதிர்வுகூறல்களும் கணிப்புகளும் சரியாக அமைந்துவிடுவதுண்டு. பிரபஞ்சத்தின் மையம் பூமி என்கின்ற விதியைப்போல. எல்லாமே பூமியைச் சுற்றியே வருவதுபோலத் தெரிகிறது. ஈர்ப்பு சக்தி பூமியை நோக்கியே இருக்கிறது. நிலம் அசையாமல் இருக்கிறது. ஏனைய கிரகங்களின் சுழற்சி. ஸ்டெல்லர் பரலக்ஸ். இப்படி எல்லா எதிர்வுகூறல்களும் நிகழ்வுகளும் சரியாக அமைகையில் மூலவிதி தவறாக இருப்பதால் என்ன சிக்கல் நேர்ந்துவிடப்போகிறது நியூட்டனின் விதிகள் புவியின் சடடத்தில் சரியாக அமைந்துவிடவில்லையா. சாத்திரமும் அப்படித்தானே என்று அவனுக்குத் தோன்றியது. அவற்றின் ஆதார விஞ்ஞானம் அபத்தமானதாக இருக்கலாம். ஆனால் எதிர்வுகூறல்கள் பெரும்பாலும் சரியாகத்தானே அமைந்துவிடுகின்றன நியூட்டனின் விதிகள் புவியின் சடடத்தில் சரியாக அமைந்துவிடவில்லையா. சாத்திரமும் அப்படித்தானே என்று அவனுக்குத் தோன்றியது. அவற்றின் ஆதார விஞ்ஞானம் அபத்தமானதாக இருக்கலாம். ஆனால் எதிர்வுகூறல்கள் பெரும்பாலும் சரியாகத்தானே அமைந்துவிடுகின்றன காண்டம் வாசிப்பு எப்படிச் சரியாக வேலை செய்கிறது காண்டம் வாசிப்பு எப்படிச் சரியாக வேலை செய்கிறது சம்திங் இஸ் தெயார். எம்மால் விஞ்ஞானரீதியாக நிறுவமுடியவில்லை என்பதற்காக எடுகோள்களை எப்படிக் குறைகூற முடியும் சம்திங் இஸ் தெயார். எம்மால் விஞ்ஞானரீதியாக நிறுவமுடியவில்லை என்பதற்காக எடுகோள்களை எப்படிக் குறைகூற முடியும் எங்களிடம் அவற்றை முழுமையாக அணுகுவதற்கான இண்டலக்சுவல் கப்பாசிட்டி இல்லை. அவ்வளவே. தேவையில்லாமல் அவற்றை நம்பாமல் எதற்காக ரிஸ்க் எடுக்கவேண்டும்\n‘டிக் டிக் டிக்’ என்று பாத்ரூமில் ஒட்டப்பட்டிருந்த டைமர், குளியல் ஐந்து நிமிடங்கள் கடந்துவிட்டதை சொல்லிக்காட்டியது. பார்த்திபன் ஷவரை நிறுத்தி, துவாலையால் உடலைத் துவட்டி, பொடி ஸ்ப்ரே அ���ித்தான். கண்ணாடியில் பக்கவாட்டில் திரும்பிநின்று பார்த்ததில் சின்னத் தொப்பை வருமாப்போலத் தெரிந்தது. கடந்த இரண்டு வாரங்களாக நாரி கொஞ்சம் இறுக்கமாக இருக்கிறது என்று அவன் புஷ் அப் செய்வதைத் தவிர்த்து வந்ததால் இருக்கலாம். அல்லது அம்மாவின் பிறந்த நாள் என்று தேவையே இல்லாமல் ஸ்பெஷலாகப் புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டதாலும் இருக்கலாம். அந்த வீணாய்ப்போன புட்டின்மேல், பெண்களைக் காணும் காய்ந்துகிடந்த சாமியாரைப்போல சபலமுற்று, கோப்பை கோப்பையாக விழுங்கி, ஆசை அடுத்தநாளும் அதையே நாடி, அதிகமான கார்போ கொழுப்பாகப் படிந்து. ஆர்ட்டரி வெஸல் எல்லாம் சுருங்கி, மாடி ஏறும்போதும் இளைத்து, அறுபது வயதிலேயே மார்பைப் பிரித்து பைபாஸ் செய்து, மீதிவாழ்வு முழுதும் அந்த நினைவிலேயே பயந்து பயந்து வாழ்ந்து. வேண்டாம். இனிக்கவனமாக இருக்கவேண்டும். சிக்கின் ரோஸ்ட் போதும்.\nஅறைக்குள் வந்தவன், இடுப்பு இலாஸ்டிக்கில் சி.கே என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த பெண்டரை எடுத்து அணிந்தான். பின்னர் லெவாய் டெனிமை கீழ் இடுப்புவரை இழுத்து நிறுத்தினான். கட்டிலில் அம்மா அயர்ன் பண்ணி விரித்து வைத்திருந்த ஜி-ஸ்டாரை எடுத்துப்போட்டு கசுவலாக உதறிவிட்டான். பாத்ரூம் கண்ணாடி முன்னே நின்று, அதன் கழுத்துவெட்டைச் சரிசெய்து, மொய்ஸ்டரைசிங் கிரீம் தடவி, தலைமயிருக்கு ஜெல் தடவி, சீவி இழுத்தான். மூக்கு மயிர் ஒன்று நட்டுக்கொண்டு வெளியில் தெரிந்தது. பிடுங்கினான். ஏதோ முகத்தில் மிஸ் ஆவதுபோலத் தெரிந்தது. கறுப்பு பிரேம் கண்ணாடியை எடுத்து அணிந்துபார்த்தான். கொஞ்சம் திருப்தி வந்தது. அறைக்குத் திரும்பி கணினியை ஓன் பண்ண, திங்பாட் பூட் ஆக நேரம் பிடித்தது. சுவரில் ஒட்டிவைத்திருந்த ஸ்டிக்கி நோட்சுகளில் மணிமேகலாவையும் நர்சிகாவையும் உரித்தெடுத்து, கசக்கி டஸ்ட்பின்னில் போட்டான். அருண்மொழியைத் தேடி எடுத்து வாசித்தான்.\n‘பெரா எஞ்சினியர். ஐடி. ஸ்மார்ட். குட் லுக்கிங். சோஷல். கடகம். ஏழில் வியாழன். நான்காம் நம்பர். நோ ரிலேஷன்ஷிப்ஸ். அம்மா மட்டும்தான்’\nஅதைக் கணினித்திரையின் இடதுபக்க விளிம்பில் ஒட்டினான். இன்னொரு பெரிய ஸ்டிக்கி நோட்டையும் உருவிச் சரி பார்த்தான். சுபாஷினியோடு பேசுகையில் சமையல்பற்றிச் சுத்தமாகக் கேட்க மறந்து��ிட்டிருந்தான். இம்முறை எதையும் தவறவிடவில்லை என்று தோன்றியது. அந்த நோட்டையும் கணினி மேல்விளிம்பில் ஒட்டினான்.\nமீண்டுமொருமுறை அதை சத்தம்போட்டு வாசித்தான்.\n1. முகமன் விசாரித்தல். ஹலோ. ஹவ் ஆர் யு. தாங்க்ஸ். என்ன சாப்பாடு. மழை. வேலை பிஸி. Just go with the flow.\n2. படிப்பு பற்றி. ஸ்கூல். ஏ.எல். எதற்கு இலங்கையில் படிக்கவில்லை. மொனாஷ். பி.எச்.டி. தீசிஸ் டீடெயில்ஸ். ரெலவன்ஸ்.\n3. வேலை. எதிர்கால பேராசிரியர். எக்ஸ்ப்ளெயின் ஹெர் புரொஸ்பெக்ட்ஸ்.\n4. சமையல். மேக் இட் கிளியர் எபவுட் த ஹெல்தி டயற்.\n5. மேல்மருவத்தூர் அம்மா. வருடாவருடம் ஆசி பெறச்செல்லுதல்.\n6. பமிலி பிளானிங். குழந்தைகள். எக்ஸ்பிளெய்ன்.\n9. வேறு விடயங்கள். Conclude.\nசூடாக இருந்த உடல் இப்போது குளிர ஆரம்பித்தது. ஜக்கட்டை எடுத்து அணியலாம் என்றெழுந்தவன் அது வேண்டாமென்று போய் ஹீட்டரை ஓன் பண்ணினான். திடீரென்று இலங்கையில் ஜி-ஸ்டார் பிராண்ட் பிரபலமாக இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. வேண்டாம். ஆர்மனி என்றால் எப்படியும் தெரிந்திருக்கும். வெள்ளை டீசேர்ட்டில் ஏ.எக்ஸ் எழுத்துகளும் பளிச்சென்று.\n“அம்மா இந்த டிசேர்ட்டை ஒருக்கா அயர்ன் பண்ணித்தாறீங்களா\nவேதநாயகி அவன் கொடுத்த ஆர்மனியை வாங்கி அயர்ன் பண்ண ஆரம்பித்தார்.\n“கொட்டின்ல விடுங்கோ, இல்லாட்டி எரிஞ்சிடும்”\n“எனக்குத் தெரியும்… நீ ரெடியா பிள்ளை கொஞ்சம் இண்டெலிஜெண்ட்போலக் கிடக்கு … ஓவரா புராணம் பாடிடாதை.”\n“திரும்பவும் ஒருக்கா லிஸ்ட் செக் பண்ணிட்டன்… வேலையைப்பற்றி கனக்க கதைக்கோணுமா ஆள் ஐடில வேலை செய்யுது. என்னைவிடச் சம்பளம் கூடக்கிடைக்கும் … தேவையா ஆள் ஐடில வேலை செய்யுது. என்னைவிடச் சம்பளம் கூடக்கிடைக்கும் … தேவையா\n“லைட்டாத் தொட்டிட்டு அங்கால போ … உன்னைப்பற்றி மட்டுமே கதைக்காத … அதையும் பேசவிடு”\n“நான் கொஞ்சம் ஓவராப்போனா அங்கால நிண்டு சிக்னல் தாங்கோ என்ன”\n“உனக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். சரி, அந்த டொக்டர் பிள்ளைக்கு என்ன சொல்லுறது\n“இல்லை, அந்த எழுதுமட்டுவாழ் பிள்ளை”\n‘ஓ கோசலாவா, அவ டொக்டர் இல்லை, ஜஸ்ட் எ டெண்டிஸ்ட்’\nபார்த்திபன் கூகிள் டிரைவுக்குச் சென்று ஒரு ஷீட்டைத் திறந்தான். கோசலா பற்றிய குறிப்புகளைக் கவனித்தான்.\n‘டெண்டிஸ்டாக கொழும்பில் வேலை செய்வதால் இங்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஐந்து வருடங்களில் கிளினிக் ஆரம்பிக்கலாம். சமையல் நன்றாகத் தெரியும். ஐ.கியூ அவரேஜ். சூரியா பிடிக்கும். பிடித்தபடம் ஜில்லென்று ஒரு காதல். குழந்தைகள் எப்போது வேண்டுமென்றாலும் ஓகே. மக்ஸிமம் மூன்று. நல்ல இங்கிலிஷ். லிஸினிங் சென்ஸ் படான். பொதுநிறம். கூனல். சரியான ஒல்லி. நீட்டு முகம். நொட் ஷூர் ஐ லைக் தட் பேஸ். மே பி வெயிட்டிங் லிஸ்ட்.’\nஇந்தப்பெண்ணுக்காக மெனக்கெட்டு ‘முன்பே வா’ பாடலைக் கேட்டு முகநூலில் ஷெயார் பண்ணியதும் ஞாபகம் வந்தது. நோ குட்.\n“அம்மா, அவ பெரிசா வடிவில்லை. கதைக்கேக்க எப்பவுமே குனிஞ்சுகொண்டு இருந்தா. ஸ்கைப்பில நெத்தியும் தலையுச்சியும்தான் தெரிஞ்சுது. ஆனா இஞ்ச வந்தா அவவுக்கு ஈஸியா வேலை கிடைக்கும்.”\n“இல்லை, ஸ்டாண்ட்பைல வச்சிருங்கோ … இப்ப என்ன அவசரம்\n“அது சரியில்லை … ஓமா இல்லையா எண்டு கடத்தாமல் சொல்லிடோணும். பொம்பிளைப்பிள்ளைகளிண்ட வாழ்க்கை. விளையாடக்கூடாது.”\nவேதநாயகி கொடுத்த அயர்ன் பண்ணிய டிசேர்ட்டை அவன் வாங்கி அணிந்துகொண்டான். கைகள் இறுக்கி, உடலோடு ஒட்டியபடி ஆர்மனி சிக்கென்று இருந்தது. ஒரு மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு கொஞ்சம் அதிகமாகத் தன்னைத் தயார்படுத்துகிறானோ என்று பார்த்திபனுக்கு சந்தேகம் வந்தது. ஒரு கார் வாங்குவதற்கு எவ்வளவு ரிசேர்ச் செய்கிறோம். வேலை நேர்முகத்தேர்வுக்கு எவ்வளவு மெனக்கடுகிறோம். இது வாழ்க்கைத்துணை. எவ்வளவு தயார்படுத்தினாலும் தகும் என்று தோன்றியது.\nநேரம் அசைவதாய்க் காணோம். பார்த்திபன் முகநூல் சென்று அருண்மொழியை மீண்டும் தேடிப்பார்த்தான். “Independent Idiot” என்று அவள் தன்னைப்பற்றி விளக்கம் கொடுத்திருந்தாள். டிப்பிக்கல் ஐடிகாரி. அமெரிக்கர்களைப் பின்பற்றி. தம்மை அறிவாளி என்று எண்ணி. மற்றவர்கள் தேவைகளை புரோகிராமாக எழுதுவதை ரிசேர்ச் அண்ட் டிவலப்மெண்ட் என்று அழிச்சாட்டியம் பண்ணி. இவர்களுக்கு ரிசேர்ச் பற்றி என்ன தெரியும் அருண்மொழி நிறையப் படிப்பாள் போலிருந்தது. தோஸ்தாவஸ்கி, காப்ரியல் மார்க்கஸ், டெரிதா என்று அவன் கேள்வியேபடாத பெயர்கள் கிடந்தன. அவ்வப்போது ஆங்கிலப்பாடல்களும் கர்நாடக சங்கீதப்பாடல்களும் ஷெயார் செய்யப்பட்டிருந்தன. நிலைத்தகவல்களில் ஒருவித லிபரலிஸம் இருந்தது. ஒபாமாவின் முகநூல் பக்கத்தை லைக் செய்திருந்தாள். பார்த்திபன் தான் என்றோ ஒபாமா பற்றிப்போட்ட ஸ்டேடஸின் பிரைவசியை பப்ளிக் ஆக்கினான். அவளைப்பார்த்தால் கடவுள் பக்தி இருப்பவள்போலத் தோன்றவில்லை. தன்னுடைய மதம் சார்ந்த பதிவுகள் ஏதும் பப்ளிக்காக இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். ஸ்டிக்கி நோட்டில் மேல்மருவத்தூர் பற்றிய பொயிண்டை ஸ்ட்ரைக் பண்ணினான். இப்போதைக்கு வேண்டாம்.\nஅடுத்ததாக அருண்மொழியின் போட்டோக்களை அவன் ஒவ்வொன்றாக மேய ஆரம்பித்தான். அவள் நண்பர்களோடு எடுத்த படங்கள் ஆங்காங்கே கிடைத்தன. பெரும்பாலும் டிஷேர்ட் ஜீன்ஸ்தான் அணிந்திருந்தாள். நீச்சலின்போது கவர்ச்சியாக ஸ்விம்மிங் ட்ரெஸ் அணிகிறாள். பப்ளிக் போட்டோக்களிலேயே இப்படி என்றால் பிரைவசி செட் பண்ணுப்பட்ட போட்டோக்களில் … என்று உருவான எரிச்சலை அவன் புறந்தள்ளினான். ஒரேயொரு குளொசப் போட்டோ இருந்தது. ஏதோவொரு தொழிநுட்ப மாநாட்டில் எடுத்த செல்பி அது. உப்புக்கல் வெள்ளையாட்டம் முகம் மேக்கப் ஏதுமில்லாமல் பளீரென்றிருந்தது. சுருள் தலைமயிரை அலட்சியமாகத் தவழவிட்டிருந்தாள். சற்றே நீள முகம். முட்டைக் கண்கள். கொண்டக்ட் லென்ஸ் அணிந்திருந்தாளா இல்லையா என்று ஊகிக்கமுடியாமலிருந்தது. போஃனை உயரமாகப் பிடித்து செல்பி எடுத்திருந்ததில், உள்சட்டையினூடே மார்பு இடைவெளி சற்று அதிகமாகவே தெரிந்து…கிரைஸ்ட் ஸேக். வழமைபோல அவனுக்கு வயிற்றைக் கலக்கியது. பி ரூத்லெஸ் பார்த்தி. அவளை நிஜமாகவே பிடித்திருக்கிறதா அல்லது வெறும் உடல் கவர்ச்சியா இது அல்லது வெறும் உடல் கவர்ச்சியா இது முப்பது நாள்களில் மோகம் எக்ஸ்பைர் ஆனபின்னரும் இந்தப் போட்டோவை இப்படித்தான் ரசிப்பாயா முப்பது நாள்களில் மோகம் எக்ஸ்பைர் ஆனபின்னரும் இந்தப் போட்டோவை இப்படித்தான் ரசிப்பாயா பார்த்திபன் பார்வையை அவசரமாக விலக்கி, இன்னொரு போட்டோவுக்குத் தாவினான். பிட்ஸா ஹட்டில் நண்பர்களுடன் ஒரு படம். சிரிக்கும்போது அழகாக இருந்தாள். பார்த்திபனுக்கு அருண்மொழியை தீர்க்கமாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. இதுவரை வந்த குறிப்புகளில் எந்தப்பெண்ணும் இத்தனை அழகில்லை. ஒரு டீச்சர் குறிப்பு. சிவலைதான். ஆனால் வெறும் அவித்த இறால். அந்தப்பெண்மீது எந்த ஈர்ப்பும் வரவில்லை. கோசலை, ஜீவதர்சினி, சிந்தியா என்று எவரையுமே பார்த்தவுடன் பிடித்துப்போகவில்லை. ஆனால் அருண்மொழி வேறு ல��வல் என்று தெரிந்தது. அழகு. ஸ்மார்ட். கண்களில் ஒரு பிளேர்ட்டினெஸ் இருந்தது. இவளைச் சமாளிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஐடிகாரி. ஆண் நண்பர்களோடு நெருக்கமாகப் பழகுவாள். பொறாமையை மறைக்கவேண்டியிருக்கும். அவளுக்குத் தெரியாமல் பாத்ரூம் சுவரில் ஓங்கி குத்துவிடவேண்டியிருக்கும். அவன் சொல்லுக்கும் அடங்கமாட்டாள். பட் இட்ஸ் ஓகே. இரண்டு பிள்ளைகளின் பின்னர் இதையெல்லாம் சிந்திக்கவே நேரம் கிடைக்கப்போவதில்லை. மிக முக்கியம். இவளை இம்ப்ரெஸ் செய்தாகவேண்டும். நான் யார் பார்த்திபன் பார்வையை அவசரமாக விலக்கி, இன்னொரு போட்டோவுக்குத் தாவினான். பிட்ஸா ஹட்டில் நண்பர்களுடன் ஒரு படம். சிரிக்கும்போது அழகாக இருந்தாள். பார்த்திபனுக்கு அருண்மொழியை தீர்க்கமாகப் பிடித்துக்கொண்டுவிட்டது. இதுவரை வந்த குறிப்புகளில் எந்தப்பெண்ணும் இத்தனை அழகில்லை. ஒரு டீச்சர் குறிப்பு. சிவலைதான். ஆனால் வெறும் அவித்த இறால். அந்தப்பெண்மீது எந்த ஈர்ப்பும் வரவில்லை. கோசலை, ஜீவதர்சினி, சிந்தியா என்று எவரையுமே பார்த்தவுடன் பிடித்துப்போகவில்லை. ஆனால் அருண்மொழி வேறு லெவல் என்று தெரிந்தது. அழகு. ஸ்மார்ட். கண்களில் ஒரு பிளேர்ட்டினெஸ் இருந்தது. இவளைச் சமாளிப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஐடிகாரி. ஆண் நண்பர்களோடு நெருக்கமாகப் பழகுவாள். பொறாமையை மறைக்கவேண்டியிருக்கும். அவளுக்குத் தெரியாமல் பாத்ரூம் சுவரில் ஓங்கி குத்துவிடவேண்டியிருக்கும். அவன் சொல்லுக்கும் அடங்கமாட்டாள். பட் இட்ஸ் ஓகே. இரண்டு பிள்ளைகளின் பின்னர் இதையெல்லாம் சிந்திக்கவே நேரம் கிடைக்கப்போவதில்லை. மிக முக்கியம். இவளை இம்ப்ரெஸ் செய்தாகவேண்டும். நான் யார் என் கல்வித்தகுதி என்ன என்னோடு குடும்பம் நடத்தினால் எதிர்காலம் எப்படி இருக்கும் இருவருக்கும் பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலிகளாகப் பிறக்கும் இருவருக்கும் பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலிகளாகப் பிறக்கும் வாழ்க்கை எத்தனை செட்டிலாக அமையும் வாழ்க்கை எத்தனை செட்டிலாக அமையும் எல்லா சிந்தனைகளையும் அவளில் விதைக்கவேண்டும். உளவியலின்படி பெண்களுக்கு, ஆண்களைப்பற்றி அவர்கள் அதிகம் யோசிக்க, யோசிக்கத்தான் காதல் வருகிறது. அதனாலேயே தொடர்ந்து பின்னால் சுற்றும் காவாலிகளை அவர்கள் ஒரு கட்டத்தில் காதலிக்கத���தொடங்குகிறார்கள். தொடர்ந்து அவளுக்கு தன் ஞாபகம் வருவதுபோல ஏதாவது செய்துகொண்டிருந்தாலே போதுமானது. ஒரு பெண் தன்னை நிராகரிக்க ஏதாவது காரணம் இருக்கக்கூடுமா என்று பார்த்திபன் யோசித்தான். எதுவுமே அப்படி அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. உலகின் அதி உன்னதமான தகுதிகளை உடைய மாப்பிள்ளையாக அவன் தன்னை சுவீகரித்துக்கொண்டான். பட் யு நெவர் நோ. அருண்மொழி அவனை நிராகரித்துவிடுவாளோ என்று சின்னதாக ஒரு சந்தேகம் எட்டிப்பார்த்தது.\nகை கழுவும்போது காலையில் சவரம் செய்ததற்கு இப்போது முகம் சொரசொரத்ததுபோல இருந்தது. உடுப்பைக் கழட்டிக் கவனமாக மாட்டிவிட்டு முகச்சவரம் செய்து மீண்டுமொருமுறை குளித்தான். மீண்டும் முகத்துக்குக் கிரீம்போட்டு, தலைக்கு ஜெல் தடவி, ஜீன்ஸ் டிசேர்ட் அணிந்தான். அவனுக்கு அலுக்கவேயில்லை. ஆயிரம் முறை திருத்தங்களோடு திரும்பிவந்த தீஸிஸ்களை சின்ன எரிச்சல்கூடக் காட்டாமல் சரி செய்து புரபசருக்கு அனுப்புபவன் அவன். இது என்ன பிரமாதம். ஜிம் வெயிட்டுகளை கைகளால் தூக்கி சில நிமிடங்கள் பயிற்சிசெய்தான். டீசேர்ட் கை மேலும் இறுகி சதை புடைத்துக்கொண்டு நின்றது. திருப்தியாக இருந்தது. கண்ணாடியை அணியலாமா வேண்டாமா என்று யோசித்தான். கறுப்பு பிரேம் கண்ணாடி ஒரு இளம் பேராசிரியருக்குரிய தோற்றத்தைக்கொடுத்ததுபோல இருந்தது. அணிந்தான்.\nதாயை அறைக்குள் கூப்பிட்டபடியே, ஸ்கைப்பில் அருண்மொழியின் ஐடியைத் தேடி இணைத்தான். அவள் புரபைல் போட்டோ வெறுமையாக இருந்தது. இந்த அழைப்புக்காகவே புதிதாக ஒரு எக்கவுண்டை அவள் உருவாக்கியிருக்கிறாள். வட்ஸப், வைபர் கேட்டபோது அதைத் தவிர்த்து ஏன் ஸ்கைப் அனுப்பினாள் என்று இப்போது புரிந்தது. ஸ்மார்ட்.\n“ஹலோ, கான் யா ஹிர் மீ\nவலிந்து ஆஸி ஆங்கிலத்தை குரலில் வரவழைத்தான். ‘ஹியர்’ எனும்போது ‘ய’க்கு ஓசை வரக்கூடாது. ‘யு’ என்ற சொல் ‘யா’ போன்று ஒலிக்கவேண்டும். கவனமாக இருந்தான்.\n“யெஸ், லவுட் அண்ட் கிளியர், கான் யு\nஅருண்மொழியின் குரலும் மொழியும் அழுத்தம் திருத்தமாக இருந்தது. பார்த்திபனிடம் இருந்த பதட்டம் அவளிடம் இருக்கவில்லை. ஆங்கில உச்சரிப்பில் ஒரு இலாவகம் இருந்தது. அவள் பல நாடுகளுக்கும் சென்றவள் என்று அம்மா சொன்னது உண்மைதான். அவனுடைய ஆங்கிலப்புலமையை அவளிடம் காட்டிப்பிரயோசனம் இல��லை என்று தோன்றியது. தமிழுக்கே மாறலாம். ஏன் இரண்டு தமிழர்கள் தேவையேயில்லாமல் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற எண்ணமும் பார்த்திபனுக்கு அப்போது வந்தது. எங்கிருந்து ஆரம்பிக்கலாம் “என் பெயர் பார்த்திபன், நான் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் ….” தமிழில் இப்படி விவரிப்பது அவனுக்கு அபத்தமாகப் பட்டது. கொஞ்சம் தயங்கியபடி விளிம்பில் ஒட்டியிருந்த ஸ்டிக்கி நோட்ஸைப் பார்த்தான்.\nபார்த்திபனுக்கு உணவு என்பது உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதற்கான ஒரு எரிபொருள். அதில் அவன் கலோரி அளவைத்தான் கவனிப்பானே ஒழிய ருசியை அல்ல. புரதத்தேவைக்காக கோழி இறைச்சியை அவன் உப்பு, மிளகு எதையும் போடாமல் அப்படியே வாட்டி உண்பான். இலை வகைகளையும் அவிக்காமல் வெறுமனே கழுவியே உண்பான். உணவில் உப்பும் உறைப்பும் அவனுக்கு வேண்டாத விடயங்கள். சந்தையில் ஓர்கானிக் காய்கறிகளைத்தான் அதிக விலை கொடுத்து வாங்குவான். முட்டை என்றால் வெள்ளைக்கரு மாத்திரம்தான். மஞ்சள் கருவை அம்மாவுக்கும் கொடுக்காமல் ரப்பிஷ் பின்னில் தட்டிவிடுவான். தினமும் ஜிம் செல்வான். தினமும் உடல் எடை சரி பார்ப்பான். முதுகில் சிறிய தீற்றலாய் நோவை உணர்ந்தாலும் வைத்தியரிடம் செல்வான். இதையெல்லாம் அருண்மொழி அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவனைப்பொறுத்தவரையில் இதில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமேயில்லை. உடனேயே அடுத்த டொப்பிக்குக்கு அவன் தாவினான்.\nபார்த்திபன் உயர்தரக் கணிதப்பிரிவில் அகில இலங்கையிலேயே இரண்டாமிடம் வந்தவன். படிப்பில் பயங்கரக் கெட்டிக்காரன். ஒரு புத்தகத்தை எந்திரத்தைப்போல மனனம் செய்யக்கூடியவன் அவன். கணித நிறுவல்களைக்கூட அவன் அடிக்கோடு பிசகாமல் மனனம் செய்வான். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து படிப்பான். நித்திரை தூக்கினால் மூக்கினுள் தென்னந்தும்பை நுழைத்து, தும்மல் வரவழைத்து, வந்த தூக்கத்தை அடித்துக் கலைத்துவிடுவான். ஊர்பூராக மின்சாரம் இருந்த காலத்திலும் மண்ணெண்ணெய் விளக்கில் படித்த பெருமை அவனுக்கு இருந்தது. மின்சார விளக்கொளி அறையெங்கும் பரவுகிறது. அதனால் படிக்கும்போது கவனமும் அறையெங்கும் சிதறிவிடுகிறது. ஆனால் லாம்பு வெளிச்சம் ஒரு எல்லை தாண்டுவதில்லை. அதனால் படிக்கும்போது கவனமும் ஒருபோதும் புத்தகத்தைவிட்டு வெளியே சிதற���வதில்லை என்பது அவனது வாதம். பரீட்சைக்காலத்திலும் அவன் எவரோடும் பேசுவதில்லை. வாய்வரை வந்து நிறைந்திருந்த வாந்தியை ஒரே கக்காக கக்குவதுபோல அவன் மண்டபத்தில் பரீட்சைத்தாளைப் பெற்றுக்கொண்டதும் விறுவிறுவென்று எழுத ஆரம்பிப்பான். விடைத்தாள் பறிக்கப்படும்வரை தொடர்ந்து எழுதுவான். பின்னர் எவருடனும் பேசாமல் வீடு திரும்பி அடுத்தநாள் பரீட்சைக்காக வாந்தியைச் சேகரிக்க ஆரம்பிப்பான். இந்த யுக்தியை அவன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின்போதுதான் முதன்முதலில் கற்றுக்கொண்டான். பின்னர் சாதாரண தரத்திலும் அது தொடர்ந்தது. உயர்தர கணிதத்தில் அவனுடைய யுக்தி செல்லுபடியாகாது என்று ஆசிரியர்கள்கூட சொன்னதுண்டு. அவனுடைய பதில் மிக இலகுவானது. இலங்கையில் பரீட்சைத்தாள் தயாரிப்பவர்களுக்கு சொந்தப்புத்தியே கிடையாது. அவர்கள் லண்டன் பரீட்சை, லோனி, கடந்த ஐம்பது வருட பரீட்சைக் கேள்விகள், இவற்றிலிருந்தே கேள்விகளை எடுத்துக்கொள்கிறார்கள். அவற்றையெல்லாம் அட்சரம் பிசகாமல் மனனம் செய்த ஒருவன் கணிதத்தில் இலகுவில் விண்ணன் ஆகமுடியும். அதுமட்டுமல்ல, அவன் நினைத்தால் பட்டவியல், முதுமானிப் படிப்பில்கூட இதே வழிமுறையைப் பின்பற்றி அதி சிறந்த கணிதவியலாளர் ஆகமுடியும். இதுவே பார்த்திபனின் வலுவான நம்பிக்கை. வாழ்க்கையில் மனனம் செய்யாமல் அவன் சொந்த புத்தியில் நிறுவிய ஒரே தத்துவம் அதுதான். அதில் அவனுக்கு அளவிலாப்பெருமையும்கூட. இந்த அணுகுமுறைக்காக சக பிஎச்டி நண்பர்கள் அவனைக் கேலி செய்தாலும் அவன் கணக்கே எடுப்பதில்லை.\n“யூ நோ வட் பார்த்திபன் யு வோன்ட் பிலீவ் இட். ஏ.எல் பர்ஸ்ட் ஷை நடக்கேக்க நான் கிராண்ட் மாஸ்டர் கொம்பெடிசனுக்குப் போயிட்டன். வி வொன்.”\nஅருண்மொழி சொல்லியதை எப்படி எடுத்துக்கோள்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் எந்த டியூஷனுக்கும் செல்லாமலேயே உயர்தரம் படித்ததாகச் சொன்னபோது பொய் சொல்கிறாள் என்றே நினைத்தான். டியூஷனுக்குப் போகாமல், அதுவும் ஒரு பெண், எப்படி பொறியியலுக்குத் தேர்வாக முடியும் தூய கணிதப்பரீட்சைக்கு முதல்நாள் பேர்மட்டின் கடைசி விதியை இரவிரவாகத் தீர்க்கமுயன்று தோற்றதை அருண்மொழி சொல்லியபோது பார்த்திபனுக்கு ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டது.\n“அதென்ன பேர்மட்டின் கடைசி விதி\nகேட்க நினைத்தவன் பின்னர் தவிர்த்தான். ஒரு பி.எச்.டிக்கு கணிதவிதி ஒன்று தெரியவில்லை என்று சொல்வது அவமானம். அவள் தன்னை இம்பிரஸ் பண்ணுவதற்காக இட்டுக்கட்டவும் கூடும். அறுபது விகிதமான பெண்கள் முதல்நாள் டேட்டிங்கின்போது நைச்சியமாகப் புழுகுகிறார்கள் என்று குவாராவில் வாசித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. தன்னைப்போன்ற சகல தகுதிகளையும் உடைய ஒரு ஆணை ஒரு மணப்பெண் மிக அலட்சியமாகத் தாண்டிச்செல்வதை உணர்ந்த பார்த்திபன் நிலைகொள்ளாமல் தவித்தான். உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி கைக்கெட்டியபின்னரும் அவனிடமிருந்து நழுவிச்செல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாதிருந்தது. அவள் அப்படி நழுவும்போது மேலும் மேலும் அவளுடைய அழகு மெருகேறியதுபோலத் தோன்றியது. பார்த்திபன் மேல்மருவத்தூர் அம்மாவிடம் மானசீகமாக விண்ணப்பம் வைத்தான்.\n“நீதான் எப்படியும் இப்பெண்ணிற்கு என்மீது காதல் வரவைக்கவேண்டும்”\nபார்த்திபனுக்கு அவன் அப்படி வேண்டியது பெரும் அபத்தமாகவே இருந்தது. முடிவே எடுத்துவிட்டானா அவளை நேரில் பார்க்கவில்லை. பேசிப் பதினைந்து நிமிடங்கள்கூட ஆகவில்லை. எப்படியோ, டெக்னிக்கலி அவளுக்குத்தான் காதல் வரவேண்டும் என்று கேட்டானே ஒழிய இருவரும் சேரவேண்டும் என்று கேட்கவில்லை. அந்த முடிவை அவன் அப்புறம் எடுத்துக்கொள்ளலாம்.\nபேச்சு சமையலுக்குத் தாவியது. இங்கு வந்தால் வீட்டில்தான் சமைக்கவேண்டியிருக்கும் என்று அவன் ஹெல்த் காரணங்களுக்காகச் சொன்னதை அவள் தவறாக எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். கூடவே தேவையில்லாமல் அவன் அம்மாவையும் இழுத்தாள். பார்த்திபனுக்கு முதற்தடவையாக அருண்மொழிமீது எரிச்சல் வந்தது. அவள் தன்னை பெரும் அறிவாளி என்று நினைத்துக்கொண்டிருக்கிறாள்போல. அலுவலகத்தில் ஒரு பெரிய டீமை ரன் பண்ணுவதன் திமிர். எல்லோரும் அவளிடமே உதவிக்கு சென்று நிற்பார்கள். கூடவே நான்கு நாடுகளுக்கு சென்று வந்ததில் கொம்பு பிச்சுக்கொண்டு முளைத்திருக்கிறது. இண்டிப்பெண்டண்ட், லிபரலிஸம், மொடர்னிசம் என்று புதிது புதிதாக வெஸ்டேர்ன் ஐடியோலொஜீஸை அப்படியே காவு வாங்கி வெயிலுக்கும் ஜக்கட் போடும் பேர்வழிகள் இவர்கள். புல்ஷிட்.\nஏதோ சொல்லப்போனவனை அம்மாதான் சைகையால் நிறுத்திவைத்தார். பார்த்திபன் அடுத்ததாக என்ன பேசுவது என்று யோசித்தான். ��ிள்ளைகள்பற்றிப் பேசவேண்டும். ஆனால் அதற்கு அது சரியான தருணமல்ல. என்ன பேசலாம் திடீரென்று அத்தனை சாம்பிளிங் டேட்டாவும் எந்த ஒரு புரஜெக்சனையும் கொடுக்காமல்போகவும் மீள டேட்டா கலக்சனுக்குச் செல்லவேண்டிய நிலைமை.\nபார்த்திபன் கணம் அமைதியாக, அருண்மொழியே ஆரம்பித்தாள்.\nஏதோ யோசனையில் இருந்தவன் திடீரென்று அவள் கேட்ட கேள்வியில் சற்றுத் தடுமாறி, ‘தோசை’ என்றான்.\n“ஆ நைஸ் .. எனக்கும் பிடிக்கும் … ஐ டிண்ட் மீன் இட் … மியூசிக் .. என்னமாதிரி மியூசிக் கேப்பீங்கள்\nஅவள் பதிலில் ஏகத்துக்கு நக்கல் இருந்தது. Such a bully. அவனுக்கு வெறுத்துப்போனது. சொதப்பிவிட்டான். என்ன பிடிக்கும் என்பதற்கு என்னுடைய ரிசேர்ச்சில் இன்னமும் அடித்து ஆடியிருக்கலாம். ஐதரசனை நிலக்கரியிலிருந்து பிரித்தெடுப்பது பற்றி மாத்திரம் மேலோட்டமாகச் சொல்லியிருந்தாலும் அவன் தன்னுடைய ஆராய்ச்சிக்கு சரியான நியாயம் சேர்க்கவில்லை என்று தோன்றியது. விளக்கவேண்டும். எப்படி நூறாண்டுகளுக்கும் மேலாக தோல்வியில் முடிந்த ஒரு ஆராய்ச்சியில் தான் ஒரு சின்ன ஒளிக்கீற்றைக் கண்டறிகிறான் என்பதை அவளுக்கு விளக்க ஆசையாக இருந்தது. அவள் புரிந்துகொள்வாள். புத்திசாலி. ஆனால் லூசுத்தனமாக இசை பற்றி கேட்கிறாள். இண்டெலிஜண்ட் இமோஷனல் இடியட்ஸ்.\nஇசைபற்றி பார்த்திபனுக்கு ஒரு தனித்துவமான பார்வை இருந்தது. அதைப்பலரும் இலகுவில் புரிந்துகொள்வதேயில்லை என்பது அவனது எண்ணம். அதுபற்றி ஒரு டெட்டோக் செய்யவேண்டும் என்றுகூட அவன் நினைத்ததுண்டு. உலகில் அதிகம் தகுதிக்கு மேலாகக் கொண்டாடப்படுவது இசை என்பது அவனது உறுதியான நம்பிக்கை. இசை உலகத்துக்கு எந்த நன்மையையும் விளைவிப்பதில்லை. நீண்ட ஆயுள், குழந்தைகள், தேக ஆரோக்கியம், அபிவிருத்தி என்று எதற்கும் இசை உதவுவதில்லை. இசைப்பதால் இசைக்கலைஞர்களுக்கு பணம் சேர்கிறது. அவ்வளவுதான். அதைப் பைத்தியம்போல கேட்டு என்ன பயன் பிழைத்தலுக்கு தேவையே அற்ற பொருள் அது. மனிதரின் வால்போல அதுவும் ஒருநாள் கூர்ப்பில் அழிந்துவிடும். மிஞ்சிப்போனால் சிறந்த கவிதைகளை ரசிக்க இசையை ஒரு கருவியாகப் பயன்படுத்தமுடியும். அவ்வளவே. தென் எகயின், கவிதைகளும் தேவையற்றவைதானே. பார்த்திபன் உடற்பயிற்சியின்போதுகூட ஏதாவது ஒலிப்புத்தகத்தை இயர்போனில் கேட்பானே ஒழிய இச��யின்மீது அவனுக்கு என்றைக்கும் நாட்டம் சென்றது கிடையாது. இசை என்பது பெண்களுக்கானது என்று எப்படியோ ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அல்லது உணர்ச்சிவயப்படும் முட்டாள்களுக்கானது.\nஅவன் சொல்வதையெல்லாம் கேட்டுமுடித்த அருண்மொழி மெலிதாகச் சிரித்தபடியே ‘என்யா’ பற்றிக் குறிப்பிட்டபோது அவனுக்கு அடிமுடி விளங்கவேயில்லை. அவன் இவ்வளவு சொல்லியும் கேட்காமல், எவனோ ராமகிருஷ்ணன் பாடல்கள் பற்றி அவள் சிலாகித்தாள். பார்த்திபன் மீண்டும் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்கலாம் என்று நிமிர்ந்தான்.\nஅவனுடைய அம்மா திடீரென்று எழுந்து நின்று சைகையால் கணினியை மியூட் பண்ணச்சொன்னார்.\n“தம்பி … இப்பிடி லூசுத்தனமா இன்னும் அஞ்சு நிமிசம் கதை. பிள்ளை கட் பண்ணீட்டு ஓடிப்போயிடும். நீ கொஞ்சநேரம் வாயைப் பொத்தீண்டு இரு. அது பேசட்டும். ”\nபார்த்திபன் சுதாகரித்தவனாய் கணினியை அன்மியூட் பண்ணிவிட்டு அருண்மொழியிடம் கூறினான்.\n“ஆர் யூ ஓகே அருண்மொழி ஏன் திடீரென்று சைலண்டாயிட்டிங்கள்\nஅருண்மொழி ஒன்றுமில்லை என்று சொன்னாலும் இவன் விடாமல் கேட்டான்.\nஅவளுக்கு இவன் கேள்வி எரிச்சலாக இருந்திருக்கவேண்டும்.\n‘நா … தேவையில்லை. பீரியட் டைம், இரண்டாம் நாள். பட் ஐ ஆம் பைஃன்’\nதிடீரென்று அவள் அப்படிச்சொன்னதும் பார்த்திபன் தடுமாறிப்போனான். ஒரு பெண் இத்தனை பட்டவர்த்தனமாக தனக்கு பீரியட் என்று ஒரு ஆணுக்குச் சொல்லுவாளா அவளுக்கு அதில் எந்தக்கூச்சமுமே இருக்காதா அவளுக்கு அதில் எந்தக்கூச்சமுமே இருக்காதா அவளுக்கு என்ன பதில் சொல்லலாம் அவளுக்கு என்ன பதில் சொல்லலாம் பார்த்திபனுக்கு மிக அந்தரமாகவும் வெட்கமாகவும் இருந்தது.பூரான் மறுபடியும் கலக்கியது. முன்னால் அம்மா இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் என்ன நினைப்பார் பார்த்திபனுக்கு மிக அந்தரமாகவும் வெட்கமாகவும் இருந்தது.பூரான் மறுபடியும் கலக்கியது. முன்னால் அம்மா இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் என்ன நினைப்பார் உடற்கழிவுகள் சார்ந்த எந்த விடயமும் பொதுவில் பேசக்கூடாதவை என்பது அவனது எண்ணம். அவை மிக அந்தரங்கமானவை. பெண்களுக்கு அவை இன்னமும் ஒரு படி அதிகம். அவனுடைய ஆய்வுகூடத்தில்கூட யாரேனும் பெண் மாணவி ‘ஜஸ்ட் வோன்ன பீ’ என்று சொன்னாற்கூட இவன் மிகவும் சங்கட நிலைக்குச் சென்றுவிடுவான். சிறுவயதில் பெண்கள் டொய்லட்டுக்கே செல்வதில்லை என்று அவன் நினைத்ததுகூட உண்டு.\nஆனால் கூடவே அவனுக்கு சிறு நம்பிக்கைத்தீற்றலும் உருவாகியது. இது சாட்சாத் மேல்மருவத்தூர் அம்மாவின் ஆசைதான். அங்குதான் மாதவிடாய்ப் பெண்களும் கர்ப்பக்கிரகம் சென்று பூசை செய்யமுடியும். எங்கோ புள்ளிகள் இணைவதுபோல இருந்தது. அவன் தன்னுடைய வருங்காலக்கணவன் என்று எண்ணியதாலேயே சங்கோஜமில்லாமல் அவள் அதைச்சொல்கிறாள் என்று அவன் எண்ணிக்கொண்டான். சிலவேளை அதுபற்றிப்பேசினால் அங்கிருந்து அப்படியே குழந்தைகள்பற்றிய பேச்சு எழும் என்று எண்ணினாளோ என்னவோ பார்த்திபனுக்கு சிந்தனை எங்கெல்லாமோ ஓடியது. இப்படிப்பட்ட புரட்சியாகப் பேசும் பெண்கள் ஆரம்பத்தில் குழந்தையே வேண்டாம் என்பார்கள். அது ஒரு ட்ரெண்டாக உலாவி வருகிறது. எதிர்காலம் பற்றிய பிரக்ஞை ஏதும் இன்றி, இந்த இக்கணம் சாசுவதம் என்று நம்பி, அப்படியே வாழ்வு முழுதும் கழித்துவிடலாம் என்று இந்த நவீன புரட்சியாளர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். காலம் காலமாக இடம்பெற்ற மனிதகுல விருத்தியின் ஆதாரத்தை அவர்கள் புறந்தள்ளுகிறார்கள். அருண்மொழிக்கு அப்படியொரு சிந்தனை இருப்பின் அந்தச் சிந்தனையை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். திருமணம் ஆகி இரண்டாம் வருடத்திலேயே குழந்தை பெற்றுக்கொண்டுவிடவேண்டும் என்னும் அவனது விருப்பத்தைத் தெரிவித்துவிடவேண்டும். ஐந்தே வருடங்களில் இரண்டு பிள்ளைகள். குடும்பத்துக்கேற்ப பெரிய வீடு ஒன்று. இரண்டுபேர்களின் தாய்மாருக்கும் தனித்தனி அறைகள். ஒவ்வொரு வருடமும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இலங்கைப் பயணம். தனியார் கல்லூரிகளில் படிப்பு. பெண் குழந்தை சாமத்தியப்படும்போது பெரிதாக ஒரு விழா. அவர்கள் பதின்ம வயதுக்கு வந்ததும் எல்லோரும் உலகப் பயணங்களைச் செய்யலாம். பிள்ளைகளை தமிழ்க்கலாசாரத்தில் வளர்க்கவேண்டும். அவர்களுக்கு திருமணம் முடித்துவைத்து. பேரப்பிள்ளைகள் கண்டு. பார்த்திபனுக்கு இது எல்லாவற்றையும் அருண்மொழியோடு சேர்ந்து செய்வது எத்தனை இன்பத்தைக் கொடுக்கும் என்று எண்ணிப்பார்க்கவே சுவைத்தது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த அவள் தயாராக இருக்கவேண்டும். பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, ஊர்ச்சாப்பாடு சமைத்து��்போட்டு, கடவுள் கும்பிட்டு, அதேநேரம் வேலைக்கும்போய். இதனை இப்போதே உறுதி செய்துவிடல் வேண்டும்.\n“பிள்ளைகள் பற்றி என்ன நினைக்கிறீங்கள்\nஅவள் முதலில் தடுமாறினாலும் ஈற்றில் அவன் விருப்புக்கு இணங்கிவந்தாற்போலவே தெரிந்தது. அருண்மொழிபோன்ற புத்திசாலி பொறியியலாளர் மணமகளை திருமணம் முடிப்பது சந்ததிக்கு நல்லது என்று பார்த்திபன் நினைத்தான். இவன் ஒரு பி.எச்.டி. அவள் வெறுமனே ஐ.டி என்றாலும் ஒரு செஸ் மாஸ்டர். இரண்டு உயர் ஐ.கியூக்களுக்குப் பிறக்கும் பிள்ளை எத்தனை புத்திசாலியாக வளரும் மகன் நிச்சயம் நாஸாவரைக்கும் செல்வான். ஸ்பேஸ் எக்ஸில் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவான். நோபல்கூடக் கிடைக்கலாம். ஒரே ஸ்கைப் அழைப்பில் பார்த்திபனது வாழ்வு மிக செழிப்புடன் விரிவடைவதை அவனால் உணரமுடிந்தது. இந்தப்பெண்ணை எப்படியும் இழந்துவிடவே கூடாது.\nகலங்கல் திரையிலும் அருண்மொழி முகத்தில் தேவதை களை தெரிந்தது. அலட்சியமாகச் சிதறிக்கிடக்கும் கேர்லி முடிக்கற்றைகள். நெற்றிப்பொட்டு. சிவலை முகம். சல்வாரில் அவள் ஆதிபராசக்திபோலவே இருந்தாள். மேக்கப் இல்லாத முகம் மேலும் கவர்ச்சியைக் கொடுத்தது. அந்தக் கண்கள். மூக்கு. அப்படியே அவள் மூக்கோடு மூக்கு வைத்து அழுத்தி, கண்களைக் கண்கள்மேல் வைத்து, படபடவென்று அடித்து. பார்த்திபனுக்கு தன்னையே நம்பமுடியவில்லை. ஹவ் டிட் ஹி பிகம் ஸோ பொயட்டிக் ‘முன்பே வா’ பாட்டின் காட்சி ஞாபகம் வந்தது. ‘நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே… தகுமா’ என்று சூரியா செல்லமாக பூமிகாவின் தோள்களை உரசுவதுபோல அவனும் அருண்மொழியும். மியூசிக்ல இவ்வளவு இருக்கா ‘முன்பே வா’ பாட்டின் காட்சி ஞாபகம் வந்தது. ‘நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே… தகுமா’ என்று சூரியா செல்லமாக பூமிகாவின் தோள்களை உரசுவதுபோல அவனும் அருண்மொழியும். மியூசிக்ல இவ்வளவு இருக்கா இது மியூசிக்கா வட் இஸ் ஹி டூயிங் ஒரு ஐலண்ட் செக்கண்ட் பிஎச்டி செய்யும் வேலையா இது ஒரு ஐலண்ட் செக்கண்ட் பிஎச்டி செய்யும் வேலையா இது கொன்சென்ரேட் பார்த்தி. மயங்காதே. எல்லாமே கொஞ்சநாள்தான். லஸ்ட். பீரோமோன்ஸ், டோபமின். ஏதோ ஒரு ஓர்மோன். இதெல்லாம் தாண்டி நிலைக்குமா என்று பார். இதையெல்லாம் தாண்டி நிலைத்தும் என்ன பயன் கொன்சென்ரேட் பார்த்தி. மயங்காதே. எல்லாமே கொஞ்சநாள்தான். லஸ்ட். பீரோமோன்ஸ், டோபமின். ஏதோ ஒரு ஓர்மோன். இதெல்லாம் தாண்டி நிலைக்குமா என்று பார். இதையெல்லாம் தாண்டி நிலைத்தும் என்ன பயன் ஜஸ்ட் என்ஜோய் த மொமண்ட். பார்த்திபன் குழம்பினான்.\nஎன்று அருண்மொழி சொல்லவும் பூரான் குட்டிபோட்டு புழுத்துப்பரவி வயிறு கட்டுப்படுத்தமுடியாவண்ணம் கலக்கியது. அம்மா ஏதோ சைகையில் சொன்னதும் அவனுக்கு கலக்கிய கலக்கில் விளங்கவில்லை. அவர் அவசர அவசரமாக அவருடைய போனில் எதையோ எழுதி அவனுக்குக் காட்டினார்.\n“பியூ …ஓ யியா … யு லுக் பியூட்டிபுல்”\nஅவள் சிரித்தாள். கொஞ்சம் விரக்தியாகச் சிரித்ததுபோலத் தெரிந்தது. ச்சே. ஒரு பெண்ணோடு எப்படி பிளேர்ட் பண்ணுவது என்றே தெரியவில்லை. என்ன ஆண் நான் பார்த்திபன் தன்னையே நொந்துகொண்டான். “அருண்மொழி, அம்மாணை யு லுக் ஓசம்” என்று சொல்ல நினைத்தவன் பஸ் தாண்டிப்போய்விட்டதை உணர்ந்தான். அடுத்தகணமே சுயநினைவு வந்தது. அதிகம் அலைவதை ஒரு பெண்ணுக்கு காட்டிக்கொள்ளவே கூடாது. அப்புறம் காக்கவைத்து சாகடிப்பார்கள்.\nலிஸ்டின்படி அடுத்ததாக அம்மாவை அவன் அருண்மொழிக்கு அறிமுகம் செய்தான். நேரமும் ஆகியது. அவனும் அருண்மொழியும் விடைபெற்றுக்கொள்ளும் நேரம். பார்த்திபனுக்கு அப்போதே அவளைப் பிடித்திருக்கிறது என்று சொல்லவேண்டும் என்று தோன்றியது. சுவரில் ஒட்டியிருந்த அத்தனை ஸ்டிக்கி நோட்ஸையும் அந்தக்கணமே உரித்து எறிந்துவிட்டு அருண்மொழியின் செல்பியை கன்வாஸ் பண்ணி மாட்டவேண்டும். அப்போதே நிச்சயதார்த்தம் செய்துகொண்டு, தொடர்ந்து இரவு முழுதும் பேசினால் என்ன என்று தோன்றியது. அற்புதமான டெட்டோக்குகளை இருவரும் போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கலாம். ஒவ்வொன்றும் கேட்டுமுடிந்ததும் மணிக்கணக்காய் டிஸ்கஸ் பண்ணலாம். ஒருநாள் கிளீன் எனேர்ஜி. ஒருநாள் ஏரோ டைனமிக்ஸ். ஒருநாள் குவாண்டம் பிசிக்ஸ். ஒருநாள் அஸ்ரோ பயோலஜி. அருண்மொழிக்கு தன்னிடமிருந்த பேஃப்ரிக் ஒஃப் கொஸ்மோஸ் புளூரேயை அனுப்பி வைக்கவேண்டும். இப்போதே டிரைவில் ஷேர் பண்ணினால் என்ன அவனுக்கு எண்ணங்கள் படுவேகமாகப் பறந்தன. ஆனால் அடுத்தகணமே அவன் அந்தச்சிந்தனைகளை உதறித்தள்ளினான். நிச்சயதார்த்தத் திருமணங்களில் பெரியவர்கள் பேச ஆயிரம் இருக்கும். எப்போது திருமணம், செலவு யாருடையது, சீதனம், இப்படிப்பல விடயங்கள். இப்போதே அவளை உறுதிசெய்துவிட்டால் அம்மாவின் பிடி பேச்சுவார்த்தைகளில் இளகிவிடலாம். ஆக்கப்பொறுத்தவன். ஆளப்பொறுக்கமாட்டானா. பார்த்திபன் தெளிவானான்.\n“பிளஷர், நானும் அம்மாவும் பேசிட்டு கொண்டக்ட் பண்ணுறம்.”\n‘குட் நைட்’ சொல்லி கணினியை மூடிவைத்துவிட்டு, அறைக்குள் படுத்திருந்த அம்மாவிடம் பார்த்திபன் ஓடினான்.\n“அம்மா … இவதான் … ஷி இஸ் த கேர்ள்”\nஅம்மா நித்திரையாகிவிட்டதுபோலத் தோன்றியது. ஆர்வத்தை அதிகம் காட்டக்கூடாது.\n“அம்மோய் … அருண்மொழி … ஐ திங் ஷி இஸ் ஓகே”\nஅவர் கண்களைத் திறக்காமலேயே முணுமுணுத்தார்.\n“ம்ம்ம் …. பார்த்தன் … வீணி வடிஞ்சுது”\nஅவர் சிரித்தபடி திரும்பிப்படுக்கவும் பார்த்திபன் தாயை இறுக்கக் கட்டிப்பிடித்தான்.\n“நீ இப்ப சொன்னா கேக்கமாட்டாய் …. அந்தப்பிள்ளை கொஞ்சம் ஹிப்போகிரிட்போலத் தெரியுது. வெரி ஜட்ஜ்மெண்டல் பேர்சன். அவ சைலண்டாக இருக்கிறதுகூட எனக்கு எல்லாம் தெரியும் எண்டுற ஒருவித திமிர் தம்பி. அதுதான் என்னுடைய யோசனை. உங்கட டேஸ்டுகளும் வித்தியாசம்.”\n“நோ அம்மா … ஐ தின்க் ஷி இஸ் ஸ்மார்ட். எ கேர்ல் வித் பியூ வேர்ட்ஸ். ஐ லைக் ஹெர்”\nபார்த்திபன் பக்கவாட்டில் படுத்திருந்த தாயின் தோள்பட்டை மூட்டில் முகவாயை வைத்து அழுத்தியபடி தயங்கித் தயங்கிச் சொன்னான்.\n“அம்மா … ஐ திங் ஐ லைக் ஹெர்”\n“சரி விடு. இப்ப என்ன அவசரம். காலமை பார்ப்பம். நீ போய்ப்படு”\nதாய் அவன் பக்கம் திரும்பாமல் சொல்லவும், பூரான் மீளவும் சருகுகளினூடே ஊர ஆரம்பித்தது.\nவாய்க்காலில் வெள்ளமென உள்மன எண்ண ஓட்டங்கள்...\nஎன்ன நடக்கப் போகுது எண்டறிய இன்னும் ஆவல்.\nநாவலாய் நீளும் சாத்தியம் இருக்கோ\nபாகம் 3 வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-sarus-crane/", "date_download": "2018-07-16T01:01:18Z", "digest": "sha1:DKXBUMTPT3AAHTDVCB2VYR23PHW4O4PG", "length": 5999, "nlines": 76, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சாரசு கொக்கு (Sarus Crane) | பசுமைகுடில்", "raw_content": "\nசாரசு கொக்கு (Sarus Crane)\nபோதா அல்லது சாரசு கொக்கு (Sarus Crane, சாரஸ் கொக்கு, Grus antigone) என்பது இக்காலத்திலேஇந்தியாவில் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரிய கொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும்.\nநன்கு வளர்ந்த சாரசு கொக்குகள், சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம் கொண்டன. ஆண் பறவை பெட்டையை விடப் பெரியது. ஆண் பறவைகள் அதிக அளவாக 6.6 அடி உயரம் வரை வளரக்கூடும். இப்பறவையே உலகில் எஞ்சியுள்ள இனங்களில் உயரமான பறக்கும் பறவை ஆகும். சராசரியாக 6.3 முதல் 7.3 கிலோ எடை வரை இருக்கும்.\nமற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன. சாரசுகள்அனைத்துண்ணிகள். பூச்சிகள், நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. இப்பறவை தரையிலேயே கூடு கட்டுகிறது. இக்கொக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். ஆண், பெண் (பெட்டை) இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.\nஇது நடக்கும் போது கழுத்தை பின்னால் சரிக்காமல் முன் நோக்கியே நீட்டும்.\nஇவை தங்கள் உணவை காலநிலை, தேவை ஆகியவற்றைச் சார்ந்து மாற்றிக்கொள்ளும்.\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பத���் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/72-201939", "date_download": "2018-07-16T00:59:32Z", "digest": "sha1:RBN3P2JMMVYJ5SC4JWBCXLKCEOEI4UZN", "length": 7275, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘மக்களுக்குத் தீமை பயக்கும் மயானங்கள் எதற்கு?’", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\n‘மக்களுக்குத் தீமை பயக்கும் மயானங்கள் எதற்கு\nபுகைத்தல் புற்றுநோயை உண்டாக்கும் என ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களைச் செய்து வரும் இந்த அரசாங்கத்துக்கு, மக்கள் குடிமனைக்கு மத்தியில் உள்ள மயானங்களினால் எங்களுக்குச் சுவாசம் சார்ந்த நோய் வராதா என்ற கேள்வி எழவில்லையா என, புத்தூர் கலைமதி பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகுடிமனைக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி, புத்தூர் கலைமதி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்புப் போராட்டம், 27ஆவது நாளைக் கடந்து தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதேச மக்கள்,\n“எங்கள் அயலைச் சுற்றி நான்கு இந்து மயானங்கள் உள்ளன. அவற்றில் கூடுதலான ஈமக் கிரியைகள் செய்யப்படுகின்றன. ஒரு சிலரின் பழமை வாதக்கருத்துகளும், சாதிய பாகுப்பாடும் புத்தூர் - கிந்துசிட்டி மயானத்தை வேண்டும் என்று நின்றனர். இந்த மயானத்தால், அடர்த்தியான குடியிருப்புக்கு மத்தியில் சுவாசம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. இதனால் சிறுவர்கள், மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனாலேயே நாம் இப் பகுதியில் உள்ள இந்து மாயனத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுகின்றோம். “கடந்த வாரம் மாகாண ஆளுநர் வருகை தந்திருந்தார். மயானத்தை அகற்றுவது தொடர்பில், தான் உயர்அதிகாரிகளுடன் கதைத்து நிறைவேற்றுவதாகக் கூறி சென்றிருந்தார். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்கத்தவறும் பட்சத்தில், மாகாணசபைக்கு முன்னால் நாம் தொடர் போராட்டத்தை முன்னெக்கவுள்ளோம்” என அம்மக்கள் தெர��வித்தனர்.\n‘மக்களுக்குத் தீமை பயக்கும் மயானங்கள் எதற்கு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/341291.html", "date_download": "2018-07-16T01:17:46Z", "digest": "sha1:DERLJHDES3LAPDXOB4XXZ7WXPTGW44F7", "length": 6780, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "குழந்தை - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகரியதோர் விழி செம்பொன்னிட்ட மேனி\nகள்ளமில்லா குறுநகை மௌனமில்லா நிசப்தம்\nகருணைக் கரங்கள் குதித்திடும் பிஞ்சுப்பாதம்\nநளினமில்லா நடனம் மொழியில்லா பேச்சு\nசிலநொடி உறக்கம் வருடும் வாஞ்சை\nவசையில்லா நாக்கு பசையில்லா நெஞ்சம்\nபகையில்லா கோபம் அளவிலா அன்பு\nசலனமில்லா அசைவு மனமொத்த இசைவு\nஇவை கொண்டோர் குழந்தை என்போம்\nஅவர்கள் எங்கள் தெய்வம் என்பேன்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பூபதி கண்ணதாசன் (6-Dec-17, 8:11 pm)\nசேர்த்தது : boobathi kannathasan (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:54:22Z", "digest": "sha1:YY6V2OTJ2MS6GQOWFLMNE2UV3HX323N3", "length": 9877, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீவர்டு தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க கன்னித் தீவ���களில் சார்லொட் அமாலீ, செயிண்ட் தாமசு\nலீவர்டு தீவுகள் (ஆங்கிலப் பயன்பாடு)\nலீவர்டு தீவுகள் (Leeward Islands, /ˈliːwərd/) அல்லது வளிமறைவுத் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள தீவுக் குழுமம் ஆகும். ஆங்கிலப் பயன்பாட்டில், இவை சிறிய அண்டிலிசு தொடர்ச்சியின் வடக்குத் தீவுகளை குறிக்கின்றது. புவேர்ட்டோ ரிக்கோவின் கிழக்கிலிருந்து துவங்கி டொமினிக்காவின் தெற்கு வரை நீள்கின்றன. வடகிழக்கு கரிபியக் கடலும் மேற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடலும் சந்திக்கின்ற பகுதியில் இவை அமைந்துள்ளன. இவற்றில் சிறிய அண்டிலிசு தொடரின் தென்பகுதியில் உள்ளவை வின்வர்டு தீவுகள் (வளிப்புறத் தீவுகள்) எனப்படுகின்றன.\nபுவர்ட்டோ ரிக்கோவின் கன்னித் தீவுகள்: வீக்கெசு (புவர்ட்டோ ரிக்கா), குலெப்ரா (ஐ.அ.)\nஅமெரிக்க கன்னித் தீவுகள்: செயிண்ட் தாமசு, செயிண்ட் ஜான், செயிண்ட் குரோய்க்சு, வாட்டர் தீவு (ஐ.அ.)\nபிரித்தானிய கன்னித் தீவுகள்: ஜோச்ட்டு வான் டைக்கு, டோர்டோலா, வர்ஜின் கோர்டா, அனெகடா (ஐ.இரா.)\nஅங்கியுலா (ஐ.இரா., பிரித்தானிய அரசி கீழ்)\nசெயிண்ட் மார்டின்/சின்டு மார்ட்டென் (பிரா./நெத.)\nசெயிண்ட் கிட்சு (பொதுநலவாயம், நெவிசுடன் இணைந்து பிரித்தானிய அரசியின் கீழ் நாடானது)\nநெவிசு (பொதுநலவாயம், செயிண்ட் கிட்சு காண்க)\nபர்புடா (பொதுநலவாயம், அண்டிக்குவா காண்க)\nஅண்டிக்குவா (பொதுநலவாயம், பார்புடாவுடன் இணைந்து பிரித்தானிய அரசியின் கீழ் நாடானது)\nரெடோண்டா (அண்டிக்குவா & பார்புடாவின் மக்களில்லா பகுதி)\nகுவாதலூப்பே (பிரா. கடல்கடந்த திணைக்களம்)\nலா டிசைரேடு (குவாதலூப்பேயின் சார்புப் புலம், பிரா.)\nஐலெசு தெசு சைந்தெசு (குவாதலூப்பேயின் சார்புப் புலம், பிரா.)\nமாரீ-காலந்தெ (குவாதலூப்பேயின் சார்புப் புலம், பிரா.)\nடொமினிக்கா (பொதுநலவாயம்; உள்ளும் வெளியிலும்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லீவர்டு தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2015, 03:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/is-there-any-chance-to-fire-an-employee-by-phone-or-email-003230.html", "date_download": "2018-07-16T01:00:04Z", "digest": "sha1:36WDAYNLC5GDGMHYOSDPU3YLXPYPSYQC", "length": 17809, "nlines": 103, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒரு போன் கால், டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக கூட வேலை போக சான்ஸ் இருக்கா? | Is There Any Chance to Fire an Employee By Phone or Email? - Tamil Careerindia", "raw_content": "\n» ஒரு போன் கால், டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக கூட வேலை போக சான்ஸ் இருக்கா\nஒரு போன் கால், டெக்ஸ்ட் மெசேஜ் மூலமாக கூட வேலை போக சான்ஸ் இருக்கா\nதொலைபேசி மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ உங்களை வேலையை விட்டு நீக்க இயலுமா \nமுடியும். நானே பாதிக்க பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன்.\nஎன்னோட அனுபவம் கடைசில இருக்கு. ஆனா உங்களுக்கு நடந்தா என்ன செய்யணும்\nவேலை போறதே ரொம்ப கஷ்டமான விஷயம். நம்ம வேலை எந்த நேரத்துலையும் நம்ம கிட்ட இருந்து போய்டும்னு தெரிஞ்சாலும், நம்ம முதலாளி அன்பா கூப்டு அந்த விஷயத்தை நம்ம கிட்ட பாசமா சொன்னாலும் உள்ள வலிக்கறது கண்டிப்பா இருக்கும். அப்பிடி இருக்க தொலைபேசிலையோ இல்ல மின்னஞ்சல்லையோ உங்களுக்கு இங்க வேலை இல்லைனு சொன்னா வெந்த எடத்துல வேல பாச்சுனத்துக்கு சமம் .\nஆனா வெகுவிரைவில் இது சாத்தியமாக வாய்ப்பு இருக்கு. உங்களுக்கு வேலை இல்லைன்னு சொல்ல அவுங்க ரொம்ப சிரமப்பட தேவை இல்ல. ஒரு மாசம் உங்களுக்கு முன்னாடியே சொல்லணும், ஒரு எச்சரிக்கை குடுக்கணும் இப்பிடி எதுவும் கிடையாது .\nஉங்களுக்கும் உங்க நிறுவனத்துக்கும் ஒரு ஒப்பந்தம் இருந்தால், இல்ல அதுக்குன்னு சட்ட திட்டங்கள் இருந்தால், உங்க நிறுவனத்தால அப்பிடி செய்ய முடியாது. இத படிக்கறப்போ உடனே உங்க மனசுல தோணும்,\nநான் தான் வேலைக்கு சேரும்போது பத்து பக்கத்துல கையெழுத்து போட்டனே, அப்போ எனக்கு பாதிப்பு வராதுலன்னு. ஆனா அந்த பத்து பக்கத்துல என்ன இருந்துச்சுனு படிச்சு பாத்திங்களா படிச்சுருந்தா கண்டிப்பா நிறுவனத்துக்கு தேவைப்பட்டா எந்த நேரத்துலையும் உங்க வேலைய காலி செய்ய இயலும்னு ஒரு கிளாஸ் இருக்கறது தெரிஞ்சுருக்கும்.\nதொலைபேசி மூலமோ அல்லது இ-மெயில் மூலமோ ஒருவரை பணிநீக்கம் செய்யறது நிறுவனத்துல நல்ல ஒரு சூழல்ல உருவாக்காதுன்னு நிறுவனத்துக்கு தெரியும். நிறுவனத்துல பணியாளர்கள் அதிக நாட்கள் உழைக்கறது இதுனால குறையும். ஒரு வித பயஉணர்வு எப்போமே வேளையாட்டாகள் கிட்ட இருக்கும்.\nஅதனால தான் மனிதவளத்துறைன்னு ஒண்ணு எல்லா நிறுவனத்துலையும் இருக்கும். எந்த சூழல்யுலையும் ��ணியாளர்களை அவுங்க தான் கையாளுவாங்க. ஒருத்தர பணிநீக்கம் செய்தா முதல்ல மனிதவளத்துறை கூட ஒரு நேர்காணல் இருக்கும். வேலைய விட்டு போறப்போ சில தகவல்களை உங்ககிட்ட இருந்து வாங்குவாங்க, அப்பறமா சில கையெழுத்தும் நீங்க போடவேண்டியதா இருக்கும். (exit formalities)\nஆனா இது எதுவுமே கண்டிப்பா இருக்கணும்னு அவசியம் இல்ல. அப்பிடி இல்லாம தொலைபேசில ஒரு குறுந்தகவலா கூட நீங்க வேலைக்கு வர வேணாம்ன்னு உங்க நிறுவனம் சொன்னா அதுக்கு நீங்க சட்டபூர்வமா ஒரு தடை கொண்டுவர முடியாது. ஆனா உங்க நிறுவனத்துல அதுக்காக ஒரு தொழிற்சங்கம் இருந்தா கொஞ்சம் வாய்ப்புகள் இருக்கு வேலைய தக்க வெச்சுக்க. ஏன் ஐடீ நிறுவனங்கள்ள சங்கம் அமைக்க விடறது இல்லைனு நீங்க புரிஞ்சுக்கலாம். அப்பிடி அமைச்சாலும் எவ்ளோ தூரம் அவுங்களால செயல்பட முடிஞ்சுருக்குனு நீங்க தெரிஞ்சுக்கலாம்.\nபணிநீக்கம் செய்யப்பட்டா என்ன செய்ய \nமுதல்ல தம்பி படத்துல வர மாதவன் மாதிரி \"இப்போ நா என்ன செய்ய இப்போ நா என்ன செய்யன்னு\" கோவப்படக்கூடாது.\n1. சூழ்நிலை நிறுவனத்துல எப்பிடி இருக்கு\n2. உங்க மேலதிகாரி உங்கள எப்பிடி நடத்தறாரு\n3. உங்க வளர்ச்சிக்கு இந்த நிறுவனத்துல வாய்ப்பு இருக்கா இல்லையா\n4. நம்ம வேலைக்கு இங்க என்ன மரியாதை கிடைக்குது \nஇதுலாம் நீங்க யோசிக்கற ஆளா இருந்தா வேலை பறிபோகற நிலை வரும்போது நீங்க தயாரா இருப்பிங்க. இல்ல முந்திகிட்டு நீங்களே கிளம்பறேன்னு சொல்லுவீங்க. அதையும் மீறி எதிர்பாக்காம வேலை போயிட்டா, பொறுமையா உங்க மேலதிகாரிகிட்ட பேசுங்க, முடிஞ்சா அளவு நல்ல பேரோட வெளில வர முயற்சி செய்யுங்க. ஏன்னா நாளைக்கு அவுரு வேற நிறுவனத்துல இருந்து அங்க நீங்க வேலைக்கு போற வாய்ப்பு அமையலாம். அப்போ இந்த நல்ல பெயர் உங்களுக்கு பயன்படும். இத Dont burn the bridges ன்னு சொல்லுவாங்க.\nஅடுத்து நிறுவனம் உங்களுக்கு வேலைக்குடுக்கும் போது சொன்ன மாதிரி என்ன என்ன சலுகைகள் இருக்கோ அத்தனையும் சீக்கிரமா வாங்க பாருங்க. அடுத்த வேலை தேடற நேரத்தில அந்த பணம் பயன்படும்.\nமுக்கியமா நீங்க வேலை செஞ்ச நிறுவனத்த பத்தி தவறா உங்க சமூக வலைத்தளங்கள்ள எழுதாதீங்க. ஏன்னா அடுத்த நிறுவனத்துல உங்களுக்கு நல்ல ஒரு வரவேற்பு இல்லாம போக அதுவும் காரணமா இருக்கலாம்.\n3 வருஷம் ஒரு நிறுவனத்துக்காக வேலை செஞ்சேன். எந்த விதத்துலையும் என்னோட வேலைல குறை வெக்கல. நேரம் காலம் பாக்காம முடிஞ்ச அளவுக்கு அவுங்களுக்கு எந்த எந்த முறைல என்னால பயன் பட முடியுமோ அந்த அளவுக்கு பயன்பட்டேன். ஆனா GST ரூபத்துல எனக்கு வேட்டு வந்து சேந்துச்சு.\n\"எங்களால இதுக்கு மேல உங்களுக்கு இதே சம்பளம் தர இயலாது. வேணும்னா கம்மி சம்பளத்துக்கு நீங்க வேலை செய்யலாம். இல்ல freelancer வேலைக்கு இருங்க. வேலை இருந்தா உங்களுக்கு பணம் கண்டிப்பா வரும். சில நேரங்கள்ள இல்லாமையும் போகலாம்னு\" சொன்னாங்க. அதுவும் தொலைபேசி மூலமாதான். 5 நிமிஷம் கூட அந்த பேச்சு நீடிக்கல. காரணம் நான் ரொம்ப சீக்கிரமா இல்லைங்க பரவால்ல நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன். ஆனா இன்னமும் அந்த நிறுவனம் தேவை படரப்போ என்னை கூப்பிட்டு சில வேலைகள் செய்ய சொல்லி அதுக்கான சம்பளமும் குடுத்துட்டுதான் இருக்காங்க.\nஅதுமட்டும் இல்லாம அந்த நிறுவன மேலதிகாரி மூலமா வேற ஒரு நல்ல வேலையும் அத விட அதிக சம்பளத்துல எனக்கு இப்போ கிடைச்சிருக்கு. அதனால இந்த கட்டுரை அனுபவத்துல எழுதுவது. முடிஞ்சா உங்க கருத்துகளை அனுபவங்களை கீழ கமெண்டுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\n'ரெஸ்யூமில்' இந்த விஷயம் இருக்கா... உங்க வேலைக்கு நாங்க கேரண்டி\nவார்த்தையை காதலியுங்கள் வெற்றி உங்களை பின் தொடரும்\nசவால்களில் விருப்பமா... ஓஷனோகிராபி படிக்கலாம்\n\"அறம் செய விரும்பு\" ஆத்தி சூடி எத்தனை வரிகள் தெரியுமா\nஅப்பாயின்மெண்ட் ஆர்டர்ல சைன் பண்ணும் முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?post_type=post&p=569227-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-16T00:42:04Z", "digest": "sha1:SQ27AOEIS5PIXQKZKOASPDX3HFCUVHOK", "length": 8509, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி புலோப்பளை பிரதேச மக்கள் அமைதிப்பேரணி", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nவீதியை புனரமைத்துத் தருமாறு கோரி புலோப்பளை பிரதேச மக்கள் அமைதிப்பேரணி\nபச்சிலைப்பள்ளி – புலோப்பளை பிரதான வீதி பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய பயன்பாட்டு வீதியான இந்த வீதியை, கட்சிகள் பேதமற்று புனரமைத்துத்தர அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் எனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nபச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் புலோப்பளை பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரைமைக்கப்படாது இருப்பதனை சுட்டிக்காட்டியும், இதற்கான தீர்வினைக் கோரியும் புலோப்பளை பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து இந்த அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇன்று காலை நடைபெற்ற இப்பேரணியில் புலோப்பளையில் இருந்து அமைதியான முறையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாகச் சென்ற மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.\nமுக்கிய பயன்பாட்டு வீதியான இதன் புனரமைப்பு குறித்து, ஏன் இதுவரை பொறுப்பானவர்கள் சிந்திக்கவில்லை எனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர்.\nஎனவே, கட்சி பேதங்களை மறந்து, அரசியல்வாதிகள் இந்த வீதியை விரைவில் புனரமைத்துத் தர ஆவண செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவ��செய்யுங்கள்.\nமக்கள் பிரச்சினைகளை அரசியலாக்க வேண்டாம்: பன்னங்கண்டி மக்கள்\n‘பாரபட்சமற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்’ என்னும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு\nபால்நிலை வன்முறைகளை தடுக்கும்வகையில் விழிப்புணர்வு\nவிவசாயத்திற்கு காணியை வழங்குமாறு கந்தபுரம் மக்கள் கோரிக்கை\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2012/05/566-1.html", "date_download": "2018-07-16T00:49:25Z", "digest": "sha1:UG6V2B5ZRTTVJAZSFKG7U4WDBME46ICQ", "length": 55954, "nlines": 431, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 566. இஸ்லாமிய குரான்? ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை? ... 1", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n ஏன் இன்னும் இச்செய்தி பரவவில்லை\nஇறைவனிடமிருந்து வஹியாக முகமதுவிற்கு வந்திறங்கிய வசனங்களே குரான் - இஸ்லாமியரின் தீவிர நம்பிக்கை இது. குரானில் மாற்றம் ஏதுமில்லை (10:64); கடவுளின் இந்த வார்த்தைகளை யாரும் மாற்ற முடியாது (6:34) -- இவை குரானின் வசனங்கள். ஆனால் 6:558 ஹதீசில் புகாரி, ‘முகமதுவிற்கு சில வசனங்கள் மறந்துவிட்டன’ என்கிறார். ('இது ஒரு weak ஹதீஸ்' என்று நம்பிக்கையாளர்கள் சொல்லிவிடுவார்கள் என்று நினைக்கின்றேன்,) சுனான் இப்ன் மஜாஹ் (3:1944)-ல் முகமதுவின் சில வசனங்களை ஆடு தின்று விட்டன என்கிறார். 10.64-லும், 6.34-லும் சொல்லியது உண்மையென்றால் எப்படி தெய்வீக வார்த்தைகள் ஆட்டினால் தின்னப்பட்டிருக்கும்; அல்லது அவை மாற்றப்படவோ, திருத்தப்படவோ, நீக்கப்படவோ ச���ய்யப்பட்டிருக்கும் அல்லாவின் வார்த்தைகளே இப்படி முன்னுக்குப் பின் முரணாகவா இருக்கும்\nஇவைகள் எல்லாம் நம்பிக்கையற்றவர்களின் வழக்கமான கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகளையெல்லாம் தாண்டி ஒரு பெரும் கண்டுபிடிப்பு நடந்துள்ளது.\nஏமன் நாட்டிலுள்ள சானா என்ற பெரிய மசூதி ஒன்றில் முதல் ஹிஜ்ரா காலத்திய பழைய குரான் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்குரான் இப்போது நம்பப்படும் குரானிலிருந்து மாறுபட்டுள்ளது. இந்த பழம் கையெழுத்துப் பிரதி இஸ்லாமியரால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கார்பன் ஆராய்ச்சியின் படி – carbon dating analysis - இவைகளின் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 1425 ஆண்டுகளில் இஸ்லாமிய வரலாற்றின் தடுமாற்றத்திற்குரிய ஒரு கண்டுபிடிப்பாகும்.\nசானாவில் உள்ள பெரிய மசூதி இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பழமையான மசூதியாகும். முகமது தன் வழிவந்த நம்பிக்கையாளர் மூலம் ஆறாம் ஹிஜ்ரா ஆண்டில் கட்டச் சொன்ன மசூதியாகும் இது. அதன் பின் பல இஸ்லாமிய அரசர்களால் பெரியதாக மாற்றப்பட்டன. 1972-ம் ஆண்டில் பெரும் மழை ஒன்றின் காரணமாக மசூதியின் மேற்குப் பக்கத்துச் சுவர் சரிந்த போது நடந்த ஒரு புனரமைப்பு சமயத்தில் தொழிலாளர்கள் தற்செயலாக ஒரு புதை குழி ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். மசூதிகளில் புதைகுழி இருப்பதில்லை. இந்தப் புதைகுழியும் எந்த மனித உடலோ வேறு எதுவுமோ புதைக்கப்பட்ட இடமாக இல்லாமலிருந்தது. ஆனால் வெறும் குப்பைக் காகிதங்கள் போல் மழையிலும் காலத்தாலும் நமத்துப் போயிருந்த அராபிய மொழியில் எழுதப்பட்ட பழைய சுவடிகளும், தாட்களும் குவிந்து கிடந்தன. இவைகளின் மதிப்பை அறியாத தொழிலாளர்கள் இக்காகிதங்களை அள்ளி 20 சாக்குப் பைகளில் திணித்து, அவைகளை மசூதியின் ஒரு மினாரத்தின் அடியில் வைத்துப் பூட்டி விட்டார்கள்.\nஒரு புதைபொருள் விற்பன்னரிடம் இச்செய்தி போனதால் அதன் முக்கியத்துவம் வெளி வந்துள்ளது. Qadhi Ismail al-Akwa – இவர் ஏமானின் பழம்பொருள் விற்பன்னர்களின் தலைவராக – President of Yemeni Antiquities Authority – இருந்தவர். இவர் பார்வைக்கு இந்தக் காகிதங்கள் கிடைத்ததும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி அவைகளைப் பாதுகாக்கவும், அதனை ஆராயவும் முயன்றார். அவரது முயற்சியினால் 1977-ம் ஆண்டு ஒரு ஜெர்மானிய இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் துணையை நாடினார். அந்த அறிஞரும் இந்தச் சுவடிகளைக் காக்க தன் நாட்டு அரசின் உதவியை நாடினார்.\nஆய்வில் ஆயிரக்கணக்கான குரானின் வாசகங்கள் அந்தப் பதிவுகளில் இருப்பது தெரிந்த்து. இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பழுதடைந்த பிரதிகள் அந்தப் புதை குழியில் இருந்து எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. குரானின் வாசகங்களின் குறிப்புகள் காணக் கிடைத்தன. குரானின் வரலாற்றில் பழைய சிதிலமான பிரதிகள் புழக்கத்திலிருந்து எடுபட வேண்டும் என்பதை வழக்காக வைத்திருந்தார்கள். இதனால் புதிப்பிக்கப்பட்ட நல்ல பிரதிகள் மட்டுமே பயனில் இருக்கும். அது போலவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற அவைகளைப் பத்திரமான இடங்களில் வைப்பதும் நடந்து வந்துள்ளது. சானாவின் புதைகுழிப் பிரதிகள் அதுபோல் காக்கப்பட்ட பிரதிகளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மசூதி முதலாம் ஹிஜ்ராவிலிருந்து ஒரு குரானைக் கற்பிக்கும் இடமாக இருந்து வந்துள்ளது.\nகண்டெடுக்கப்பட்ட இந்த பிரதிகளை ஒழுங்கு படுத்தவும் அவ்வேலைகளை மேல்பார்வை பார்க்கவும் ஜெர்ட் புயின் – Gerd R. Puin – என்ற சார்லேன்ட் பல்கலையின் பேராசிரியர், அராபிய எழுத்தியல் விற்பன்னர், பழைய அராபிய தொல்லியல் மொழி ஆசிரியர் – இந்த பிரதிகள் மேல் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆராய்ச்சி நட்த்தினார். 1985-ல் இன்னொரு பேராசிரியர் – H.C.Graf V. Bothmer – புயினோடு இணைந்து செயல்பட ஆரம்பித்தார். கார்பன் 14 ஆராய்ச்சியில் இந்தப் பிரதிகள் கி.பி. 645 -690 காலத்தியவை என்பது உறுதியாகியது. அப்படியாயின் இந்த பிரதிகள் எழுதப்பட்ட தோலின் வயதே இது. ஆகவே அதில் எழுதப்பட்ட்து இந்த ஆண்டு காலத்திற்குச் சிறிதே பிந்தியதாக இருக்க வேண்டும். எழுத்துகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவை கி.பி. 710 -715 என்ற காலத்தியதாக இருக்க வேண்டும். சில பிரதிகள் இஸ்லாமின் முதலிரு நூற்றாண்டு காலத்திற்குரியதாகவும், காலத்தால் முந்திய குரானாகவும் இவை இருக்க வேண்டும். 1984-ம் ஆண்டு ஏமின் அரசும், ஜெர்மானிய அரசும் இணைந்து ‘கையெழுத்துப் பிரதிகளின் இணையகம்’ (House of Manuscripts – Dar al Makhtutat) என்ற ஒன்றினை இந்த பெரிய மசூதிக்கருகில் ஏற்படுத்தினார்கள். மீண்டும் அந்தப் பிரதிகளுக்கு ‘உயிர்’ கொடுக்கும் வேலையின் முனைந்தார்கள். 1983 -1996 ஆண்டுகளில் மொத்தமிருக்கும் 40,000 ஆயிரம் பிரதிகளில் ஏறத்தாழ 15,000 பிரதிகளைப் புதுப்பித்து விட்டார்கள். இதில் பன்னியிரண்டாயிரம் பிரதிகள் ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் தோலில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும். இதுவரை மூன்று குரானின் பழைய பிரதிகள் உண்டு. அவையில் மிகவும் பழைய பிரதி – ஏழாம் நூற்றாண்டிற்குரியதும் மிகவும் பழைய பிரதியாக நினைக்கப்பட்ட குரான் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ளது. ஆனால் சானாவின் குரான் இதைவிடவும் காலத்தால் முந்தியது. அது மட்டுமின்றி அவை முகமது வாழ்ந்த இடமான அரேபியாவின் ஹிஜாஸ் என்ற இட்த்திற்கான எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளன. இவைகள் அதனால் மிக முந்திய பதிவு என்பதோடு மட்டுமின்றி முதலில் எழுதப்பட்டவைகளாக இருக்க வேண்டும். ஹிஜாஸி அராபிய எழுத்துகளில் எழுதப்பட்ட முதல் நூல்களாக இருக்க வேண்டும். இவை முதல் குரான் என்பதோடு மட்டுமின்றி இவை ஒன்றின் மேல் மற்றொன்றாக எழுதப்பட்டவை என்றும் கண்டறியப்பட்ட்து. (palimpsests - manuscripts on which the original writing has been effected for re-use).\nபுயின் அவரது ந்ண்பர் போத்மெர் இருவருக்கும் எழுத்துக்களின் அழகும் நேர்த்தியும் அவர்களை மிகவும் கவர்ந்தன. அதைவிடவும் அவர்களை ஆச்சரியப்பட வேறொரு உண்மை காத்திருந்த்து. இந்த குரான் பிரதிகள் இப்போதுள்ள குரானோடு ஒப்பிட்டு பார்க்கும் போது அவர்களை ஓருண்மை உலுக்கியது. இந்த இரு பிரதிகளும் மிகவும் பெரிய வேறுபாடுகளோடு இருந்தன. வசனங்களின் எண்ணிக்கையில் வேற்றுமை; வார்த்தைகளில் சின்ன ஆனால் மிக முக்கியமான மாற்றங்கள்; வேறுபட்ட எழுத்துக் கூட்டல்கள்; வித்தியாசமான கலை – ( There are unconventional verse ordering, small but significant textual variations, different orthography (spelling) and different artistic embellishment (decoration) ) குரானின் வசனங்கள் கடவுளிடமிருந்து வந்த நேரிடையான, முழுமையான, எந்தவித மாற்றமுமில்லாத வசனங்கள் என்ற இஸ்லாமியரின் ஆழ்ந்த நம்பிக்கைகளை இந்த மாற்றங்கள் முறியடித்தன. குரான் திரித்து, மாறுபட்டு, திருப்பி மாற்றி எழுதப்பட்டு, மாற்றங்களோடு திருத்தப்பட்டு கிடைக்கப்பட்ட ஒன்று; மனிதக் கரங்களால் மாற்றப்பட்ட வசனங்களோடு அவை உள்ளன.\nகுரானின் புனிதத் தன்மை, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியரின் ஆழமான நம்பிக்கை இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பால் ஆட்டங்கண்டு விட்ட்து. கோடிக்கணக்கான இஸ்லாமியரின் குரான் காலத்தைத் தாண்டியது; கடவுளின் வார்த்தைகள் அப்படியே கொடுக்கப்பட்டவை என்ற நம்பிக்கைகள் என்பதெல்லாம் ஒரு ஏமாற்றும் கட்டுக் கதையாகிப் போனது. அது மட்டுமின்றி குரானில் உள்ளவை கடவுளின் வார்த்தைகள்; அவைகளை மனிதன் மாற்ற முடியாது என்ற அறைகூவலும் பொய்யாகிப் போனது. மாற்றங்கள் குரானில் நடந்துள்ளன என்பதற்கான ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. குரானைப் பற்றி கில்லாவ்மி (Guillaume ) என்பவர் ”குரான் மற்ற நூல்களுக்கு அடியில் வைக்கப்படக்கூடாது; எல்லா நூல்களுக்கும் மேல்தான் வைக்கப்பட வேண்டும்; குரான வாசிக்கப்படும் போது யாரும் குடிக்கவோ புகைக்கவோ கூடாது; குரானை வாசிக்கும்போது முழு அமைதி வேண்டும்; எல்லா வியாதிகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது குரான்” என்றெல்லாம் சொன்னது வலிவிழந்தது. இஸ்லாமியர் குரானை ‘எல்லா நூல்களுக்கும் அன்னையாக’க் கருதுவதுண்டு. வேறு எந்த நூலும், வெளிப்பாடுகளைக் கொணரும் எந்த புத்தகமும் அதற்கு இணையானதல்ல; இந்த நம்பிக்கைகள் எல்லாமே தவிடு பொடியாகின. குரான் கடவுளின் வார்த்தைகள் என்ற இஸ்லாமியரின் 14 நூற்றாண்டுப் போராட்டங்களை இந்தக் கண்டுபிடிப்புகள் ஒன்றுமில்லாக்கி விட்டன.\nஇந்தப் பழைய பிரதிகளில் வரிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக (palimpsests) எழுதப்பட்டுள்ளன. பழைய எழுத்துக்களும் அந்தப் பிரதிகளில் காணக்கிடக்கின்றன. அல்ட்ரா வய்லட் போட்டோகிராபி மூலம் பழைய எழுத்துக்களையும் இப்போது காண முடியும்.\nஇந்த முறையில் சானா பிரதிகளில் மாறுபாடுகள் இருப்பது மட்டுமின்றி, இந்தப் பிரதிகள் எழுதும் முன்பே வேறு பிரதிகள் மாற்றப்பட்டும் திருத்தப்பட்டும் எழுதப்பட்டுள்ளன என்பதும் புலனாகிறது. அல்லா சொன்னது போல் (56.77-78; 85.21-22) சுவனத்தில் தங்க எழுத்துக்களில் குரானின் முதல் பிரதி இருக்கிறது; வானதூதர்களைத் தவிர வேறு யாரும் அதைத் தொடக்கூட முடியாது என்ற அல்லாவின் வார்த்தைகள் சிறுபிள்ளைக் கதை போலாகின்றது.\nதொடர்ந்த ஆய்வின் பின் புயின், குரான் கடவுள் கொடுத்து அப்படியே இங்கு எழுதப்பட்டது இல்லை; ஆனால் குரானும் மற்ற நூல்கள் போலவே அடித்து திருத்தி எழுதப்பட்ட ஒரு நூல் என்பது புலனாகிறது என்கிறார். அவரின் கூற்று: “குரானின் முதல் கடைசி அட்டைகளுக்கு நடுவில் உள்ளவை எல்லாமே கடவுளின் மாற்றப்படாத வார்த்தைகள் என்பது பல இஸ்லாமியரின் ஆழ்ந்த நம்பிக்கை. பைபிளின் வார்த்தைகளுக்கு பிறந்த, வளர்ந்த, வரலாறு உண்டு என்பார்கள்; அவை வானத்திலிருந்து மனிதர்களிடம் குதித்து வந்ததில்லை என்பார்கள். ஆனால் குரானுக்கு அத்தகைய வரலாறு ஏதுமில்லை என்பார்கள். இந்த வாதத்தை முறியடிக்க, குரான் எழுத்துக்களுக்கும் அதேபோன்ற ஒரு வரலாறு உண்டென்று காண்பிக்க சானா குரானின் பிரதித் துண்டுகள் போதும்”.\nபுயின் மேலும் தொடர்கிறார்: “ குரானின் வார்த்தைகள் மட்டுமல்ல; முகமதுவின் காலத்திற்கு முன்பே எழுதப்பட்ட சமயக் கருத்துக்கள் மீண்டும் தொடர்ந்து எழுதப்பட்டன”.\nஏமன் அதிகாரிகள் புயின், போத்மெர் இருவரும் நடத்திய ஆய்வின் போது இந்த ஆய்வினைப் பற்றி அதிகம் வெளியில் தெரியாதவண்ணம் இருக்கச் சொல்லியுள்ளனர். ஏனெனில் குரானின் வரலாறு ஆயிரம் வருஷங்களாகச் சொல்லி வருவதை மாற்றக் கூடாதே. அதுபோல் ஆய்வாளர்களும் அமைதி காத்தனர். ஏனெனில் அதுவே அவர்கள் தொடர்ந்து தங்கள் ஆய்வை மேற்கொள்ள வழி வகுக்கும். புயினின் ஆய்வில் கிடைத்த மற்றொரு தகவலின் படி இஸ்லாமியம் ஆரம்ப்பிப்பதற்கு முன்பே குரானில் வெளித் தலையீடுகள் உண்டு. அரேபியர் இல்லாத இரு ஜாதியினர் – As-Sahab-ar-Rass (Companions of the Well) and the As- Sahab-al-Aiqa (Companions of the Thorny Bushes) – முகமதுவின் காலத்தினருக்கே தெரியாத இந்த இரு ஜாதியினர் பற்றிய செய்திகள் உண்டு. குரானும் செவ்விய அரேபிய மொழியில் எழுதப்படவில்லை. குரான் என்பதற்கு இன்று இஸ்லாமியர் சொல்லும் ” recitation” என்பது பொருளல்ல. குரான் என்பதே அராமிக் மொழியிலுள்ள “Qariyun” என்ற சொல்லிலிருந்து வந்துள்ளது. : தொழுகை நேரத்தில் வாசிக்கப்படும் தெய்வீகத் தொகுப்புகள் என்றே இதற்குப் பொருள். குரானில் பைபிளின் கதைகளின் சுருக்கங்கள் இருப்பதால் இவை தொழுகையில் வாசிக்கப்படும் தொகுதிகளாகும்.\n1997-ல் போத்மெர் இப்பிரதிகளை 35,000 படங்களில் பதிந்து ஜெர்மனிக்குக் கொண்டுவந்துள்ளார். அவர்கள் விரும்பினால் தங்கள் ஆய்வுகளை அவர்கள் இப்போது வெளியிட முடியும். (What stops them ஒருவேளை சல்மான் ருஸ்டி கதை நினைவுக்கு வருகிறதோ ஒருவேளை சல்மான் ருஸ்டி கதை நினைவுக்கு வருகிறதோ) புயின் குரானைப் பற்றிக் கூறியது: “குரானில் கூறப்பட்டவைவை முகமதுவின் காலத்திலேயே முழுவதுமாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. இஸ்லாம் ஆரம்பிப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முந்திய செய்திகள் அதில் உண்டு. குரான் தன்னைப் பற்றி ‘mubeen’, or clear என்று சொல்லிக் கொள்ளும். ஆனால் ஒவ்வொரு ��ந்தாவது சொற்றொடரும் முழுப்பொருளும் தராது. ஐந்தில் மீதியுள்ள நான்கு பாகமும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. அராபியிலேயே புரிந்து கொள்ள முடியாது போனால் மொழியாக்கம் செய்யப்பட்ட மற்றமொழிகளில் எப்படிப் புரிந்து கொள்வது) புயின் குரானைப் பற்றிக் கூறியது: “குரானில் கூறப்பட்டவைவை முகமதுவின் காலத்திலேயே முழுவதுமாகப் புரிந்து கொள்ளப் படவில்லை. இஸ்லாம் ஆரம்பிப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முந்திய செய்திகள் அதில் உண்டு. குரான் தன்னைப் பற்றி ‘mubeen’, or clear என்று சொல்லிக் கொள்ளும். ஆனால் ஒவ்வொரு ஐந்தாவது சொற்றொடரும் முழுப்பொருளும் தராது. ஐந்தில் மீதியுள்ள நான்கு பாகமும் முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாதது. அராபியிலேயே புரிந்து கொள்ள முடியாது போனால் மொழியாக்கம் செய்யப்பட்ட மற்றமொழிகளில் எப்படிப் புரிந்து கொள்வது குரான் தன்னை ’எளிது’ என்று சொல்லிக் கொண்டாலும் புரிவது கடினமாகவுள்ளது.”\nபுயினின் ஆய்வைப் பற்றியறிந்த சமயப் பேராசிரியர் ஆண்ட்ரூ ரிப்பின் - Andrew Rippin – குரானைப் பற்றி ஆச்சரியத்தோடு கூறியது: ” சானா குரானின் தாக்கத்தின் வேகம் இன்னும் உணரப்படவில்லை. மாறுபட்ட வசன்ங்களும், வரிசை முறைகளும் மிக முக்கியமானவை மட்டுமல்ல எல்லோராலும் ஒத்துக்கொள்ளபட வேண்டியவை. குரானின் காலத்து வரலாறு ஒரு திறந்த கேள்விக்குறி”.\nரிப்பின் சொன்னவை மிக முக்கியமானவை. இஸ்லாமிய காலிஃபுகளின் காலத்தில் இஸ்லாம் ஓர் அரசியல் முக்கியத்துவத்தோடு இருந்தது. சமய முக்கியத்துவம் இல்லை. அதனால் அவர்களை இணைப்பதற்கு இஸ்லாம் என்பது தேவையாக இருந்தது. குரான் ஒரு ‘status symbol’ போலிருந்தது. அப்படி ஒரு நிலையில்லாவிட்டால் இஸ்லாம் முகமதுவின் காலத்திலேயே மடிந்திருக்கும்.\nகுரான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட்து. அதனை மகிமைப்படுத்த அதனோடு ஒரு தெய்வீகம் ஒட்டப்பட்டது – ஒரு சமூகத்தை ஒன்றிணைக்க. இப்போதுள்ள இஸ்லாமியரை விட பழைய காலத்து இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகளாக இல்லாமல் இருந்துள்ளார்கள். பல வசனங்கள் அவர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டது. சான்றாக, அலியைப் பின்பற்றிய பல Kharijites ஜோசப்பைப் பற்றிய சுராக்கள் மிகவும் மட்டமானவையென்றும் அவை குரானில் இருக்கத் தகுதியற்றவை என்றனர். ரிப்பினைப் போலவே வராக் - Warraq – அந்தக் காலத்து இஸ்லாமிய ��றிஞர்கள் தங்கள் மனத்தளவில் மிகவும் மென்மையாக இருந்தார்கள்.\nஇன்னொரு சான்று குரானின் தன்மையை நன்கு வெளிக்கொண்டுவரும். பல வசனங்கள் 691-ல் கட்டப்பட்ட ஜெருசலேம் Dome of Rock of Jerusalem மேல் பொறிக்கப்பட்டுள்ளன. அவை இன்றுள்ள வசனங்களிலிருந்து வெகுவாக மாறுபட்டிருக்கின்றன.\nRodhinson இந்து, கிறித்துவர்களோடு இஸ்லாமியரைப் பொருத்திப் பார்க்கிறார். முந்திய இருவரும் தங்கள் வேத நூல்களை வரலாறு, அறிவியல் இவைகளோடு கோர்த்துப் பார்ப்பதில் ஆவலோடு இருப்பார்கள். அம்மதங்களோடு தொடர்புள்ள பழைய பிரதிகள் கிடைத்தால் அந்த இரு மதத்ததவரும் அவைகளை அறிய மிக ஆர்வத்தோடு இருப்பார்கள். ஆனால் இஸ்லாமியருக்கு அந்த ஆர்வம் சுத்தமாக இராது. அவர்கள் அது போன்ற நிகழ்வுகளை எதிர்ப்பார்கள். இந்த வேற்றுமை மிக எளிதாகத் தெரியும். (அன்னை தெரசா தன் கடவுள் மறுப்புக் கொள்கைகளை எரித்துப் போடச் சொன்ன பிறகும் கூட கிறித்துவர் அதை வெளிப்படையாக அவர்களே அதனை ஒரு நூலாக வெளியிட்டது இதற்கான ஒரு சான்று. கிறித்துவர்கள் வெளிப்படையாக இவ்வாறு இருந்தது எனக்கு இன்னும் ஆச்சரியமே) இந்து, கிறித்துவ நம்பிக்கைகள் தொல்பொருள், வரலாற்று சான்றுகளைத் தேடிப்போவதுண்டு. ஆனால் இஸ்லாமில் அது சுத்தமாகக் கிடையாது. மெக்கா, மதீனா போன்ற இடங்களில் எந்த வித தொல்பொருள் தேடல் நடப்பதே கிடையாது. அப்படி ஒன்று எப்போவேனும் நடக்கும் என்பதற்கான சான்றுகள் எதுவும் நிச்சயம் இல்லை.\nsuper post....ஆனால் இது செவிடன் காதில் ஊதியது போல் போகுமோ என அச்சம் உள்ளது...\nநீங்க எதுக்கு இவ்வளவு தூரம் கஷ்டப்படனும் ,இப்போ இருக்கிற குரானே காலிஃப் ஒமர் ஹட்டாப் ஏற்பாடு செய்தது தான், உம்மயத் வெர்சன்னு பேரு.\nகர்பலா யுத்தத்துக்கு(படு கொலை) அப்புறம் பல குரான்கள் அழிக்கப்பட்டது , அதில் ஆயிஷா பிவியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட முகம்மது பயன்ப்படுத்திய குரானும் அடங்கும்,இதெல்லாம் எப்போவோ வரலாற்று புத்தகத்தில் வந்தாச்சு.\nநீங்கள் ரொம்ப நல்லவரு. உங்க பின்னூட்டம் தான் முதல் பின்னூட்டம். எப்படி அரிய உண்மைகளைத் தந்துள்ளீர்கள். உங்களுக்குப் பிடித்தமான, மிருகங்களை மனிதர் புணரும் படம் இன்னும் நீளமான இந்து புராணக் கதைகள், அங்கிருக்கும் அவலட்சணமான கதைகள் ...பெரிய லிஸ்ட் தான். அந்தக் கதைகள் ஏன் பரப்பப்படவில்லை என்ற கேள்வியோடு ���ெரிய மனதுடன் அவைகளைத் தொகுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.\nஅதாவது அந்தப் புராணக்கதைகள் போலவே குரான் அல்லாவிடமிருந்து வந்தவைகள் தான் என்பதும் ”வெறும் கதைதான்” என்பதை எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டி விட்டீர்கள். மிக்க நன்றி.\nநீங்கள் சொன்னதுபோல் அந்தக் கதைகளும் படங்களும் அருவருப்பாக இருந்ததால் அவைகள் இங்கே ஏற்றவில்லை.\nகுர்ஆன் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டதற்கும் நீங்கள் குறிப்பிடும் சானா சுருள்களும் எந்த அளவு உண்மையானது என்பதை இந்த பதிவில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.\nகுரானின் மீது இதுவரை சார்பற்ற்ற ஆய்வுகள் நடைபெற்ரால் அதனை ஏற்கும் மனநிலை அவர்கள்க்கு கிடையாது.குரான் ஹதிதுகள் இல்லாமல் தனித்தியங்க முடியாது[நன்றி திரு பி.ஜே].ஹதிதுகள் பல பிரிவினர் வெவ்வேஎறு பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த சனா குரான் பற்றிய விவரம் அனைத்தும் எண்ணெய் தீர்ந்த பின் முழுவதும் வெளி வரும் என்பதில் நம்க்கு ஐயமில்லை.\nபெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஹாஃப் குரான் தவிர வார்ஸ்குரான் வட ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ப்யன்படுத்துகின்றார்.அதற்கு விள்க்கம் அளிக்கும் இந்த இஸ்லாம்ய தளம் இப்படி கூறுகிறது.\nஇந்த விவர்ங்களை படித்தால் மார்று உச்சரிப்புடன் குரான் ஓதுவதும் சரியே என்ற விள்க்கம் வரும்.இங்கும் குரானை 200+வருடம் கழித்து தொகுத்த ஹதிதின் மூலமே விளக்குகிறார்கள்.\nமுகம்துவின் காலத்தில் இருந்தே மாற்று உச்சரிப்புகளுடன் குரான் ஓதும் முறை இருந்தே உள்ளது என தெளிவாக அறிய முடிகிறது.\nஉங்க அசைக்க முடியாத கட்டுரை அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் UNKAIKAL இட்ட முதல் பின்னூட்டம். சுபியின் சானா அராபிய சுருள்களும் தருமியின் அறியாமையும்\nகுரான்மீதான பாதுகாப்பு குறித்து குரான் சொல்லுவது ஒருவேளை 'சானா குரான்' பற்றித் தானோ :)\nஉங்களுக்குப் பிடிச்ச வேலையையெல்லாம் என்னை ஏன் செய்யச் சொல்றீங்க. you go ahead, தம்பி\nபதிவு அருமை அய்யா குரானைப் பற்றி உண்மையை அரிந்து கொள்ள இன்னும் எழுதுங்கள். கத்துக்க வேண்டிய விடயம் நிறையவே இருக்கிறது.\nஅறிவுள்ள மனிதர்களுக்கு இப் பதிவினை நான் தருகிறேன் குர்ஆணை பற்றிய ஆராய்ச்சிகள் இன்றலவேனும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. முடிந்தால் தாங்களும் ஆராய்ந்து அதனின் உம்மைகளை தெரிந்து கொள்ள முறச���சி செய்யுங்கள்.\nஅதாவது முஹம்மது நபியவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவை தான் குர்ஆண் அதனை அவர் தன் சொந்த கரங்களாலேயே எழுதியுள்ளார் என்பதும் மெய்யான உண்மை மேலும் குர்ஆண் கடவுளின் வார்த்தைதான் என்பதற்கு தன்னுள்ளேயே நிருபிக்கும் ஆதாரத்துடன் இருக்கிறது.\nமுஹம்மது நபியவர்கள வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே நயவஞ்சஹர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். அதனால்த்தான் அன்று பத்தரு யுத்தம் நடந்தது அதில் கொள்ளப்பட்டது முகம்மதுவின் பேரர்கள் (அசன் &ஹுஷன்) இக் கொலைகள் எதற்காக நடந்தன நிலப்பரப்புகளைச் சொந்தமாக்கிக் கொள்ளவா\nபுதை பொருள் ஆரயிசில் கிடைத்திருக்கும் ஆவணங்கள் அந்த நயவஞ்சஹர்களின் முயற்சியாக ஏன் இருக்கக் கூடாது, ஆகவே கடவுளின் வேதங்களை தாங்கள் அறியாமலே களங்கம் விளைவிப்பது கடவுளையே எதிர்ப்பதற்குச் சமம்.\nகதைகளை உண்மை என்று நம்பும் முட்டாள்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.\nஇந்தியாவில் இந்த மூடர்களின் கதைகளைப் போன்று ஊருக்கு ஒன்று இருக்கும்.\n//முஹம்மது நபியவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவை தான் குர்ஆண் அதனை அவர் தன் சொந்த கரங்களாலேயே எழுதியுள்ளார் என்பதும் மெய்யான உண்மை //\n இப்டியா மதராசாவில் சொல்லிக் கொடுத்தாங்க\nதெளிவான, ஆணித்தரமான பதிவு. வாழ்த்துக்கள் அய்யா.\n//முஹம்மது நபியவர்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டவை தான் குர்ஆண் அதனை அவர் தன் சொந்த கரங்களாலேயே எழுதியுள்ளார் என்பதும் மெய்யான உண்மை// நீங்கள் உண்மையிலேயே முஸ்லீம்தானா\n569. அர்த்தமில்லாத மதச் சட்டங்கள்\n ஏன் இன்னும் இச்செய்தி பரவவி...\n ஏன் இன்னும் இச்செய்தி பரவவ...\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2016/04/blog-post_16.html", "date_download": "2018-07-16T01:13:16Z", "digest": "sha1:PPUJW3ZQFLIPDFMRVF45RH56FHISLBKS", "length": 33452, "nlines": 438, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் : முனைவர் இராசு.பவுன்துரை", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nபண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் : முனைவர் இராசு.பவுன்துரை\nமுனைவர் இராசு. பவுன்துரை (6.1.1953-19.3.2014) எழுதிய பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்ற நூல் பண்டைத் தமிழகத்தின் தொன்மை வரலாற்றையும் பழந்தமிழரின் வாழ்வியற் பண்பாட்டையும் அறியத்தக்க அரிய சான்றுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள நூலாகும்.\nநூலாசிரியர் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார். \"சங்க காலத் தமிழக வரலாறு, கலை மற்றும் பண்பாடு குறித்து முழுமையாக அறிவதற்கும் எழுதுவதற்கும் பண்டைத் தமிழக வரைவுகள், குறியீடுகள் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன. பண்டைத் தமிழக வரைவுகள் என்பன கோட்டு வரைவு, வடிவம், படிமம் என்னும் வளர்ச்சியை உள்ளடக்கமாகவும் குறியீடுகள் என்பன வரிவடிவங்கள், முத்திரை வடிவங்கள், இயற்கை வரைவுகள், செயற்கை வரைவுகள் என்னும் உத்தியை உள்ளடக்கமாகவும் பெற்றுள்ளன. ... பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் என்ற ஆய்வுக்களம் தமிழர் நாகரிகத்தின் தொன்மைச் சிறப்பு, பண்பாடு, மொழி பற்றிய சிந்தனைகளை மேலும் சிறப்பாக நுணுகிக் காணும் வாய்ப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறின் பண்டைய தமிழரின் படைப்புச் சான்றுகளை மட்டும் முதன்மைப்படுத்தி அதன் வழித் தமிழரின் அறிவியல், சுற்றுச்சூழல், வாழ்வியல் கூறுகள் விளக்கம் காணப்படுகின்றன...வரைவுகள், வடிவங்கள், படிமங்கள் ஒன்றை ஒன்றுச் சார்ந்து எவ்வாறு மானுடம் பெற்ற ஆற்றல் அறிவுடன் இணைந்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதைக் கூறும் தொகுப்பு முயற்சியாகவும் இந்த ஆய்வு அமைகிறது\".\n\"தொன்மைத் தமிழகத்தின் தொல்லியல் ஆவணங்களாகக் கிடைத்துள்ள பெருங்கற்படைக் காலச் சின்னங்களிடையேயும், பழங்கற்காலம் மற்றும் புதிய கற்காலத்தில் வாழ்ந்த வேட்டைத் தொழிலைக் கொண்டிருந்த மக்கள் குகைகளிலும் பாறைகளிலும் விட்டுச்சென்ற பாறை ஓவியங்கள், பாறைக்கீறல்களிடையேயும் அமைந்துள்ள வரைவுகளும் குறியீடுகளும் கண்டறியப்பட்டு இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன\" என்று நூலின் அணிந்துரையில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் குறிப்பிடுகிறார்.\nமேலும் அவர், \"பெருங்கற்படைக் காலச்சின்னங்களில் குறிப்பிடத்தக்கவையான செத்தவரை, கீழ்வாலை, பெருமுக்கல் போன்றவற்றில் காணப்படும் மனித மற்றும் விலங்கினங்களையும் அவற்றுள் காணப்படும் குறியீடுகளையும் அவற்றைப் போன்றவற்றுடன் இன்னும் சேர்க்கத்தக்க சான்றுகளான திருமால்பாடி பாறை முற்றத்துப் பழங்கால மன்னர்களின் உருவங்கள் மற்றும் விலங்குகள், அவற்றைக் கல் அகல்கள் ஏற்றி வழிபடும் சடங்குகள், பெருமுக்கல், செஞ்சி, உத்தமபாளையம் போன்ற இடங்களில் அமைந்துள்ள நீர்ச்சுனைகளில் ஈமச்சடங்கின் போது ஏற்பறப்பட்டட கல் அகல்கள், அப்பகுதிகளில் இடம்பெறும் எழுத்துக்கோடுகள் போன்றவற்றையும் ஆராய்வோர் தொல்பழந்தமிழ்நாட்டின் வரலாற்றையும் பழந்தமிழர் பண்பாட்டையும் இன்னும் பலவாக விரித்துக் கூறும் பாங்கைப்பெறுவர் என்பதில் ஐயமில்லை\" என்று புகழாராம் சூட்டுகிறார்.\nஇந்நூல் குறியீடுகளும் ஆய்வு அணுகுமுறைகளும், தமிழகப் பாறை வரைவுகளும் குறியீடுகளும், தொல் வடிவங்களும் குறியீடுகளும், காசுகளும் குறியீடுகளும், மட்பாண்ட வரைவுகளும் குறியீடுகளும், தமிழகக் குறியீடுகளும் சிந்துவெளி நாகரிகமும், சிந்துவெளிக் குறியீடுகளில் காணும் ஒப்புமைகள், தமிழகக் குறியீடுகளும் பண்டைய அயலகமும், குறியீடுகளும் மொழியும், நிறைவுரை என்ற தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. சிறப்பான துணை நூல் பட்டியல் நூலுக்கு அழகு சேர்க்கிறது. நம் பழம்பெருமையை உணர்த்தும் இவ்வரிய நூலை வாசிப்போமே.\nநூல் : பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்\nஆசிரியர் : முனைவர் இராசு பவுன்துரை\nபதிப்பகம் : உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச்சாலை, சிஐடி வளாகம், சென்னை 600 113 (தொலைபேசி 044 2254 2992)\nபக்கங்கள் : 270 + x\nமுனைவர் இராசு பவுன்துரை அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக்குறிப்பினை முனைவர் இளங்கோவன் அவர்களுடைய வலைப்பூவில் காணலாம்.\n18 ஏப்ரல் 2016 அன்று தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.\nகரந்தை ஜெயக்குமார் 16 April 2016 at 06:42\nத ம மீண்டும் தகராறு செய்கிறது.\nமுனைவரின் விமர்சனம் நன்று முனைவர் இராசு. பவுன்துரை அவர்களுக்கு வாழ்த்துகள்\nதமிழ் மணம் சேர்க்கப்பட்டுள்ளது என்று சொல்கிறது ஆனால் எண்ணிக்கை மாறவில்லை மீண்டும் வருவேன்\nவிருப்பம் உள்ளவர்கள் எந்த விலை என்றாலும் வாங்குவார்கள் எ���்பதால் குறிப்பிடவில்லையோ :)\nஅதிசயம் ஆனால் உண்மை ,ஒரே நொடியில் த ம வாக்களித்து விட்டேன் :)\nநூல் விமர்சனம் அருமை ஐயா.\nஅருமையான நூல் அறிமுகம் ஐயா தங்கள் விமர்சனமும் சிறப்பாக இருக்கிறது.\nமிகச் சிறப்பான நூல் அறிமுகம் ஐயா...\nபண்டைத்தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் அற்புதமானதொரு நூலறிமுகத்துக்கு மிக்க நன்றி ஐயா.\nதமிழக வரலாறும் பண்பாடும் பற்றிய ஆய்வில் மற்றொரு வரலாற்றுக் கல். நூலினைப் பற்றிய தகவலுக்கு நன்றி.\nநூல் விமரிசனம் அருமை சார்.\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவுக்கு.. : தி இந்து\nபண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும் : முனைவர் இ...\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nபறவையின் கீதம் - 30\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nமோடி முஸ்லீம் பெண்களின் காவலரா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1119. பாடலும் படமும் - 38\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதொல���லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nகலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்\nஒரு குருவி நடத்திய பாடம்\n'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஒரு ஊர்ல ஒரு ராணி \nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nகாமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nலண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2018/03/blog-post_24.html", "date_download": "2018-07-16T01:08:10Z", "digest": "sha1:WF2LD7TNS24JLJ4TUWCEYPDGUP7EFKMP", "length": 40609, "nlines": 496, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: மைசூர் : மெழுகுச் சிலை அருங்காட்சியகம்", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nமைசூர் : மெழுகுச் சிலை அருங்காட்சியகம்\nஆகஸ்டு 2017 மைசூர் பயணத்தின்போது மெழுகு அருங்காட்சியகம் சென்றோம். மைசூர் அரண்மனையிலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலுள்ள இந்த அருங்காட்சியகம் Melody World Wax Museum என்றழைக்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுநர் திரு ஸ்ரீஜி பாஸ்கரன் என்பவரால் அக்டோபர் 2010இல் இது நிறுவப்பட்டதாகும். இதுபோன்ற மெழுகுச்சிலை அருங்காட்சியங்களை இவர் உதகமண்டலத்தில் மார்ச் 2007இலும், பழைய கோவாவில் சூலை 2008இலும் அமைத்துள்ளார்.\nவெளிநாட்டு அருங்காட்சியகங்களில் தலைவர்களையும், முக்கியப் பிரமுகர்களையும் மெழுகுச் சிலைகளாக, நேரில் பார்ப்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது போல படித்திருந்தபோதிலும் அவ்வாறான சிலைகளைக் காணும் வாய்ப்பு மைசூர் சென்றபோது எங்களுக்குக் கிடைத்தது.\n90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. மெல்லிசை உலகம் என்றழைக்கப்படுகின்ற இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த பல வகையான இசைக்கருவிகள் காணப்படுகின்றன. கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையிலான இசைக் கருவிகளை இங்கு காணலாம். ஆளுயர (life size) சிலைகள் இங்குள்ளன. இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைக்கலைஞர்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன.\n19 பிரிவுகள் இங்கு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இசையின் நுணுக்கத்தையும், கலையின் சிறப்பான அனுபவத்தையும் காண முடியும். பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் மேற்கத்திய இசைக்கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 110 ஆளுயர மெழுகுச் சிலைகள் இங்கு உள்ளன. இந்திய செவ்வியல் இசையான இந்துஸ்தானி, மற்றும் கர்நாடகா, பஞ்சாபி பங்கரா, மத்தியக் கிழக்கு, சீனா, மலையகம், ஜாஸ், ஹிப்ஹாப், ராக் உள்ளிட்ட பல குழுக்களைக் குறிக்கின்ற வகையில் இசைக்குழுக்கள் உள்ளன.\nமைசூரின் அந்நாளைய மன்னரான நால்வடி கிருஷ்ணராஜ வாடியாரின் சிலை இங்குள்ளது. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின���ற முக்கிய சிலையாக அது உள்ளது. பல சிலைகள் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றன. ஆளுயர மெழுகுச் சிலையை இரண்டிலிருந்து நான்கு மாதத்தில் உருவாக்கலாம் என்றும் அதனை உருவாக்க 50 கிலோவிற்கு மேற்பட்ட மெழுகு தேவைப்படும் என்றும் தெரிவித்தனர். சிலை அமைக்கப்பட்டவுடன் அதற்குப் பொருந்தும் வகையில் உரிய ஆடையும், அணியும் அதற்கு அணிவிக்கப்படுகின்றனவாம்.\nபல வகையான இசைக்குழுக்களும் மேடை அமைப்புகளும் காணப்படுகின்றன. மெழுகுச் சிலைகள் சிற்பியின் திறமையையும், சிற்பியின் கலை தாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. இளையோர் முதியோர் என அனைவரையும் கவர்கிறது இந்த அருங்காட்சியகம். ஒரு மெழுகுச்சிலையைத் தயாரிக்க ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சம் வரை ஆகிறது. சிலையின் கண்களும் பற்களும் செயற்கையானவை. உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக பெரும்பாலும் சின்தெடிக் அல்லது உண்மையான முடி பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள சிலைகள் விற்பனைக்கு அல்ல. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு பகுதியில் பார்வையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு இசைக்கருவிகளை இசைக்கும் வசதி உள்ளது. நாங்கள் சென்றிருந்தபோது பலர் குழுவாகவும், தனியாகவும் அந்த இசைக் கருவிகளை இசைத்து மகிழ்ச்சியடைந்ததைக் காணமுடிந்தது. அவ்வாறு உள்ளே செல்பவர்களுக்கு வெளியே வர மனமில்லாமல் உள்ளது. மாறிமாறி இசையெழுப்பிக்கொண்டு ரசனையாக அவர்கள் அதனை அனுபவிக்கின்றனர்.\nமைசூர் மன்னர் நரசிம்மராஜ வாடியார்\nமைசூர் மன்னர் கிருஷ்ணராஜ வாடியார்\nஅந்தந்த பிரிவுகளில் உள்ள காட்சிக்கூடங்களில் அந்த சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது ஒரு புதிய உலகிற்கு வந்த உணர்வு ஏற்படுகிறது. அவ்வாறே இசைக்கருவிகள் கண்ணாடிப்பேழைக்குள் உரிய குறிப்புகளோடு நேர்த்தியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிந்தது. அவற்றின் வேலைப்பாடும், நுணுக்கமும் நம்மை வியக்கவைக்கின்றன.\nகாலை 9.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். விடுமுறை நாள் கிடையாது. பார்வையாளருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டில் கேமராவிற்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது இந்த அருங்காட்சியகம் செல்லலாம்.\nபுகைப்படங்கள் ���டுக்க உதவி :\nஎன் மனைவி திருமதி பாக்கியவதி, இளைய மகன் திரு சிவகுரு\nவிக்கிபீடியா : மெழுகு அருங்காட்சியகம்\nகர்நாடக உலா : இதற்கு முன் பார்த்த இடங்கள்/வாசித்த பதிவுகள்\nசரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர், 1 அக்டோபர் 2017\nமைசூர் மிருகக்காட்சி சாலை, 2 டிசம்பர் 2017\nLabels: மெழுகுச்சிலை அருங்காட்சியகம், மைசூர்\nமூன்றாவது படத்தில் இருப்பது யாருடைய சிலை\nசுவாரஸ்யமான தகவல்கள், சுவாரஸ்யமான படங்கள்.\nதற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்ளேன்.\nதகவல்கள் அருமை அழகான புகைப்படங்களோடு எங்களையும் காண வைத்தமைக்கு நன்றி.\nநேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தின படங்கள்.\nநாங்கள் அமெரிக்காவில் மெழுகு சிலை அருகாட்சியம் போய் பார்த்து புகைபடங்கள் எடுத்து வந்தது நினைவு வருது.\nகரந்தை ஜெயக்குமார் 24 March 2018 at 08:13\nநேரில் கண்ட உணர்வு ஐயா\nஇரண்டு மூன்று முறை சென்றும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்காமல் இருந்திருக்கிறேன்\nஓ வக்ஸ் மியூசியம் அங்கும் உண்டோ.. காந்தித்தாத்தா சிலை இங்கு ம் எல்லா வக்ஸ் மியூசிங்களிலும் இருக்கு... என்னிடமும் படங்கள் இருக்கு ஒரு தடவை போடுறேன்.\nஉங்கள் மனைவியும் மகனும் அழகாகப் படங்கள் எடுத்திருக்கினம்.. வாழ்த்துக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 March 2018 at 18:42\nபடங்களும் தகவல்களும் சிறப்பு ஐயா\nசிறப்பான படங்களுடன் ..நல்ல தகவல்கள்...\nஅருமையான புகைப்படங்களுடன் நல்லதொரு தகவல்களையும் தந்துள்ளீர்கள்.மெழுகுச் சிலைகள் நேரில் மனிதர்களை பார்ப்பது போன்ற உணர்வினைத் தருகிறது. காந்தியடிகளின் சிலை,மஹா ராஜாக்களின் சிலைகளும\nதத்ரூபமாக அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க உதவிய தங்கள் குடும்பத்துக்கும், சேய்திகளை பகிர்ந்த தங்களுக்கும் நன்றிகள்.\nபடங்களைப் பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. மைசூர் அருங்காட்சியகத்தின் மெழுகுச் சிலைகள் பிரமாதம். அந்த அரியாசனம் அந்த அரசன்\nதற்போது மன்னரின் பெயரை, புகைப்படத்தின்கீழ் தந்துள்ளேன்.\nஜோதிஜி திருப்பூர் 26 March 2018 at 14:33\nஇப்போது தான் முதல் முறையாக அறிகின்றேன்.\nஅறியாத தகவல்கள் மைசூர் மன்னர்களின் பெயர்கள் உடையார் என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்\nமிக அருமை ஐயா, நேரில் சென்று பார்த்த நிறைவு\nமிக அருமை ஊட்டியிலும் ஒரு மெழுகு சிலை கண்காட்சி உள்ளது பாராட்டுகள்\n தத்ரூபமாக இருக்கிறது...அறியாத தகவல்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. பார்க்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாயிற்று....\nஇத்தகைய அரிய மெழுகுச் சிலைகளை வடிப்போர் நம் நாட்டுச் சிற்பிகளா\nபலமுறைகள் மைசூர் சென்ற நான் இங்கே செல்லவில்லை. பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு. பதிந்துள்ள படங்கள் அருமை\n//..இந்த அருங்காட்சியகம் Melody World Wax Museum என்றழைக்கப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்பத் துறை வல்லுநர் திரு ஸ்ரீஜி பாஸ்கரன் என்பவரால் அக்டோபர் 2010இல் இது நிறுவப்பட்டதாகும். //\n//..90 வருடங்களுக்கு மேலாக இயங்கிவருகிறது.//\n\"90 வருடங்களுக்கு மேலாக உள்ள ஒரு கட்டடத்தில் இந்த அருங்காட்சியகம் இயங்கி வருகிறது\" என்றிருக்கவேண்டும்.தற்போது பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28 March 2018 at 21:04\nஇதுவரை கேள்விப் பட்டதில்லை. வாய்ப்பு தவறாமல் நேரும்போது பார்க்கவேண்டும்\nஎனக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று அருங்காட்சியகங்கள். நான் எந்த ஊருக்கு போனாலும் அங்கு அருங்காட்சியகம் இருந்தால் முதலில் அதை பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையே. உங்கள் அனுபவத்தை அழகிய புகைப்படங்களுடன் விளக்கமாக எடுத்துக்கூறியது நேரில் கண்ட உணர்வை ஏற்படுத்தியது.\n சென்ற வாரம் எழுத்தாளர். முத்துக்கிருஷ்ணன் அவர்களும் நானும் அபுதாபியில் உள்ள லூவர் அருங்காட்சியகம் சென்று வந்தோம். பிரமாண்டத்தின் உச்சம்.\nஉங்கள் இந்தப் பதிவை பார்த்தபின் நானும் அந்த அனுபவத்தை எழுதலாம் என்ற எண்ணம் வந்தது.\nமிகவும் நன்றாக உள்ளது .. வாழ்த்துக்கள் ..\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nகோயில் உலா : நவம்பர் 2017\nஏடகம் : வரலாற்று உலா : 25 பிப்ரவரி 2018\nபாப் அப் ஷாப் : உலக மகளிர் தினம்\nமைசூர் : மெழுகுச் சிலை அருங்காட்சியகம்\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nபறவையின் கீதம் - 30\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nமோடி முஸ்லீம் பெண்களின் காவலரா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1119. பாடலும் படமும் - 38\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nகலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்\nஒரு குருவி நடத்திய பாடம்\n'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஒரு ஊர்ல ஒரு ராணி \nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nகாமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nலண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம���\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132275-topic", "date_download": "2018-07-16T01:20:01Z", "digest": "sha1:JWLDF2HYD7LAWGCT5ANYDBDBBFUSJ626", "length": 14630, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரிதான் - பெண்களை வெறுப்பவர் அல்ல:", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nசபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரிதான் - பெண்களை வெறுப்பவர் அல்ல:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nசபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரிதான் - பெண்களை வெறுப்பவர் அல்ல:\nசபரிமலையில் உள்ள ஐயப்பன் நிரந்தர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்தான்; அதற்காக அவர் பெண்களை வெறுப்பவர் என்று அர்த்தம் இல்லை என கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:\nஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று அர்த்தம் அல்ல. சபரிமலையில் அவருக்குப் பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மனுக்கு ஐயப்பன் இடம் கொடுத்திருக்கும் உண்மையை நாம் மறந்து விடக் கூடாது.\nபெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான விஷயமாகும். மனித இனம் உயிர் வாழ்வதற்கு அதுதான் காரணம் என்பதை மறுக்க முடியுமா அதேபோல் நவம்பர் முதல் ஜனவரி வரை, சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், கோயில் நடை ஆண்டு முழுவதும் திறந்திருக்க வேண்டும் என்று சுரேந்திரன் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nநடைத் திறப்பு குறித்து இதே கோரிக்கையை முதல்வர் பினராயி விஜயன் அண்மையில் எழுப்பினார். அதற்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது அதேவேளை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு என்பதால் மாதவிடாய் பருவத்து பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு உறுதியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/othersports/03/134447?ref=latest-feed", "date_download": "2018-07-16T01:10:39Z", "digest": "sha1:NOTBSOY6BRX5I5GH26KGKIXIDBG5NL2G", "length": 6745, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "அனுஷ்கா சர்மாவுக்கு கோஹ்லி வைத்துள்ள செல்லப்பெயர் என்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள�� கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅனுஷ்கா சர்மாவுக்கு கோஹ்லி வைத்துள்ள செல்லப்பெயர் என்ன தெரியுமா\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஅனுஷ்கா சர்மாவுக்கு அவர் காதலர் விராட் கோஹ்லி வைத்துள்ள செல்ல பெயர் குறித்து அவரே பேசியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த சங்கதி.\nஇந்நிலையில் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கோஹ்லி, தனது கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.\nஅனுஷ்கா சர்மா குறித்து கோஹ்லி பேசும் போது அவரை நுஷ்கி (Nushkie) என்றே குறிப்பிட்டார், இதுதான் தனது காதலிக்கு கோஹ்லிக்கு வைத்துள்ள செல்லப்பெயர் என தெரிகிறது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2018/07/blog-post_5.html", "date_download": "2018-07-16T01:25:23Z", "digest": "sha1:3XUZDER6PCTXYXG6F2IRCVCNZ55PSLNG", "length": 4144, "nlines": 142, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஓம் சாய் நமோ நமஹ...", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஓம் சாய் நமோ நமஹ...\nஓம் சாய் நமோ நமஹ...\nஸ்ரீ சாய் நமோ நமஹ...\nசத்குரு சாய் நமோ நமஹ...\nஷீரடி சாய் நமோ நமஹ....\nLabels: SRI SHIRDI SAIBABA, ஆன்மிகம், ஷீரடி சாய் பாபா, ஷீர்டி, ஷீர்டி சாய் பாபா\nஓம் சாய் நமோ நமஹ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nஸ்ரீ மணக்குள விநாயகர் , பாண்டிச்சேரி\nஓம் சாய் நமோ நமஹ...\nநரசிம்மர் வழிபாடு 40 தகவல்கள்\nசுத்த நெய் தரும் ஆரோக்கிய பலன்கள்\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nஓம் சாய் நமோ நமஹ...\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nசரஸ்வதி -என் தஞ்சாவூர் பாணி ஓவியம்\nஸ்ரீ மணக்குள விநாயகர் , பாண்டிச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12565", "date_download": "2018-07-16T01:16:01Z", "digest": "sha1:56SL5NOI34TGJVHQWDVANFBWE5PRDSZR", "length": 5794, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Kannagi Devi - கண்ணகி தேவி » Buy tamil book Kannagi Devi online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஆ. கார்மேகக் கோனார்\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nதமிழகத்தில் கோசர்கள் இதுதான் திராவிட நாடு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் கண்ணகி தேவி, ஆ. கார்மேகக் கோனார் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nவீர சிவாஜி மராட்டிய சிங்கம்\nவரலாற்றில் திருப்பாம்புரம் - Varalartril Thirumpaampuram\nசீனப் புரட்சி - China Puratchi\nபெர்லின் நினைவுகள் - Berlin Ninaivugal\nமைக்கேல் ஃபாரடே - Michael Faraday\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு\nபண்டைத் தமிழர் போர் நெறி - Pandai Tamilar Por Neri\nவீரன் அழகு முத்துக்கோன் வரலாறு\nபிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vishakappattinam-131-movie-news/", "date_download": "2018-07-16T01:04:31Z", "digest": "sha1:6KISHBIYEPCNFFR4GRFQDASGLM5M47PD", "length": 10437, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – புதிய கதையில் வித்தியாசமான தலைப்புடன் ‘விசாகப்பட்டிணம் 1+3=1’ திரைப்படம்", "raw_content": "\nபுதிய கதையில் வித்தியாசமான தலைப்புடன் ‘விசாகப்பட்டிணம் 1+3=1’ திரைப்படம்\nசிவசூர்யா மூவிஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சூளை பி.ஏழுமலை தயாரித்துள்ள திரைப்படம் ‘விசாகப்பட்டிணம் 1+3=1’.\nஇந்தப் படத்தில் ராகுல் என்னும் புதுமுகம் நாயகனாகவும், லிசா, செளம்யா என்னும் புதுமுகங்கள் ஹீரோயின்களாகவும் நடித்துள்ளனர்.\nமேலும், லட்சுமிராஜ், கிங்காங், வெங்கல் ராவ் இவர்களுடன் ஷகிலாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.\nஒளிப்பதிவு – விஜய் ரமேஷ், இசை – ஆதீஷ், பாடல்கள் – ராஜேஷ் கண்ணா, டிசைன்ஸ் – ஷ்ரிதர், மக்கள் தொடர்பு – விஜய்முரளி.\nவெற்றிகரமாக ஓடிய ‘ஜமீன் கோட்டை’, ‘குடும்பச் சங்கிலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம் சந்தர் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.\nபடம் குறித்து இயக்குநர் ராம் சந்தர் பேசுகையில், “வெள்ள நிவாரண நிதி வழங்க வந்த நான்கு பேர் மர்மமான முறையில் திடீரென்று இறக்கின்றனர். கொலையாளிகளைக் கண்டறிய போலீஸார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.\nஇவர்களைக் கொலை செய்தவர்கள் யார்.. நிவாரணம் அனுப்பியவர்கள் செய்த சதியா.. அல்லது நான்கு பேருக்கும் தனித்தனி பகையா.. என்றெல்லாம் பல கோணங்களில் காவல்துறை புலனாய்வு செய்கிறது.\nவிசாரணையின் முடிவில் காவல்துறையே அதிர்ச்சியடையும் வண்ணம் ஒரு உண்மை புலனாகிறது. அது என்ன என்பதை பரபரப்பான கதையில், விறுவிறுப்பான திரைக்கதையில் படமாக்கியிருக்கிறோம். படம் விரைவில் வெளியாகும்..” என்றார்.\nactor raakul actress lisa actress soumya director ramchander slider vishakappattinam 1+3=1 movie vishakappattinam 1+3=1 movie news இயக்குநர் ராம்சந்தர் திரை முன்னோட்டம் நடிகர் ராகுல் நடிகை செளம்யா நடிகை லிசா விசாகப்பட்டிணம் 1+3=1 திரைப்படம் விசாகப்பட்டிணம் 1+3=1 முன்னோட்டம்\nPrevious Postமின்னல் வேகத்தில் தயாராகியிருக்கும் 'மிஸ்டர் சந்திரமெளலி' திரைப்படம்.. Next Post' My Son is Gay’ - ஹைதராபாத் திரைப்பட விழாவில் விருதை வென்றது..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோ��ா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/71-214283", "date_download": "2018-07-16T00:46:16Z", "digest": "sha1:H4I4YO4WS35R56U4B4LVZAQX7EW3EAOT", "length": 7743, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || குடியேற்றங்களை நிறுத்தாவிடில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது", "raw_content": "2018 ஜூலை 16, திங்கட்கிழமை\nகுடியேற்றங்களை நிறுத்தாவிடில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது\nவடக்கு-கிழக்கு மாகாணங்களிலே அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nநேற்று (11) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமகாவலி 'எல்' வலயத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில், தெற்கிலிருந்து அழைத்துவரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து 'மாயா புரம்' என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.\nஇதன் மூலம், கடந்த காலங்களில் அமைச்சர்களினால் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களும், இதேவேளை மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழ் மீனவர்களுக்கு வழங்க மறுத்து அவர்களுடைய இடங்களில் சிங்கள மீ���வர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான அனுமதியினை தவறான முறையிலும், மோசடியான முறையிலும் கொடுத்துள்ளமையினால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், வடமாகாண சபையின் உறுப்பினர்கள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் அங்கு சென்றோம்.\nஇந்த நிலைமைகளை உடனடியாக அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இத்திட்டங்களை உடன் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ஊடாக மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளோம்.\nஇவ்விடயம் தொடர்பாக, நாம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றோம்.\nஅரசியல் அமைப்புக்கு முரணாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாண சபை சட்டத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகின்றது என்பதனை நாங்கள் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ளுகின்றோம் என தெரிவித்துள்ளார்.\nகுடியேற்றங்களை நிறுத்தாவிடில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogicpsychology-research.blogspot.com/2013/04/10.html", "date_download": "2018-07-16T01:04:24Z", "digest": "sha1:EGFNQU3RIIVLLJSVSJ7OVOBQ566XRM5Q", "length": 37509, "nlines": 266, "source_domain": "yogicpsychology-research.blogspot.com", "title": "சித்த வித்யா விஞ்ஞான‌ சங்கம்: ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:லலிதாம்பிகையின் தியான ஸ்லோகத்திற்கான அறிமுகம்", "raw_content": "\nஇந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்\nஇந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்\nஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ\nஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ\nஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ \nஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ\nஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ\nஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ\nஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ\nஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ\nஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ\nஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ\nஇதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்\nமனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here\n2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்\nநீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.\nஅகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே\nஉங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:லலிதாம்பிகையின் தியான ஸ்லோகத்திற்கான அறிமுகம்\nலலிதா சஹஸ்ர நாமத்தில் தேவியை மனதில் உருவகப்படுத்த நான்கு தியான ஸ்லோகங்கள் கூறப்படுகின்றன. தியான ஸ்லோகம் என்றால் தேவியின் தோற்றத்தினை மனதில் உருவகப்படுத்த உதவும் வார்த்தைகளின் தொகுப்பு. முதலாவது \"���ிந்தூராருண விக்ரஹாம்\" என்று தொடங்குவது, இது வாக்தேவிகளால் உருவாக்கப்பட்டது. இரண்டாவது \"அருணாம் கருணாதாரங்கிதக்ஷிதாம்\" எனத்தொடங்குவது. இது தத்தாத்திரேயாரால் உருவாக்கப்பட்டது. (தத்தாத்திரேர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் ஸ்வருபமானவர். தத்த என்றால் அளிக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட என்று பொருள், மும்மூர்த்திகளுமே தம்மை அத்ரி மகரிஷி அனுசூயா தம்பதிகளுக்கு தந்ததால் அவரது பெயரின் பினால் ஆத்ரேய என்று வந்தது). மூன்றாவது \"தியாயேத் பத்மாசனஸ்தாம்\" என்ற ஸ்லோகம் பற்றி எதுவித குறிப்புகளும் இல்லை. நான்காவது \"சகும்கும - விலேபனாம்\" என்பது ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. எல்லா ஸ்லோகங்களிலும் தேவியினுடைய சிவந்த நிறம் பற்றி கூறப்பட்டுள்ளது. அது உதிக்கின்ற சூரியனின் நிறத்தினை போன்றது என உருவகிக்கப்பட்டுள்ளது. லலிதாம்பிகை செதுக்கிய அழகுள்ளவள். அவளுடைய அழகிற்கும் மேலான குணமுள்ளவள். அவளுடைய பண்புகளும் குணங்களும் மிக உயர்ந்தவை, பிரபஞ்ச தாயிற்கு உரித்தானவை. அதனால் தான் இந்த சஹஸ்ர நாமம் அவளை \"ஸ்ரீ மாதா\" என்று விளித்து தொடங்குகிறது. அவள் சிம்ஹாசனத்தில் அமர்ந்திருக்க லக்ஷ்மியும் சரஸ்வதியும் இருபுறமும் சாமரை வீசுகின்றனர். அவள் பரா பட்டாரிகா எனவும் அழைக்கப்படுகிறாள், இதன் அர்த்தம் அரசிக்கெல்லாம் அரசி என்பதாகும். அவள் பராசக்தி, ராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி என அழைக்கப்படுகிறாள். இவள் பரமசிவனின் பத்தினி, பரமசிவன் ருத்திரனில் இருந்து வேறானவர். அவள் ஸ்ரீ வித்தையாலும் தசமஹா வித்தையாலும் வணங்கப்படுபவள். இவை இரண்டும் மிக இரகசிய வித்தைகள், தகுந்த குருவின் மூலம் கற்க வேண்டியவை. இவை தாந்திரிக முறை சார்ந்தவை, சாதனையின் மூலம் அதீத ஆற்றலினை உருவாக்க கூடியவை.\nசிவனுடையதும் சக்தியினுடையதும் மிக உயர்ந்த வடிவம் மகா காமேஸ்வரன் மகா காமேஸ்வரி எனப்படும். அவர்கள் எல்லையற்றதும் நித்தியமானவர்களும் ஆவர். நித்திய நிலையில் அவள் \"ப்ரகாச விமர்ச மஹா மாய ஸ்வரூபினி\" என அழைக்கப்படுகிறாள். இருவரும் நித்திய வடிவில் நான்கு கைகளுடன் ஒரே ஆயுதங்களை ஏந்திய வண்ணம் உள்ளார்கள். அவர்கள் கைகளில் உள்ள ஆயுதங்கள் - பாசம், அங்குசம், கரும்பு வில், மலர் அம்புகள் என்பவையாகும். இருவரது கிரீடத்திலும் சந்திரன் உள்ளது. மகா காமே���்வரர் துய, பளிங்கு போன்ற, நிறமற்ற வடிவானவர். சிம்ஹாசனத்தில் அமர்ந்து இடது காலை மடித்து வலது காலை நிலத்தில் ஊன்றியவண்ணம் இருக்கிறார், தேவி சிவப்பு நிறமுடைய அதீத அழகுடையவள், புன்னைகையினை வீசியவண்ணம் விளையாட்டுத்தனமும், அருளும், பக்தர்களின் பிரார்த்தனையினை எப்போதும் கேட்கும் நிலையில், காமேஸ்வரரை நோக்கி வெட்கத்துடன் நடக்கின்றாள். அவளது ஒவ்வொரு அடியும் காமேஸ்வரரை நோக்கி நகர அவரது தூய வெண்மை நிறம் சிவப்பாகிறது. அந்த நடையின் அழகில் அன்னப்பறவைகள் வெட்கிவிடக் கூடிய அழகுடன் கூடியவை. காமேஸ்வரர் தனது அன்பும் காதலும் கலந்த [பார்வையினை தேவியின் மீது வீசுகிறார். அவள் அவரது மடித்த இடது துடையின் மேல் தனது வலது துடையினை மடித்து இடது காலை நிலத்தில் உள்ள மாணிக்கங்கள் நிரம்பிய தங்க காலடியில் பதித்து அமர்கிறாள். அவள் அவரது மடியில் அமர்ந்த கணத்தில் அவர் உடல் முழுவதும் சிவப்பு நிறமாகிறது. இருவரது உடலும் பிரகாசமாக ஒளிரத்தொடங்குகிறது. இதனைக்கண்ட தேவர்கள் அது சூரியனது ஒளியாக இருக்கும் என மயங்குகின்றனர். இந்த தெய்வீக தம்பதியினர் எப்போதும் ஐக்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர், அதனாலேயே சஹஸ்ர நாமத்தின் இறுதியில் வரும் நாமங்களில் ஒன்று \"சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி\" என்று குறிப்பிடுகிறது. இந்த நாமத்தில் விளக்கமே மேலே கூறப்பட்டது. இந்த வடிவம் நித்தியமானது. சிவ ஸக்தி ஐக்கியத்திற்கு மேற்பட்ட நித்திய நிலை எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.\nஆனால் இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகா என்ற நாமத்துடன் முடிவுறுகின்றது. அப்படியானால் லலிதாம்பிகை ரூபம் சிவ சக்தி ஐக்கிய ரூபத்தினை விட உயர்ந்ததா என்றால் அதற்கான பதில் \"ஆம்\" என்பதே, அப்படி இல்லாமல் அந்த நாமத்தினை வாக் தேவிகள் இறுதியாக சேர்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் \"சிவ ஸக்தி ஐக்கிய ரூபிணி\" என்ற நாமத்தினை இறுதியாக சேர்த்து லலிதாம்பிகை யினை அதற்கு முதலாக சேர்த்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இந்த சஹஸ்ர நாமத்தின் இடையில் \"பஞ்ச பிரேத சனசினா\" என்றும் \"பஞ்ச பிரம்ம ஸ்வரூபினி\" என்றும் வருகிறது. முதலாவது நாமத்தின் பொருள் பிரம்மா, விஷ்ணு, சிவன், மகாதேவன், சதாசிவன் ஆகிய ஐவர் மேலும் அமர்ந்திருப்பவள் என்பதாகும். இதன் ஆழ்ந்த பொருள் பற்றி பின்னர் விபரிக்கப்படும். பிரம்மா - படைத்தல், விஷ்ணு - காத்தல், சிவன் - அழித்தல், மஹாதேவன்- அறியாமையினை, மாயையினை அகற்றுபபர், சதாசிவன் - ன் ஞானத்தினை வழங்குபவர். இந்த ஐவர் மேலும் லலிதை அமரும் போது அவளது ஆற்றல் மனிதனால் விளங்கமுடியாத அளவிற்கு அதிகரிக்கிறது. அவளெ எல்லையற்றவள், எல்லாமும் ஆனவள், நான் ஆக இருப்பவள், நீயாக இருப்பவள், கேட்பதையெல்லாம் தரக்கூடியவள். ஒவ்வொருவருடைய சொந்த தாய் போல் அணுகக்கூடியவள், அவளது எல்லையற்ற ஆற்றலின் முன் பணியும் போது மிகுதியை அவள் ஏற்றுக்கொள்கிறாள். அவளே மிக உயர்ந்த கல்வி, சிவம் சார்ந்ததாகவும் சக்தி இயக்கமாகவும் இருக்கிறாள். சிவம் அமைதியானதும் அசைவற்றதும், சக்தி இயக்குபவளும், பிரகிருதி அல்லது மாயை எனப்படுகிறாள். சிவம் ஆத்மா என்றால் சக்தி எமது கர்மத்திற்கும் செயலுக்கும் ஆதாரமான மனமும் உடலும் போன்றது. லலிதா சஹஸ்ர நாம தியான ஸ்லோகம் இத்தகைய தேவியின் முழுமையான ரூபத்தினை தியானிப்பதற்கான உருவத்தை விளக்குகிறது. அவளை தியானிப்பதால் நாமும் அவளாவோம்.\n{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில் ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com\" } சுமனன்\nLabels: ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம், ஸ்ரீ வித்தை\nஎமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.\nமுடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making\nமுடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...\nதுரித மந்திர சித்தி தரும் நவராத்ரி காயத்ரி சாதனை (பகுதி 02)\nகால நிலை மாற்றங்களின் சந்திப்பு காலங்களே நவராத்ரி எனப்படுகிறது, பொதுவாக ஐப்பசி, சித்திரை மாத நவராத்ரிகள் காயத்ரி சாதனைக்கு உகந்த மாதங்களாக...\nகாம ரகசியம் 08:சுக்கிலம்/விந்து எப்படி உயர்ந்த ஆன்ம சக்தியாகிறது\nஇதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...\nநவராத்ரியில் செய்யக்கூடிய எளிய காயத்ரி குரு சாதனா\nநவராத்ரியில் எளிய காயத்ரி சாதனையினை கடைப்பிடிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் முறையை பயமின்றி கடைப்பிடித்து பயன்பெறலாம். கீழ்வரும் முறையில் இ...\nதெளிவு குருவின் திருமேனி காணல் தெளிவு குருவின் திருமேனி செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.\nஎனது பரமகுரு நாதர்கள் (குருவின் குரு)\nஸ்ரீ ஸக்தி சுமனனின் வித்தையை தொட்டுக்காட்டிய ஸ்ரீ குருநாதர்கள்\nஸ்ரீ ஸக்தி சுமனனின் மகாகாரண சரீர சாதனா குருநாதர்கள்\nஇந்த தளத்தின் ஆசிரியர் பற்றி\nஆசிரியர் அகத்திய மகரிஷியை குருவாக ஏற்று வைத்தியம் யோகம் கற்கும்படி தம் தந்தையால் உபதேசிக்கப்பபட்டவர். ஒரு அவதூதரால், அவரின் தந்தையார் (அவரே அகஸ்திய மகரிஷி என்பது தந்தையாரின் அனுமானம்) சிறுவயதில் ஆட்கொள்ளப்பட்டு முருக உபாசனை உபதேசிக்கப்பட்டவர். நூலாசிரியரின் வைத்தியமும், யோகக்கல்வியும் அவரின் பதின்மூன்றாவது வயதில் ஆரம்பமாகியது. பதினைந்தாவது வயதில் அவர் இலங்கை நுவரெலியா காயத்ரி சித்தரிடம், காயத்ரி மஹாமந்திர உபதேசம்,உபாசனை, காயத்ரி குப்த விஞ்ஞானம் (காயத்ரி மஹா மந்திரம் எப்படி ரிஷிகளால் உயர்ந்த யோகசாதனையாக பயன்படுத்தப்பட்டது என்ற ரிஷி பரம்பரை விளக்கம், அனுபவ பயிற்சி) சித்த யோக, இராஜயோக பயிற்சி, சித்தி மனிதன் பயிற்சி, போன்ற யோகவித்தைகளைக் கற்றுத் தெளிந்தார். 13 வருட காயத்ரி உபாசனையின் பின்னர், தேவிபுரம் ஸ்ரீ அன்னபூர்ணாம்பா ஸஹித ஸ்ரீ அம்ருதானந்த நாதரால் ஸ்ரீ வித்யா உபாசனையும், கௌலச்சார பூர்ண தீக்ஷையும் பூர்ணாபிஷேகமும் செய்விக்கப்பட்டது. குருவின் ஆணைக்கமைய யோக, ஞான இரகசியங்களை எழுதியும் கற்பித்தும் வருகின்றார். சுற்றுச் சூழலியல் விஞ்ஞானத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டமும், 2013ம் ஆண்டு இலங்கை ஆயுர்வேத வைத்திய சபையின் பரிட்சையில் சித்தியடைந்து, பதிவுபெற்ற வைத்தியராகவும் சேவையாற்றுகின்றார். மின்னஞ்சல் - sithhavidya@gmail.com\nநூலை பெறுவதற்கான மேலதிக விபரங்களுக்கு படத்தினை அழுத்தவும்\nசித்த வித்யா விஞ்ஞான சங்கம் | Create your badge\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 20: நாமங்கள் 26 - 30...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 19: நாமங்கள் 18 - 25...\nஉண்���ை ஞானத் திறவுகோல் - உண்மையான ஞானம் பெற வேடங்கள...\nசித்த யோக பயிற்சிப்பாடங்கள் - சாதனை செய்ய விரும்பு...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 18: நாமங்கள் 10 - 17...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 17: நாமங்கள் 04 - 09...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 16: நாமங்கள் 02 - 03...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 15: ஸ்ரீ மாதா - உயர்...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 14: நான்காவது தியான...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 13: மூன்றாவது தியான...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 12: இரண்டாவது தியான ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 11: முதலாவது தியான ஸ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 10:லலிதாம்பிகையின் த...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 09: பூர்வ பாகம் தொடர...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 08: பூர்வ பாகம்\nகாம ரகசியம் 12: உடலுறவு/காமம் என்பது மனித சந்ததி வ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 07: சோடஷி மந்திரம்\nகாம ரகசியம் 11: உடலுறவையே பிரம்மச்சரியமாக்கும் தாந...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 06: பஞ்சதசி மந்திரம்...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 05:பஞ்சதசி மந்திரம்\nகாம ரகசியம் 10: காமத்தினை/உடலுறவினை சாட்சி பாவம் ஆ...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 05: ஸ்ரீ வித்தை\nகாம ரகசியம் 09: சாதாரண உடலுறவிற்கும் தாந்திரீக பயி...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 04: ஸ்ரீ சக்கரம்\nசித்தர்/ரிஷி மரபில் மாணவனாக இருக்க வேண்டிய தகுதிக...\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 03: காட்சி\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 02: அமைப்பு\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 01: அறிமுகம்\nசித்தர்களின் ஸ்ரீ வித்தையும் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம...\nசித்த ஆயுர்வேத வைத்திய பதிவுகள்\nஅகத்தியர் வைத்திய காவியம் 2000 உரைகள் {பாடல் 08 - 10}\nஸ்ரீ வித்தை ஸ்ரீ தந்திரம்\nஇரசவாதம் பற்றிய உண்மை விளக்கம்\nகோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை\nசித்த யோக பாட தீட்சை\nசித்த வித்யா கேள்வி பதில்கள்\nதற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்\nபண்டிட் ஸ்ரீ ராம் சர்மா ஆச்சாரியா\nபதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள்\nஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்\nஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம்\nஸ்ரீ கண்ணைய தத்துவ அமிர்தம்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை கற்கைநெறி வகுப்புகள்\nஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகள்\nஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/dinamalar-13-07-2018/", "date_download": "2018-07-16T00:59:31Z", "digest": "sha1:W3DEBS4T2XTSJGGIMPW7BN2LHS3JVZ6F", "length": 8791, "nlines": 165, "source_domain": "news7paper.com", "title": "Dinamalar 13-07-2018 - News7Paper", "raw_content": "\n‘‘எங்கள் கட்சியை உடைத்தால் விளைவு மோசமாக இருக்கும்’’ பாஜகவுக்கு மெகபூபா எச்சரிக்கை\nஉரிய முறையில் ஏற்பாடு செய்யப்படாத பேரிடர் மேலாண்மை பயிற்சி: கீழே குதித்து உயிரிழந்த கல்லூரி…\n12 சிறுவர்கள், பயிற்சியாளர் சிக்கிய தாய்லாந்தின் ஆபத்தான குகையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு\nஉலக மசாலா: செவ்வாய்க்கு செல்லும் முதல் பெண்\nஇளையராஜாவின் இசை – நாடியவர்களும் மடை மாறியவர்களும் | directors and producers who…\nஎங்களுக்குள் போட்டியே இல்லை: ‘சூப்பர் சிங்கர் – 6’ போட்டியாளர்களுடன் ஜாலி நேர்காணல்\nபிக்பாஸ் வீட்டில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படக்குழு\nவாட்ஸ்ஆப் குரூப்பில் அட்மின்கள் மட்டும் பதிவிடுமாறு செய்வது எப்படி\nவோடபோன் ஐடியா லிமிடெட்: மத்திய அரசு ஒப்புதல்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ரூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nசூரிய கிரகணத்துக்குப் பின் இன்னைக்கு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nசர்க்கரை நோயாளிகள் நிஜமாவே தேன் சாப்பிடலாமா… கூடாதா… சாப்பிட்டா என்ன ஆகும்\nவறட்டு இருமல் நிக்கவே இல்லையா… இந்த ஒரு இலை போதும் உடனே நிறுத்த… |…\nவெளியில போயிட்டு சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா.. இதோ இதை படியுங்கள்..\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nPrevious article‘‘எங்கள் கட்சியை உடைத்தால் விளைவு மோசமாக இருக்கும்’’ பாஜகவுக்கு மெகபூபா எச்சரிக்கை\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநீட் தேர்வை கணினி மயமாக்குவது சமூக நீதிக்கு எதிரானது: ஸ்டாலின் கண்டனம்\nதவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய...\nதிமுக சார்பில் விரைவில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த முடிவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n- பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2015/07/blog-post_8.html", "date_download": "2018-07-16T00:38:23Z", "digest": "sha1:OODVU3THJZU4RHJ2NE34KIXSVOYDN2VT", "length": 34384, "nlines": 328, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: நுகரும் ஆற்றலால் உண்டாகும் வெளிச்சம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nநுகரும் ஆற்றலால் உண்டாகும் வெளிச்சம்\nகாடுகளில் உள்ள உயிரினங்கள் எப்படி வாழ்கின்றது தான் எப்படி இரை தேடுகிறது தான் எப்படி இரை தேடுகிறது தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்கிறது என்பதை அனுபவரீதியில் அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் அறிந்து கொள்கின்றனர்.\nகாட்டு விலங்கினங்களோ இரண்டு மைல் தூரத்திற்கு தன் நுகரும் சக்தியால் அறிந்து, அங்கே தனக்கு உணவு இருக்கிறதென்று நுகர்ந்து அப்பாதையில் தன் உணவிற்காகச் செல்கின்றது.\nஆனால் அது இரவிலே தான் இரை தேடச் செல்கின்றது.\nஅனைத்து மிருக உயிரினங்களின் உடல்களும் விஷத்தன்மை கொண்டதுதான்.\nதன் மூச்சால் நினைவாற்றலை வெகு தூரம் அனுப்பும் பொழுது, அதை நுகர்ந்து தன் அருகிலே வந்த பின் இதனுடைய மூச்சும் அதனுடைய மூச்சும் இரண்டும் மோதும் இடத்தில் வெளிச்சம் தெரிகின்றது.\nஆக, பாம்போ, தேளோ, யானையோ, நரியோ இவை அனைத்திற்கும் இரவிலும் கண்கள் தெரியும். நுகரும் தன்மை வரும் பொழுது இதன் அருகிலே அதற்கு ஒளியும் தெரிகின்றது; வெளிச்சம் தெரியும்.\nஅதை வைத்துத் தான் மேடு பள்ளம் இவைகளெல்லாம் அறிந்து தனக்குப் பாதுகாப்பாக வைத்து இரை தேடச் செல்கின்றது.\nஇதைப் போல ஒவ்வொரு உயிரினங்களும், தன் மணத்தால் நுகர்ந்து, வருவதை அறிந்து, அருகில் வந்துவிட்டால் உடனே பாதுகாப்பாக வங்குகளில் (பொந்துகளில்) ஒளிந்து கொள்கின்றது.\nஏனென்றால் இரவிலே உயிரினங்கள் எவ்வாறெல்லாம் வாழ்கின்றன என்பதை அறியச் செய்வதற்காக குருநாதர் இதையெல்லாம் காட்டுகின்றார்.\nஅதனதன் மணத்தின் அறிவு கொண்டு அறிந்து சென்றாலும், தனக்குள் இருக்கக்கூடிய உணர்வும், தான் எதிர்கொண்டு நுகரும் இவை இரண்டும் மோதும் இடத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த வெளிச்சம் வருகின்றது.\nஆனால் மனிதனுக்கோ இரவிலே இருளடைந்து விட்டால் கண் தெரிவதில்லை; நாம் விளக்கை ஏற்றித் தான் அதைப் பார்க்கமுடிகின்றது.\nசில பச்சிலைகள் இருக்கும் பக்கம் மிருகங்களோ, விஷ ஜேந்துக்களோ செல்வதில்லை என்பதை அகஸ்தியனின் தாய் தந்தையர் உற்றுப் பார்க்கின்றனர்\nஇதைப் போன்ற நிலைகளைக் கண்டறிந்து தான் அவர்கள் காடுகளில் விளைந்த பச்சிலைகளை அல்லது விழுதுகளை அரைத்துத் தன் உடலிலே இரவிலே தூங்கச் செல்லும் பொழுது பூசிக் கொள்கின்றார்கள்.\nஅவர்கள் உடலிலிருந்து வெளிவரக்கூடிய வெப்பத்தால் பூசிக் கொண்ட அந்த மூலிகைகளின் மணம் வெளிப்படுகின்றது.\nஅப்பொழுது அதை நுகர்ந்தறிந்து வரும் மற்ற உயிரினங்கள், இவர்கள் இருக்கும் திசையை நோக்கி (இவர்கள் பூசிய மூலிகை மணத்தை) நுகர்ந்தால்\nஅவைகளுக்கு இருண்ட நிலை வந்துவிடுகின்றது;\nபின் அந்தப் பக்கம் நகர்ந்து செல்வதில்லை. வெளிச்சம் எந்தப் பக்கம் வருகின்றதோ அந்தத் திசை நோக்கி இரை தேடிச் செல்கின்றது.\nஇது இயற்கையில் செய்த நிலைகள்.\nஆனாலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் தன் வாழ்க்கையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆறாவது அறிவைப் பயன்படுத்தி எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை குருநாதர் எமக்கு உணர்த்தினார்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்���ியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவா���்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nஇந்த உடலுக்குப் பின் என்ன வழி காட்ட சரியான குருவி...\nநல்ல குணங்களை நமக்குள் வளர்க்க ஞானிகள் அன்று செய்த...\nஉங்களுக்குச் சக்தி இருக்கிறதா.., இல்லையா...\nமந்திர ஒலிகளில் இனி நாம் சிக்காது, ஞானிகள் காட்டிய...\nநாம் ஏழாவது நிலை பெறுவதற்கு சாப்பாடு கொடுப்பது துர...\nஅகஸ்தியரோடு நீ ஐக்கியமாவதுதான் உன் வேலை என்றார் கு...\nநாம் நுகரும் உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் ...\nஉயிரினங்களின் (அணுக்களின்) செயல்களைக் காண்பித்தார்...\nபெரும் சொத்து, அழியா சொத்து என்றும் நிலையான சொத்து...\nஉலகில் பரவிவரும் தீவிரவாதத்திலிருந்து உங்களைக் காத...\nஞானிகள் காட்டிய அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்க வேண...\nஇனம் புரியாத நிலையில் புதிய நோய்கள் இன்றைக்கு வரக்...\nஅருள் ஞனத்தைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில் வருபவர்...\nநம் அவசர உணர்வுகளால் வரும் தீமைகளை அகற்றக் கற்றுக்...\nசாப அலைகளின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங...\nதீமைகளை ந���க்கி கடைசி முடிவுக்கு வந்தால் வைகுண்டம் ...\nஇந்தச் சூரியக் குடும்பம் அழிந்தால் நாம் எங்கே செல்...\nஇந்த பூமி நலமாக இருந்தால்தான் நாம் நலமாக இருக்க மு...\nஉட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல\nநுகரும் ஆற்றலால் உண்டாகும் வெளிச்சம்\nஎம அக்னி என்றால் என்ன\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய்வழி – வாழும...\nஅகஸ்தியன் தன் தாய் தந்தையை விண்ணுக்கே அழைத்துச் செ...\nநாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்\nநல்லவராக இருப்பவர்கள் திடீரென்று பல தவறுகளை ஏன் செ...\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இயங்கிக் கொண்டிருக...\nகஷ்டத்தை நீக்கி, காக்கும் சக்தியைக் கொடுத்தாலும் “...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் ��ூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/big-boss-mamathi/", "date_download": "2018-07-16T00:44:23Z", "digest": "sha1:QJFSJ2C6ACPZXQH4YAOXR62USSXQP6UD", "length": 9448, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நீயெல்லாம் தமிழ் பொண்ணா..? மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்.! யார் தெரியுமா.. - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நீயெல்லாம் தமிழ் பொண்ணா.. மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர். மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்.\n மமதி உடையை கிண்டல் செய்த பிக்பாஸ் போட்டியாளர்.\nதற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள ஒரு சில போட்டியாளர்கள் மக்களின் அபிமானத்தையும், வெறுப்பையும் சம்பாதிக்க துவங்கி விட்டனர். அந்த வரிசையில் பிக் பாஸ் வீட்டின் சக போட்டியாளர்களுள் ஒருவரான மமதி சமீபத்தில் செய்த காரியம் ஒன்றை கண்டு தாடி பாலாஜி கிண்டல் செய்துளளார்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப நாளில் போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு எந்த ஒரு அபிமானமும் வரவில்லை. ஆனால், நாட்கள் நகர நகர போட்டியளர்களின் நடவடிக்கைளை கண்டு அதில் ஒரு சிலரின் குணாதிசயங்களை மக்கள் ஓரளவிற்கு இனம்கண்டு அறிந்து கொண்டனர்\nஅந்த வகையில் சமீப நாட்களாக மமதி செய்யும் நடவடிக்கைகள் சக போட்டியாளர்களை எரிச்சலூட்டி வந்தது. சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் பிக் உள்ள ஆண்கள் எஜமானர்கலாகவும், பெண்கள் பணிப்பெண்ண���க இருப்பது போன்ற ஒரு டாஸ்க் இருந்தது. அப்போது மமதி ஆண் போட்டியாளர்களிடம் நான் ஒரு சில வேலைகளை எல்லாம் செய்யமாட்டேன், ஏனென்றால் நான் தமிழ் பெண் என்று கூறியிருந்தார்.\nஆனால், நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மமமதி மிகவும் குட்டையான கீழாடை ஒன்றை அணிந்து கொண்டு அணைத்து ஆண் போட்டியாளர்கள் முன்பும் தெரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த தாடி பாலாஜி “இதெல்லாம் தமிழ் பெண்ணா” என்று கிண்டல் செய்த்துள்ளார். அதே போல பல கோடி மக்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படியா ஆடை அணிந்து தீரிவது என்று சமூக வலைத்தளங்களிலும் மமதியை வறுத்தெடுத்து வருகின்றனர்.\n தெருவில் பிச்சை எடுத்த பிரபல முன்னணி நடிகர்.\nNext articleகாதலனுடன் கவர்ச்சி உடையில் ரகசியமாக ஊர் சுத்தும் பிரபல நடிகை.\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக் பாஸ் வீட்டிலிருந்து ‘Eliminate’ ஆன ‘நித்யா’. மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.\nஉட்சகட்ட கவர்ச்சியில் ‘காவியத்தலைவன்’ பட நடிகை..\nஅஜித் பற்றி பேசிய ஸ்ரீ ரெட்டி. இந்த முறை என்ன சொன்னார் தெரியுமா.\nபுதிய கெட்டப்பில் கலக்கும் ஓவியா. சிம்பு, ஆரவ்வுடன் வைரலாகும் புகைப்படம்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகர் விக்ராந்த்கு இவ்வளவு பெரிய மகன்களா.\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ரெஜினா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chiru-ram-charan-pawan-chose-vijay-jayam-ravi-ajith-movies-042467.html", "date_download": "2018-07-16T01:21:39Z", "digest": "sha1:XHR3Y2AXWDYSK7GWBTZCPHMHZDWWFEQB", "length": 12836, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பாவுக்கு தளபதி, மகனுக்கு ஜெயம் ரவி, சித்தப��புவுக்கு தல: இது மெகா ஃபேமிலி | Chiru, Ram Charan, Pawan chose Vijay, Jayam Ravi, Ajith movies - Tamil Filmibeat", "raw_content": "\n» அப்பாவுக்கு தளபதி, மகனுக்கு ஜெயம் ரவி, சித்தப்புவுக்கு தல: இது மெகா ஃபேமிலி\nஅப்பாவுக்கு தளபதி, மகனுக்கு ஜெயம் ரவி, சித்தப்புவுக்கு தல: இது மெகா ஃபேமிலி\nஹைதராபாத்: டோலிவுட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஹீரோக்கள் அஜீத், விஜய் மற்றும் ஜெயம்ரவி ஆகியோரின் படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்கள்.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் படுபிசியாக இருந்தார். இந்நிலையில் அவரை மீண்டும் ஹீரோவாக நடிக்க வருமாறு ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.\nரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்கத் துவங்கியுள்ளார்.\nசிரஞ்சீவி தற்போது ஹீரோவாக நடித்து வரும் படத்தின் பெயர் கைதி 150. இது சிரஞ்சீவியின் 150வது படமாகும். படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.\nகைதி 150 இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான கத்தி படத்தின் ரீமேக் தான். கைதி 150 போஸ்டரே அசத்தலாக உள்ளது. படமும் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் கட்டமராயுடு படத்தில் நடித்து வருகிறார். இது தல அஜீத் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த வீரம் படத்தின் ரீமேக். கட்டமராயுடுவில் தமன்னா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்.\nமோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து ஹிட்டான தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவாவில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.\nமெகா ஃபேமிலியை சேர்ந்த அப்பா, மகன், சித்தப்பா ஆகிய மூன்று பேர் ஒரே நேரத்தில் தமிழ் படங்களின் ரீமேக்கில் நடித்து வருகிறார்கள். டோலிவுட்டில் சிருவின் குடும்பத்தை மெகா ஃபேமிலி என்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\n'அதுக்குள்ள பெரியப்பா படத்தில் நடிக்கப்போறேன்' - விஜய் சேதுபதி ஹீரோயின் ஹேப்பி\nசிரஞ்சீவி - நயன்தாரா திருமணம்.. வைரலாகும் 'சைரா' ஷூட்டிங் படங்கள்\nவிஷாலால் அஜீத்தை ஓரங்கட்டி சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா\nமகன் நடிக்கும் படத்தின் முக்கியமான ட்விஸ்ட் காட்சியைப் பற்றி உளறிய சிரஞ்சீவி\nநம்ம சேதுபதி இனி தெலுங்குலேயும் டப்பிங் பேசப் போறாராம்\n'சைரா' படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஓவர்... விஜய் சேதுபதி எந்த கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா\nஒருவழியா ஆரம்பிச்சாச்சு... டிசம்பர் 6 முதல் 'சைரா' ஷூட்டிங்\nஆரம்பிக்கிறதுக்குள்ள இத்தனை தடங்கல்கள் - இன்னும் தாமதமாகும் 'சைரா' ஷூட்டிங்\nவிஜய் சேதுபதி படத்தில் ஹீரோயினாக மெகாஸ்டார் வீட்டுப் பொண்ணு\nபிரபல நடிகர் வீட்டில் பணம் கொள்ளை - வேலையாளிடம் விசாரணை\n22ம் தேதி நிச்சயம், டிசம்பரில் திருமணம்: அர்ஜுன் வீட்டுல விசேஷங்க\n9 விரலை காட்டிய ஐஸ்வர்யா.. தலை சுற்றிப் போன சிரஞ்சீவி மகன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/court-condemns-actress-rambha-044361.html", "date_download": "2018-07-16T01:10:28Z", "digest": "sha1:MGOYVXPHWDNJ44N7UUBTIUR4KA3T26W6", "length": 12966, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம் | Court condemns actress Rambha - Tamil Filmibeat", "raw_content": "\n» விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்\nவிவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம்\nசென்னை: விவாகரத்து வழக்கில் ஆஜராகாத நடிகை ரம்பாவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபிரபல நடிகை ரம்பாவுக்கும் இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில் வாழ்ந்தனர்.\nஇவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கணவருடன் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ரம்பா சென்னைக்கு வ��்து விட்டார்.\nஇதையடுத்து சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், 'தன் கணவரை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.\nதற்போது சினிமாவில் நடிக்காததால் தனக்கு வருமானம் எதுவும் இல்லை. அதனால், மாதந்தோறும் தனக்கு ரூ.1.50 லட்சமும், தன் இரு மகள்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், 1 லட்சம் என மொத்தம் ரூ 2.50 லட்சம் ஜீவனாம்சம் வழங்க கணவர் இந்திரகுமாருக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு கடந்த டிசம்பர் 3-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ரம்பா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், என்னுடைய கணவர் என்னுடன் சேர்ந்து வாழவில்லை. குழந்தைகள் இருவரும் என்னுடைய கட்டுப் பாட்டின் கீழ்தான் உள்ளனர். அவர்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர். எனவே, இந்த இரு குழந்தைகளின் சட்டப்படியான பாதுகாவலராக என்னை (ரம்பாவை) அறி விக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பூங்குழலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரம்பாவும், அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். 'கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டு வழக்கு தொடர்ந்து விட்டு ரம்பா விசாரணைக்கு வராமல் இருந்தால் என்ன அர்த்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்த விசாரணைக்கும் அவர் வரவில்லை. இப்போதும் அவர் வரவில்லை' என்று நீதிபதி கோபத்துடன் கேட்டார்.\nபின்னர் வழக்கு விசாரணையை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nகணவருடன் சேர்ந்தவுடன் முதல் வேலையாக திருப்பதி கோவிலுக்கு சென்ற ரம்பா\n6 மணிக்குள் கணவருடன் பேசி சமாதானமாகப் போங்க: நடிகை ரம்பாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு\nஅண்ணியை கொடுமைப்படுத்திய வழக்கு: கோர்ட்டில் ஆஜராக நடிகை ரம்பாவுக்கு சம்மன்\nமகள்களுக்காக கணவரை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்ற நடிகை ரம்பா\nரம்பாவுக்கு வந்த அதே பிரச்சனை நஸ்ரியா, ரேஷ்மி, கனிகாவுக்கும்\nரம்பாவை விட்டுட்டு, போய் புள்ள குட்டிய படிக்க வைங்க: குஷ்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kalaipuli-thanu-s-explanation-on-recent-court-order-against-043059.html", "date_download": "2018-07-16T01:10:40Z", "digest": "sha1:KKJKGIO4OLH2ABUV2JEBPFEYQX54LLWC", "length": 11339, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு பொய் வழக்கும் நீதிமன்ற உத்தரவும்.... - கலைப்புலி தாணு விளக்கம் | Kalaipuli Thanu's explanation on recent court order against him - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு பொய் வழக்கும் நீதிமன்ற உத்தரவும்.... - கலைப்புலி தாணு விளக்கம்\nஒரு பொய் வழக்கும் நீதிமன்ற உத்தரவும்.... - கலைப்புலி தாணு விளக்கம்\nநான் வாங்காத பணத்துக்காக என்னைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பொய் வழக்கு என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.\nநாகர்கோயிலைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர், கலைப்புலி தாணு தமக்கு ரூ 2 லட்சம் தர வேண்டும் என்று உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் தாணு சார்பில் வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து கலைப்புலி தாணுவை கைது செய்ய நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து கலைப்புலி தாணு கூறுகையில், \"இது பொய்யான வழக்கு. நான் தயாரித்த திருமகன் (2007) படத்தை வாங்கித் திரையிட்டவருக்கும் இந்த தியேட்டர் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில், தேவையில்லாமல் என் பெயரை இழுத்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த தியேட்டர் உரிமையாளரிடம் நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.\nஎந்த வகையிலும் சம்பந்தமில்லாத என் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் அந்த தியேட்டர்காரர். அவரிடம் ரூ 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நிலையிலா நா���் இருக்கிறேன்\n'தன்னைத் தேடி வரும் எத்தனையோ சினிமாக்காரர்களுக்கு கேட்காமலேயே உதவி செய்பவர் கலைப்புலி தாணு. அது திரையுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, கோயில், கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்தல் என நல்ல காரியங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்பவர் கலைப்புலி தாணு. அவர் மீது இப்படி ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதே மோசடியானது, உள்நோக்கம் கொண்டது' என திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nவிஜய்யின் துப்பாக்கி விக்ரம் பிரபு கைக்கு துப்பாக்கி முனையா போயிருச்சே\nஇவ்வளவு நேர்த்தியாக ஒரு படமா... - மிக மிக அவரசத்தைப் பாராட்டிய கலைப்புலி தாணு #MigaMigaAvasaram\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்... விஷாலை முந்தும் ராதாகிருஷ்ணன் அணி\nதம்பி விஷால், நாவை அடக்கு - கலைப்புலி தாணு எச்சரிக்கை\n'தெறி'யை விட பெரிய ஹிட் கொடுக்கணும் தம்பி: விஜய்யை வாழ்த்திய தாணு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-is-on-cloud-nine-thanks-rajini-042836.html", "date_download": "2018-07-16T01:06:09Z", "digest": "sha1:RT5UK3OX3EYJCSL5XVN6C2BSESKBWNWS", "length": 10435, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அழுகாட்சியை மறந்துவிட்டு துள்ளிக் குதிக்கும் சிவகார்த்திகேயன்: காரணம் ரஜினி | Sivakarthikeyan is on cloud nine: Thanks to Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» அழுகாட்சியை மறந்துவிட்டு துள்ளிக் குதிக்கும் சிவகார்த்திகேயன்: காரணம் ரஜினி\nஅழுகாட்சியை மறந்துவிட்டு துள்ளிக் குதிக்கும் சிவகார்த்திகேயன்: காரணம் ரஜினி\nசென்னை: ரெமோ படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனு��்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.\nபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் கடந்த 7ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. ரெமோ சக்சஸ் மீட்டில் அழுத சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து ஆறுதல் கூறினார் என்று தகவல் வெளியானது.\nஇந்நிலையில் ரெமோ படத்தை பார்த்த ரஜினி சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து வாழ்த்தியுள்ளார். தனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரே பாராட்டியதில் அழுகாட்சியை எல்லாம் மறந்துவிட்டு சிவா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்.\nரஜினி பாராட்டியது பற்றி சிவா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\n வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் என தலைவர் ரெமோ படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியுள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஅனிருத்தை விளாசிய சூர்யா ரசிகர்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக சிவகார்த்திக்கேயன் படத்தில் அறிமுகமாகும் ‘அலெக்சா எல் எப்’\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஎனக்கு அந்த கொடுப்பினை இல்லாமல் போயிடுச்சே: சிவகார்த்திகேயன் கவலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/84f5917ac7/the-periods-2015-to-celebrate-the-innovation", "date_download": "2018-07-16T01:14:26Z", "digest": "sha1:5WM76KLXZBB3UEDR6BVA4BYSPQOWZWRP", "length": 30214, "nlines": 98, "source_domain": "tamil.yourstory.com", "title": "புதுமையான கண்டுபிடிப்புகளால் மாதவிடாயைக் கொண்டாட வைத்த 2015", "raw_content": "\nபுதுமையான கண்டுபிடிப்புகளால் மாதவிடாயைக் கொண்டாட வைத்த 2015\nஒவ்வொரு நாளும் உலகம் முழுவதுமுள்ள 80 கோடி பெண்கள் தமது “அந்த நாட்களை” அனுபவிக்கின்றனர். ‘கோட் ரெட்’ என்பதன் அர்த்தம் உங்களுக்கும் தெரியுமல்லவா ‘கம்யூனிஸ்ட்டுகளிடம் சரணாகதி’, ‘ஆன்ட்டி ஃப்ளோவைச் சந்திக்கும் விடுப்பு’ என பல்வேறு விதமாக நமது மாதவிடாய் காலத்தை எத்தனையோ வளர்ச்சியைத் தொட்ட இந்தக் காலத்திலும் சோதனையான நாளாகவே உணர்ந்து வருகின்றோம்.\nகடந்த ஆண்டில் நாம் மாதவிடாய் என்கிற மாதாந்திர நிகழ்வைச் சூழ்ந்துள்ள பழங்கருத்துக்களையும் அவற்றை மாற்றும் முயற்சியில் இறங்கியவர்கள் பலரையும் கவனித்தோம்.\nமாற்றத்தை விதைத்த மாதவிடாய் கதைகள்\nஜார்கண்ட் மாநிலத்தின் வளர்ந்துவரும் நகரமான கர்வாவைச் சேர்ந்தவர் அதிதி குப்தா. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பழமைவாத குடும்பத்தில் முதன்முறையாக பருவமெய்தியது முதல் தனித்து வைக்கப்பட்டார். அசுத்தமானதாகக் கருதப்படும் மாதவிடாயைச் சூழ்ந்துள்ள பழமைவாத கருத்துக்களுக்கு தன்னைப்போல இன்னொரு சிறுமி உணரக்கூடாது என எண்ணினார். சமூகத்தில் நிலவிவந்த பழங்கருத்துக்களை தகர்த்தெறிய அறிவின் ஒளியை நாடினார். தன்னை ஒத்த சிந்தனையைக் கொண்ட இணை-நிறுவனரும், ஆத்ம துணையுமான துஹினுடன் ஒருங்கிணைந்து 'மென்ஸ்ட்ருபீடியா'வின் உருவாக்கத்துக்கு வித்திட்டார். இணையதளமாக உருவெடுத்த இவரது எண்ணம் மாதவிடாய் குறித்த கலந்துரையாடல்களுடன் கூடிய புத்தகங்களைக் கொண்டதாக உள்ளது. மாதத்துக்கு ஒரு லட்சம் பேர் பார்வையிடும் தளமான இதில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘மென்ஸ்ட்ருப்பீடியா காமிக்’ தென் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பகுதிகள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த காமிக்குக்கு கிடைத்த வரவேற்பு, விரைவில் எட்டு இந்திய மொழிகளிலும், மூன்று அயல்நாட்டு மொழிகளிலும் இது மொழிமாற்றம் செய்ய எண்ணும் தன்னார்வலர்களால் நிரம்பி வழிகின்றது. ஒலி - ஒளி பொருந்திய மென்ஸ்ட்ருப்பீடியா செயலியும் விரைவில் வெளிவர உள்ளது. “இதுகுறித்து பரவலாக பேசுவது கண்கூடாகத் தெரியவந்துள்ளது. வாழ்வின் பல்வேறு தளத்தில் உள்ளவர்களும் எழுதிய பல்வேறு கட்டுரைகள் எங்கள் வசம் உள்ளது. தந்தையரும், தாத்தாக்களும் எங்கள் புத்தகத்தை வாங்கி தமது மகள்களுக்கு பாடம் புகட்டுகின்றனர்” என்று பெருமையுடன் குறிப்பிட்டார் அதித��.\n2. ஸ்வாதி பெட்கரின் ‘சகி’ Sakhi\nநமது மாதவிடாய் கால கட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் நீளமானதா அல்லது எக்ஸ்ட்ராவிங்ஸா என சிந்திப்பதே பெரும்பாடாய் உள்ளது. ஆனால், உலகின் பெரும் பங்கு பெண்கள் மாதவிடாயை தூய்மையற்ற துணி சுருளுடன் கழிக்கின்றனர். இந்தியாவின் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்களின் இதுபோன்ற வாழ்க்கை முறை ஸ்வாதியை தூக்கமிழக்கச் செய்தது. அனைவருக்கும் அடிப்படை உரிமையாக கிடைக்க வேண்டிய சுத்தத்தை இந்த கிராமப்புற பெண்களுக்கு தருவதற்காக, தன்னுடைய வாத்சல்யா நிறுவனத்தின் மூலமாக ‘கோயம்பத்தூரின் அருணாச்சலம் முருகானந்தம்’ என்பவரின் மரக்கூழ் மூலம் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கினார். கிராமப்புறங்களில் நிலவிவந்த முந்தைய தூய்மையற்ற துணி பயன்படுத்தும் பழக்கத்தை உடனடியாக மாற்ற இது ஏதுவாக இருந்தது. இத்துடன், இந்த நாப்கின்களை அகற்றுவதற்காக ‘எரியூட்டிகளையும்’ இப்பகுதியில் அமைத்துள்ளார். ‘சகி’ என்ற பெயரில் குஜராத் மாநிலத்தின் பான்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள சுமார் நூறு குடும்பங்களுக்கு சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் முறையை கற்பித்து முதல் உற்பத்தியாளர்களையும் உருவாக்கியுள்ளார்.\nமாதவிடாய் காலகட்டத்தில் சுகாதாரமின்மையால் நான்கில் ஒரு இளம் பெண் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் நிலை உள்ளது. இந்த நிலை நீடிப்பதால், பள்ளியின் பாடத்திட்டங்களுடன் இணங்கி பயில முடியாமலும், சக மாணவர்களுக்கு இணையாக சிறப்பாகத் திகழ முடியாமலும், இறுதியாக பள்ளிப்படிப்பை முழுவதுமாக கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண ‘ஆக்கர்’ சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் சிறு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளது. பத்து முதல் பதினைந்து பெண்கள் பணிபுரியும் இந்தத் தொழிலில் இந்திய தரச் சான்று பெற்ற மக்கும் தன்மையுள்ள நாப்கின்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. ஆக்கரின் அடுத்த இலக்காக இருந்தது, கிராமப்புறப் பெண்களை உற்பத்தியாளராகவும், ஏற்றுமதியாளர்களாகவும், ‘ஆனந்தி பென்’ என்ற பெயரில் மிளிர வைப்பது. இவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதவிடாய் கால சுத்தத்திற்கு வழிவகுக்கும் பொருட்களை அவர்களது வ���டுகளுக்கே சென்று விற்பனை செய்வது என தொடர்ந்து வருகின்றது.\n1. மாதவிடாய் சுகாதார நாள்: மாதவிடாய் சுழற்சியினைப் பற்றிப் பேச பழங்கருத்துக்கள் தடையாக இருப்பதனாலேயே, சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், பெண்களை நோய்களிலிருந்து காப்பதிலும் பெரும் தாமதம் நிலவுகின்றது. வாஷ் கூட்டுறவின் (WASH) பெரும் முயற்சியால் கடந்த 2014-ம் ஆண்டின் மே 28-ம் தேதி முதன்முறையாக மாதவிடாய் சுகாதார நாள் உலகெங்கிலும் கொண்டாடப்பட்டது. ஆண்களும், பெண்களும் ஏன் மாதவிடாய் ஒதுக்கப்படவேண்டியதில்லை என்பது பற்றியும், ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அத்துடன், உலகெங்கிலுமுள்ள மற்ற நிறுவனங்களுக்காக கருவித்தொகுப்புகளின் கண்காட்சியையும் உருவாக்கினர். இதன்மூலம், விழிப்புணர்வு அமர்வுகளையும், பேச்சுவார்த்தைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். இந்த நாள் வரும் 2020-ம் ஆண்டுக்குள் சர்வதேச மாதவிடாய் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் என ஐ.நா. தீர்மானிக்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.\n2. #ஹேப்பிடுப்ளீட் இயக்கம்: பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா நகரைச் சேர்ந்த நிகிதா ஆசாத் என்ற மாணவி தன்னை ஒரு பாலின உரிமை ஆர்வலராக தனது தனித்துவமான போராட்டத்தின் மூலம் முழு இந்தியாவும் திரும்பிப் பார்க்க வைத்தார். தனது #ஹேப்பிடுப்ளீட் இயக்கத்தின் மூலமாக பாலின வெறுப்பை வெளியிட்ட கேரள மாநிலத்தின் ஐயப்பன் கோவிலில் தேவஸ்தான தலைவராக உள்ள பிராயர் கோபலகிருஷ்ணனனுக்கு எதிராக குரலெழுப்பினார். இந்தக் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கோபலகிருஷ்ணன் அனுமதி மறுத்துள்ளார். இந்தப் புனிதத் தளத்திற்குள் பெண்கள் நுழைந்தால் அதன் தூய்மை கெட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தினை எதிர்த்து இந்தியாவின் எல்லா மூலைகளிலும் எதிர்ப்புக் கிளம்பியது. சமூக வலைதளங்களின் பக்கங்கள் ரத்த சிவப்பு நிறத்தினால் நிரம்பி பாலின பாகுபாட்டுக்கு எதிரான கோபத்தை சீற்றத்துடன் வெளியேற்றியது.\n3. ரூபி கெளரின் சோதனை முயற்சி: படங்கள் ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் என்கிற கருத்தை தனது இன்ஸ்டிகிராம் பக்கத்தில் சோதனை முயற்சியாக ரத்தக் கறையுடன் உள்ள படங்களை கடந்த மார்ச் மாதம் முதல் வெளியிடத் தொடங்கினார். தூக்கத்தில், ரத்தக் கறையுடன் வெளிட்ட புகைப்படங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாக இன்ஸ்டகிராமால் நீக்கப்பட்டன. 95 சதவிகித கமெண்டுகள் தன்னை ஆதரிக்கும் வகையில் வந்தாலும், இன்ஸ்டகிராம் அவற்றை நீக்க முடிவெடுத்துவிட்டது என அவர் குறிப்பிட்டார்.\n4. டேம்பூன் அணியாத மாரத்தான்: தொழில்முறை மாராத்தான் ஓட்டப்பபந்தய வீராங்கணையான கிரண் காந்தி தன்னுடைய போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன் வாரக்கணக்கில் தயாராவார். ஆனால், தனது நகரின் மாபெரும் போட்டியன்று அவருக்கு மாதவிடாய் தொடங்கியது கடும் சவாலாகிப்போனது. முதலில், இதனால் வெறுப்படைந்த கிரண் வழக்கம் போல தான் அணியும் உடையிலேயே (டேம்பூன் அணியாது) லண்டன் மாராத்தான் போட்டிக்கு தயாரானார். இந்தப் போட்டியின் நாயகியாக தனது தன்னம்பிக்கையான முடிவால் உலக மக்களால் உற்று நோக்கப்பட்டார். அவரது இந்த வெளிப்படையான முடிவு அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றுத்தந்தது.\nமலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்: தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கண்டுபிடிப்புகளை மாதவிடாய் காலகட்டத்தில் பயன்படும் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகளின் மூலம் நம்மை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது பல நகர்புற நிறுவனங்கள்.\n1. சாத்தி: சுற்றுப்புறச்சூழல் மாசுபாட்டால் ஏற்பட்டுவரும் மோசமான விளைவை அறிந்து, அதற்கு மாற்றாக, சாத்தி சானிட்டரி நாப்கின்களை நான்கு பெண்கள் கொண்ட குழு உருவாக்கியுள்ளது. ஸ்டெம் அமைப்பினை, உருவாக்கியுள்ள கிறிஸ்டின் காகெட்ஸூ, அமிர்த்தா செய்கல், கிரேஸ் கானே, அஷுதோஷ் குமார் மற்றும் ஸாக்கரி ரோஸ் ஆகியோர் இணைந்து வாழை நாரைக்கொண்டு சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காத சானிட்டரி நாப்கின்களை தயாரித்து வருகின்றனர். நகரப்புறங்களில் சக போட்டியாளர்களுக்கு இணையாக விலைவைத்து விற்கப்படும் இது, கிராமப்புறங்களில் மானியத் தொகையில் விற்கப்பட்டு வருகின்றது.\n2. ஹைஜீன் அண்ட் யூ: இந்தியர்களிடையே, ‘மாதவிடாய் கோப்பை’ என்ற வார்த்தையைக் கூறினாலே அதிர்ச்சி அலைகள் பரவும். “நான் இதைப் பயன்படுத்துவதைக் குறித்து தோழிகளிடம் தெரிவித்தபோது முதலில் எனக்கு ஆதரவாகப் பேசினர். இதன் பயன்பாட்டு முறையை விளக்கமாக தெரிவித்த பிறகு யார் இந்த கோப்பையைப் பயன்படுத்தத் தயார் என கேள்வியெழுப்பியபோது ஒரே குரலாக பயன்படுத்த தயாரில்லை’ என தோழிகள் புறமுதுகிட்டதாக ஹைஜீன் அண்ட் யூ (சுகாதாரமும் நீங்களும்) நிறுவனர் பிரியங்கா ஜெயின் தெரிவித்தார். தனது நிறுவனத்தின் மூலமாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத குறைந்த செலவில் கிடைக்கும் மாதவிடாய் கோப்பைகளை இவர் தயாரித்து வருகின்றார். இந்த அதி நவீன தொழில்நுட்பம் மகிழ்ச்சியான மாதவிடாயைத் தருவது மட்டுமல்லாது, மாதவிடாய் மற்றும் மாதவிடாய் கோப்பை தொடர்பான தேவையற்ற பழங்கருத்துகளை புறந்தள்ளும் பிரியங்காவின் தனிப்பட்ட போராட்டத்துக்கும் கைக்கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.\n3. லூன்கப்: முந்தைய மாதவிடாய் கோப்பைக்கு அடுத்த கட்டமாக வெளிவந்துள்ளது ‘லூன்கப்’. உடலின் ரத்த ஓட்டம் முதல் வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்ந்து இதுதொடர்பான செய்திகளை உங்களது ஸ்மார்ட்போனுக்கே அனுப்பி வைக்கின்றது. கடந்த 2015-ம் ஆண்டு சிந்தனையில் உதித்த இது, ‘கிக்ஸ்டார்ட்டர்’ தளம் மூலமாக முழுவடிவம் பெற நிதி திரட்டப்பட்டது. தற்போது இதனை கிக்ஸ்டார்ட்டர் பக்கம் மூலமாகவே ஆர்டர் செய்து கொள்ளலாம்.\n4. தின்க்ஸ்: மாதவிடாய் கால உள்ளாடை ‘பிரச்சனையைப் பற்றி யோசிக்காதே அதற்கான தீர்வைப்பற்றி யோசி’ என்ற கருத்தை உள்வாங்கிக் கொண்டவர்கள்தான் ‘தின்க்ஸ்’ என்ற யோசனைக்கு வித்திட்டிருக்க முடியும் எனத் தோன்றுகின்றது. பன்நெடுங்காலமாக எவ்வித சானிட்டரி நாப்கின்கள் அல்லது டேம்பூன்கள் சரி என யோசித்து அவற்றை தயாரித்து வந்தோம். தின்க்ஸ் ஒரு படி மேல் சென்று இந்த அடிப்படை பிரச்சனையை சரி செய்யும் விதமாக ‘மாதவிடாயன்று வெளிவரும் ரத்தத்தை’ உறிஞ்சிக்கொள்ளும் தன்மையுள்ள இந்த உள்ளாடைகளை தயாரித்துள்ளனர்.\n5. தி பீரியட் டால்: லம்மிலி தமது மகளிடம், மாதவிடாய் பற்றிப் பேசத் தயங்கும் பெற்றோருக்கு உதவுவதற்கென லம்மிலி உருவாக்கப்பட்டிருக்கின்றாள். மாதவிடாயின்போது தனது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை இந்த பொம்மையுடன் விளையாடும்போதே சிறுமி தெரிந்துகொண்டுவிடுவாள். லம்மிலியுடன் விளையாடும்போது ஒரு கட்டத்தில் சிறுமி லம்மிலிக்கு நாப்கினை வைக்க வேண்டிவரும். மேலும், லம்மிலி பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க தயங்கும் விஷயங்களையும் எடுத்துரைப்பாள் என்பது ஒரு சிறப்பம்சம்.\n6. பீயிங் ஜூலியட்: மாதவிடாய் நாட்களை கொண்���ாடும் யுக்த்தியை தனது தொழிலாக்கிக் கொண்டுள்ளார் ராஷி பஜாஜ். தன்னுடைய பீயிங் ஜூலியட் திட்டத்தின் கீழ் மாதவிடாய் நேரத்தில் தேவைப்படும் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுப்பினை விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். இதனை நமது நண்பர்களுக்காகவும் வாங்கி அனுப்பி வைக்கலாம். இது மாதவிடாயைக் கொண்டாடும் விதமாகவும் நமது அன்பையும், அக்கறையையும் மாதவிடாய் காலத்தில் வெளிப்படுத்த வாய்ப்பு கொடுப்பதாகவும் உள்ளது. இந்த நாட்களைக் கொண்டாட வாய்ப்பு கொடுப்பதாக பீயிங் ஜூலியட் திட்டம் அமைந்துள்ளது.\nஇந்தத் தீவிரப் பிரச்சாரங்கள் நம்மை மாதவிடாயைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தொடங்க வைத்துவிட்டன. இது நமது பார்வையிலும், சிந்தனையிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்போம்.\nஆக்கம்: பின்ஜால் ஷா | தமிழில்: மூகாம்பிகை தேவி\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/02/6.html", "date_download": "2018-07-16T01:06:23Z", "digest": "sha1:WMKYWTAVR6BIGT3IUJVMWM4OCOVTTP7V", "length": 15161, "nlines": 308, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "அறிவியல் ஆனந்தம் 6 | அலையல்ல சுனாமி", "raw_content": "\nமனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு எதிலிருந்து வந்தது\nசுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரே மூதாதையரிடமிருந்து இரண்டும் தோன்றின.லெமூர்கள், லாரிஸ் மற்றும் டார்சியர் இனங்கள் 500 லட்சம் வருடங்களுக்கு முன் தனியாகப் பிரிந்தன. சுமார் 300 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமிநோய்டியா என்ற ஒரு தொகுதி பழங்கால குரங்குகளிடமிருந்து பிரிந்தது. இத்தொகுதி மனிதனையும், மனிதக்குரங்குகளையும் உள்ளடக்கியது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nரிலாக்ஸ் :ஒரு பையனுக்கு இப்படித்தான் மனிதன் எதிலிருந்து தோன்றினான் என்ற சந்தேகம் தோன்றியது. அவன் அம்மாவிடம் சென்று கேட்டான். ஆதாம் ஏவாள் என்ற மூதாதையரிடமிருந்து மனிதன் தோன்றினான் என்று அம்மா கூறினார்கள். திரும்பவும் அவனுக்கு சந்தேகம் தீரவில்லை. அப்பாவிடம் சென்று கேட்டான். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் ���ன்று அப்பா சொன்னார். அவனுக்கு குழப்பம் ஆகிவிட்டது. மறுபடியும் அம்மாவிடம் சென்று விளக்கம் கேட்டான். உடனே அவர் டேய் யார் யார் எதிலிருந்து தோன்றினார்கள் என்று அவரவர்களுக்குத்தான் தெரியும் என்றார்.\nகிமு 8 ஆம் நூற்றாண்டிற்கும் கிபி 8 ம் நூற்றாண்டிற்கும் இடையில் மொத்தம் எத்தனை ஆண்டுகள் உள்ளன\nகிமு கிபி ல் '0' ஆண்டுகள் என்பதே வரலாற்றில் இல்லை. கிறிஸ்து பிறந்த ஆண்டை கிபி 1 என்றுதான் காலங்கள் கணக்கிடுகின்றன. எனவே கிமு 8 ஆம் நூற்றாண்டிற்கும் கிபி 8 ம் நூற்றாண்டிற்கும் இடையில் மொத்தம் 15 ஆண்டுகளே இருக்கின்றன எனலாம்.\nமண்ணிலுள்ள நீர் தாவரத்தின் உச்சிக்கு செல்வது எப்படி\nசிமினி விளக்கிலுள்ள திரி மண்ணெண்னையை மேலே உறிஞ்சி எடுத்து எரிகிறது. அதுபோல தாவத்திலும் நிறைய நுண்ணிய குழாய்கள் உள்ளன. மண்ணிலுள்ள நீர் இந்தக் குழாய்களின் (TUBULAR CELLS) வழியே தந்துகிப்பெயர்ச்சி (CAPILLARY ACTION) முறையில் புவியீர்ப்பு விசையினை மீறி தாவரத்தின் உச்சிக்கு செல்கிறது.\nவீடு கட்டும்போது செங்கற்களை நனைத்து கட்டுவது ஏன்\nசெங்கல் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. செங்கலை நனைக்காவிடில் அது கலவையில் உள்ள நீரை உறிஞ்சும். அப்போது கலவையில் உள்ள நீரின் அளவு குறையும்.இதனால் அதன் முழுத்திறனும் வெளிப்படாது.கட்டிடத்தின் உறுதித்தன்மை குறைந்துவிடும். எனவே செங்கற்களை நனைத்துக் கட்டினால் அது கலவியின் நீரினை உறிஞ்சும் தேவை இருக்காது. ஆதலால் கட்டிடமும் வலுவானதாக இருக்கும்.\nஉயரே செல்லச்செல்ல வெப்பநிலை குறைவது ஏன் கதிரவனை நோக்கி செல்வதால் வெப்பநிலை உயரத்தானே வேண்டும்\nசூரியனின் வெப்பம் கதிவீச்சு முறையில் விண்ணில் பரவுகிறது. இதனை பூமி உட்கவர்ந்து சூடாகும்.நிலப்பரப்பின் வெப்பத்தினை வளிமண்டலத்தின் மூலக்கூறுகள் வெப்பச்சலனம் முறையில் உயரே அனுப்பும். இதனால் பூமியின் அருகே வெப்பம் அதிகமாகவும் உயரே செல்லும்போது வெப்பம் குறைவாகவும் இருக்கும். சூரியனிடமிருந்து 1.5 கோடி கி.மீ தொலைவில் பூமியினை கொண்டு சென்றால் மட்டுமே (ஒரு கற்பனைதான்) பூமியின் வெப்பநிலை உயருமாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீடு K.S.சுரேஸ்குமார் 29 பிப்ரவரி, 2012\n மனிதன் கண்டிப்பா குரங்கில இருந்துதான் பிறந்திருப்பான் செய்யற குறும்பு அப்படி.....\nபெயரில்லா 29 பிப்ரவரி, 2012\nபத்மநா��ன் 29 பிப்ரவரி, 2012\nஅருமையாக இருக்கிறது... தொடருங்கள்.. வாழ்த்துகள்..\nபெயரில்லா 01 மார்ச், 2012\nஅறிவியல் ஆனந்தம் ஆனந்தமாக உள்ளது. வாழ்த்துகள்.\nதமிழ்வாசி பிரகாஷ் 01 மார்ச், 2012\nபதிவில் விளக்கங்கள் நல்லா இருக்கு சார். தொடருங்க.\nபெயரில்லா 01 மார்ச், 2012\nஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான உங்கள் பங்களிப்பை மட்டுமே கொண்ட சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html\nநல்ல தகவல்கள் நன்றி வாழ்த்துகள்.\nசசிகலா 02 மார்ச், 2012\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/01/10.html", "date_download": "2018-07-16T01:00:34Z", "digest": "sha1:LO3HJWQLZQUQKW5D35SEFZ5TRTJ23OA4", "length": 9948, "nlines": 98, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 10 - வியாசர் வந்தார்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\n10 - வியாசர் வந்தார்\nபீஷ்மரும்..குலத்துக்கு அனுகூலம் என்பதாலும், தர்மசாத்திரத்திற்கு இதனால் கேடில்லை என்பதாலும்..சத்யவதி கூறியதற்கு தடையேதும் சொல்லவில்லை.உடனே சத்யவதி வியாசரை நினைக்க..மகரிஷி தாய் முன்னே தோன்றினார்.\n என அவர் வினவ..சத்யவதியும்..'தவத்தோனே..நீ எனக்கு மூத்த மகனாய்..உண்டாக்கப்பட்டிருக்கிறாய்...விசித்திர வீரியன்..எனது இளைய மகன்.பீஷ்மரும் உனக்கு அண்ணனாவார்.பீஷ்மர்..குல சந்ததி விருத்திக்கு..அவரது பிரமசரிய விரதத்தால் உதவ முடியாதவராக இருக்கிறார்.ஆகவே நீ என் கோரிக்கையை ஏற்று...உன் இளைய சகோதரனின் மனைவி\nயர்தேவமகளிர் போன்றவர்கள்..அவர்களிடம் நீ சந்ததியை உருவாக்க வேண்டும்' என்றாள்.\n. புத்திரதானத்தை..சாத்திரங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனால் நான் சந்ததியைத் தர வேண்டுமென்றால்..அம்மகளிர் இருவரும்..என் விகாரத் தோற்றத்தைக் கண்டு..அருவருப்புக் கொள்ளக்கூடாது.என் உடலிலிருந்து வீசும்..துர்நாற்றத்தைப் பொருட்படுத்தக் கூடாது.அப்படி அம்பிகை என்னுடன் கூடுவாளாயின்..அவளுக்குப் பிறக்கும் மகன்..நூறு மகன்களைப் பெறுவான்' என்று கூறினார்.\nசத்யவதி...அம்பிகையை அழைத்து 'நீ ஒரு மகானுடன் கூடிப் புத்திரனைப் பெற வேண்டும்..இது அரச தர்மம்தான். மறுக்காதே\"என்றாள்.அம்பிகையும் நாட்டின் நலன் கருதி..இதற்கு சம்மதித்தாள்.\nஅன்றிரவு...வியாசர் அம்பிகையின் அறையில் நுழைந்தார்...அவரது, செம்பட்டையான சடை முடி,விகாரமான தோற்றம்..நாற்றம்..எல்லாம் பார்த்து..அம்பிகை கண்களை மூடிக்கொண்டாள்.அச்சம் காரணமாக கண்களைத் திறக்கவே இல்லை.வியாசர் அம்பிகையுடன் கலந்தார்.\nபின் தாயிடம் வந்தவர் 'தாயே வீரமிக்க மகன் பிறப்பான்..ஆனால்..அம்பிகை கண்களை மூடிக்கொண்டிருந்த படியால்..பிறக்கும் மகன் குருடனாய் இருப்பான்' என்றார்.\nமகனே, குரு வம்சத்தில்..குருடனாக இருப்பவன்..அரசாள தகுதியற்றவன்.அதனால்..சிறந்த மகனை அம்பாலிகையுடன் கூடி பெற்றுத்தர வேண்டும் என்றாள்..சத்யவதி.\nவியாசர் கூறியபடி..அம்பிகைக்கு ஒரு குருட்டுக் குழந்தை பிறந்தது..அதுவே..'திருதிராட்டினன்'.\nபின்..வியாசரை அழைத்தாள் சத்யவதி.வியாசரும் அம்பாலிகையுடன் சேர்ந்தார்.ஆனால் அம்பாலிகை..வியாசரின் கோரத்தோற்றம் கண்டு..பயந்து..உடல் வெளுத்தாள்.உடன் வியாசர்.'.உனக்குப் பிறக்கும் மகனும் வெண்மை நிறத்துடன் இருப்பான்.பாண்டு அவன் பெயர்..அவனுக்கு 5 பிள்ளைகள் பிறப்பர்' என்றார்.அம்பிகையும் அதுபோல மகனை பெற்றெடுத்தாள்.\nஇரு குழந்தைகளும்..குறைபாடுடன் இருந்ததால்..'அம்பிகைக்கு..இன்னொரு மகனைத் தர வேண்டும்' என சத்யவதி வேண்டினாள்.\nஆனால்..அம்பிகை அவருடன் மீண்டும் சேர மனமில்லாது..ஒரு பணிப்பெண்ணை அனுப்பினாள்.பணிப்பெண்ணும்..வியாசரும்..மன மகிழ்சியுடன் கூடினர். பின் வியாசர்..'பணிப்பெண்ணின் அடிமைத் தன்மை நீங்கியது என்றும்..அவளுக்கு பிறக்கும் குழந்தை..சிறந்த ஞானியாய் விளங்குவான் என்றும் கூறி..அவன் பெயர் விதுரன் என்று சொல்லி மறைந்தார்.\nவியாசர் மூலமாக..அம்பிகை,அம்பாலிகை,பணிப்பெண் ��கியோருக்கு..திருதிராட்டினன்,பாண்டு,விதுரன் ஆகியோர் பிறந்தனர்.\nரொம்ப நாள் ஆச்சு மஹாபாரதம் படிச்சு....\nமீண்டும் ஞாபகபடுத்தியதற்கு மிக்க நன்றி \nஎன்ன எழவோ... நாம மேற்கத்திய கலாச்சாரம் பற்றி பேச கொஞ்சமும் தகுதியற்றவர்கள் என்று மட்டும் கிளியரா தெர்து....\nஆஹா விதுரரின் பிறப்பு பற்றி இன்று தான் தெரிந்து\n11 - சகோதரர்கள் திருமணம்\n10 - வியாசர் வந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/02/22.html", "date_download": "2018-07-16T01:07:46Z", "digest": "sha1:BFDTGYR3J7FAP36ZK5Y55WIWO4L63WM3", "length": 6979, "nlines": 83, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 22 - ராஜசூயயாகம்", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nசக்கரவர்த்தியாகிவிட்ட யுதிஷ்டிரர் தலைமையை எல்லோரும் மகிழ்ச்சியுடன் ஏற்றனர்.தம்பியர் நால்வரும்..நான்கு திக்குகளிலும் சென்று மன்னர்களின் நட்பைப் பெற்றனர்.\nமாமுனிவர்களும்...பீஷ்மரும்.துரோணரும்,கௌரவரும், இந்திரபிரஸ்தம் வந்தனர்.கண்ணபிரானிடம்..வெறுப்பு கொண்டிருந்த சிசுபாலனும் வந்திருந்தான்.இந்திரபிரஸ்தம்..ஒரு சொர்க்கலோகம் போல\nநாரதர்..சொன்னாற்போல..ராஜசூயயாகம் இனிதே நடந்தது.துரியோதனன் மனதில் பொறாமைத் தீ வளர்ந்தது.\nவந்தவர்களுக்கு...மரியாதை செய்யும்..நிகழ்ச்சி ஆரம்பித்தது.யாருக்கு முதல் மரியாதை செய்வது என்ற கேள்வி எழுந்தது.பீஷ்மர்..மற்றும் சான்றோர்கள் கூடி ஆலோசித்து..கண்ணனுக்கு..முதல் மரியாதை என்று தீர்மானிக்க...அதன்படி..சகாதேவன் கண்ணனுக்கு பாத பூஜை செய்தான்.\nஇதையெல்லாம்..பார்த்துக்கொண்டிருந்த சிசுபாலன்...தன் அதிருப்தியைக் காட்ட..கண்ணனை பலவாறு இகழ்ந்தான்.ஆத்திரத்தில் பீஷ்மரையும்,யுதிஷ்டிரரையும் புண்படுத்தினான்.ஆடு..மாடுகளை மேய்க்கும் யாதவர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும்..இடையன் என்றும் கண்ணனை ஏசினான்.கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்றான்.(கங்கையில் பலரும் நீராடுவதால்..கங்கையை பொதுமகள் என்று ஏசினான்)\nகுந்தியின் மந்திர சக்தியால்..யமதர்மனை நினைத்து..பெற்ற மகன் யுதிஷ்டிரர் என்பதால்..அவரும் சிசுபாலனின் தாக்குதலுக்கு ஆளானார்.\nசிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன்..ஒரு கட்டத்தில்..அவனைக் கொல்லும் காலம் நெர��ங்கி வருவதை உணர்ந்து..அவன் மீது சக்கராயுதத்தை செலுத்தினார்.அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்து வீழ்த்தியது.அவன் மேனியிலிருந்து ஒரு ஒளி புறப்பட்டு..கண்ணனின் பாதங்களில் வந்து சேர்ந்தது.\nசிசுபாலன் சாப விமோசனம் பெற்றான்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n18 - திரௌபதியின் சுயம்வரம்\n17 - கடோத்கஜன் பிறந்தான்\n16- அரக்கு மாளிகை எரிந்தது\n15 - துரியோதனின் சதி\n14- துரோணர் கேட்ட குருதட்சணை\n13 - கர்ணன் முடி சூட்டப்பட்டான்\n12 - பாண்டவர்..கௌரவர் பிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_12.html", "date_download": "2018-07-16T01:06:34Z", "digest": "sha1:BMXXHPDLDQBHZPQFHTLKTZAJYYUOZOK5", "length": 62959, "nlines": 478, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: இது எங்க ஏரியா… உள்ள வாங்க!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMA��் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக��கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்ப���்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகா���் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்க��் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nஇது எங்க ஏரியா… உள்ள வாங்க\n➦➠ by: ஆதி வெங்கட், மூன்றாம் நாள்\nடைட்டில் பார்த்த உடனே இங்கேயும் தொலைக்காட்சியா என்று அலற வே���்டாம் டைட்டில் உபயம் மட்டுமே அங்கிருந்து. மற்றபடி தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட எதுவும் இல்லை. என்னதான் கோவை பிறந்த வீடாக இருந்தாலும் புகுந்த வீட்டுப் பெருமையையும் கொஞ்சம் சொல்லணும் இல்லையா டைட்டில் உபயம் மட்டுமே அங்கிருந்து. மற்றபடி தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட எதுவும் இல்லை. என்னதான் கோவை பிறந்த வீடாக இருந்தாலும் புகுந்த வீட்டுப் பெருமையையும் கொஞ்சம் சொல்லணும் இல்லையா அதனால இன்னிக்கு தலைநகர் தில்லியில் வசிக்கும் தமிழ்ப் பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன். அதற்கு முன் எனக்குப் பிடித்த ஒரு குட்டிக் கவிதை...\nமதுரை ஃபாத்திமா கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் சுசீலா WWW.MASUSILA.COM என்ற வலைத்தளத்தில் சங்க இலக்கியம், ஆன்மீகம், சமூகம் போன்ற தளங்களில் பல நல்ல கருத்துகளை எழுதி வெளியிடுகிறார். இலக்கியம் சார்ந்த இவரது பகிர்வுகள் படிக்க சுவையானவை.\nதில்லி பதிவர் திருமதி கயல்விழி முத்துலெட்சுமி அவர்கள் வலைச்சரத்திற்கு புதியவர் அல்ல. வலைச்சரத்தில் முந்தைய பொறுப்பாசிரியர். தில்லியை சேர்ந்த பதிவர், அதுவும் கடந்த நவம்பர் 2006 முதலாகவே தன்னுடைய படைப்புகளை WWW.SIRUMUYARCHI.BLOGSPOT.COM என்ற வலைப்பூவில் எழுதுபவர். இதைத்தான் ”திருப்பதிக்கே லட்டு”ன்னு சொல்றாங்களோ\n“நீர்க்கோல வாழ்வை நச்சி” என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ள லாவண்யா சுந்தரராஜன் தில்லியிலிருந்து வலைபூவில் எழுதுகிறார். இவரது வலைப்பூ முகவரி WWW.UYIRODAI.BLOGSPOT.COM. நல்ல தமிழில் கவிதைகள் பல எழுதி அதை தனது வலைப்பூவிலும், அகநாழிகை, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளியிடுகிறார்.\nதில்லியில் இருக்கும் நண்பர் சந்திரமோகன் ஒரு ஓவியர். வடக்குவாசல், உயிர்மை போன்ற பத்திரிகைகளில் ஓவியம் வரையும் இவர் ஒரு தனியார் அலுவலகத்தில் அனிமேஷன் துறையில் பணி புரிகிறார். இவரது சந்தனார் வலைப்பூவில் வரும் ஓவியங்கள் அருமையாக இருக்கும்.\nWWW.VIGNESHWARI.BLOGSPOT.COM என்ற வலைப்பூவில் சுவையான பல விஷயங்களைப் பற்றி எழுதி வருபவர் திருமதி விக்னேஷ்வரி. கவிதை, சினிமா விமர்சனம் என்ற பல தளங்களில் எழுதி வருபவர்.\nகலாநேசன் என்ற புனைப் பெயரில் கருத்துமிக்க கவிதைகளை எழுதும் ஒரு தில்லி வாழ் தமிழர் திரு சரவணன். இவர் WWW.SOMAYANAM.BLOGSPOT.COM என்ற வலைப்பூவில் நிறைய கவிதைகள் வெளியிட்டு வருகிறார். சில கதைகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது எழுதும் இவர் கவிஞர் வைரமுத்துவின் ரசிகர்.\nவார்த்தைகளால் சித்திரம் வரைந்து கொண்டிருப்பவர் திருமதி ஜிஜி. இவரது வலைப்பூ முகவரி WWW.VAARTHAICHITHIRANGAL.BLOGSPOT.COM. இதில் பயணக் கட்டுரைகள், மழலைப் பட்டாளம் பற்றிய அனுபவங்கள் என்று பல்வேறு சுவையான விஷயங்களைப் பகிர்கிறார்.\n”பிறந்தது குடந்தையில், வளர்ந்தது சென்னையில், உழல்வது தில்லியில்” என்று தன்னைப் பற்றிய அறிமுகத்தில் செல்லும் வேங்கட ஸ்ரீனிவாசன் குழந்தை வளர்ப்பில் உள்ள பிரச்சனைகள் பற்றி தன் அனுபவமாய் சொல்லிய”காலை எழுந்தவுடன் கடும்போர்” நம் எல்லோர் வீட்டிலும் அணுதினமும் நடக்கும் ஒன்று. உங்க வீட்டிலும் இப்படி நிச்சயம் நடந்திருக்கும்.\nகைக்குட்டை கனவுகள் என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கும் தில்லி நண்பர் தேவராஜ் விட்டலன் ஆசிரியர்கள் பற்றி எழுதிய கவிதையை இங்கே படித்து ரசிக்கலாம்.\nஇவர்களைத் தவிர தில்லியில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் இருக்கிறார் ஒருவர். அவருக்கு வலைச்சரத்தில் அறிமுகம் என்பது தேவையில்லை. சென்ற வாரம் வலைச்சரத்தில் அவர் தந்த கதம்பங்களின் மணம் இன்னும் வீசிக்கொண்டு இருக்கிறது. ஆம் அவர் சென்ற வார வலைச்சர ஆசிரியர் திருமதி பி.எஸ். ஸ்ரீதர். பல சுவையான தகவல்களைத் தனது ஆச்சி ஆச்சி பக்கத்தில் வாசகர்களுக்குப் பகிர்ந்து கொள்கிறார்.\nமேலே சொன்ன நண்பர்கள் தவிர வேறு இரண்டு பதிவர்களும் தில்லியில் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று குழம்ப வேண்டாம். நானும் என் கணவரும் [இந்த வார தமிழ்மணம் நட்சத்திரம்] தான்…\nஇன்னும் ஒரு செய்தி: முடிந்தபோது தில்லி பதிவர்கள் சந்திப்பும், மற்ற பதிவர்களின் தில்லி வருகை போது சந்திப்புகளும் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கிறது. பதிவர்கள் ஸ்வாமி ஓம்கார், கோமதி அரசு, புதுகைத் தென்றல் மற்றும் துளசி கோபால் ஆகியவர்களின் தில்லி விஜயத்தின் போது சந்திப்புகள் நடந்திருக்கிறது.\nஎன்ன எங்க ஏரியா பதிவர்களை பார்த்தீர்களா நாளை வேறு சில பதிவர்களோடு மீண்டும் சந்திப்போம்…\nதில்லி பதிவர்கள் அறிமுகம் அருமை.\nஅட நம்ம ஏரியா...வாழ்த்துக்கள் சகோ.\nஅப்ப..தலை நகரில் தமிழ் கொடிகட்டி பறக்கிறது... நல்ல அறிமுகங்கள்...வாழ்த்துகள்\nதில்லி பதிவர்கள் அறிமுகம் அருமை.\nபதிவர்கள் சந்திப்பை மறக்க முடியுமா\nநன்றி திரு வெங்கட் அவர்களே..\nதில்லி பதிவர் சந்திப்பு பற்றிய எனது செய்தி\nஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வார தமிழ்மண நட்சத்திரத்திற்கும் வாழ்த்துக்கள்.\nபதிவிற்கே வைரமாய், மணிமுடியின் வைரமாய் ஜொலிக்கும் அருமையான வாசகம்.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nஆம் உழைப்புக்கு இடு இணை எதுவும் இல்லைதான்.\nடில்லி பதிவர்கள் அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்.\nநன்றி ஆதி.மற்ற பதிவர்களையும் தெரிந்துகொண்டோம்.\nவாழ்த்துக்கள் ஆதி.பதிவர்கள் அறிமுகம் சூப்பர்.\nஅருமையான அறிமுகங்கள் ஆதி.. தொடருங்க :-)\nஅறிமுகத்துக்கு நன்றி.மிக்க மகிழ்ச்சி ஆதி...\nபுகுந்த வீட்டு அறிமுகங்கள் சூப்பரோ சூப்ப்ர்.\nபலர் தெரிந்தார்க தான் அதில் சிலர் தெரியாதவர் நேரம் கிடைக்கும் போது அவர்கள் வலை தளம் சென்று பார்க்கனும்..\nரொம்ப வே வித்தியாசம் இன்று அறிமுகங்கள், உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.உங்களுக்கும் வாழ்த்துக்கள்\nவேங்கட ஸ்ரீனிவாசன் Wed Oct 12, 11:24:00 AM\nதில்லியிலிருந்து பதிவெழுதும் ஜாம்பவான் பதிவர்களுக்கு மத்தியில் புதிதாக எழுதத் துவங்கியிருக்கும் என் பதிவையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள்.\nமாலையில் நீங்கள் அறிமுகப்படுத்திய அனைவரையும் சந்திக்கிறேன்\nதில்லி பதிவர்கள் அறிமுகம் நல்லா சொல்லி இருக்கீங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா\nஇன்று புஜ்ஜியும் வந்தாச்சு. Backpack-ல் எண்ணற்ற பதிவுகளுடன் பயணம் செய்ய வாழ்த்துக்கள்\nதலைநகரில் உள்ள தலைசிறந்த பதிவர்கள் பற்றிய அறிமுகம் மிகச் சிறப்பாகவே உள்ளது.\nதில்லி பதிவர்களின் அறிமுகம் அருமை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஆதி வெங்கட்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அய்யா.\nஆமாங்க.தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க சகோ.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அய்யா.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.\nநீங்களும் ஒருநாள் ஜாம்பவான் பதிவர் ஆகத்தான் போகிறீர்கள்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா.\nமாலையில் படித்துப் பாருங்கள்.தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.\n@ \"என் ராஜபாட்டை\"- ராஜா,\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nசெல்வராஜ் ஜெகதீசன் Wed Oct 12, 04:25:00 PM\nதங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nசிலர் ஏற்கனவே அறிமுகமானவர்கள். புதியவர்கள் நேரம் கிடைக்கும்போது கண்டுகொள்கின்றேன்.நன்றி.\n//வியர்வைத்துளிகளோ வைரமாய் ஜொலித்தன” //\nஉண்மை.உழைப்புக்கு இணை ஏதும் இல்லை.\nடில்லி பதிவர்களின் அறிமுகம் அருமை.\nஉங்க ஏரியால நான் ஏற்கனவே உள்ள வந்து நிறைய பதிவர்களின் பதிவுகள் படிச்சிருக்கேன்.சும்மாவா\nஇருப்பினும் மூன்று பேர் நான் அறியாதவர்கள்.இனிதான் பார்க்க வேண்டும்.\nடோரா ரகசியத்தை எனக்கு மட்டும் காதுல நைசா சொல்லிடுங்களேன்.நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேனாம்.(சிந்து பைரவி ஜனகராஜ் மாதிரி மண்டை வெடிக்குதுங்க)\nடில்லி பதிவர்களின் அறிமுகங்கள் நல்ல தேர்வு. நன்றி ஆதி\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nடோரா ரகசியம் (காதை காட்டுங்க..ஞாயிறு வரை பொறுத்திருக்க வேண்டியது தான்).\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா.\nசார். உங்களைத் தான் காணோமேன்னு பார்த்தேன்..\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nஉழைப்பின் வியர்வை துளிகளே வைரங்கள் என்று அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்... இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக ஆமினா - வருக வருக சாகம்பரி\nரசித்தவை பல.... கொட���த்தவை சில......... கெளம்புறேனு...\nஅனுபவத்தில் சில... வாழ்க்கைக்கு சில....\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்\nசுய தம்பட்டம் அடிக்க போறேனுங்க\nராஜி விடைபெறுகிறார் - ஆமீனா பொறுப்பேற்கிறார்\nஞாயிறு ஸ்வரம் 'த' 'நி'\nபுதன் ஸ்வரம் - ' ரி '\nசெவ்வாய் ஸ்வரம் - \"ஸ\"\nராஜி - ஆதி வெங்கட்டிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.\nபுறாவும் பூவும் – ஒரு குட்டிக் கதை:\nஇது எங்க ஏரியா… உள்ள வாங்க\nதிருமதி ஆதி வெங்கட் பொறுப்பேற்கிறார்\nகதம்ப ரோஜாக்கள் @ 9/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 8/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 7/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 6/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 5/10/2011\nகதம்ப ரோஜாக்கள் @ 4/10/2011\nதிருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் ஆகிய ஆச்சியின் முன்னுரை\nவாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t96129-topic", "date_download": "2018-07-16T01:31:04Z", "digest": "sha1:DGVELU35GJPNPZPU37ZBIMEQYJ55A72T", "length": 23378, "nlines": 302, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\n��டிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nபெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nபெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nதற்போதுள்ள காலகட்டத்தில்ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுக��றது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர்.\nஇந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர்.\nஇருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர்தான்.ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்டவேண்டும். அதில் தான்பெண்ணுக்கு மரியாதை உள்ளது.\nஅதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது.இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போதுஅவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது. பெண்கள் ஆண்களை சார்ந்தும், ஆண்கள் பெண்களைச் சார்ந்தும் வாழ்வது தான் உலக நியதி என்பதை இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nவாழ்க்கை எனும் ஓடம் கவுந்துடாம போக நல்ல பகிர்வு.\nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு வேண்டிய உரிய மரியாதையை அளிக்க இதுபோன்ற கட்டுரைகள் உதவுமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவேன் அந்தப் பண்பு அவன் மனதில் என்றும் இருக்க வேண்டும்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\n@சிவா wrote: ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு வேண்டிய உரிய மரியாதையை அளிக்க இதுபோன்ற கட்டுரைகள் உதவுமா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவேன் அந்தப் பண்பு அவன் மனதில் என்றும் இருக்க வேண்டும்.\nமறுத்துப் பேசுவதற்கு மன்னிக்கணும் சிவா நிச்சயமாக இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஏன் என்றால் எந்த ஒரு செய்தியை படித்தாலும், படத்தை பார்த்தாலும் நம்மை ஒப்பிட்டுப்பார்க்கும் குணம் பெரும்பாலும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இது போன்ற செய்திகளை படிக்கும்போது அவருக்கு மனதில் 'இடித்துரைப்பது ' போல தோன்றும். சுத்தமாய் குணம் கெட்டதுகள் இவற்றை கவனிக்கமல் போகலாம், சிலர் படித்ததும் மனம் சலனப்பட்டு கொஞ்சம் திருத்திப்பாளோன்னோ; அது தான் இதற்க்கு பலன் என்று நான் நினைக்கிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nஇடித்துரைப்பதுன்னு - கருத்தை தானேம்மா சொல்றீங்க\nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\n@யினியவன் wrote: இடித்துரைப்பதுன்னு - கருத்தை தானேம்மா சொல்றீங்க\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\n@யினியவன் wrote: இடித்துரைப்பதுன்னு - கருத்தை தானேம்மா சொல்றீங்க\nஅவரு வீட்ல பூரிக் கட்டையால இடித்துரைப்பாங்களோன்னு கேட்டேம்மா\nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\n@யினியவன் wrote: இடித்துரைப்பதுன்னு - கருத்தை தானேம்மா சொல்றீங்க\nஅவரு வீட்ல பூரிக் கட்டையால இடித்துரைப்பாங்களோன்னு கேட்டேம்மா\nஇல்லை இல்லை இனியவன்.... அவர் மனது அவருக்கே இடித்துரைக்கும் நு சொன்னேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பெண்கள் வாழ்க்கையில் கணவனின் பங்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuthozhilsalai.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-16T00:51:04Z", "digest": "sha1:XUFIQPWRZVZK7V6QG3EFBTWMI6BQFCD4", "length": 8232, "nlines": 64, "source_domain": "kanavuthozhilsalai.blogspot.com", "title": "கனவு தொழிற்சாலை: விமான நிலையம் மூடப்பட்டதால் நடிகை திரிஷா பாங்காக்கில் தவிப்பு", "raw_content": "\n\"கனவு தொழிற்சாலை\" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.ஆசிரியர் யுகநேசன்\nவியாழன், 4 டிசம்பர், 2008\nவிமான ���ிலையம் மூடப்பட்டதால் நடிகை திரிஷா பாங்காக்கில் தவிப்பு\nபாங்காக் விமான நிலையம் மூடப்பட்டதால், நடிகை திரிஷா சென்னை திரும்ப முடியாமல் தாய்லாந்தில் தவித்தார்.\nதாய்லாந்து நாட்டில் பிரதமராக இருக்கும் சோம்சாய் முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். பாங்காக் விமான நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டார்கள்.\nஅதைத்தொடர்ந்து பாங்காக் விமான நிலையம் மூடப்பட்டது. அங்கிருந்து எந்த விமானமும் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்லவில்லை.\nஇந்த விவரம் தெரியாமல், திரிஷா நடிக்கும் `கிங்' என்ற தெலுங்கு படப்பிடிப்பு குழு, அங்கு படப்பிடிப்பு நடத்தியது. அந்த படத்தில் நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சீனு ஒயிட்லா டைரக்டு செய்கிறார்.\nபடப்பிடிப்பு பாங்காக்கில் உள்ள `கிரபி ஐலண்ட்' என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரிஷா, நாகார்ஜுன், டைரக்டர் சீனு ஒயிட்லா ஆகிய மூவரும் இந்தியா திரும்புவதற்காக பாங்காக் விமான நிலையத்துக்கு வந்தார்கள்.\nஅப்போதுதான் விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் தகவல் அவர்களுக்கு தெரியவந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் 3 பேரும் தவித்தார்கள். அவர்களை திரும்பி செல்லும்படி போலீசார் கேட்டுக்கொண்டார்கள்.\nஇந்த சம்பவம் பற்றி நடிகை திரிஷா, நிருபரிடம் கூறியதாவது:-\n``பாங்காக்கில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடக்கிறது என்று சொன்னார்கள். ஆனால் விமான நிலையம் மூடப்பட்ட விவரம் எங்களுக்கு தெரியாது. அந்த தகவலை பாங்காக் போலீசார் எங்களிடம் சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது.\nமீண்டும் பாங்காக் நகருக்கு திரும்பிப்போய், அங்கிருந்து கார் மூலம் புக்கட் தீவுக்கு வந்தேன். புக்கட்டில் இருந்து விமானம் மூலம் கோலாலம்பூர் வந்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தேன்.''\nஇடுகையிட்டது KANAVU THOZHIL SALAI நேரம் பிற்பகல் 7:19\nலேபிள்கள்: கனவு, கிங், த்ரிஷா, தமிழ், பாங்காக், யுகா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீச்சல் உடையில் வந்த நமீதா \nபிரசாந்த் - மீராஜாஸ்மின் ஜோடியுடன் மீண்டும் மலையூர...\nடைரக்டர் ஷங்கர் தயாரிக்கும் புதிய படம், `ஈரம்'\n\"அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுப���பதில் தகராறு\" - ந...\n\"காந்தி'' பட டைரக்டர் ஆட்டன்பரோ உடல் நிலை கவலைக்கி...\nஜோதிர்மயி நடித்த ‘அடையாளங்கள்’ படத்துக்கு விருது\n`குமரிப்பெண்ணின் உள்ளத்திலே' - பெயரில் ஒரு புதிய ப...\n\"அம்முவாகிய நான்\" பட நாயகி நடிகை பாரதி மீது மானேஜர...\nதேஜாஸ்ரீ நடத்தும் \"கதக் நடன நிகழ்ச்சி\".\n\"சரோஜாதேவியுடன் நடிக்க முடியாதது வருத்தம் அளிக்கிற...\n\"நயன்தாரா நடிக்க மறுத்தது தெரியாது\"- தமன்னா.\nபட அதிபரிடம் `கேரவன்' கேட்டு தகராறு செய்த கதாநாயகன...\nமும்பை ஓட்டல் ஊழியர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத...\nலிங்குசாமி படத்தில் இருந்து நயன்தாரா நீக்கம்\nதமிழக அரசின் சினிமா விருதுகளை தேர்வு செய்ய குழு அற...\nவிமான நிலையம் மூடப்பட்டதால் நடிகை திரிஷா பாங்காக்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/134451?ref=latest-feed", "date_download": "2018-07-16T01:12:42Z", "digest": "sha1:2P2F4ZBDOZGL2AIVGE7JPE242BARVKFA", "length": 7473, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இந்தியாவில் பிச்சையெடுக்க விரும்பும் ரஷ்ய இளைஞர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவில் பிச்சையெடுக்க விரும்பும் ரஷ்ய இளைஞர்\nஇந்தியாவில் தொடர்ந்து பிச்சையெடுத்து அதன் மூலம் பயணம் செய்வேன் என ரஷ்ய இளைஞர் கூறியுள்ளார்.\nஇந்தியாவிற்கு சுற்றுலா வந்த ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் எவ்ஜினி பெர்டிகோவ் என்பவரின் எடிஎம் கார்டு லாக் ஆகிவிட்ட காரணத்தால் தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் பிச்சையெடுத்துள்ளார்.\nஇதனைப்பார்த்த காவல்துறையினர் அவரை மீட்டு ரஷ்ய தூதரகத்திற்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அவர் வரவில்லை என ரஷ்ய தூதரகம் தெரிவித்ததையடுத்து, அவரை தேடும் பணியில் சென்னை பொலிசார் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், சென்னை திநகரில் பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசிய இவர், எனக்கு ரஷ்ய தூதரகத்தின் உதவி தேவையில்லை, என்னை பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியானதால் அனைவரும் என்னிடம் வந்து பேசுகின்றனர், அவர்களிடம் 100 ரூபாய் மட்டும் கேட்கிறேன்.\nஎனக்கு பிச்சை எடுப்பது பிடித்திருக்கிறது, தொடர்ந்து பிச்சையெடுப்பேன். தற்போது அடுத்ததாக பெங்களூர் செல்ல திட்டமிட்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.\nஇவரது விசாக்காலம் நவம்பர் 22 ஆம் திகதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimalar.blogspot.com/2007/08/", "date_download": "2018-07-16T00:55:20Z", "digest": "sha1:TBI7DD5TX3GB435AN7S54KHRVRBPJ2W3", "length": 9820, "nlines": 68, "source_domain": "manimalar.blogspot.com", "title": "ம ணி ம ல ர்: August 2007", "raw_content": "\nம ணி ம ல ர்\nஅ ந் த ர ங் க ம் பே சு தே\nரட்சாபந்தன் கயிற்றில் ரட்சை உண்டா \nநாளை வட இந்தியர்கள் இரட்சாபந்தன் பண்டிகை கொண்டாடுகிறார்கள். ஆவணிமாத முழுநிலவில் சகோதரிகள் தங்களைக் காப்பாற்றும் சகோதரர்களின் 'இரட்சைக்காக' காப்புக் கயிறு கட்டுவதே இப்பண்டிகையின் சிறப்பாகும். சகோதர்களும் சளைக்காமல் பதில் பரிசுகள் தருவதும் வழக்கமே. வணிகமயமான உலகில் இது போல ஒரு வாய்ப்பை நழுவ விடுவார்களா வண்ணமயமான காப்புக்கயிறுகள் பலவித உருவங்களுடன் ரூ.20 இலிருந்து ரூ.450 வரை விற்பனையாகின்றன. இவற்றின் பின் இருக்கும் அபாயத்தை பயனர்கள் முழுவதும் அறிவார்களா என\nபரம்பரை இராக்கி சாதாரண கயிற்றில் மணி கோர்த்தது. ஆனால் தற்போதைய ராக்கியில் அழகான பொம்மை உருவங்கள், கார்ட்டூன் வடிவங்கள்,் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டு கோர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 'பிராண்ட்' பெற்ற பொம்மைகளே ஈயம் கலந்து நச்சுத்தன்மை பெற்றிருப்பதாக அறிக்கை வரும்போது வருமிடம் தெரியாத இவற்றின் தரம் பற்றி ஏதும் தெரியாது. முக்கியமாக குழந்தைகளைக் கவரும் வண்ணங்களில் வரும் இவற்றில் உள்ள ஈயம கலந்த வண்ணம்் அவர்கள் உட்கொள்வதானால் அவர்களது மூளை வளர்ச்சியை அது பாதிக்கும் என அது எச்சரிக்கிறது.\nநமது தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றன கோலாவின் நச்சுத்தனமையை வெளிக்கொணர்ந்த ஆய்வுநிலையங்கள் எங்கே போயின \nபதிந்தது மணியன் நேரம் 17:15 2 மறுமொழிகள்\nமும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மறுபாதி நீதி எங்கே \nநம் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டாலே நாம் கண்டிக்கும் போது இருவர��யும் சேர்ந்து கடிந்துகொள்வதோ தண்டனை வழங்குவதோ செய்வோம். மும்பையின் 1992 திசம்பர்/ 2003 ஜனவரி இனக் கலவரங்கள் குஜராத்தின் 2002 இனக்கலவரங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. பாபர் மசூதியை 'வெற்றி' கொண்ட மதர்ப்பில் இந்துத்வா மற்றும் மராட்டிய தலைவர்களுடன் உயர்பதவியிலிருந்த காவல் அதிகாரிகளும் இணைந்து நிகழ்த்திய இனப் படுகொலைகள் பின்னால் வந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மறந்து போயின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருந்த தீவிரவாதிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. நீதியரசர் கோடே அவர்கள் மிகப் பொறுமையாக அனைத்து ஆவணங்களையும் சாட்சிகளையும் ஆராய்ந்து மிகச் சரியான தண்டனை வழங்கியிருக்கிறார். குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தது. தாமதமான நீதி விசாரணையால் சில குற்றமற்றவர்களும் 13 வருட சிறைதண்டனை அனுபவித்திருந்தாலும் சட்டத்தின் மேன்மை நிலைபெற்றது.\nஅதேபோல் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுகும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது சரியான அரசியல் செய்கையாகும். ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ணா அவர்கள் மிகத் திறமையாக பரிசீலித்து இனக்கலவரங்களின் பின்னணியில் இருந்த பெருந்தலைகளை அடையாளம் காட்டியுள்ளார். அந்த ஆணைய அறிக்கை வழி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தக் கலவரங்களில் கொடூர கொலைகள் செய்த காவல்துறையினர் பதவிஉயர்வு பெற்று வளைய வருவது நீதி பரிபாலனத்திற்கு பெரும் இழுக்காகும். அராஜகக் கும்பல்களுக்கு தலைமையேற்றவர்கள் அரசியல் தலைவர்களாக வலம் வருவதும் வெட்கக் கேடு. காரணமாக இருந்தவர்களையும் காரியமாற்றியவர்களையும் சரியாக தண்டிக்காமல் போனால் சட்டத்தின்படி அரசோச்சும் நாடு என்பது ஏட்டளவிலேயே இருக்கும்.\nநீதியின் மறுபக்கமும் வழங்கப் படுமா மும்பையின் களங்கம் நீக்கப் படுமா\nபதிந்தது மணியன் நேரம் 20:53 0 மறுமொழிகள்\nகுறிச்சொற்கள் அரசியல், சட்டம்நீதி, தீவிரவாதம்\nஅடுத்த பதிவு முந்தைய பதிவு முகப்பு\nதிரட்ட: பதிவு/மறுமொழிகள் (ஆடம் ஊற்று)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்\nரட்சாபந்தன் கயிற்றில் ரட்சை உண்டா \nமும்பை குண்டுவெடிப்பு வ��க்கு: மறுபாதி நீதி எங்கே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2009/12/blog-post_10.html", "date_download": "2018-07-16T01:02:00Z", "digest": "sha1:7RULJG7DMFVBZ4VTEQOL5L53EALO4AN5", "length": 36494, "nlines": 925, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: கோடைகுளிருமா -வாடை வருடுமா", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nகளையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு\nஎங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா\nபிளாஸ்டிக் தனியே, தகரடின் தனியே,\n[முதன்முதலாக நான் மேடையில் வாசித்தை முதல் கவிதை அமீரகத்தில் வெளியாகும் தமிழ்த்தேர் இதழில் கோடையும் வாடையும் என்றதலைப்பிற்காக தொழிலாளிகளின் மனஉணர்வுகளை சொல்லும் விதமாக நான் எழுதிய வரிகள்]\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 9:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nக.பாலாசி 10 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:09\nமேடையில் வாசித்த கவிதை நல்ல விதை...\n[b]உங்கள் கற்பனைக்கு கோடையென்ன வாடையென்ன\nS.A. நவாஸுதீன் 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:45\nஉணர்ச்சிகரமான கவிதை. கீழ்நிலைத் தொழிலாளிகள் படும் அவஸ்த்தையை நன்கு சித்தரித்திருக்கின்றீர்கள்.\nவாசமுடன் 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:21\nமிகவும் அருமை. தொழிலாளர்களின் மனதை படம்பிடித்துகாட்டியதுபோல்...\nபூங்குன்றன்.வே 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:07\nஅர்த்தமுள்ள கவிதை..தொழிலாளி ஒருவன் இந்த கவிதைய படித்தால் மகிழ்வான்.\nமலர்வனம் 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:10\nமலர்வனம் 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:17\nபுலவன் புலிகேசி 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:02\nகளையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு\nநல்ல சமூக சிந்தனையுடன் கூடிய இடுக்கை....உண்மையில் இவர்களுக்கு கோடையென்ன...வாடையென்ன...\nsakthi 10 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:43\n எனக்கு இப்பவே கண்ண கட்டுது...\nஅருமையான உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்.\nFYI நானும் கராமாவில் நாலு வருடம் இருந்தவன் தான்.\nபிரியமுடன்...வசந்த் 11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:16\nஅண்ணாமலையான் 11 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:41\nஒரு எழுத்து விட்டுருக்கு சேத்துருங்க அல்லது ஒரு எழுத்து எடுத்துடுங்க. ஓட்டு போட்டாச்சு\nராஜவம்சம் 11 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:33\nஅது எப்படிங்க அனுபவமே இல்லாமல் எங்கள் அனுபவத்தை அனுபவிச்சமாதிரி அழக எழுதிறிகீங்க.\nSUFFIX 12 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:58\nதொகுத்து அளித்த விதம் அருமை, வாழ்த்துக்கள்.\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:20\nமேடையில் வாசித்த கவிதை நல்ல விதை..\nமிக்க நன்றி பாலாஜி தொடர்ந்த ஊக்கத்திற்க்கு மிக்க மகிழ்ச்சி..\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:20\n[b]உங்கள் கற்பனைக்கு கோடையென்ன வாடையென்ன\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:23\nஉணர்ச்சிகரமான கவிதை. கீழ்நிலைத் தொழிலாளிகள் படும் அவஸ்த்தையை நன்கு சித்தரித்திருக்கின்றீர்கள்./\nமிகுந்த மகிழ்ச்சி நவாஸண்ணா.உற்சாக டானிக் அனைவருக்கும் நீங்க..\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:44\nஅர்த்தமுள்ள கவிதை..தொழிலாளி ஒருவன் இந்த கவிதைய படித்தால் மகிழ்வான்./\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:45\nமிகவும் அருமை. தொழிலாளர்களின் மனதை படம்பிடித்துகாட்டியதுபோல்...\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:46\nமிகுந்த சந்தோஷம் மலர்வனம் மலர்வனத்தைபோல் உங்கள் கருத்துக்களும் வாசனைவீசுகிறது...\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:47\nகளையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு\nநல்ல சமூக சிந்தனையுடன் கூடிய இடுக்கை....உண்மையில் இவர்களுக்கு கோடையென்ன...வாடையென்ன.../\nகோடையிலும் வாடையிலும் இவர்கள் படும்பாடு அப்பாப்பா சொல்லிலடங்காது,,\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:48\n எனக்கு இப்பவே கண்ண கட்டுது...\nஎன்னான்னு ஒன்னும் புரியலையே நண்பரே...\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:50\nஅருமையான உணர்ச்சி பூர்வமான வார்த்தைகள்.\nFYI நானும் கராமாவில் நாலு வருடம் இருந்தவன் தான்.//\nஓ அப்படியா.. முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்க்கும் மிக்க மகிழ்ச்சி வண்ணத்துப்பூசியான சூர்யாவே...\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:00\nஎன் பிரியமன சகோதரா.. என்னை வலைப்பூவில் அறிமுகப்படுத்தியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி, இத்தோடு இரண்டாம் முறையாக அதுவும் சகோவினால் மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி..\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:01\nஒரு எழுத்து விட்டுருக்கு சேத்துருங்க அல்லது ஒரு எழுத்து எடுத்துடுங்க. ஓட்டு போட்டாச்சு/\nஅதன்படியே செய்தாச்சு மிக்க நன்றி. கருத்தும் ஓட்டும் போட்டமைக்குமிக்க மகிழ்ச்சி..\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:06\nமன்னிக்கவும் வலைப்பூவென்று வந்துவிட்டது....வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.. பிரியமான சகோதரா\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:08\nஅது எப்படிங்க அனுபவமே இல்லாமல் எங்கள் அனுபவத்தை அனுபவிச்சமாதிரி அழக எழுதிறிகீங்க.\nகஷ்டங்களை அனுபவிக்கவேண்டுமென்பதில்லை இதை பார்க்கும்போதும் கேட்கும்போதும் மனம் உணர்கிறது அதுவாகவே மாறி.. அதான் அப்படியே எழுதினேன் ..\nஅன்புடன் மலிக்கா 13 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:09\nதொகுத்து அளித்த விதம் அருமை, வாழ்த்துக்கள்./\nவாழ்த்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஷஃபியண்ணா..\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nப��ணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nizhalkal.blogspot.com/2004/07/god-is-with-us.html", "date_download": "2018-07-16T00:57:43Z", "digest": "sha1:7YMIKDSUOLQCQJQ6OVPTS2ZCDH2SKDI3", "length": 18065, "nlines": 112, "source_domain": "nizhalkal.blogspot.com", "title": "நிழல்கள்: God is with us...", "raw_content": "\nதழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nபெண்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது, ஒரு குழுவாகப் பார்க்குமிடத்துப் போதாது என்றாலும் சில தனிப்பட்ட பெண்களின் சுயப்பிரக்ஞை ஆச்சரியமளிப்பதாகவும் சந்தோஷமேற்படுத்துவதாகவும் உள்ளது.\nஎங்கள் ராயர் ஜாதியில் (எனக்கு ஜாதி நம்பிக்கையில்லை யென்றாலும் நான் என்ன ஜாதியென்று சில சமயங்களில் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைச் சொல்லும்போது கல்யாண்ஜியின் நல்ல கவிதையொன்று நினைவு வருகிறது.) நல்ல மாப்பிள்ளைகள் அமைவது கஷ்டமென்பார்கள். சிலர் ஆசிரியர்களாக இருக்கலாம். வேறு சிலர் அரசாங்கப்பணிகளில். பெரும்பாலானோர் என்னவோ சமையல் தொழிலில் மற்றும் கோவில் பூஜைகளில்தான். இன்றுவரை இந்த நிலைமை அதிகம் மாறியதாகத் தெரியவில்லை.இப்படி சமையலோ, கோவில் பூஜையோ அல்லாத நல்ல மாப்பிள்ளையொருவர் என் நண்பரின் அண்ணனாகிப்போனார்.\nநண்பர் மிகுந்த இலக்கிய ஆர்வம் மிக்கவர். ஒரு வகையில் எனக்கு இருப்பதாக நான் நினைத்துக்கொள்ளும் இலக்கிய ஆர்வம் கூட அவரிடமிருந்து எனக்கு வந்ததுதானோ என நான் யோசிப்பதுண்டு. நண்பரின் மீது நான் வைத்திருந்த \"மாதிரி\" (Model) என்ற பிம்பம் அவரது சில தவறான முடிவுகளால் உடைந்தது, இத்தனைக்கும் அந்த முடிவுகளின் போதே அது தவறென்று நான் சொல்லியும் அவர் ஏற்காததால் அந்தப் பிம்பம் உடைந்ததென்றே நினைக்கிறேன். அது ஒருபுறமிருக்கட்டும்.\nநிஜமாகவே இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பதால் என் கடுமையான குற்றச்சாட்டு மற்றும் அவர் மீதான தனி நபர் விமர்சனம் எல்லாவற்றையும் ஒரு சிரித்த புன்முகத்தோடு எடுத்துக்கொள்பவர். நிஜ இலக்கியவாதிகள் சண்டையிட்ட மறுநாளே பூங்கொத்துக் கொடுத்துக்கொள்வர் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. :-) அப்படி அற்றவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளாகத்தான் இருக்கமுடியும் என்பதும் இன்னொரு அ.மு.ந. :-)\nநண்பரின் அண்ணனுக்குக்காகப் பெண் பார்க்கப்போனார்கள். நண்பரின் அண்ணா நான் மேலே சொன்ன சமையல் மற்றும் பூஜைப்பணியில் இல்லாததால் பெண் தக���வதில் அத்தனைச் சிரமமிருக்காதென்பதே நண்பரின் குடும்ப நம்பிக்கையாக இருந்தது. எனது தனிப்பட்ட நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது.\nநேற்று நண்பரிடமிருந்து \"God is with us\" என்று ஒரு தலைப்பிட்டுக் கடிதம் வந்தது. ஸ்பேம் மெயிலோ என்ற சந்தேகத்துடனேதான் திறந்தேன். பிரித்துப் படிக்காமல் போயிருந்தால் நல்லதொரு நிகழ்ச்சியினைப் படிக்காமற் போயிருப்பேன்.\n\"அன்பார்ந்த ஹரி, (என்னை என் சொந்தக்காரர்கள் ஹரி என்றேயழைப்பார்கள்)\nநேற்றுப் பெண் பார்க்கப் போயிருந்தோம். எல்லாருக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. அண்ணா உடனே பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான். அவன் முகத்தில் வெட்கமும் சந்தோஷமும் போட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. என் மாமா பெண்ணும் பையனும் தனியாகப் பேசட்டும் என்று சொன்னார். அண்ணா \"எனக்குப் பேசுவதற்கு ஒன்றுமில்லை, எனக்குப்பிடித்திருக்கிறது\" என்றான். ஆனால் பெண் பேசவேண்டுமென்று சொன்னாள். எல்லாரும் கொஞ்சம் ஆச்சரியப்படும்போதே தீர்மானமாகப் பெண் எல்லார் முன்னிலையும் பேசத்தொடங்கினாள்.\n\"எனக்கு ஹிந்துமத நம்பிக்கைகளிலே நம்பிக்கையில்லை. நான் எந்த ஹிந்துக் கடவுள்களையும் தொழமாட்டேன். கோவில்களுக்கு வரமாட்டேன். பூஜை, புனஸ்கார வகையறாக்கள் ஆகவே ஆகாது.\"\nஅண்ணா கொஞ்சம் அரண்டுவிட்டான் என்றேதான் சொல்லவேண்டும். \"ஏன்\" என்றான்.\n\"ஜீஸஸ். எனக்குக் கிறிஸ்தவத்துலதான் நம்பிக்கை. I like Jesus\nஅதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அண்ணா இதைக் கேட்ட பின்பு ஒரேடியாக மறுத்துவிட்டான். அங்கேயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நிலைமை இரசாபாசமாவதற்குள் வீடு வந்துவிட்டோம்.\n அந்தப் பெண் தைரியமாக இப்போதே சொன்னாள். இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் Thank God\nஉன் வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும்..... \"\nஎன் நண்பரின் அண்ணாவின் மறுப்பில் எனக்குப் பேதமில்லை. அவர் துணைவி எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பது அவர் உரிமை. என் நண்பர் God is with us\" என்று தலைப்பிட்டிருந்ததையும் புரிந்துகொள்ளமுடிந்தது. நண்பரின் அண்ணாவின் அன்றைய மனநிலை எப்படி இருந்திருக்குமென்பதையும் சில நிமிடங்கள் யோசித்தேந்தான். ஆனால் அதையெல்லாம் மீறி வியப்பில் ஆழ்த்தியது அந்தப் பெண்ணின் உறுதியும் தெளிவும்.\nசமையற்காரர்கள் மற்றும் கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு மத்தியில் ஓர் அரசாங்கப் பணி மாப்பிள்ளைக்காக அந்தப் பெண்ணை எத்தனைச் சொல்லிச் சொல்லித் தயார்ப்படுத்தியிருப்பார்கள்\nஆடைக்குறைப்புப் புதுமைப் பெண்களுக்கு மத்தியில் நிஜத்திலேயே ஒரு புதுமைப்பெண். அண்ணாவின் திருமணம் நிச்சயமாகாமற் போனதே என்ற நண்பரின் வருத்தத்தில் கூட என்னைப் பங்குகொள்ள வைக்கமுடியாமற் செய்தது அந்த முகம் தெரியாத பெண்ணின் துணிவும் தெளிவும்.\n(இந்த உள்ளிடுகையைத் தொடர்ந்து நான் வலைப்பதிவிற்கென்றே தனியாக எழுதுவதில்லையென்ற, உலகைப் பீடித்திருந்த பெருநோய் அகன்றது\nபுதுமைப் பொண்ணுன்னா துணிச்சல் இருக்கும் சரிதான். ஆனா துணிச்சல் இருந்தாலே புதுமைப் பெண்ணாக்கும் ஒரு எண்ணம்/குறிகோளில் உறுதியினால் வரும் துணிச்சலுக்கும் இயற்கையான துணிச்சலுக்கும் எவ்வளவு வித்யாசம் ஒரு எண்ணம்/குறிகோளில் உறுதியினால் வரும் துணிச்சலுக்கும் இயற்கையான துணிச்சலுக்கும் எவ்வளவு வித்யாசம் மதம்ன்னு மட்டும் இல்லை, பொதுவாவே எல்லா விஷயத்திலும்.\nஅப்பறம், இப்படி எல்லாரும் முழு கண்டண்ட்டையும் ஆர்.எஸ்.எஸ். ஃபீட்ல குடுத்தா டௌன்லோட் ஆக எவ்வளவு நேரம் ஆகிறது தெரியுமா ஆர்.எஸ்.எஸ் ரீடர்ல எப்படியும் கமெண்ட் பகுதில என்ன இருக்குன்னு பாக்கறதுக்கு கண்டிப்பா இங்க வந்து பாக்கதானே போறோம்\nநீங்க என்ன சொல்றீங்க பரி :-) எனக்குப் புரியலை. பரி சொன்னார்னு செஞ்சேன், இப்ப க்ருபா வேண்டாங்கிறார். என்னவோ போங்க.\nக்ருபா, நெஜமாவே அந்தப் பொண்ணு எனக்குப் புதுமைப்பெண்தான். நச் பதில் சொல்லிச்சுல்ல எல்லார் முன்னாடியும். சொல்லாம கல்யாணம் பண்ணியிருந்தா நண்பரோட அண்ணனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்திருக்கும். அதைத் தவிர்த்தது அந்தப் பெண்ணின் துணிவும் தெளிவும்தான\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்)\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - The Human Bomb CD\nசுஜாதா - சில கணங்கள்\nநாதஸ்வரம் - மெகா தொடர்\nஎந்திரன் - பெரிதினும் பெரிது கேள்\nராஜிவ் காந்தி கொலை வழக்கு - அலட்சியம் என்னும் இந்திய மனோபாவம்\nஎந்திரன் - சுரேஷ்கண்ணனுக்கு நன்றி\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் - ஒரு சிறிய அறிமுகம்\nகொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் - நாள் 1)\nகாஞ்சனா - விடாது தமிழ்ப்பேய்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009\nசென்னை புத்��கக் கண்காட்சி 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/06/blog-post_91.html", "date_download": "2018-07-16T01:14:11Z", "digest": "sha1:PIHMWYVNHZUMJLHAVQVKQVLRBFCVLLEM", "length": 8395, "nlines": 51, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கடவுளை வழிபடும் முறைகள் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nவெள்ளி, 26 ஜூன், 2015\nபக்தி என்பது ;--பக்தி காண்டிகள், விக்கிரத்தை வைத்து வழிபடுபவர்கள் .கண்,காது,மூக்கு வாய்,உடம்பின் இந்திரியங்கள் வழியாக வழிபடுபவதாகும்.\nகர்ம காண்டிகள் ;--அக்கினியை வைத்து வழிபடுபவர்கள் மனம், புத்தி .சித்தம்,அகங்காரம் என்னும் கரணங்கள் வழியாக வழிபடுபவதாகும்.\nயோகிகள் ;--இருதயத்தில் வழிபடுபவர்கள் .ஜீவன் (பிராணன் ) என்னும் உயிரின் வழியாக வழிபடுபவர்கள்.\nஞானிகள் ;--கடவுள் எல்லா உயிர்களிலும் உள்ளார் என்பதை அறிந்து வழிபடுபவர்கள்..ஆன்மாவின் வழியாக வழிபடுபவதாகும்.\nமேலே கண்ட வழிபாட்டில் சிறந்தது ஆன்மாவின் வழியாக வழிபடுவதாகும்.\nஅதற்குத்தான் வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும் ,எவ்விடத்தும் ,எவ்விதத்தும்,எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளால் வேண்டும்.என்றார் .\nஆகவேதான் ஆன்ம ஒளி வழிபாட்டை புறத்தில் காட்டுவதற்கு வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை'' அமைத்து,சாதி ,சமயம்,மதம் போன்ற வேறுபாடு இல்லாத, பொது வழி பாட்டு முறையைக் காட்டி உள்ளார் .\nஎல்லா உயிர்களிலும் இறைவன் ஆன்ம ஒளியாக உள்ளார் .என்பதை மக்களுக்கு போதித்து .''உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்றார் .\nஅதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யம் ,..ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார் .\nசன்மார்க்கிகள் அகத்தில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொண்டு வழிபடுவதே சிறந்த வழிபாடாகும்.\nவள்ளல்பெருமான் சொல்லிய ஜோதி வழிபாட்டை விட்டுவிட்டு மற்ற வழிபாடுகள் செய்பவர்கள் சன்மார்க்கிகள் அல்ல, என்பதை அவரவர்களே புரிந்து கொள்ளவேண்டும்.\nஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும்\nஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்\nநீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும்\nவீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி \nஎன்னும் பாடல் வாயிலாக சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி விளக்கி உள்ளார் .\nஇன்னும் சன்மார்க்கிகள் திருந்தவில்லை என்றால் படவேண்டிய துன்பத்தை பட்டே, அனுபவித்தே திருந்த வேண்டியதுதான்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 10:00 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜீவ காருண்யம் ஏன் செய்யவேண்டும் \nஇறந்த பிணத்தை புதைக்கும் இடம் \nஅருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nதந்தை பெரியார் சொல்லியது என்ன \nபொருள் வேண்டாம் அருள் வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D//%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/thalai/mudi/podugu/pattivaithiyam/&id=40970", "date_download": "2018-07-16T01:12:50Z", "digest": "sha1:H7HF45XRR6QZT2ZQZAPY35XYVRAAQROY", "length": 13814, "nlines": 149, "source_domain": "tamilkurinji.co.in", "title": "தலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy,thalai mudi podugu pattivaithiyam Dandruff treatment at home in tamil / Podugu Neenga Tips ,thalai mudi podugu neenga/Podugu thollai poga ...dandruff home remedy Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam\nபொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது.\nஇதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. பொடுகு, அரிப்பை போக்க பாட்டி வைத்தியம்\nநாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.\nசாம்பார் வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை மறையும்.\nவாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.\nஒரு கப் மரிக்கொழுந்துடன், அரை கப் வெந்தயக்கீரையை அரைத்து தலைக்கு பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்து விடும்.\nவீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தலைமுடி பொடுகை நீக்க முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nஎலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு,\nதேவையான பொருள்கள்.பேக்கிங் சோடா லெமன் ஜுஸ் செய்முறை.ஒரு பௌலில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 ஸ்பூன் லெமன் ஜுஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ண பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை பற்களில் தடவி நன்கு தேய்த்து 2 நிமிடம்\nமுகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal\nகஸ்தூரி மஞ்சளின் தன்மைகள் கஸ்தூரி மஞ்சள் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும் . சருமம் எதிர்பார்க்கும் எல்லா முக்கிய தன்மைகளும் கஸ்தூரி மஞ்சளில் உண்டு. மாசு, சூரிய ஒளி பாதிப்பு, தூசு, அழுக்கு மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும்\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nதயிர் கூந்தல் வளர்ச்சிக்கு நன்கு உதவும். பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இதில் உள்ள பூஞ்சை பண்புகள் செயலாற்றும்.முடி உதிர்வதை தடுத்து ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் .தலை முடி வறண்டு போகாமலும் உடைந்து போகாமலும் பாதுகாக்கும்.தேவையான பொருட்கள் முட்டை - 1 கெட்டியான\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nமுகம் கழுத்து கருமை நீங்க கஸ்தூரி மஞ்சள் | mugam kaluthu karumai neenga kasthuri manjal\nமுடி உதிர்வதை தடுத்து தலை முடி நீண்டு வளர செய்யும் தயிர்\nஉடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதற்க��ன 3 விதமான ஜூஸ்\nஅனைத்து முடி பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்\nசருமம் மிருதுவாகவும், பொலிவுடனும் இருக்க வெண்ணெய் மசாஜ்\nசருமத்தை அழகாகவும் பிரகாசமாகவும் மாற்றும் கற்றாழை | aloe vera gel beauty tips in tamil\nசருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் | sarumam polivu pera\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nகோடை காலத்திற்கான சில அழகு குறிப்புகள் | summertime beauty tips\nஅக்குள் கருமை நீங்கி வெண்மையாக | how to get rid of black underarms\nமுகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்க | mugam polivu Tips in Tamil\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\nகுளிர்காலத்திற்கு ஏற்ற கூந்தல் பராமரிப்பு | Winter hair care tips\nஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க | kalluthu karumai neenga\nதலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம்/ thalai mudi podugu pattivaithiyam\nஉடல் எடையை வேகமாக குறைக்க தேன்| udal edai kuraiya honey\nமுடி கொட்டாமல் தடுப்பதற்கான உணவு முறைகள் - food diet to control hair fall\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nவயிற்று புண்களை குணமாக்கும் சீத்தாபழத்தின் மருத்துவ பயன்கள் .| seetha palam medicinal uses\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/01/blog-post_14.html", "date_download": "2018-07-16T00:50:30Z", "digest": "sha1:73ZPNQE7JX7KVS3DTT6J56PS3ZL5LCCZ", "length": 10677, "nlines": 287, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: என்டர் தட்டா கவிதைகள்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n7) தாங்க இயலா வேதனை\n3,5 மற்றும் அம்மா அருமை.\nமனதில் அடாவடியாய் எண்டர் ஆகும் கவிதைகள்:)\n3,5 மற்றும் அம்மா அருமை.//\nமனதில் அடாவடியாய் எண்டர் ஆகும் கவிதைகள்:)..\nமிகவும் சிறப்பாக இருக்கிறது அத்தனை கவிதைகளும்.\nமிகவும் சிறப்பாக இருக்கிறது அத்தனை கவிதைகளும்.\nபுத்தகக் காட்சியில் நான் - 2\nபுத்தகக் காட்சியில் நான் - 3\nவாய் விட்டு சிரியுங்க (பதிவர்கள் பற்றிய ஜோக்ஸ்)\nஜக்கு பாய் சி.டி.யும்., படத் தயாரிப்பாளர்களும்..\nபதிவர்களை வாங்கப் பார்க்கும் தயாரிப்பாளர்கள்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (15-1-10)\nபொங்கலுக்கு நான் பார்த்த படம்- விமரிசனம்\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 12\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (22-1-10)\nஇளையராஜாவிற்கு பத்மபூஷன் கிடைக்க நானே காரணம்\nகண் தானம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/01/blog-post_18.html", "date_download": "2018-07-16T00:46:49Z", "digest": "sha1:VT2RNKNQQ4NAOXHIXIKNP6MAP5B5GIJW", "length": 10128, "nlines": 79, "source_domain": "welvom.blogspot.com", "title": "சிறிலங்கா கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் - மகிந்தவின் மறுப்பை இந்திய கடற்படை நிராகரிப்பு - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » சிறிலங்கா கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் - மகிந்தவின் மறுப்பை இந்திய கடற்படை நிராகரிப்பு\nசிறிலங்கா கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் - மகிந்தவின் மறுப்பை இந்திய கடற்படை நிராகரிப்பு\nதமிழ்நாட்டு மீனவரை தமது கடற்படையினர் சுட்டுக் கொல்லவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள போதும் இந்தியக் கடற்படை அதிகாரிகள் அதை ஏற்கவில்லை.\nசிறிலங்கா கடற்படையினரே மீனவரை சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.\nகடந்த புதன்கிழமை பாக்கு நிரிணையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.\nஅவரைத் தாம் சுடவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் கூறியிருந்தனர்.\nபின்னர் கடந்த வெள்ளியன்று சிறிலங்கா அதிபரும் அதையே கூறியிருந்தார்.\nஆனாலும் இந்திய கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினரே அவரைச் சுட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய நடவடிக்கைப் பணிப்பாளர் தாக்கரே இதுகுறித்து செய்தியாளர்களிடம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதேவேளை சிறிலங்கா கடற்படைத் தளபதியாக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, முடிந்தால் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கட்டும் என்று சவால் விடுத்திருந்தார்.\nஇந்தநிலையில் இந்திய கடலோரக் காவல்படை முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nமண்டபம் கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி கொமாண்டர் சைனி இதுகுறித்து தகவல் வெளியிட்டுகையில் “அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக விசாரணை��ள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசம்பவம் நடந்த இடம், நேரில் கண்ட சாட்சிகள், சுடப்பட சரியான நேரம், இதற்கு முன்னரும் பின்னருமாக நடந்த சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.\nகாவல்துறையினரின் உதவியுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன.\nஅதன் முடிவுகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபடகில் இருந்து ஒரு கல்லும், ரவையும் மீட்கப்பட்டுள்ளன.\nஇவையும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.\nகரையில் இருந்து 25 - 30 கடல்மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஅதன்படி சூட்டச் சம்பவம் இந்தியக் கடல் எல்லைக்குள் நடைபெறவில்லை.\nஆரம்பகட்டத் தகவல்களின் படி மீனவர்கள் தொலைத்தொடர்புக் கருவியையோ அல்லது புவிநிலைகாட்டி போன்ற கருவிகளையோ கொண்டு சென்றிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 5:52\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-kamal-hoisted-party-flag-at-headquarters-and-vice-president-appointed5904.htm", "date_download": "2018-07-16T01:13:17Z", "digest": "sha1:JYP7HTKF4KNYTJX7L2AR2AXTBUNHRONU", "length": 13278, "nlines": 88, "source_domain": "www.attamil.com", "title": "Kamal hoisted party flag at headquarters and vice president appointed - Kamal Haasan- Greets- Brother- Kamal Hassan Political Entry- Kamal Political Entry- Kamal Hassan Politics Speech- Kamal Hassan Speech- Kamalhassan- Kamal Hassan Politics- Kamal Political Speech- Kamal Speech About Politics- Kamal Coimbatore Speech- Kamal Hassan- Kamal Politics- Kamal Coimbatore- Kamal In Politics- Kamal Hassan Coimbatore- Hassan- Kamal Hassan Politics News- Political- Kamal Speech In Coimbatore- Kamal Speech- Kamal- Kamal Haasan- Kamal Hassan In Politics | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nகட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல��� - துணைத்தலைவராக கு.ஞானசம்பந்தன் நியமனம் Cinema News\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தின் கட்சியின் கொடியை கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இன்று ஏற்றி வைத்து புதிய நிர்வாகிகளை அறிவித்தார். #KamalParty #KamalHoistsFlag #MakkalNeedhiMaiam\nஅரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மதுரையில் மாநாடு நடத்தி கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார்.\nகட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கேவலு அறிவிக்கப்பட்டார்.\nமகேந்திரன், அருணாசலம், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, ராஜ்குமார், கமீலா நாசர், சவுரி ராஜன், ராஜசேகரன், சி.கே. குமாரவேல், மூர்த்தி, மவுரியா, ராஜ நாராயணன், ஆர்.ஆர்.சிவா ஆகியோரை உயர்மட்டக் குழு பொறுப்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்தார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரத்துக்காக டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. அதை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தது.\nஇதையடுத்து முதன் முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியேற்று விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.\nஇதற்காக கட்சி அலுவலகம் முன் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையைச் சுற்றிலும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கூடி இருந்தனர். நடிகர் கமல்ஹாசன் காலை 11 மணிக்கு மேடைக்கு வந்தார்.\nஅங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-\nமாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்ற பின்பு நடைபெறும் இந்த கொடியேற்ற பெரு நிகழ்வு நடந்து கொண்டு இருக்கிறது.\nபின்னர் மேடையில் இருந்தவாறு அருகில் கம்பத்தில் இருந்த கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு தொடர்ந்து அவர் பேசுகையில், “கட்சியின் உயர்நிலைக்குழு கலைக்கப்பட்டு புதிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்தார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், துணைத் தலைவராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசெயலாளராக அருணாச்சலம், பொருளாளராக சுகா என்ற சுரேஷ், செயற்குழு உறுப்பினர்களாக ஸ��ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ண குமார், குமாரவேல், மவுரியா, மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரி ராஜன், தங்கவேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.\nகொடியேற்றி வைத்து கமல்ஹாசன் பேசுகையில் கூறியதாவது:-\nஇன்று நம் அனைவருக்கும் மிக முக்கியமான நாள். மாற்றத்தை நோக்கிய நமது பயணத்தின் மிக முக்கிய மைல் கல்லாக நமது மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட நமது உயர்நிலைக் குழு கலைக்கப்படுகிறது.\nஅக்குழுவில் சிறப்பாக தன்னலம் பாராமல் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்காக உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு, உள்ளச்சுத்தியுடன் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் நமது உயர்நிலைக் குழு உறுப்பினர்களான ஸ்ரீபிரியா, கமீலா நாசர், பாரதி கிருஷ்ணகுமார், சி.கே.குமர வேல், ஏ.ஜி.மவுரியா, எஸ். மூர்த்தி, ஆர்.ரங்கராஜன், சவுரிராஜன், ஆர்.தங்கவேல் ஆகியோர் இனி மக்கள் சேவையை மகத்தாக செய்து முடிப்பதற்கு ஏற்ப மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்கி கட்சியினை வழி நடத்துவர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும் இவர்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 2 தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரும், தொகுதி வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nகொடியேற்று விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான தொண்டர்கள் கார் வாகனங்களில் வந்ததால் ஆழ்வார்பேட்டை சிக்னலில் கடும் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் ஸ்தம்பித்து நின்றன. #KamalParty #KamalHoistsFlag #MakkalNeedhiMaiam #MNMFlagHoist#MNMHeadquaters\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/srilanka/04/135649", "date_download": "2018-07-16T00:56:12Z", "digest": "sha1:I2JCX32ZYUNMB7QEVUYMEI7G4I35SQPE", "length": 10202, "nlines": 76, "source_domain": "www.canadamirror.com", "title": "ஆண்களை விட பெண்கள் மூளைதான் டாப்... சுறுசுறுப்பும் ஜாஸ்தியாம்! - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nஆண்களை விட பெண்கள் மூளைதான் டாப்... சுறுசுறுப்பும் ஜாஸ்தியாம்\nஆண்கள் மூளையை விட பெண்களின் மூளைதான் அதிக சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவாகச் செயல்பட முடிகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன\nஅமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறதி நோயான அல்சீமர் நோய் தொடர்பான அறிவியல் இதழில் அந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 46,034 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கிடையிலான மூளை செயல்பாட்டில் வேறுபாடுகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இது மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக, ஒரு விஷயத்தை உற்றுநோக்குதல், உணர்ச்சிகளைக் கட்���ுப்படுத்துதல், மனநிலை மற்றும் கவலை ஆகியவற்றின் வெளிப்பாடுகளில் ஆணின் மூளையைக் காட்டிலும் பெண்ணின் மூளை மிகத் தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇந்த ஆய்வின் மூலமாக, இருபாலருக்குமான மூளையில் உள்ள வேறுபாடுகளை அளவிடுவதன் மூலம் அல்சீமர் போன்ற மூளை தொடர்பான நோய்கள் ஆண், பெண்ணை எவ்வாறு தாக்குகிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அவ்வாறு தாக்கினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.\nபெண்கள் பெரும்பாலும் அல்சீமர், மன அழுத்தம், ஆகியவற்றால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம், ஆண்கள் நடத்தை தொடர்பான பிரச்னைகளால் அதிகம் பாதிப்படைகிறார்கள்.\nஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் முன்பக்க மூளை (பிரிஃப்ரோன்டல் கார்டெக்ஸ்) பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது, பச்சாதாபம் மிகுதல், உள்ளுணர்வு, சுயக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் மிகவும் உறுதியானவர்களாக உள்ளனர்.\nஅதேபோன்று, பெண்களின் மூளையில் உள்ள லிம்பிக் பகுதியில் ரத்த ஓட்ட அதிகரிப்பின்போது, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு உட்கொள்வதில் சீரற்ற தன்மை, கவலை எழுவதையும், அவற்றால் அவர்கள் ஏன் அதிக பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பது குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்புடன் இயங்குகிறது என அந்த ஆய்வறிக்கையில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Samsung-23inches-LED-TV.html", "date_download": "2018-07-16T01:02:08Z", "digest": "sha1:3F6THLM7YZALFKSKGWZMJNTNAQI2KPER", "length": 4394, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 24% சலுகையில் Samsung 23 inches LED TV", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 15,500 , சலுகை விலை ரூ 11,789\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்���ினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/makkal-manathil-2016/11453-makkal-manathil-2016-19-04-2016.html", "date_download": "2018-07-16T00:46:50Z", "digest": "sha1:IWVNUXN74P5NNRMTK43DO6PCOZOKAPHY", "length": 5008, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்கள் மனதில் 2016- 19/04/2016 | Makkal Manathil 2016- 19/04/2016", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nமக்கள் மனதில் 2016- 19/04/2016\nமக்கள் மனதில் 2016- 19/04/2016\nமக்கள் மனதில் 2016- 29/04/2016\nமக்கள் மனதில் 2016 28/04/2016\nமக்கள் மனதில் 2016 27/04/2016\nமக்கள் மனதில் 2016 26/04/2016\nமக்கள் மனதில் 2016- 25/04/2016\nமக்கள் மனதில் 2016- 22/04/2016\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.chellamuthu.com/2010/03/blog-post_04.html", "date_download": "2018-07-16T01:14:00Z", "digest": "sha1:DZIB4FHMGM2D7GKYVOQWPIIFVGU2P5EC", "length": 24896, "nlines": 237, "source_domain": "www.tamil.chellamuthu.com", "title": "செல்லமுத்து குப்புசாமி: நித்தியானந்தாவுக்கு ஆதரவாக..", "raw_content": "\nநதிக் கரையில் பிறந்தவனின் வலைப் பயணம்\nபழனியி���் இருந்து 40-45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது எங்கள் ஊர். இது வரைக்கும் அப்பன் முருகனை நேரில் சென்று தரிசித்து வந்தது எத்தனை தடவை என்பதை ஒற்றைக் கையில் விரல் விட்டு எண்ணி விடலாம். நம்ம பக்தி அத்தனை ஆழமா இருக்கும் போது ஆசிரத்துக்கு எல்லாம் போவதென்பது நடக்காத காரியம்.\nஒஹாயோவில் இருக்கும் போது சில ஆந்திர நண்பர்கள் பல முறை நித்தியானந்தா கோவிலுக்கு அழைத்தனர். போனதில்லை, ஆனால் அவர்கள் கொண்டு வந்து கொடுத்த சர்க்கரை பொங்கலையும், புளியோதரையையும் உண்டிருக்கிறேன். அந்த நண்பர்கள் நித்தியானந்தாவின் போதனைகளையும், மெய் சிலிர்க்கும் பிரசங்கத்தையும் பற்றி சிலாகித்துப் பேசுவார்கள்.\nபிரிட்டிஷ்காரனிடம் தப்பித்து ஓடி பாண்டிச்சேரியில் குடிசை போட்ட அரவிர்தர் முதல் முள்ளம்பன்றித் தலை முடி வைத்திருக்கும் சாய்பாபா வரை எல்லாச் சாமியார்களும் நமக்கு ஒன்றுதான். இடையில் பிரேமானந்தா, சுகபோகானந்தா, ஜக்கி வாசுதேவ், மருவத்தூர் சாமியார் முதலியோரும் அடக்கம். சாமியே இருக்குதா இல்லையான்னு தெரியாத போது சாமியார்கள் சிலர் தங்களை சாமியாக முன்னிறுத்திக் கொள்வது நமக்கு ஒப்பில்லை.\nஇத்தனை நாத்திய ஆத்திகக் குழப்பங்களையும் கடந்து பார்த்த போது, அளப்பரிய உயரங்களை எட்டிய நித்தியானந்தா மீது வியப்பு இருந்தது உண்மை. இவ்வளவு சின்ன வயதில் அவன் எட்டிய உயரங்கள், அவனது management techniques, கூட்டத்தை வசீகரம் செய்யும் தன்மை, தனக்கென்று அவன் உருவாக்கி வைத்திருந்த பிராண்ட் ஆகிய எல்லாமே கவனிக்க வேண்டியவை. சுயமாக தொழில் தொடங்கி பிசினஸ் சாம்ராஜ்ஜியம் கட்டி எழுப்ப முனையும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியவை இவை.\nஅத்தனை பேரும் நித்தியானந்தாவை கடவுளாகக் கண்ட போது மனிதனாகக் கண்ட என் மனது, இப்போது அவன் அத்தனை பேருக்கும் பொறுக்கியாகத் தெரியும் போதும் மனிதனாகவே காண்கிறது. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கக் கூடிய இயல்பான ஈர்ப்பை, அந்த ஈர்ப்பினால் ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கத்தை, அந்த நெருக்கத்தின் ஊடாக உருவான அந்தரங்கத்தை இங்கே வெளிச்சம் போட்டு விற்பது முறையாகப் படவில்லை.\nஅந்த மனிதனுக்கும், ரஞ்சிதா என்ற நடிகைக்குமான உறவை படம் பிடித்து வெளியிட்டது யாரென்ற உண்மைகள் விரைவில் வெளியெ வரலாம். அது ரஞ்சிதாவின் மீது பொறாமை கொண்ட நித்���ியானந்தாவின் முன்னாள் காதலியாக இருக்கலாம். அல்லது போட்டி மடம் நடத்தும் இன்னொரு சாமியாரின் தூண்டுதலால் நடந்ததாக இருக்கலாம்.\nஅதில் இரண்டாவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த போட்டி சாமியாரை வெறுக்கிறேன். தொழிலில் போட்டி என்றால் திறமையாகத் தொழில் செய்துதான் வெல்ல வேண்டும். அவனை விட அதிகமாக பிரசங்கம் செய்து, யாகம் நடத்தி, பத்திரிக்கைகளில் தன்னம்பிக்கை / ஆன்மீகத் தொடர் எழுதி அல்லது வேறு யாராவது பிச்சைக்கார எழுத்தாளனை தன் பெயரில் எழுத வைத்து, விஐபி க்களை பக்தர்களாகச் சம்பாதித்து அல்லது உருவாக்கி, திறமையாக மார்க்கெட்டிங் செய்து.. இப்படியெல்லாம் சிலபல பிசினஸ் உத்திகளைக் கையாண்டுதான் அவனை முந்தியிருக்க வேண்டுமே ஒழிய, இப்படி அவனது அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியல்ல.\nநிலங்களை ஆக்கிரமித்த போது அவன் கடவுளுமில்லை, இப்போது அவன் பொறுக்கியுமில்லை. எபோதுமே அவன் மனிதன். ஒரு திறமையான பிசினஸ் மேன். பிசினஸ்மேன்கள் நிலங்களை ஆக்கிரமிப்பதும், நடிகையைப் புணர்வதும் நமது தேசத்தில் புதிதல்ல.\nமேலும் சாமியார்கள் அனைவரும் உத்தமர்கள் இல்லை. நித்தியானந்தா படுக்கையைப் பகிர்வது இதுதான் முதன் முறையாக இருக்காது. அதே போல, நடிகையோடு கலவி கொள்ளும் ஒரே சாமியார் நித்தியானந்தாவாக மட்டுமே இருக்க முடியாது. இந்து மதத்தின் போப்பாண்டவராக நிறுவிக் கொள்ள முனையும் சாமியார் அமெரிக்கா ரிட்டர்ன் டிவி நடிகையோடு கூடிக் கலந்த காட்சிகள் இருப்பதாக செய்திகள் கசிந்த போது அவற்றைப் பற்றிய வீடியோக்கள் வெளிவராதது ஏன்\nசாமியார்களுக்குக் கூட சாதிகள் இருக்கிறது போல. இதே நித்தியானந்தா முதலியார் சாதியில் பிறக்காமல் சக்கிலி, பறையன், பள்ளன், நாவிதன், வண்ணான் போன்ற ஏதாவது சாதியில் பிறந்திருந்து, இதே அளவு பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை எழுப்பியிருந்தால் அவனது செக்ஸ் லீலைகள் எப்போதே வெளியாகியிருக்கும். இவ்வளவு லேட் ஆகியிருக்காது.\nநித்தியானந்தா மீது கொண்ட பொறாமையால் வீடியோவை எடுத்த நபரும், அதை வெளியிட்ட சன் விடியும் ரஞ்சிதாவைப் பற்றி கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்கவில்லை. உள்ளபடியே அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது. மார்க்கெட் இல்லாத முதிர்ந்த நடிகையாகி விட்ட பிறகு, மண வாழ்க்கையும் தோல்வியில் முடிவடைந்ததாகச் சொ���்லப்படும் ஒரு பெண்ணை இதை விட யாரும் காயப்படுத்த முடியாது.\nஇதே சாமியாரோடு கலவியது ஒரு ஆளுங்கட்சி பெண் எம்.பியாக இருந்தால் இப்படித்தான் வெளியிட்டிருக்குமா சன் டி.வி அந்த வீடியோ எடுத்தவனை அல்லது எடுத்தவளை பேரம் பேசி செட்டில் பண்ணியிருக்க மாட்டார்கள் அந்த வீடியோ எடுத்தவனை அல்லது எடுத்தவளை பேரம் பேசி செட்டில் பண்ணியிருக்க மாட்டார்கள் அல்லது ஆளை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டார்கள் அல்லது ஆளை ஒரு வழி பண்ணியிருக்க மாட்டார்கள் சன் டி.வியில் மெகா சீரியல் நடிக்கும் நடிகைகள் யாருமே எந்த ஆசிரமத்துமே போனதில்லையா சன் டி.வியில் மெகா சீரியல் நடிக்கும் நடிகைகள் யாருமே எந்த ஆசிரமத்துமே போனதில்லையா அவர்களின் வீடியோ கிடைத்திருந்தாலும் இப்படித்தான் வெளியிட்டிருப்பார்களா அவர்களின் வீடியோ கிடைத்திருந்தாலும் இப்படித்தான் வெளியிட்டிருப்பார்களா கேட்க ஆளில்லாத, மார்க்கெட் & பின் புலம் இல்லாத நடிகையென்றால் இப்படித்தான்...\nஅவன் முற்றிலும் துறந்த முனிவனுமில்லை, அவள் படி தாண்டாப் பத்தினியுமில்லை என்று சிலர் சொல்லலாம். அந்த அளவுகோல் காதலர்களுக்கு இல்லை. அவர்கள் மனிதர்களாக, ஆணும்-பெண்ணுமாக, காதலர்களாகவே என் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.\nரஞ்சிதாவுக்கும் எனது ஆறுதல். சக மனிதன் என்ற முறையில் நித்தியானந்தாவுக்கு ஆதரவு.\nமக்களின் கொந்தளிக்கும் பிரச்சினை தலை தூக்கும் போதெல்லாம் அதை\nபோகாமல் திசைதிருப்ப இப்படியான வீடியோக்களை ஒளிபரப்புவது\nஅரச கட்டிலில் உள்ளவர்களின் உத்தி.\nஇந்த உத்தியில் பலியான சாமியாரே இந்த நித்தியானந்தா.மாணவர்களின்\nஅனியாய கொலைகளை மூடிமறைக்க இந்த உத்திபயன்படுத்தப்\nஇந்த வீடியோ மூலம் அரசுக்கு மிக\nஇதுதான் நிசம்.காலம் இதை உணர்த்தும்.மானிடா பொறுத்திரு.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nபொதுப்புத்திக்கு எதிரான பார்வை எனக்கிருக்கிறது என்று காண்பிக்கும் உத்தியாகத் தெரிகிறது.\nஉங்கள் பதிவு சரியென்றால்,மார்க்கெட் இழந்த பிறகு விபச்சாரம் மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கும் நடிகைகளை எல்லாம் பொது மன்னிப்பு அளித்து விட்டு விடலாமா\nபாவம் அவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள் அதை'த் தவிர வேறு தொழிலும் வேறு தெரியாது..\nஇதில் சாதிய அனுமாணங்களையெல்லாம் கொண்டு ச��ர்க்கிறீர்கள் பாருங்கள்,பிரமாதம்\nதேவேஷ் அவர்களுடைய கருத்துக்கள் சரி. சில வக்கீல்கள் கிரிமினல் வழக்கு பதியவேண்டும் என்று கூறுகின்றனர். பெண்ணுடைய சம்மதத்துடன் இந்த சாமியார் புணர்துள்ளான். இது எவ்வாறு குற்றமாகும். மனைவியும் துணைவியும் கொண்ட கருணாநிதி ஏதோ இவர்கள் உத்தமர்கள் போல் எச்சரிக்கை விடுகிறார்.\nஉங்களின் கருத்தே எனது மனநிலையும் அவர்கள் செயல் அயோக்கியத்தனம் என்றால் மீடியா\nநீங்க சொன்ன இந்து மத போப்பாண்டவர் வினவின் இந்தப் பதிவை பாத்தீகளா\nநன்றி தேவேஷ். தெரியாத செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி.\nஉலவு, ராம்ஜி யாஹூ, அசோக் மற்றும் காவேரி கனேஷ், நன்றிகள்\nவாசகன் என்ற பெயரில் பெயர் போடாமல் பின்னூட்டம் இட்டவருக்கு: I reserve the right in choosing not to answer anonymous comments.\nநல்லதுங்க பெருமாள்.. யாராவது நினைப்பதை சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது..\nஎல்லாம் சரி, அது யார் அந்த பிச்சைக்கார எழுத்தாளன்\nஒலகத்துல எவனுமே முறைதவறிய செக்ஸ் பண்ணாதமாரி பேசறானுங்க. அதுவும் இந்த நித்யா மேட்டர்க்கு அப்புறம் ஒழுக்கத்த பத்தி ரொம்பவே பேசறானுங்க. நித்தியா நடிகையோட படுத்துருந்தா என்ன நாயோட படுத்திருந்தா என்ன. அது எப்போ, எங்க எடுத்ததுன்னு தெரில. எல்லா மீடியாகாரனுங்களும் நல்லா காசு பாத்துட்டானுங்க.\nநிதியா முதலியார் சமூகத்தை சேர்ந்தவன், வேதம் அறியாதவன், கடவுளை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது. இதுவே ஒரு பார்ப்பன சாமியாராக இருந்தால் அது வேறு மாதிரி ஆகி இருக்கும். ரெண்டாவது, இவன் குறிப்பிட்ட, கடவுளுக்கு SMS அனுப்பி பேச கூடிய ஜாதியினரை அருகில் வைக்கவே இல்லை. அது மாபெரும் தவறு. {இந்த கருத்தை வெளியிட்ட கட்டுரை ஆசிரியருக்கு பூச்செண்டு(ஞானி ஸ்டைல்)}.\nபுத்தகங்களைப் பெற கீழுள்ள படங்களின் மீது கிளிக் செய்யவும்\nநீயா நானா - சுய முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-competition-details/81/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-16T01:19:33Z", "digest": "sha1:62FF5Y4GKBB5FVCH5CCUA62S77QIFCG5", "length": 10126, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "ஊர் சுற்றிப் புராணம் - கட்டுரைக்கான போட்டி போட்டி | Competition", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழ��த்திற்கு தெரிவிக்கவும்.\nஊர் சுற்றிப் புராணம் - கட்டுரைக்கான போட்டி\nபயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.\nநம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி - கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.\nஉங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என பயணமும் பயணம் சார்ந்த குறிப்புகளை - அனுபவங்களை எழுத வைப்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.\nபோட்டிக்கு கட்டுரைகள் மட்டுமே அனுப்பலாம்.\nஒருவர் அதிகபட்சம் 3 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.\nமொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரண்டு, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு - 1000, இரண்டாவது பரிசு - 500). மற்ற இரண்டு எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு - 1000, இரண்டாவது பரிசு - 500)\nபடைப்புகளை மேலே புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.\nமின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஊர் சுற்றிப் புராணம்” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.\nபடைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதி அனுப்பவும். அதிகப் பிழைகள் இருந்தால் படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.\nபடைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.\nபடைப்பு அனுப்பப்பட்ட மூன்று நாட்களுக்குள், எங்களுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்புவோம்.\nபடைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.\nமுடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-Jan-2018\nஇந்த போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் (20)\nஇந்த போட்டி க��றித்து புகார் அளிக்க\nஊர் சுற்றிப் புராணம் - கட்டுரைக்கான போட்டி போட்டி | Competition at Eluthu.com\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/", "date_download": "2018-07-16T00:27:41Z", "digest": "sha1:W5BAHISF32WJQZE34KOYFU6A3HX7KTDM", "length": 43462, "nlines": 474, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | தட்ஸ்தமிழ் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்கர்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் இந்தியர்கள் - காரணம் என்ன தெரியுமா\nசசிகலாவை போல் கொடுத்து வைக்காத நவாஸ் ஷெரீப்... சிறையில் கட்டாந்தரை, கார்பரேஷன் கக்கூஸை விட மோசம்\nயாசினின் ஆசை நிறைவேற்றம்... தங்கச் சங்கிலி பரிசளிப்பு... படிக்க வைக்கவும் உறுதியளித்த ரஜினி\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை\nபிக் பாஸ் 2 : அடிச்சுக்கூட கேட்பாங்க... ஆனாலும் சொல்லாதீங்க\nமதிய உணவு திட்டத்தை முதல் முறையாக உலகுக்கே கொண்டு வந்தவர் காமராஜர்\nகாமராஜர் சிலைக்கு மாலை காவிக் கொடி... பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல்\nஆரணி அருகே கண்ணமங்கலத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது\nவருமானவரி கணக்கை ஜூலை 31க்குள் தாக்கல் பண்ணிட்டா அபராதம் கட்ட தேவையில்லை\nமனைவியை அடித்து கொன்ற கணவன்.. ஆத்திரத்தில் கணவனை அடித்து கொன்ற கிராம பொதுமக்கள்\nஉலக சாம்பியனானது பிரான்ஸ்... 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை... குரேஷியாவை 4-2 என வென்றது\nஉலகக் கோப்பை பரிசு..... தங்க கிளவ் விருது.... பெல்ஜியத்தின் கோர்டியோஸ் வென்றார்\nஉலகக் கோப்பை பரிசு..... ஃபேர் பிளே விருது விருது.... ஸ்பெயினுக்கு கிடைத்தது\nஃபிபா உலகக் கோப்பை.... பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா.... வாயைப் பிளக்காதீங்க\nபார்ரா.. தேவிக்கும் பார்ட் டூ வருதாம்ப்பா\nஃபிபா இறுதிப்போட்டி: பிரான்ஸ் மாஸ் வெற்றி.. அதிர்ந்தது புதுச்சேரி...கோலாகல கொண்டாட்டம்\nபைரசி.. வாய் திறக்காத ரஜினி, கமல்... சிஸ்டம் சரியில்லை : தயாரிப்பாளர் அஸ்லாம் ஆவேசம் - exclusive\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.. டி.ஆர் பொளேர் கேள்வி\nஇறுதி போட்டியை காண முடியாத தாய்லாந்து சிறுவர்கள்.. வேறு வசதி செய்து கொடுத்த ஃபிபா\nஃபிபா இறுதிப்போட்டி: போர் முதல் போராட்டம் வரை.. மறக்க முடியாத குரேஷியாவின் பயணம்\nதிருட்டு வீடியோவை ஒழிங்க.. அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிய தயாரிப்பாளர்கள்\nஆலகால விஷத்தை விழுங்கி விட்டேன்.. இப்போது தவிக்கிறேன்.. கண்ணீர் விட்ட குமாரசாமி\nநீட் தேர்வு கருணை மதிப்பெண்ணை எதிர்த்து சென்னை மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\n3 வயதில் இந்த துயரமா.. ரத்தப் புற்றுநோயுடன் போராடும் ஜாஹிம்.. காக்க கரம் கொடுங்கள்\n... குமாரசாமி ஏன் இப்படி புலம்புகிறார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார் - தினகரன் அலப்பறையை பாருங்க மக்களே\nBreaking News: விவசாய நிலத்தை பாதிக்காமல் 8 வழிச்சாலை அமைக்க வேண்டும்- ரஜினி பரபரப்பு பேட்டி\nதமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள எட்டு வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு\nஃபிபா இறுதிப்போட்டி: வெல்டன் பாய்ஸ்.. இரண்டாவது முறையாக கோப்பையை ருசிபார்த்த பிரான்ஸ்\nவிவசாயம் பாதிக்கக் கூடாது ஓகே... ஆனால் கையகப்படுத்துவதே விவசாய நிலங்களைதானே சார்\n.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nWeekend: உ.பியில் வீட்டிலிருந்த பெண் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம்.. வீடியோ வெளியிட்ட வெறியர்கள்\nமேட்டூர் அணை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் காவிரி.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nஉலகக் கோப்பை பரிசு..... தங்க பந்து விருது.... குரேஷியாவின் லுகா மோட்ரிக் வென்றார்\nடெஸ்சாம்ப்ஸ்க்கு இரண்டாவது உலகக் கோப்பை..... புதிய சாதனை படைத்தார்\nஃபிபா இறுதிப்போட்டி: ஈபிள் டவர் முன் 2 லட்சம் பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்.. வாவ் வீடியோ\nஃபிபா இறுதிப்போட்டி: போட்டியின் போதே மைதானத்திற்குள் ஓடி வந்த ரசிகர்கள்.. அதிர்ச்சி வீடியோ\nபுராரியை போல் ஜார்க்கண்டிலும் மாஸ் சூசைடு... அதே ஞாயிற்றுக்கிழமை... 6 பேர் பலியானதன் பின்னணி என்ன\nஃபிபா இறுதிப்போட்டி: ஒரு கண் கிரிக்கெட்.. ஒரு கண் ஃபுட்பால்.. மாஸ்கோவிற்கு பறந்த தாதா கங்குலி\n2022 உலகக் கோப்பை போட்டி..... கத்தாரிடம் பொறுப்பை ஒப்படைத்தது ரஷ்யா\nஅடுத்த உலகக் கோ��்பை கத்தாரில் நடக்கிறது.... எப்போது நடக்கிறது தெரியுமா\nதேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் இருக்குங்க... சொல்வது ரஜினி\nகாவிரியிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. ஒக்கேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை\n'சென்னை பாய்' ஸ்ரீகிருஷ்ணா : அப்துல் கலாமின் 'நிஜமாகும் கனவு'..\nஎவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு\n30 லட்சம் ரூபாய் கடனில் இருந்து குடும்பத்தை மீட்ட ஒரு சின்ன ஐடியா\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் இந்த மூனு பேர்ல இன்று வெளியேற போவது யாராக இருக்கும்\nடேஸ்டான பலகாரமும்... கியூட்டான சமையல் பாத்திரங்களும்... அசத்தும் Tredyfoods.com\n25 லட்சம் டிவிஎஸ் ஜூப்பீட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி புதிய சாதனை\nஎவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nஆரணி அருகே கண்ணமங்கலத்தில் சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது\nபானை வயிறையும் கரைக்கும் பானம்... குடிச்சு பாருங்க எவ்வளவு அற்புதம் நடக்குதுன்னு...\n+1 மற்றும் +2 மாணவர்கள் எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் சேர வேண்டுமா\nடேஸ்டான பலகாரமும்... கியூட்டான சமையல் பாத்திரங்களும்... அசத்தும் Tredyfoods.com\nமூச்சுக் குழல் பிரச்சனையால் அவதிப்படும் 1 வயது சென்னை குழந்தை.. உதவிக்கரம் நீட்டுங்கள்\nமீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டை.. 13 ரவுடிகள் உள்பட 94 பேர் கைது\nகபினி, கேஆர்எஸ்ஸில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. காவிரியில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nசின்ன வயசுல இருந்தே யாஷிகாவுக்கு ‘அந்த’ கெட்டப்பழக்கம் இருக்காம்\nஇரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள்... கிராமமே மூழ்கும் அபாயம்... மக்கள் பீதி\nஉங்கள் வீட்டு கதவை கட்டுப்படுத்த துடிக்கும் அமேசான், கூகுள்.. என்ன காரணம்\nஉருகி உருகி காதலித்தனர்.. பிறகு ஏன் இந்தக் கொடூரக் கொலை.. கண்ணீரில் சாத்தூர் கிராமம்\nமைதானத்தில் கேமரா முன் காதலியிடம் ப்ரோப்போஸ் செய்த நபர்.. இந்தியா -இங்கிலாந்து மேட்சில் சுவாரசியம்\nஊட்டியில் வெளுக்கும் மழை.. சூறாவளிக் காற்று.. மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.. மாணவர் பலி\nஎன்னை மன்னித்துவிடுங்கள்.. திருடிய நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த மிஸ்டர்.திருடன்\nவீட்டுக்கு சென்றால் அக்கம்பக்கத்தினர் தொல்லை தாங்கலை... போலீஸ் ஸ்டேஷனில் தூக்கிட்ட சிறுமி\nடெல்லியில் மூன்றரை வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\n5300 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட ’ஓட்ஸி’ கடைசியாகச் சாப்பிட்டது என்ன தெரியுமா\nஅடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டு வெல்வேன்.. சபதம் ஏற்ற டிரம்ப்\nகாவிரியிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றம்.. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடியை எட்டியது\nகேரளாவில் பெண் ஊழியர்களை பாதுகாக்க புது சட்டம்- துணி, நகைக்கடைகளில் இனி நிற்க வேண்டாம்\nஜிஎஸ்டி வரி அதிகம் - சிறு குறு தொழில் நிறுவனங்களில் விற்பனை கடும் சரிவு\nசுண்டக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணம் - அந்த கதையால்ல இருக்கு\nசரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் பெட்ரோலியப் பொருட்கள் - ஹஸ்முக் ஆதியா\n1,500 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் எச்டிசி - காரணம் என்ன\nஆடி மாதம் ராசி பலன்கள் - எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் தெரியுமா\nமகன்: சகலை என்றால் என்னப்பா\nஅந்த மாதிரி படமாவே எடுக்குறீங்களே ஏன்\nஇந்த வார ராசி பலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nமுஸ்லிம்கள் மீது நரேந்திர மோதியின் அமைச்சர்கள் அதிக அன்பு காட்டுவது ஏன்\nதாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள்\nதமிழகத்திலுள்ள உலகின் இரண்டாவது கண் மருத்துவமனைக்கு வயது 200\nகறுப்பும் காவியும் - இந்து தர்மம் (12)\nராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம்\nநீட் தேர்வு கருணை மதிப்பெண்ணை எதிர்த்து சென்னை மாணவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nமீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டை.. 13 ரவுடிகள் உள்பட 94 பேர் கைது\nகோவை என்எஸ்எஸ் மாணவியை \"கொன்ற\" பேரிடர் பயிற்சியாளருக்கு நீதிமன்றக் காவல்\nகாமராஜர் சிலைக்கு மாலை காவிக் கொடி... பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல்\nகாவிரியிலிருந்து 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. ஒக்கேனக்கலில் வெள்ள அபாய எச்சரிக்கை\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம��� வார்னிங்\nமேட்டூர் அணை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் காவிரி.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகபினி, கேஆர்எஸ்ஸில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. காவிரியில் 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு\nஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள்.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nலதா ரஜினிகாந்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை... மீடியாஒன் நிறுவனம் திடீர் அறிக்கை\nசிதையும் கூட்டுக் குடும்பங்கள்.. சீர்தூக்கி நிறுத்தும் கடைக்குட்டி சிங்கம்.. சபாஷ் பாண்டிராஜ்\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nகேட்டீங்களா கேட்டீங்களா.. அருள் நிதியின் அடுத்த ஜோடி யாரு தெரியுமுங்களா\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nதைரியம் தான் ஒரே ஒற்றுமை... வைரலாகும் சன்னி லியோன் பட தமிழ் டிரெய்லர்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\nகமலுடன் கை கோர்க்கப் போகிறார் சல்மான்.. எதுக்குன்னு தெரியுமா\nகவர்ச்சி பொங்கும் பாடல்.. இணையத்தை கிறங்கடித்த அமெரிக்காவின் அரியானா\nWeekend: ஹாய் முருகதாஸ்ஜி, கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கா\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\n'இதற்காக பிறந்தவர்கள் தான் பெண்கள்'... சர்ச்சையில் சிக்கிய பிரபல ஹீரோ\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஉலகக் கோப்பை பரிசு..... தங்க பந்து விருது.... குரேஷியாவின் லுகா மோட்ரிக் வென்றார்\nஉலகக் கோப்பை பரிசு..... ஃபேர் பிளே விருது விருது.... ஸ்பெயினுக்கு கிடைத்தது\nஉலகக் கோப்பை பரிசு..... தங்க கிளவ் விருது.... பெல்ஜியத்தின் கோர்டியோஸ் வென்றார்\nஉலகக் கோப்பை பரிசு..... தங்க ஷூ விருது.... இங்கிலாந்தின் ஹேரி கேன் வென்றார்\nஃபிபா இறுதிப்போட்டி: போர் முதல் போராட்டம் வரை.. மறக்க முடியாத குரேஷியாவின் பயணம்\nஉலகக் கோப்பை.. விர் விர் விர்... பாரீஸில் இளைஞர்கள் கொண்டாட்டம்\nடெஸ்சாம்ப்ஸ்க்கு இரண்டாவது உலகக் கோப்பை..... புதிய சாதனை படைத்தார்\nடிவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட பிரதமர் மோடி..\nஜான்சன்ஸ் பேபி பவுடரால் வந்த புற்றுநோய்.. 4.69 பில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்..\nரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்யும் எஹ்ச்சிஎல்\nஅடுத்த வாரம் ஜூலை 16 முதல் 20 வரை எந்த பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nஇன்னைக்கு ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் யார்... ஏன் அது நீங்களா கூட இருக்கலாம்...\nபானிபூரி கடையில் வேலை பார்த்த சிறுவன் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்\n இந்த கருஞ் சீரக விதைகள் உன்னை ஒல்லியாக மாற்றும்டா ..\nபாலியல் அடிமைகளைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்கள்\n நீ ரொம்ப அழகா இருக்க..\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்... இதோ உங்களுக்காக...\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஎல்லா டயட்டை ட்ரை பண்ணியும் எடை குறையவே இல்லையா... அதுக்கு இந்த சின்ன தப்புதான் காரணம்...\nஇன்றைக்கு ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nஎவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nரூ.49,999/- விலையில் இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்.\nஎந்த ஏரியாவில் டிராஃபிக் அதிகம் என்ற தகவலை தரும் ஆப்பிள் மேப்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\n25 லட்சம் டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி சாதனை\nடாடா ஹாரியர் எ��்யூவி குறித்து 7 முக்கிய விஷயங்கள்\nகாரில் இன்ஜினை ஆப் செய்வதற்கு முன் ஏசியை ஆப் செய்ய வேண்டுமா\nசத்தமில்லாமல் உலக சாதனை படைத்தார் நடிகர் அஜித்\nகொள்ளையடிக்கும் டிரைவிங் ஸ்கூல்களுக்கு ஆப்பு\nஆடி ஆஃபர்... லட்சங்களில் தள்ளுபடியை வாரி வழங்கும் கார் நிறுவனங்கள்\nபெனெல்லி- டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் கூட்டணி முறிந்தது\nட்ரோன்க்ஸ் ஒன் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது\n5 ஆண்டுகளுக்கு பின் ஸ்கூட்டரை பின்னுக்கு தள்ளியது பைக் விற்ப\nகவாஸாகி இசட்10ஆர் பைக்கிற்கு புக்கிங் குவிந்தது\nமிதக்கும் ஏரியில் மிதக்கும் கிராமம்... இயற்கையின் அமானுஷ்யம்\nஅரியனூரில் இருக்கும் ஆயிரத்தெட்டு லிங்கம் - அள்ளித்தரும் யோகம்\nஒயிட் வாட்டர் ராஃப்டிங் வசதி உள்ள ஒரே சுற்றுலாத் தலம் இது மட்டும் தான்..\nசுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் கீழ்ப்பெரும்பள்ளம் - ஏன் தெரியுமா\nஇங்கவெல்லாம் போகலைன்னா நீங்க கர்நாடகா போறதே வேஸ்ட்..\nநாகேஸ்வரா ஜோதிர்லிங்கா கோயிலுக்கு போகலாம் வரீங்களா\nகுன்னூரின் டால்பின் மூக்கு போயிருக்கீங்களா\nடாப் 6 பறவைகள் நிறைந்த சொர்க்க பூமி\nஉடுமலை TO குமுளி : இரண்டே நாள் பைக் ரைடுல எங்கவெல்லாம் போகலாம்..\nநாகர்கோயில் நகரின் அழகிய சுற்றுலாப் புகைப்படங்கள் - கண்டுகளியுங்கள்\nதெலங்கானாவில் ஒருநாள் முழுமைக்கும் சுற்றலாம் வாங்க\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\n2 படுக்கையறை யில் ஃப்ல்யாட் / ஆபபர் த்மேந்ட் விற்பனைக்கு - ஆம்பூர் விலை : 60.26 Lacs (negotiable) வட்டாரத்தின் : அம்பத்தூர்\nCMDA அங்கீகரிக்கப்பட்ட - Redhills விற்பனைக்கு குடியிருப்பு நிலம் விலை : 21.58 Lacs (negotiable) வட்டாரத்தின் : ரெட்ஹில்ஸ்\n2014 விற்பனைக்கு டொயோட்டா fortuner. விலை : 6.3 Lacs (negotiable) மாதிரி : டொயோட்டா ஃபோர்டுனர்\n2007 ஸ்பெஷண்ட் பிளஸ் பைக் விற்பனைக்கு விலை : 19,000/- மாதிரி : ஹீரோ ஹோண்டா\nவிற்பனை புதிய பிராண்ட் புதிய Alienware லேப்டாப் 16 ஜிபி. விலை : 40,000/- (negotiable) மாதிரி : லெனோவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-16T00:38:51Z", "digest": "sha1:DPHBR2YMXCKX32KM4V3IRYX2MTWYYSIW", "length": 10231, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "காஸா எல்லையில் வன்முறைகள்", "raw_content": "\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\nமேட்டுப்பாளையம் வனப்பகுதியை பசுமையாக்க புதிய மரங்களை வளர்க்கும் வனத்துறையினர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாஞ்சிபுரம் கோவில் சிலைகள் மாயம்: நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்கு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»காஸா எல்லையில் வன்முறைகள்\nடெல் அவிவ், ஜூன் 24-\nகாஸா – இஸ்ரேல் எல் லையில் உறுதி அளிக்கப் பட்ட சண்டை நிறுத்தத் தையும் மீறி நடந்த வன் முறைகளில் 6 வயதுச் சிறுவன் உள்ளிட்ட மூன்று பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர். ஸ்டெ ரோட் நகரில் ஒரு இஸ்ரே லியர் காயம் அடைந்தார்.காஸா நகரில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக் கிளை இஸ்ரேல் விமா னங்கள் தாக்கின. மோட் டார் சைக் கிள் பயணி தப்பி விட்டார். ஆனால் குண்டு கள் வெடித்த தில் ஒரு கட்டி டம் சிதறியது.\nதெறித்துச் சிதறிய செங்கற்கள் தாக்கிய தில் 42 வயதான ஓசாமா அலி பலியானார். இஸ்ரேல் விமானங்க ளின் குண்டுகளுக்கு கால் பந்து மைதானம் ஒன்றும் இலக்கானது. கான் யூனிஸ் நகரில் மைதானத்துக்கு வெளியே தந்தையுடன் அமர்ந்திருந்த ஆறு வய துச்சிறுவன் அலி அல்-ஷாவஃப் இஸ்ரேல் குண் டுக்கு பலியானான். தனிப் பட்ட இஸ்ரேல் விமானத் தாக்குதலில் பாப்புலர் ரெசிஸ்டன்ஸ் குழுவைச் சேர்ந்த காலித் அல்-பூரி என் பவர் கொல்லப்பட்டதாக பாலஸ் தீனிய அதிகாரிகள் கூறினர்.\nகாஸா பகுதியில் இருந்து பயங்கரவாத நடவடிக்கை கள் அதிகரித்து வருவதா கக்கூறி, இஸ்ரேல் காஸாவுக் குள் விமானத்தாக்குதலை நடத்துவதாக ஹமாஸ் கூறு கிறது இஸ் ரேல் போர் விமா னங்கள் குறிப்பிடப்பட்ட இலக்குகளையும் நபர்க ளையும் விமானங்கள் மூலம் தாக்கிவருகின்றன. இஸ்ரே லின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஹமாஸின் ஆயுதப் படைப்பிரிவான காஸம் பிரிகேட்ஸ் கூறியுள்ளது.\nPrevious Articleவிம்பிள்டன் டென்னிஸ் போட்டி: நாளை த��வக்கம்\nNext Article யாரைக் கேட்கிறார் மத்திய அமைச்சர்\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\nஇனி விவசாயம் செய்தாலே கைது என்றும் வரலாம்\nஜிஎஸ்டி அல்ல, ஆர்எஸ்எஸ் வரி\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nமதவாத அசம்பாவிதம் நடப்பதற்கான திட்டம் தயார் என்று புரிகிறது\n“இந்து ராஷ்டிர”த்தை கைவிட்டுவிட்டதா ஆர்எஸ்எஸ்\nசமூக ஊடகத்தின் மீது கண் வைக்கிறார்கள்\nவரலாறு படைத்தார் ஹிமா தாஸ்\nதூத்துக்குடியில் வெளிநாட்டு கழிவுகள் இறக்குமதி\nசுங்கச்சாவடி கட்டண உயர்வு: ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தம்\nஉயர் கல்வி அதிகம் பயிலும் மாணவர்கள் இருப்பது தமிழகம்: முதல்வர் பேச்சு\nகாவிரி ஆற்றில் வெள்ள அபாயம்: கர்நாடக அணைகளில் 1 லட்சம் கன அடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22610", "date_download": "2018-07-16T00:33:12Z", "digest": "sha1:M6VSFFZ342I6Z5VEGW4RAUESHWHL6ERG", "length": 11542, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\nகார்ல்சகனும் சிவானந்த சர்மாவும் »\nதிரு. ஜெயமோகன் அவர்களக்கு வணக்கம், நான் உங்களின் தீவிர வாசகன்.கடந்த நான்கு வருடமாக உங்களின் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன்..உங்களின் ரப்பர், காடு, கன்னியாகுமரி, ஏழாம் உலகம், சங்க சித்திரகள், அனல் காற்று, இன்றைய காந்தி படித்துள்ளேன்.தற்போது கொற்றவை படித்து வருகின்றேன்.உங்களின் சிறுகதை வணங்கான், சோற்றுக் கணக்கு மற்றும் யானை டாக்டர் எனக்கு மிகவும் பிடித்தவை.\nஇந்தத் தலைமுறைக்கு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்றால் அது மது குடிப்பது மட்டுமே என நினைகின்றார்கள், நீங்கள் “யானை டாக்டரில்” கூறுவது போல “இலட்சியமே இல்லாத தலைமுறை. தியாகம்னே என்னான்னு தெரியாத தலைமுறை… மகத்தான சந்தோஷங்கள் இந்த மண்ணிலே இருக்குங்கிறதே தெரியாத தலைமுறை..’’இந்த வரிகள் இளைய தலைமுறைக்குப் புரிய வேண்டும்.அது உங்கள் போன்ற எழுத்தாளர்களால் தான் முடியும்…..\nஇன்றையதலைமுறை என ஆரம்பிக்கும் விமர்சனங்களை நான் பொதுவாக ஏற்பதில்லை. என்னுடைய தலைமுறையை விட இன்றைய தலைமுறையின் பொறுப்பும் அறிவும் அதிகம். என்னைவிட என் மகனுடைய தார்மீகம் மேலானதாகவே உள்ளது\nநம் ���ாலகட்டத்தில்தான் இந்தியாவின் 70 சதவீதக் காடுகள் அழிக்கப்பட்டன இல்லையா\nகுடி கொண்டாட்டம் எல்லாம் எப்போதுமே இளைய தலைமுறையில் இருந்துள்ளன. நம் வீடுகளில் கேட்டுப்பாருங்கள். பாதிக் குடும்பங்களில் குடித்தே சொத்தை அழித்த தாத்தாக்களின் கதைகள் இருக்கும்\nபிளாடோவின் Republic பற்றி உங்கள் கருத்தென்ன தற்போது அந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருக்கும் Rhetoric மிக சுவாரசியமாக இருக்கிறது.\nபின் தொடரும் நிழலின் குரலில் ஒருநாடகத்தில் ரிபப்ளிக் பற்றி என்னுடைய கருத்து ஆணித்தரமாகச் சொல்லப்பட்டுள்ளது\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதம்\nஓர் இலக்கு, ஒரு கனவு -பின் தொடரும் நிழலின் குரல்\nபின் தொடரும் நிழலின் குரல் – அறம்\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்\nTags: பின் தொடரும் நிழலின் குரல், பிளேட்டோ, யானை டாக்டர், ரிபப்ளிக்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்-1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் ந���ரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/governor-chief-minister-rift-246017.html", "date_download": "2018-07-16T00:56:38Z", "digest": "sha1:PSPXMCBPM7V25KU3CNAQ6GMFLTHZSCOD", "length": 9417, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - புதுவை ஆளுநர் முதல்வர் மோதல் உச்சகட்டம்.", "raw_content": "\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு பல்கலைக்கழக மானிய குழுவை கலைக்கக்கூடாது: மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி மரணம்: பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல் நியூட்ரினோ திட்டத்தால் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய இயக்குநர் ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி முதலிடம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனத்திற்கு ஒன்பது நாட்கள் தடை வங்கதேச பிரதமருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது மதம், பிரிவினை என மக்களை அச்சுறுத்துகிறது காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் விமர்சனம் பாக்.முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் கைது அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு அப்பல்லோவில் ஆறுமுகசாமி ஆணையம் ஆய்வு எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் எட்டு வழிச்சாலை கெட்ட வழிச்சாலையாக மாறிவிடக் கூடாது: கவிஞர் வைரமுத்து ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய்: ரூ.32,000 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம் அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அரசு கட்டணத்தையே வசூலிக்க அண்ணாமலை பல்கலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு மீ���்களில் ரசாயன பூச்சு: அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 71\nவேலையில்லா பொறியாளர்கள் – படிப்பும் பதற்றமும்\n“விருப்பமும் திறமையும் இருந்தால் படியுங்கள்” – பத்ரி சேஷாத்ரி\nசிறப்புக்கட்டுரை – பொறியியல்: “பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமா”\nபுதுவை ஆளுநர் முதல்வர் மோதல் உச்சகட்டம்.\nபுதுவை மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல்போக்கு உச்சத்தில் உள்ளது. ஆளுநர் தொடர்ந்து அரசுக்கு இடையூறு…\nஅந்திமழை செய்திகள் Featured Stories\nபுதுவை ஆளுநர் முதல்வர் மோதல் உச்சகட்டம்.\nபுதுவை மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல்போக்கு உச்சத்தில் உள்ளது. ஆளுநர் தொடர்ந்து அரசுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அவரது அதிகாரத்தைக் குறைக்க கடந்த ஜூன் 16ஆம் தேதி புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் நாராயணசாமிக்கு உள்ள நிதி அதிகாரத்தை கிரண்பேடி திடீரென பறித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவைப் புதுவை தலைமைச் செயலாளர் மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.\nஇதுகுறித்து, நாராயணசாமி புதுவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “ஒருவருக்கு மத்திய அரசு கொடுத்த அதிகாரத்தை வைத்து அவர்கள் அடுத்தவர்களின் அதிகாரத்தைப் பறிக்க உரிமை இல்லை. ஆளுநரின் செயல்பாடு தொடர்பாக நான் உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி உள்ளேன். ஆளுநரின் உத்தரவு செல்லாது என்று தலைமைச் செயலாளரும் உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதினார். உள்துறை அமைச்சகம் எங்கள் கடிதங்களை ஏற்றுக்கொண்டது. ஆளுநர், முதலமைச்சருக்கென்று தனித்தனி நிதி அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு நேரடி அதிகாரம் இல்லாததால் எனக்குள்ள அதிகாரத்தில் தலையிடுகிறார்.\nஆளுநரின் உத்தரவு செல்லாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும்போல் நிதி நிர்வாகத்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநேர்காணல்: கமல் முதல் ரஜினி வரை - ஒளிப்பதிவாளர் திரு\nமகிழ்ச்சி விற்பன்னர்: கொலிண்டா க்ராபர் கிட்ரோவிச்\nஎஸ்.ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nபோக��் சங்கருக்கு கவிஞர் ஆத்மாநாம் விருது\nபதினோரு பேரை தூக்கில் தொங்க வைத்த அப்பாவின் ஆத்மா\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-16T01:11:08Z", "digest": "sha1:BOODVOFQ5P2ALCCHHRT6KYYDETCVLHIS", "length": 6593, "nlines": 71, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.", "raw_content": "சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.\nதுண்டைக்காணும் துணியக்காணும் என்று முஸ்லிம்கள் வீட்டை விட்டு விதிமறந்து ஓடிவரும் போது,\nவிரட்டப்பட்ட போது திறக்காத கண்கள், பேசாத வாய்கள், சொல்லாத சாட்சிகள், நடைபெறாத விசாரணைகள் ஏன் இன்று…………\nசர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.\nவடக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் படும் பாடு, பட்ட பாடு பற்றி தனித்தனியாக பேச, எழுத, வாதிக்கப்பட வேண்டும்.\nஇவர்கள் சந்தித்த, சந்திக்கின்ற பிரச்சினைகள் பற்றி ”முசலிப்பிரதேச முக்கிராமங்கள்” புத்தகம் ஒரு சிரிய சான்றுதான்.\nஇவர்களின் கல்வி, அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்று ஒவ்வொன்றையும் ஆய்வுசெய்யும் போது மொத்தத்தில் என்ன என்பதை உண்மையாகத் தெரிந்துகொள்ள முடியும்.\nசர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.\nதனித்தனியாக ஆய்வுசெய்ய தயாராகும் நீங்கள், முதலில் கல்வியை ஆய்வுசெய்து பாருங்கள்……..\nஇப்படியா இருக்கு ஒரு சமூகத்தின் நிலை என்று வாய்விடுவீர்கள்………\nசர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.\nவடக்கிலங்கை முஸ்லிம்கள் – தொடரும் 2வது தலைமுறையின் தோல்விகள் (Northern Muslims - the continuing failures of the 2nd generation)\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chummaah.blogspot.com/2009/08/blog-post_24.html", "date_download": "2018-07-16T00:46:43Z", "digest": "sha1:F5RS36LNIZTY2LJX4T26FL5MAIZSLK3T", "length": 11369, "nlines": 185, "source_domain": "chummaah.blogspot.com", "title": "சும்மா: நினைவுகளில் நீ", "raw_content": "\nகயவர் வாயில் வந்து விட்டார்.\nநீ மட்டுமல்ல உன் அயலவர்கள்\nசேதி அறிகையில் நெஞ்சு துடித்தது.\nஆதி மூலமோ அறியாத் துயிலிலாம்.\nவேரொடு பிடுங்கி, வீசப்பட்ட எம்வாழ்க்கை\n(24-08-1990 அன்று வேலணையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட இன்பநாயகம் ஜெயந்தனின் 19ம் ஆண்டு நினைவாகவும் அன்றைய தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்காகவும்)\nபதிவிட்டவர் வலசு - வேலணை @ 10:18 AM\nஉங்கள் வலிக்கும் நினைவுகளுடன் எனது அஞ்சலியும் கலக்கட்டும்,வலசு.\nஇதயம் நொருங்கிய இந்த பதிவின் மூலம் ஏற்பட்ட துயரில் நானும் இணைந்து கொள்கிறேன். இப்படி எத்தனையோ இழப்புகளில் இதயம் இன்றும் நெருப்பாய் எரிந்து கொண்டு இருக்கிறது.\nஉங்களின் வலி எனக்கு புரிகின்றது நண்பா\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி Thevathasan Yogalingam\nவரவிற்கும் வலிப்பகிர்விற்கும் மிக்க நன்றி ஷண்முகப்ரியன்\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்.\nவரவிற்கும் கருத்திற்கும் நன்றி கதியால்\nஇப்படி எத்தனையோ இழப்புகளில் இதயம் இன்றும் நெருப்பாய் எரிந்து கொண்டு இருக்கிறது.\nஎங்க பக்கம் வருவதற்கு யாருக்கும் தடையில்லை.\nஎனவே பயப்படாமல் அடிக்கடி வந்து போகலாம்.\nவாங்க வாங்க.......வந்து கொண்டே இருங்க.\nஇங்கு கதவே இல்ல ........\nஉங்களின் வருகைக்கும் வரவேற்பிற்கும் நன்றி பிரபா\nஅந்த மூன்று நாட்களும், சிந்திய குருதியும் அதன் பின...\nசிங்கப்பூருக்குப் பிறந்தநாளு - 09 ஆவணி 2009\nசின்னப் பையனின் நினைவு நாளும் பட்டாம்பூச்சிகளும்\nதேடப் படுகிறேன் நான் எனக்குள்ளிருக்கும் நான்-களால்\nமூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம்\nநேற்றைய பொழுதில் www.globaltamilnews.net இனில் மேய்ந்து கொண்டிருந்தபோது டி.அருள் எழிலன் அவர்களால் எழுதப்பட்டிருந்த “ரேவதி என்ற திருநங்கையின்...\nகப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம...\nஅப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான். இடம்: வேலணை , யாழ்ப்பாணம் காலம்: 22 ஓகஸ்ற் 1990 ...\nயாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநி���ப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்...\nதொல்காப்பியம் கூறும் காதலின் படிநிலைகள் - திரையிசைப்பாடல்கள் வாயிலாக\n“ இது மன்மத மாசம் இது மன்மத மாசம் இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம் இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம் ” மல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=252", "date_download": "2018-07-16T01:18:09Z", "digest": "sha1:Q6FWK4UAUVO4VKNOQOWNP6ZNVNITLDAL", "length": 23710, "nlines": 163, "source_domain": "suvanathendral.com", "title": "நபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்! | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nநபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்\n‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த முன்று விஷயங்களாவன:\nமுஹம்மது (ஸல்) இறைவனைப் பார்த்தார் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்\nஎவரேனும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நாளை நடப்பது (மறைவான விஷயம்) தெரியும் என்று கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார்\nஎவரேனும் இறைவனிடம் இருந்து வந்த வஹியில் சிலவற்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விடடார் என்று கூறினால் அவா பொய்யுரைத்துவிட்டார்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி\nஇந்த ஹதீஸிலிருந்து நாம் முத்தான மூன்று விஷயங்களைத் தெரிந்துக் கொள்கிறோம்.\nமுதலாவது, நம்மவர்களில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல் முஹம்மது (ஸல்) அவர்களோ அல்லது வலிமார்கள் என்று சொல்லப்படக் கூடிய இறைநேசர்களோ அல்லது அபூஹனீபா (ரஹ்) போன்ற இமாம்களோ இறைவனைப் பார்த்ததில்லை. அவ்வாறு பார்த்ததாக சொல்லப்படும் கருத்துகள் அனைத்தும் இந்த ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதால் அச்செய்திகள் எல்லாம் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.\nமேலும் இதை திருமறையின் பின்வரும் வசனங்கள் உறுதி படுத்துகிறது.\n“பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்-குர்ஆன் 6:103)\nநாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; ��ப்போது மூஸா: ‘என் இறைவனே நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே என்று வேண்டினார். அதற்கு அவன், ‘மூஸாவே நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர் நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்’ என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா’ என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், ‘(இறைவா) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்’ என்று கூறினார். (அல்-குர்ஆன் 7:143)\nமேற்கண்ட இறைவசனங்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்பதை நமக்கு உணர்த்துகின்றது.\nஇரண்டாவது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாது. இதை அல்லாஹ்வே நபி (ஸல்) அவர்களைத் தமக்கு மறைவான விசயங்கள் தெரியாது என்று கூறுமாறு திருமறையில் கட்டளையிடடுள்ளான்.\n) நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன’ என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக ‘நான் ஒரு மலக்காக இருக்கின்றேன்’ என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா நீங்கள் சிந்திக்க வேண்டாமா\n) நீர் கூறும���: ‘அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.’ (அல்-குர்ஆன் 7:188)\nமூன்றாவதாக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த செய்திகளில் எதையாவது ஒன்றை நபி (ஸல்) அவர்கள் மறைத்து விட்டார்கள் அல்லது அவர்கள் மறந்து விட்டார்கள் என்று எவரேனும் கூறினால் அவர் பொய்யராவார்.\nநபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை அடைவதற்குரிய சில ஞான இரகசியங்களை சாதாரன மக்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டு அலி (ரலி) அவர்களுக்கு மடடும் சொல்லி விடடுச் சென்றதாகவும் அந்த இரகசியங்கள் பரம்பரையாக தங்களுக்கு மடடும் வந்துக் கொணடிருப்பதாகவும் ஸுஃபிகள் என்று சொல்லப்படக்கூடிய சில போலிகள் கூறிக்கொண்டு சாதாரண பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பில் தங்கள் வயிறுகளை வளர்த்து வருகிறார்கள்.\nஎனவே எராளமான ஹதீஸ்கள், குர்ஆன் வசனங்கள் மூலம், தாங்கள் இறைவனைப் பார்த்ததாகவும், தங்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியும் என சொல்லிக் கொணடுத் திரியும் ஸுஃபிகள், பீர்கள், செய்குமார்கள், ஞானிகள், குத்புமார்கள் அனைவரும் பொய்யர்களே என்பதை விளங்கிக் முடியும்.\nஆழ்கடல் இருள் மற்றும் கடலின் உள் அலைகள் குறித்து அல்-குர்ஆன்\nஇஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்\nCategory: அல்லாஹ் அல்லாதவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக நம்புதல், கட்டுரைகள்\n« நான் ஏன் முஸ்லிம் ஆனேன் – பிரிட்டனின் முன்னாள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதகுரு\nசிந்திக்கத் தூண்டும் வேதம் எது\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாம் மார்க்கத்துக்கு முன்னால் உள்ள மார்க்கங்களின் நிலை\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன் – முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி\nநமது குடும்பத்தவர்கள் செய்யும் சடங்குகளில் பங்கு பெறலாமா\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 037 – உளூவை நீக்கும் காரியங்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nகுர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா\nதொழுகையின் போது ஸஜ்தாவில் தமிழில் துஆ கேட்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nமதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்\nஅல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேலாக அர்ஷினில் இருக்கின்றான் என்பதற்கான ஆதாரங்கள்\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 061 – ஜக்காத் ஓர் அற்புத வறுமை ஒழிப்புத் திட்டம்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிக��ுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 049 – தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகளும் தவிர்க்க வேண்டிய பித்அத்களும்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/10/09/170037/", "date_download": "2018-07-16T01:10:22Z", "digest": "sha1:CVOY4XANNNBVMBDK6IXCIS6KKWDCBBFR", "length": 12490, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » எனது சிறிய யுத்தம்", "raw_content": "\nமிகக் குறைவாகவே விவரித்து வாசகரை வெகு ஆழமாக யோசிக்க வைக்கும் படைப்பு இந்நூல். படைப்பின் கருப்பொருளுக்கும் படைப்பாளியின் மனநிலைக்கும் தோதான குழப்பமான மொழி நடையில் வாசகரைச் சிக்கெனப் பிடிக்கும் புதினம் இது.\nதமிழின் செம்மொழித் தன்மையும் உலக இலக்கியங்களும்\nநீதானே என் பொன் வசந்தம் \nஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை: புத்தகத்திலிருந்து சில பகுதிகள்\n’ – ஈழத்தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடவடிக்கைகளை விபரிக்கும் நூல் வெளியீட்டு விழா\nஒப்பரிய உலகச் சான்றோர்கள் சோசலிச சமுதாய மேதைகள்\nதன்வந்திரி முனிவரின் வைத்தியசாகரத் திரட்டு\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , குடும்ப சமேதராய் உங்கள் கு���ும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nINSURANCE, வாழ்வாங்கு, ariyathathum, Sherlock holmes, ஆ.ஏகாம்பரம், விக்கிரமாதித்தன், மற்று, கண்களின், kaALNADAI, சுடர் விடு, யாதும் ஊரே, பொன்னியின் செல்வன் (பாகம் 5, ஆரண்ய காண்ட ஆய்வு, seeni, பேரா. ச. வின்சென்ட்\nபிரும்ம இரகசியம் படைப்பின் விளக்கம் -\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும் - Maraindhu Pona Marksiyamum, Mangi Varum Markettum\nவயிறு நவீன சிகிச்சைகள் - Naveena Sigichaigal\nகரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo\nமார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal\nமனையாள் சுகம் - Manaiyal Sugam\nஉலகை மாற்றிய 100 அறிவியலாளர்கள் -\nசினிமா வியாபாரம் - Cinema Vyabaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/06/blog-post_35.html", "date_download": "2018-07-16T01:15:28Z", "digest": "sha1:N3Z3DZTEQVTWDIZJPOC4JN6VIBE6YZLN", "length": 5597, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல - கமல்ஹாசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல - கமல்ஹாசன்\nபதிந்தவர்: தம்பியன் 26 June 2018\nமக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல என பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு வார இறுதியிலும், பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் செயற்பாடுகள் குறித்து கடந்தவாரம் பேசுகையில், பிக்பாஸ் வீட்டின் சமயல் செய்யும் பொறுப்பு நடிகை மும்தாஜ் தலைமயிலான குழுவுக்கு சென்றவாரம் வழங்கப்பட்டிருந்தது.\nமும்தாஜின் சமயல், மற்றும் விருந்தோம்பலை சக போட்டியாளர்கள் புகழ்ந்து சொன்னார்கள். அவர்களுக்கான பதில் வழங்கும் சந்தர்பத்தில், மும்தாஜூக்கு கொடுக்கப்பட்டது கடமை. அவர் தன் கடமையைதான் செய்துள்ளார். அதை தியாகமாக எடுத்துக்கொள்ளாத் தேவையில்லை. இப்படிதான் அரசாங்கங்களுக்கான கடமையை தியாகம் என நினைத்துக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.\n0 Responses to மக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல - கமல்ஹாசன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் ���ிபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மக்களுக்கான சேவை அரசின் கடமை; அது தியாகமல்ல - கமல்ஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013_10_27_archive.html", "date_download": "2018-07-16T00:42:35Z", "digest": "sha1:OVHEMZEAIEX5ZWAZMKI23VFZU2Z4QIOH", "length": 38820, "nlines": 223, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: 2013-10-27", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஉலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது\nஉலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ளை டிரஸ் கோர்ட் ஏறியது\nஉலகின் பெரிய கோடீஸ்வரர்கள் ஒருவரின் மனைவி தமது £600 டிரெஸ் கெட்டுப் போய்விட்டது என்பதற்கு, £200 அதிக இழப்பீடு கேட்டு லண்டன் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜெயித்து, செய்திகளில் இடம்பிடித்துள்ளார். £200 தொகையை வைத்து இவர் ‘டிப்ஸ்’தான் கொடுக்க போகிறார் என்றாலும், இதன் மூலம் கிடைத்திருக்கும் பப்ளிசிட்டிதான், அவருக்கு போனஸ்.\nபிரபல வைர வியாபாரியும் கோடீஸ்வரருமான கிராஃப்பின் மனைவி கேத்திதான், கோர்ட்டுக்கு போனவர். இந்த கிராஃப் குடும்பம், உலகின் மிக செல்வந்த வைர வியாபார குடும்பங்களில் ஒன்று. பிரபல Graff diamonds நிறுவனம் இவர்களுடையதுதான்.\nவைர மன்னர்கள் என அழைக்கப்படும் இந்தக் குடும்பத்தினரின் வசம்தான், உலகின் அதிகூடிய விலையுடைய வைரம் தற்போது உள்ளது. அந்த வைரத்துக்கு ‘கிராஃப் பிங்க்’ என இவர்களது குடும்ப பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு இந்த வைரத்தை £15 மில்லியனுக்கு வாங்கி தமது சொத்தாக வைத்திருக்கிறார்கள் இவர்கள்.\nஇந்த கோடீஸ்வர நிறு��ன உரிமையாளரின் மனைவி கேத்தி, லண்டனில் நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் கலந்து கொள்ள போகும்போது அணிந்துகொள்ள, £600 விலையில் Armani white suit டிரெஸ் வாங்கினார்.\nபோட்டோவில், இந்த டிரெஸ் அணிந்திருப்பதை பாருங்கள். அதை டிரைகிளீன் செய்ய வடக்கு லண்டன் ஹம்ப்ஸ்டெட் பகுதியில் உள்ள ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடையில்\nகுதிரைப் பந்தயத்துக்கு போகுமுன் அந்த டிரஸை எடுத்து பார்த்தால், பால்-வெள்ளை நிறம், சாம்பல் நிறமாக மாறிப் போயிருந்தது. அது பற்றி புகார் கொடுத்ததில், கடைக்காரர் மீண்டும் ஒருதடவை அந்த டிரெஸை டிரைகிளீன் செய்துவிட, பாத்திரம் துடைக்கும் துணியின் (dishcloth) கோலத்தில் வந்துவிட்டது டிரெஸ் என்பது கேத்தியின் குற்றச்சாட்டு.\n‘பாத்திரம் துடைக்கும் துணி போல’ என வர்ணிக்கப்பட்ட கோலத்தில் உள்ள டிரெஸை, டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் கைகளில் பிடித்திருப்பதைபோட்டோவில் பார்க்கவும்.\nஇதையடுத்து கோடீஸ்வரி, டிரைகிளீனிங் கடையில் சண்டை போட்டதில், கடை உரிமையாளர் £400 இழப்பீடு தர சம்மதித்தார். ஆனால், டிரெஸின் முழு விலையான £600 இழப்பீடு வேண்டும் என கோடீஸ்வரி ஒற்றைக் காலில் நின்றார். சமரசம் ஏற்படவில்லை.\nஅதன்பின் வழக்கு போட்டு, நீதிபதி விசாரித்து, 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த சம்பவத்துக்கு, டிரைகிளீனர், £600 இழப்பீடு வழங்க வேண்டும் என தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபோட்டோவில், தீர்ப்பு வந்தபின் கோர்ட்டுக்கு வெளியே மகிழ்ச்சியுடன் கோடீஸ்வரி)\nஅடுத்த 24 மணி நேரத்துக்குள் இழப்பீட்டு தொகையை செலுத்தி விடுவதாக மீடியாக்களிடம் பேட்டி அளித்துள்ளார், டிரைகிளீனிங் நிறுவன உரிமையாளர் இயன் கோஹன்.\nசரி. இந்த விவகாரத்தில் யாருக்கு அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளது கோடீஸ்வரி கேத்திக்கா அவரது ‘லுக் நியூ’ டிரைகிளீனர் கடைக்கா\n பிரிட்டிஷ் மீடியாக்களின் கணிப்பின்படி, கிராஃப் குடும்பத்துக்கு சொந்தமான Graff diamonds வைர விற்பனை நிறுவனத்துக்கே அதிக பப்ளிசிட்டி கிட்டியுள்ளதாம்\n எப்படியெல்லாம் பப்ளிசிட்டி கிடைக்கிறது பாருங்கள்\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, வாழ்வு முறை\nபோப் நாற்காலியில் காலாட்டிய வாண்டு\nபோப் நாற்காலியில் காலாட்டிய வாண்டு\nமேடையில் போப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் வேகமாக வந்து அவர் இருக்கையில் அமர்ந்து பெரும் ப���பரப்பை ஏற்படுத்தினான். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் வழக்கம் போல, பிரார்த்தனை கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்று உரையாற்றி கொண்டிருந்தார். பிள்ளைகள், பேரன், பேத்திகளை வளர்ப்பதில் குடும்பத்தில் தாத்தா பாட்டிகளின் முக்கிய பங்கு பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார்.\nகூட்டத்தில் பெரும்பாலும், வயதான தம்பதிகள் தான் இருந்தனர். அவர்கள் போப் பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, மேடையில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. நான்கு வயது சிறுவன் திடீரென மேடையேறி, போப் நாற்காலியில் உட்கார்ந்தது தான் சலசலப்புக்கு காரணம். மேடையில் இருந்தவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. கூட்டத்தில் இருந்தவர்களுக்கு வியப்பு.\nபோப் கவனமும் இதில் திரும்பியது. அவர் மேடையில் திரும்பி பார்த்தார். ஒரு வாண்டு , தன் இருக்கையில் அமர்ந்து இருப்பதை பார்த்து லேசாக புன்முறுவல் செய்தார். அந்த சிறுவனோ சீரியசான மூடில் இருந்தான். அவரையே கூர்ந்து பார்த்து விட்டு, மீண்டும் நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்து, காலாட்டியபடி இருந்தான்.\nபோப் பேச்சை தொடர்ந்தார். அவர் பேச்சை விட, அவன் மீது தான் பலரின் கவனம் இருந்தது. ஒரு கட்டத்தில் அவன் அவர் காலை பற்றிக்கொண்டான். அதையும் அவர் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார். அவன் பெயர் விவரம் தெரியவில்லை. போப் பேசிய பின், அவரை பார்த்து சற்று விலகி, சடசடவென மேடையில் இருந்து இறங்கி போய், தன் பெற்றோருடன் உட்கார்ந்து கொண்டான்.\nமாவிரனுக்கும் பாம்பைக் கண்டால் பயம் ஏன் \nமாவிரனுக்கும் பாம்பைக் கண்டால் பயம் ஏன் \nவிலங்குகளுக்கு மட்டும் அல்ல, மனிதர்களுக்கும் பாம்பை கண்டால் பயம். ஆனால் உன்மையில் நெப்போலியன் போன்ற மாவீரனுக்கும் பாம்பை கண்டால் பயன் தோன்றும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது பாம்பு ஒன்றை நாம் முதலில் கண்டால், அந்த செக்கன் எமது மூளையில் முதலில் ஏற்படுவது பயம். பின்னர் நாம் அதனை சமாளித்துக்கொள்கிறோம் என்று விளக்கம் கூறுகிறார்கள். சிறுவயதில் இருந்தே பாம்பை காண்டிராத குழந்தை ஒன்று பெரியவராக வளர்ந்தபின்னர் பாம்பைக் கண்டால் அவர் மூளையில் ஏற்படும் மாற்றம் எப்படி இருக்கும் என்றும் மற்றும் பாம்பை முதலிலேயே கண்டவர் திடீரென ஒரு பாம்பை கண்டால் அவர் மூளையில் என்ன மாற்றம் ஏற்படும் என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் என்னவென்றால் இரண்டு மூளைகளுமே ஒரே மாதிரி ரியாக் பண்ணுவதே இதற்கு காரணம் ஆகும்.\n மனிதனுடைய மூளையில், சில விடையங்கள் ஏற்கனவே பாதுகாத்து வரப்படுகிறது. அனேகமாக மனிதனின் மூளை அனுபவங்களைக் கொண்டு தான் விடையங்களை சேமித்து வருவதோடு அனுபவங்களைக் கொண்டு தான் கற்றும் வருகிறது. இன் நிலையில் பாம்பு என்னும் பிராணி கடிக்கும். அதனால் மரணம் சம்பவிக்கும் என்று மனித மூளைக்கு தெரியாத இடத்தில், அவ்வகையான மூளை ஏன் பாம்பை கண்டதும் பயம் கொள்கிறது இதுவே விஞ்ஞானிகளின் கேள்வியாக உள்ளது. இதனால் ஜெனட்டிக் மெமரி என்று சொல்லப்படும், சில விடையங்களை நமது மூளை பிறவியில் இருந்தே நினைவில் வைத்திருக்கும் தன்மை கொண்டவை என்று கண்டுபிடித்துள்ளார்கள் விஞஞானிகள். இந்த நினைவு திறன், கரு உருவாகும் முன்னரே காணப்படுகிறது(அதாவது மனிதனின் டி.என்.ஏ) வில் காணப்படுகிறதா என்று அவர்கள் தற்போது ஆராய முறபட்டுள்ளார்கள்.\nஇதற்கு பாம்பும்-கீரியும் நல்லதொரு உதாரணம் ஆகும். என்ன தான் தனது வாழ் நாளில் கீரி பாம்பை பார்க்காமல் வளரலாம். ஆனால் அது தற்செயலாக ஒரு பாம்பை கண்டால் நிச்சயம் அதனுடன் சண்டையிடவே செய்யும். அது ஏன் அப்படி செய்ய வேண்டும் ஏன் அவர்கள் எப்போதும் எதிரியாக இருக்கிறார்கள் என்பதனையும் ஏற்கனவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். மனிதனின் மூளை பல மில்லியன் ரகசிகயங்களை உள்ளடக்கியது. அதனை முழுமையாகக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பெரும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். அதிலும் தற்சமயம் உள்ள மனிதர்கள் தமது மூளையின் திறனில் 20% சதவீகிதத்தை மட்டுமே பாவித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 25 அல்லது 30 சதவிகிதத்தை பாவிக்க ஆரம்பித்தால், பல தொழில் நுட்ப்ப வளர்சியை நாம் அடைந்திருப்போம். பிற கிரகங்களுக்கு செல்லும் வழியை கூட கண்டுபிடித்திருப்போம் என்கிறார்கள்.\nதிடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்: இவை கார், பில்டிங்கை விழுங்கும் அளவு பெரியவை\nதிடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்: இவை கார், பில்டிங்கை விழுங்கும் அளவு பெரியவை\nசமீப காலமாக உலகின் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு நகரங்களில் திடீரென பூமியில் துவாரம் ஏற்படுவது பற்றிய செய்திகள் வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.\nதுவாரம் என்பது, சின்னதாக எலி புகுந்து செல்லும் சைஸ் துவாரங்கள் அல்ல. சில இடங்களில் னிலத்தில் ஏற்படும் துவாரங்கள், பெரிய பில்டிங்கையே விழுங்குகின்றன. வீதிகள், கார்கள் எல்லாம் உள்ளே போய்விடும் அளவுக்கு மிகப் பெரிய துவாரங்களும் ஏற்படுகின்றன. முன்பு எப்போதாவது ஏற்படும் இந்த துவாரங்கள், தற்போதெல்லாம் அடிக்கடி ஏற்படத் தொடங்கியுள்ளன.\nஇதை, sinkholes என்பார்கள். வெளியே நடக்கும்போது பாதிக்காது, நமக்கு நேரும்போதுதான் பாதிப்பு தெரியும் என்ற விதத்தில், சமீபத்தில் கனடா, மொன்ட்ரியோல் நகரில் திடீரென இந்த நில துவாரம் ஏற்பட்டபோது, கனடாவில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னரே, கனேடிய மீடியாக்களில் sinkholes பற்றி கதை கதையாக பேசத் தொடங்கினார்கள்.\nஇதுவரை உலகில் ஏற்பட்ட நில துவாரங்களில் மிகப் பெரியது, வென்சூலா நாட்டில் ஏற்பட்டது. சிமா ஹம்போல்ட்டில் ஏற்பட்ட துவாரம், 18,000,000 கியூபிக் மீட்டர் அளவுக்கு பெரியது என்றால், அது எந்தளவு பெரிய துவாரம் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். மிக ஆழமான துவாரம் ஏற்பட்டது சீனாவின் சொங்குவின் பகுதியில். 2,172 அடி ஆழமான துவாரம் அங்கு ஏற்பட்டது.\nஅமெரிக்காவில், காலநிலை அட்டகாசமான மாநிலம் என்று கருதப்படும் புளோரிடாவில்தான் இந்த துவாரங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஐரோப்பாவில், இத்தாலியில் அதிகம் ஏற்படுவது வழக்கம்.\nநிலத்தில் துவாரம் என்று நாம் சொல்லும்போது, ஏதோ பொட்டல் வெளியில் பூமி வெடிப்பது என்று நினைக்காதீர்கள். பல துவாரங்கள், நகரங்களில், மக்கள் வசிக்கும், நடமாடும் பகுதிகளில் ஏற்படுகின்றன என்று சொன்னால், அதை கற்பனை செய்வது கடினமாக இருக்கலாம். போட்டோ பார்க்கலாமா\nஉலகின் வெவ்வேறு பகுதிகளில் திடீரென பூமியில் sinkhole துவாரங்கள் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சிலவற்றை தருகிறோம். ஒவ்வொன்றாக பாருங்கள். அப்போதுதான் நாம் குறிப்பிடும் அந்த துவாரங்களின் நிஜ உருவத்தை தெரிந்து கொள்ள முடியும்.\nநாளை இன்போசிஸ் மீது அமெரிக்காவினால் விதிக்கப்படவுள்ள ரூ. 215 கோடி ருபா அபராதம் \nவுிசா முறைகேடு... இன்போசிஸ் மீது ரூ. 215 கோடி அபராதம் விதிக்கும் அமெரிக்கா\nசட்டவிரோதமாக விசாக்களைப் பயன���படுத்தியது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனம் மீது அமெரிக்க அரசு, 3.5 கோடி டாலர் அபராதத் தொகையை விதிக்கவுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ. 215.32 கோடியாகும்.\nஒரு நிறுவனம் மீது அமெரிக்கா விதிக்கும் வரலாறு காணாத அபாரதத் தொகையாகும் இது என்பதால் பரபரப்பு நிலவுகிறது.\nஇதுவரை அமெரிக்காவில் எந்த ஒரு நிறுவனத்திற்கும் இப்படி ஒரு அபராதத் தொகையை அமெரிக்க அரசு விதித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்போசிஸ் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தனது மற்றும் தான் சார்ந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணிக்கு அமர்த்தியபோது ஒர்க் விசாவுக்குப் பதில் விசிட்டர் விசாவை பெருமளவில் பயன்படுத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது முறைகேடானது என்பது அமெரிக்காவின் வாதமாகும்.\nஇன்போசிஸ் மீதான அபராத உத்தரவு நாளை பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.\nஎச்1பிக்குப் பதில் பி 1\nகுறுகிய கால வர்த்தகப் பயணத்திற்காக அமெரிக்க அரசு பி 1 விசாவை வழங்குகிறது. இது ஒர்க் விசா அல்ல. அமெரிக்காவில் பணியாற்ற வேண்டுமானால், வெளிநாட்டினர் எச்1 பி விசாவைத்தான் பெற வேண்டும். ஆனால் இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு பி 1 விசாவைப் பெற்று அங்கு அனுப்பி பணிகளைச் செய்ய வைத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.\nஇப்படி முறைகேடாக விசாவைப் பயன்படுத்தி பல ஊழியர்களை சட்டவிரோதமாக நீண்ட காலம் தங்க வைத்து பணியில் அமர்த்தியதாகவும் இன்போசிஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஅமெரிக்கர்களின் வேலையைப் பறித்து விட்டனராம்\nஇதுதொடர்பாக விசாரணை நடத்திய விசாரணைக் குழுவினர், இன்போசிஸ் நிறுவனத்தின் செயலால், நல்ல தகுதியும், திறமையும் இருந்தும் அமெரிக்கர்களுக்கு வேலையிழப்பை ஏற்படுத்தியுள்ளது இன்போசிஸ். மேலும் அமெரிக்கர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும் என்பதற்காக, குறைந்த ஊதியத்தைப் பெறும் இந்தியர்களுக்கு தனது வேலைகளை இப்படி முறைகேடாக விசாக்களைப் பயன்படுத்தி அது செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதாம்.\nஇந்த விவகாரம் குறித்து இன்போசிஸ் வெளியிட்டுள்ள இமெயில் செய்தியில், இதுதொடர்பாக தங்களது அமெரிக்க வழக்கறிஞர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n21 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை: விமானநிலையம் மூடல்\n21 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை: விமானநிலையம் மூடல்\nகிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய எரிமலையான எட்னா நேற்று வெடித்துச் சிதறியது. அதன் எதிரொலியாக கடானியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் உயரமான எட்னா எரிமலை, தெற்கு இத்தாலியில் சிசிலி தீவில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பே இந்த எரிமலை வெடிக்கும் சூழ்நிலையில், புகை கசிந்து கொண்டே இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇந்நிலையில், நேற்று எட்னா எரிமலை வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து கரும் புகையுடன் எரிமலை குழம்பு பீறிட்டு பாய்ந்தவண்ணம் உள்ளது.\nஎட்னா எரிமலை சிசிலியில் கடானியா விமான நிலையம் அருகே உள்ளது. எனவே, அதில் இருந்து வெளியேறிய புகை விண்ணிலும், விமான நிலையத்திலும் பரவிக் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப் பட்டு கடானியா விமான நிலையம் மூடப்பட்டது.\nகடந்த 1992-ம் ஆண்டு வெடித்த எட்னா எரிமலை கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இது வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஉலகின் மிகப்பெரிய வைர வியாபாரியின் மனைவியின் வெள்ள...\nபோப் நாற்காலியில் காலாட்டிய வாண்டு\nமாவிரனுக்கும் பாம்பைக் கண்டால் பயம் ஏன் \nதிடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்: இவை கார், பி...\nநாளை இன்போசிஸ் மீது அமெரிக்காவினால் விதிக்கப்படவுள...\n21 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துச் சிதறிய எட்னா எரிம...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nஉலகையே மாற்றிய 10 அற்புத கண்டுபிடிப்புகள்...\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 9\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - பாகம் 6\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு கட்டாயம் படியுங்கள் - INDEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.kingmakersiasacademy.com/know-your-keywords/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-16T00:31:15Z", "digest": "sha1:VC66HHYFWDH4DN3EZIVSSVHF2GZSKA64", "length": 5916, "nlines": 136, "source_domain": "blog.kingmakersiasacademy.com", "title": "சுற்றுச்சூழல் அறிவியல் | KingMakers IAS Academy", "raw_content": "\nஅரசமைப்புச் சட்டம் – ப.அர.ஜெயராஜன்\nஇந்திய சமுதாயம் – S.C. Dube\nHome Know your Keywords சுற்றுச்சூழல் அறிவியல்\nசூழலைப் பற்றியும், உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றியும் அறிவியல் அணுகுமுறையில் ஆயும் இயல் சுற்றுச் சூழலியல் ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், சமுதாயவியல், பொருளியல் ஆகிய மூல இயல்களை அறிவியல் ரீதியில் தொடர்புபடுத்தி அறியும் இயலாக கொள்லாம்.\nசூழலில் ஒரு அங்கமான மனிதன் சூழலை எப்படி மாற்றியமைக்கின்றான் என்றும், மனித உடல் நலத்தை வாழ்வியலை மாறும் சூழல் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதும் சூழலியலின் பிரதான ஆய்வுக் கேள்விகளாக இருக்கின்றது. வள பயன்பாடு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றங்கள், கழிவு பொருள் அகற்றல்/மீள் பயன்பாடு, தாங்குதிற வளர்ச்சி போன்ற துறைகளில் சுற்றுச் சூழலியலின் கவனம் இருக்கின்றது.\nஅரசமைப்புச் சட்டம் – ப.அர.ஜெயராஜன்\nஇந்திய சமுதாயம் – S.C. Dube\nஉனக்குள் ஓர் ஐஏஎஸ்: சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://maniyinpakkam.blogspot.com/2012/07/fetna_759.html", "date_download": "2018-07-16T01:17:48Z", "digest": "sha1:7LC232A7UPZUXHP4RXJHKI75J5D3RSNN", "length": 18760, "nlines": 208, "source_domain": "maniyinpakkam.blogspot.com", "title": "எழிலாய்ப் பழமை பேச...: FeTNA: தமிழிசை விழா", "raw_content": "\nஎப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்\n2012ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் ஐந்தாம் நாளன்று பால்டிமோர் துறைமுகத்தில் கயல் கண்டேன்; கப்பல் கண்டேன்; திசை கண்டேன்; வான் கண்டேன்; ஞாலமது செறிந்திட பலப்பலவும் கண்டேன்; படகுத்துறையில் யாண்டும் அசைவனவும் நின்றனவும் கண்டேன்; அழகுதனைக் கண்டேன்; நல்லின்பக் கூறுகள் பலப்பலவும் கண்டேன்; அத்தனை இருந்தும் இவனது மனம் எதுவொன��றுக்கும் வசப்பட்டு நல்லின்பம் கொள்ளவில்லை\n மேரியாட் விடுதியில் அக்கணம் எப்போது நிகழுமென, மனம் மத்துக்குள் சிக்குண்ட தயிர்த்துளியாய்க் கிடையின்றி அல்லாடிக் கொண்டிருந்தமையே காரணம்\nஒவ்வொரு மாந்தனுக்கும் அவனுக்கே உரித்தான குறைகளும் உண்டு. இவ்வடியேனின் குறையாதெனின், குறித்த நேரத்திற்கு முன்பே இடமடைந்து காத்திருப்பதுவேயாம்.\nஎழிலார்ந்த மேரியாட் விடுதியின் முற்றத்திற்கு கடலளவு ஆவலுடன் செல்கின்றேன். நான் ஒரு அடியன். அந்தோ, அங்கே ஒரு பெருமாந்தர் அமைதியே பேருருவாய் அமர்ந்திருக்கக் கண்டேன். ஆம், காலங்கடைபிடித்தலின் பேரரசே அங்கு வீற்றிருந்தமை கண்டேன்.\nவெள்ளி விழாவுக்கான பதிவு ஏடுகள், கோப்புகள், இதரப் பொருட்கள் எனப் பலவும் அடங்கிய பெட்டிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, முதற்பணியாளன் நானே எனும் செருக்குக் கொண்டாற்போல் பணியாற்றக் காத்திருந்தார் முனைவர் இர.பிரபாகரன் அவர்கள்.\n மலர் நல்லா வந்திருக்கு, வாழ்த்துகள்\nதந்தை பெரியாரும் அய்யன் திருவள்ளுவரும் நேரில் வந்து வாழ்த்தியதாய்த் திடம் கொண்டது மனம்.\n உங்களுக்கு உதவி எதுவும் செய்யட்டுமுங்களா\n”இந்தப் பெட்டிகள்ல இரண்டைத் திறந்து, அதிலிருக்கும் பைகளை எல்லாம் இங்க அடுக்கி வையுங்க\nகைகள் முறைமாறி இயங்கியது. மூளைக்கும் செயலுக்கும் போட்டா போட்டி. இதயம் பெருவேகங் கொண்டு இயங்கியது. கடுமையான ஒரு கட்டுப்படுத்தலுக்குப் பின், மூளை சொல்வதைக் கேட்டுப் பணி புரிய கைகள் ஒத்துழைத்தது. முதலாவது பெட்டி உடைக்கப்பட்டு, சில பைகளை அண்மையில் இருந்து பரப்பு நாற்காலியின் மீது அடுக்கினேன்.\nஓரக்கண்ணால் பிரபாகர் அய்யாவைப் பார்த்தேன். அவர் கணினியில் ஏதோ துளாவிக் கொண்டு முசுவாக இருந்தார். இதுதான் நல்ல தருணமென மனம் கள்ளம் செய்ய விழைந்தது.\nஒரு பையை எடுத்து, அதனுள் வலக்கை நுழைந்தது. நீலவண்ண அட்டையுடன் வெள்ளி விழா மலர் கண்களுக்குக் காட்சி அளித்தது. ஆறு மாத கால உழைப்பு, பார்த்துப் பார்த்துச் செய்தது. ‘அய்யோ’வென ஆனந்தக் கூக்குரலிட்டு அழ வேண்டும் போல இருந்தது. கண்களில் திவலைகள் சொட்ட ஆரம்பித்து இருந்தன.\n“அந்த பெட்டியையும் உடைச்சிருங்க. இந்த வெறும் பெட்டிய அங்க ஓரமா வையுங்க”, பிரபாகர் அய்யாவின் குரல் கேட்டு மீண்டெழுந்தது மனம்.\nமுதற்கணம். தாய் தான��� பெற்றெடுத்த பிள்ளையை ஏறெடுத்து நோக்கும் முதற்கணம் எப்படியானதாய் இருக்கும் என இவ்வாடவனுக்கு உணர்த்தப் பணித்தாளோ தமிழன்னை\nஇரண்டாவது பெட்டியையும் உடைத்து, பைகளை எடுத்து அடுக்கி வைக்கலானேன். “அய்யா, தமிழிசை விழாவுல என்னோட மூத்த மகளும் பாடுறா போய் அழைச்சிட்டு வரணும்\n”. விடைபெற்று நிமிர்ந்தேன். முன்வாசலெங்கும் தமிழ்ப் பொதிகை வளைத்தடித்துக் கொண்டிருந்தது. எண்ணற்ற முகங்கள், பிரிந்தவர் கூடுதலோ என வியக்கும் வண்ணம்\nஅனைவருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு வெளியேறினேன். குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு மீண்டும் விடுதியில் நுழைகிறேன், மிதமிஞ்சிய கூட்டம். சடுதியில் தமிழிசை விழா இடம் பெறும் கூடத்திற்குச் செல்ல வேண்டுமென்கிற கட்டாயம் வேறு.\nமேல்மாடத்தில் இருக்கும் இரண்டாம் எண் இலக்கமிட்ட கூடத்திற்குச் செல்கிறோம். சேர்ந்திசைக்கான பாடல் பாடப்பட்டுக் கொண்டு இருந்தது. தவறவிட்டு விட்டோமே என மகள் அழாத குறை. பதைபதைப்பைக் கண்ட அருகில் இருந்தவர் சொன்னார், “இது ஒத்திகைதான்\nபேரவையில் தமிழிசை விழா என்பது ஒரு கன்னி முயற்சியாகும். இதற்கு போதிய வரவேற்பு இருக்குமா என்கிற ஐயம் எங்களையெல்லாம் ஆட்கொண்டிருந்தது. ஆனால் இங்கு நிலைமையோ தலைகீழ் நிகழ்ச்சி இன்னும் துவங்கவே இல்லை. அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.\nநிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருமே மிக நேர்த்தியாய்ப் பாடினார்கள். பாடப்படும் பாடல் வரிகள் புரிகிறது. இசை தேனாய்ச் செவியில் நுழைகிறது. மனமோ இலயிப்பில் கரைகிறது. அதுதான் தமிழிசை ஓரிரு இடங்களில் கண்கள் சொரியத் துவங்கின.\n“தம்பி பழமை, அடுத்த ஆண்டு இதை முக்கிய அரங்குல மேடை ஏத்திடணும் தம்பி”, நாஞ்சில் பீற்றர் குழைகிறார்.\nசேர்ந்திசைக்கான பீடிகை துவங்குகிறது. எம்மகளுக்கான அறிமுகமும் இடம் பெறுகிறது. நாணமும் கூச்சமும் மேலிட கூனிக்குறுகிப் போகிறது மெய்\n“சின்னஞ்சிறிய அரும்புகள், சிறுவர் சிறுமியர் அரும்புகள்” பாடல் இசைக்கப்பட்டு, அதற்குப் பின் நிறைவாக, “அற்புதம் அற்புதமே”, சேர்ந்திசைக்கப்பட்டு நிறைவுக்கு வருகிறது தமிழிசை\n“அற்புதம்”, ஒரு சேரக் கூவியது அரங்கம். எளிமையின் சின்னம் தோழர் நல்லகண்ணு, பணிவின் சின்னம் முனைவர் மறைமலை இலக்குவனார், தமிழின் சின்னம் கவனகர் கலை.செழிய���் ஆகியோரது அரவணைப்பில் சிக்குண்டு நெகிழ்ந்து போனது தமிழிசைச் சிறார் கூட்டம்.\nதமிழிசையைச் செவ்வனே முன்னெடுத்துச் செல்வதற்கும், களம் கிடைக்காத தமிழருக்கேற்ற களமொன்றையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது பேரவை. பேரவையின் இம்முயற்சியைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் ஏனைய இடங்களிலும் தமிழிசை விழாக்கள் இடம் பெற வேண்டுமென்பதே நம் இலக்காகும்\nதமிழிசை விழா அற்புதம். வளரட்டும் திசை எங்கும்.\nநிகழ்ச்சியை நேரில் பார்க்கவில்லையே என்ற குறையை கிண்டிவிட்டீர்கள். சிறார்களுக்கு பாராட்டுகள்.\nஅமெரிக்காவின் ஏனைய இடங்களிலும் தமிழிசை விழாக்கள் இடம் பெற வேண்டுமென்பதே நம் இலக்காகும்\nஉங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்.\nதமிழிசை விழா அருமை. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.\nமுன்பக்கம் முதற்பக்கம் அடுத்த பக்கம்\nஆறை நாட்டானின் அலம்பல்கள் (11)\nகவி காளமேகத்தின் தாக்கம் (9)\nகனவில் கவி காளமேகம் (20)\nFeTNA: இ.ஆ.ப சகாயம் பேசியது என்ன\nFeTNA: ஓங்கிச் சிறந்த வெள்ளி விழா\nதமிழ் மேகம் சூழ்ந்த பால்டிமோர்\nFeTNA: இட்லி வடை பொங்கல் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newindian.activeboard.com/t64352712/topic-64352712/", "date_download": "2018-07-16T00:55:47Z", "digest": "sha1:DLKTRB6UIDZ5YBUDGEESCXPJPIVBVJXO", "length": 52203, "nlines": 130, "source_domain": "newindian.activeboard.com", "title": "ஆத்திகப் பெரியார் அப்பர். - New Indian-Chennai News & More", "raw_content": "\nTOPIC: ஆத்திகப் பெரியார் அப்பர்.\nசமயவெளியின் ஒரு பேராளுமையை - சைவப் பரப்பின் ஒரு பேராண்மையைக் கட்டி உரைக்கவிருக்கும் இக்கட்டுரை, ஆத்திகம் - நாத்திகம் என்ற இரண்டு தத்துவத் தளங்களிலும் மெல்லிய அலைகளை எழுப்பி அடங்கலாம். ஆனால் எனது நோக்கம் அலைகளை எழுப்புவதன்று.\nநீண்டு கிடக்கும் தமிழின் நெடுங்கணக்கில் அழிக்க முடியாத ஒரு காலத்தின் கழிக்க முடியாத கவியாளன் என்று ஓர் ஆத்திகப் பெரியவரை நினைத்து என் நெஞ்சு விம்மி விம்மி விரிவதால் இக்கட்டுரை விளையலாயிற்று.\nஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டவர் என்று கணிக்கப்பட்ட அப்பர் என்ற ஒரு சைவத் துறவி, கடவுள் துகள் கண்டறிய எத்தனித்துக் கொண்டிருக்கும் இந்த மின்னணு யுகத்திற்கு எப்படிப் பொருந்துவார் என்ற விடைத்த வினாவை எவரும் எளிதில் வீசிவிடலாம்.\nநூற்றாண்டுகளாய் நிகழாத மாற்றம் கடந்த நூறாண்டுகளில் நிகழ்ந்திருக்கிறது. பூமி மாறத்தான் மாறுகிற��ு. சுழற்சி இல்லாவிடில் பூமியில் மாற்றமில்லை என்பது விஞ்ஞானம் மாற்றமில்லாவிடில் பூமிக்குச் சுழற்சியில்லை என்பது மெய்ஞ்ஞானம்.\n\"ட்ரைகோடர் எக்ஸ்' என்ற கண்டுபிடிப்பு மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால் உங்கள் தேகத்தை உங்கள் கைபேசியோடு இணைத்துக்கொள்ளும் தொழில்நுட்பம் வந்துவிடும்; உடலின் செயல்பாட்டை அது நொடிக்குநொடி அறிவித்துக் கொண்டிருக்கும். இன்னொரு மென்பொருள் உடற்குறைபாட்டுக்கான மருந்தைப்\"பால் நினைந்தூட்டும் தாயினுஞ்சால'ப் பரிந்தூட்டும். மருத்துவ மனைகள் மெல்ல மெல்லத் தங்கள் மேலாண்மையின் மேலாதிக்கத்தை இழந்துவிடும்.\n2049-இல் \"பெட்ரோல் யுகம்' ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று கணிக்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவைவிட்டு மதம் வெளியேறிவிடும் என்று நம்பப்படுகிறது. உலகத்தின் பெருமதமாக இஸ்லாத் வளர்ந்து விரிய வாய்ப்பிருக்கிறது.\nநிலாவில் நிறுவப்படவிருக்கும் ஒரு தொலைநோக்கி, ஒட்டுமொத்த பூமியைத் தன் கண்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடும் என்று கருதப்படுகிறது. தண்ணீரற்ற விவசாயம் - திருமணமற்ற தாம்பத்தியம் - தந்தையற்ற பிள்ளைகள் - சொத்துரிமையற்ற சமூகம் - சொந்தமற்ற மனிதர்கள் என்ற வெளிகளைத் தேடித் தன் பொடிநடையைச் சற்றே விரைவு செய்திருக்கிறது பூமி. இப்படி மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப யுகத்துக்குப் பொருந்துமாறு அப்பர் அடிகள் சொல்லும் நீதி யாது உலகமெல்லாம் தானாகவும் - தான்மட்டுமே உலகமாகவும் வாழத் தலைப்படும் ஒரு துய்ப்புத் தலைமுறை அப்பர் பெருமானிடமிருந்து ஓதி உய்யும் சேதியாது\nபசியும் ஆசையும்தாம் மனித குலத்தை முன்னெடுத்தோடும் சக்கரங்கள். இந்த இரண்டையும் ஒரு காலத்தில் கடந்துவிட்டாலும் மனம் என்னும் நுண்பொருளை மனித இனம் கடப்பது கடிது. அதைக் கடந்து செல்லும் கருவியாக அப்பர் போன்றவர்களின் நுட்பத்துணை தேவைப்படும். அதற்கொரு புரிதல் வேண்டும்.\nஒரு வறட்டு பக்திகொண்டு \"மாசில் வீணையில் மாலை மதியத்தில் வீசு தென்றலில் வீங்கிள வேனிலில், ஈசன் காட்டும் இணையடி நிழலை'த் தேடித் தேடிப் பைத்தியமாவதோ, ஒரு முரட்டுப் பகுத்தறிவுகொண்டு திருப்பூந்துருத்தியில் ஒரு பிராமணச் சிறுவனுக்கு சிவிகை சுமந்த வருணாசிரம வாடிக்கை யாளன்தானே என்று வசை வீசுவதோ அப்பர் பெரும���னின் நீண்ட நெடுந்தொண்டுக்கு நியாயம் செய்வதாகாது.\nநானறிந்தவரையில் தமிழ்ப்பரப்பின் முதல் பெரும் போராளி அப்பர். ஆண்டவன் மீதோ ஆள்கிறவன் மீதோ வாசகம் எழுதி யாசகம் தேடும் புலவர் பரம்பரையில் \"என் வார்த்தை வழிபாட்டுக்கு மட்டுமே; என் வாழ்க்கை தொண்டுக்கு மட்டுமே; சிவ சின்னங்கள் துலங்கும் இந்த மேனி போராட வனைந்த ஒரு சதையாயுதம் மட்டுமே' என்ற கோணாத கொள்கையோடு எண்பத்தோராண்டுகள் வாழ்ந்து முடித்த துறவரசர் அப்பர். அவர் ஓர் இறைப்பாடகர் என்பதும் சமண எதிர்ப்பாளர் என்பதும் காலத்தால் விளைந்த கருத்தாக்கம். ஆனால் அந்த இரண்டுக்குமாய் அவருக்கு வாய்த்த கைக்கருவி தமிழ் என்ற உயிர் ஊடகம். ஏழாம் நூற்றாண்டில் அப்பர் போன்றவர்களின் கவண் கல்லிலிருந்து புறப்பட்ட தமிழ்தான் இருபத்தோராம் நூற்றாண்டின் இணையதளம் வரை வந்து விழுந்திருக்கிறது.\n\"அலகில் கலைத்துறை தழைப்ப / அருந்தவத்தோர் நெறிவாழ / உலகில்வரும் இருள்நீக்கி / ஒளிவிளங்கு கதிர்போல' அந்த வேளாளன் மகன் தோன்றினான் என்ற சேக்கிழாரின் சித்திரத்தில் \"இருள் நீக்கி' என்ற சொல்லாட்சியை மட்டும் இரவுபகலாய் எண்ணிக்கிடந்தேன்.\n மருள்நீக்கியார் என்று இயற்பெயர் பூண்டவருக்கு இருள்நீக்கியார் என்ற தொழிற்பெயர் தோன்றியதேன் தமிழ்மீது படர்ந்த வடமொழி இருள், சைவத்தின் மீது படிந்ததாகக் கருதப்பட்ட சமண இருள், சமூகத்தின்மீது படிந்த சாதிய இருள் இந்த முவ்விருள் கிழிக்கத் தன்னையே சுடராய்க் கொளுத்திக் கொண்டதுதான் அப்பர் பெருமானின் பெருவாழ்வு. அவர் இருள் என்று கருதிய பொருள்கள்மீதும் இருளறுக்கும் கோடரி என்று அவர் கருதிய இறைநம்பிக்கை மீதும் புன்மைகளுக்கு எதிராக அவர் கைக்கொண்ட போர் முறையின் மீதும் காலந்தோறும் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆனால் அவர்தம் அறாத தவத்தை - விடாத தொண்டினை - கெடாத நம்பிக்கையை - தொடாத துய்ப்பை - விழாத வீரத்தை - அழாத ஆண்மையை அய்யுறுவதற்கு அகச்சான்று ஏதுல்லை. அவர் உமிழ் நீரில் பட்டுத் தெறித்து வந்ததே பதிகத் தமிழ். அடிபுதை அரணமற்ற அவர் வெறும்பாதங்களின் கீழ் கடந்து கழிந்த நிலம்தான் தமிழ்நாடு. அப்பருக்கு முன்னும் அப்பருக்குப் பின்னும் துய்ய துறவுக்கான மெய்யளவுகோல்தான் அவர் வாழ்ந்துமுடித்த வாழ்வு. அவமானம் சகித்தல் - மெய்வருத்தம் பொறுத்தல் என்ற பொத��வாழ்வுக்கான உலக நெறிதான் அவர் பட்ட பாடு விட்ட பாடம்.\nஅப்பரின் தோற்றமே அன்பின் பெருஞ்சித்திரமாகும்.\nவாரும் இணைவிழியும் உழவாரத்தின் / படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் / நடையறாப் பெருந்துறவும் வாசீகப் பெருந்தகைதன் ஞானப்பாடல் / தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும்' பூண்டவர் அப்பர்.\nநம்பியாண்டார் நம்பியின் கூற்றுப்படி \"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையர்' வெறும் பதிகம் பாடிப் பரவிப்போன பரவசப் பாவலர் அல்லர். சைவநெறி என்ற கருத்\nதாடல் வாயிலாய்த் தன் சமகாலத்தை நிமிர்த்த நினைத்த சமூகப் போராளி என்ற வகையில்தான் அவர் நாயன்மார்களின் நாயகராகிறார். தமிழ்மீட்பு - சைவமீட்பு - சமூகமீட்பு என்ற மூன்று பெரும் பணிகளுக்கே தம் வாழ்க்கையை வார்த்துக்கொடுத்தவர் அப்பர்.\nஅவர் வாழ்ந்த காலத்துப் பல்லவர் அரசு தேவ பாடை என்று சொல்லப்பட்ட வடமொழிக்கு நடைபாவாடை விரித்தது.\nபல்லவர் காலத்துக் காசுக்குடிப் பட்டயமும், தண்டந்தோட்டப் பட்டயமும் வடமொழியில் எழுதப்பட்டன. கைலாயநாதர் ஆலயக் கல்வெட்டிலும் வடமொழியே கல்லோச்சியது. மகேந்திர பல்லவன் நாணயத்தில் \"கதா சித்ரா' என்ற வடமொழியே காணப்பட்டது. நரசிம்ம பல்லவன் காலத்து நாணயங்களிலும் \"ஸ்ரீபரன்', \"ஸ்ரீநிதி' என்றே பொறிக்கப்பட்டன. \"சத்ருமல்லன்', \"மத்தவிலாசன்', \"குணாபரன்', \"விசித்திரசித்தன்' என்று வடமொழிப் பட்டங்கள் சூழ வலம்வந்தான் நரசிம்ம பல்லவன். \"லோகவிபாகம்' - \"அவந்தி சுந்தரி கதா' - \"காவ்யதர்சன்' என்பனவெல்லாம் பல்லவர் காலத்துப் பனுவல்கள் எனில், மன்னன் மகேந்திரவர்மன் எழுதிய நூலும் \"மத்தவிலாசப் பிரகசனம்' என்றே தனக்கு வடமொழியில் தலை சூடியது. \"தமிழ் விளங்கா நாடு' என்று இலக்கணப் புலவர்களால் குறுக்கப்பட்ட பல்லவ அரசு தன் ஆட்சிமொழியாக வடமொழியை வீற்றிருக்கவைத்து வெறியேற்றியது தமிழை. அரசால் அகதியாக்கப்பட்ட தமிழுக்கு ஆலயங்களில் அதிகாரபீடம் அமைத்துக் கொடுத்தவர்கள் நாயன்மார்கள்; அதற்கு முடிசூட்டியவர் அப்பர்.\nதமிழை மீட்டெடுப்பது நாயன்மார்களின் முதல் நோக்கமன்று; மூழ்கியவனைக் காப்பாற்றக் கடலாழ்ந்தவன் முத்துக்களோடு வெளிவந்த கதையாய் சமணத்திலிருந்து சைவத்தை மீட்கப்போன சமய குரவர்கள் தமிழோடு வெளிவந்தது தமிழ்மண் செய���த தவப்பயன். வாழ்வே வழிபாடு; வழிபாட்டு மொழி தமிழ் என்ற குறிக்கோளால் சிவனை வழிபட்டோர் செந்தமிழையும் வழிபட்டார். செந்தமிழை வழிபட்டோர் சிவனிடம் முறையிட்டார். தமிழே வழிபாட்டு மொழியாக்கப்பெற்றது.\n\"அப்பன்நீ அம்மைநீ அய்ய னும்நீ / அன்புடைய மாமனும் மாமி யும்நீ / ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ / ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ / துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ / துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ / இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ / இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே' என்று எதுகையும் மோனையும், இசையும் நயமும் உயிரைச் சுண்டி விளையாடும் சொல்லாட்சியும் படிந்து படிந்து, குளிர்ந்து குளிர்ந்து, தெளிந்து தெளிந்து நிற்கும் இத் திருத்தாண்டகத்தை வாய்விட்டு வாசித்தால் நோய்விட்டுப் போகுமென்று சொல்லமாட்டேன். பக்தியாளன் இதில் சிவம் காண்பான்; பகுத்தறிவாளன் தமிழ் காண்பான். உறுதிப்பொருள் என்று கருதப்படும் இறைவனை உறவுப்பொருளாகத் தரைக்கிழுக்கும் உரமும் வரமும் பற்றற்ற வருக்கே பாலிக்கும்.\nஇப்படி ஓதும் தமிழ்கொண்டு வேதஞ்செய்தவர் அப்பர் பெருமான். அரசும் அரசு சார்ந்தவைகளும் வடமொழியின் பிடியில் இருக்க மண்ணையும் மண்சார்ந்த மக்களையும் வடமொழியினின்று மீட்டெடுத்து அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குத் தமிழ் கடத்தியவர் அந்த வெண்ணீறு சண்ணித்த மேனியர்.\nசமணத்திற்கு எதிரான போரில் அப்பரும் சம்பந்தருமே களப் போராளிகளாய்க் காணக் கிடைக்கிறார்கள். மகேந்திரவர்மன் ஆட்சியின் முற்பகுதியில் சமணமே அரச மதமாய்க் கோலோச்சியது. குணபரன் என்ற பெயரில் அரசனே சமணனாய் இருந்தான். தமிழ்ச் சமுதாயத்தின்மீது சமணம் சம்மணங்காலிட்டு அமர்ந்திருந்த காலமது. மொழிக்கும் இனத்திற்கும் சமணம் செய்த தொண்டு தள்ளத் தக்கதன்று. சமணப் பள்ளிகளில் ஊட்டப்பட்ட கல்வியிலிருந்துதான் பள்ளி என்ற சொல்லாட்சியே பின்னாளில் கடன் வாங்கப்பட்டது. தமிழர் வாழ்வியலின் மறுகருத்தாக்கத்திற்குச் சமணம் தந்த கொடையை வரலாறு வழித்தெறிந்துவிட முடியாது. ஆனால் சைவத்தின்மீதும் வைணவத்தின்மீதும் அது செலுத்திய வல்லாண்மையைச் சைவத் திருக்குலம் சகித்துக் கொள்ளவில்லை. சிவபெருமான் திருமால் என்ற கருத்தியல்களையும், ஆலயங்கள் என்ற நிறுவனங்களையும் கட்டிக் காப்ப��ற்கு \"அன்பே சிவம்' என்ற அருங்கொள்கைவிட்டு எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலும் ஈடுபட சைவச் சாமியார்கள் தயங்கவில்லை. அதில் அப்பர் வழியோ தனிவழி; அன்பு வழி. சமணர்களை அவர் ஒறுத்துப் புகழ் பெறவில்லை; பொறுத்துப் புகழ் பெற்றார்.\nபுறச் சமயம் என்று சமணத்தைப் புறந்தள்ளுவதற்குச் சைவப் பெருங்கூட்டம் முன்னெடுத்துவைத்த வாதம் மிக நுட்பமானது. சமணம் முன்வைத்த \"கொல்லாமை' என்ற கொள்கை தமிழ்ச் சமுதாயத்தின் மண் நெறிக்கு முரணானது என்று அது நுண்ணறிவாடியது. வேட்டைக் கலாசாரத்தின் நீட்சியாக விளங்கிய தமிழினம் தான்பெற்ற சிசுவை \"பாறு மயிற்குடுமி எண்ணெய் நீவிச் செருமுகம் நோக்கிச் செல்கென விடுக்கும்' போர் முறையை வாழ்வின் சரிபாதி என்று கொண்டாடியது. சங்ககால மரபு புலனுணர்ச்சிகளைப் போற்றிப் பாடியது. மண்ணும் மண்சார்ந்த அழகியலோடு தன் வாழ்வை முடிந்து வைத்திருந்தது; அது இயற்கையோடு இயைந்தது.\nபூக்களின் மலர்ச்சிகொண்டே பொழுது குறித்தது தமிழினம். செண்பகப் பூ மலர்ந்தால் அது விடிகாலை. வாழை மலர்ந்தால் அது முன்னந்திமாலை. மல்லிகை மலர்ந்தால் அது பின்னந்திமாலை. இருவாட்சி மலர்ந்தாலோ, நொச்சி உதிர்ந்தாலோ அது நள்ளிரவு என்று அழகியலோடு வாழ்ந்த வாழ்வை சமணம் துறவுக் குழியில் தள்ளுகிறது என்ற வாதத்தை நாயன்மார்கள் முன்வைத்தார்கள்.\nஆடையின்றித் திரிதலும் அழுக்கோடு அலைதலும் தலைச்சிகை பறித்தலும் தற்கொலையில் முடிதலும் நூற்றாண்டுகளாய் வாழப்பட்ட தமிழர் வாழ்வுக்கு எதிரானவை என்ற மீட்டுருவாக்கத்தை முன்னிறுத்திப் பதிகம்பாடி மக்களோடு பரவினார்கள் பாவலர்களாகிய நாயன்மார்கள்.\nகலைகள் புலன்நுகர்ச்சியின் மாறுவேடங்கள் என்றுகொண்ட சமணர்கள், துய்ப்புக்கு எதிர்துருவத்தில் நின்று இயங்கியபோது, கலையே வழிபாடு வழிபாடே கலை என்ற சித்தாந்தத்தை முன்மொழிந்தது சைவப்பேரியக்கம். எனவே இசையே தேவாரமாயிற்று.\nதேவாரம் என்ற சொல் சோழமன்னர் காலத்தில் வழிபாடு என்ற பொருளிலேயே வழங்கப்பட்டது. ஆனால் அடியார்க்கு நல்லார் உரையின்படி அது வேறுபடுகிறது. இசையின் இயங்கியலை முதல்நடை, வாரம், கூடை, திரள் என்று நான்காகப் பகுக்கிறார் அடியார்க்கு நல்லார். மந்தநடையில் தாழ்ந்து செல்வது முதல்நடை என்றும், விரைந்த நடையில் முடுகிச் செல்வது திரள் என்றும், சொல்லொழுக்கம் இசையொழுக்கம் இயைந்த நடை வாரம் என்றும், சொற்செறிவோடும் இசைச்செறிவோடும் பின்னி நடப்பது கூடை என்றும் அடியார்க்கு நல்லார் உரை வகைப்படுத்துகின்றது. இதில் இரண்டாம் வகையான வாரம் என்ற இசைவடிவமே நாயன்மார்களின் நாவிற்கிடந்து நடனமாடியிருக்கிறது. தே என்பது தெய்வத்தைக் குறிக்கும் ஓரெழுத்தொருமொழி. வாரம் என்பது இரண்டாம் வகை இசைப்பாடல். எனவே தெய்வத்துக்கான இசைப்பாடல் என்பதுதான் தேவாரத்திற்கான பொருளாய்ப் பொருந்துகிறது. கலைக்கு எதிரான சமணர்களைக் கலைக்கருவி கொண்டே களம் கண்டிருக்கிறார்கள் நாயன்மார்கள்.\nவாழ்வில் துய்ப்பு ஒரு நிலை; துறவு ஒரு நிலை. துய்ப்பு இயல்பு; துறவு என்பது துணிபு, அது கட்டாயமில்லை என்ற கருத்தை ஏழாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமுதாயம் இருகைநீட்டி வரவேற்றது.\nசைவத்தில் பிறந்து மருள் நீக்கியாராகி சமணம் புகுந்து தர்மசேனராகி, மீண்டும் சைவமடைந்து அப்பரான பெருமான் பெற்ற பெருந்துயரும் உற்ற மெய்வருத்தமும் வேறெவரும் எதிர்கொள்ளாதது.\nநீற்றறையில் இட்டபின்னும், பாற்சோற்றில் நஞ்சூட்டிய பின்னும், கொலைக்களிற்றை ஏவிய பின்னும், கல்லிற்பூட்டிக் கடலில் பாய்ச்சிய பின்னும் அப்பர் உயிர் தப்பி மீண்டு வந்தார் என்பது கதையோ வரலாறோ எவ்வாறாயினும், சிவனருள்கொண்டார் மரணத்தை வென்றார் என்ற கருத்தைப் பெரும்பிம்பப் படுத்தும் சைவப் பரப்புரை என்றே அதனைப் புரிந்துகொள்ள நேர்கிறது. சைவ மீட்புக்குத் தன்னுயிரையே பணயம் வைத்துப் பயணம் செய்த அறப்போராளி அப்பர் என்றே அகச்சான்று சொல்கிறது.\nஅப்பர் பெருமானின் அறப்போரினால் சமணத்தைவிட்டு மன்னன் வெளியேறினான் என்ற போதிலும் சமூகத்தைவிட்டு வருணாசிரமம் வெளியேறவில்லை. குடும்பம் குலமாகி, குலம் சாதியாகி, சாதி வருணாசிரமப்பட்டு இறுகிக் கிடந்த சமூகத்தில் சமத்துவம் காணச் சைவ மருந்தே போதுமென்று நம்பினார்கள் நாயன்மார்கள்.\nஊருக்குள் உளிச்சத்தம் ஒலித்தபோதும் எல்லையில் ஓயாத வாள்சத்தத்தால் பல்லவர் பொருளாதாரம் பெரும்பாலும் பள்ளத்திலேயே கிடந்தது. ஆயுத உற்பத்திக்குக் \"கத்திக் காணம்' என்று வரிவித்த அரசு, கீரை உற்பத்திக்கும்கூடக் \"கண்ணிக் காணம்' என்று திறைகேட்டது.\nசாதி அடுக்குகளும் சமூக பேதங்களும் கெட்டிப்பட்டுக் கிடந்த பல்லவ நாட்டில் சாதி தாண்டிய சமத்���ுவத்தை சைவத்தால் கொண்டுவர முடியுமென்று ஆலவாயன்மீது ஆணையாய் நம்பினார்கள் நாயன்மார்கள்.\nசம்பந்தன் என்ற ஒரு பிராமணச் சிறுபிள்ளையின் காலில் அப்பராகிய ஒரு வேளாளன் வீழ்ந்து வணங்கியதைப் பகுத்தறிவுலகம் பாராட்டாது என்ற போதிலும் அப்பூதி அடிகள் என்ற பிராமணன் அப்பராகிய வேளாளன் காலில் வீழ்ந்து வணங்கியதைப் போகிறபோக்கில் புறந்தள்ளிவிட முடியாது.\n\"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே' என்பது அப்பர் தேவாரம். பசுவை உரித்து மாட்டிறைச்சி உண்ணும் புலையரும்கூட, சிவபெருமான்மீது அன்பு பூண்டிருந்தால் அவரையும் இறைவனாய் எண்ணி வணங்குவோம் என்பது கருத்து. சைவத் திருமருந்து மூலம் சாதியற்ற சமத்துவம் காண்போம் என்பது நாயன்மார் கண்ட சமூகநீதி. அதே வேளையில் செருப்புத் தைக்கும் இனத்தான் ஒருவன் பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கன்பராகில் அவனுக்கும் கடைத்தேற்றம் உண்டா என்ற கேள்விக்கு விடையேறும் பெருமான் அடியாரிடம் விடையில்லை. \"புலையரேனும்' என்ற சொல்லாட்சியில் ஆளப்படும் உம்மை, இழிவுச் சிறப்பும்மையாயினும் அப்பர் நோக்கம் புலையனை இழிவு செய்வதன்று; அவனைக் கடைத்தேற்றுவதே. ஒரு புலையனும் கைலாயம் ஏறி சிவகதி அடையும் ஒரே கருகி சைவ ஏணிதான் என்ற நாயன்மார்களின் நம்பிக்கை வருணாசிரமத்தை வழித்தெறியவில்லை என்ற போதிலும் அவர்தம் ஆழ்ந்த நம்பிக்கையை அய்யுறவியலாது.\nஊர்ப் பழியைத் தம்மேலிட்டுக் கொள்வது பொதுவாழ்க்கை புரிவோரின் பழுத்த பண்பாகும்.\n\"பாலனாய்க் கழிந்த நாளும் பனி மலர்க் கோதை மார்தம் / மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து / கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாது கெட்டேன்' என்ற பாடலில் பிழை செய்யும் இன்னோர் உயிரின் பழியைத் தன்மேல் இட்டுக்கொண்டு தாண்டகம் பாடிய தலைவனுக்குத் தலை வணங்கவே தோன்றுகிறது.\nதுயரங்களின் வழியேதான் உயரம் செல்ல முடியும் என்பதே அப்பர் வாழ்வு. சிறுவயதில் தந்தை இறந்தார். அதே துயரத்தில் தாய் மரித்தார். தமக்கைக்கு நிச்சயமான மணமகன் கலிப்பகையார் களத்தில் இறந்தார். அந்த ஆறாத்துயரத்தில் தமக்கையும் உயிர்துறக்க எத்தனித்தார். இறுதியில் மணமாகாமலே இறுதிவரை விதவைக்கோலம் பூண்டார். சிறுவர் மருள்நீ��்கியார் சமணம் புகுந்தார். வடவைத் தீ புகுந்ததுபோல் வயிற்றில் சூலை நோய் கண்டார். தமக்கையின் தாய்மடியிலும் சைவத்தின் காலடியிலும் மீண்டோடி வந்து விழுந்தார். அங்கிருந்து தொடங்குகிறது அவரது மிச்ச வாழ்வும் உச்ச வாழ்வும்.\nவாழுந்தலைமுறை வரித்துக்கொள்வதற்கு அப்பர் பெருவாழ்வில் ஒன்றுண்டு. காலம் உன்மீது சம்மட்டி அடிக்கும்போதெல்லாம் துரும்பாய் இருந்தால் தொலைந்து போவாய்; இரும்பாய் இருந்தால் ஆயுதமாவாய்.\nமனத்தொண்டு - மொழித்தொண்டு - மெய்த்தொண்டு என்ற முத்தொண்டு\nகளில் நிலைபெற்றவனே முழுத்தொண்டனாகிறான். பேரன்பிலேயே திளைத்துக்கிடந்த மனத்தொண்டு; நான்கு ஐந்து ஆறாம் திருமுறைகளைப் பாடிப் பரவிய மொழித்தொண்டு; வற்கடம் வந்துற்ற காலை சம்பந்தரோடு இணைந்து அன்பர் பசிதீர அன்னம் பாலித்த மெய்த் தொண்டு என்ற மூன்றும் கொண்டு தமிழ்நாட்டுத் துறவுப் பரப்பில் ஆகாயம் அளாவி நிற்கிறார் அப்பர் பெருமான்.\nஉலகு - உடல் - உயிர் இந்த மூன்றுக்குமான தொடர்புநிலைத் தேடலே மெய்ச் சமயம். அந்தத் தேடல் உணர்வு நிலையில் தொடங்குகிறது. உணர்விலிருந்து அறிவுக்கும் அறிவிலிருந்து ஞானத்திற்கும் ஞானத்திலிருந்து விடுதலைக்குமான சத்தியசோதனைதான் சமயம். அது கர்த்தரோ புத்தரோ\nஅல்லாவோ சிவனோ வேறு எவனோ ஆயினும் அகத்தேடல் என்பது ஒன்றுதான். அந்தத் தேடலே தன் வாழ்வென்று தெரிவு செய்துகொண்டவர் அப்பர்.\nஇன்பங்களின் பின்னால் ஐம்புலன்கள் அலைவது ஒரு நிலை. ஐம்புலன்களும் தம்மைத் தொடர்ந்து வரச் செய்தல் ஒரு நிலை. முன்னது வாழ்வின் முற்பகுதி. பின்னது வாழ்வின் பிற்பகுதி. இந்தத் தெளிவுதரும் திட்பத்தை அப்பரே அருளிப் போந்தார்.\nஅச்சத்திலிருந்து விடுதலை பெறுவதொன்றே ஒரு சமூகத்திற்கும், தனிமனிதனுக்குமான உச்ச விடுதலை. அச்சம் என்பது ஆசை; அச்சம் என்பது பற்று; அச்சம் என்பது பொய்மை; அச்சம் என்பது அறியாமை. அந்த அச்சத்திலிருந்து விடுதலை பெற்ற முதல் குரலாக அப்பர் பெருமான் குரலே தமிழ்ப்பரப்பில் கேட்கிறது. \"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என்பதும், \"அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை' என்றதும், \"மலையே வந்து வீழினும் மனிதர்காள் நிலையினின்றும் கலங்கப் பெறுதிரேல்' என்ற கூற்றும் அச்சமற்ற சமூகத்தை வரித்தெடுக்கத் தன்னையே உரித்தெடுத்துக்கொண்ட துறவியின் உன்னதத்தைக் காட்டுகின்றன.\nஇந்த நூற்றாண்டு இளைஞருக்கும் எந்திர நூற்றாண்டு மனிதருக்கும் அப்பரின் பழுத்த வாழ்விலிருந்து வெடித்துவரும் சேதி மாறாத போர்க்குணமும் பற்றற்ற பற்றுறுதியும்தான். பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட என் முப்பாட்டன் என் குருதி அணுக்களில் எழுதியனுப்புவதும் இதுதான். ஆதிமனிதனின் மரபணுக்கள் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னும் விஞ்ஞான மனிதனின் திசுக்களுக்குள் வினைப்படுவது மாதிரி, திருநீறு கழிந்தபிறகும் சிவசின்னங்கள் அழிந்தபிறகும் உழவாரப்படை ஒடுங்கியபிறகும் பற்றற்ற போர்க்குணம் என்ற பேராண்மைத் தத்துவமாய் உலகளந்த அப்பர் ஓங்கி நிற்கிறார்.\nஓர் இனத்தின் மனிதவளத்தை எல்லாக் காலங்களிலும் செழுமை செய்யும் ஆளுமைகள் எல்லா மொழிகளிலும் பிறப்பதில்லை; சிலரே பிறப்பர். அப்படி ஓர் ஆளுமை அப்பர்.\nஅவர் என்ன செய்வார் பாவம் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டிருக்கும் கூட்டத்தோடு சேர்ந்து இருப்பவர்\nபகுத்தறிவாளன் நான் என்று சொல்லியே அரசியல் வியாபாரம் செய்யும் ஒரு பெரியவர் காடு வா வா வீடு போ போ என்ற நேரத்தில் ராமா ராமா என்று சொல்லிக்கொண்டு ராமானுஜரை பற்றி சின்ன திரையில் தொடர் எழுதுகிறார் கீழ விழுந்தாலும் மீழையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லும் பகுத்தறிவாளரகள் இவர்கள்\nஸ்ரீ ராமானுஜர் கதை ஒன்றே போதும் வைணவம் தீண்டாமையை ஆதரிக்கவில்லை என தெரியும் .\nதெரிந்தும் நீங்கள் இப்படி எழுதியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும்\nஸ்ரீ ராமானுஜர் கதை ஒன்றே போதும் வைணவித்திலும் புலையர்கள் பரமபதம் போகலாம் என்று .\nநீங்கள் வைணவம் எதோ தீண்டாமை யை ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டுகிறீர்கள் .\n\" தேடல் \" என்பது முதிர்ச்சியின் ஆரம்ப பயணம் அல்லது முதுமையின் அனுபவ வடிவம் என்பது ஆறறிவு உயிருக்கு உண்டான மரபு கூறுகள்.\n\"தோன்றுதல் \" நோக்கம் போகும் வழியை பொறுத்துதான் நிலைத்த தன்மை உடையதா, நிலையற்ற தன்மை கொண்டதா என்பதை காலம் கணித்து வெளிப்படும்.\nகரு சார்ந்தோ , பருப்பொருள் சார்ந்தோ ,\nவரும் வழி தெரிந்தோர் ,போகுமிடம் அறிந்த்திருப்பார்.\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityப���பிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2011/03/blog-post_03.html", "date_download": "2018-07-16T01:08:28Z", "digest": "sha1:POVNLONPCG4ROQEPZZOI5LFVVZCY5UTO", "length": 27742, "nlines": 737, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: சேரன் பிரதர்சை கலைஞர் மறந்தது ஏன்?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nசேரன் பிரதர்சை கலைஞர் மறந்தது ஏன்\nஸ்டாலினும் அழகிரியும் ராமர், லட்சுமணர் போல ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்ல மாட்டேன். ராவணர், கும்பகர்ணன் போல\nஒற்றுமையாய் இருங்கள் என்றுதான் வாழ்த்துவேன் என்பது\nகலைஞரின் சமீபத்திய டயலாக். அப்பா\nஸ்டாலின், அழகிரி இதிலே யார் ராவணன், யார் கும்பகர்ணன்\nசீதையை கடத்தி வந்தது போல யார் யாரை கடத்தி வந்தார்கள்\nதூங்கு மூஞ்சி கும்பகர்ணன் யார்\nராமாயணம் ஒரு கற்பனைக்கதை, ராமர் ஒரு கற்பனைப்பாத்திரம்\nஎன்பது கலைஞரின் வாதம். இதை நானும் நூறு சதவிகிதம் ஏற்றுக்\nகொள்கிறேன். ராமர் கற்பனை என்கிற போது ராமரோடு சண்டை\nபோட்ட ராவணனும் கற்பனைப் பாத்திரம்தான். வாழும் மனிதர்களுக்கு\nஏன் கற்பனைப்பாத்திரங்களை உதாரணமாக சொல்ல வேண்டும்\nசகோதரப்பாசத்திற்கு உண்மையிலேயே வாழ்ந்த சேரன் செங்குட்டுவன்,\nஇளங்கோ அடிகளை உதாரணமாக ஏன் கலைஞர் சொல்லவில்லை\nசிலப்பதிகாரத்தை கரைத்துக் குடித்தவருக்கு இந்த உதாரணம் நினைவிற்கு வராமல் ராமாயணம் ஏன் நினைவிற்கு வந்தது\nகுடிக்கும் போது குரங்கை நினைக்காதே என்ற வைத்தியர் சொல்\nகேட்டவன் நிலை போல ஆகி விட்டாரோ அவர்\nஒரு வேளை சேரன் செங்குட்டுவன், இளங்கோவடிகள் என்று சொன்னால்\nமணிமுடிக்கு ஒருவர், துறவறத்திற்கு ஒருவர் என்ற அர்த்தம் வந்து விடுமோ குடும்பத்தின் குழப்பம் மேலும் அதிகமாகுமோ\nகலைஞர் மீது அப்படி என்ன கோபம் \nஆனால் கனிமொழி சூர்ப்பனகை சூப்பர்\nகொல்றாங்க கொல்றாங்க - அன்று, அடிக்கிறான் அடிக்கிறா...\nமனைவிக்கு பதிலாக கணவன், கணவனுக்குப் பதிலாக மனைவி\nலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\n தேர்தலில் சீட்டு பெற தாவி வா \nகாங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் கூட்டுக் களவ...\nகுடும்பத்தால் கொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவி,\nதுயர வரி அகற்றப்பட்டது. கார்ப்பரேட் மருத்துவமனைகளி...\nஸ்பெக்ட்ரம் ஊழலைப் பாராட்டி வைரமுத்து, வாலி கவிதைக...\nஅராஜகத்திலிருந்து தப்பிக்க அரைக் கம்பத்தில் கொடி...\n63 நாயன்மார்களும், 63 தொகுதிகளும்\nகலைஞருக்கு ஸ்பெக்ட்ரம் ராசா கடிதம்\nஎங்கெங்கு நோக்கினும் இழவு விழுந்த வீட்டின் முகங...\nவாக்கு எண்ணிக்கையில் மோசடி சாத்தியமே\nசுடுகாட்டில் நின்று பேரம் பேசும் அற்ப ஜன்மங்கள...\nடைவர்ஸ் டைவர்ஸ்தான் - மாமியாரின் மிரட்டலுக்கு அடிப...\nஜெயலலிதா கண்டிப்பாக படிக்க வேண்டும்\nதூ .. நீயெல்லாம் ஒரு \n மோடி மஸ்தான் நாடகம் போர...\nஅர்ஜுன் சிங்கோடு புதைந்து போன ராஜீவ் மர்மங்கள்\nசேரன் பிரதர்சை கலைஞர் மறந்தது ஏன்\nசிகரெட் விலையை உயர்த்தாத அண்ணன் பிரணாப் முகர்ஜிக்க...\nதன்மானச்சிங்கம் கலைஞரின் குரலாக இனமானச்சிங்கம் ...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (26)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semajolly.forumta.net/t98-topic", "date_download": "2018-07-16T00:32:05Z", "digest": "sha1:PPFLC3J3EMCCMDH6VIP6TPWNNPW252RP", "length": 13618, "nlines": 221, "source_domain": "semajolly.forumta.net", "title": "அறிமுகமாகும் அஞ்சனன்", "raw_content": "\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nஆஹா அஞ்சனன். நல்ல பேர்.\nவாங்க. வந்து அழகுத் தமிழில் விளையாடுங்க..\nஇல்லாதத தான் கேக்கணும்னு சொன்னீங்ளே அதான் கேட்டேனுங்க.\n( ரெண்டு கிலோ அறிவு பார்சல்.................................. 80 கிலோ அறிவழகுவை பார்சல் பண்ணமாட்டிங்கன்னு நம்பறேனுங்க...))\nவாங்க அஞ்சனன். வந்து உங்களோட அறிவை எங்களுக்கும் டிஸ்ட்ரிபூட் பண்ணி., நாங்களும் யாரையும் அறிவிருக்கான்னு கேக்காம இருக்க வழி பண்ணனுமுங்கோ.\nஒரு வழி பண்ணும் முடிவோடுதான் இருக்கிறீர்கள் போல.\nரெண்டு கிலோ பார்சல் கேட்டதிலிருந்து தெரிகிறது உங்கள் அறிவு வயிறு நிரம்பி இருப்பது.\nகேட்பவர்களுக்கு அப்பப்போ நீங்களும் கொடுபீங்கள் போல. அதான் பார்ஷல் கேட்கிறீங்க.\nஅதெல்லாம் சரி. கொடுக்க கொடுக்க கூடும் அறிவு என்பது பொய்யா மெய்யா\nஅஞ்சனையின் புத்திரனையும் அஞ்சனன் எனலாம்\nஆனால் மக்கள் ஆஞ்சநேயன் என்று விட்டார்கள்\nஅஞ்சனா என்பதைத்தான் கொஞ்சம் மாற்றிப் பார்த்தேன்..அஞ்சணா..\nஒரு அணா ��ன்பது ஆறேகால் பைசா..\nஅழகான பெயர் விளக்கம். அதனுடன் சிறு குறும்பு. ரசித்தேன் நேத்ரா.\nவாங்க 31-1/4மை வண்ணரே....தமிழ் வெளையாடுது....அசத்துங்க...அப்படியே ஜோதிக்கு கொடுக்குறப்ப எனக்கும் ஒரு அரை கிலோ அறிவு குடுங்க....மண்டையில ஒண்ணுமில்லன்னு எல்லாரும் சொல்றாங்க....\nநல்ல வேளையாக அஞ்சனன் அறிவிருக்கா ந்னு எழுதிட்டார். மூளை இருக்கான்னு எழுதி இருந்தால் ஜாலி கசாப்புக் கடையா நாறி சாரி மாறி இருக்கும். மூளை, குடலு, ஈரல்னு தண்ணி வெண்ணியில போய் முடிஞ்சிருக்கும்.\nநீங்க ரொம்ப நல்லவருங்க... எனக்கு பின்னாடி டைம்பாஸ் பண்ண வந்து எனக்கு முன்னாடி என்னை வரவேற்றீங்களே... அதுக்கு பரிகாரம் பண்ண வேணாமா...\nஅதுக்குதான் அஞ்சாம வந்து உங்களை வருக..வந்து வறுக்க..என வரவேற்க்கிறேன் அஞ்சனரே..\nஎன்பதில், ஏதாச்சும் உள்ளர்த்தம் இல்லையே...\nஅகிம்சைக்குள்ளே இம்சை இருப்பதால் சந்தேகமாவே இருக்குங்க...\nஉள்ளகக் குத்து எதுவும் இல்லை அதர்மா.\nஉள்குத்து உள்ளதா என இப்பச் சொல்லுங்கள்.\n@ ஒருஆளு இங்க இருக்கீனஙக.. மீதி நாலுபேரு எங்க இருக்காங்க\nடோட்டல் டைம்பாஸ் :: ரிஷப்சன் :: உங்கள் அறிமுகம்\nJump to: Select a forum||--ரிஷப்சன்| |--ஜாலி நியூஸ்| |--உங்கள் அறிமுகம்| |--உங்கள் குரல்| |--வாழ்த்துக்கள், துயர்பகிர்வுகள்| |--நகைச்சுவைப் பகுதி| |--சிரிக்கலாம் வாங்க - சொந்த சரக்கு| |--கார்ட்டூன்கள், ஓவியங்கள், புகைப்படங்கள்| |--நெட்டில் சுட்டது - பிற தள நகைச்சுவைகள்| |--Articles in English| |--பங்காளி படைப்புகள்| |--கவிதைகள்| |--சிறுகதைகள் தொடர்கதைகள்| |--அனுபவங்கள், பயணக் கட்டுரைகள்| |--சினிமா சினிமா சினிமா| |--சினிமா விமர்சனம்| |--புதுப் படச் செய்திகள்| |--ஓல்டு ஈஸ் கோல்டு| |--பாடல்கள், வசனங்கள்| |--நாட்டு நடப்பு| |--அறிவியல், சமூகம், பொருளாதாரம்| |--அரசியல்| |--விளையாட்டு| |--ஹோம் மேனேஜ்மெண்ட் |--சமைக்கலாம் வாங்க |--ஆரோக்கியம் பேணுவோம் |--குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் |--அழகியல் |--மனவளக் கலை |--சிறுவர் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/04/blog-post_28.html", "date_download": "2018-07-16T00:54:15Z", "digest": "sha1:Z67K272OV4KVDTWTM27SZPWUDRYLCGLP", "length": 14019, "nlines": 286, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: மறைவாக ஒரு காரியம்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nநான் “அந்த” காரியம் செய்யப்போகிறேன் என்றதும் எனது இதயம் 60கிமீ வேகத்தில் “படபட”வென்று அடித்துக்கொண்டிருந்தது. எனக்கு பயம்தான் நான் இதுவரை அதெல்லாம் செய்ததும் இல்லை.ஆனால் நண்பன் சிவாதான் கட்டாயப்படுத்தினான்.\n“டேய் குமார் வாழ்க்கையில் ஒரு ‘த்ரில்’ வேணும்டா எங்களைப்பாரு நாங்க என்ன கெட்டாப் போயிடும். இதுக்கூட கத்துக்கலன்னா அப்புறம் நீ என்னடா ஆம்பள போ போயி புடவை கட்டிக்கோ போ என்று உசுப்பேத்திவிட என் ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது.\nஎன்னையா பொட்டைன்னு சொல்ற நான் ஆம்பளடா நீ என்னா சொன்னாலும் சரிடா நான் ரெடிடா\nஅப்படி போடு மச்சி சாயாங்காலம் குளக்கரைக்கு வந்துடு அங்கதான் வசதியா இருக்கும் என்றவன் போய்விட்டான்.\nநான் அக்கம் பக்கம் யாராவது பார்த்துவிடப்போகிறார்கள் என்று பயந்தபடியே இப்போது குளக்கரையில் அமர்ந்திருக்க எனது இதயம் படபடத்தது.எனக்கு வேணும் மனசுக்குள் முனகினேன்.\n” முதல்ல சட்டைய கழட்டு” சிவா குரல் விடுத்தான்.\n பயம்மாயிருக்குடா” “ஏய் ஆரம்பிச்சுட்டியா புராணத்தை கழட்டுடா மரியாதையா\nசட்டையை கழட்ட “ம் லுங்கி அத யாரு கழட்டுவா\nகழட்டிஎறிந்தேன் . ம்.. குளத்தில் குதி கைய கால மாத்தி போடு கைய கால மாத்தி போடு ம் ஆவட்டும் என்று நீச்சல் தெரியாத எனக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தான் சிவா.\nஉங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.\nசத்ய சாய் பாபா ஆல்பம்\nஎங்கள் குலதெய்வம் ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்ரமண்யர...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்\nசங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்��ுவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:45:02Z", "digest": "sha1:NZ3YMEKW3ZBD3IT7XPDVPO6LYGESXDTA", "length": 4154, "nlines": 45, "source_domain": "thamizmanam.net", "title": "தமிழ்ப்பதிவுகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nதமிழ் மெய்யியல் மரபு – ‘அறிவு நிலைகள் பத்து’\nKannan | இலக்கியம் | தமிழ்ப்பதிவுகள் | தமிழ் மெய்யியல்\nகோவை புத்தகக் கண்காட்சியில் ஒருமுறை சந்தித்தபோது, தமிழினி வசந்தகுமார் தமிழ்நாட்டின் மிகமுக்கியமான மெய்யியல் அறிஞர் என்று இரா.குப்புசாமியைக் குறிப்பிட்டு அவரது ‘அறிவு நிலைகள் பத்து’ நூலைப் ...\nKannan | கிராமம் | தமிழ்ப்பதிவுகள்\nநாடெல்லாம் சுற்றியலைந்துவிட்டு, இவ்வாரம்தான் எங்கள் கிராமத்துக்குப் பெருமழை வந்துசேர்ந்தது. வந்தவுடன் விரிந்து பரந்த ஒரு புளியமரம் விழுந்துவிட்டது. யாரும் வகுத்தற்கரிய பிராயத்தது அம்மரம். மரம் ...\nஇதே குறிச்சொல் : தமிழ்ப்பதிவுகள்\n அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவ்கிங் ஆடகர் இணைய தளம் இலங்கை உலகக் கிண்ணம் 2018 கட்டுரை கவிதை கவிதைப் பூங்கா காற்பந்துக் குறிப்புகள் காற்பந்துப் பொருளியல் குரோசியா சமூகம் சினிமா செய்திகள் தமிழ் நகைச்சுவை புகைப்படங்கள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2006/09/", "date_download": "2018-07-16T00:43:26Z", "digest": "sha1:LQTNDMSXJ5W4E2SRS5DZK5XV3RFWNIGL", "length": 122268, "nlines": 501, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: September 2006", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஇது ஒரு வருத்தப்படாத வாலிபனின் வாழ்வில் நடந்த பல துன்பியல் சம்பவங்களின் தொகுப்பு.\nசேரனோட ஆட்டோகிராப் பாத்ததுல இருந்து நமக்கும் அந்த மாதிரி நம்ம ஆட்டோகிராஃப மக்கள்ட கொண்டு போய் சேக்கனும்னு ஒரு ஆர்வம். ஆனா அப்ப அதுக்கு வழியில்லாம போச்சு. (நம்ம ஆட்டோகிராஃப்ல கோபிகா, ஸ்னேகா எல்லாம் எதிர்பாக்க கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்... அதுல வர ஒரு பொண்ணு 75 வயசான எங்க அப்பத்தாதான் ;) )\nநான் ஏன் நாத்திகனானேன், நான் ஏன் மதம் மாறினேன் மாதிரி தலைப்பை பார்த்தவுடன், அது தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடுச்சு. முதல்ல தோனது \"நான் ஏன் இஞ்சினியர் ஆனேன்\". ஆனா இத எங்க அப்பா பாத்தாருனா \"ஏன்டா நாயே\". ஆனா இத எங்க அப்பா பாத்தாருனா \"ஏன்டா நாயே நான் பணம் கட்டனேன் நீ இஞ்சினியர் ஆயிட்ட. இத பத்தி பெருமையா தொடர் வேற எழுதறயா நான் பணம் கட்டனேன் நீ இஞ்சினியர் ஆயிட்ட. இத பத்தி பெருமையா தொடர் வேற எழுதறயா\"னு பாஸ்டனுக்கு பஸ் பிடிச்சு வந்து அடிப்பாருனு அந்த தலைப்பை விட்டுட்டு \"வருத்தப்படாத வாலிபனின் ஆட்டோகிராப்\"னு எழுத ஆரம்பிச்சிட்டேன்...\nசரி கதைக்கு போவோம்... சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னால்....\nகள்ளக்குறிச்சில காட்டுத்தனமா படிச்சி எல்லா பரிட்சையிலும் 35 மார்க் மேல எடுத்து க்ளாஸ்லயே பெரிய ரேங் எடுத்து சிங்கம் மாதிரி சுத்திக்கிட்டு இருந்த என்னயத்தூக்கி கடலூர்ல ஹாஸ்டல்ல அடச்சி வெக்க எங்க அப்பா முடிவு பண்ணாரு.\nஎங்க அப்பத்தா அதெல்லாம் வேணாம்னு சொன்னப்ப எங்க அப்பா கேக்கல. கடலூர்ல அந்த ஸ்கூல்தான் பசங்களுக்கு ஒழுக்கமா வளர சொல்லி கொடுப்பாங்க. இவன் இங்க இருந்தானா பம்பரம், கோலி, கில்லினு விளையாடிகிட்டே உருப்புடாம போயிடுவான்னு எங்க அப்பா ஒரே முடிவுல இருந்தாரு.\nசரின்னு அந்த ஸ்கூல்ல சேரதுக்கு எண்ட்ரஸ் பரிட்சை வெச்சாங்க. எப்பவும் பரிட்சைனா கில்லி மாதிரி பட்டைய கெளப்பிடுவேன். கடைசி மார்க்கா இருந்தாலும் வாத்தியார்ட சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி பாஸ் மார்க் வாங்கிடுவேன். ஆனா இந்த முறை நான் வாங்குன மார்க்கு எனக்கே ஆச்சரியமாயிடுச்சு. ஆனா எங்க அப்பா ��ொஞ்சம் ஃபீலிங்க இருந்தாரு. நம்ம புத்திசாலியா இருக்கறது அவருக்கு பொறாமையா இருக்குனு நானும் விட்டுட்டேன்.\nபள்ளிகூடத்துல சேர்ந்து முதல் நாள் போகும் போது தான் தெரிஞ்சிது என்ன மறுபடியும் ஆறாம் க்ளாஸ்ல சேத்துருக்காங்கனு. ஏற்கனவே நான் எங்க ஊர்ல ஆறாவது ஒரு தடவ படிச்சு பாஸாயிட்டேன். இருந்தாலும் நம்மல சதி பண்ணி ஃபெயில் பண்ணிட்டாங்கனு அப்பதான் புரிஞ்சிது.\nக்ளாஸ்ல முதல்ல நுழைஞ்சவுடனே எங்கப்பத்தா சொன்னது நியாபகம் வந்துச்சு. \"கண்ணு முன்னாடி பென்ச்ல உக்காந்து படம் பாத்தா கண்ணு கெட்டுடும். அதனால எப்பவுமே கடைசிலதான் உக்காந்து பாக்கனும்\". சரினு கடைசி பென்ச்ல போயி உக்காந்துகிட்டேன்.\nமுதல் ஒரு வாரம் வாத்தியார் கேட்ட கேள்விக்கெல்லாம் ஃபர்ஸ்ட் பதில் சொன்னேன். வாத்தியாருக்கோ கள்ளக்குறிச்சில இருந்து வந்து கடைசி பெஞ்ச்ல உக்காந்தாலும் பையன் பயங்கர புத்திசாலினு ஒரு நம்பிக்கை வந்துச்சு.\nஒரு நாள் அவர்கிட்ட அடுத்த பாடத்தல இருந்து கேள்வி கேட்டேன்... அவருக்கா \"நம்ம சொல்லி கொடுக்காதெதெல்லாம் தெரிஞ்சிவெச்சிருக்கான்... இவன் ரொம்ப புத்திசாலி\"னு நெனச்சிகிட்டு \"தம்பி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்\"னு கேட்டாரு. நான் \"போன வருஷமே படிச்சிட்டேன் சார்\"னு அப்பாவியா சொன்னேன். அப்பதான் நம்ம வண்டவாளம் தண்டவாளாம் ஏறிடுச்சு.\nஒத்துங்கப்பா ஒத்துங்கப்பா... பயில்வான் வர்றாருபா. அக்டோபர் மாச அட்லாஸ் வாலிபரா வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைச் சொமக்கறதுக்கு பயில்வான் வர்றாருபா. தமிழ் பளாக்கோட 'முடி'சூடா கிங், சூப்பர் ஹெவிவெயிட் சாம்பியன்பா நம்ம பயில்வான். அவரைப் பத்தி நாங்கோ சொல்லி நீங்கத் தெரிஞ்சிக்கறதுக்கு ஒன்னுமில்ல. அல்லாருக்கும் அவரைப் பத்தித் தெரியும். எதோ நம்ம பேட்டைக்குள்ள அவரு வர ஒத்துக்குனதே நாம செஞ்ச பாக்கியம் தான். பயில்வான் சார்...அப்ப்டியே நம்ம பசங்களுக்கும் கொஞ்சம் வித்தை எல்லாம் கத்துக் குடுத்துட்டு போ சார் இன்னா\nஇப்ப வாங்கய்யா...ஒவ்வொருத்தரா வாங்கய்யா...லைன்ல வரிசையா வாங்கையா. தெகிரியம் இருந்தா எங்க பயில்வான் மேலே கையை வெச்சுப் பாருங்கையா. வாங்கையா...யாருக்குன்னா இருக்கா அம்புட்டு தில்லு கையைக் கண்டி இந்தப் பதிவுல தெரியாத் தனமா வெச்சேன்னு வை...மூஞ்சு மொகரை எகிறுற லெவலுக்கு அடுத்த பதிவுல கிச்சு கிச்சு மூட்டிவிட்டுருவாரு ஆமா... இப்பவே சொல்லிட்டேன். அட கையைக் கண்டி இந்தப் பதிவுல தெரியாத் தனமா வெச்சேன்னு வை...மூஞ்சு மொகரை எகிறுற லெவலுக்கு அடுத்த பதிவுல கிச்சு கிச்சு மூட்டிவிட்டுருவாரு ஆமா... இப்பவே சொல்லிட்டேன். அட அப்படியும் நம்பிக்கை வரலியா சேப்பாக்கம் கிரவுண்ட் மாதிரி இருக்குற அந்த பரந்து விரிஞ்ச அவரு ஜெஸ்டை பாருங்கைய்யா...பனை மரத்தை ஒத்தைக் கையாலப் புடுங்கி வீசற அந்த பராக்கிரமம் பொருந்துன சோல்டரைப் பாருங்கைய்யா...'நேர் கோடு' எடுத்து படிய சீவிக்கின்னு பால் வடியற பச்சைப் புள்ள மாதிரி ஃபேஸ்கட்ல இருக்காரேன்னு தப்புக்கணக்கு போட்டுறாதே நயினா... அப்பால பெஜாராயிடுவே இன்னா\nசட்டியா இருக்கட்டும், பல்பா இருக்கட்டும், ரசப்பொடியா இருக்கட்டும் அட லண்டனாவே கூட இருக்கட்டும்பா...நம்ம பைல்வான் அண்த்தை கையில எது கடைச்சிதுன்னாலும் வுயுந்து வுயுந்து சிரிக்கற மாதிரி ஹெவிவெயிட் காமெடி பண்ணுவாருபா. அப்படிப்பட்ட ஒரு கொயந்தை மனசு. சரி...இப்ப நான் வேற இன்னாத்துக்கு குறுக்கால நந்தி மாதிரி... எல்லாம் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்கப்பா... நீங்க அடிக்கிற பிகிலுல மவனே காது கிழியனும்...ஏன்னா அக்டோபர் மாசம் அட்லாஸ் வாலிபரா வரப் போறவரு ஹெவிவெயிட் பயில்வான்...\"யோசிக்கிற பீரங்கி\"....அண்ணாத்தே ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ...\nஇணைய ரசிகர்களுக்கென்றே நான் உருவாக்கிய திரை முன்னோட்டம், இதோ உங்கள் பார்வைக்காக.\nசிவாஜி திரைப்படம், பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பெரும் தலைகள் சேரும்போது, அவர்களின் பழைய படங்கள் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுவதும், வரும் படம் .. அ) பழைய படங்கள் போலவே இருப்பதால் ஏமாற்றுவதும் அல்லது ஆ) புதுமையாக இருந்து ஏமாற்றுவதும் சகஜம்:-)\nசிவாஜியில் நான் என்ன எதிர்பார்க்கிறேன் ஒன்றுமே இல்லை ரஜினியின் பழைய படங்களின், சங்கரின் பிரம்மாண்டத்தின் உல்டா எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை இங்கே..\n1. கோப்பின் அளவு பெரியதானதால் இரு கோப்புகள், மன்னிக்க.\n2. என் ஒலிப்பதிவுக்கருவியைச் சரி செய்ய இன்னும் நேரம் வாய்க்கவில்லை, ஒலிக்குறைபாட்டுக்கு மன்னிக்க. வசனத்தை இங்கே காணலாம்.\nஅ. வரலாறு காணாத வேலைத் தொல்லை:-(\nஆ. இதுவும் எனக்குப்பிடித்த என் நல்ல நகைச்சுவை முயற்சிகளில் ஒன்று, புதியவர்கள் பார்க்கலாமே.\nஇ. பழைய image hoster மூன்று மாதங்களுக்குப் பின் ஸ்வாஹா செய்துவிட்டது. இது இன்னும் கொஞ்ச நாள் தாங்கும்.\n4. முன்பெல்லாம் SWF வலையேற்ற நூற்றுக்கணக்கில் தளங்கள் இருந்தன. இப்போது என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இப்போது போட்டிருப்பது, நம்பமாட்டீர்கள் - 20 ஆவது முறை முயற்சித்து அப்லோட் செய்தது:-((\nஇது நடந்து ஒரு வாரம் இருக்கும். சங்கத்து சிங்கமெல்லாம் போன வாரம் அன்னந்த்தண்ணியில்லாம் பொண்ணுங்க குளிக்கிற ஆத்தங்கரை,குட்டிசுவரையும் எல்லாம் தேடிப்பார்த்தோம். எங்கியுமே காணாம்.\nஅப்புறமா சித்தூர்கட்ல இருக்கிற சித்தாளை கேட்டப்பத்தான் அந்த அதிர்ச்சிகரமான விஷயமே எங்களுக்கு தெரிய வந்துச்சு.\nஊர்ல ஒருத்தி விடாம ரவுசு பண்ணிக்கிட்டு, அரசியல்வாதியாகப் போறேன்னு பீலா விட்டுக்கிட்டு டாலடிக்கிற கலருல சட்டை, வேட்டி கட்டிகிட்டு சோறு போடுற இடத்தில எல்லாம் வருசக்கணக்கா தங்கி இம்சை கூட்டிகிட்டு இருந்த கைப்புவை \"ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிச்சுரு கைப்பு. அப்புறம் உன்னிய எந்த பய புள்ளையும் சீண்டாது\" அப்படின்னு எந்த கிறுக்குப்பயலோ சொல்லி கைப்பு மனசை கலைச்சு புட்டாங்க.\nஅதைக்கேட்ட தலயும் ஒரு கட்டு பீடியும், ஒரு 90யும் நம்ம கஜாவுக்கு குடுத்து அமெரிக்கா போயிட்டு வந்த பின்னாடி ஆரம்பிச்சதுதான் \"சங்கம் டெக்னாலஜீஸ்\".\nநேத்தும் முந்தாநேத்தும் நந்தம்பாக்கம் சென்னை ட்ரேட் சென்டர்ல்ல நடந்த் ஜாப் பேர்ல்ல தலக் கைப்பு ஸ்டால் போட்டுட்டு உக்காந்து இருந்தார். அந்த போஸ் தான் மேலே....\nதல வேலைக்கு ஆள் எடுக்கறது தெரிஞ்சு சுமார் 318765 ரெஸ்யூம் வந்து குவிஞ்சு இருக்கு... அம்புட்டு ரெஸ்யூமையும் வாங்கி கோட்டு பாக்கெட்டுக்குள்ளே திணிச்சுக்கிட்டு நம்ம தல திருவ திருவ முழிச்ச ஸ்டில் அடுத்த வாரம் THE HINDU, OPPORTUNITIES பக்கத்துல்ல வரும் DONT MISS IT.\nதலக்கு ரெஸ்யூம் எல்லாம் படிக்க நேரம் இருந்தும் எழுதப் படிக்கத் தெரியாத ஒரேக் காரணத்தால் எதையும் படிக்கல்ல. இருந்தாலும் ரெஸ்யூம் கொடுத்தவங்க யாரும் ஏமாறக் கூடாதுன்னு அம்புட்டு ரெஸ்யூமையும் குலுக்கு குலுக்குன்னு குலுக்கி ஒரு ரெஸ்யூம் எடுத்து அந்த ரெஸ்யூம் சொந்தக் காரருக்கு சங்கம் டெக்னாலஜிஸ் 'ஆப்'பர் லெட்டர் கொடுத்துட்டார்.\nசங்கம் டெக்னாலஜிஸ்ல்ல முதல் வேற யாரும் இல்ல\nவிகடன் கைக்கொடுத்துப் பாராட்டி சிற்��்பித்த டெக் சிங்கம் நம்ம வெட்டிபய தான்..\nபிகு: சங்கத்து மற்ற மக்களை எல்லாம் சாப்ட்வேர் கோர்ஸ் சேர்ந்துப் படிக்குமாறு தலக் கைப்பு அவசர ஆணை இட்டுள்ளார். மக்கா யார் யார் என்ன கோர்ஸ் படிக்கலாம்ன்னு ஒரு ஐடியா கொடுங்க ப்ளீஸ்....\nஇது சங்கத்து சிங்கங்களின் கல்லூரியில் நடந்த ஒரு ரணகளமான நிகழ்ச்சி\nபிராக்டிக்கல் முடித்து காண்டீனில் ஓசி டீ குடித்து கொண்டிருக்கிறார் நம்ம தல கைப்பு\nஜொள்ளு பாண்டி வேகமாக ஓடி வருகிறார்...\nஜொ.பா: தல... இந்த தடவையும் நம்ம தளபதிக்கு லேப்ல ஆப்பு வெச்சிட்டாங்க\nஜொ.பா: சொன்னதுக்கு அப்பறம்தான் குத்துனாங்க\nகைப்பு: அந்த HODக்கு நம்மல சீண்டி வெளயாடுறதே வேலையாப்போச்சு. அவருக்கு ஹெட் லெட்டர் சரியில்லன்னு நினைக்கிறேன்...ஸ்டார்ட் பண்ணுங்கடா வண்டிய\nஜொள்ளு பாண்டி இஞ்சினாக மாற, அவர் பின்னால் விவசாயி இளா, கை தேவ், வெட்டிப்பயல், நாகை சிவா நால்வரும் ரயில் பொட்டிகளாக மாற வண்டியில் இணைகிறார் கைப்புள்ள.\nரயில் வண்டி டிப்பார்ட்மெண்டு அருகே நின்றது.\nடிப்பார்ட்மெண்ட்க்கு வெளியே தளபதி நின்று கொண்டிருக்க, உள்ளே HOD மற்றும் அவருக்கு அல்லக்கையாக இரண்டு வாத்தியார்கள்.\nகைப்பு (கோவமாக) : சங்கத்து ஆள ஃபெயில் பண்ணவது யாரு\n ஒன்னும் கேக்கல... உள்ள வந்து சொல்லு\n (கைப்பு தனது வழுக்கமான வீர சிரிப்பை சிரிக்கிறார்).நானும் டிப்பார்ட்மெண்டுக்குள்ள வர மாட்டேன் நீங்களும் வெளிய வர கூடாது...ஆமாம் சொல்லிட்டேன்... பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.\nHOD: ஏன்டா அவன ஃபெயில் பண்ணா உனக்கு என்னடா\nகைப்பு: எங்க சங்கத்துல இது வரைக்கும் யாரும் கப் வெச்சது இல்ல (பெருமையாக சொல்கிறார்)\nHOD: ஏன்டா போன செமெஸ்டர்ல தான நீ வாஷ் அவுட் ஆன\nகைப்பு (நக்கலாக): அது போன செம்மு... நான் சொல்றது இந்த செம்மு\nHOD (பக்கத்திலிருப்பவருடன்): இவன் அடங்க மாட்டான் போலிருக்கு... அந்த மார்க் ஷீட்ட எடுத்துட்டு வாங்க. தொலஞ்சு போறானுங்க இல்லைன்னா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழுதே சாதிப்பானுங்க\nகைப்பு (தளபதியிடம்): பாத்த இல்ல... அண்ணன் சொன்னா ரிடர்ன்வரப்படாது. கொண்டு போய் குடுத்துட்டு வா.\nமார்க் லிஸ்ட் HOD கைக்கு வர, அதில் ஏதோ திருத்தம் செய்கிறார்.\nHOD: சரி.. உன் விருப்பப்படி அவன பாஸ் பண்ணிட்டேன்... (கைப்பு பெருமையாக சிரிக்கிறார்)ஆனால் என் விருப்பப்படி உன்னைய ஃபெயில் பண்ணிட்டேன்...\nசங்கத்து சிங்கங்கள் எல்லாம் பெருமை பொங்க கைதட்டுகிறார்கள்.\n பரிட்ச எழுதாத என்னையே பாஸாக வெச்சிட்டன்னா நீ சாதாரண ஆளே இல்ல தல\nஜொ. பா: ஆமாம் தல நேத்து நைட்டு தளபதிக்கு கொஞ்சம் ஓவரா போயிடுச்சு. அதனால நாந்தான் நீ பரிட்சை எல்லாம் எழுத வேணாம்... நம்ம தல பாத்துக்குவாருனு சொல்லிட்டேன்... நீ சாதிச்சிட்ட தல...\nதேவ்: பரிட்சை எழுதாமலே பாஸாக வைத்ததால் இன்றிலிருந்து நீங்கள் \"பரிட்சை கொண்டான்\"னு அழைக்க படுவீர்கள்.\nகைப்பு (மெதுவாக): பட்டத்த வேற கொடுத்துட்டானுங்களா இனிமே எதுவுமே பேச முடியாதே...\nஅனைவரும் மறுபடியும் ரயில் வண்டியை ஆரம்பிக்க, இந்த முறை தளபதியும் இணைகிறார்.\nபக்கத்து டிப்பார்ட்மெண்ட் வழியாக செல்லும் போது காதில் விழுந்தது.\"பரிட்சை எழுதாத சிபியையே பாஸ் பண்ண வெச்சிட்டானே நம்ம கைப்புள்ள.. இந்த தடவ அவன் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் தான்\"...\nகைப்பு:இப்படி பேசி பேசிதாண்டா இன்னும் என்னிய பர்ஸ்ட் இயரையே தாண்டவுடாம பண்ணிட்டீங்க.\nசங்கத்து ஆல்பம் - 2\nமக்கள் எல்லாம் வாரக் கடைசியிலே சிரிச்சுகிட்டே சந்தோஷமா வீட்டுக்குப் போகணும்ங்கற ஒரே நோக்கத்தோட தல கைப்புள்ளயே களத்திலே இறங்கி ஆல்பத்தின் அடுத்த பகுதியையும் பிரின்T போட்டு ரிலீஸ்க்கு ரெடி பண்ணிட்டார்.\n\"இந்தாப் பேச்சு பேச்சாத் தான் இருக்கணும் சொல்லிட்டேன்.. நீயும் உள்ளே வரப்பிடாது.. நானும் வெளியே வர மாட்டேன்.. உன்னிய நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. அது வரைக்கும் என் சங்கத்து ஆள் உங்கூடப் பேசிகிட்டு இருப்பான்... வர்றட்டா\"\n\" ஏய் நாங்க எல்லாம் கருஞ்சிறுத்த அப்பூ பறக்கிற பிளைட் ஓடுற பஸ்ன்னு எதில்லயுமே கம்பியைப் பிடிக்காம கையைப் புறம்பாக் கட்டிகிட்டு கச்சிதமா நிப்போம்ல்ல.. ப்பூ பேன் காத்துக்கெல்லாம் பயந்துருவோமா என்ன கப்பித் தனமாக் கரண்டை வேஸ்ட் பண்ணாம பேனை ஆப் பண்ணுங்கடா\"\n\"கௌரவ்ம் கௌரவம்ன்னு சொல்லி இப்படிக் கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சு என் கௌரவத்தை நாறடிச்சு இப்படி ஒரு ஓரத்துல்ல உக்கார வச்சுட்டீங்களேடா\"\nஇங்கேப் பார்டா... என்னிய மாதிரியே எவ்வளவு அலகா இருக்கான்... போட்டாவை சங்கத்துக்கு நடுவுல்ல மாட்டி வைங்கடா\nமக்களே இப்போ சந்தோஷ்மா வீட்டுக்குப் போங்க ... ENJOY MAADI\nசஙகத்து ஆல்பம் - 1\nகொஞ்ச நாளா நம்ம சங்கத்துப் பசங்க யாரும் பதிவு போடல்ல... அதுக்குக் காரணம் எங்க அன்ப���த் தல கைப்புள்ள எங்க எல்லாருக்கும் லீவும் கொடுத்து கையிலே அவர் டிஜி கேமராவும் கொடுத்து டூர் போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார். பாசமான மனுஷன்ங்க...\nபோன இடத்துல்ல நம்ம பசங்கத் திரட்டுன படத்தை எல்லாம் தலக் கிட்ட கொண்டு வந்து காட்டுனோம். மனுஷன் சந்தோசத்துல்ல துள்ளிக் குதிச்சுட்டாரு.. அந்த ஆனந்தத்துல்ல அவர் அடிச்ச கமெண்ட்டையும் படத்துக்குப் பக்கமாவேப் போட்டு வச்சிருக்கோம்.\nநம்ம சிவா ஆப்பிரிக்காக் காட்டுல்ல கழுதைப்புலி ஒண்ணைப் பார்த்துட்டாப்பல்ல.. அதைப் படம் புடிக்காம ரிட்டன் ஆவறதுல்லன்னு சபத்ம் அடிச்சுட்டு அதைத் துரத்திகிட்டே உள்ளேப் போனவர் தான் இன்னும் வர்றல்ல அவர் வந்ததும் ஆல்பம் அடுத்த பார்ட் ரிலீஸ்\nஇப்போத் தான் நீ புல்லட் பாண்டி கிட்ட பாடம் படிச்ச மாதிரி வண்டி ஓட்டுற..\nச்சீ ராஸ்கல் என்னது இது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு\nவேணாம் வலிக்குது... அவ்வ்வ்வ்வ் அழுதுருவேன்...\nமுதுகலை இல்லறத்தியல் - M.Sc Wifeology\nகாதலியைப்பற்றி எழுத ஆயிரக்கணக்கான கவிஞர்களும் அவர்கள் எழுதிய கோடிக்கணக்கான கவிதைகளும் இருக்கின்றன. \"வீட்டுல அதைப் பாடுங்க - பொண்டாட்டிய லவ் பண்ணுங்க\"என்ற இளையராஜா நீங்கலாக, மனைவியைப்பற்றி கவிதை மழை பொழிந்த யாரும் என் கண்ணில் படவில்லை.\nதிருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டிவிட்ட முதுகலை இல்லறத்தியல் பட்டதாரியான நானும் எழுதாவிட்டால் மெல்லத் தமிழினிச் சாகுமோ என்ற பயம் வந்துவிட்டது. மேலும் \"மேட்டர் இல்லாதவனுக்கு கவிதையே கைகண்ட மருந்து\" என்ற என் கவிமடத் தலைவன் பொன்மொழியும் நினைவில் ஆட, எடுத்துவிட்டேன் கலப்பையை.\nகவிப்பேரரசுவின் லிஸ்ட் கவிதைகளையும், பாரதியின் கண்ணன் / கண்ணம்மா சீரீஸ் கவிதைகளையும் என் முன்னோடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறேன்\nமனைவி ஒரு எலக்ட்ரானிக் விந்தை\nமனைவி ஒரு வாஷிங் மெஷின்\nமனைவி ஒரு ரீசார்ஜ் கார்டு..\nஉடனே செய்யும் பூத் கார்டு;\nசேர்த்து வைத்துத் தாக்கும் போஸ்ட் பெய்டு..\nஉதவி போல் உள்ளே வந்து\nமுக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற \"வாழ்த்து\" வழங்கப்படும்.\nமுக்கியமோ முக்கியமான பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவி���ிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்.\nபோலி வரு.வா.சங்கம் - 3\n\"என்னது இது தல சவுண்ட் கேக்குது....தளபதியை வேறக் காணும் \"\n\"யோவ் வாங்க அய்யா... போய் என்னன்னு பாப்போம்\"\nவிவசாயி ஆல் இன் ஆல் அழகுராஜ் கடையில் வாடகைக்கு எடுத்த பெட்ரமாக்ஸ் லைட்டை உயர்த்திப் பிடிக்க சிவா, பாண்டி, நான் எல்லாரும் பின்னாடி மெதுவாக பூனை நடை நடந்துப் போனோம்.பழையக் கட்டடம் கடைசியா ஜெய்சங்கர் நடிச்ச CID சங்கர் படம் சூட்டீங் நடந்து இருக்கும் போல... மெகா அமைதி...\n\"ஆமா.. தலச் சத்தம் கேட்டுச்சு.. இங்கிட்டு இப்போ மனித நடமாட்டமே இல்ல...\"\n\"தலயும் தளபதியும் சிக்கிட்டாங்கய்யா.. இன்னேரம் சிதறி இருப்பாயங்கன்னு நினைக்கிறேன்\"\n\"அப்படித் தான் நானும் நினைக்கிறேன்...இந்தா இது தலயோடு சில்க் சட்டை மாதிரி இல்ல...\"\n\"ஆமா கெக்கிரான் மெக்கிரான்னு அரேபிய மொழியிலேக் கூட எழுதி இருக்கு பாருங்க\"\nயாருக்கும் அரபிய மொழி தெரியாத போதும் ஆமாம் ஆமாம் என்று ஒத்துக் கொண்டோம்.\n\"இது தலயோடு சிலுக்கு லுங்கி மாதிரியே இருக்கு...\" பாண்டி கண்டெடுத்த லுங்கியைப் பார்த்ததும் எங்களுக்கு லேசா வெலவெலக்க ஆரம்பித்தது.\n\"அய்யய்யோ இது தலயோட....\" என்று ஆரம்பிக்கப் போன சிவாவின் வாயை நான், விவசாயி, பாண்டி மூணு பேரும் சேர்ந்துப் பொத்தினோம்.\n\"வேணாம் லேடீஸ் எல்லாம் படிப்பாங்க..அப்புறம் தலக்கு வெக்க வெக்கமாப் போயிரும் சொல்லக் கூடாது ஆமா\"\n\"அடச்சே நிறுத்துங்கப்பா இது தலயோட கர்சீப்ன்னு சொல்லவந்தேன்\" சிவா சீற்றலாய் சொல்லி முடிக்க.\n\"அதானேப் பார்த்தேன் தலக்கு அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாதே\" விவசாயி முணுமுணுக்க...\n\"தமாஸ் பண்றதை நிறுத்துங்கப்பா.. தலயைத் தேடுங்கப்பா....\"\n\"விவ் விவ்.. இங்கேப் பாரு... ஒரு எலுமிச்சம் பழத்தின் நடுவே குங்குமப் பொட்டு அதுக்கு பக்கத்துல்ல மை.. அதுல்ல நூல் கோர்த்து ரெண்டு மிளகாய் ஒண்ணு சிகப்பு காஞ்ச மிளகா.. இன்னொண்ணு பச்சை மிளகா.. அதுக்கு கீழே....அய்யோ.. ஒண்ணும் இல்ல\"\n\"என்னங்கடா ஏன்ன்னு என்னைப் பாக்குறீங்க\n\"வேட்டையாடு விளையாடு படம் பார்த்து அன்னிக்கே நீங்க பீலிங் ஆவும் போதுக் கூட நான் இப்படி நினைக்கல்ல... கடைசியிலே.. ச்சே\"\n\"டேய் தேவ்... என்னச் சொல்ல வர்ற நீ\n\"அந்தப் படத்துல்ல வர்ற முதல் கொலை மாதிரி நீங்கத் தலயை.. அய்ய்யோ...\"\n\"தேவ் ஓவர் இதெல்லாம் ஆமா.. எதை வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்த நீ...\"\n\" காரணம் ஒண்ணு உங்கப் பேர் இளா...\nகாரணம் ரெண்டு தலயோட டிரெஸ் எல்லாம் அங்கங்கே கிடக்குது\nகாரணம் மூணு இந்த எலுமிச்சம் பழம்\nகாரணம் நாலு வேட்டையாடு விளையாடு படம் நீங்க பார்த்துட்டீங்க...\"\n\"அடிங்க... நானும் உங்க கூட உக்காந்து பிஸ்கொத்துச் சாப்பிட்டுட்டு தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்காம விக்கி தலயோட அலறல் கேட்டுத் தானா விக்கல் நின்னு எந்தரிச்சு கூட வந்தா எனக்கே ஆப்பு வைக்கிறீயா நீ...வேணாம் விவகாரம் ஆயிடும் சொல்லிட்டேன்\"\n\"ஸ்டாப் ஸ்டாப்... கேக்குதா\" சிவா கேட்டான்.\n\"ஒண்ணும் கேக்கல்ல\" இது நான்.\n\"ஆகா எனக்குக் கேக்குது....எனக்குக் கேக்குது....ஜொள்ளுபேட்டை டீ கடையிலே நிதம் நிதம் ஒலிக்கும் தெய்வீக ராகமாச்சே.. நல்லா கேக்குது\"\nஎல்லோரும் காதுகளைத் தீட்டினோம்....ஆங் அதே பாட்டுதான்...\nபொன்மேனி உருகுதே ஜகஜகஜக் புல் வால்யுமீல் பாடல் அலற.....\nநாங்க நாலு பேரும் பாட்டு வரும் திசை நோக்கி நகர ஆரம்பித்தோம்.. பாட்டு முதல்மாடியில் இருந்து தான் கேட்டது. காலடி ஓசை படாமல் மெல்ல படிகளில் ஏறினோம். முதல் மாடி காலியாக இருந்தது. இரண்டாவது மாடிக்குப் போகவும் பாட்டு சத்தம் நின்று போனது.\nவிவசாயி விளக்கு வேறு அணைந்து அவிந்துப் போனது. செய்வதறியாது நாங்க தவித்து நிற்க.. மெல்லிய சவுண்டில் அடுத்தப் பாட்டு ஆரம்பித்தது..இந்த முறை நாங்கக் கேட்ட பாட்டு இன்னொரு காலத்தால் அழியாத கந்தர்வ கானம்.\n\"நேத்து ராத்திரி யம்மா.. தூக்கம் போச்சுடி யம்மா.....\"\nகானம் கேட்டு பாண்டியின் பற்கள் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் போல் பீறிட்ட உற்சாகத்தில் பளிச்சிட்டது. அந்த வெளிச்சத்தில் நாங்கள் கண்ட காட்சி எங்களை மிரள வைத்தது....\nரத்தம் உறைந்துப் போனது. சித்தம் சிதறிப் போனது. பித்தம் ஏறி புத்தி பதறி கிட்டத்தட்ட கண்டப்படிக் கதறும் நிலைமைக்கு நாங்கள் ஆளாகிப் போனோம்.\nஅப்படி ஒரு ஆயுள் காலமிரட்டல் காட்சி அது...\nஉலக வருத்தப்ப்டாத வாலிபர்களின் ஒரேத் தலைவரானக் கைப்புள்ள... தன்னுடைய சில் அவுட் ஸ்டில் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பாரதியின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்திய கருஞ்சிறுத்தை இளைஞன்... மேலுக்கு ஆடை அணியாமல் கனடாத் தேசத்து மாப்பிள் இலைகளை இடுப்பில் உடுத்தி அந்தப் பாடலுக்கு ஆக்ரோஷமாக மைக்கேல் ஜாக��சன் பாணியில் நடனமாடிக் கொண்டிருந்தார்.\nவிவசாயி கோபத்தின் உச்சிக்கு ஏறி சென்று... ஸ்டாப் இட்.. என்று அலற....\n\" பயங்கர உக்கிரமா வந்தக் குரலின் திசையில் திரும்பினால் அடுத்த அதிர்ச்சி.\nஅங்கு........ தள...தள..தளபதி.... பயங்கர கெட்டபில் நின்று கொண்டிருந்தார்.\nதளபதி....என்று நாங்கள் ஒரேகுரலில் அலற...\n\" ஹே..ஹே.. நான் தளபதி இல்லடா.... இன்னிக்கு சனிக்கிழமை... நான் அமானுஷ்யனாந்தாடா இவன் என் பிரதம சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப்புள்ளடா.. .இவனையும் சிலுக்கையும் சேத்து வைக்கப் போறேன்டா அதுக்கு தான் இந்த யாகம் நடத்துறேன் நான்....\nதல இருக்கப் பக்கம் நாங்கத் திரும்ப தல கையை இலையோடுப் பொத்தி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனப் பரிதாபமாக எங்களைப் பார்த்து சங்க நாதம் எழுப்ப முயன்றார்.\n\"எப்படி சிக்கியிருக்கேன் பாத்தீங்களா.. அம்புட்டையும் உருவி விட்டுட்டு இலையாக் கட்டி ஆட விட்டுட்டான்ய்யா ஆட விட்டான்யா.. ஆடும் போது ரெஸ்ட் எடுத்தா பேனைப் புல் ஸ்பீட்ல்ல வச்சு இலையை எல்லாம் பறக்க விட்டுருவேன்னு மிரட்டுறான்... நாலு நாளா அடைச்சு வச்சு இப்படி பண்ணிகிட்டு இருக்கான்ய்யா இந்த ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட.. ராஜ குலத் திலக.. ராஜ குலோத்துங்க 23ஆம் புலிக்கேசிவழி வந்த வாலிப வயசுகார கைப்புள்ளைய காப்பாத்துங்கய்யா.. காப்பாத்துங்க...\"\nகைப்பு அழ... நாங்க அழ... கோபவேசத்துல்ல இருந்த தளபதி அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பிச்சார்.\nஅதுக்குள்ளே நாங்க கைப்பைக் காப்பாத்தி டவுசர் எல்லாம் மாட்டி விட்டு கிளம்பச் சொன்னோம். தளபதி மெல்ல கண் திறந்தார்.\n\"என்னாச்சு.. நாம் எல்லாம் எங்கே இருக்கோம்.. சாம்பு யார்ன்னு கண்டுபிடிச்சாச்சா போலீஸ் யார்ன்னு தெரிஞ்சுப்போச்சா... எல்லாம் அமானுஷ்ய சக்திகளையும் அடக்கியாச்சா போலீஸ் யார்ன்னு தெரிஞ்சுப்போச்சா... எல்லாம் அமானுஷ்ய சக்திகளையும் அடக்கியாச்சா\" என எதோ பிதற்ற ஆரம்பிக்க....பாண்டி கையோடு கொண்டு வந்திருந்த சரக்கைத் தளபதிக்குப் பிடித்த மாதிரி வட்டமாக்கி ஊற்ற.... தளபதி மெல்ல சுய நினைவுக்குத் திரும்பினார்...\n\"யப்பா தளபபபபதி சொன்னாக் கேட்கணும்... இந்த அமானுஷ்யம் தாயத்து இப்படி ரொம்பத் திரியப் பிடாது.. ராத்திரி மணி பத்து அடிச்சாப் படுத்து தூங்கணும்.. அந்தைக் கணக்கா அத்துப் பிடுங்கிட்டு அலையப்பிடாது... இப்படி எல்லாம் செஞ��சா தேகம் சேதாராமாகி மூளை மந்தாராமாகிப் போயிரும் நயந்தாரா நயகாரான்னு எல்லாம் பிதட்டப் பிடாது... போலி.. கோலின்னு எல்லாம் கனவுக் கண்டு இந்தாப் பார் என்னக் காரியம் செஞ்சு வச்சிருக்க கிராதகா...\" தலப் பொறுமையாப் பேச ஆரம்பித்தார்.\n\"தல என்னச் சொல்லுற நீ... தள எங்ககிட்ட எல்லாம் சங்கம் வளக்கப் போறேன்னு பாசமாப் பேசி பிஸ்கொத்து எல்லாம் கொடுத்து பிளான் எல்லாம் போட்டாரே... அப்போ அது எல்லாம் உட்டாலக்கடியா\n\"அடேய் சண்டாளா..தமில்ல தானேச் சொல்லிகிட்டு இருக்கேன்.... இந்தாப் பார் தளபதி கண்ணைத் திறந்துட்டான்... இந்த டவுசரை உருவினாலும் உருவிருவான் நான் போறேன் சாமி\"\n\"டேய் நானூ பிடற்த்லல்லாணாந்தாடா.. அமானுஷ்ய சக்தி எல்லாம் ஒண்ணுக் கூடியிருச்சு.. சாம்புவைப் பிடிச்சுட்டேன்... ஆங் எங்கேடா என் சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப் புள்ள\"\n\"கிளம்பிட்டார்ய்யா கிளம்பிட்டார்ய்யா சங்கத்தைக் கலைச்சிட்டு கட்டத்துரைக்கிட்ட்யே கொடுத்துட்டு ஓடுங்கடா\"\nசர்தார்ஜி - இது நிஜம் அய்யா\nஎன் வாலிப அனுபவங்களுக்குக் கிடைத்த ஏகோபித்த அனுதாபங்களினால் உந்தப்பட்டு, அனுபவச்சிதறல்களையே தொடரலாமே என்ற முடிவுக்கு வந்தேன். (அடங்குடா மவனே என் பதிவுக்கு மட்டும்தான்).\nசைட்டடிக்கத்தான் முடியவில்லையே தவிர, வட இந்தியாவில் வேறு எந்த வகையிலும் ஆண்டவன் எனக்குக் குறை வைக்கவில்லை. காமடிக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் என் கூடவே ஒரு சர்தார்ஜி நண்பனை அனுப்பி வைத்தார்.\nசர்தார்ஜிகளை ஜோக்குகளில் மட்டுமே சந்தித்த வந்த எனக்கு அந்த ஜோக்குகள் முழுக்கற்பனை அல்ல என்று உணர வைத்தவன் இந்த நண்பன். இவனை ஏமாற்றுவது எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு.\nசென்னையிலே பரங்கிமலையில் பிறந்து வளர்ந்தவன் இந்த சர்தார். ஏதோ காரணங்களால் சர்தார்ஜிகளோடு புழங்காமல் ஆங்கிலோ இந்தியர்கள் குடியிருப்புக்கு அருகில் வசித்ததால் சுமாராகத் தமிழும் அரைகுறை ஆங்கிலமும் வைத்து ஒப்பேற்றுவான். இவனுக்கு இந்தி வராது என்று எங்களுக்குத் தெரியாது (நாங்கள் நால்வர், சர்தாரைத் தவிர்த்த மூவரும் அக்மார்க் தமிழர்கள் - தூர்தர்ஷனில் கூட இந்தி பார்க்காதவர்கள்).\nஉத்தரப்பிரதேசத்தின் ஒரு அழுக்கடைந்த கோல் இந்தியா டவுன்ஷிப்பில் எங்களை இறக்கிவிட்டு பஸ் சென்றுவிட, தங்���ுமிடத்துக்கு ஆட்டோ வைக்க வேண்டும். இந்திப் புலவன் என்று நாங்கள் நினைத்திருந்த சர்தார் ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினான்.\n\"எக்ஸிகியூடிவ் ஹாஸ்டல் ஜானா ஹே\n\" என்றான் ஆட்டோக்காரன். நல்லவேளையாக வழி சொன்னவர் இன்னொரு அடையாளத்தையும் சொல்லியிருந்தார்.\n\"ஜி எம் ஆபீஸுக்கு பகல் மே\" இந்த உக்குவை நாங்கள் கவனிக்கவில்லை\n\"மாப்ளே அம்பது ரூபா சொல்றாம்பா\"\n\"நாப்பதுக்குக் கேளு\" பேரம் பேசாம ஸ்டாம்பு கூட வாங்க மாட்டோமில்ல\nஅதிர்ந்து போன ஆட்டோக்காரன் \"டீக் ஹே\" என்று நாற்பதுக்குக் கொண்டு விட்டான்.\nஎன் இந்தி அறிவு கொஞ்சம் செழுமையான பிறகுதான் தெரிந்தது ஆட்டோக்காரன் அதிர்ந்ததன் ரகசியம். அவன் முதலில் கேட்டது 25 ரூபாய்\nஏமாறும்போது அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து நாங்களே மறந்த பின்னர் ஏமாந்ததை பறைசாற்றிக்கொள்ளுவது இவன் ஸ்டைல்\nஒரு முறை ட்ரெயினில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு அத்துவானத்தில் சிக்னல் கிடைக்காமல் நள்ளிரவில் மூன்று மணிநேரம் நின்றது. ஆட்டத்திலேயே தூங்கிப் பழகிய நான் ஆட்டம் நின்றதால் எழுந்துவிட்டேன். சர்தார் கனவு கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு நண்பனும் எழுந்து, இயற்கைச் சூழ்நிலையில் இயற்கை உபாதை கழிக்க இறங்கினான்,\nஏறும்போது சர்தார் அரைத்தூக்கத்தில் \"ஏண்டா வண்டி நிக்குது\" நண்பன் குசும்பு பிடித்தவன். \"அதுவா, வழியிலே ரொம்ப முள்ளாம், ரெண்டு மூணு டயர் பஞ்சராம்\" இந்த ஜோக் முடிந்துவிட்டது என நினைத்து தூங்கிவிட்டோம்.\nமறுநாள் அலுவலகத்தில் பாஸ் ஏன் லேட் என்று கேட்டதற்கு சர்தார்ஜி \"வர வழியிலே மூணு டயர் பஞ்சர், அதனாலதான் லேட்\" என்று சீரியஸாகச் சொன்னதை இன்றும் அந்த அலுவலகம் மறக்கவில்லை, மறக்கத் தான் முடியுமா\nஅரைகுறைத் தமிழில் இவன் அடித்த அட்டகாசங்களை இந்த வருட அட்லாஸ் வாலிபனானாலும் கூட முடிக்க முடியாது.\nஒரு நாள் சீரியஸாகத் தமிழ் பாட்டு ஒன்றைக் கொலை செய்து கொண்டிருந்தான்.\n\"உல்லுக்குல்ல ஸக்கரவத்தி ஆனா உன்மையிள மெலுகுவத்தி\"\n\"என்ன சர்தார், தமிழ் பாட்டெல்லாம் பாடுற\n\"நல்ல மீனிங்டா இந்த பாட்டு\"\n என்ன மீனிங் சொல்லு பாக்கலாம்\n\"ஏறத்தாழ புடிச்சிட்டயே.. அது என்ன Sweet matches\n\"சக்கர ன்னா Sugar தானே\n\"அதான் வத்தின்னு வருதே.. மாட்ச் பாக்ஸத்தானே வத்திப் பொட்டின்னு சொல்றீங்க\nஅருகிலிருந்த சுவரில் தலையை முட்டிக்கொள்ளப் போனேன்..\n\"டென்ஷன் ஆவாதேன்னு தமிழ்லே சொன்னேன்\"\n'உணர்ச்சிவசப்படாதே\" என்று சொல்ல வந்தானாம்\nவேலையைப் பொறுத்தவரை அவன் புத்திசாலிதான். இருந்தாலும் ஓரிரு முறை அவனையும் மீறி அவனுக்குள் இருக்கும் சர்தார் வெளிப்பட்டுவிடுவான்.\nமெஷினில் இருக்கும் ரேடியேட்டர் கேப்புகள் Brassஇனால் ஆனவை என்பதால் அடிக்கடி திருட்டுப்போகும். கேப் போவதால் வேறு சில பிரச்சினைகள் வந்து, அடிக்கடி மெஷின்கள் பழுதாவதால் இந்தத் திருட்டுகள் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. ஒரு நாள் நம் தலைவர் வேலையிலிருந்து திரும்பி வந்து \"யூரேகா\" என்றான் உற்சாகமாக\n\"இந்த ரேடியேட்டர் கேப் பிரச்சினைக்கு ஒரு பெர்மனண்ட் சொல்யூஷன் கண்டு பிடிச்சிட்டேன். எல்லாக் கேப்பையும் எடுத்து ஸ்டோர்க்குள்ளே வச்சிட்டேன்\"\n\"கேப் இல்லாட்டி தண்ணி சிந்திடுமேடா\"\n எல்ல வண்டிக்கும் கேப் இருந்த இடத்திலே ஒரு பிளேட் வச்சு வெல்ட் செஞ்சுட்டேன்\nஎல்லா வெல்டிங்கையும் நீக்க ஒரு வாரமானது\nஒரு நாள் மிகக் கோபமாக இருந்தான்.\n\"என்னை அந்த ஸ்ரீவாத்ஸவ் முட்டாளுன்னு நெனைக்கிறாண்டா\n\"பரவாயில்லையே, ஸ்ரீவாத்ஸவ் புத்திசாலின்னு புரூவ் பண்ணிட்டானே என்ன ஆச்சு\n\"நம்ம கேடர்பில்லர் ரெகமண்டேஷன் படி மெஷின் டயர்லே வெறும் காத்து அடிக்கக்கூடாது, நைட்ரஜன் தான் அடிக்கணுமுன்னு அவன்கிட்டே சொன்னேன்.\"\n\"சரிதான். அது ரெகமண்டேஷன் இல்லடா, வெறும் சஜஷன் தான்\"\n\"இருந்துட்டுப் போகட்டுமே, உண்மையச் சொல்லலாமில்ல, வெறும் காத்துதான் அடிக்கறோமின்னு - அவன் என் கிட்டே பொய் சொல்றாண்டா.. இந்த சைட்லே நாங்க எப்பவும் 78% பியூர் நைட்ரஜன் தான் அடிக்கறோம்னு சொல்றான். நானும் இந்த வொர்க் ஷாப் புல்லாத் தேடிப் பாத்துட்டேன், எங்கேயுமே 78% நைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷனே கிடையாது. வெறும் ஏர் கம்பிரஸர்தான் இருக்கு\"\nஎனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிக் கொண்டு, \"சும்மா விடாதே அந்த ஸ்ரீவாத்ஸவ்வை பொய்யா சொல்றான்\" என்று ஏற்றிவிட்டேன்.\nகொஞ்ச நாள் கழித்து அவனுக்கும் உண்மை தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு ஒரு வாரம் ஸ்ரீவாத்ஸவ்வும் நானும் அவன் கண்ணில் படாமல், வி ஆர் த எஸ்கேப்\nஒரு வாலிபனின் வருத்த வரலாறு\nஆப்பூ என்பது நமக்கு யாரும் வைப்பது கிடையாது\nஆப்பூ ஆங்காங்கே இருக்கும்- நாம் தான்\nஅதன் மீது ஏறி உட்காருகிறோம்.\nநமக்கு ஆப்பூ வாங்குறது ஒண்ணும் புதுசு கிடையது, எப்போ ஆங்கிலம் தெரியாமல் பொறியல் படிக்க சென்னைக்கு வந்தனோ அன்னைக்கே நான் மிக பெரிய ஆப்பையாவா ஆயிட்டேன்.\nநமக்கு பொதுவாவே புள்ளைகளைக் கண்டா ஒரே அலர்ஜி, சின்ன வயசு முதலே தடி பசங்க கூடவே படிச்சதனால, புள்ளயல வேத்து கிரகவாசி மாதிரியே பாத்து பழகியாச்சு.முத முதலா கோ எஜிகேசன் படிகிற மாதிரி நம்ம நிலமை ஆகி போச்சு.ஆரம்ப காலகட்டத்தில் புள்ளையல கண்டாலே தெறிச்சு ஒடுவேன். அதுக வர ஸ்டலூம் அதுக பேசுற இங்லிசும் பாத்தாலே ஒரே மிரட்சியா இருக்கும். எங்க வகுப்புல மொத மூனு பெஞ்சுலும் அந்த புள்ளையதான் உக்காந்து இருப்பாங்க அதுகள தாண்டி என் இடத்துக்கு போய் சேருகுல்ல நான் படுற பாடு எனக்குதான் தெரியும் அதுவும் என்னையக் கண்டாலே அதுகளுக்கு ஒரே குஷி. ஏய் புள்ள உனக்கு கூட பொறந்த அன்னண் தம்பியே கிடையாதான்னு கேக்கத்தோனும், பரவால்லை இந்த ஆப்பூ நமக்கு நாமே வச்சுகிட்டதுன்னு மனச தேத்திக்கிவேன்.\nஅப்புறம் கொஞ்ச காலத்தில் நட்பு வட்டம் பெருகி போச்சு, தினம் அவனுக அதுகளுகிட்ட கடலைப் போட்டுச் சாகுபடி பண்ணிட்டு திரும்பி வர வரைக்கும் தேமே ன்னு நின்னுக்கிட்டு இருகிறதே என் பொழப்பா போச்சு.இப்பிடித்தான் காவல் காத்துட்டு இருக்கும் போது நம்ம நட்பு வந்து மாப்பு அந்த புள்ள உன்கிட்ட பேசணுமாடா, நான் பதறி போய் ஏண்டா அது ஒண்ணும் இல்லைடா நீ E.D நல்லா போடுவிலடா அதுல ஒரு டவுட்டு கேக்கணுமாடா, அட போடா அவளுக்கு சொல்லிக்குடுத்தா எனக்கு எல்லாம் மறந்துடும் சாமின்னு ஒடுனதுதான் இரண்டு நாளா காலேஜி பக்கமே வல்ல.\nஇப்பிடித்தான் நம்ப வாழ்கையில புள்ளய வாசனையே இல்லாம ஒடிகின்னு இருந்துச்சு.ஒரு நாள் நம்ப நட்பு ஏண்டி மாப்பிள்ள இப்பிடி சாமியாரு மாதிரியே எத்தனை நாளு ஒட்டுவே, ஏதாவது புள்ளை பாத்து சைட்டு அடிக்க வேண்டியது தானே, இல்லை மாப்பிள்ள அது ஒத்து வராது எனக்கு அழகு கிடையாது, உனக்கு என்னடா குரைச்சல் நீ கிராமத்து சிங்கம் மாதிரி இருக்கடான்னு சொல்ல, அட நம்மள சிங்கம்ன்னு சொல்லிடானேப்பா. சரி முயற்சி பண்ணி பாப்போம் ஆனா நம்ம செட்டுல எல்லா புள்ளைக்கும் நம்மல பத்தி தெரியும் அதனால ஜூனியர் செட்டுதான் சரி, ஒரு புள்ள பின்னாடி லோ லோ அலைஞ்சி ஒரு எழு எட்ட�� மாசம் பேசியாச்சு, அப்புறம் அந்த புள்ள கூடதான் சுத்துறது, கேண்டின்ல சாப்பிடுறது, ஒரு நாள் கேண்டின்னுக்கு வாங்க முக்கிய சேதி இருக்குன்னு சொல்ல, ஆகா சிங்கம் உனக்கு ஒர்க் அவுட் ஆயிருச்சுடான்னு நினைச்சுக்கிட்டே போனேன், படக்குன்னு ராக்கி ஏடுத்து கட்ட, நமக்கு இந்த காதல் கத்திரிக்கா எல்லாம் ஒத்து வராதுன்னு விட்டாச்சு, அப்புறம் சைட்டு அடிகிறதோட சரி.\nசமீபத்துல சிங்கபூர்ல்ல நண்பர் விசா சம்மந்தமாக ICA போக நேர்ந்தது, டோக்கன் வாங்கிட்டு உக்காந்து இருக்கும் போது 5 வயது பாப்பா ஒண்ணு விளையாடிக்கிட்டு இருந்தது அதை பாத்து நான் சிரிக்க அதுவும் சிரிச்சது, அப்படியே பாப்பாவோட அப்பாவும் அம்மாவும் நம்மள பாத்து சிரிக்க நானும் சிரிச்சு வைச்சேன்,அவுங்களுக்கு பக்கத்துல அழகான புள்ள ஒண்ணு புடவைக் கட்டிக்கிட்டு உக்காந்து இருக்க சாதரணமாவே ஒரு வாட்டியாச்சும் லுக்(ஜொள்) விடுவது நம்ம பழக்கம் அதுவும் புடவை வேற கேக்கவா வேணும் அப்படியே அந்த புள்ளய ரொமாண்டிக்கா பாக்க ஆரம்பிச்சாச்சு, அதுகுள்ள அந்த பாப்பா நம்ம கிட்ட அன்னோனியமா பழகி விளையாட ஆரம்பித்தது, அது வரைக்கும் பேசாமல் இருந்த அந்த பாப்பாவோட அம்மா வேகமா வந்து அந்த பாப்பாக் கிட்ட அவுங்கப் பூச்சாண்டி உன்னையப் புடிச்சிட்டு போய்டுவாங்கன்னு சொல்ல, அந்த பாப்பா மெரண்டு ஒடி அவுங் அப்பாவை கட்டி புடிக்க,இதை பாத்த நண்பன் வெடிச் சிரிப்பு சிரிக்க, அந்த புள்ளயும் சேந்து சிரிக்க,நான் பேய் அரைஞ்ச மாதிரி நிக்க வேண்டியதா போச்சு.\nஅட(டி)பாவிகளா இத்தனை நாளா நான் லூக்கு விட்ட பொண்ணுங்க எல்லாம் என்னையப் பூச்சாண்டி ரேஞ்சுக்குதான் பாத்துதுகளா\nகாலத்தால் விட்டஜொள் சிறிதுஎனினும் ---- அதனால்\nஇந்த சோகத்தை நம்ம நட்புகிட்ட பகிர்ந்துகலான்னு போன் போட்டேன்,\nமாப்பு என்னைய ஒரு பொண்ணு கேவலப் படுத்திட்டாடா,\nஇது எல்லாம் உனக்கு சகஜம் தானே என்ன புதுசா உனர்ச்சிவசபடுர,\nஅது இல்லைடா அவ என்னைய பூச்சாண்டின்னு சொல்லிட்டாடா\nஅவ பரவால்ல மாப்பு அவ உன்னைய பூச்சாண்டின்னு சொல்லி ஆறு அறிவு ஜிவனா பாத்து இருக்கா நம்ம பசங்க எல்லாம் உன்னைய கிராமத்து சிங்கம்ன்னு சொல்லி 5 அறிவு ஜிவனாதானே இத்தனை நாளா பாத்துகிட்டு இருக்கோம்,\n கிராமத்து சிங்கம்ன்னா என்னா மாப்பு\nவேணாம்டா மாப்பு நீ மனசு கஷ்ட்டப்படுவே\nக���ராமத்துல்ல ஒரு பத்து இருவது தெரு இருக்கும் அதை ஒரு சொரி புடிச்ச நாய் ஒண்ணு சுத்தி சுத்தி வந்து நாமதான் இந்த ஊருக்கு சிங்கம்ன்னு நெனைச்சிகிட்டு காவல் காக்கும், அத மாதிரி தான மாப்பு நீ நாங்க கடலை போடும் போது காவல் காத்த\nடேய் அப்ப என்னைய சொரிநாய்ன்னு சொல்லூரியா\nஅத வேற என் வாயால சொல்லணுமாடா வைடா போனை...........\nஅத கேட்டதுல இருந்து எனக்கு சிங்கத்தைப் பார்தாலே பெரிய சைஸ் சொரி நாய் மாதிரி தெரியுது\nஅப்ப சொரி நாயைப் பாத்தா அத வேற நான் சொல்லனுமா\nஇந்தப் பதிவின் ஆசிரியர் வ.வா.சங்கத்தின் வாசகர். சிங்கப்பூரைச் சேர்ந்த இவர் நம்மைத் தொடர்புக் கொண்டு இந்தப் பதிவினை வ.வா.சவில் வெளியிட் முடியுமா எனக் கேட்டார். உலகின் எந்த மூலையில் வாலிபர்களின் வருத்தக் குரல் ஒலித்தாலும் அங்கு உடனே நம் சங்க நாதமும் உடன் ஒலிக்க வேண்டும் என்ற நம் தல யின் கொள்கையை ஏற்று நண்பரின் பதிவு இங்கு வெளியிடப்படுகிறது. நன்றி.\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தினருக்கு என் வருத்தம் கலந்த வணக்கங்கள்\n வ வா ச வில் சேரத் தகுதியில்லாதவன் என்பதால்\nப ம க அடிப்படை உறுப்பினர் என்பதாலா நிச்சயமாக இல்லை. ப ம கவுக்கும் வ வா சவுக்கும் கொள்கைகள் கூடாது என்ற பொதுக்கொள்கை இருப்பதால் அதில் எந்தப் பிணக்கும் கிடையாது.\n என் வயசெல்லாம் ஒரு வயசா வாலிபன் தான். இருந்தாலும், வருத்தப்படாதவன் இல்லை\nவருந்தி வருந்தியே வாழ்ந்த வாலிபப்பருவத்துக்குச் சொந்தக்காரன் நான்.\nகேளுங்கள் என் கண்ணீர்க்கதையை. படிக்கும் போது அழுதுவிடாதீர்கள். கீபோர்டு தண்ணீர், காபி, இளநீர், பீர் போன்றவற்றோடு, கண்ணீரையும் தாங்காது. அச்சடித்துப் பின் படித்தாலும் எழுத்துகள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு படியுங்கள்\nஒவ்வொரு ப்ராஜக்ட் சைட்டிலும் ஏதோ ஒரு ஸ்பானர் சைட்டடிக்க முடியாத சோகத்தை போல்ட்டை டைட்டடிப்பதில் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.\nவார்த்தைகளுக்குள் அகப்படாத அந்த சோகத்தை வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மெக்கானிக்கல் பொறியாளனின் கதைதான் இது..\nஇதைப்படிக்கும் கல்நெஞ்சும் கரையும். கொதிக்கும் ரத்தம் உறையும்..\n\"டைம் நாலாச்சில்ல, காலேஜ் வுடற நேரம். கொஞ்ச நேரம் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கவேணாமா\n சரியாப்போச்சு போ. மீசை கூட முளைக்கல. நீ கூட இருந்தா எவளும் எங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டாங்க\n\"அப்படிச் சொல்லாதேடா. இவன் வந்தா இரு கோடுகள் தத்துவப்படி நாம அழகாத் தெரிவோமில்லையா\n\"சரி ஒழிஞ்சிபோ. அங்க வந்து தொந்தரவு பண்ணக்கூடாது\"\n\"அதோ வரா பாரு ஸ்வேதா. அவளைத்தான் நானும் அஞ்சு மாசமா ரூட் விட்டுகிட்டு இருக்கேன். ம்ஹூம். வேலைக்கு ஆவாது போல. டைம் கூட கேக்க முடியல இன்னி வரைக்கும்\"\n\"என்னடா இது நேரா இங்கேயே வரா\n\"நீ.. சுரேஷ் தானே.. ____ தம்பி\n நான் வேணும்னா வீட்டுக்குக் கூட்டிப் போகட்டுமா\n அப்போ உன் வயசுதான் இருக்கும்.. பசங்களா.. உங்களை டெய்லி இதே இடத்திலே பார்க்கிறேன். படிக்கிற வயசிலே படிங்கப்பா. பாத்தா பெரிய பையனுங்க மாதிரி இருக்கீங்க\n உன் பேச்சக் கேட்டு இவனைப்போயி கூட கூட்டிகினு வந்தோமே ஒரே அடியிலே நம்மளைக் குழந்தைங்களாக்கிட்டுப் போயிட்டா. மொத்துறா இவனை ஒரே அடியிலே நம்மளைக் குழந்தைங்களாக்கிட்டுப் போயிட்டா. மொத்துறா இவனை\nஎனக்கு இருபது, யாருக்கு பதினெட்டு\n\"என்னடா ஊரு இது. ஒண்ணு 10 வயசுக் குழந்தைங்க இல்லியா, 50 வயசு ஆண்ட்டிங்க கண்ணுக்குக் குளிர்ச்சியா ஒண்ணுமே பட மாட்டேங்குதேடா\"\n\"நார்த் இந்தியாவே அப்படித்தான் டா\"\n வயசுப்பொண்ணுங்களே கிடையாதாடா நார்த் இந்தியாவுலே\"\n இந்த ஊர்லே பத்தாங்கிளாசுக்கு மேலே ஸ்கூலே கிடையாது. வயசுப்பொண்ணுங்க எல்லாம் படிக்கறதுக்கு வேற ஊர் போயிடறாங்க\n\"நமக்கு மட்டும் ஏண்டா இப்படி\n\"கிடக்கட்டும் வா வேலையப் பாப்போம் ரம்பா குஷ்பூ எல்லாரும் பிரேக்டவுண்\"\n\"அது யாருடா ரம்பா குஷ்பூ\n\"50டன் லாரி ரம்பா.. ஒல்லியா இருக்கில்ல, 85டன்னுக்கு குஷ்பூ பேரை வெச்சு மனசத் தேத்திக்க வேண்டியதுதான்\"\n\"அந்த பழைய காலத்து 35டன் லாரி\n\"சார் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும்\"\n\"என்ன மேட்டர் சொல்லு. அப்புறம் யோசிக்கிறேன்\"\n\"கஷ்டப்பட்டு மெட்ராஸ் ட்ரேன்ஸ்பர் வாங்கியிருக்கேன். இங்கே ஸ்டெல்லா\nமேரிஸ், எஸ் ஐ ஈ டின்னு பல காலேஜுங்கள்லாம் இருக்குதாமே, அதையெல்லாம் ஒரு முறை பாத்துட்டு வரலாமுன்னு\"\n\"இதுக்கு நான் பர்மிஷன் தர மாட்டேன். இது ஒரு நாள்லே முடியற வேலையில்லே. ஒரு நாள் போயிப் பாத்துட்டேன்னா, டெய்லி போகணுமுன்னு சொல்வே. நான் மாட்டேன்னா வேலைய விட்டுடுவே.\"\n\"வேலை செய்யற ஒரு ஆளு ரிசைன் பண்றதுக்கு நான் காரணமா இருந்தா அதனாலேயே என்ன டெர்மினேட் பண்ணிடுவாங்க\nபொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் (30 வயதினிலே)\nசொல்ல ஒன்றுமில்லை. கல்யாணம் ஆகிவிட்டது:-((\nபிறகு துபாய்க்கு வந்தும், சைட்டடிக்க உரிமை மறுக்கப்பட்டவனாயே என் சோக வாழ்க்கையைத் தொடர்கிறேன்.\nஏன் என்போன்ற சிலருக்கு மட்டும் இந்தக்கதி பொட்டி தட்டும் பொறியாளர்கள் இளமை கொப்புளிக்கும் பருவத்தில் உலகெங்கும் சைட்டடிக்க, உள்ளூரிலும் ஜொள்விடத் தடை செய்யப்பட்ட ஸ்பானர் பொறியாளர்கள் சார்பாகக் கேட்கிறேன்..\nஇந்த இழிநிலை மாற வ வா ச ஒரு மாபெரும் போராட்டம் அறிவிக்குமாயின் அப்போராட்டத்தின் வெற்றிக்காக நான் நீர்க்குளிக்கத் தயார்\nசர்தார்ஜி ஜோக்குகளைப் பத்தி நம்மள்ல பலரும் கேள்வி பட்டிருப்போம். சர்தார்ஜிகளோட \"அறிவுத் திறமையைப்\" பாராட்டி நெறைய ஜோக்குங்க இண்டர்நெட்லயும், மின்னஞ்சல்ல பார்வர்டுகளாவும் நாம படிச்சிருப்போம். அப்படி பட்ட சில சர்தார்ஜி ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு...\nசந்தா சிங் என்கிற சர்தார்ஜி. தன் வாழ்க்கையில முதல் முறையா விமானத்துல ஏறுறாரு. விமானத்துல ஏறுனதும் விமானப் பணிப்பெண் சொல்றாங்க இந்த விமானம் ஒரு போயிங் விமானம்னு. முதல்முறையா விமானத்தைப் பாத்த சந்தோஷத்துல சந்தாசிங் \"போயிங் போயிங்\"னு கத்தி குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறாரு. இவுரு கத்துற கத்து விமானம் ஓட்டிட்டு இருக்குற பைலட் காது வரைக்கும் போயிடுது. அவரு கோவமா வெளியே வந்து \"பீ சைலண்ட்\" அப்படிங்குறாரு. ஒடனே சர்தார்ஜி கத்துறாரு \"ஓயிங் ஓயிங்\nஒரு சர்தார்ஜி ஒரு நாளேடு ஆசிரியரா வேலை செஞ்சிட்டு இருக்காரு. ஒரு முறை, ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம்ங்கிற தலைப்புல ஆலோசனைகள் சொல்றதுக்காக, ரயில்ல மும்பை போயிட்டிருக்காரு. அவரோட பெட்டி ரயில்வண்டியின் கடைசிப் பெட்டி. கடைசிப் பெட்டிங்கிறதுனால ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு...அதோட தூக்கி தூக்கி போடுது. ரொம்ப கடுப்பாகிப் போன சர்தார்ஜி மும்பை போனதும் ரயில்வே துறையினருக்கு கொடுத்த ஒரே ஆலோசனை \"எந்த ஒரு ரயில் வண்டியிலயும் கடைசி பெட்டியே இருக்கக் கூடாது\"\nசர்தார்ஜி ஒரு பார்ட்டிக்குப் போறாரு. அங்க அவரோட நண்பர் ஒருத்தர், நம்ம பார்த்திபன் மாதிரி போட்டு வாங்குற டைப்பு. \"எல்லாரும் உங்களை முட்டாள்னு சொல்றாங்களே, நீங்க முட்டாளா இல்லையான்னு தெரிஞ்ச��க்க ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு நீங்க சரியான பதில் சொல்லனும்\" அப்படிங்கறாரு. சர்தார்ஜியும் \"கேள்வி எல்லாம் எனக்கு தண்ணி பட்ட பாடு...கேளுப்பா\" அப்படிங்கிறாரு. ஒடனே நம்ம பார்த்திப நண்பரும்\"வெறும் வயித்துல ஒங்களால எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்\"அப்படின்னு ஒரு கேள்வி கேக்கறாரு. சர்தார்ஜி சொல்றாரு \"ஏழு\"ன்னு. இதை கேட்ட அவரோட ஃபிரண்டு சொல்றாராம் \"ஏம்ப்பா மொத சப்பாத்தியைச் சாப்புட்டதும் உங்க வயிறு எப்படி வெறும் வயிறா இருக்க முடியும்\"அப்படின்னு ஒரு கேள்வி கேக்கறாரு. சர்தார்ஜி சொல்றாரு \"ஏழு\"ன்னு. இதை கேட்ட அவரோட ஃபிரண்டு சொல்றாராம் \"ஏம்ப்பா மொத சப்பாத்தியைச் சாப்புட்டதும் உங்க வயிறு எப்படி வெறும் வயிறா இருக்க முடியும் வெறும் வயித்துல ஒங்களால எப்படிப்பா ஏழு சப்பாத்தி சாப்புட முடியும் வெறும் வயித்துல ஒங்களால எப்படிப்பா ஏழு சப்பாத்தி சாப்புட முடியும்\"னு கேள்வி கேட்டு கலாய்க்கிறாரு. பல்பு வாங்குனாலும், சர்தார்ஜி \"சே\"னு கேள்வி கேட்டு கலாய்க்கிறாரு. பல்பு வாங்குனாலும், சர்தார்ஜி \"சே பாயிண்டா தாம்யா சொல்லிருக்கான். இது நமக்குத் தோணாமப் போச்சே பாயிண்டா தாம்யா சொல்லிருக்கான். இது நமக்குத் தோணாமப் போச்சே. பரவால்லை... நாமளும் இதே மாதிரி யாரையாச்சும் கேள்வி கேட்டு கலாய்க்கனும்\"னு முடிவு பண்ணறாரு. வீட்டுக்குப் போன முதல் வேலையா சர்தார்ஜி அவர் மனைவி கிட்ட அதே கேள்வியைக் கேக்குறாரு \"உன்னால வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும். பரவால்லை... நாமளும் இதே மாதிரி யாரையாச்சும் கேள்வி கேட்டு கலாய்க்கனும்\"னு முடிவு பண்ணறாரு. வீட்டுக்குப் போன முதல் வேலையா சர்தார்ஜி அவர் மனைவி கிட்ட அதே கேள்வியைக் கேக்குறாரு \"உன்னால வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்\" அதுக்கு அந்தம்மா சொல்லுது \"அஞ்சு\". இதை கேட்ட சர்தார்ஜி \"சே...ஜஸ்ட் மிஸ்ஸு\" அதுக்கு அந்தம்மா சொல்லுது \"அஞ்சு\". இதை கேட்ட சர்தார்ஜி \"சே...ஜஸ்ட் மிஸ்ஸு நீ மட்டும் ஏழுன்னு பதில் சொல்லிருந்தேன்னு வை உன்னை செமத்தியா கலாய்ச்சிருப்பேன்\" அப்படின்னாராம்.\nஒரு சர்தார்ஜி ஓட்டலுக்கு சாப்புட போனாராம். சாப்புட்டு முடிச்சிட்டு கை கழுவுற எடத்துல கையைக் கழுவாம வாஷ் பேசினைக் கழுவ ஆரம்பிச்சிட்டாராம். ஓட்டல் முதலாளி ஓடி வந்து \"சர்தா��்ஜி சர்தார்ஜி எதுக்குங்க வாஷ் பேசினைக் கழுவிட்டு இருக்கீங்க\" அப்படின்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி பதில் சொன்னாராம் \"என்னை என்ன கேணைன்னு நெனச்சியா...நீ தானேய்யா இந்த எடத்துல \"வாஷ் பேசின்\"னு எழுதி போர்டு மாட்டி வச்சிருக்கே\nரெண்டு சர்தார்ஜிகள் ஒரு பரிசோதனைக் கூடத்து வாசல்ல உக்காந்திருக்காங்க. அதுல ஒரு சர்தார்ஜி அழுதுட்டு இருக்காராம். ரெண்டாவது சர்தார்ஜி அதப் பாத்து \"ஏம்பா அழுவுறே\" அப்படின்னாராம். அதுக்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம் \"நான் பிள்ட் டெஸ்டுக்காக வந்தேன். ரத்தம் எடுக்கறதுக்காக விரல் நுனியை லேசாக் கீறுனாங்க. பயங்கரமா வலிக்குது அதான் அழுவுறேன்\" அப்படின்னாராம். இதை கேட்ட ரெண்டாவது சர்தார்ஜி \"ஓ\"ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டாராம். முதலாமவரு கேக்கறாரு\"நீ ஏம்பா இப்பிடி அழுவுறே\" அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி \"நீயாச்சும் பிளட் டெஸ்டுக்குத் தான் வந்தே...நான் யூரின் டெஸ்டுக்கு வந்துருக்கேன்பா\"ன்னாராம்.\nஒரு சர்தார்ஜி உப்பு வித்துட்டு இருக்காரு. உப்பு வாங்க வந்த ஒருத்தரு \"ஏங்க சர்தார்ஜி ஆயிரக் கணக்குல உப்பு மூட்டை அடுக்கி வச்சிருக்கு. இத்தனையையும் நீங்க ஒரு மாசத்துல வித்துருவீங்களா ஆயிரக் கணக்குல உப்பு மூட்டை அடுக்கி வச்சிருக்கு. இத்தனையையும் நீங்க ஒரு மாசத்துல வித்துருவீங்களா\"அப்படின்னு ஒரு சந்தேகத்துல கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாரம் \"அட போப்பா\"அப்படின்னு ஒரு சந்தேகத்துல கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாரம் \"அட போப்பா ஒரு மாசத்துல ரெண்டு மூட்டை தாம்பா விப்பேன். நான் ஒன்னும் அவ்வளவு நல்ல வியாபாரி இல்ல\". இதுக்கு வந்தவரும் கொழப்பமாகி \"அப்புறம் எதுக்குங்க இத்தனை மூட்டை குமிச்சி வச்சிருக்கீங்க\"ன்னாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாராம் \"என்னப்பா பண்றது ஒரு மாசத்துல ரெண்டு மூட்டை தாம்பா விப்பேன். நான் ஒன்னும் அவ்வளவு நல்ல வியாபாரி இல்ல\". இதுக்கு வந்தவரும் கொழப்பமாகி \"அப்புறம் எதுக்குங்க இத்தனை மூட்டை குமிச்சி வச்சிருக்கீங்க\"ன்னாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாராம் \"என்னப்பா பண்றது எனக்கு விக்கிறவன் ஒரு நல்ல வியாபாரியாச்சே எனக்கு விக்கிறவன் ஒரு நல்ல வியாபாரியாச்சே\nரெண்டு சர்தார்ஜி மாணவர்கள் அமெரிக்க விண்வெளி வீரர்களைப் பத்திப் பேசிட்டு இர���ந்தாங்களாம். ஒருத்தரு சொன்னாராம்\"என்னய்யா நெலாவுல எறங்குறது என்ன பெரிய விஷயமா...அமெரிக்கா காரன் பெருசா என்னத்த சாதிச்சிட்டான் நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் எறங்குவோம்\"அப்படின்னாராம். அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி சொன்னாராம்\"சூரியன்லேருந்து 13மில்லியன் மைல் தொலைவுல இருக்கும் போதே நாம பொசுங்கிடுவோம்\"அப்படின்னாராம். அதுக்கு மொதல் சர்தார்ஜி \"இருந்துட்டு போவுது...அதுக்கென்ன நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் எறங்குவோம்\"அப்படின்னாராம். அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி சொன்னாராம்\"சூரியன்லேருந்து 13மில்லியன் மைல் தொலைவுல இருக்கும் போதே நாம பொசுங்கிடுவோம்\"அப்படின்னாராம். அதுக்கு மொதல் சர்தார்ஜி \"இருந்துட்டு போவுது...அதுக்கென்ன\nகுர்பசன் சிங் அப்படிங்கிற சர்தார்ஜி பல்கலைக்கழகத் தேர்வு எழுதிட்டு இருந்தாராம். கேள்விகள் எல்லாமே ஆம்/இல்லைன்னு பதில் சொல்ற ரகம். பரிட்சை கூடத்துல நம்மாளு போய் ஒக்காருறாரு, அஞ்சு நிமிஷம் கேள்வித் தாளைப் பாக்குறாரு. அதுக்கப்புறம் ஒரு வேகம் வந்தவரா, தன்னோட பேண்ட் பாக்கெட்லருந்து ஒரு காசு எடுத்து சுண்டி போட்டு தலை விழுந்துதுன்னா ஆம்ன்னு பூ விழுந்ததுன்னா இல்லைன்னும் பதில் எழுத ஆரம்பிக்கிறாரு. அரை மணி நேரத்துல இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிச்சிடறாரு. அதுக்கப்புறம் பாத்தா திடீர்னு டென்சன் ஆகிடறாரு. வேர்த்து விறுவிறுத்து போயிடறாரு. பரிட்சை ஹால்ல இருந்த வாத்தியாரு சர்தார்ஜி கிட்ட வந்து \"என்னப்பா என்னாச்சு ஏன் டென்சனா இருக்கே\"ன்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொல்றாராம்\" சார் நான் முதல் அரை மணி நேரத்துலயே பதில் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்... ஆனா இப்ப எழுதுன பதில் எல்லாம் சரியான்னு அதே மாதிரி காசை சுண்டி போட்டு சரி பாத்துட்டு இருக்கேன்\"\nநாலு சர்தார்ஜிக்கள் ரயில்வே பிளாட்பாரத்துல \"பஞ்சாப் மெயில்\"ங்கிற வண்டிக்காகக் காத்துட்டிருகாங்க. அப்ப ரயில் காலதாமதமா ஓடிட்டு இருக்கு அது வர்ற இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு ஒரு அறிவிப்பு பண்ணறாங்க. அதான் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே வெளியிலே போய் எங்கேயாச்சும் சுத்திட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்னு நாலு பேரும் கெளம்பி வெளியே போயிடறாங்க. அவங்க சுத்திட்டு தி��ும்பவும் ஸ்டேசனுக்கு வந்து பாத்தா பஞ்சாப் மெயில் வேகம் எடுத்து கெளம்பி போயிட்டு இருக்கு. நாலு பேருல ஒருத்தரு ஓடிப் போய் ஒரு பெட்டியில ஏறிக்கிறாரு. இன்னொருத்தரும் அதே மாதிரி தலை தெறிக்க ஓடி கடைசி பெட்டியில ஏறிக்கிறாரு. மத்த ரெண்டு பேரும் ஏற முடியாம நின்னுடறாங்க. குடுகுடுன்னு ஓடிப் போய் ஏறுன அந்த ரெண்டு பேரும் ரயில்வண்டிக்குள்ளேயே சந்திச்சிக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்ததும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க. அப்ப அங்க பக்கத்துல இருந்தவரு\"ஏங்க என்னாச்சு வெளியிலே போய் எங்கேயாச்சும் சுத்திட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்னு நாலு பேரும் கெளம்பி வெளியே போயிடறாங்க. அவங்க சுத்திட்டு திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து பாத்தா பஞ்சாப் மெயில் வேகம் எடுத்து கெளம்பி போயிட்டு இருக்கு. நாலு பேருல ஒருத்தரு ஓடிப் போய் ஒரு பெட்டியில ஏறிக்கிறாரு. இன்னொருத்தரும் அதே மாதிரி தலை தெறிக்க ஓடி கடைசி பெட்டியில ஏறிக்கிறாரு. மத்த ரெண்டு பேரும் ஏற முடியாம நின்னுடறாங்க. குடுகுடுன்னு ஓடிப் போய் ஏறுன அந்த ரெண்டு பேரும் ரயில்வண்டிக்குள்ளேயே சந்திச்சிக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்ததும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க. அப்ப அங்க பக்கத்துல இருந்தவரு\"ஏங்க என்னாச்சு ஏன் இப்படி சிரிக்கிறீங்க\"ன்னு கேட்டாராம். அதுக்கு ஒரு சர்தார்ஜி சொன்ன பதில்\"வழியனுப்ப வந்த நாங்க ரெண்டு பேருமே ஏறிட்டோம்...பஞ்சாப் மெயில் ஏறி ஊருக்குப் போக வேண்டிய ரெண்டு பேரும் கீழேயே நிக்கிறானுங்க\"\nகல்லூரியின் பெண்கள் அறையை மேம்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன என்ற அறிவிப்பை, அறிவிப்பு பலகையில பாத்துட்டு சர்தார்ஜி பயங்கரமா யோசிச்சு கொடுத்த ஒரு ஆலோசனை\"ஆண்களுக்கும் உள்ளே வர அனுமதி கொடுக்கலாம்\"\nசந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு த��ங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல \"நல்லா ஏமாந்தியா ஹா ஹாஹ்ஹா\"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் \"நான் இங்கே வரவே இல்லியே ஹா ஹாஹ்ஹா\"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் \"நான் இங்கே வரவே இல்லியே\nகடைசியா சமீபத்துல டிவியில பாத்த ஒரு காமெடி (witty answer). ஜானி லீவர்னு ஒரு இந்தி திரைப்பட நடிகர். செமத்தியான காமெடியன். முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி நடிக்கிறதும் பேசறதும் அவரு மிமிக்ரி பண்ணறதையும் பாத்தா பயங்கர காமெடியா இருக்கும். அவரோட \"ஜானி ஆலா ரே\"ங்கிற நிகழ்ச்சி ஒரு பிரபல இந்தி சேனல்ல வருது.\nஅந்த நிகழ்ச்சியில ஜானியை ஒரு பொண்ணு கேள்வி கேக்குது \"ஏன் ஜானி சார் உங்க காமெடியால பயங்கரமா மக்களை சிரிக்க வைக்கிறீங்க, உங்களைப் பாத்தாலே மக்கள் சந்தோஷமாயிடுறாங்க. நல்லா மிமிக்ரியும் பண்ணறீங்க. எப்படிங்க இப்பிடியெல்லாம் உங்க காமெடியால பயங்கரமா மக்களை சிரிக்க வைக்கிறீங்க, உங்களைப் பாத்தாலே மக்கள் சந்தோஷமாயிடுறாங்க. நல்லா மிமிக்ரியும் பண்ணறீங்க. எப்படிங்க இப்பிடியெல்லாம் எப்பிடி பண்ணறீங்க\" அதுக்கு முகத்தை அப்பாவியா வச்சிக்கிட்டு ஜானி சொன்ன பதில்\"என்னம்மா பண்ணறது. எனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கு. ரெண்டு சின்ன குழந்தைங்க இருக்காங்க. அவுங்களுக்கு ரெண்டு வேளை கஞ்சி ஊத்தனும்னா(ரொட்டி) இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணினா தான் உண்டு\"\nசங்கத்து ஆல்பம் - 2\nசஙகத்து ஆல்பம் - 1\nமுதுகலை இல்லறத்தியல் - M.Sc Wifeology\nபோலி வரு.வா.சங்கம் - 3\nசர்தார்ஜி - இது நிஜம் அய்யா\nஒரு வாலிபனின் வருத்த வரலாறு\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்த���ருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D8-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-2785461.html", "date_download": "2018-07-16T01:15:48Z", "digest": "sha1:QKL4IIBV7XCWYJSPAKG775IPPHAMYLG3", "length": 8922, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெங்களூரில் அக்.8-இல் திருமணமேடை நேர்காணல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nபெங்களூரில் அக்.8-இல் திருமணமேடை நேர்காணல்\nபெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில், பெங்களூரில் அக்.8-ஆம் தேதி திருமணமேடை நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து திருமணமேடை பொறுப்பாளர் அமுதபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:\nபெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் மணமக்கள் பொருத்தம் பார்ப்பதற்காக 2002-இல் திருமணமேடை பிரிவு தொடங்கப்பட்டது. இந்த பிரிவின் சார்பில் 6 வாரங்களுக்கு ஒருமுறை மணமக்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் பரஸ்பரம் தங்கள் இணையரைத் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது.\nஇப்பிரிவில் தமிழினத்தைச் சேர்ந்த அனைத்து ஜாதியை சார்ந்தவர்களும் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். பலர் கலப்புத் திருமணமும் செய்து வருகின்றனர். இதுதவிர, கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவினர், தெலுங்கு நாயுடு வகுப்பினரும், கைம்பெண்களும், மனைவியைப் பிரிந்த ஆண்களும், மணமுறிவு பெற்றவர்களும் திருமணமேடை பிரிவில் பதிவு செய்து பயன் பெற்றுள்ளனர்.\nபெங்களூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் கர்நாடகத்தின் பல பகுதிகளிலிருந்தும், தமிழகம், மும்பை, த��ல்லி, மற்றும் வெளிநாடுகளில் பணி புரிவோரும் திருமண மேடையில் பதிவு செய்துள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்கள் திருமண மேடை வழியாக நடைபெற்றுள்ளன. அடுத்ததாக 126-ஆவது திருமண மேடை நேர்காணல் அக்.8-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. அப்போது, மணமக்கள் மேடையில் அறிமுகம் செய்யப்படுவர். அக்.8-ஆம் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்பவர்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.\nஇரண்டு கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம், அஞ்சலட்டை அளவு புகைப்படம் ஒன்று, கல்வித்தகுதி, ஜாதகம்,ஜாதி சான்றுகள் கொண்டுவர வேண்டும். பதிவுக் கட்டணமாக ரூ.ஆயிரம் செலுத்த வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 080-25510062, 25551357 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-2538893.html", "date_download": "2018-07-16T00:55:03Z", "digest": "sha1:Z4MXR77UP7JDLXQIAJP5JIAUWMUVXNBP", "length": 6483, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பாமக நிர்வாகி நினைவு நாள்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nபாமக நிர்வாகி நினைவு நாள்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு\nபாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் த. அறிவுச்செல்வனின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\n2012-ல் கூலிப் படையினரால் அறிவுச்செல்வன் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது நினைவு நாளையொட்டி, அரியலூர் த.அறிவுச்செல்வன் கல்வி மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை அரியலூர் தென்றல் இல்லத்தில், ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், ஏழைப் பெண்களுக்கு இலவச உடைகள்,அன்னதானம் வழங்கப்பட்டன.\nஏற்பாடுகளை அறிவுச்செல்வனின் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் சி. தமிழ்மணி, தாய் கமலம், மகன்கள் அபராஜிதவர்மன், ஆளவந்தான், அவரது மாமா சாமிதுரை, சகோதரி தமிழரசி மற்றும் உறவினர்கள் நண்பர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/may/26/who-is-our-next-presidant-of-india-2709223.html", "date_download": "2018-07-16T01:15:52Z", "digest": "sha1:MOPRUL5MO7ZQ625I4LIZPTI7Q7OTXO37", "length": 18649, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "next presidant of india|இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇவர்களில் யார் இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர்\nடாக்டர் ராஜேந்திரப் பிரசாத்தில் தொடங்கி சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகிர், ஹுசைன், வி.வி.கிரி, முகமது ஹிதயதுல்லா, பஹ்ருதீன் அலி அஹமது, பாசப்ப தானப்பா, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜெயில் சிங், ஆர். வெங்கட் ராமன், சங்கர் தயாள் ஷர்மா, கே.ஆர்.நாராயணன், எ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரதிபா படீல், பிரணாப் முகர்ஜி ஈறாக இதுவரை குறிப்பிடத் தக்க தலைவர்களை குடியரசுத் தலைவர்களாகக் கண்டிருக்கிறது நமது இந்தியா. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த ஜூன் மாதத்தோடு நிறைவு பெறுவதை ஒட்டி அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலை தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ளது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாட்டின் நிர்வாக அதிகாரத்தில் என்ன தான் பிரதமருக்கு அதிகாரங்கள் கொட்டிக் கிடந்தாலும் கூட குடியரசுத் தலைவர் பதவியின் முக்கியத்துவமும் அதிகமே\nகுடியரசுத் தலைவர் பதவிக்கான அதிகாரங்கள்...\nநெருக்கடியான காலங்களில் ஆட்சியை கலைக்கும் அதிகாரம், பாராளுமன்ற அமர்வைக் கலைக்கும் அதிகாரம் போன்றவை குடியரசுத் தலைவருக்கு மட்டுமேயான தனித்த அதிகாரங்கள். அதே போல அவசர கால சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியம் எனும் அரசியல் நெருக்கடி மிகுந்த காலங்களில் இவர் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானதாக இருக்கும். அது மட்டுமல்ல தொங்கு நாடாளுமன்றம் அமையும்போது குடியரசுத் தலைவரின் முடிவே இறுதியானதாக இருக்கும். இது போன்ற காரணங்களால் தான் தனக்கு சாதகமான ஒருவரை குடியரசுத் தலைவராக கொண்டு வருவதற்கு ஆளும் கட்சிகள் படாத பாடு படுகின்றன.\nஇப்போது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் எப்படி நடைபெறுகிறது எனக் காண்போம்...\nஇந்தியாவில் குடியரசுத் தலைவர் பதவி என்பது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கக் கூடிய பதவியே. ஆனால் இதில் மக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் இதில் வாக்களிப்பார்கள். நியமன எம்பிக்களும், எம் எல் ஏக்களும் வாக்களிக்க முடியாது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுத்த 4114 எம்.எல்.ஏக்களும், 776 எம்.பிக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியும், உரிமையும் உடையவர்களாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி அல்லது எம்.எல். ஏ வின் ஒரு வாக்கு மதிப்பு என்பது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி அவர் சார்ந்துள்ள மாநிலத்தின், தொகுதியின் மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு எம்.பி மற்றும் எம்.எல் ஏக்களும் வாக்குகள் நிர்ணயிக்கப் படுகின்றன.\nநடப்பில் இப்போதைய இந்திய மாநிலங்களில் இந்த மொத்த எம்.பி. எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு என்பது மொத்தம் 10,98, 882 இதில் 5,49,442 வாக்குகளைப் பெற்றவர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியில் வென்றவர்களாகக் கருதப் படுவார்கள். இந்நிலையில் தற்போது 5,32,037 வாக்குகள் முன்னதாகவே பாஜக வசம் உள்ளது. ஆகவே பாஜகவுக்கு இனி தேவைப்படுவது 14,405 வாக்குகள் மட்டுமே\nபாஜக வுக்கான வெற்றி வாய்ப்பு...\nஇப்போது பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் இல்லாத பிரதான மாநிலக் கட்சிகளான அதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜு ஜனதா தளம் இவற்றில் ஒன்று பாஜக வை ஆதரித்தாலே போதும் பாஜக வின் வெற்றி உறுதியாகி விடும். இதில்\nஇவர்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முன்னரே பாஜக வை ஆதரிப்பதாக கூறி இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அதிகரித்து வரும் உட்கட்சிப் பிளவுகளால் அதிமுக இப்போது பாஜக வை ஆதரித்தாக வேண்டிய நிலையில் தான் இருக்கிறது. எனவே தாங்கள் விரும்பும் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கிப் பார்க்கும் வாய்ப்பு தற்போது பாஜக வுக்கு கிடைத்திருக்கிறது என்பது நிதர்சனம். சூழல் இப்படி இருந்த போதிலும் பாஜக இன்னும் தனது குடியரசுத் தலைவர் வேட்பாளரை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆயினும் இன்னின்னவர்கள் தான் பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப் படலாம் எனும் ஒரு யூகம் மக்களிடையே உலவுகிறது. அந்த அடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் இம்முறை குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக யாரெல்லாம் முன்னிறுத்தப் படலாம் எனப் பார்ப்போம்.\nஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்...\nஜார்கண்ட் மாநில கவர்னரான திரெளபதி முர்மு...\nபாஜக இவரை குடியரசுத் தலைவராக அறிவிக்கும் பட்சத்தில் திரெளபதி முர்மு ஒதிஷா பழங்குடி இனப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற வகையில் ஒதிஷாவில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் முழு ஆதரவும் பாஜக வுக்கு கிடைக்கலாம்.\nபாஜக சார்பில் இந்த இருவரது பெயர் தான் பிரதானமாக முன் வைக்கப் படுகிறது. இவர்கள் தவிர மூத்த தலைவர் அத்வானி பெயரும் முணுமுணுக்கப் பட்டு வருகிறது.\nகாங்கிரஸ் சார்பாக முன்னிறுத்தப் படும் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர்கள்;\nதேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்: சரத் பவார் மராட்டியர் என்பதாலும் இதற்கு முன்பு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் இரண்டு முறை சிவ சேனை காங்கிரஸ் முன்னிறுத்திய வேட்பாளர்களுக்கே ஆதரவு தெரிவித்திருக்கிறது எனும் வகையிலும் சிவ சேனையின் ஆதரவு காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரான சரத் பவாருக்கு கிடைக்கலாம் என எதிர்பார்ப்பிருக்கிறது.\nமுன்னாள் சபாநாயகர் மீரா குமார்\nஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ்\nமகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந��தி\nஉள்ளிட்டோரின் பெயரும் காங்கிரஸ் சார்பில் அனுமானிக்கப் படுகிறது. இவர்களில் ஒருவர் தான் அடுத்த இந்திய குடியரசுத் தலைவராகும் கெளரவத்தைப் பெறப் போகிறார். யாரந்த ஒருவர் என்பதை இனி வரும் நாட்களின் அரசியல் மாயஜாலங்கள் தீர்மானிக்கும்.\nஇதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அதிமுகவின் மொத்த வாக்கு எண்ணிக்கை என்பது 59,224. இந்த வாக்குகள் அப்படியே மொத்தமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்குமெனில் பாஜக குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருடைய ஆதரவையும் நாடத் தேவையில்லை. இப்போது சாமானிய இந்தியக் குடிமக்களாகிய நம்மால் ஆனது... குடி அரசுத் தலைவருக்கான தேர்தலில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை அமைதியாக வேடிக்கை பார்ப்பது மட்டுமே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடியரசுத் தலைவர் தேர்தல் இந்தியா presidant election India BJP congress காங்கிரஸ் மாநிலக் கட்சிகள்பாஜக\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2017/sep/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2765626.html", "date_download": "2018-07-16T01:15:44Z", "digest": "sha1:R7Z7UDRGQEFB2Z76LWAQVBSZVBKNEZW7", "length": 7535, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னையில் எங்கெல்லாம் மழை?- Dinamani", "raw_content": "\nமுகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்\nதற்போது (1.09.2017) அம்பத்தூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை என சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழை வலுவடைந்ததன் எதிரொலியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஆகஸ்ட் மாதத்தைப் போல செப்டம்பரிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி சென்னை மக்களைப் பொருத்த வரையி���் நல்ல செய்தி. கடந்த 150 ஆண்டு காலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தான் அதிக மழை பொழிந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nதென்மேற்கு பருவ மழையின் தாக்கம் மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் குமரி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் போன்ற பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்துள்ளதால் மேலும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Mumbai", "date_download": "2018-07-16T01:16:00Z", "digest": "sha1:7JDAFAJUDDFK3YHBWOCZ24OJIO7VXMGP", "length": 12383, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nமும்பையை புரட்டிப்போட்ட கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை; ரயில்கள் தாமதம்\nமகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பெய்த கனமழை காரணமாக அந்த நகரத்தில் திங்கள்கிழமை இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு பங்கில்லை: பாஜக எம்.பியின் சர்ச்சை பேச்சு\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர்களுக்கு எந்த பங்கும் இல்லை என்ற மும்பை பாஜக எம்.பி ஒருவரின் பேச்சு மிகுந்த சர்ச்சையினை உருவாக்கியுள்ளது.\n'காதலர் தினம்' திரைப்பட நாயகிக்கு புற்றுநோய்: அமெரிக்காவில் சிசிச்சை\nதமிழில் 'காதலர் தினம்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சோனாலி ��ிந்த்ரே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி அமெரிக்காவில் சிசிச்சை பெற்று வரும் தகவல் வெளியாகியுள்ளது.\nமும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து: நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றறம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஉபேரில் நிகழ்ந்த குடுமிப்பிடி சண்டை, பெண் பத்திரிகையாளருக்கு நியாயம் கிடைக்குமா\nக பெண்பயணி ஆத்திரத்துடன் உஷ்னோதாவுடன் சண்டையிடுகையில் பின் சீட்டில் உதிர்ந்து கிடந்த உஷ்னோதாவின் தலைமுடி... (குடுமிப்பிடி சண்டையே தான்)\nதீபிகா படுகோனே வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nமும்பையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே வீடு அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.\nஅதிக விமானங்களைக் கையாண்டு மும்பை விமான நிலையம் சாதனை\nஇந்தியாவிலேயே அதிகமாக விமானங்களைக் கையாண்டு மும்பை சர்வதேச விமான நிலையம் சாதனைப் படைத்துள்ளது.\nமகாராஷ்டிர வேளாண்துறை அமைச்சர் பாண்டுரங் புந்தலிக் பண்ட்கர் மாரடைப்பால் மரணம்\nமகாராஷ்டிர மாநில வேளாண்துறை பாண்டுரங் புந்தலிக் பண்ட்கர்(67) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.\nஜூன் 1 முதல் மீண்டும் மஹாராஷ்டிர விவசாயிகள் போராட்டம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1 முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மஹாராஷ்டிர விவசாயிகள் அறிவித்துள்ளனர்.\n'நான் ஏன் அப்படி கூறினேன் என்றால்...' - ட்விட்டரில் பிரீத்தி ஜிந்தா விளக்கம்\nபஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, மும்பை அணி தோல்வியடைந்தற்கு மகிழ்ச்சி அடைவதாக கூறியது ஏன் என்பதற்கு அவர் விளக்கம் தந்துள்ளார்.\nஅப்படி என்ன தான் சொன்னார் பிரீத்தி ஜிந்தா\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, மும்பை இந்தியன்ஸ் அணி பைனலுக்கு செல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக...\nபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போவது யார்\nஐபிஎல்-இல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2 போட்டிகளில் முதல் போட்டியின் முடிவிலேயே ஏறக்குறைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போக��ம் அணி யார் என்பது தெரிந்துவிடும்.\nநவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரிய மனு: லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவினை, லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nமும்பை தாக்குதல் தொடர்பான கருத்து: நவாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக வழக்குத் தொடர மனு தாக்கல்\nமும்பையில் 2008-ஆம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்காக, நவாஸ் ஷெரிப் மீது தேசத் துரோக வழக்குத் தொடரக் கோரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: நவாஸ் ஷெரீஃப் ஒப்புதல்\nமும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃப் சனிக்கிழமை ஒப்புக்கொண்டுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/mar/07/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2661207.html", "date_download": "2018-07-16T01:16:07Z", "digest": "sha1:GSA233LCBUN4HVFSP7HPKS3DOWGLTP4E", "length": 6002, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்- Dinamani", "raw_content": "\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்\nபசிஃபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: பப்பு நியூ கினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நியூ பிரிட்டன் தீவை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 28 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவானது.\nஇந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம், உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் இல்லை என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளத��.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/11/blog-post_4549.html", "date_download": "2018-07-16T01:09:45Z", "digest": "sha1:KMNCLBCXF73OBRMW42GXXZEVI7NG5Q24", "length": 16946, "nlines": 254, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பூமியின் விரல்கள்", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nநம் விரல்களில் காயம்பட்டால் நமக்கு வலிக்கிறதே..\nLabels: அனுபவம், இயற்கை, புவிவெப்பமயமாதல், விழிப்புணர்வு\nவருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் நன்றி நண்பா.\nஆயிரம் வார்த்தைகள் சொல்ல வேண்டிய கருத்தை இந்த ஒற்றைப் படம் சொல்லிவிட்டது.\nஇந்த கவலை இருந்திருந்தால் வெட்டுவோமா பூமி உடல் என்றால் அதை அழிக்கும் கிருமிதான் நாம் போலும்.\nமரம் நடுவோம் மழை பெறுவோம்.உங்களின் கருத்து நாலு வரிகளாக இருந்தாலும் அருமையான கருத்து\nபொன்னால் பொறிக்கப்பட வேண்டிய கருத்து \nஅழகா சுருக்கமா சொல்லிட்டிங்க, சூப்பர்.\nஒரு எலியும் மூன்று காக்கைகளும்\nதங்கம் நேற்று - இன்று - நாளை\nஇந்த உலகம் ஒரு நாயின் வால்.\nமின்வெட்டை சமாளிக்க எளிய வழிகள்.\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கர���த்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுரைகள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்��ுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81&si=0", "date_download": "2018-07-16T01:15:24Z", "digest": "sha1:37XFFXZDRHSJ7CYW67RWM65TR7BML4L5", "length": 24261, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மிளகு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மிளகு\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai\nநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal\nமருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : அன்னமேரி பாட்டி (Annameri Paati)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபாரம்பர்ய வீட்டு வைத்தியம் - PaaramParya Veetu Vaithyam\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டுவரும் வகையில், வீட்டில் உள்ள நம் பாரம்பர்யமான பொருட்களைக் கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வுகாணும் நோக்கில் வெளியிடப்படுகிறது இந்த நூல். வீட்டு வாசலில் முளைத்திருக்கும் கீழாநெல்லி முதல், வீட்டு முற்றத்தின் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாட்டு மருந்துக் கடை - Naattu Marunthu Kadai\nமணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து குணப்படுத்தாமல் போன பல நோய்களை அதன் வேரிலிருந்து குணப்படுத்தும் சக்தியைக்கொண்ட நலமூட்டும் [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n* அசல் விளக்கெண்ணெயை இரவில் அக்குகளில் தேய்த்துக்கொண்டு படுக்கவும். வியர்வை நாற்றம் நாளடையுல் நீங்கும்.\n* மலை வேம்பு எண்ணெய், விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து மாரவிடாய் காலத்தில் 3 நாள் உண்ண மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.\n* சுரக்காய் சாறு, எலுமிச்ச [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: வீட்டு வைத்தியம்,கை வைத்தியம்,நாட்டு வைத்தியம்,தகவல்கள்,பொது அறிவு\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : எடையூர் சிவமதி (Eadiyour Sivamathi)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை\n``நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா’’ என்று சொன்னால் சந்தோஷப்படாத மனிதர் உண்டா தாழம்பூ நிறமும், பிறை நெற்றியும், ஜொலிக்கும் கண்களும், கூர்த்த நாசியும், முத்துப் பற்களும் முல்லைச் சிரிப்பும்தான் அழகு என்பதில்லை. `சாதாரணமாக இருந்தாலும், கூந்தல் முதல் பாதம் வரை நம்முடைய [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : ராஜம் முரளி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan\nமைசூர் புலி என்றும் மாவீரன் எனவும் வரலாற்றில் வீரமாக நிலைத்த பெயர், திப்பு சுல்தான். இந்திய தேசம், வீரத்தின் சின்னமாக இன்னமும் திகழ்ந்து வருவதற்கு திப்பு சுல்தான் போன்ற மாவீரர்கள் அன்னிய ஆட்சிக்கு எதிராக வெ���ுண்டெழுந்ததே காரணம். இந்தியாவின் இயற்கை வளங்களான [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : டி.கே. இரவீந்திரன் (T.K.Raveendran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபதினெண் கீழ்க்கணக்கு நூல் திரிகடுகம் மூலமும் உரையும்\nசெம்மொழியாகிய செந்தமிழ் அளவற்ற அறிவுரை நூல்கள் உள்ளன. நம் தமிழ் இலக்கியம் வளம் மிகுந்தது. இலக்கணச் செறிவு கொண்டது. இலக்கியங்கள் - எட்டுத் தொகை ,பத்துப் பாட்டு, பதினெண்கீழ் கணக்கு என்று தொகுக்கப் பெற்றுள்ளன. பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் பதினெட்டனுள் திரிகடுகமும் [மேலும் படிக்க]\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nதமிழகத்தில் தஞ்சைத் தரணிக்கு தனித்துவமும் சிறப்பும் எப்போதும் உண்டு. தஞ்சாவூர் சமையலும் அப்படித்தான். பிரத்யேகமான ருசி. நாக்கை கொக்கி போட்டு இழுக்கும் வகைகள். சுருக்கமாக அசைவப் பிரியர்களின் அமுதம்.\n46 அசத்தல் தஞ்சாவூர் அசைவ வகைகள் உள்ளே\nகறி மிளகு வறுவல், கொத்துக்கறி பொடிமாஸ், [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: அசைவ சமையல்,ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ராணி ராமசாமி\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nஇல்லத்தரசிகளுக்கான டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் - Illatharasigalukana Tips tips Tips\nஉலகில் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. அது வீட்டின் உள்ளும் வெளியிலும் இருக்கலாம். அதில் வெளியில் நடப்பவை அல்லது இருப்பவை நம்மை பாதிக்கலாம். அல்லது பாதிக்காமல் இருக்கலாம்.\nஆனால் வீட்டின் உள்ளே நடக்கும் அல்லது இருக்கும் எதுவும் நம்மை கட்டாயம் பாதிப்பிற்கு உள்ளாக்கியே தீரும்.அவற்றில் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : சுப்புலட்சுமி சிவமதி\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nYuva raj வீரமும் ,காதலுடன் கூடிய வரலாறு படைப்பு ..\nYuva raj அன்புத படைப்பு.ஆனால் முடிவு தெரியாமல் முடித்தது போல உள்ளது.\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு -2 ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nYuva raj கல்கி அவர்களின் அன்புத படைப்பு ..அனைவரும் தவறாமல் படிக்கவும் .\nSivapatham Jeyaratnam மகனே , ��ுடும்ப சமேதராய் உங்கள் குடும்ப வயித்திரரை கலந்தாலோசி , வாழ்க வளமுடன் . இப்படிக்கு ஜெ\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nculture, நீ எங்கே, கற்கும், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், தில்லான மோகனாம்பாள், தாது, நவீன் குமார், வேட்டை எஸ். கண்ணன், மாணவர்களுக்கான பொது கட்டுரைகள், genghis, மாணவர்களுக்கான பொது, சந்தியா நடராஜன், எஸ். ரமணி அண்ணா, கண்ணியம் கலோத்துங்கன், குரங்கும்\nபலிபீடம் (அலெக்ஸாண்டர் குப்ரின்) - Balipeedam( Alexander Kuprin)\nஜாதகத்தின்படி தனமும் நலமும் (old book) -\nபூஜா கால தேவதா உபசார அர்ச்சனை நாமாவளிகள் -\nலெனின் வாழ்க்கை வரலாறு - Lenin Vaalkai Varalaaru\nசமைத்துப் பார் பாகம் 5 -\nநான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா -\nஇளமையில் கொல் - Ilamaiyil Kol\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_85.html", "date_download": "2018-07-16T01:18:40Z", "digest": "sha1:HAW67E4RGXQUYVFCFLTR4Q66SF6N27Q2", "length": 5351, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2017\n“தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி. வடக்கில் புலிகளின் மீள் எழுச்சி என்பது சாத்தியமில்லாதது என்பதை இராணுவம் உறுதியாக நம்புகின்றது.” என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.\n“விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள் என்றோ, போரைத் தொடங்குவார்கள் என்றோ யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவித விடயமும் எமது புலனாய்வுக்கு கிடைக்கவில்லை.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வதந்தி: யாழ். படைகளின் கட்டளைத் தளபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2013/11/04/facebook-51/", "date_download": "2018-07-16T01:00:06Z", "digest": "sha1:IFNET4W5D6DNYM4V27JPYERMKGPEXKEZ", "length": 10541, "nlines": 199, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "பேஸ்புக் நண்பர்கள் சக்கரம் தெரியுமா? | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nபேஸ்புக் நண்பர்கள் சக்கரம் தெரியுமா\nபேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே இடத்தில் காட்சிரீதியாக தொடர்பு படுத்தி பார்க்க முடியும் தெரியுமா நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே இடத்தில் காட்சிரீதியாக தொடர்பு படுத்தி பார்க்க முடியும் தெரியுமா நண்பர்கள் சக்கரம் ( பேஸ்புக் பிரண்ட்ஸ் வீல்) இதை தான் செய்கிறது .\nதாமஸ் பிளட்சர் என்பவர் இந்த நண்பர்கள் சக்கரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த மூலம் நீங்களும் நண்பர்கள் சக்கர்த்தை உருவாக்கி கொள்ளலாம். இதற்காக, பிளட்சரின் இணையதளத்திற்குள் நுழைந்து , நண்பர்கள் சக்கரம் தேவை என்று கேட்டுக்கொண்டால் , உங்களுக்கான பேஸ்புக் நண்பர்கள் சக்கரம் தயாராகிவிடும். அந்த சக்கரத்தில் நீங்கள் நடுநாயகமாக இருப்பீர்கள், உங்கள் நண்பர்கள் அனைவரும் சக்கர்த்தின் விளிம்பில் புள்ளிகளாக இருப்பார்கள். நண்பர்களுக்கு பரஸ்பரம் உள்ள தொடர்புகளும் கோடுகளாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். உங்கள் பேஸ்புக் கனக்கில் லாக் இன் செய்து இந்த சக்கர்த்தை பெற்று கொள்ளலாம்.\nஅதன் பின் , இந்த நண்பர்கள் சக்கர்த்தை பேஸ்புக் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஇந்த சக்கரத்தை உருவாக்கிய பிள்ட்சர் இதே போல டிவிட்டர் சேவைக்கான சக்கரம் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். டிவிட்டர் பயனாளிகள் அதன் மூலம் தங்கள் பின் தொடர்பாளர்களை சுட்டிக்காட்டும் டிவிட்டர் சக்கரத்தை உருவாக்கி கொள்ளலாம்.\nபேஸ்புக் நண்பர்கள் சக்கரம் இங்கே : http://friend-wheel.com/index.php\n← மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை\nவிஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0/", "date_download": "2018-07-16T01:08:03Z", "digest": "sha1:BBWFSEQWGVMHR2BO5QDVZTU2TEB5RQCA", "length": 13586, "nlines": 178, "source_domain": "news7paper.com", "title": "நடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம்: பெண் தேடும் பெற்றோர் | Director says YES to second marriage - News7Paper", "raw_content": "\nராகுல் காந்தி ‘கோகைன்’ போதை மருந்து பயன்படுத்துகிறார்: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு\nரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பில்லை\nசேலம்- சென்னை பசுமை சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் 69 ரூபாய்க்கும் மேலாக சரிந்தது..\nநடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம்: பெண் தேடும் பெற்றோர் | Director says…\nகோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் சொன்னது இதுதான்.. லத��� ரஜினிகாந்த் விளக்கம் | Latha rajinikanth…\nகோலமாவு கோகிலா ட்ரெய்லர்: செம, மாஸ், நயனுக்கு ஒரு ‘ஹிட்டு பார்சல்’ | Kolamaavu…\nஅவன் கூட படுக்காதே, ஜாக்கிரதை, ஃபீலிங்ஸை கட்டுப்படுத்த முடியாது: ஐஸை எச்சரித்த மும்தாஜ் |…\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nவிவோவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபிளாக் செய்தவர்களுக்கு ஆப்பு வைத்த பேஸ்புக் பக்\nகேமிங் கிளாஸ் : இது கேம்மர்களுக்கான கிளாஸ்\nசாப்பிடாமலேயே பசியைக் குறைக்க 13 வழிகள் இருக்கு… நீங்களும் ட்ரை பண்ணி பார்க்கலாமே\nஎதையாவது மறந்து வெச்சிட்டு தேடிக்கிட்டே இருப்பீங்களா… இந்த டீ குடிங்க… அந்த பிரச்னையே வராது…\nஇரவில் நட்ஸ் சாப்பிடலாமா கூடாதா\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome சினிமா நடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம்: பெண் தேடும் பெற்றோர் | Director says YES...\nநடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம்: பெண் தேடும் பெற்றோர் | Director says YES to second marriage\nசென்னை: பெயரில் வெற்றியை வைத்திருக்கும் இயக்குனர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.\nபெயரில் வெற்றியை வைத்திருக்கும் இயக்குனர் அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகையை காதலித்து திருமணம் செய்தார். அவர்களின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது.\nஅந்த நடிகை குடும்பத்திற்கு செட்டாகாது, வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம் கேட்டியா என்று இயக்குனரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.\nஇயக்குனரை பிரிந்த வேகத்தில் நடிகையின் பெயர் பெரிய இடத்து நடிகருடன் சேர்ந்து அடிபட்டது. நடிகரின் கட்டுப்பாட்டில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது. நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறி விளக்கம் அளித்தார் நடிகை.\nஇயக்குனருக்கு 2வது திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் விரும்புகிறார்களாம். இத்தனை நாட்களாக திருமண பேச்சை எடுத்தாலே கோபப்பட்டு வந்த இயக்குனர் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளாராம்.\nஇயக்குனர் மனம் மாறிய கையோடு பெண் பார்க்கத் துவங்கிவிட்டார்களாம். இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் திட்டமிட்டுள்ளார்களாம்.\nஇயக்குனர் தற்போது ஒரு படத்தை எடுத்து வருகிறார். அதை ரிலீஸ் செய்த பிறகு அவருக்கு திருமணம் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அவரின் ���ுன்னாள் மனைவியும் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் மீண்டும் திருமணம் செய்வேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் சொன்னது இதுதான்.. லதா ரஜினிகாந்த் விளக்கம் | Latha rajinikanth explanation on Kochadaiyan case\nகோச்சடையான் வழக்கில் நீதிபதிகள் சொன்னது இதுதான்.. லதா ரஜினிகாந்த் விளக்கம் | Latha rajinikanth explanation on Kochadaiyan case\nகோலமாவு கோகிலா ட்ரெய்லர்: செம, மாஸ், நயனுக்கு ஒரு ‘ஹிட்டு பார்சல்’ | Kolamaavu Kokila trailer looks promising\nஅவன் கூட படுக்காதே, ஜாக்கிரதை, ஃபீலிங்ஸை கட்டுப்படுத்த முடியாது: ஐஸை எச்சரித்த மும்தாஜ் | Mumtaz advises Aishwarya Dutta\n தலைவலிதான்: விராட் கோலி பெருமிதக் கவலை\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nயூபிஐ செயலியில் இனி 2 லட்சம் வரையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்..\nதமிழக அரசு அறிவித்துள்ள ஹஜ் மானியம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது: இராம.கோபாலன் கருத்து\nஏழை மக்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை இதுதானா- மத்திய அரசு மீது உச்ச...\nஎத்தனை மாதம் பொருள் வாங்காவிட்டாலும் ரேஷன் அட்டை ரத்து இல்லை: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி | Bigg Boss Season...\nசாலையில் குப்பை போட்ட நபரை திட்டித் தீர்த்த அனுஷ்கா ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/7-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-16T00:45:26Z", "digest": "sha1:I3NIO6SULSGXZ5BHTFUDZ7XNRF3TRWLN", "length": 22713, "nlines": 187, "source_domain": "news7paper.com", "title": "7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ் - News7Paper", "raw_content": "\nவிரல்களில் இருந்து உதிர்ந்த கின்னஸ் சாதனை: 66 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டப்பட்ட உலகின் மிக…\n7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ்\nஉ.பி.யில் தலித் துணை முதல்வர் – அகிலேஷ், மாயாவதி கூட்டணியை உடைக்க பாஜக புதிய…\nசென்னை, புறநகர் பகுதியில் காற்றுடன் கன மழை\nஅமெரிக்காலயே தியேட்டரை அதிர வைத்த ‘தமிழ் படம் 2’: சிவா வேற லெவல் #TP2…\nகேப்டன், ஓ.பி.எஸ். என ஊர், உலகத்தையே கலாய்ச்ச ‘தமிழ் படம் 2’ எப்படி இருக்கு\nஅடிச்சா மொட்டை, வச்சா குடுமின்னு இருக்கிறாரே பிக் பாஸ் | Bigg Boss is…\nரஜினி படத்தில் அருவி பட நடிகர்\nசியோமி பிளாக்பஸ்டர் சேல்: ��ூ.4-க்கு ஸ்மார்ட்போன்\nடேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஜியோவின் புதிய அறிவிப்புக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல்\nரூ.2,999-க்கு ஜியோ போன் 2: அம்பானி ஸ்மார்ட் மூவ்\nஇன்றைக்கு பொன்னும் பொருளும் கிடைக்கப்போவது இந்த ரெண்டு ராசிகளுக்குத் தான்… | horoscope for…\nவேக்சிங் பண்ணும்போது வலியை பொறுத்துக்க முடியலையா… இப்படி பண்ணுங்க வலிக்காது… | 15 Tricks…\nதூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் 5 அறிகுறிகள் | 5 Important…\nமனிதர்கள் போல் பேசும் காகம்\nHome செய்திகள் 7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ்\n7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ்\nபேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். டெல்லியில் தம்மை சந்தித்த இயக்குநர் ரஞ்சித்திடம் இவ்வாறு அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்ற போதிலும், அவர்கள் 28 ஆண்டுகளாக சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு கடந்த 28 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் கூட சிறைவிடுப்பு வழங்கப்பட்டதில்லை.\n7 தமிழர்களில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை காலத்தை விட கூடுதலாகவே சிறைவாசத்தை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுவிப்பது குறித்து உரிய அரசு முடிவு செய்யலாம் என்றும் ஆணையிட்டது.\nஅதன்படி அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மத்திய அரசு, அதன்பின் நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்.\nகுற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சலுகைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருந்த நிலையில், அதை ரத்து செய்யும்படி ராஜிவின் மனைவியும், அப்போதைய காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி கேட்டுக் கொண்டதால் தான் அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தமிழக ஆளுநர் ஆணையிட்டார்.\nஅதேபோல், இப்போதும் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.\nராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அமர்வின் தலைவரான நீதியரசர் கே.டி. தாமஸ், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் நேரம் வந்து விட்டதாக தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇதுதொடர்பாக கடந்த 18.10.2017 அன்று ராஜிவின் மனைவி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய நீதிபதி கே.டி. தாமஸ், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 தமிழர்களும் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்யும்படி நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவர். இந்த விஷயத்தில் நீங்கள் தான் பெரிய மனதுடன் செயல்பட்டு விடுதலை செய்ய வைக்க வேண்டும். அது உங்களால் மட்டும் தான் முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஎனினும், அவரது கடிதத்திற்கு சோனியா பதிலளிக்கவி��்லை; 7 தமிழர்களை விடுவிக்க பரிந்துரையும் செய்யவில்லை. ஆனால், இப்போது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமது குடும்பத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில், சோனியாவிடம் நீதிபதி தாமஸ் முன்வைத்த அதே கோரிக்கையை ராகுல் காந்தியிடம் நான் முன்வைக்கிறேன். இதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டும்.\nஉண்மையில் ராஜிவ்காந்தி கொலைக்கும், 7 தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதை அவ்வழக்கை புலனாய்வு செய்த சிபிஐ, மேல்முறையீட்டு விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. புலனாய்வின் போது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தை தாம் திரித்து எழுதியதால் தான் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், இவ்வழக்கின் புலனாய்வில் சிபிஐ ஏராளமான குளறுபடிகளை செய்து இருந்ததாகவும், அதுகுறித்தெல்லாம் தீர்ப்பில் விரிவாக எழுதி அதனடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தாம் நினைத்திருந்த நேரத்தில், சிபிஐயை விமர்சிக்கக் கூடாது என்று மற்ற இரு நீதிபதிகளும் கூறியதால் தான் தாம் அப்படி ஒரு தீர்ப்பை எழுதியதாகவும் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்திருக்கிறார். 7 தமிழர்களும் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேறு என்ன ஆதாரம் தேவை\nசட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nவிரல்களில் இருந்து உதிர்ந்த கின்னஸ் சாதனை: 66 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டப்பட்ட உலகின் மிக நீண்ட நகங்கள்\nஉ.பி.யில் தலித் துணை முதல்வர் – அகிலேஷ், மாயாவதி கூட்டணியை உடைக்க பாஜக புதிய வியூகம்\nசென்னை, புறநகர் பகுதியில் காற்றுடன் கன மழை\nஹன்சிகா படத்தில் ஜிப்ரான் இசை – இந்து தமிழ் திசை\nகாலா படம் ரூ.40 கோடி நஷ்டம் : பணத்தை திருப்பி தர தனுஷ் சம்மதம்\n மனிதர்கள் போல் பேசும் காகம் : வைரல் வீடியோ\nநவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎனக்கு எல்லாம் இவர்தான் – ஜூலி வெளியிட புகைப்படம்\nகாலா பட நஷ்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் – தனுஷிடம் தானு போட்ட டீல்\nகிராமங்களில் உலவிக்கொண்டிருந்த ஆட்கொல்லி சிறுத்தை சுட்டுக்கொலை: காட்டின் அருகே பலரையும் கொன்றிருக்கக்கூடும் என அச்சம்\nஅரசு மருத்துவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை\nபுது வாழ்வுத் திட்டத்தில் 13 ஆண்டுகளாக உழைத்த பணியாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு: டிடிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2011/12/1_52.html", "date_download": "2018-07-16T00:43:13Z", "digest": "sha1:FWVQZQAHQZLVZBJRHHFLS5V7WMLO4MS7", "length": 80858, "nlines": 466, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: அகத்தியர் 1", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nசாமி புத்தகம் – அகத்தியர் 1\nநாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை, நம் எலும்புக் கூட்டுக்குள் ஊனாக இருக்கின்றது. இது தான் “ஊழ்வினை” என்பது. நாம் எடுத்துக் கொண்ட அனைத்துமே சத்தாகி, எடுத்துக் கொண்ட உணர்வின் எண்ணங்களின் உணர்வின் தன்மை எலும்புக்குள் ஊனாக இருந்து, அது வடித்துக் கொள்கின்றது.\nநாம் எதையெல்லாம் டேப்பில் பதிவு செய்கின்றோமோ, இதைப் போன்றுதான், நாம் எண்ணிய உணர்வின் ரசத்தை வடித்து வைத்து நமக்குள் அதைப் பதிவு செய்யும் போது, “மேக்னட்”.\nஇதற்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு, எப்படி டேப்பில் பதிவு செய்கின்றோமோ, அதைப் போன்று, நம் நினைவலைகளை நம் உடல் எதை எதையெல்லாம் இழுத்துக் கொண்டதோ, சும்மா இருந்தாலும், வேப்ப மரம் எப்படி தன் கசப்பின் தன்மையை, தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொள்கின்றதோ, எத்தனை வகையான சக்தி சேர்த்து, ஒரு கசப்பின் உணர்வின் சத்தாக வேப்ப மரம் கலந்திருக்கின்றது.\nஅதைப் போன்று தான் மனிதனுடைய நிலைகள். எந்த குணத்தின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோமோ, அதை இழுத்துக் கொள்ளும். அப்போது, காற்றிலிருந்து தன் இனத்தைப் பிரித்து, தனது ஆத்மாவாக, ஓசோன் திரையாகும்.\nபூமி, எப்படி தன் ஓசோ���் திரையை அமைக்கின்றதோ, எந்த குணத்தின் படிவின் தன்மை நமக்குள் இருக்கின்றதோ, இது ஓசோன் திரை. எந்த குணத்தின் தன்மை உங்களுடன் கலக்கப்பட்டு, ஒரு குழம்பிலே காரத்தைக் கலந்தால் எப்படியோ, நமக்குள் சேர்த்துக் கொண்ட குணத்தின் அமைப்பு கொண்டு, இந்த உணர்வின் தன்மை தன் பாதுகாப்பின் நிலைகள் ஞானத்தைப் பேசும்.\nஅன்பையும் பண்பையும் வைத்திருப்பவருடைய நிலைகள், விகாரத் தோற்றம் உள்ளவர்களுடைய உணர்வின் தன்மையும், தான் பதிவு செய்து கொண்டது அனைத்தையும், தனது ஆன்மாவாக, இது திரையாக தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றும், தனக்குள் பாதுகாக்கும் தன்மையில் வைத்துக் கொண்டிருக்கின்றது.\nஇதைப் போன்று, அது ஓசோன் திரையாக வைத்து, அது வருவதை எல்லாம் அடக்கி, அடக்கி, விஷத்தன்மையை அடக்கும் போது தான், பூமியிலே மனிதனை உருவாக்குகின்றது. இதைப் போன்று, வியாழனோ, புதனோ, மற்ற கோளின் ஆற்றல்களிலே, அது எடுத்துக் கொண்ட காந்த சக்தியின் தன்மை குறைவு.\nஒரு மோட்டாருக்கு, காந்தத்தின் நிலைகள் எப்படி இருக்கின்றதோ,\nஇதைப் போன்றுதான், அது குறைவாக இருக்கும் போது,\nஅந்தக் குறைவான சக்தியின் துணை கொண்டு,\nஅது இழுத்து, அது எடுத்துக் கொண்ட சத்தை\nஅதை செயலாக்கக் கூடிய, திறனை இழந்து\nஅந்த விஷத்தின் தன்மைகள் அதிகமாகக் கூடுகின்றது, அந்தக் கோள்களின் வளர்ச்சியின் தன்மை.\nவிஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு வெகு காலமாகும். ஆக, இந்த காந்தத்தின் இயக்கத்தின் நிலைகள் கொண்டுதான், கோளின் சுழற்சியின் வேகம். இது வேகமாக முட்டிக் கொள்ளும் நிலை.\nஇதைப் போன்று, சூரியனுக்கும் தனக்குள் எடுத்துக் கொண்ட இந்த சக்தியினுடைய நிலைகள், “அல்ட்ரா வயலட்” என்று சொல்கின்றனர். தான் எடுத்துக் கொண்ட ஆற்றலின் சக்தியினுடைய சக்தி வெளிப்படும் போது, பிரபஞ்சத்தில் உள்ள விஷத்தின் சக்தியை, சூரியன் தனக்குள் வராதபடி, தன் உணர்வின் சக்தியை மோதி, அதை வேக வைத்து, அதை அலைகளாக வெளிப்பரப்பச் செய்வதுதான்.\nசூரியன், தான் தெளிவான நிலைகள் கொண்டது. அதில் அசுத்தங்கள் எதுவும் இல்லை. மிக குளிர்ச்சியான பூமி, அதிலே நீர் வளங்களும் ஏராளமாக இருக்கின்றது. சூரியன் எடுத்துக் கொண்ட ஆவியின் தன்மைதான், இன்று நாம் எடுத்துக் கொண்டால், இன்று திரவகம். அதாவது நாம் பாதரசத்தை��் தொட்டால், ஐஸ் மாதிரி இருக்கும்.\nஅந்த பாதரசத்தை சகல சக்தியினுடைய நிலைகள் எடுத்து,\nஅதனுடைய சக்தி தனக்குள் கவர்ந்து,\nஇது பிரிந்து கொண்டே இருக்கும்.\nஅதைப் போன்ற நிலைகள் தான், இன்று சூரியன் தனக்குள் எடுத்து, குளிர்ந்த பூமியாக இருக்கின்றது. அது வெளிப்படும் நிலைகள், மற்ற பொருளுடன் மோதியவுடன், அது வேகமான நிலைகள் அது வெப்பமாகி, அந்த வெப்ப நிலைகளிலே பல நிலைகளுக்கு ஆகி, இதைப் போன்று மற்ற உணர்வுக்குத் தக்கவாறு, அந்த உணர்வுகள் சேர்க்கும் செயலின் தன்மைக்குத் தக்கதான், அந்த வெப்பத்தின் தன்மைகள் இருக்கும்.\nநம் பூமியிலே எடுத்துக் கொண்டாலும், மற்ற கோள்களிலிருந்து வெளிப்படும் அலைகள் கூட, சூரியனுடைய காந்த அலைகள் வரும் போது, இவையெல்லாம் பாதரசத்துடன் சம்பந்தப்பட்டது.\nஆனால், அந்த அலைகள் மோதும் போது, எந்தக் கோளின் ஆற்றல் இருக்கின்றதோ, அந்த கோளுக்குத் தக்கவாறு, இது பட்டவுடன் இங்கு வெப்பத்தின் அலைகளைப் பார்க்கலாம்.\nஏனென்றால், நாம் நினைக்கலாம் சூரியன் அருகில் வந்துவிட்டது. அதனால்தான் சூடு அதிகமாகின்றது என்று. எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ஒரு சீரான சூடு தான்.\nஇதை விஞ்ஞானிகள் கண்டு கொள்வதற்கு வெகு காலமாகும். அங்கே இருக்கக் கூடிய பாதரசத்தின் தன்மையும், மற்ற கோள்களின் தன்மை பூமி கவர்ந்து தனக்குள் வரும் போது, இந்த வெப்ப காந்த அலைகள் சேர்வதற்குத் தக்கவாறுதான், இது ஒன்றுடன் ஒன்று மோதி, நீராக ஆவியாக மாற்றச் செய்யக்கூடிய சந்தர்ப்பமும், அதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட, இந்த உணர்வின் சக்தியின் நிலைகள் கொண்டுதான், ஒவ்வொரு நிலைகளும் ஏற்படுகின்றது.\nமகரிஷிகளின், மெய்வழியின் தன்மையின் நிலைகளை எடுத்துக் கொண்டால், அந்த உணர்வின் சக்தியைப் பெறும் தகுதியை, நாம் பெறுகின்றோம்.\nசில பேர், தெரியாமல் கீதை புத்தகத்தைப் படித்துவிட்டு, கீதா உபதேசத்திற்குள், அன்று மெய்ஞானி வியாசர் எழுதிய தத்துவத்தை, பிற்காலத்தில் இருப்போர் பலவிதமாக மாற்றிவிட்டார்கள். ஆனால், மாறிய நிலைகள் கொண்டுதான், புத்தகத்தில் படித்து, அதில் ஞானத்தைச் செலுத்தி சில நூல்களை எழுதி, அதன்படி நடக்கின்றார்கள்.\nமெய்ஞானி உணர்வு அவ்வாறு அல்ல. எங்கெங்கோ, தொட்டுத் தொட்டு கொடுத்துக் கொண்டு செல்கிறோம் என்று நினைக்காதீர்கள். இதையெல்லாம், உங்களுக்கு அந்த ஞானத்தை வளர்ப்பதற்காக வேண்டி, அன்று அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள்வழியில், “அணுவுக்குள் அணு”, இந்த மனித உடலுக்குள் எவ்வாறு இயங்குகிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். முழுமையாகச் சொல்ல வேண்டுமென்றால் காலம் அதிகமாகும்.\nஉங்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென்ற,\nஇந்தப் பதிவின் “வித்தைத் தான்”\nஉங்களுக்குள், இந்த ஆற்றலை நீங்கள் கிரகித்து,\nபுறத்தில் இருந்து தான், இழுக்க முடியுமே தவிர, உள்ளுக்குள் உந்திப் பெறுவது கடினம்.\nநம் உடலில் எண்ணிய, அந்த சக்தியைத் தான் சேர்க்க முடியும்.\nஇன்று, ஒரு மரத்தின் சத்தான நிலைகள் வரப்படும்போது, விஞ்ஞான அறிவைக் கொண்டு என்ன செய்கின்றோம் பல பொருள்களை உருவாக்கி, மண்ணிலே போட்டு அதற்கு தகுந்த நீரை விட்டவுடன், அது ஆவியாகப் போனவுடன், பூமியின் ஈர்ப்பலைக்குள் அதனுடைய சக்திகள் மாறி, ஆவியாகி, நீருடன் கலந்து மரத்திற்குள் செல்லும். அது இணைந்த பின் தான், காற்றிலிருந்து தன் இனத்தைக் கவர்ந்து “கொழு கொழு” என்று இருக்கும்.\nஉரம் அதிகமாகப் போட்டால், இதை வேக வைத்திடும்.\nஉரம் அதிகமாகப் போட்டால், எல்லாவற்றையும் கருக்கி விடும்.\nஅதை சிறிதளவு போட்டு, அதற்குத் தகுந்தவாறு ஆவியாக மாறி, மரத்துடன் ஒட்டி, தன் இனத்துடன் சக்தியை இழுக்கும்.\nஎல்லாச் சக்தியையும், நீங்கள் சீக்கிரம் பெறவேண்டுமென்று, மெய்ஞானியரின் அருள் சக்தியை, உரத்தை அதிகமாகப் போட்டோம் என்றால் என்னவாகும் சொல்வது அர்த்தமாகிறதல்லவா இது மாதிரி ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தான், சிறுகச் சிறுகக் கொடுத்துக் கொண்டுள்ளோம்.\nஅவர்களுக்கெல்லாம் தெரிகின்றது, எனக்குத் தெரியவில்லையே என்று சிலர் சொல்வார்கள். அவரவர்கள், இதைத் தாங்கக் கூடிய சக்தி உள்ளவர்களுக்கு, இதைப் பதிவு செய்யும் போது, இந்த ஆற்றலைப் பெறமுடிகிறது. அவர்களுக்கு தெரிகிறது,\nஎமக்குத் தெரியவில்லையே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். சக்தியைக் கொடுத்தாலும், பிரித்தாலும் சக்தியின் நிலைகள் குறைவாக இருப்பதனால், அது மூடிக் கொண்டே இருக்கின்றது.\nநாம் சிறுகச் சிறுக, எடுத்துத் தான் பெறமுடியும். திடீரென்று எடுத்துக் கொண்டால், இந்த மனித உடலில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அதனுடன் கலந்திருப்பதால், இது முழுமையாகப் போய்விட்டால், எதனுடன் கலந்து எண்ணத்தைப��� பதிவு செய்திருக்கின்றனரோ, பின் இந்த சிந்தனையை இழக்கச் செய்துவிடும்.\nஆகையினால், அதை நாம் மாற்றாதபடி, இது, சிறுகச் சிறுகச் சேர்த்து, நாம் எடுக்கும் புது உணர்வுடன், நினைவலைகளைக் கொண்டு வருவது தான், பொருந்தும்.\nநாம், புறத்திலிருந்து எதையுமே அதை, திடீரென்று மாற்றிவிடும் சக்தி செய்வது தவறு.ஆகையினால் தான், அவரவர்கள் உணர்வுக்குத் தக்கவாறு, எமது குருநாதர், எமக்கு எப்படித் தாங்கும் சக்தியினுடைய நிலைகள் கொண்டு, அதைப் பக்குவப்படுத்திக் கொடுத்தாரோ, அதைப் போன்று, நாம் ஆயிரம் பேர் இங்கு இருந்தாலும், நீங்கள் அனைவருமே அந்த அருள் சக்தியைப் பெற்று, அறியாது இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்கவல்ல ஆற்றலாக, நீங்கள் மாற்றவேண்டும்.\nஅந்த மெய்ஞானியின் அருள் சக்திகள், உங்களுக்குக் கிடைக்க வேண்டும். உங்களுக்குப் பாதுகாப்பான நிலைகள் கிடைக்க வேண்டும். அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் விளைய வேண்டும். அந்த அலைகளை உங்களுக்கு பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும்.\nஅதனால் தான், உங்களை ஈசனாக மதிக்கிறேன். உங்களுக்குள் இருக்கக்கூடிய உணர்வு, எமக்கு அருள் பாக்கியம், உங்களிடமிருந்து கிடைக்கிறது.\nஏனென்றால், அந்த எண்ணத்தை ஈசனாக மதித்து, உங்களுக்குள் அந்த துன்ப உணர்வு வரக்கூடாத நிலைகள், தீமைகளைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம், எப்பொழுது நீங்கள் முன்னிலை படுத்துகின்றீர்களோ, நிச்சயம் நல் ஒளியின் தன்மையை நீங்கள் சுவாசிக்க முடிகின்றது. மெய்ஞானியின் அருளை நீங்கள் பெறமுடிகின்றது.\nஆகவே, இதைப் போன்று இந்த நல்ல உணர்வின் தன்மை, உங்களுக்குள் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்குதான், இவ்வாறு குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசிப்பது.\nஇப்பொழுது, நாம் சில செடிகளைப் பார்க்கிறோம். இன்று மழையே இல்லையென்றாலும் கூட, ஆகாசத்தில் நீங்கள் கட்டி தொங்கவிட்டால், காற்றிலே இருக்க கூடிய சக்தியின் தன்மையை, எடுத்து வளரும்.\nஇன்று கருவேல முள் (சீன முள்) என்று பார்க்கின்றோம். அது காற்றிலே இருக்ககூடிய, நீர் சக்தியை வடித்தெடுக்கக் கூடிய ஆற்றல், அதற்குள் இருப்பதனால் தான், நீர் இல்லையென்றாலும் அதனுடைய தன்மை இருக்கின்றது. அதைப் போல், பூமியில் அது வேரூன்றினாலும்,\nநீரை ஈர்க்கக் கூடிய சக்திக்கு,\nதன் இனத்தை ஈர்ப்பதற்கு, மிக ஆழமாக ஓடுகின்றது. இது இயற்கையின் சில நியதிகள்.\nஇதைப் போன்றுதான், அந்தப் பாதுகாப்பான நிலைகள் நாம் பெறுவதற்கு, நாம் எங்கிருந்தாலும் நம் எண்ணத்தின் உணர்வினுடைய தன்மைகள் ஊடுருவி, அந்த மெய்ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த ஆற்றலை நாம் பெறவேண்டும்.\nநாம் அ, ஆ படித்து,\nஅப்படி, யாரும் பெறுவதற்கு முடியாது.\nஅதனால் தான், உங்களுக்குள் ஞானத்தின் நிலையை, பதிவாக்கிக் கொண்டே இருக்கின்றோம்.\nஎல்லா அன்பர்களும் புத்தகம் வேண்டும் என்று கேட்பதனால்தான், இப்பொழுது, யாம் புத்தகமே எழுதுகின்றோமே தவிர, முன்னால் உங்களிடம் பேசும் பொழுதெல்லாம், அர்த்தம் புரியாத அளவிற்குப் பேசுவதின் நோக்கமே இதுதான்.\nஅப்படிக் கேட்டு, தெரிந்து, என்ன பண்ணப் போகிறீர்கள் அந்தப் பதிவின் நிலைகளைத்தான், உங்களுக்குள் பதிவு செய்வதற்குக் கொண்டு வருகின்றோம். இப்பொழுதும் அதுதான்.\nஇந்த அர்த்தத்தினுடைய நிலைகளை, நீங்கள் கண்டுணர்ந்து எடுக்க முடியாது. இந்த மெய் உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்யப் போகும்போது, சரியான முறையில் தியானித்தால், உணர்வின் சக்தியினுடைய நிலைகள் உங்களுக்குள் பதிவாகின்றது.\nஉங்களுக்குள், அடிக்கடி நாம் சொன்ன நினைவு,\nஅந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து,\nஅதன் வழி கொண்ட நிலைகளை நீங்கள் சுவாசித்து, உங்களுக்குள் உணர்வினுடைய நிலைகள் துன்பத்தைப் போக்க, உங்கள் உணர்வின் ஞானம் இங்கே தோற்றுவிக்கும். எமது அருளாசிகள்.\nயாம் உங்களை எதிரியென்ற நிலைகளாக வளர்த்துக் கொண்டு பார்த்தோமென்றால், அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் என் செயல் இருக்கும்.\nஆக ஒவ்வொரு மனிதனும் இந்த உடலில், சூரியன் எத்தனை அணுக்கள் எடுத்து சூரியனாக மாறியதோ, அந்த ஒளியான அணுக்கள் பிரகாசிக்க வேண்டுமென்றால், உங்கள் எண்ணங்களெல்லாம் மகிழ்ந்து, இந்த மகிழ்ச்சிக்குள் இருந்தால் தான்,\nஎன் சுழற்சியின் ஓட்டமும் பிரகாசிக்கும்.\nஇல்லையென்றால், பல எதிரிகளைக் கொண்டு இவரை அழித்துவிடுவார்கள் என்ற இருண்ட நிலைகளுக்குத் தான் சுழல வைக்கும்.\nநான் யானையைப் பண்ணுவேன், பூனையைப் பண்ணுவேன் என்று விகார ஓட்டத்தின் நிலைகள் நமக்குள் எடுத்து, “நான் பார்க்கிறேன்” என்ற ஆணவம் வரப்படும் போது, அடுத்த நிமிடம் “இரு நான் பார்க்கிறேன்” என்று இந்த உணர்வை அவர் உடலில் பார்த்து, தன்னை��் பாதுகாக்கும் உணர்வு எதிர்மறைகள் வரும்.\nஇந்த இருண்ட நிலைகள் கொண்டு, சிந்திக்கும் நிலை கொண்டு அசுர உணர்வு வந்தாலும், நமக்குள் இருளுக்குள் சுழன்று கொண்டிருக்கின்றோம் என்று தான் அர்த்தம். அழிக்கும் உணர்வுதான் வரும். இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க வேண்டும்.\nநமது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால், நாம் அனைவருமே இந்த அகஸ்திய மாமகரிஷியைக் காண முடிந்தது. அவரின் ஆற்றலையும் பெறமுடிந்தது. அந்த ஆற்றலின் துணை கொண்டு பலவும் அறிய முடிந்தது. அவர் ஆற்றலின் துணை கொண்டு, நீங்களும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் ஒளிகளிலே சுழலுங்கள்.\nஏனென்றால், விண்ணுலகில் தோன்றினால், இனம் இனத்தைத் தான் சேர்க்கும். நாம் எந்த குணத்துடன் சேரவேண்டுமென்று விரும்புகின்றோமோ, அந்த எண்ணத்துடன் நாம் செல்ல முடியும்.\nஎந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவுசெய்து, நாம் போகவேண்டுமென்று எண்ணுகின்றோமோ, அங்கே செல்லலாம்.\nநாம் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே, மெய் ஒளியின் அருள், அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளை, பெறவேண்டுமென்று எண்ணுங்கள்.\nசாமி கொடுக்கவில்லை என்று குறையை எண்ணாதீர்கள்.\nஅந்த அருள் ஒளியை வளர்ப்போம்,\nஅந்த அருள் ஒளியினுடைய நிலைகளில், ஒளி நிலை பெறுவோம். நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை, நம் மூச்சாலே, நம்மை அணுகாது பாதுகாப்போம்.\nஅந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது, இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும்போது, வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.\nஆக நம் உடலில், எவ்வளவு வேதனைகள் நம்மை துன்புறுத்தினாலும், அந்த இருளை மாய்க்க, உங்களுக்கு யாம் கொடுப்பது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதம். எப்படி புலி நம்மை தாக்க வரும் போது அதை வேட்டையாடுவதற்கு, அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று, உங்கள் உடலுக்குள் நின்று, உங்களை வேட்டையாட நினைக்கும் அந்த தீய, விஷ உணர்வுகளையும், வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும் வேட்டையாடுவதற்கு,\nஅந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து,\nமகரிஷிகளின் அருள் சக்திகளை, உங்கள் உடலுக்குள் செலுத்தி (ஆத்ம சுத்தி செய்து), உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த உணர்வின் தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ���ளியாலே, அடக்கச் செய்யுங்கள். அப்போதுதான் அடங்கும்.\nஆக, வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே, எனக்குள் இருக்ககூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.\nஅந்த உணர்வின் தன்மை, மெய் ஞானியின் அருள் உணர்வு உங்களுக்குக் கிடைக்கும் போது, மெய்ஞானிகள், அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து, மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ, அந்த தீமையான உணர்வை மாய்க்க, அருள் ஒளியின் தன்மையிலே சென்றால் தான் முடியும்.\nசாமியிடம் சென்று வந்தோம், தலைவலியே போகவில்லை.\nசாமியிடம் சென்று என்ன கிடைக்கின்றது\nஅருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால், மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து, “சாமி” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது, என்ன செய்கிறார்கள்\nநம் வாழ்க்கையில், அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம். அன்று நடந்தது, இன்று\n“யாம் சொன்ன வழிகளிலே நடந்தீர்ககளா\n“நேரம் இல்லைங்கே” என்று சொல்வார்கள்.\nஇது போன்று, நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால், அவர்கள், எம்மிடம் “என்ன சாமி, ஒன்றுமே இல்லை” என்ற நிலைக்குப் போய்க்கொண்டிருப்பார்கள். இம்மாதிரியாக, நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய்விடாதபடி, நாம் மெய்வழி காண்போம். நமக்குள் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத் தான், இந்நேரம் வரையிலும் யாம் பேசியது.\nஅந்த ஆயுதத்திற்குள், (ஆத்ம சுத்தி)\nஅன்று, மெய்ஞானிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை, அவர்கள் வளர்த்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்றபின், அந்த அலையின் தொடரை, தன்னுடன் கூடிய மக்களின்பால் அந்த உயர்ந்த சக்தியை, அங்கேயும் பதிய செய்து, அவர்கள் உடலிலே ஆரோக்கிய நிலைகளை வரச்செய்து, அதன்பால் அவர்களிடம் நல்ல எண்ணங்களை வெளியிட்டபின், அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டு, தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.\nஎனென்றால,இந்த பூமியிலே இருப்போருடைய நிலைகளுடன், இணையச் செய்து, தனக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும், பலருடைய எண்ணங்களிலும் அந்த மெய்ஞானிகளின் உணர்வை, விண்ணின் சக்தியை பாய்ச்சச் செய்து, அந்த ஞானிகள் உடலை விட்டுச் செல்லும் போது, அவர்கள் தான் விண் செல்லுவதற்குத் தான், கடந்த கால மகரிஷிகள் எல்லோருமே இவ்வாறு செய்தார்கள்.\nஇன்று போகரோ, வான்மீகியோ, வியாசரோ, அகஸ்தியனோ, அவர்களைப் போன்று எண்ணிலடங்காத மகரிஷிகள் எல்லோருமே, தமக்குள் பெற்ற ஆற்றலை\nதன் உணர்வின் சொல்லாலே, அங்கே பாய்ச்சப்பட்டு\nஅவர் உடல்களில் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மாற்றி,\nநல்ல சொல்களை, அவர்கள் வாழ்க்கையில் வெளிப்படச் செய்து\nஅவர்கள்பால், நல்ல எண்ணங்களை ஈர்த்துக் கொண்டார்கள்.\nஇப்போது, யாம் உங்களுக்கு ஒரு நன்மையை செய்கிறோம் என்று எண்ணும்போது, அந்த நன்மையின்பால் அந்த நபரை எண்ணி எம்மைப் பார்க்கின்றீர்கள். அவரால் நல்லது நடந்தது என்றும், அவ்வாறு, நீங்கள் எண்ணும் அதே எண்ண அலைகள், ஒன்று சேர்த்துக் கலக்கிறது.\nஉங்களது உணர்வின் எண்ணம், எமக்குள் பதிவாகின்றது. எமது எண்ணம், உங்களுக்குள் நல்லதை உருவாக்குகின்றது. அப்படி நல்லதை உண்டாக்கப்படும் போது, அந்த உணர்வு கொண்டு யாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும், நீங்கள் எல்லோரும் எண்ணும்போது, யாம் விண் செல்ல முடிகின்றது.\nஇப்படித்தான், அன்று மெய்ஞானிகள் ஒளியின் சரீரம் பெற்று, விண் சென்றார்கள். ஆகவே, நாம் அனைவரும் அவர்கள் சென்ற வழியிலேயே விண் செல்வோம், எமது அருளாசிகள்.\nநாம் அனைவரும் இந்த தியானத்தின் நிலைகள் கொண்டு, நமக்குள் ஆற்றல் பெற்றபின், யார் துன்பப்பட்டு வந்தாலும், நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, அவர்கள் உடலில் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க, அவர்களையும், அந்த “ஆத்ம சுத்தி” செய்யப் பழக்குங்கள்.\nயாம் எப்படி, உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி, இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ, இதை போன்று, நீங்களும் செய்யுங்கள்.\nஉங்கள் மூச்சாலும் பேச்சாலும், மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை, உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம்.\nநீங்கள் உங்களை நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக, ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெறமுடியும்.\nஎவரோ செய்து கொடுப்பார் என்று எண்ணாதபடி,\nஇந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு,\nஅந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும்\nஎன்ற நிலைக்கு, நாம் வரவேண்டும்.\nஉயிருடன் தொடர் கொண்டு, அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும் நல்லதாகும். நம்மால் முடியுமா என்ற பலவ��னத்தை மட்டும் விட்டு விடுங்கள். எண்ணியதை படைக்கும் சக்தி, உங்களை இயக்கிக் கொண்டிருக்கும், உங்களை ஆண்டு கொண்டிருக்கும், இந்த உயிருக்கு உண்டு.\nஆக, அதனுடைய துணை கொண்டு, அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ, நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ, அதைப் போன்று, நம் உணர்வுகள் அனைத்தும், அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி, அந்த உணர்வுகள் செயல்படும்,\n(உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும்) இந்த உணர்வாக, நாம் மாற்ற வேண்டும்.\nஒன்றை ஒன்று விழுங்கித் தான், ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால், எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால், இந்தக் காற்றும், போர் முறைகளிலே தான் வருகின்றது.\nபல அணுக்களின் நிலைகள் கொண்டு, நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு, எதிர் நிலையான அலைகள் பட்டவுடன், ஒன்றுக்கொன்று போர் செய்துதான், சுழிக்காற்றும் வருகின்றது. ஆக, இவையெல்லாம், ஒன்றையொன்று வெல்லும் போது, ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.\nஆகையினாலே, எல்லாமே இயற்கையின் செயல்தான். இவை அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல், மனிதனுக்கு உண்டு. ஆகவே,\nமனிதனாக இருக்கக் கூடிய நாம்\nஎதைக் கொண்டு, எதை வெல்ல வேண்டும்\nநாம் இருளை வென்று, ஒளியாக்க வேண்டும்.\nஆகையினாலே, அத்தகைய தன்மையை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத்தான், எமது குருநாதர், யாம் பெறுவதற்கு எதைச் செய்தாரோ, அதைப் போன்று, எமக்குள் அவர் காட்டிய ஆற்றலை யாம் பெற்றாலும்,\nஅந்த ஆற்றலின் தன்மையை உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.\nஅந்த ஆற்றலை நீங்களும் பெறலாம்.\nஅவர்களும் அந்த ஆற்றலைப் பெறலாம்.\nஅந்த ஆற்றல் மிக்க சக்திகளை, உங்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக, எப்படி, ரேடியோ நிலையத்தில் ஒலிபரப்பு பண்ணிக் கொண்டிருப்பதை, உங்கள் வீட்டில் ரேடியோவைத் திருப்பி வைத்தவுடன், அந்த அலைவரிசையில் நீங்கள் கேட்கின்றீர்களோ, அதைப் போன்று,\nஉங்கள் ஒவ்வொருவருக்கும், நல்லது நடக்க வேண்டுமென்று,\nஅந்த மகரிஷிகளின் அருள் சக்தி, நீங்கள் அனைவரும் பெற்று,\nசதா, யாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.\nஅதை யாம் ஜெபித்து, அலைகளாக அனுப்பும் போது, நீங்கள் நினைத்தவுடன், ஈர்க்க முடிகின்றது.\nஅந்த உணர்வு, உங்களுக்குள் நல்லதாகவும் சேர்கின்றது.\nஉங்கள் மூச்சு பிறர்மேல் பட்டவுடன், அவர்கள் துன்பத்தையும் போக்க முடிகின்றது.\nஇதையெல்லாம், நமக்குள் ஐக்கிய மனோபாவத்துடன், ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, அந்த உயர்ந்த தன்மைகளை நமக்குள் வளர்த்து, அந்த ஒளியின் சரீரமாக மாறவேண்டும்.\nஆகையினாலே, ஒவ்வொருவரும் ஐக்கியக் குடும்பமாக வளர்ந்து, இந்த பூமியில் வரக்கூடிய பிரளயத்திலிருந்து, நாம் அனைவரும் மீண்டு, இந்த மனித சரீரத்திலிருந்து ஒளி சரீரமாகப் பெறவேண்டும். அதை நீங்கள் அனைவரும் பெறவெண்டுமென்று, யாம் பிரார்த்திக்கின்றோம்.\nஅகஸ்திய மாமகரிஷியின் அருள் ஒளியின் சக்திகளை நாம் எடுக்கும்போது, பெரும் வெள்ளமாக மாறி, அந்த பெருங்கடலான ஒளிக் கடலுடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். தனித்து, சிறிது நீர் வெகு தூரம் செல்லாது.\nஆனால், வாய்க்காலில் செல்லும்போது, சில செத்தைகளினால் தடுத்துவிடும். சிறிய வாய்க்கால்களாகச் சென்று, ஒரு ஓடையாக வரும்போது, சிறிதளவு பிளந்து செல்லும். ஆனால், பெரும் நதியாகச் செல்லும் போது, அதனுடன் எது பட்டாலும் இட்டுச் சென்றுவிடும்.\nஇதைப் போன்று நாம் எடுப்பது, ஒவ்வொருவரும் தனித்து என்று எண்ண வேண்டாம். நாம் எடுக்கும் ஒவ்வொருவருடைய எண்ண உணர்வினுடைய நிலைகள், உள் நின்று,\nமெய்ஞானியின் அருள் வழி கொண்டு,\nஇதிலே, நாம் ஒருவர் தப்பித் தவறிக் கீழே விழுந்தாலும், அந்த நதியின் நிலைகள் கொண்டு கடலிலே சேர்த்துவிடும். அந்த மெய் ஒளியுடன் கடலிலே சேர்த்துவிடும்.\nகாரணம், இந்த உடலை விட்டு யார் சென்றாலும், அந்த இறந்த வீட்டில் துக்கத்தைக் கொண்டாடாதீர்கள்.\nஅவர் சரீரத்திலே வாழ்ந்த, இந்த துன்பக் கடலில் இருந்து, இன்பக் கடலுக்குச் செல்கின்றார் என்ற உணர்வுடன், இறந்துபோன அந்த உடலை விட்டுச்சென்ற அந்த உயிராத்மாவை, சப்தரிஷி மண்டல ஒளியலைகளுடன் கலக்க வேண்டுமென்று, ஐக்கிய மனோபாவத்துடன், எல்லோரும் எண்ணுங்கள்.\nஎன்றென்றும், விண்ணிலே அந்த ஒளிச் சுடர்கள்,\nஇந்த மனித உடலான நிலைகள்\nநல்ல உணர்வுகள் தேடும் அந்த உணர்வுகளிலே ஊடுருவி,\nஇவ்வாறு, தியானமிருந்த அந்த உயிராத்மா ஒளியாகச் செல்லப்படும் போது, இந்த நதியினுடைய தன்மைகளில், அந்த அலைகளில் அந்த உயிராத்மாவை, அந்த விண்ணிலே ஒளிக்கடலிலே சேர்த்து, என்றுமே அந்த சப்தரிஷிகளின் அருள் ஒளியிலே கலந்துவிடலாம். அதற்கு, நாம் ஒருங்கிணைந்த நிலைகளில் செயல்படவேண்டும். எமது அருளாசிகள்.\nLabels: சாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள்\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் த���் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் -- மெய்ஞான தியா...\nதியான பயிற்சியும், ஆத்ம சுத்தியும், பலன்களும்\nஅகத்திய மாமகரிஷி அருளிய விநாயக தத்துவம்\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணை��்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2014/05/blog-post_6.html", "date_download": "2018-07-16T00:53:54Z", "digest": "sha1:EJOPRR5KOUSKRVW53FZR7SZTL5DZTRGH", "length": 31894, "nlines": 323, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: உபதேசத்தை யாம் திரும்பத் திரும்பச் சொல்வதற்குக் காரணம்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஉபதேசத்தை யாம் திரும்பத் திரும்பச் சொல்வதற்குக் காரணம்\n1. திட்டியவர்களை நாம் திரும்பத் திரும்பதான் எண்ணுகின்றோம்\nதிட்டியவர்களைப் பதிவு செய்து அதை எண்ணிய உடனே நமக்கு கோபம் வருகின்றது.\nஅன்றைக்கு நாம் ஒரு கணக்குப் பார்த்தோம் என்றால், திட்டியவர்கள் எண்ணியவுடனே “இப்படித் திட்டுகிறார்களே” என்று எண்ணினால்\nஇந்தக் கணக்கை நாம் விட்டுவிடுவோம்.\nதப்பும் தவறுகளாகத் தான் நாம் எழுத முடியும்.\nஅதே சமயம், எனக்கு இந்த மாதிரி துரோகம் செய்தான் என்று எண்ணினால் அங்கே தவறாக ஆகும். ஏனென்றால் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றோம். ஆக, நம்மையறியாமலே இத்தகைய நிலைகள் நடக்கின்றது.\nஇதைப் போலத்தான் உள்ளுக்குள் இந்த உணர்வைப் பாய்ச்சிவிட்டால், ஆக தீமை என்ற உணர்வு நீங்கள் அறிந்துவிட்டால் அடுத்தகணம் பதிவு செய்துவிட்டால் துருவ நட்சத்திரத்தை நீங்கள் நுகர்ந்து கொண்டால் இதை அடக்கும்.\nஆக, ஒவ்வொரு நிமிடத்திலும் தீமைகளை அடக்கக்கூடிய சக்தி உங்களுக்குள் வரவேண்டும்.\nஇந்த நிலையை ப���றச் செய்வதற்குத்தான்\n2. திரும்பத் திரும்பச் சொன்னாலும், சாமி என்ன சொன்னார் என்று திருப்பிச் சொல்லத் தெரியாது\nஎன்னடா.., சாமி திரும்பத் திரும்ப இதையெல்லாம் சொல்கிறார். தலைவலியாக இருக்கிறது என்று சில பேர் எண்ணுகின்றார்கள்.\nஎதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் சாமி திரும்பச் சொல்கிறார். ஆனால் கேட்டு முடிந்தபின்,\nசாமி என்ன சொன்னார் என்று கேட்டால்\nஆக, திரும்பச் சொல்கிறார் என்று தெரியும் என்ன சொல்கிறார் என்று மட்டும் தெரியாது. இதைப் போல நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறோம்.\nஇராமாயணம் எழுதுகின்றார்கள். வான்மீகி எழுதிய இராமாயணத்தைத் திரும்பத் திரும்ப அதையெல்லாம் வாசிக்கின்றார்கள். அதை மட்டும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஇராமாயணத்தை எத்தனை பேர் எத்தனை தடவை சொன்னாலும், வருடா வருடம் சொன்னாலும், அதையேதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.\nLabels: தியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்த்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nசந்திர மண்டலத்தில��� குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\nவாலியை \"மறைந்திருந்து தாக்கினான் இராமன்\" ஏன்\nலாட்ஜுகளில் CAMP போட்டு ஜாதகம் சொல்பவர்களின் உண்மை...\nசெய்வினையை எடுப்பதாகச் சொல்லித்தான், செய்வினையை நம...\nபேயை ஒட்டுவதாகச் சொல்லி எப்படி ஏமாற்றுகின்றார்கள்\nசெய்வினையை எடுப்பதாகச் சொல்லி எப்படி ஏமாற்றுகின்றா...\nஅமாவாசை அன்று நம் முன்னோர்களை சாப்பாடு வைத்துக் கூ...\nபிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை ...\nகொலை செய்யப்பட்ட ஆன்மா சாட்சி சொல்கின்றது\nஇறந்தவர்களின் மரபணுக்கள் உடலுக்குள் வந்து இயங்கும்...\nபத்து வயதுப் பையனுக்குள் புகுந்து இயங்கிய ஆன்மாவின...\nகடவுளும் இல்லை, பூதமும் இல்லை என்று சொன்னவரின் நில...\nஉடலைவிட்டுப் போனால் தெரியப் போகிறதா.., என்று எண்ணி...\nபல தவறுகள் செய்த அருணகிரிநாதருக்கு ஞானம் எப்படிக் ...\nஇன்று புதுவிதமான வைரஸ் கிருமிகள் பரவக் காரணம் என்ன...\nயாரும் ஒன்றும் செய்யவில்லை, நாம் நுகரும் உணர்வுகள்...\nபயந்த மனிதன் வெளிப்படுத்தும் உ���ர்வை நாம் நுகர்ந்தா...\nபயத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைப் பற்றி தெளிந்து,...\nஉபதேசத்தை யாம் திரும்பத் திரும்பச் சொல்வதற்குக் கா...\nஆண்டவனுக்கு லெட்டர் எழுதிப் போடச் சொன்னார் குருநாத...\n2014 மகரிஷிகள் உலகம் - \"உங்களை நீங்கள் நம்புங்கள்\"...\nசூதாட்டம் - பேராசை இவற்றால் எல்லாவற்றையும் இழந்துவ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல��லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-16T01:12:47Z", "digest": "sha1:ZVFESJZQSFMFL3B2N5VXGZCCLQE3BUCI", "length": 4034, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ரத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ரத்து யின் அர்த்தம்\n(பெரும்பாலும் செய்தித்தாளில் தலைப்பாக வரும்போது) ரத்துசெய்யப்படுதல்.\n‘வெள்ளம் காரணமாக ரயில்கள் ரத்து’\n‘தேர்தலை முன்னிட்டுப் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் ரத்து’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mansoor-ali-khan-writes-letter-ajith-048169.html", "date_download": "2018-07-16T01:23:34Z", "digest": "sha1:E4W44B6GOILFYYKVFHXFYWV5EGVJQEDV", "length": 10311, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் தம்பி, தமிழகத்தில் படம் ஓட திருப்பதிக்கு பதில் முருகன் கோவிலுக்கு வரப்படாதா?: மன்சூர் அலிகான் | Mansoor Ali Khan writes a letter to Ajith - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் தம்பி, தமிழகத்தில் படம் ஓட திருப்பதிக்கு பதில் முருகன் கோவிலுக்கு வரப்படாதா\nஅஜீத் தம்பி, தமிழகத்தில் படம் ஓட திருப்பதிக்கு பதில் முருகன் கோவிலுக்கு வரப்படாதா\nசென்னை: விவேகம் படம் ரிலீஸாகியுள்ள நிலையில் அஜீத்துக்கு நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅஜீத்தின் விவேகம் படம் கடந்த வியாழக்கிழமை வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் கொடூர மொக்கை என்று சிலர் கூறி வருகிறார்கள். அஜீத் ரசிகர்களோ படம் சூப்பர் என்கிறார்கள்.\nஇந்நிலையில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நடிகர் மன்சூர் அலிகான் அஜீத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறயிருப்பதாவது,\nதம்பி அஜித்துக்கு மன்சூர் அலிகானின் அன்பு வணக்கங்கள். தாங்கள் வெளிநாட்டிலேயே முழு படத்தையும் அயல் தொழில்கலைஞர்களை வைத்து எடுத்து விட்டீர்கள். தம்பி அஜித்துக்கு தமிழ்நாட்டில் பயங்கர ரசிகர் பட்டாளம் இருக்கிறது.\nதமிழ்நாட்டில் படம் எடுத்து தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும். படம் ஓட வேண்டும் என்று திருப்பதி சென்று சாமி கும்புடுகிறீர். தமிழ்நாட்டில் படம் ஓட அப்பன் முருகன் கோவில்களுக்கு வந்திருக்கக் கூடாதா.. உரிமையுடன், நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nதமிழ் சினிமா 2017: 50 கோடிகளுக்கு மேல் விழுங்கிய படங்கள்\nஅஜித்தை முந்திய சூர்யா... 'TSK' டீசர் சாதனை\n - க்ளூ கொடுத்த அஜித்\nஅஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் ஐடி ரெய்டு: 4 அதிகாரிகள் சோதனை\nமுதுகில் குத்தியவர்களுக்கு நன்றி: விவேகம் பன்ச் டயலாக் பேசும் ஏஏஏ இயக்குனர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\nஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alaiyallasunami.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-07-16T00:57:12Z", "digest": "sha1:INIQGACTUBHXXFN6CTYUCXL5BJJV5NQ4", "length": 11645, "nlines": 301, "source_domain": "alaiyallasunami.blogspot.com", "title": "பூச்சி மொழிகள் | அலையல்ல சுனாமி", "raw_content": "\nஎறும்புகளின் மீசைகள் அவற்றின் உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அதாவது வேதியியல் முகர்ச்சி மூலம் பேசுகிறது. எறும்புகள் ஒன்றையொன்று தீண்டுவதில்தான் அவற்றின் மொழி இருக்கிறது. மீசையைத் தீண்டுவதிலுள்ள இடைவெளியினைப் பொறுத்து அவற்றின் எண்ணங்கள் மாறுபடுமாம். அதனுடன் தாடைகளை திறப்பது, மூடுவது போன்ற அங்க அசைவுகளாலும் எண்ணங்கள் மாறுபடும்.\n இதுபோன்ற நிறைய விசயங்களில் அவற்றின் மொழி அடங்கியுள்ளது. தூது எறும்புகள் வேலை எறும்புகளிடம் கண நேரம் நின்று பின் அடுத்த எறும்புக்கு செல்லும்.இது உணவுப் பயணத்திற்கான சமிங்கையாகும்.\nதேனீக்கள் வாலாட்டி நடனம் மூலம் உணவு, தன் இருப்பிடம் போன்றவற்றினை அறிவிக்குமாம். தேனீக்கள் நடனம் மூலம் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கிறது. சற்று தொலைவில் உணவிருந்தால் தேனீ தன் கூட்டினில் உள்ள மற்ற வேலைக்கார தேனீக்களுக்கு இந்த வாலாட்டி நடனம் (WAGGLE DANCE) மூலம் தகவல் கொடுக்கிறது. இது தன் இடத்திலிருந்து வாலை ஆட்டிக்கொண்டே அரைவட்டத்தில் துவங்கி பின் மீண்டும் பழைய பாதைக்கு வருகிறது. திரும்பவும் வலதுபுறம் சுற்றி வந்து ஆரம்பித்த இடத்திற்கே திரும்பவும் வரும். இதன் மூலம் உணவு, இருப்பிடம் மற்றும் மலரின் மணத்தினை கூட அறிவிக்குமாம். இந்த வாலாட்டி நடனம் மூலம் புதிய இடத்தினைத் தேர்வு செய்து அங்கு இடம்பெயரவும் பயன்படுகிறது. தகவல் கிடைத்த அடுத்த வினாடி அனைத்து வேலைக்காரத் தேனீக்களும் அந்த இடத்தினை அடைந்துவிடுமாம்.\nபடங்கள் மற்றும் வீடியோக்கள் கூகுள் தேடலில் கிடைத்தவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 27 பிப்ரவரி, 2012\nஇருந்தாலும் தமிழ் மொழி மாதிரி வருமா...\nகோகுல் 28 பிப்ரவரி, 2012\nஅடுத்தமுறை எறும்பு,தேனீகூட்டங்களைப்பார்த்தால் அவைகளின் மொழிகளை புரிந்து கொள்ள முயல்கிறேன்.\nகீதமஞ்சரி 28 பிப்ரவரி, 2012\nதேனீ நடனம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எறும்புகள் பற்றி இன்றுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி விச்சு.\nஇராஜராஜேஸ்வரி 28 பிப்ரவரி, 2012\nஅருமையான மொழிகளின் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் 28 பிப்ரவரி, 2012\nராஜி 28 பிப்ரவரி, 2012\nதேனீக்கள பற்றியும், எறும்புகள் பற்றியும் அறிந்து கொண்��ேன். நன்றி சகோ\nசசிகலா 28 பிப்ரவரி, 2012\nஅறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .\nஹேமா 01 மார்ச், 2012\nஎந்த ஒரு உயிருக்கும் நிச்சயம் ஒரு மொழி இருக்கும் என்று எப்போதும் நான் நினைப்பதுண்டு.அதுபோலவே உங்கள் பதிவு \nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎழுதனும்னு ஆசை...ஆனா என்ன எழுதுரது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (92) கல்வி (71) கவிதை (49) கதை (32) தாவரவியல் (16) அறிவியல் (14) சூப்பர் ஹிட் (12) மொக்கை (9) மனைவி (3) விச்சு (3) ஆசிரியர் (1) இந்தியத் திட்ட நேரம் (1) சர்தார் (1) செல் (1) தமிழ்மணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/04/blog-post_11.html", "date_download": "2018-07-16T01:04:43Z", "digest": "sha1:FCLLE4UWOYFTAMG22V3F3WOBNUB2VLNJ", "length": 38211, "nlines": 473, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம் பகுதி) : ப.தங்கம்", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம் பகுதி) : ப.தங்கம்\nஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்களிடமிருந்து 6 ஏப்ரல் 2017 காலை ஒரு தொலைபேசிச்செய்தி. \"தம்பி, கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் இரண்டாம் பகுதி தற்போது வெளிவந்துவிட்டது. அனுப்பிவைக்கிறேன். படித்துவிட்டு கருத்தைக் கூறவும்\". அன்று மாலையே நண்பர் திரு ரவி மூலமாக நூல் எனக்குக் கிடைத்தது. ஓவியத்தையே வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய சுறுசுறுப்பும், பொன்னியின் செல்வன் மீதான அவருடைய ஆர்வமும் ஈடு இணையற்றது. நான் படித்ததைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.\nஅவர் தீட்டிய கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் முதல் பகுதியைப் படித்துள்ளோம். முதல் பகுதியைப் போலவே இரண்டாம் பகுதியும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. முதல் பகுதி ஆடித்திருநாள் தொடங்கி திடும் பிரவேசம் வரை 11 அத்தியாயங்களில் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்திருந்தது. குடந்தையில் ஜோசியர் வீட்டில் வானதி ஜோசியரிடம் குந்தவைக்கு வரப்போகும் மணமகனைப் பற்றி ஆவலாகக் கேட்டுக் கொண்டிக்கும் நேரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் அங்கு வந்து ஜோசியரைப் பார்க்க முயல ஜோசியரின் சீடன் அவனைத் தடுக்கிறான். அதையும் மீறி வந்தியத்தேவன் உள்ளே நுழைந்ததும் அங்கே குந்தவையைப் பார்க்கிறான். அத்துடன் சித்திரக்கதையின் முதற்பகுதி நிறைவடைந்திருந்தது.\nஇரண்டாவ���ு பகுதி (பக்.111-226 வரை) ஜோசியர் வீட்டில் வந்தியத்தேவன் குந்தவையையும், கம்பீரமும், வியப்பும், குறும்புச்சிரிப்பும் ததும்பி இருந்த அவளுடைய அகன்ற கண்களைப் பார்ப்பது முதல் தொடங்குகிறது. இப்பகுதி பழுவேட்டரையர் மாளிகையிலிருந்து பொக்கிஷ அறைக்குச் செல்கின்ற சுரங்கப்பாதையில் ஒரு புறம் பழுவேட்டரையரும் நந்தினியும் மற்றொரு புறம் கந்தமாறனும், காவலாளியும் நிற்க அவர்களுக்குத் தெரியாமல் வந்தியத்தேவன் தூண் மறைவில் யாருக்கும் தெரியாமல் நின்றுகொண்டிருப்பதுடன் நிறைவடைகிறது.\nமுந்தைய பகுதியில் காணப்படுவதைப் போலவே பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் தத்ரூபமாக நம் முன் கொண்டுவருகிறார் சித்திரக்கதையின் ஆசிரியரான தங்கம் அவர்கள். கீழ்க்கண்ட ஓவியங்கள் இரண்டாம் பகுதியில் இடம் பெற்றுள்ளவற்றில் சிலவாகும். அவற்றில் ஓவியரின் கைவண்ணம் மிளிர்வதைக் காணமுடியும்.\nஜோசியர் வீட்டில் எதையோ நினைத்து குந்தவை சிரித்தபோது எதற்காகச் சிரிக்கின்றீர்கள் என்று வானதி கேட்கும்போது அதில் உள்ள ஏக்கம் (ப.113)\nகுடந்தை நகரத்துப் பெண்களுக்கு மரியாதை தெரியாதா, திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பேசக்கூடாதா என்ற வந்தியத்தேவனின் எதிர்பார்ப்பு (ப.116)\nசோழ நாட்டின் செழிப்பை ரசித்துக்கொண்டே குதிரையில் வந்தியத்தேவன் செல்லும்போது அவன் கண்களில் காணப்பட்ட அந்த ரசனை (ப.125)\nசோழ நாட்டுப் பெண்கள் மரியாதை அறியாதவர்கள் என்று எண்ண வேண்டாம் என்று வந்தியத்தேவனிடம் குந்தவை கூறும்போது காணப்படுகின்ற பரிதவிப்பு (ப.132)\nஆழ்வார்க்கடியான் நம்பியிடம் மீன் சமிக்ஞை செய்தபோது இடும்பன்காரி முகத்தில் காணப்பட்ட பதட்டம் (ப.143)\nபள்ளிப்படைக்கோயிலில் என்ன நடக்கிறது என்று ஆழ்வார்க்கடியான் நம்பி பார்த்தபோது அவன் முகத்தில் காணப்பட்ட ஆர்வம் (ப.148)\nநான் பழுவூர் இளையராணிதான், மகாராஜா இல்லை...நீ மிரண்டு போயிருக்கிறாய், துர்க்கையம்மன் கோயில் பூசாரியிடம் போய் வேப்பிலை அடிக்கச் சொல்லு, பயம் தெளியட்டும் என்று வந்தியத்தேவனிடம் நந்தினி சொல்லும் போது காணப்படும் கிண்டல் (ப.161)\nபேசும் சக்தியற்ற, காது கேளாத தன்னுடைய தாயிடம் அமுதன், வந்தியத்தேவனை அறிமுகப்படுத்தியபோது அவளுடைய முகத்தில் வெளிப்பட்ட அன்பும் கருணையும் (ப.169)\nதஞ்சைக் கோட்டை மற்றும் அரண்மனையின் பிரம்மாண்டத்தைக் கண்டபோது வந்தியத்தேவன் முகத்தில் காணப்பட்ட ஆச்சர்யம் (ப.176)\nவந்தியத்தேவனிடமிருந்து சின்ன பழுவேட்டரையர் ஓலையை வாங்கிப் பார்த்தபோது அவருடைய முகத்தில் வெளிப்பட்ட ஆவல் (ப.180)\nகுந்தவைக்குக் கொண்டுவந்த ஓலைச்சுவடியைத் தவறவிட்டபோது வந்தியத்தேவன் முகத்தில் காணப்பட்ட திக்பிரமை (ப.189)\nநந்தினியின் மோக வலையில் சிக்கிய பெரிய பழுவேட்டரையர் அவளை வர்ணித்துப் பேசியபோது வார்த்தைகளுக்கான அவருடைய தடுமாற்றம் (ப.219)\nகல்கி மற்றும் ஓவியர் மணியம் ஆகிய இருவரைப் பற்றியும் நூலாசிரியர் தந்துள்ள குறிப்பு அவ்விருவரின் மீதான அவருடைய ஈடுபாட்டையும், தாக்கத்தையும் உணர்த்துகின்றது. 1960இல் தினத்தந்தியில் ஓவியராகப் பணியாற்றியபோது தான் ஓவியர் மணியம் அவர்களை சந்தித்துப் பேசியதை நினைவுகூர்கிறார் நூலாசிரியர் (ப.4).\nநூலாசிரியரின் தொடர் முயற்சியைப் பாராட்டுவோம். தொடர்ந்து மூன்றாம் பகுதி வெளிவரவுள்ளதாகக் கூறியுள்ளார். அவருடைய முயற்சி கைகூட வாழ்த்துவோம். அடுத்த தொழில்நுட்பங்கள் வளர்ந்த நிலையிலும் தன் ஓவியத்திறன் மூலமாக நம்மை பல்லாண்டுகளுக்குப் பின்னோக்கி அழைத்துச் செல்லும் அவருடைய அபார உழைப்பினைப் பாராட்டும் வகையில் இந்நூலை வாங்குவோம். கடந்த பகுதியைப் போலவே இப்பகுதியையும் சிறப்பாக அமைத்துத் தந்துள்ள முல்லைபாரதிக்கு சிறப்பு பாராட்டுகளைத் தெரிவிப்போம்.\nமுதல் பகுதி பற்றிய பதிவு\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி)\nமுதல் பகுதி நூல் வெளியீட்டு விழாவில் நூலைப் பற்றிய அறிமுகம்\nகல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, இரண்டாம் பகுதி\nபதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,\nமாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501\nஅழகான படங்கள், அருமையான சித்திரக்கதை பகிர்வுக்கு நன்றி. ஓவியர் தங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 11 April 2017 at 20:29\nஅருமையான விளக்கங்கள் ஐயா... நன்றி...\nதமிழர்கள் வாங்கி ஆதரிக்கவேண்டிய நூல் இது என்று அறிந்துகொண்டேன். சென்னை வந்ததும் வாங்கவேண்டும்.\n-இராய செல்லப்பா (on tour) நியூ ஆர்லியன்ஸ்\nமனதுக்கு இனிய வரலாறு சித்திர வடிவில் எனும்போது மகிழ்ச்சி..\nஇந்த முறை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக வாங்க வேண்டும்..\nஅழகு ஓவியங்களுடன் அழகான விளக்கங்கள் மகிழ்ச்சி\nஅழகான படங்கள் விளக்கங்களும் அருமை. பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா.\n#1960இல் தினத்தந்தியில் ஓவியராகப் பணியாற்றியபோது தான் ஓவியர் மணியம் அவர்களை சந்தித்துப் பேசியதை நினைவுகூர்கிறார் நூலாசிரியர் (ப.4)#\n57 ஆண்டுகள் ஆன பின்னரும் மறக்காமல் இருப்பது திரு .தங்கம் அவர்களின் ஆர்வத்தை காட்டுகிறது :)\nகல்கி இதழில் தொடராக வந்த போது வரையப்பட்ட படங்களே இதற்கு இன்ஸிபிரேஷனா\nகரந்தை ஜெயக்குமார் 12 April 2017 at 19:10\nஓவியர் தங்கம் ஐயா அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தொடர்கிறது ஐயா\nஐயா அவர்களின் அலைபேசி எண்ணை, தங்களைத்தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்கின்றேன் ஐயா\nஒரு வரலாற்றுப் புதினத்தை வளரும் தலைமுறை மனங்கொள்ளத் தக்க வரைகலையாகத் தந்துள்ள ஓவியர் தங்கம் அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.\nஓவியங்கள் அனைத்தும் மிக அழகு\nநீங்கள் படங்களுடன் பதிவு செய்த விதம்\nபதினத்திற்கு இது ஒரு நுழைவு வாயிலாக\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம் பகுதி) பற்றிய அறிமுகம் அருமையாகவுள்ளது. சிறப்பாகப் படங்களுடன் அறிமுகம் நன்றாகவுள்ளது.\nசித்திர கதை அருமையான தலைமுறை நகர்வு ஐயா..\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\n30 ஏப்ரல் 2017 பணி நிறைவு\nமனதில் நிற்கும் கும்பகோணம் கல்லூரி (1975-1979)\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (இரண்டாம...\nமுதல் சிறுகதை : எதிரும் புதிரும் : எங்கள் பிளாக்\nபணியனுபவங்கள் : சூலை 1979 - ஆகஸ்டு 1982\nஎன்னைப் பற்றி நான் : மனசு தளம்\nதமிழ்ப்பல்கலைக்கழகம் : 35 வருட நினைவுகள்\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\n��ாஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nபறவையின் கீதம் - 30\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nமோடி முஸ்லீம் பெண்களின் காவலரா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1119. பாடலும் படமும் - 38\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nகலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்\nஒரு குருவி நடத்திய பாடம்\n'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஒரு ஊர்ல ஒரு ராணி \nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nகாமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nலண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வர��ராசன் வருகை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_142708/20170726171305.html", "date_download": "2018-07-16T00:58:56Z", "digest": "sha1:JH4TELFVMCACNXYCGRGXMM2TBC7Y2XKC", "length": 7553, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "கமலுக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும்: விஷால் பேட்டி", "raw_content": "கமலுக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும்: விஷால் பேட்டி\nதிங்கள் 16, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nகமலுக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும்: விஷால் பேட்டி\nகமலுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர் பின்னால் ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் உறுதுணையாக நிற்கும் என விஷால் கூறினார்\nதென்னிந்திய திரைப்பட சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கான இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. இதனையடுத்து கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று விஷால் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:\nவருகிற 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நடிகர் சங்கக் கட்டடம் கட்டும் பணிகள் முடிக்கப்படும். முன்னர் கூறியது போலவே நடிகர் சங்கக் கட்டடப் பணிகள் நிறைவடைந்ததும் திருமணம் செய்து கொள்வேன். சிறப்பான திட்ட அமைப்புடன் உருவாகும் நடிகர் சங்கக் கட்டடம், நாடகம், விழாக்கள், விருது வழங்கும் நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் பெரிய அரங்கத்துடன் அமைக்கப்பட உள்ளது.\nமொத்தம் நான்கு தளங்கள் கொண்ட சிறப்பானதொரு கட்டட அம்சத்துடன் நடிகர் சங்கம் அமையும். தற்போது கேளிக்கை வரி தொடர��பாக நடந்து வரும் பிரச்னையில் திரைப்படத்துறைக்குச் சரியான நீதி கிடைக்கும் என்றே நம்புகிறோம். சமீப காலத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக சில பிரச்னைகள் எழுந்த வண்ணம் உள்ளன. கமலுக்கு ஒரு பிரச்னை என்றால், அவர் மீது வழக்கு தொடரப்பட்டால், அவர் பின்னால் நான் நிற்பேன். ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்ரீகாந்த், லாரன்சைத் தொடர்ந்து விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nபாலிவுட்டில் காலடி வைக்கும் சச்சின்டெண்டுல்கரின் மகள்\nடார்ஜிலிங்கில் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்\nரஜினியின் 2.O ரிலீஸ் தேதி: இயக்குநர் ஷங்கர் அறிவிப்பு\nதமிழ்ப்படம் 2வில் மாதவன், விஜய் சேதுபதி, பிரேம்ஜி\nகாலா படம் நல்ல லாபத்துடன் வெற்றி பெற்றுள்ளது : வொண்டர்பார் நிறுவனம் அறிவிப்பு\nசூனியம் வைத்து எனது வீட்டை அபகரிக்க முயற்சி: நடிகை ஜெயசித்ரா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/12/blog-post_1926.html", "date_download": "2018-07-16T00:35:14Z", "digest": "sha1:C4GXJ5NFHTCKCTIBBLXE3BILHKVSU5LW", "length": 21081, "nlines": 258, "source_domain": "tamil.okynews.com", "title": "இரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க விஞ்ஞானிகள் - Tamil News இரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க விஞ்ஞானிகள் - Tamil News", "raw_content": "\nHome » Science , Technology » இரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க விஞ்ஞானிகள்\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க விஞ்ஞானிகள்\n2012 ஆண்டிற்கான இரசாயனவியலுக் கான நோபல் விருது இரு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்ப ட்டுள்ளது.\nமனித செல்களில் உள்ள புரதத்தின் மூலக்கூறுகள் குறித்த ஆய்வுக்காக ரொபட் லெப்கோவிட்ஸ் மற்றும் பிரையன் கோபில்கா ஆகியோரே 2012 நோபல் விர���துக்கு தேர்வு செய்யப்பட்டனர்.\nபெயர்களை நோபல் பரிசுக் குழு சுவீடனில் இருந்து 2012.10.10 இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் மேற்படி இரு அமெரிக்க இரசாயன விஞ்ஞானிகளும் நோபல் விருதுக்கான 1.2 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.\nவெளியில் இருந்துவரும் சமிக்ஞைகளு க்கு புரத சக்தி கொண்ட செல்கள் எவ்வாறு பதில் அளிக்கின்றன என்பது குறித்து இந்த இரு விஞ்ஞானிகளும் ஆய்வு நடத்தியுள்ளனர்.\nமனிதனுக்கு புரத சக்தி குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இவர்களது ஆராய்ச்சி அடிப்படையாக அமைந்திருப்பதால், இவர்கள் நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டதாக நோபல் பரிசுக் குழுவின் செயலாளர் ஸ்டெபார்ன் நோர்மன் விளக்கமளித்துள்ளார்.\nஇந்த பரிசு அறிவிப்பு தனக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக லெப் கோவிட்ஸ் தெரிவித்தார். இவர் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஹெவாட் ஹக்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் டியூக் பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார். கோபில்கா ஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.\nவிஞ்ஞானி நியுட்டனின் வாழ்வியியல் அனுபவங்கள்\nசீனாவில் பாதைக்கு குறுக்கே இருந்த 5மாடி வீடு இடிக்...\nதேனீர் மூலம் இதயத்திற்கு ஆரோக்கியம் தருமா\nசென்போன்களை சார்ஜ் செய்வதற்கு புதிய கருவி கண்டுபிட...\nதனது காதலிக்கு தூக்க மாத்திரை கொடுத்து துஸ்பிரயோகம...\nசூறாவளியினால் பிலிப்பைன்ஸில் சுமார் 40000 மக்கள் ப...\nகிக்கன் கொழும்பு வைத்து பாலியலில் மாணவனை சிக்கவைத...\nதாய்ப்பால் வங்கி இலங்கையில் அமைக்கப்படுமா\n116 வயது கின்னஸ் சாதனை மூதாட்டி மரணம்\nஆசிய இணைய பாதுகாப்பு போட்டியில் இலங்கைக்கு சம்பியன...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கை மாணவன் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் முத...\nசர்வதேச மனித உரிமை தினம் Dec. 10\nஇலங்கையில் பறக்கும் கற்கள் உண்மையா\nதீக்குளித்து இறந்து போக வரலாறு தேவையா\nசட்டவிரோத குடியேற்றக்காரர்களை பப்புவா நியூகினிக்கு...\nவானில் தோன்றி மறையும் மர்மப் பொருட்கள்\nமனஅழுத்தம் தரும் புதிய பிரச்சினை\nஇரசாயனவியலுக்கான நோபல் பரிசு பெறும் இரு அமெரிக்க ...\nஈராக் ரஷ்யாவிடமிருந்து பெருமளவு ஆயுதம் கொள்வனவிற்க...\nஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்\nஇந்தியாவில��� ஐந்து ஆண்டுகளில் மின்சாரப்பிரச்சினைக்...\nஇந்திய கலைத்துறை சாதனையாளருக்கு ஜனாதிபதி விருது\nவாக்குரிமை பெற வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் முய...\nதெங்கு உற்பத்தியில் சர்வதேச அளவில் இலங்கை முன்னணி\nஐநூறு புத்தகங்களை கொண்டு செல்ல “Sony Reader”\nஇயற்கை வைத்தியம் மூலம் ஆஸ்துமா நோய்க்கு நிவாரணி\nஆக்லாந்து அணி சுற்றில் ஆட தகுதி பெற்றுள்ளது\nIPL கிறிக்கெட் போட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு...\nஇலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்ற...\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கைதான மாணவர்கள் வெலிகந...\nஇலங்கையின் தேசியக்கொடியை அவமதித்த குற்றச்சாட்டில் ...\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது தொடர்பா...\nசுயாதீன குழு நியமிக்க ஜனாதிபதி முயற்சி\nபுதிய ஆண்டில் இந்துக் கோயில்களை புனரமைக்க மேலதிக ந...\n60லட்சம் ரூபாய் பணம் காருடன் கடத்திச்சென்று கொள்ளை...\nபுதிதாக நேபாளம் மற்றும் இஸ்ரேலுக்கு தூதுவர்கள் நிய...\n45 வயதுடைய நபர் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில்...\nபொதுமக்களுக்கு முடிச்சமாறி குறித்து எச்சரிக்கை\nஇம்முறை GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க...\nகாந்தியை அடிகளை கண் கலங்க வைத்த தேனீக்கள்\nகிழக்கு மாகாண சபை ஆட்சியைமைக்க SLMC எடுத்த முடிவு ...\nஜப்பானியர்கள் இப்படியும் பார்த்து பரீட்சை எழுதுவார...\nகொழும்பில் தமிழர் தொகை அதிகரிக்க புலிகள் சதித்திட்...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி்ச் சென்ற பேர...\nதவறுதலாக வெடி வெடித்ததில் விவசாயி பலி\nஇனப்பிரச்சினைக்காக தீர்வை படைப்பலத்துடன் தீர்க்க ம...\nபாரிய மரம்கள் மண்சரிவினால் புதையுண்ட பரிதாபம்\nபப்பாளிப் பழத்தினுள் வாத்து ஒன்றின் உருவம்\nமட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் பாம்புகள் படையெடுப்...\nசவுதியில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஅடை மழையினால் 175 ஆயிரம் பேர் பாதிப்பு\nஇறால் மழை பெய்தது உண்மையா\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆளுமை எப்படி\nவிண்கற்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக...\nஇன்று உலகம் அழிந்து விட்டதா\nஇணையத்தில் ஆங்கிலம் கற்க இலகுவான தளம்\nஉங்கள் ஆங்கில வளத்தை உரசிப்பார்க்க ஒரு தளம்\nஒரு மாத்திரையில் தேனீர் தயாராகி விடும்\nபந்து முனைப் (Ball Pen) பேனை பற்றி உங்களுக்கு என்ன...\nசப்போட்டா பழத்தின் நன்மைகள் அறிவோம்\nஅமெரிக்காவில் மேலும் ஒரு துப்பாக்கி சுட்டுச் சம்பவ...\nதமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை என்ன சொல்லுகிறது\n2600 யூத வீடுகளை பலஸ்தீனத்தில் கட்டுவதற்கு இஸ்ரேல...\nபல கோடி அதிஷ்டம் தேடி வந்த மூதாட்டி\nபலாப்பழம் தினமும் சாப்பிட்டால் முதுமை வாராது\nஈரானின் தலைவர் அகமட் நஜா அவர்களின் எளிமையான வாழ்க்...\nபங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்ட இந்தியருக்கு 45 வர...\nநோன்பு இருப்பதால் நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதா\nவிடுதலைப்புலிகளுக்கு ராஜீவ் காந்தி பணம் வழங்கியதா\nவாழ்கையில் கணவன், மனைவி உறவை எவ்வாறு வளர்த்துக்கொள...\nபாலியல் பலாக்கார குற்றவாளி 20 வருடங்களின் பின் கைத...\nகவலை கொள்ள வேண்டாம் (சிறுவர் கதை)\nஆடைகள் இல்லாமல் உருவத்தை காட்டும் மென்பொருள்\nதேவையான கோர்ப்புகளை இலவசமாக பதிவிறக்க - Free Downl...\nமற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)\nஆழம் அறிந்து காலை விட வேண்டும் - சிறுவர் கதை\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/?auction=halloween-vinyl-stickers-set&lang=ta", "date_download": "2018-07-16T00:29:30Z", "digest": "sha1:NGDSIS2WQ7VJWE3XHOCJGCRH5YN6Y6N5", "length": 5316, "nlines": 92, "source_domain": "tortlay.com", "title": "ஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை - តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம்", "raw_content": "\nតថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம் > Auctions > decoration, event, special day > ஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nஜி நட்சத்திர தொழில்நுட்ப கள்ள டிடெக்டர் பென் குறிப்பான்\nதீ டேப்லெட், 7 காட்சி, Wi-Fi,, 8 ஜிபி – சிறப்பு சலுகைகள் அடங்கும்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஅங்கோர் வாட் நுழைவுத் மேக்புக் Dectals\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Hangout-wireless-bluetooth-headset-55.html", "date_download": "2018-07-16T01:13:01Z", "digest": "sha1:43OLFKBHMZF4IXCAGD3JJBBSVRJO2XN4", "length": 4314, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Hangout Wireless Bluetooth Headset : 55% சலுகை", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 899\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nவிளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\nவீட்டு பாத்திரங்கள் 45% தள்ளுபடி விலையில்\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kural-146-movie-news/", "date_download": "2018-07-16T01:15:36Z", "digest": "sha1:MLXX6JQRHTENZPS75CD77GXQFXBTT647", "length": 10038, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – திரைப்பட இயக்குநராக மாறிய கலை இயக்குநர்", "raw_content": "\nதிரைப்பட இயக்குநராக மாறிய கலை இயக்குநர்\nகலைத்துறையில் கடந்த 16 வருடங்களாக கலை இயக்குநராகப் பணியாற்றிய ஆ.உமா ஷங்கர், தனது திரையுலக வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து இப்போது ஒரு படத்தின் இயக்குநராக தன் கலைப் பணியைத் துவக்கியுள்ளார்.\nஓம் ஸ்ரீசாய் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆ.உமா ஷங்கர் இயக்கிய ‘ஈஷா’ என்னும் குறும் படம் டெல்லியில் நடைபெற்ற ‘தாதா சாகிப் பால்கே-2017’ விழாவில் சிறந்த குறும் படத்திற்கான தனி தகுதிச் சான்றிதழை பெற்றுள்ளது.\nஉலகம் முழுவதிலும் இருந்து 1700 படங்களுக்கும் மேற்பட்ட குறும் படங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டதில், தமிழ்நாட்டில் இருந்து இந்த ஒரு படம் மட்டுமே தெர்வு செய்யப்பட்டு அந்த விழாவில் திரையிடப்பட்டது.\nமேலும் இதில் பணியாற்றிய இசையமைப்பாளர் குரு கல்யாண், ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோஸப், படத் தொகுப்பாளர் சாரதி ஆகியோருக்கும் சிறப்பு தனித் தகுதிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் உமா ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் குரு கல்யாண் கூட்டணியில் இந்தக் குறும் படத்தின் கதை, தற்போது ‘குறள் 146’ என்கிற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. இதன் முதல் கட்டப் பணியாக பாடல் பதிவுடன் சமீபத்தில் படம் துவக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாராட்டை தனது எழுத்துக்கும், இயக்கத் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதும் இயக்குநர் உமாஷங்கர் அதே அளவு பாராட்டையும், பெருமையையும் அடையும் வகையில் ‘குறள் 146’ படத்துக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.\ndirector uma shankar esha short film kural 146 movie kural 146 movie preview slider இயக்குநர் உமா ஷங்கர் ஈஷா குறும்படம் குறள் 146 திரைப்படம் குறள் 146 முன்னோட்டம் திரை முன்னோட்டம்\nPrevious Post'கருப்பன்' படத்தின் ஸ்டில்ஸ் Next Post'கதாநாயகன்' படத்தின் ஸ்டில்ஸ்\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம��\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n‘கடமான் பாறை’ படத்தில் சூரப்பனாக நடித்திருக்கும் மன்சூரலிகான்\nஅடுத்து வரவிருக்கும் பேய் படம் ‘கருப்பு காக்கா’\n“காயத்ரியும், மடோனா செபாஸ்டியனும்தான் சிறந்த நடிகைகள்..” – விஜய் சேதுபதியின் சர்டிபிகேட்..\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாசமான நடிப்பில் உருவான ‘அகோரி ‘\nஅறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தீதும் நன்றும்’..\nசென்சாரில் போராடி சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மறைந்திருக்கும் பார்க்கும் மர்மமென்ன’ திரைப்படம்..\nஇரண்டு மனைவிகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ‘வாய்க்கா தகராறு’ திரைப்படம்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘வாய்க்கா தகராறு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..\n‘தீதும் நன்றும்’ படத்தின் டிரெயிலர்..\n‘கடமான் பாறை’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/02/05/facebook-30/", "date_download": "2018-07-16T00:38:40Z", "digest": "sha1:7CSRP23DIMRLHQ3AGNHFNLIV3CY26YMN", "length": 12071, "nlines": 208, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "பேஸ்புக் மூலம் விற்பனை. | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களின் த��வால் ஒவ்வொருக்கும் ஒரு வலைப்பின்னல் உருவாகி இருக்கிறது.நட்பு சார்ந்த இந்த தொடர்புகளை நட்பு ரீதியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்[பது தெரிந்த விஷயம் தான்.\nபேஸ்புக் வலைப்பின்னலை வணிக நோக்கிலும் பயன்படுத்தி கொள்ள முயலும் புதுமையான சுவாரஸ்யமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபவர் வாய்ஸ் இணையதளம் இத்தகைய வணிக வாய்ப்பை வழங்குகிறது.பவர் வாய்ஸ் தளத்தில் விற்பனைக்கான சேவைகளும் பொருட்களும் நிறைய பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றில் எதனை உங்களால் நண்பர்களிடம் விற்க முடியும் என்று நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து உங்கள் பேஸ்புக் அல்லது டிவிட்டர் நட்பு வட்டத்தில் பரிந்துரைக்கலாம்.\nநண்பர்களுக்கு அந்த சேவை பிடித்திருந்து பயன்படுத்த முன் வந்தால் அதற்குறிய பரிசாக ஒரு தொகை வழங்கப்படும்.அவ்வளவு தான்,முடிந்தது விற்பனை.\nபேஸ்புக்கில் செய்திகளயும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வது போல இந்த வணிக வாய்ப்பையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nவர்த்தக நிறுவனங்களை பொருத்த வரை இந்த தளம் நல்லதொரு வணிக முயற்சி.பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய விளம்பரத்திற்காக பணத்தை வாரி இறைத்து விரிவான விற்பனை சங்கிலியை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.சிறிய நிறுவனங்களுக்கு இது சாத்தியம் இல்லாமல் போகலாம்.\nஇதைவிட பேஸ்புக் நண்பர்களின் நட்பு வட்டத்திற்குள் நண்பர்கள் மூலமே பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்வது புத்திசாலித்தனமானது தான்.பேஸ்புக் பிரபஞ்சம் முழுவதும் உள்ள நண்பர்களின் வலைபின்னல்களுக்கு இடையே பொருட்கள் மார்க்கெட்டிங் செய்யப்படும் போது நினைத்துகூட பார்க்க முடியாத ரீச் கிடைக்கலாம்.\nஅலுவலங்களில் வேலை பார்ப்பவர்கள் பேன்ட் சட்டைகளை,புடவைகளை நண்பர்கள் வட்டத்திலும் அவர்கள் நட்பு வட்டத்திலும் விற்பது போல தான் இதுவும்.ஆனால் பேஸ்புக் நண்பர்கள் இதனை விரும்புவார்களா என்று தெரியவில்லை.\n← இது துக்கடா தேடியந்திரம்.\nஇமெயிலில் புத்தகம் படிக்க மேலும் ஒரு இணையதளம். →\n2 responses to “பேஸ்புக் மூலம் விற்பனை.”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-16T01:01:01Z", "digest": "sha1:KEEP47FOSEFMNUDODK2OMEH4IHUYIHST", "length": 4151, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மடு யின் அர்த்தம்\n‘மான்கள் மடுவில் நீர் குடித்துக்கொண்டிருந்தன’\n‘ஆற்றின் கரையோர மடுவில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது’\nஇலங்கைத் தமிழ் வழக்கு குழி.\n‘செத்துக் கிடந்த நாயை மடு தோண்டிப் புதைக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-16T01:15:28Z", "digest": "sha1:APGXVGYXUPRYJHPGNP66TB7FOKW5ERHP", "length": 49537, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராகுல் காந்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தேசிய காங்கிரசு தலைவர்[1]\nஇந்திய இளைஞர் காங்கிரசு தலைவர்\n25 செப்டம்பர் 2007 – 10 திசம்பர் 2017\nஇந்திய தேசிய மாணவர் ஒன்றியத் தலைவர்\nஇந்திய தேசிய காங்கிரசு பொதுச் செயலாளர்\n25 செப்டம்பர் 2007 – 19 சனவரி 2013\nஇந்திய தேசிய காங்கிரசு துணைத் தலைவர்\n19 சனவரி 2013 – 16 திசம்பர் 2017\nராகுல் காந்தி (Rahul Gandhi, பிறப்பு: சூன் 19, 1970) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரும் ஆவார்.[2] இவர் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் அமேதி தொகுதி பிரதிநிதி ஆவார்.[3] தற்போது இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.[4] இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பம் ஆகும். காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது.[5] இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்.\n2.2.1 2009 ஆம் ஆண்டு தேர்தல்\n2.3 இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி\nஇந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போதுவரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு ஆவார். அவருடைய முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.\nஇவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புது தில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார்.[6] இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.[7] 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லூரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரச் சென்றார்.[8] 1991 ஆம் ஆண்டில் இவரது தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு சென்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.[9] மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ப்ளோரிடாவில் உள்ள ரோலின்சு கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[10] இவர் 1995 ஆம் ஆண்டு திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜில் ஆய்வியல் நிறைஞர் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.[11]\nராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் மற்றும் கண்காணிப்பு குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.[12] இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்குத் தெரியாமல் இருந்தது. இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002 - இன் பிற்பகுதியில் மும்பை திரும்பினார்.[13]\n2003 ஆம் ஆண்டில் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை.[14] இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.[14] பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.[15]\nஇவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு சனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம் வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். \"தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்\" என்றும் பதிலளித்தார்.[16]\nராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச்சு 2004ல் அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 இல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிரதேசத்தில் உள்ள அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச்சு 2004ல் அறிவித்தார்.[17] இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா சஞ்சய் காந்தி விமானவிபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி எண்பது தொகுதி கொண்ட உத்திரப் பிரதேசத்தில் வெறும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது.[16] இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான தன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளைய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம்.[18] அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும், சாதி மற்றும் மதப்பிரிவினைகளால் ஏற்படும் பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.[17] அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதை கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.[16]\nராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார்.[19] அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ஸராவின் மேற்க��ள்படி வழி நடத்தப்பட்டது. [மேற்கோள் தேவை] 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திரப் பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.[20]\nசனவரி 2006 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் எனவும் மற்றும் பிரதிநிதிகளை அறிமுகம் செய்யுங்கள் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் பேசிய அவர் \"உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுதி கூறுகின்றேன்\". ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டார்.[21]\n2006ல் ரேய்பரேலி தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் இவரது தயார் போட்டியிட்டபோது, ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் தங்களது தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இத் தேர்தலில் தங்களது தாயார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றார்.[22]\n2007ல் உத்திரபிரதேச சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரசின் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி 8.53% வாக்குகளைப்பெற்று வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இத்தேர்தலில், தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் பிரதிநிதிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று பதினாறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைத்தது.[23]\n24 செப்டம்பர் 2007ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார்.[24] இச் சீரமைப்பிலேயே இவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும், இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.[25]\nஇவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள���ளும் முயற்சியாக நவம்பர் 2008 ஆம் ஆண்டில் புது டெல்லியில் 12, துக்ளக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழி நடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.[26]\n2009 ஆம் ஆண்டு தேர்தல்[தொகு]\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார்.[27] இவர் ஆறு வாரங்களில் 125 பிரச்சார பொது கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.\nஇவருடைய கட்சி வட்டாரத்தில் இவர் ஆர் ஜி என அறியப்படுகிறார்.[28]\nஇந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி[தொகு]\nகடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி வகித்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று பணியாற்றிய இவர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 16 அன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றார். புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் இந்தப் பொறுப்பினை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார்.[29]\n2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.[30][31]\n2006 ஆம் ஆண்டு இறுதியில் நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை இவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. இவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்று பார்வையாளர் குழு கூறியது. ராகுல் காந்தியின் சட்ட ரீதியான அறிக்கைக்கு பின்னர் நியூஸ் வீக் தனது முந்தைய குற்றச்சாட்டை மறுத்து கருத்து வெளியிட்டது.[32]\n1971 இல் பாகிஸ்தானை இரண்டாக பிரித்ததை தனது குடும்பத்தின் சாதனையாக கூறினார். இவர் கூறிய இந்த கருத்து இந்திய அரசியல் பிரமுகர்களிடம் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஒரு சில முக்கியமான மக்களாலும் அந்நாட்டு வெளியுறவு தொடர்பு அதிகாரியாலும் விமர்சனத்திற்கு உள்ளானது.[33] மிக பிரபலமான வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் அவர்கள் இந்த கருத்து பங்களாதேஷ் புரட்சியை அவமதிப்பதாக உள்ளது என்று கூறினார்.[34]\n2007இல் உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர் \"காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அரசியலில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது\" என்று கூறினார். இக்கருத்து 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்களை தாக்கி பேசியதாகவே கருதப்பட்டது. ராகுலின் இந்த அறிக்கை பாஜகவின் சில உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தை உண்டு பண்ணியது. சமாஜ்வாடி கட்சியும் இடது சாரிகளும் கூட இவரது கருத்தை \"இந்து-முஸ்லிம்களுக்கு எதிரானது\" என்றனர்.[35] இவர் சுதந்திரப்போரட்டவீரர்கள் மற்றும் காந்தி-நேரு குடும்பத்தைப்பற்றி கூறிய கருத்துக்களுக்கு எதிராக பாஜக தலைவரான திரு.வெங்கையா நாயுடு அவர்கள் \"அவசரநிலை பிரகடனத்திற்காக காந்தியின் குடும்பம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா\" என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்தார்.[36]\n2008 - ன் பிற்பகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பின் பலனாக அவருக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. காந்தி மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக சந்திர சேகர் ஆசாத் விவசாய பல்கலைகழக மண்டபத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அரசியல் காரணங்களின் விளைவாக முதல் அமைச்சர் செல்வி. மாயாவதி அவர்களால் இது தடை செய்யப்பட்டது.[37] இதைத் தொடர்ந்து அப் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு. வி.கே. சூரி அவர்கள், அம்மாநில கவர்னரும், அப் பல்கலைக்கழக வேந்தரும், காந்தி குடும்பத்தின் ஆதரவாளரும், திரு. சூரி அவர்களை நியமித்தவருமான திரு.டி.வி.ராஜேஸ்வர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.[38] இந்நிகழ்ச்சி கல்வி, அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமைந்ததைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் \"அரச குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு ராகுல் காந்தியின் அடி���ருடிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன\" என்று அஜித் நினன் என்பவர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.[39]\nதூய ஸ்டீபன் கல்லூரியில்இவருக்கு இருந்த துப்பாக்கி சுடும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமானது.[7] ஒரு வருடம் கல்வி கற்ற பின் 1990 ல் அக்கல்லூரியிலிருந்து வெளியேறினார்.[40]\nதூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் தங்கியிருந்த ஒரு வருட கால அனுபவத்தை பற்றி கூறுகையில் அங்கு கேள்விக் கேட்கும் மாணவர்களை \"ஏற-இறங்க\" பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கண்டிப்புடன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார். தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் படித்த நாட்களை நினைவு கூறுகையில், வகுப்பறையில் கேள்வி கேட்பது என்பது நல்ல விஷயமாக இருந்ததில்லை என்றும், நீங்கள் நிறைய கேள்வி கேட்டீர்களானால் உங்களை ஏற இறங்க பார்ப்பார்கள், என்றும் கூறினார். இவரின் கருத்தைப்பற்றி அக்கல்லூரியின் ஆசிரியர்கள் கூறும்போது, \"அவரின் சொந்த அனுபவத்தை பொறுத்து\" அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையே என்றும் தூய. ஸ்டீபன் கல்லூரியின் பொதுமையாக்கப்பட்ட கல்வி சூழ்நிலைக்கானது அல்ல என்றனர்.[41]\nசனவரி 2009இல் பிரிட்டிஷ் நாட்டின் அயல் நாட்டு செயலாளர் டேவிட் மிலிபான்ட் அவர்களுடன், உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் காந்தி மேற்கொண்ட எளிய சுற்றுலாவிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அடுத்ததாக திரு. மிலிபான்ட் அவர்களின் தேவையற்ற ஆலோசனைகளும், தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் பற்றிய கருத்துக்களும், திரு. முகர்ஜி மற்றும் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களுடன் நடத்திய ரகசிய சந்திப்பு முறைகளும், பின்னடைவாகக் கருதப்பட்டது.[42]\n↑ \"காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: தலைவர்கள் வாழ்த்து\". தி இந்து (16 திசம்பர் 2017). பார்த்த நாள் 17 திசம்பர் 2017.\n↑ தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் , 16 ஜனவரி 2007\n↑ \"காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: தலைவர்கள் வாழ்த்து\". தி இந்து (16 திசம்பர் 2017). பார்த்த நாள் 17 திசம்பர் 2017.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Rediff என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஎ நைஸ் பாய் டு நோ (ரியலி) - அவுட்லுக் கட்டுரை\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூலை 2018, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-thaanu-release-paranthu-sella-vaa-movie-043716.html", "date_download": "2018-07-16T01:22:41Z", "digest": "sha1:Q646OKJQACGE5FF6RYAY2N7BOIBIE3HF", "length": 10500, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இல்லன்னா தாணு சார் வெளியிடுவாரா?'- பறந்து செல்ல வா குழு பரவசம் | Why Thaanu release Paranthu Sella Vaa movie? - Tamil Filmibeat", "raw_content": "\n» 'இல்லன்னா தாணு சார் வெளியிடுவாரா'- பறந்து செல்ல வா குழு பரவசம்\n'இல்லன்னா தாணு சார் வெளியிடுவாரா'- பறந்து செல்ல வா குழு பரவசம்\nசாதாரணப் படமாகத்தான் இருந்தது பறந்து செல்ல வா... ஆனால் கலைப்புலி தாணு தன் சொந்த பேனரில் இந்தப் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்ததுமே கவனத்துக்குரிய படமாகிவிட்டது.\nநடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'பறந்து செல்ல வா'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சீன பெண் ஒருவரும் நடித்துள்ளனர். மேலும் முதல்முறையாக காமெடி நடிகர்கள் கருணாகரன், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடித்துள்ளனர். தனபால் பத்மநாபன் படத்தை இயக்கியுள்ளார்.\nஇந்தப் படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார். வரும் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் கூறுகையில், \"இந்தப் படம் எந்த அளவு வணிக ரீதியாக அனைவரையும் திருப்திப்படுத்தும் என்பதற்கு சான்று, படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட முன்வந்திருப்பதுதான். அவர் அத்தனை சுலபத்தில் ஒரு படத்தை வெளியிட முன்வர மாட்டார். அவர் இந்தப் படத்தைப் பார்த்ததும், சிறப்பாக வந்துள்ளது நானே வெளியிட்டுவிடுகிறேன் என்று ஆர்வத்துடன் சொன்னார். எங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்துவிட்டதாக அப்போதே உறுதியாகிவிட்டது,\" என்றார்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nபொங்கல் ரேஸில் கில்லியாக நிற்கும் ஸ்கெட்ச்\nஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வந்திருக்காது- இந்திரஜித் இயக்குநர் கலாபிரபு\nதனக்கு வந்த பணத்தை தயாரிப்பாளர் சங்கத்த���க்கு தானமாகக் கொடுத்த தாணு\nகலைப்புலி தாணு மற்றும் தனுஷுக்கு தானாக அமைந்த இரு 'விஐபி' படங்கள்\nவிஜய்யை வைத்து படம் இயக்க 2004-லேயே ராஜமௌலியிடம் கேட்டேன்\nவிஷாலை வைத்துப் படமெடுத்து அவமானப் பட்டேன்- ஒரு தயாரிப்பாளரின் குமுறல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ‘நண்பேன்டா’ ஆகிறாரா பஹத்\nஉங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா சிவா\n'96' பட டீஸரை வெளியிட்ட விஜய் சேதுபதி: த்ரிஷாவுடன் டீப்பான காதலாக இருக்குமோ\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a3a770fe41/indian-railways-is-on-the-move-to-ensure-accident-free-journey-", "date_download": "2018-07-16T01:04:50Z", "digest": "sha1:HEXESNNIVSOGXQ6TNLODYUXON2T2FCNC", "length": 7698, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் பயணத்தில் இந்திய ரயில்வே!", "raw_content": "\nவிபத்தில்லா பயணத்தை உறுதி செய்யும் பயணத்தில் இந்திய ரயில்வே\nவிபத்தில்லா ரயில் பயணத்தை உறுதி செய்ய இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அகல ரயில் பாதைகளில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்கையும் மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆளில்லா லெவல் கிராசிங்கை ஒழிப்பது மட்டுமல்ல ரயில் மோதல் தடுப்பு முறை (Train Collision Avoidance System - TCAS) ஒன்றை உருவாக்கவும் செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.\nரயில்வே நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, “அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் அகல ரயில் பாதைகளில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் கிராசிங்கையும் நீக்குவதற்கு உத்தேசித்துள்ளோம். இதற்கான நிதி திரட்டுவதற்கு புதிய வழிமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். “ஒரே ஒரு விபத்து ஒரே ஒரு உயிரிழப்பு கூட எனக்கு மிகப்பெரிய துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும். விபத்தே இல்லாத நிலையை அடைவதற்கு இன்னும் நாம் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்றார் அவர்.\nபட உதவி: ஹஃப்பிங்க்டன் போஸ்ட்\nபட உதவி: ஹஃப்பிங்க்டன் போஸ்ட்\nஆளில்லா லெவல் கிராசிங்குகள்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் என்று கூறிய அமைச்சர், அவற்றை ஒழிப்பதற்கான திட்டத்தைச் தெரிவித்ததோடு, ரயில் மோதல்களைத் தடுப்பதற்கான திட்டத்தையும் கூறினார்.\n”ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிப்பதற்குரிய தொழில் நுட்பங்களை நாம் உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கிறோம். அதே நேரம் ரயில் மோதல்களைத் தவிர்க்க அடுத்த மூன்று ஆண்டுகளில் ரயில் மோதல் தடுப்பு முறையுடன் கூடிய 100 சதவீத பாதுகாப்பான நெட் ஒர்க் எனச் சொல்லும் படியாக ரயில்வேயை மாற்ற உத்தேசித்துள்ளோம்” என்றார் பிரபு.\nஉலகின் முன்னணி ரயில்வே ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து, நமது ரயில்வேத் துறையை மேம்படுத்துவதற்கான ஆய்வில் இறங்கியுள்ளோம் என்று கூறிய அமைச்சர், ஜப்பானில் உள்ள ரயில்வே டெக்னிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்டியூட் மற்றும் கொரிய ரயில் ரிசர்ச் இன்ஸ்ட்டிட்யூட்டுகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்கிறோம் என்றார். “இந்திய ரயில்வே சிஸ்டத்தை முற்றிலும் விபத்தில்லா சிஸ்டமாக உருவாக்குவதற்கான ஆய்வில் அவர்கள் இறங்கியுள்ளனர்” என்றார் அவர்.\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mahiznan.com/2016/08/15/independence-day/", "date_download": "2018-07-16T00:49:05Z", "digest": "sha1:I5VDYBKWXTHGLKZRMGESYHRVTB6K4HQQ", "length": 7145, "nlines": 109, "source_domain": "www.mahiznan.com", "title": "சுதந்திர தின‌ வாழ்த்துக்கள் – மகிழ்நன்", "raw_content": "\n70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்.\nமுதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கி��ிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம் உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்\n நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம் விரும்பும் பண்டிகைகளைக் கொண்டாடமுடிகிறது. நண்பர்களே உங்களுக்கு ஒன்று தெரியுமா வட கொரியாவில் நீங்கள் பைபிளை வைத்திருந்தால் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். ஆப்ரிக்க நாடான அங்கோலாவில் நாம் இஸ்லாம் மதத்தை தழுவமுடியாது. அங்கே இஸ்லாம் தடை செய்யப்பட்ட ஓர் மதம். சிங்கப்பூரில் அதன் பிரதமரை நம்மால் கேளிச்சித்திரமாக வரைய முடியாது. அங்கே அது சட்டப்படி தடைசெய்யப்பட்ட‌ செயல். ஆனால் நம் இந்தியாவில் நம் ஒவ்வொருவருக்கும் இந்தியாவின் முதல் குடிமகன் முதல் கடைசிநபர் வரையிலும் விமர்சிப்பதற்கான உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இது நாம் பெற்ற சுதந்திரத்தாலேயே சாத்தியமான ஒன்று.\nநண்பர்களே நாம் சுதந்திரதினத்தைக் கொண்டாடாமல் இருப்பதே அந்த சுதந்திரம் நமக்களித்துள்ள சுதந்திரத்தால் தான் இல்லையா இத்தேசத்தின் ஒவ்வோர் நபருக்கும் சுதந்திரதினமே தலையாய கொண்டாட்டமாக‌ இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். என் எண்ணம் கண்டிப்பாக சாத்தியமான ஒன்றே என நான் எண்ணுகிறேன், நாம் அனைவரும் மனது வைத்தால்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=564081-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-07-16T01:10:18Z", "digest": "sha1:IWGMFIW7WI5XLCFAE3JGJSSRO3YBYHNW", "length": 10107, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார் ட்ரம்ப்", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nHome » உலகம் » அமொிக்கா\nஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்தார் ட்ரம்ப்\nஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜப்பானை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்றடைந்துள்ளார்.\nஇந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை அமெரிக்க ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜப்பான் பிரதமர் அபேயும் இணைந்து கோல்ப் விளையாடவுள்ளனர்.\nஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு 12 நாட்களைக் கொண்ட சுற்றுப்பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார்.\nஎதிர்வரும் 7ஆம் திகதி தென்கொரியாவுக்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதுடன், தேசிய மாநாட்டிலும் உரையாற்றவுள்ளார்.\nஇதனை அடுத்து, எதிர்வரும் 8ஆம் திகதி சீனாவுக்குச் செல்லும் அவர், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கைச் சந்திக்கவுள்ளதுடன், அங்கு நடைபெறும் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.\nஎதிர்வரும் 10ஆம் திகதி வியட்நாமுக்குச் செல்லும் அவர், ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், வியட்நாம் ஜனாதிபதி டிரான் டாய் குவங் (Tran Dai Quang) மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.\nஎதிர்வரும் 12ஆம் திகதி பிலிப்பைன்ஸுக்குச் செல்லும் அவர், தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், எதிர்வரும் 13ஆம் திகதி மணிலாவில் நடைபெறும் ஆசிய மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிக்கோ டூர்ட்டே (Rodrigo Duterte) சந்���ித்துக் கலந்துரையாடவுள்ளார்.\nதனது ஆசியாவுக்கான விஜயத்தின்போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும், வடகொரிய நெருக்கடியைக் கையாள ரஷ்ய ஜனாதிபதியின் ஒத்துழைப்பைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nவடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளுக்கு மத்தியில ஆசிய நாடுகளுக்கான இவரது சுற்றுப்பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு வடகொரியா மீண்டும் அச்சுறுத்தல்\nவர்த்தக முரண்பாடு: லொஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத் தொழிலாளர்கள் கவலை\nஆஃப்கானில் கடத்தப்பட்ட பேராசிரியர்கள்: காணொளியை வெளியிட்டனர் தலிஃபான் தீவிரவாதிகள்\nட்ரம்ப்பின் கருத்துக்கு பாகிஸ்தான் பதில்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bagavathgeethai.blogspot.com/2009/03/30.html", "date_download": "2018-07-16T01:03:25Z", "digest": "sha1:7YPMSDJXME47LGSF3ET76EFU5ZQI4XTQ", "length": 7998, "nlines": 82, "source_domain": "bagavathgeethai.blogspot.com", "title": "மகாபாரதம்: 30-பீஷ்மர் உரை....திரௌபதி மறுப்பு", "raw_content": "\nஎதைக்கொண்டு வந்தாய்..அதை நீ இழப்பதற்கு. எதை நீ பெற்றாயோ..அது இங்கிருந்தே உனக்கு கொடுக்கப்பட்டது\nபீஷ்மர் எழுந்து திரௌபதிக்கு கூற ஆரம்பித்தார்.'தருமன் சூதாட்டத்தில் உன்னை இழந்து விட்டான்..நீயோ அவன் செய்கையை மறுக்கின்றாய்..சூதிலே சகுனி தருமனை வ���ன்றான்.பின் உன்னை பந்தயமாக்கி தருமன் இழந்தான்.அப்படி தருமன் தன்னை இழந்தபின் உன்னை வைத்து ஆடியது குற்றம் என்கிறாய்.விதிப்படி அது நியாயம்.ஆனால் பழைய காலத்தில் ஆணுக்குப் பெண் நிகரானவள் என்றே கருதினர்..ஆனால் பிற்காலத்தில் அக்கருத்து மாறிவிட்டது.\n'இப்போதுள்ள நீதி சாஸ்திரங்களை நோக்குகையில் ..ஆணுக்கு இணையாகப் பெண்ணை கருதமுடியாது.ஒருவன் தன் தாரத்தை தானம் என வழங்கிடலாம்.தருமன் தன்னை அடிமை என விற்ற பின்னும் உன்னை பிறர்க்கு அடிமையாக்க உரிமையுண்டு.சாத்திரத்தில் சான்று உள்ளது..ஆனால் உண்மையில் இது அநீதி தான் .ஆனாலும் நீதி சாத்திரத்தில் இதற்கு இடமிருக்கிறது.உன் சார்பில் சாத்திரம் இல்லை.தையலே..முறையோ என நீ முறையிட்டதால் ..இதனை நான் சொன்னேன்..இன்று தீங்கை தடுக்கும் திறமில்லாதவனாக இருக்கிறேன்'என்று கூறி தலை கவிழ்ந்தார்.\n'பிதாமகரே தர்ம நெறியை நன்கு உரைத்தீர்.ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்தபின் ..சான்றோர் நிறைந்த சபையில் அச்செய்தியைக் கூறியபோது ..'நீ செய்தது சரி என்றனராம்.அதைப்போலவே இருக்கிறது இந்த அவை.பேய் ஆட்சி செய்தால்,பிணத்தைத் தின்பதை போற்றும் சாத்திரங்கள்.\nஎன் கணவரை சூதாட வற்புறுத்தியது தவறல்லவா.அது நேர்மையா..திட்டமிட்ட சதி அல்லவா..மண்டபம் ஒன்று அமைத்து அதைக்காண அழைத்து..நாட்டைக்கவர நினைப்பது முறையா பெண்களுடன் பிறந்த உங்கள் செய்கை பெண்பாவம் அல்லவா' என்று கையெடுத்து கும்பிட்டு அழுது துடித்தாள் பாஞ்சாலி.\nஅழும் பாஞ்சாலியை நோக்கி,துச்சாதனன் தகாதா வார்த்தைகளை உரைத்தான்.அவள் ஆடை குலைய நின்றாள்.துச்சாதனன் அவள் குழல் பற்றி இழுத்தான்.\nஇது கண்டு பீமன் கோபம் அடைந்தான்.தருமரை நோக்கி'அண்ணா..மாதர்குல விளக்கை ஆடி இழந்துவிட்டாய்.தருமத்தை கொன்றுவிட்டாய்.சக்கரவர்த்தி என்ற மேலான நிலை பெற்ற நம்மை ..ஒரு கணத்தில் தொலைத்துவிட்டாய்.துருபதன் மகளையும் ..அடிமையாக்கினாய்..'என்று கனல் கக்க பேசி..தம்பி சகாதேவா\nபீமன் உரையை மறுத்தான் பார்த்தன்..'சினம் என்னும் தீ உன்அறிவை சுட்டெரிக்கிறது.\n'தருமத்தின் வாழ்வுதனைஸ் சூது கவ்வும்\nதருமத்தை அப்போது வெல்லக் காண்போம்'\nஎன்றும் பீமனிடம் கூறினான் பார்த்தன்.\n31.திரௌபதியின் பிரார்த்தனையும், கண்ணன் அருளும்.\n28.திரௌபதி அவைக்கு வர மறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepavennila.blogspot.com/2012/10/blog-post_1195.html", "date_download": "2018-07-16T00:48:03Z", "digest": "sha1:L6C37WW7DH2T3AMUBLECWYADAS24EQ3P", "length": 10479, "nlines": 98, "source_domain": "deepavennila.blogspot.com", "title": "பாசமான கிராமத்து பொண்ணு...: செயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி...", "raw_content": "\nசெயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி...\nசெயற்கை நுரையீரல் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் ஆய்வுக்கூடத்தில் நுரையீரலை உருவாக்கி நோயாளிக்கு பொருத்திவிட முடியும்.\nவேர் செல்கள் எனும் மூல செல்கள் நம் உடலின் பல்வேறு பாகங்களில் உள்ளன. இந்த செல்களிலிருந்து நம் உடலில் செயல்படும் பல்வேறு உறுப்புகளின் செல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nதற்போது நுரையீரலிருந்து எடுக்கப்பட்ட வேர் செல்லிருந்து நுரையீரலை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.\nஇதற்கு முன்பு மனித உறுப்புகளை குளோனிங் குழந்தை முறையில் பெறும் முயற்சி நடந்தன. குழந்தையை வளர்ப்பதற்குப் பதிலாக குறிப்பிட்ட உறுப்பை வளர்க்கும் அம்முறைக்கு தற்போது உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஆகவே, வேர்ச்செல்களிலிருந்து திசு வளர்ப்பு முறைதான் அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் எளிமையான முறை என்று விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளார்கள்.\nலண்டன் இம்பீரியல் கல்லூரியில் நுரையீரல் திசு வளர்க்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரி செய்யவும் இந்த ஆய்வு உதவும்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nசெயற்கை நுரையீரல் விஞ்ஞானிகள் முயற்சி...\nபெரிய குப்பைக்கூடை கேட்ட ஐன்ஸ்டீன்\nதற்கொலை எண்ணம் ஏன் தோன்றுகிறது\nவிலங்குகளைக் கொல்லாமல் கிடைக்கும் இறைச்சி...\nஉருவாக்கிக் காட்டுவோம் புரட்சிகரமான சமூகத்தை ...\nபாழாய்ப் போன அந்த ஜாதி...\nநீ வரும் திசை நோக்கி....\nகிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக்க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழ...\nபொங்கல் திருநாள் நம்ம ஊரில்....\nசூரியன் வரும்முன் குளித்தெழுந்து வாசல் முழுதும் கோலமிட்டு வண்ணங்கள் பல தீட்டி மண்பானைகள் இர...\nநாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாயும் வளர்ந்து கொண்டிருக்கிறது அவனுக்கான காதல் கவிதைகளும்... அவனை எண்���ிவாடும் என் மனப் பிணியும்... அவ...\n வளர் சிறார் பருவம் வறுமையில் வாடையில் கவள சோறு கையில் தர யோசிக்கும் நாடு நாடென்ன நாடு....\nமதம் செய்த மாயைதான் தாலி...\n\"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி\" \"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி&...\nதாழாட்டும் நிஜத்தில் தவழ்ந்து வரும் மாய நிகழ்வுகளாய் கனவுகள்… என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது நிலமில்லா இடத்தில் தரை தேடும் தட...\nஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவர...\nஓர் இரவுப் பயணத்தில்.... வீர வணக்கம்\nபயணம் என்னவோ பேருந்தில் தான்... ஆனால் முழுக்க முழுக்க நான் பயணித்தது உன்னில்தான்.... மூவர் இருக்கையில் நம்மோடு சேர்ந்து மற்றுமொரு ப...\nவிழும் பனிமழைத்தூரலிலும் உஷ்ணப் பெருமூச்சை உள்ளடக்கி வைத்து உன்னுடனான நினைவுகளை அசை போட்டுக் கொண்டே நனைந்து கொண்டிருக்கிறேன் உன்...\nபெரியார், அண்ணா, அம்பேத்கர் திருவுருவப...\nஅறிவியல் (6) அறிவுரை (4) ஆசிரியர் (1) இந்தியா (2) கருவாச்சி (35) கலைவாணர் (1) கவிதை (68) கிராமத்துக் காதலி (1) சினிமா விமர்சனம் (2) தஞ்சை (1) தமிழ் மொழி (1) தூக்கம் (1) தொழிற்சாலை (1) பாட்டி (1) பெரிய கோவில் (1) பெரியாரின் மொழிகள் (1) பெரியார் (1) மசாஜ் (1) யோகா (1) வரலாறு (7) வாழ்த்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/08/13/1502628735", "date_download": "2018-07-16T00:56:15Z", "digest": "sha1:OKBRRGPESPGZ7B6PHJHA2K4MFTA46JEL", "length": 2078, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருச்செங்கோடு: ரூ1.25 கோடிக்கு மஞ்சள் ஏலம்!", "raw_content": "\nஞாயிறு, 13 ஆக 2017\nதிருச்செங்கோடு: ரூ1.25 கோடிக்கு மஞ்சள் ஏலம்\nதிருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று(12.08.2017) மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான 2500 மூட்டைகள் மஞ்சள் ஏலம் போனது.\nஇங்கு வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. ஆத்தூர், கெங்கவல்லி, கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், பரமத்தி, நாமக்கல், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.\nநேற்றைய ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,599 முதல் ரூ.8,869 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7,231 முதல் ரூ.8,457 வரையும், ஒட்டுமொத்தமாக 8500 மூட்டை மஞ்சள் ஏலம் போனது. ���தன் மதிப்பு ரூ.1.25 கோடியாகும்.\nஞாயிறு, 13 ஆக 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://msams.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-16T01:04:54Z", "digest": "sha1:TDD4BAZY4EMG7T2IX6KTKPYSUP2Z2ZOM", "length": 9271, "nlines": 114, "source_domain": "msams.blogspot.com", "title": "வானவில் எண்ணங்கள்: March 2010", "raw_content": "\nவானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு\n காதலில் உருகிய,காதலை இறுக்கிய,காதல் கருகிய,காதலில் மருகிய பலப்பல நெஞ்சங்களின் வலித்துடிப்பை ஒளிவடிவமாக்கியுள்ள திரைக்காதல்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா\nவாழ்க்கைப்பாதையில் காதல் என்ற அத்தியாயத்தை ப(பி)டிக்காமல் கடந்தவர்கள் வெகு சிலர்தான்.நம்மில் பலர் வாழ்வின் ஏதாவதொரு கணத்தில் நாமும் காதலிக்கப்படுவோமா, காதல் சூறாவளி நெஞ்சக்கடலில் மையம் கொள்ளுமா என்று ஏங்கியவர்கள்தான்.அந்த ஏக்கத்தையும், ஏற்படும் வலிகளையும்,எதிர்க்கொள்ளும் புயல்களையும்,இதமாய் கொல்லும் இன்பகணங்களையும்,தோற்றுப்போனால் ஏற்படுத்தும் மரண இம்சைகளையும் கலந்துக்கட்டி இரண்டுமணி நேரத்தில் நம்வாழ்வில் கடந்த காதல்க(ன)ணங்களை கலைத்துப்போடும் படம்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா\nகார்த்திக்,ஜெஸ்ஸி என்ற இருதுருவங்கள் ஏதோ ஒரு நொடியில் காதல் என்ற காந்தசக்தியால் ஈர்க்கப்பட்டு, சேரவும் முடியாமல்,பிரியவும் முடியாமல் காதலை களையாமல் வாழ்க்கையின் நிதர்சனத்தில் தொலைந்து போகிறார்கள்.கார்த்திக்காக சிம்பு - படம்முழுக்க 'விரல்வித்தைக்' காட்டி நடிக்காமல்,நடித்திருக்கும் முதல்படம்.ஜெஸ்ஸியாக திரிஷா - கார்த்திக்கைவிட ஒரு வயது மூத்தவர் என்ற தொற்றத்துடன், காதல் வயப்படும் மேல்-மத்தியவர்க்கப் பெண்களுக்கேயுரிய குடும்பமா காதலனா என்ற குழப்பத்துடன் வளையவருகிறார். படத்தின் பெரும்பகுதியை இவ்விருவருமே ஆக்ரமித்துக்கொள்வதால்,இவர்கள் பேசும் வசனங்களே படத்தை நகர்த்தி செல்வது இரண்டாம் பாதியில் சிறிது தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த இடங்களை ரஹ்மானின் இசையும்,தாமரையின் வரிகளும் நிரப்பிவிடுகின்றன.\nகாதலை அனுபவித்து,அந்த அனுபவம் தந்த துயர்களையும்,கவிதையையும்,வலியையும் கலந்து வசனங்கள் எழுதுப்பட்டுள்ளன.இக்கதைக்கு சிம்பு சரிய��ன செலக்ஷன்.சிம்புவின் காதல்களும்,அதன் தோல்விகளும் அனைவருக்கும் தெரியும்.அது வெகுவாக இந்த திரைக்கதையின் நம்பகத்தன்மைக்கு உதவியுள்ளது.\nஇம்மாதிரியான திரைப்படங்களுக்கு இசையும்,பாடல் வரிகளும் மிகவும் முக்கியம்.அந்த எதிர்ப்பார்ப்பை,உணர்வை சரியான வகையில் ரகுமானின் இசையும்,தாமரையின் பாடல் வரிகளும் வெளிப்படுத்தியுள்ளது.கேமிராமேனின் கைவண்ணம் படத்திற்கு ஒரு 'ரிச் லுக்' தருகிறது.மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு...\n ',காதல் என்ற பெரும்கடற்புயலில் சிக்கி சிதறுண்டு போனவர்களின் உள்காயங்களையும்,அதில் வெற்றிகரமாக பயணித்து கரைச்சேர்ந்தவர்கள் சந்தித்த சோதனைகளையும் படம்பிடித்துக்காட்டியுள்ளது...\n - வந்தால் உன்னைச் சரணடைவேன்....\nபதித்தது மோகன் at 1:57 PM 4 எதிர்வினைகள்\nவாழ்க்கைப்பயணத்தின் ஏதோ ஒரு கணத்தில் தோன்றும் எண்ணங்களை வண்ணமாக தீட்டும் தளம்; என்னை நானே பட்டைத் தீட்டிக்கொள்ளும் களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada92.html", "date_download": "2018-07-16T01:01:05Z", "digest": "sha1:74GE77GNAR3IICI6XOVVCADA25BL7M7Z", "length": 7724, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ ショルダー 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் பாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்��ொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://radhabaloo.blogspot.com/2011/03/blog-post_7036.html", "date_download": "2018-07-16T01:17:03Z", "digest": "sha1:5LX46Q5BXQNMKVYFWZ5A7SWX3HBDSHAM", "length": 29212, "nlines": 222, "source_domain": "radhabaloo.blogspot.com", "title": "எண்ணத்தின் வண்ணங்கள் ...: ஓம் மகாகணபதே", "raw_content": "\nஞாயிறு, 20 மார்ச், 2011\nஞான ஆலயம் – செப்டம்பர் 2000 இதழில் வெளியானது\n‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்\nநம் பாரத பூமியில் தோன்றிய அனைத்து இந்து மதத்தினரும் கணபதியையே முதல் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். வீடுகளில் எந்த விசேஷம் ஆரம்பிக்குமுன்பும் கணபதி பூஜை செய்த பின்பே ஆரம்பிக்கிறோம். ஆலயங்களிலும் அவ்வாறே. இந்த ஐதீகம் வட கயிலயங்கிரியிலிருந்து தென்கோடி இலங்கை வரை வேரூன்றி தொன்று தொட்டு இருந்து வருகிறது. விஷ்ணு ஆலயங்களிலும் கணப்தி ‘தும்பிக்கையாழ்வார்’ என்ற நாமத்தோடு விளங்குகிறார். ஜைன மதத்தவர் கணபதியை சிறப்பாகப் போற்றி வணங்குவர். பௌத்த தேவாலயங்களிலும் புத்த பெருமானின் பலவித விக்ரஹங்களுக்கு இடையில் கணபதியின் உருவத்தைக் காணலாம். பிள்ளையார் இல்லாத ஆலயங்களே கிடையாது. பெரும்பாலும் முச்சந்திகள், ஆற்றங்கரை இவற்றில் இவர் எழுந்தருளியிருப்பது நிச்சயம்.\nகணபதி எனும் சொல்லில் ‘க’ என்ற அக்ஷரம் ஞானத்தையும், ‘ண’ என்பது மோட்சத்தையும் குறிக்கிறது. ‘பதி’ என்பது தலைவன் எனப் பொருள் படுகிறது. பரப்ரும்ம ஸ்வரூபமான கணபதியே ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் தலைவனாகிறார். ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் வெள்ளை யானை மீதேறியும், ஸ்ரீ சேரமான் பெருமாள் நாயனார் வெண்பரி மீதேறியும் கயிலைக்குப் போகும்போது விநாயகர் பூஜையில் அமர்ந்திருந்த ஔவையார் அவர்க��ை அழைக்க அவர் அப்பூஜையை முடித்து ‘விநாயகர் அகவலை’ப் பாடவும், கணபதி அருள் கூர்ந்து ஔவையை அவ்விருவருக்கும் முன்பாக கயிலையை அடையச் செய்தார். இச்சம்பவத் தொடர்பாகத்தான் ‘குதிரையும் காதம், கிழவியும் காதம்’ என்ற பழமொழி பிறந்தது.\nகணபதியின் - நாடி ப்ரம்ம ஸ்வரூபம், முகம் விஷ்ணு அம்சம், நேத்ரம் சிவமயம். இடது பாகம் சக்திவடிவம், வலபாகம் சூரிய ஸ்வரூபம், ஐங்கரங்களும் பஞ்ச கிருத்தியத்தை ஐந்தொழிலாய் செய்யும் ஆற்றலுடையவை. விசாலமான இரு செவிகளும் ஆன்மாக்களை மலவாதனை ஆட்கொள்ளாமல் காத்து வினை வெப்பத்தைப் போக்கக் கூடியவை. இத்தகைய தத்துவம் கொண்டவரே கணபதி.\nசிவபெருமான் திரிபுராசுரனுடன் போர்புரிய புறப்படுமுன் பிள்ளையார் பூஜை செய்யாமல் புறப்பட்டுச் சென்றதால் சிற்றூர் அருகே தேரின் அச்சு முறிய, சிவபெருமான் திரும்ப வந்து கணபதியைப் பூஜித்து அருள் பெற்று அசுரனை அழித்தார்.\nஉமாதேவி பண்டாசுரனுடன் போர் புரிந்து வெல்லமுடியாத தருணத்தில் நாரதர் சொல்படி மயூரேச க்ஷேத்திரத்தில் விநாயகரை வேண்டினார். பண்டாசுரனின் அசுரரில் ஒருவனான விசுக்ரன் யுத்த பூமியில் பிரதிஷ்டை செய்திருந்த விக்ன யந்திரத்தை விநாயகர் உடைத்தெறிந்தும் பார்வதி அந்த அரக்கனை மாய்த்ததாக வரலாறு. இதைப் பற்றி லலிதாஸஹஸ்ர நாமத்தில், ‘காமேஸ்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா மஹா கணேச நிர்ப்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’ என்றுள்ளது.\nஸ்ரீ ராமாவதாரத்தில் சீதையைப் பிரிந்த திருமால் சிவபெருமான் உபதேசிக்க ஹேரம்ப விநாயகரை உபாசித்ததாக வரலாறு உள்ளது.\nபிரம்மா விநாயகரை வணங்காமல் சிருஷ்டி செய்ததால் சிருஷ்டி செய்யப்பட்ட மனிதன் மிருகம் அனைத்தும் பேயாக மாறியதை அறிந்து, தன் தவறை உணர்ந்து தும்பிக்கை ஆழ்வாரை வழிபட்டு, பின் சிருஷ்டி செய்ததாக வரலாறு.\nகணபதியின் திவ்ய வடிவம் ஜீவ-பிரும்ம ஐக்யத்தை எடுத்துக் காட்டுவது. கழுத்துவரை மனித ரூபமும், அதற்கு மேல் யானை முகமும் கொண்டிருப்பது மனித வடிவத்தில் ஜீவாத்மாவையும், கஜ ரூபத்தில் ப்ரும்ம ஸ்வரூபத்தையும் காட்டுகிறது.\nவிநாயக லோகமான ஆனந்த பவனத்தில் ஸித்தி, புத்தி எனும் இரண்டு சக்திகளுடன் இருப்பது ஞானப்ரம்ம வடிவமே. ஸித்தி-கிரியா சக்தி, புத்தி-இச்சாசக்தியின் வடிவம். இச்சையும், கிரியையும் இருந்தால்தான் ஞானத்தின் மூலம் ஒரு காரியத்தைச் செய்ய முடியும் என்ற தத்துவத்தின் விளக்கமே சித்தி புத்தி ஸமேத ஞான கணபதி.\nஉலகில் முதன் முதலில் எழுத்தைக் கண்டு பிடித்து எழுத ஆரம்பித்தவர் விநாயகரே. வேத வியாசர் மகாகாவியமான பாரதத்தை எடுத்துரைத்த போது, அந்த மாகாவியம் அழியாது அனைவரும் படித்து பேறு பெறும் பொருட்டு கணபதி தன் தந்தங்களில் ஒன்றை ஒடித்து எழுத்தாணியாகக் கொண்டு எழுதினார். எழுத்தைக் கண்டுபிடித்த கருணை கணபதிக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டே நாம் எழுதத் துவங்குமுன் ‘பிள்ளையார் சுழி’ போட்டு எழுத ஆரம்பிக்கிறோம்.\nநாம் எந்த பூஜை செய்தாலும் முதலில் ‘சுக்லாம் பரதரம்’ சொல்லி நெற்றியில் குட்டிக் கொண்ட பின்பே ஆரம்பிக்க வேண்டுமென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம். இதற்கு இரண்டு வரலாறுகள் கூறப்படுகின்றன.\nஅகத்தியர் காவேரியை கமண்டலத்தில் அடைத்து வைக்க, அதனை பூவுலகிற்கு பயனளிக்க வேண்டி கணபதி காக்கை வடிவில் சென்று கமண்டலத்தைக் கவிழ்த்துவிட விடுதலையான காவேரி பொங்கி வந்ததாம். இதனால் கோபமுற்ற குறுமுனி காக்கையின் தலையில் குட்ட, கணபதி தந் சுயரூப தரிசனமளித்தார். இதைக் கண்டு மன்னிப்புக் கேட்டு சரணடைந்தார் அகத்தியர். தன் சந்நிதியில் குட்டுப் போடுபவர்களுக்கு சகல நன்மையும் ஏற்படுமென கணபதி அருளினார்.\nமற்றொரு வரலாறு இராவணன் கயிலையிலிருந்து ஆத்ம லிங்கத்தைக் கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வாங்கி வரும் வழியில் அவனுக்கு சிறுநீர் கழிக்க எண்ணம் ஏற்படுகிறது. கணபதி சிறுவன் உருவில் வந்து அந்த ஆத்ம லிங்கத்தை வாங்கிக் கொண்டு மும்முறை கூப்பிடுவதற்குள் வராவிட்டால் கீழே வைத்து விடுவதாகக் கூறி மும்முறை கூப்பிட்டும் ராவணன் வராததால் அதனைக் கீழே வைத்து விட்டார். சினங்கொண்ட ராவணன் சிறுவனைத் தலையில் குட்ட, சிறுவன் கணபதியாக மாறி தரிசனமளிக்க, ராவணன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதோடு தானும் தலையில் குட்டிக் கொண்டதால் இந்தப் பழக்கம் ஏற்பட்டதாகவும் வரலாறு.\nவிஞ்ஞான ரீதியாகப் பார்க்கும்போது உள்ளங்காலில் இருந்து தலையுச்சி வரை அனேக நரம்புக் கற்றைகள் உள்ளன. அவை சுருங்கி சோர்வடையாமலிருக்கவும், ரத்தம் நன்கு பாய்ந்து மூளைக்குப் பலம் கொடுக்கவும் நாம் நம் நெற்றியில் குட்டிக் கொள்வது பல நன்மைகளைப் பயக்கும் எனக் கூறப்படுகிறது. அகந்தை, ஆணவம் அழிந்ததைக் காட்டவே குட்டுப் போடுவதும், தோப்புக் கரணம் போடுவதும்.\nகஜமுகாசுரனுடன் போர் புரிந்த குழந்தை கணபதி தன் அருகிலிருந்த அருகம்புல்லில் ஒன்றைக் கிள்ளி பிரணவ மந்திரத்தை ஓதி சேனைகளின் மேல் ஏவ, அப்புல்லானது உக்கிரத்துடன் சேனைகளைக் கொன்று விட்டது. அதுமுதலே ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற பழமொழி தோன்றியது.\nகஜமுகாசுரன், கணபதியை எதிர்க்க முடியாமல் அவரைக் கொல்ல எண்ணி, பெருச்சாளி ரூபத்தில் பூமியைக் கிண்டி கணநாதனின் முதுகை அசைக்கும் போது, கணபதி தன் பலத்தால் அவனை அமுக்க, விழிகள் பிதுங்கி பிராணன் நீங்கும் சமயம் கஜமுகாசுரன் விநாயகரைத் துதித்து, தன்னை மன்னித்து வாகனமாய் ஏற்கும்படி வேண்ட, விநாயகரும் அவனுக்கு ‘ஆகுவாகனன்’ எனப் பெயர் சூட்டி தன் வாகனமாக்கிக் கொண்டார்.\nஅருந்ததி, விநாயக தத்துவத்தை உணர்ந்து அண்டத்திற்குள்ளே விநாயகர் பூரணமாய் நிறைந்திருப்பதைப் போற்றும் வண்ணம், மாவுக்குள் வெல்லப் பூரணம் நிறைத்து மோதகம் செய்து வசிஷ்டர் மூலம் பூஜிக்க, அதை அன்போடு ஏற்ற கணபதி, அவளைப் போன்று மோதகம் செய்து பூஜிப்பவர்க்கு நல்லருள் கிட்டும் என்பதை உணர்த்த மோதகத்தை தம் கைகளில் ஏந்தியுள்ளார்.\nஅவரவர் பாவங்கள் உருண்டு திரண்டு தேங்காய் போலிருப்பதால் அவை சிதறிப்போக சிதறு தேங்காய் உடைக்கிறோம்.\nஇடுகையிட்டது Radha Balu நேரம் பிற்பகல் 7:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதரணி புகழ் தஞ்சை மண்ணில் புராணச் சிறப்பும், ஆலயச் சிறப்பும் கொண்ட முக்கிய நகரங்களான மன்னார்குடியையும், சுவாமிமலையையும் பிறந்த ஊராகக் கொண்ட என் தந்தைக்கும், தாய்க்கும் மகளாகப் பிறந்தவள் நான். சிறு வயதில் அம்மா நிலாச் சோறுடன் சேர்த்து அன்பு,பாசம், பண்பு இவற்றோடு கூடவே இசை, எழுத்து,ஓவியம், கோலம், தையல் இவற்றில் ஆர்வம் உண்டாக்கினார். இளம் வயதில் திருமணம் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் புரிந்து கொண்ட, என் மேல் அளவில்லாத அன்பும், பாசமும் கொண்ட, கோபம் என்றால் என்னவென்றே தெரியாத அருமையான கணவர் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் பத்திரிகைகளில் எழுதுவது, என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை பிரபல மகளிர் இதழில் பிரசுரமாக…என்னைவிட மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தவர்கள் என் அன்னையும், கணவரும் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் அவர் கொடுத்த ஊக்கம், பாராட்டு…இன்று என் எழுத்துக்கள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகிறது. கணவரின் வேலை நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்றதன் பலன்…நிறைய அனுபவங்கள்…வாழ்க்கைப் பாடங்கள் இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இன்று வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளுடன் சென்று கண்டு மகிழ்ந்த பல நாடுகளைப் பற்றிய வித்யாசமான விஷயங்கள்.... அவற்றை எழுத்தின் மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி ஆன்மீகமும், சமையலும் எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள். ஆலய தரிசனக் கட்டுரைகள் என் சிறப்பு அம்சம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசௌந்தர்ய லஹரி உருவான கதை\nமும்பா தேவி ஆலய புராணம்\nஆயிரம் ஆலயத் தீவு பாலி\n'யக்ஞ' விநாயகர் இவர் ஒருவர்தான்\nபெண்ணின் முதல் எதிரி பெண்ணா\nஎடை குறைப்பு இனி உங்கள் கையில்\nவல்வினை தீர்க்கும் வடபழனி ஆண்டவன்\nவடமலை நாதனின் வடநாட்டு ஆலயம்\nநந்தி திரும்பி உள்ள திருவைகாவூர்\nசாட்சி நாத சுவாமி ஆலயம்\nதிரு நீறு அணியும் முறை\nகானல் நீருக்கு ஓடும் மான்கள்\nவீடு தேடி வந்த சக்தி\nகுழந்தை வரம் தரும் ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம்\nசாப்பாடு மீந்து போச்சா...டோன்ட் வொர்ரி\nஎன்னுயிர் தோழி.... கேளொரு சேதி\nஉலகின் மிகப்பெரிய இந்து ஆலயம்- அங்கோர்வாட்\nஉலகின் உயரமான சீரடி பாபா சிலை\nஇன்னும் சில ஈஸி வடாம்\nசொந்த வீடு அமைய வேண்டுமா\nநவராத்திரியில் எளிமையாக பூஜை செய்ய\nகன்னியர் குறை தீர்க்கும் நவ கன்னியர்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-07-16T00:35:34Z", "digest": "sha1:6QXIEYVEV3GEGTXQHQD5LUNYJCAFMKCY", "length": 1214, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "yanam meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nany carriage or vehicle for conveyance palankeen வையம், தண்டு, தசம், சிவிகை, குலுக்கு, ஊர்தி, அணிகம் vessel வெறும்பானை, மரக்கலம், புணை, பீப்பா, பீப்பா, பானை, நாவாய், நவ்வு ship வள்ளியம், யாதனம், மரக்கலம், மதலை, புணை, நாவாய், நவ்வு, திமில் < Online English to Tamil Dictionary : நன்னெறி - good way ரம்மியம் - satisfaction கூர்மையில்லோன் - stupid person பின்னகம் - braided head of hair கிணாங்கு - . grass\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-we-are-proud-to-have-a-memorable-experience-in-france954.htm", "date_download": "2018-07-16T01:04:43Z", "digest": "sha1:ZQMEVQBOGDRUVOL5KIDBEFQVG6LR7NJA", "length": 15706, "nlines": 149, "source_domain": "www.attamil.com", "title": "we are proud to have a memorable experience in France! - Tamil Coordination Council France- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு- தமிழர் விளையாட்டுத்துறை- Attamil- ரிசின் புறநகர்ப் பகுதி | attamil.com |", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி\nவிவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் எதிர்கட்சிகள் : பிரதமர்\nஒரு தேசம் ஒரு தேர்தல்: சட்ட கமிஷன் தீவிரம்\nஇந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குடியுரிமை விதியில் மாற்றமில்லை என பிரிட்டன் திட்டவட்டம்\nபிரான்சில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்கச் சுற்றுப்போட்டி 2018 \nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018 இன் முதற் போட்டியாக இன்று (07.01.2018) ஞாயிற்றுக்கிழமை உள்ளரங்கச் சுற்றுப் போட்டிகள் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான நந்தயாரில் வெகு சிறப்பாக இடம் பெற்றன.\nகாலை 10.00 மணிக்கு ஆரம்பான நிகழ்வாக பொதுச்சுடரினை தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு. கிருபாகரன் ஏற்றிவைத்தார்.\n26.06.1989 அன்று இந்திய இராணுவத்தினுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்படன் ரூபனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கத்தைத் தெரிவித்தார்.அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டி முகாமையாளரினால் சதுரங்கம், கரம் போட்டிகளின் விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.\nதொடர்ந்து போ��்டிகள் ஆரம்பமாகின. ஏழு கழகங்களைச் சேர்ந்த 200 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்குபற்றிச் சிறப்பித்தனர். கரம் போட்டி ஒரு மண்டபத்திலும், சதுரங்கப் போட்டி பிறிதொரு மண்டபத்திலுமாக இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் நடுவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வெகு சிறப்பாக இடம் பெற்றன.போட்டிகளில் வெற்றி பெற்றோர் விபரம் வருமாறு.\n15 வயதின் கீழ் ஆண்கள்.\n1 ம் இடம் : ஜெ. அவிக்னா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ம.மயூரன் – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : து.மதுமிதன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : ஞ..டனுசன் – 95 விளையாட்டுக் கழகம்15 வயதின் கீழ் பெண்கள்\n1 ம் இடம் : ஜெ.தாரணி – யாழ்டன் விளையாட்டுக் கழகம்2 ம் இடம் : ஜெ.ஆதனா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்3 ம் இடம் : கு.இவன்சி – 93 விளையாட்டுக் கழகம்4 ம் இடம் : பா.திரேசிக்கா – அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்\n19 வயதின் கீழ் ஆண்கள்\n1 ம் இடம் : கு.சாம் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ற.அசேன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : ம.அஜித்குமார் – அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்4 ம் இடம் : ற.நிறக்சன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n19 வயதின் கீழ் பெண்கள்\n1 ம் இடம் : சே.திரேசிகா – 93 விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ஜெ.ஆரணி – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : ர.சுபிற்சிக்கா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : சி.பவிசா – அரியாலை ஐக்கிய விiயாட்டுக் கழகம்\n19 வயதின் மேல் ஆண்கள்\n1 ம் இடம் : இ.அல்பிரட் – 95 விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : த.நிசாந்தன் – 93 விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : பா.தினேஷ – 95 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : ஜெ.கார்த்திக் – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n19 வயதின் மேல் பெண்கள்\n1 ம் இடம் : உ.அனுசா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : சே.வரலட்சுமி – 93 விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : தி.திவ்வியா – 93 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : ஜெ.யோகேஸ்வரி – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n19 வயதின் கீழ் ஆண்கள் இரட்டையர்\n1 ம் இடம் : கௌதம் – நிரஞ்சன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ஷhம் – அசேன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : ஜினுசன் – மதுமிதன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : அவைக்னா – எழிலன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n19 வயதின் கீழ் பெண்கள் இரட்டையர்\n1 ம் இடம் : பவிஷh – திரிஷpகா – அரியாலை ஐக்கிய விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ஆரணி – மிற்சிகா – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : அட்சயா – திரேசிகா – 93 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : மயூரி – அட்சரா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n19 வயதின் மேல் ஆண்கள் இரட்டையர்\n1 ம் இடம் : அல்பிரட் – சத்திரபதி – 95 விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : வேணுமுரளி – கார்த்திக் – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : குகதாஸ் – தவராஜசிங்கம் – 93 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : ஜீவரட்ணம் – ரவிமோகன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n19 வயதின் மேல் பெண்கள் இரட்டையர்\n1 ம் இடம் : சோதியா – கஸ்தூரி – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : திராணிகா – வரலட்சுமி – 93 விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : சுகந்தி – கெங்கா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : தானுகா – மதி – 93 விளையாட்டுக் கழகம்\n15 வயதின் கீழ் ஆண்கள்\n1 ம் இடம் : பாக்கியராஜா ஆதவன் – 95 விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : சிவராஜா ஆரூரன் – 95 விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : சிவாராஜா அருண் – 95 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : ஜெயரூபன் சத்தியரூபன் – 93 விளையாட்டுக் கழகம்\n15 வயதின் கீழ் பெண்கள்\n1 ம் இடம் : க.பிரீத்தி – 93 விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : க.அரணியா – 93 விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : கி.டொ.ஜெனிசா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : வி.அபிசனா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n19 வயதின் கீழ் ஆண்கள்\n1 ம் இடம் : வ.கிதுர்சன் – 94 விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : சீ.மிதுன் – 93 விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : லோ.கரிகாலன் – 95 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : கோ.பிரதீபன் – 93 விளையாட்டுக் கழகம்\n19 வயதின் கீழ் பெண்கள்\n1 ம் இடம் : ஜெ.அக்சரா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ஜெ.அகஸ்சுரபி – 93 விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : ச.நந்துசா – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : ம.லக்சியா – 95 விளையாட்டுக் கழகம்\n19 வயதின் மேல் ஆண்கள்\n1 ம் இடம் : வி.தருசன் – 94 விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ஈ.யோகேஸ்வரன் – யாழ்டன் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : த.சரன் – 94 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : பா.தினேஸ் – 94 விளையாட்டுக் கழகம்\n19 வயதின் மேல் பெண்கள்\n1 ம் இடம் : க.நிலானி – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n2 ம் இடம் : ர.பிரீத்தி – நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம்\n3 ம் இடம் : சே.வரலட்சுமி – 93 விளையாட்டுக் கழகம்\n4 ம் இடம் : தி.தானுகா – 93 விளையாட்டுக் கழகம்\nTags : Tamil Coordination Council France,தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு,தமிழர் விளையாட்டுத்துறை,attamil,ரிசின் புறநகர்ப் பகுதி\nஉலகக் கோப்பை பரிசு..... சிறந்த இளம் வீரர் விருது.... பிரான்ஸின் மாப்பே வென்றார்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\nஇன்ஸ்டாகிராமில் அடாப்டிவ் ஐகான்கள் அறிமுகம்\nதயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய்\nவயிற்று புண்ணை குணமாக்கும் நார்த்தங்காய்\nஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bharathitamil.org/2018/03/blog-post_28.html", "date_download": "2018-07-16T00:34:19Z", "digest": "sha1:AOZ5LO4FL5N5K755VTXDOE5HN57P4N42", "length": 5094, "nlines": 79, "source_domain": "www.bharathitamil.org", "title": "வாழ்வின் தர்மம் | பாரதி தமிழ்ச் சங்கம்", "raw_content": "\nகட்டுரைகள் பொன்மொழிகள் வரலாற்றில் அரிய நிகழ்வுகள்\nமுகப்பு Unlabelled வாழ்வின் தர்மம்\nவாழ்வின் மிகச்சிறந்த தர்மம் .\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமரம் வளர்ப்போம் மண்னுலகைக் காப்போம். பாரதி தமிழ்ச் சங்கம்.\nவிடா முயற்சியுள்ள மனிதன் விரைவில் உயர்ந்து விடுவான்.\nஉன்மையாய் நேர்மையாய் நடந்துக்கொள்வதே வாழ்வின் மிகச்சிறந்த தர்மம் .\nஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் ஆண்டவனைப் பார்க்கிறேன். மக்கள் சேவையே, மகேசன் சேவை, தொழுநோயாளிகளின் உடலைத்தொட்டு அவர்களின் காயங்கள...\nஉங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்\nஉங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.\nஅரசியல் என்பது வேறொன்றும் இல்லை ,,, மக்களுக்காக உழைப்பதுதான்.\nஅரசியல் என்பது வேறொன்றும் இல்லை மக்களுக்காக உழைப்பதுதான். பெருந்தலைவர் ,ஏழைப்பங்காளர் .காமராசரின் சிலைக்கு எளியவன் [செந்தமிழ்த...\nகல்விதான் இந்த உலகில் புரட்சிகரமானது ஒருவனுக்கு எழுத்தறிவிப்பது புரட்சிக்கு வித்திடுவதாகும்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nபாரதி தமிழ்ச் சங்கம் © 2018. காப்புரிமைக்கு உட்பட்டது .\nவடிவாக்கம் : பத்மநாதன் | பதிப்புரிமை : இளைஞர் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/canada/04/135787", "date_download": "2018-07-16T00:56:50Z", "digest": "sha1:PADYQTNUQXFGTID24GKGEQ22LO66MBHZ", "length": 10813, "nlines": 79, "source_domain": "www.canadamirror.com", "title": "இலங்கை வந்து சென்ற அகதியின் வழக���கை விசாரிக்க மறுக்கும் கனடா - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல்- 54 பேர் உயிரிழப்பு\nமற்றுமொரு திடுக்கிடும் தகவல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை\n11 வருட திருமண வாழ்க்கையில் கணவனிற்கு நம்பிக்கை துரோகம் செய்த மனைவி\n41 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி\nபறக்கும் விமானத்தில் 33 பேருக்கு உடல் நலம் பாதிப்பு\n2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்\nஉலகம் எதிர்த்தாலும் இந்த உறவை நிறுத்த முடியாது: தற்கொலை செய்துகொண்ட இரு யுவதிகளின் உண்மைக் கதை\nமாணவன் முடியை வெட்டிய ஆசிரியை : ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு\nட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வல்வை, கனடா Port Perry\nஇலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க மறுக்கும் கனடா\nகனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில் இலங்கை வந்து சென்ற அகதியின் வழக்கை விசாரிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.\n2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தவரின் கனேடிய அகதி அந்தஸ்த்து நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கினை விசாரிக்க முடியாதென கனேடிய உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.\nVancouverஇல் நிரந்தர குடியுரிமை பெற்ற நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் என்பவரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார்.\nஅவர் தனது குடியுரிமை விண்ணப்பத்தை கூட்டாட்சி அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என போராடி வருகின்றார்.\nஅவரது அகதி மற்றும் நிரந்தர குடியுரிமை நிலையை அகற்றலாமா என்பது தொடர்பான முடிவினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகனடாவில் இருந்து குடியுரிமை நீக்கப்பட்டால் அச்சம் இல்லாமல் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியும் என்ற நிலையில் தங்கள் கட்சிக்காரர் உட்பட நூற்றுக்கணக்கான அகதிகள் கனடாவில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் Douglas Cannon தெரிவித்துள்ளார்.\nவழக்கமான நடைமுறை போலவே, உச்சநீதிமன்றம் இலங்கையரின் மேல்முறையீட்டு மனுவிற்கு எடுத்த தீர்மானத்திற்கான காரணங்களை கூறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கையைச் சேர்ந்த நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் 2008ம் ஆண்டு கனடா சென்று, 2011ம் ஆண்டு அந்நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளார்.\nஇதேவேளை, அவர் 2011ம் ஆண்டிலும், 2012ம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் இலங்கைக்கு வந்து சென்றுள்ளார்.\nஇரண்டு தடவைகள் இலங்கை சென்று பாதுகாப்பாக நாடு திரும்பியமையால், அவருக்கு எந்தவித அச்சுறுத்தலும் அங்கு இல்லை என்ற நிலைப்பாட்டை கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.\nஇதனடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு கனடாவின் முன்னாள் அரசாங்கம் ஏற்படுத்திய அகதிகள் சட்டத்திருத்தங்களின் அடிப்படையில், அவரது குடியுரிமையை பறிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஅவரது விண்ணப்பம் ஆரம்பத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது, ஆனால் அவர் புதிய இடைநிறுத்த விசாரணைக்கு காத்திருக்கின்றார்.\nஇதற்கிடையில், அவர் கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார், ஆனால் இறுதியில் அவரது குடியுரிமை விண்ணப்பம் இடைநிறுத்தப்பட்டு வழக்கின் முடிவு இடைநீக்கம் செய்யப்பட்டது.\nகடந்த ஆண்டு, தனது குடியுரிமை விண்ணப்பம் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரி அவர் மத்திய நீதிமன்றத்திற்கு சென்றார்.\nஇந்த சூழ்நிலையில் கனேடிய குடியுரிமை அமைச்சருக்கு இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ள முடியும் என மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் அவரது வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/04/blog-post_1722.html", "date_download": "2018-07-16T00:59:46Z", "digest": "sha1:HB2EIN4C7OGZE6KBQGHOEMY5DAQ27ATN", "length": 21961, "nlines": 261, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: பிறந்தநாள் பரிசு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nமாறாத நேசமுடன் உம் வணிகவியல் மாணவிகள்\nகவிதை ஆக்கம் – இளம்கவிஞர் ர.பாரதி\nதமிழறிஞர்கள் பிறந்தநாளை மட்டுமே நினைவு வைத்திருக்கும் நான் இன்று\nமகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தநாள் என்று அதற்கான\nதரவுகளைத்தேடிக்கொண்டிருந்தேன் இன்று எனது பிறந்தநாள் என்பதை\nஎனக்கு நினைவுபடுத்திய எனதருமை மாணவச் செல்வங்களுக்கு\nமனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: கவிதை, மாணவர் படைப்பு\nபேராசிரியர் டாக்டர் இரா.குணசீலன் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் April 6, 2014 at 11:15 AM\nநீங்கள் ஒரு சிறந்த ஆசிரியரும் வழிகாட்டியும் என்பது மாணவிகளின் கவிதையில் தெரிகிறது...வாழ்த்துக்கள்\nதங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். தமிழை நேசிக்கும் இனிய சகோதரர் எல்லாவற்றிலும் முதல் ஆளாய் முன்னேறி மிளிர எனது வாழ்த்துகளும் இறை வேண்டலும் எப்பவும் உண்டு. தங்களைப் போன்ற இளைஞரின் தமிழ்ப்பணியும், இணையப் பணியும் மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தொடருங்கள். நன்றி..\nமாணாக்கர் தங்கள் மேல் எத்தனை அன்பு வைத்திருக்கின்றனர் என்பதை இதோ இந்த வரிகளில் உணரமுடிகிறது குணசீலன்.. சந்தோஷமா இருக்குப்பா.. தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் மறந்துக்கொண்டிருக்கின்றனர் என்று இனி சொல்லமுடியாது.. முயன்று எல்லோருக்கும் இனிமையான தமிழை நீங்கள் உற்சாகத்துடன் சுவாசமாக்கிக்கொண்டு இருக்கின்றீர்கள்...\nமனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... இறைவன் உங்களுக்கு ஆயுள் , ஆரோக்கியம், சந்தோஷம் என்றென்றும் கொடுத்து பல்லாண்டு காலம் இறைவன் அருளால் நலமுடன் வாழ அன்பு வாழ்த்துகள்பா.. த.ம. 2\n இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஒரு ஆசிரியரை நேசநண்பராய் ஏற்கச்செய்த குருவின் அன்பினைப் பாராட்டுவதா குருவுக்கு ஏற்ற மாணாக்கர் நாங்கள் என்பதை அழகிய தமிழால் உணர்த்திய மாணவர்களின் அன்பினைப் பாராட்டுவதா குருவுக்கு ஏற்ற மாணாக்கர் நாங்கள் என்பதை அழகிய தமிழால் உணர்த்திய மாணவர்களின் அன்பினைப் பாராட்டுவதா ஒவ்வொரு ஆசிரியரும் இப்படி மாணவர்களுடனான தங்கள் உறவினை நேசமுகத்துடன் பலப்படுத்தினால் கல்வியில் நாட்டமில்லாத கண்மணிகளும் கற்றுத் தேர்ந்து வாழ்க்கையில் உயர்வார்கள் ஒவ்வொரு ஆசிரியரும் இப்படி மாணவர்களுடனான தங்கள் உறவினை நேசமுகத்துடன் பலப்படுத்தினால் கல்வியில் நாட்டமில்லாத கண்மணிகளும் கற்றுத் தேர்ந்து வாழ்க்கையில் உயர்வார்கள் வாழ்க்கைக் கல்வியில் தேர்வார்கள் பெருமிதமிக்கப் பதிவு. மாணவிகளுக்குப் பாராட்டுகள். தங்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முனைவரே...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் முனைவரே. வாழ்க பல்லாண்டு\nஎம் இனிய அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து\nமாநாகன் இன மணி -33\nமகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்\nஉங்கள் ஊரின் பெயர் காரணம்\nபுகழ் - வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்..\nஎனக்குப் பிடித்த புரட்சிக் கவி\nஇந்திய மருத்துவம் – தென்கச்சியார்\nஇவரது பொம்மையை உங்களுக்கும் பிடிக்கும்\n1000 வது பதிவு 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். 100வது இடுகை. 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு 141 கட்டுரைகள் ( செம்மொழி ) 200 வது இடுகை. 300வது இடுகை 350வது இடுகை 400வது இடுகை 450வது இடுகை 473சங்கப் புலவர்களின் பெயர்கள் 500வது இடுகை 96 வகை சிற்றிலக்கியங்கள் அகத்துறைகள் அகநானூறு அனுபவம் அன்று இதே நாளில் அன்றும் இன்றும் ஆசிரியர்தினம். ஆத்திச்சூடி ஆற்றுப்படை இசை மருத்துவம் இணையதள தொழில்நுட்பம் இயற்கை இன்று உலக மகளிர்தினம் உளவியல் உன்னையறிந்தால் ஊரின் சிறப்பு எதிர்பாராத பதில்கள் எனது தமிழாசிரியர்கள் என்விகடன் ஐங்குறுநூறு ஐம்பெரும் காப்பியங்கள் ஒரு நொடி சிந்திக்க ஒலிக்கோப்புகள் ஓவியம் கணித்தமிழ்ப் பேரவை கதை கருத்தரங்க அறிவிப்பு கருத்தரங்கம் கலித்தொகை கலீல் சிப்ரான். கலை கல்வி கவிதை கவிதை விளக்கம் காசியானந்தன் கதைகள் காசியானந்தன் நறுக்குகள் காணொளி கால நிர்வாகம் காலந்தோறும் பெண்கள் குழந்தை வளர்ப்பு குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் குறிஞ்சிப் பாட்டு குறுந்தகவல்கள் குறுந்தொகை கேலிச் சித்திரங்கள் சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் சங்க இலக்கியத்தில் உவமை சங்க இலக்கியத்தில் நகைச்சுவை சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் சங்க இலக்கியம் சங்க கால நம்பிக்கைகள் சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். சங்கத்தமிழர் அறிவியல் சமூகம் சாலையைக் கடக்கும் பொழுதுகள் சிந்தனைகள் சிலேடை சிறப்பு இடுகை சிறுபாணாற்றுப்படை செய்யுள் விளக்கம் சென் கதைகள் சொல்புதிது தமிழர் பண்பாடு தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் தமிழாய்வுக் கட்டுர���கள் தமிழின் சிறப்பு தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் இலக்கிய விளையாட்டு தமிழ் கற்றல் தமிழ்ச்சொல் அறிவோம் தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்துறை தமிழ்மணம் விருது 2009 தன்னம்பிக்கை திருக்குறள் திருப்புமுனை திருமண அழைப்பிதழ் மாதிரிகள் திரைப்படங்கள் தென்கச்சியார் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் தொல்காப்பியம் தொன்மம் நகைச்சுவை நட்சத்திர இடுகை நட்பு நல்வழி நற்றிணை நெடுநல்வாடை படித்ததில் பிடித்தது படைப்பிலக்கியம் பட்டமளிப்பு விழா. பட்டினப்பாலை பதிவா் சங்கமம் பதிற்றுப்பத்து பயிலரங்கம் பழமொழி பழைய வெண்பா பன்னாட்டுக் கருத்தரங்கம் பாடத்திட்டம் பாரதியார் கவிதை விளக்கம் பாராட்டுவிழா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிள்ளைத்தமிழ் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். புதிர் புவிவெப்பமயமாதல் புள்ளிவிவரங்கள் புறத்துறைகள் புறநானூறு பெண்களும் மலரணிதலும் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் பெரும்பாணாற்றுப்படை பேச்சுக்கலை பொன்மொழி பொன்மொழிகள் போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் மதுரைக்காஞ்சி மரபுப் பிழை நீக்கம் மலைபடுகடாம் மனதில் நின்ற நினைவுகள் மனிதம் மாணவர் படைப்பு மாணாக்கர் நகைச்சுவை மாமனிதர்கள் மாறிப்போன பழமொழிகள் முத்தொள்ளாயிரம் மூதுரை யாப்பு வலைச்சரம் ஆசிரியர் பணி. வலைப்பதிவு நுட்பங்கள் வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) வாழ்வியல் நுட்பங்கள் வியப்பு விழிப்புணர்வு வெற்றிவேற்கை வேடிக்கை மனிதர்கள் வைரமுத்து\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hkm-chennai.org/page-tamil_world", "date_download": "2018-07-16T00:40:20Z", "digest": "sha1:IZ2AN7JAZAXKGGZ4NYYFMLCULLPKFT3Q", "length": 8237, "nlines": 20, "source_domain": "www.hkm-chennai.org", "title": "Srila Prabhupada's Sri Krishna Balarama Temple -> Tamil World", "raw_content": "\nஹரே கிருஷ்ணா இயக்கம் என்றால் என்ன \nஹரே கிருஷ்ணா இயக்கம் சைதன்ய மகாப்ரபுவால் (கிருஷ்ணரின் அவதாரம்) 500 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. மனித குல மேன்மைக்காகவும், தன்னுணர்வு விஞ்ஞானத்தில் மக்களை பயிற்றுவிபதர்காகவும் உலகளாவிய அளவில் 1966ல் தெய்வத்திரு அ.ச .பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா இந்த இயக்கம் தோற்று விக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் இந்த இயக்கம் தனது சேவைகளை செய்து வருகிறது. உயர்ந்த வழிபாட்டு தரம், நவீன முறையில் ஆன்மிக கல்வி , ஜப தியான பயிற்சி, மாணவர்களுக்கான யோகா பயிற்சி முகாம், அளவற்ற பிரசாத அன்னதானம் மற்றும் ஜாதி, மத, இன , நல்லிணக்க பயிற்சி வகுப்புகள் ஆகியவை ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகும்.\nதெய்வத்திரு அ.ச .பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதா அவர்கள் நமது பாரத தேசத்தின் கொல்கத்தாவில் 1896ல் பிறந்தவர். காவியுடை காற்றில் படபடக்க , இடை இடையே ஹார்ட் அட்டக்குடன் சரக்கு கப்பலில் சுமார் 35 நாட்கள், பயணத்திற்கு பின், 1965ல் நியூ யார்க்கில் தனது காலடிகளை எடுத்து வைத்தார். 12 வருடத்திற்கு பின் அவர் இவ்வுலகை விட்டு செல்லும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால் சுமார் நூற்றுக்கும் மேலான இஸ்கான் கோவில்களையும், பல்லாயிர கணக்கான பக்தர்களையும் உருவாக்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் 80க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதினார். குறிப்பாக மதி மயங்கி , வாழ்வில் போதை மற்றும் தவறான பழக்க வழக்கங்களினால் சீரழிந்து கொண்டிருந்த பள்ளயிரகனகானோர் , இனர் உரை எழுதிய 'பகவத் கீதை உண்மைஉருவில்' நூலை படித்து மனம் திருந்தி அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இன்று பல நாடுகளில் உள்ள பல்களைக்கழகங்களில் இவரது நூல்கள் பலவற்றை பாட நூலக வைத்துள்ளனர்.\nபேரன் பேத்திகளுடன் விளையாடி ஈசி சேரில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும் வயதில் இவைற்றையெல்லாம் எப்படி செய்ய முடிந்தது ஓரிரு வார்த்தைகளால் இதற்கு பதிலை சொல்லிவிட முடியாது. இதற்கான பதிலை அறிய அவரின் வாழ்க்கை சரித்திரத்தை தான் புரட்ட வேண்டும் . அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகம் எங்கள் கோவிலில் கிடைக்கும்.\nஹரே கிருஷ்ணா மஹா மந்திரம்\nமந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். ஒரு மந்திரம் ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். அனால் மஹா மந்திரம் என்பது எல்லாவித துன்பங்களிலிருந்தும் மனதை விடுவிக்கும் சக்திவாய்ந்ததாய் இருக்க வேண்டும். மன சோர்வு , மன அழுத்தம் , பாவ விளைவுகள் , தீய சிந்தனைகள் , காம , க்ரோத , மோக மற்றும் அணைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்து மனதை விடுவிக்கும் சக்தி \"ஹரே கிருஷ்ணா \" மந்திரத்திற்கு இருபதால் இதை மஹா மந்திரம் என்று வேதங்கள் அழைகின்றன. ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை சொல்ல கட்டுபாடுகள் ஏதும் இல்லை. உச்சரிக்கும் முறை : நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ணா மஹா மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும் , சந்தோசத்தையும் பெறலாம்.\nஹரே கிருஷ்ணா கோவில் பல்வேறு நிகழ்சிகளை நடத்திவருகின்றது . காலை 4:30 மணி மங்கள ஆரத்தி முதல் துவங்கி , மேலும் பல ஆரத்திகள் , சொற்பொழிவுகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு நிகழ்சிகள் உண்டு, அன்று அனைவருக்கும் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான பல சொற்பொழிவுகளும், சிறு சிறு வகுப்புகளும் உண்டு. மேலும் விவரங்களுக்கு கோவிலை தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/", "date_download": "2018-07-16T01:13:24Z", "digest": "sha1:X33XWTBHDHQ7R4CME42AIKMA2EXS6N4L", "length": 11187, "nlines": 173, "source_domain": "www.hirunews.lk", "title": "Hiru Entertainment Plus|Sri Lanka News|News Sri Lanka|Online English News|Breaking English News|Hiru TV News", "raw_content": "\nதமிழில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆண்ட்ரியா தற்போது... Read More\nஇலங்கை தேசிய கீதம் உள்ளிட்ட பல சிங்கள மொழி பாடல்களை பாடிய... Read More\nபிரபல நடிகரின் கொடூர மரணம்...\nநடிகர் பப்லு பிருத்விராஜ் சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு... Read More\n1 மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் நடிகை ஜெயலட்சுமிக்கு வந்த அழைப்பு\nநடிகை ஜெயலட்சுமியை விபசாரத்தில் ஈடுபடும்படி தொடர்ச்சியாக... Read More\nதிருடிய நகைகளை திருப்பி கொடுத்து மன்னிப்பு கடிதம் எழுதிய திருடன்\nவழமையாக திருடர்கள் என்றாலே மனதில் பெரும் அச்சம் தோன்றும்.... Read More\n47 வயதில் நீச்சல் உடையில் நடித்த மனிஷா கொய்ராலா\nபம்பாய், முதல்வன் , பாபா , ஆளவந்தான் ஆகிய தமிழ் படங்களில் நடித்து... Read More\nகவர்ச்சி நடிகையுடன் ஹோட்டல் அறைக்கு சென்���ாரா முருகதாஸ்\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து சர்ச்சையாக நடிகை ஸ்ரீரெட்டி... Read More\nஇந்திய திரையுலகை உலுக்கியுள்ள தற்கொலை / 7வது மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட பிரபலம்\nபிரபல திரைக்கதை ஆசிரியர் 7வது மாடியில் இருந்து குதித்து... Read More\nபிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் காணொளி... Read More\nஇந்த பிரபல நடிகைக்கு உடையே இல்லையா...\nஹிந்தி பிக்பாஸ் இறுதி போட்டியாளாரான நடிகை ஹீனா கான் சர்ச்சையில்... Read More\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தால்... Read More\nகதறி அழும் பிக்பாஸ் குடும்பம்\nபிக்பாஸ் இரண்டாவது சீசன் ஆரம்பமாகி 18 நாட்கள் கடந்துள்ள நிலையில்... Read More\nநாளை மதியம் 2.00 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் 'கரையோரம்' தமிழ் திரைப்படம்...\nநாளை மதியம் 2.00 மணிக்கு ஹிரு தொலைக்காட்சியில் 'கரையோரம்' தமிழ்... Read More\nதெலுங்கில் பல படங்களிலும், தமிழில் ராஜபாட்டை படம் மூலமும்... Read More\nஜாக்குலின் தொடர்பில் வௌியான அதிர்ச்சி செய்தி\nமுன்னணி தனியார் தொலைக்காட்சியொன்றில் ஔிபரப்பாகும் கலக்கப்போவது... Read More\nநடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய்க்கு விரைவில்... Read More\nநடிகர் சூரியின் மகளா இது...\nநடிகர் சூரி பரோட்டா காமெடியால் பிரபலமானவர்...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nபிக்போஸ் 2வது சீசன் தொடங்கிய நிலையில்...\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி...\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த...\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும்...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nபல முறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், பிரபல நடிகை பரபரப்புத் தகவல்..\nரசிகரை கொடூரமாக தாக்கிய பிரபல பாடகர்... அதிர்ச்சியில் ரசிகர்கள் ( காணொளி இணைப்பு)\nஉலக புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nபிரபல நடிகர் கரண் படுக்கையறையில் பிணமாக மீட்பு..\nபிரபல சின்னத்திரை நடிகர் ஜிக்னேஷ்...\nநீதிமன்றம் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு..\nதமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி...\nகாலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும்...\nபார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/prize/index.php", "date_download": "2018-07-16T00:52:59Z", "digest": "sha1:SBEASBSTBM63L76MVA7QELRCS5BUBC5T", "length": 7211, "nlines": 204, "source_domain": "eluthu.com", "title": "கவிதை போட்டி இறுதி பரிசு தேர்வு பட்டியல் | Kavithai Potti Irudhi Parisu Thervu Pattiyal - எழுத்து.காம்", "raw_content": "\nதொழில்நுட்ப ரீதியாக எழுத்து தளத்தில் நிறைய வேலைப்பாடுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதன் காரணத்தினால் எழுத்து கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஆயினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மட்டும் அவ்வப்போது \"எழுத்து - போட்டிகள்\" பகுதியில் அறிவிக்கப்படும்.\nகவிதை போட்டி இறுதி பரிசு தேர்வு பட்டியல்\nசென்ற மாத கவிதை தேர்வுக்கான இறுதி பட்டியல். இதிலிருந்து தேர்வு செய்யப்படும் ஒரு கவிதைக்கு பரிசு அளிக்கப்படும். நீங்கள் உங்கள் வாக்குகளை இங்கே பதிவு செய்யவும். தேர்வு முடிவுகளில் எழுத்து ஆசிரியர் முடிவே இறுதியானது. தேர்வு செய்யப்படும் கவிதை விவரம் பரிசு பெற்ற கவிதைகள் பட்டியலில் தெரிவிக்கப்படும்.\nகவிதை போட்டி இறுதி பரிசு தேர்வு பட்டியல் (Kavithai Potti Irudhi Parisu Thervu Pattiyal) - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/thalapathy-actor-s-latest-movie-trouble-042907.html", "date_download": "2018-07-16T01:18:04Z", "digest": "sha1:3RYHTNQFWQCR56VWEP23CIB6HKBSRKXS", "length": 9871, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வரி விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா? குழப்பத்தில் தளபதி நடிகர்! | Thalapathy actor's latest movie in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» வரி விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா\nவரி விலக்கு கிடைக்குமா, கிடைக்காதா\nதளபதி நடிகர் இப்போது நடித்���ுக்கொண்டிருக்கும் படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்துக் கடவுளின் பெயரைக்கொண்ட டைட்டில் தமிழா இல்லை வடமொழியா என்ற பஞ்சாயத்து இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பு சமஸ்கிருதப் பெயர் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டார்களாம் வரிவிலக்கு குழுவினர்.\n'எதிர்க்கட்சி ஆட்கள் எடுக்கும் படங்களுக்கு எதையாவது சொல்லி வரிவிலக்கை மறுத்துவிடுகிறார்கள். நடிகருக்கும் ஆளுங்கட்சிக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. வடமொழியில் படப்பெயர் இருக்கிறது. எனவே சாட்டிலைட் உரிமையை கொடுத்தால் மட்டுமே வரிவிலக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு' என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇப்படி ஒரு சிக்கலில் தயாரிப்பாளர் இருக்க, இதை எப்படி சரி செய்யலாம் என்று குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகர்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nசுனாமியில் சும்மிங் போட முடியாது... மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nமாமாவைத் தயாரித்த படம் நஷ்டம்.. மாப்பிள்ளையின் புதிய திட்டம்\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகுடும்பப் பாசம், விவசாயம், ஆணவக் கொலை.. உரக்கப் பேசும் ‘கடைக்குட்டி சிங்கம்’ - ஒன்இந்தியா விமர்சனம்\nஇன்னும் வராத ரஜினியின் 2.0-வைக்கூட விட்டு வைக்காத தமிழ்படம் 2... ஒன்இந்தியா விமர்சனம்\n'தமிழ் படம் 3' நிச்சயம் வரும்: ஏன் என்றால்...\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/9-movies-scheduled-sep-8th-048311.html", "date_download": "2018-07-16T01:23:04Z", "digest": "sha1:CZ6CGD2XU37IPGG7MKTHISOP7V7MOCNR", "length": 9589, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செப் 8-ம் தேதி 9 படங்கள் வருது! | 9 movies scheduled to Sep 8th - Tamil Filmibeat", "raw_content": "\n» செப் 8-ம் தேதி 9 படங்கள் வருது\nசெப் 8-ம் தேதி 9 படங்கள் வருது\nசென்னை: தீபாவளிக்கு முன் இருக்கிற ஸ்டாக்கை எல்லாம் வித்துத் தீர்த்துவிட வேண்டும் என்ற வேகம் கடைக்காரர்களிடம் இருக்கும். அதுபோன்ற ஒரு வேகம் இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களிடமும்.\nவருகிற 8-ம் தேதி மட்டும் 9 படங்களை களமிறக்குகிறார்கள். இதில் சின்ன படம் நடுத்தர படம், ஏ ஆர் ரஹ்மானின் மெகா படம் எல்லாமே அடங்கும்.\nவிக்ரம் பிரபு நடித்த நெருப்புடா, விஷ்ணு நடித்த கதாநாயகன், மாயமோகினி, தப்புத்தண்டா, ஆறாம் வேற்றுமை, ஏ ஆர் ரஹ்மானின் ஒன் ஹார்ட், காதல் கசக்குதய்யா, கில்லி பம்பரம் கோலி, ஹாலிவுட் படம் ஐடி (IT) ஆகிய ஒன்பது படங்கள் வெளியாகின்றன.\nவரும் செப்டம்பர் 28-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினம். சிவகார்த்திகேயன் படம் அன்று வெளியாக உள்ளதால், அதற்கு முன்பாக இருக்கிற படங்களை வெளியிட்டு வந்த வரை வசூல் பார்க்க முடிவு செய்து, இப்படி 9 படங்களை வெளியிடுகின்றனர்.\nமஹத்தை ஜெயிலுக்கு அனுப்பிய நாட்டாமை பிக் பாஸா..ஜனனியா\n'நகல்'... புதுமுகங்கள் நடிக்கும் மெடிக்கல் த்ரில்லர் படம்\nஉண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் பார்த்திபன் காதல்\nகாலாவுக்கு சென்சார் கடிதம் தர வேண்டுமென்றே இழுத்தடித்ததா தயாரிப்பாளர் சங்கம்\nஇன்று முதல் சினிமா ஸ்ட்ரைக்... புதிய படங்கள் திரையிடுவது அதிரடியாக நிறுத்தம்\nஇன்று வெளியாகும் ரூ 40 கோடி முதலீட்டுப் படங்கள்... கோடம்பாக்கத்தில் கொடி பறக்குமா\nஇன்று 5 புதுப் படங்கள் ரிலீஸ்... எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுமா பாலாவின் நாச்சியார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nஇளையராஜாவின் இசை - நாடியவர்களும் மடை மாறியவர்களும்\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nசொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபடப்பிடிப்பு மயங்கி விழுந்த நடிகை... பதறிய படக்குழு Actress Anupama went unconscious in shoot\nகீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்ஆப் தொல்லை .. 2 பேர் கைது .\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையில் திடீர் முடிவு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2010/02/378.html", "date_download": "2018-07-16T00:51:10Z", "digest": "sha1:6YZELSBIHAH4MPTHLDGCBW5UTTFVBQOA", "length": 9757, "nlines": 314, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 378.பதிவர் பயிலரங்கம் -- நிழற்படத் தொகுப்பு", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n378.பதிவர் பயிலரங்கம் -- நிழற்படத் தொகுப்பு\nமதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்காக மதுரைத் தமிழ்ப் பதிவர்கள் குழாம் நடத்திய பதிவர் பயிலரங்கத்தைப் பற்றிய குறிப்புகளை என் பழைய பதிவொன்றில் கூறியிருந்தேன். அப்பயிலரங்கத்தில் மூன்றாமாண்டு (Viscom) மாணவர் நந்து தந்துதவிய இன்னும் சில நிழற்படங்கள் இப்பதிவில் ... நந்துவிற்கு நன்றி.\n கடைசி வரை இங்கே ஒரு கூட்டம் கூட எனக்கு அமையவில்லை சார் :)\nஐயா.. எல்லாப் படமுமே நல்லா இருக்கு.. அந்த எஸ்ரா படத்துக்கு முன்னாடி நிக்குற சின்னத்தம்பி யாரு\n380. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள் ... 6\n379.பதிவர் சந்திப்பு -- நேசமித்திரன் -- கவிதையாடல்...\n378.பதிவர் பயிலரங்கம் -- நிழற்படத் தொகுப்பு\n375. பின்னூட்டப் பதிவு -- இஸ்லாம்\n374. மருத்துவர் ஷாலினி - மதுரைப் பதிவர் நிகழ்வு\n373.குழந்தைகள் மனநலம் - நன்றியுரை\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t122436-topic", "date_download": "2018-07-16T01:20:34Z", "digest": "sha1:KORHOED37ONUQKMHNO2KZEU7RQCYZTDG", "length": 14076, "nlines": 229, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வெற்றி ‘ஒன்றே’ னு முடிவே பண்ணியாச்சா…!", "raw_content": "\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்\nபிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்\nதமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை\nகாலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nசதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…\nதாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை\nவீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு\nகுப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்\nஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்\nஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்\nஇன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு\nவெற்றி ‘ஒன்றே’ னு முடிவே பண்ணியாச்சா…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nவெற்றி ‘ஒன்றே’ னு முடிவே பண்ணியாச்சா…\n2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி\nவெற்றி ‘ஒன்றே’ னு முடிவே பண்ணியாச்சா…\nஷூ மார்ட் நகரம்னா, அங்கே ஷீ கடைங்க\nதலைவரே, அது ஸ்மார்ட் நகரம்..\nகூட்டணித் தலைவரை எங்கள் தலைவர்\nகலாய்ப்பது போல டப்ஸ்மேஷ் க்ரியேட் செய்து,\nRe: வெற்றி ‘ஒன்றே’ னு முடிவே பண்ணியாச்சா…\nRe: வெற்றி ‘ஒன்றே’ னு முடிவே பண்ணியாச்சா…\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வெற்றி ‘ஒன்றே’ னு முடிவே பண்ணியாச்சா…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14216", "date_download": "2018-07-16T01:29:12Z", "digest": "sha1:LUSBHSCPO2JZKROT46QN2PMSGCWMMSKR", "length": 8985, "nlines": 59, "source_domain": "globalrecordings.net", "title": "Molima: Tosila'ai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Molima: Tosila'ai\nISO மொழியின் பெயர்: Molima [mox]\nGRN மொழியின் எண்: 14216\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Molima: Tosila'ai\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்��ாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Molima)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C21700).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMolima: Tosila'ai க்கான மாற்றுப் பெயர்கள்\nMolima: Tosila'ai எங்கே பேசப்படுகின்றது\nMolima: Tosila'ai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Molima: Tosila'ai\nMolima: Tosila'ai பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வ��தாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15107", "date_download": "2018-07-16T01:28:52Z", "digest": "sha1:UJIDIU5RGEO6B4SWESTO5Y6W4O4ENTCF", "length": 5352, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Numanggang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: nop\nGRN மொழியின் எண்: 15107\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNumanggang க்கான மாற்றுப் பெயர்கள்\nNumanggang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Numanggang\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்க���ை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanathendral.com/portal/?p=10178", "date_download": "2018-07-16T01:17:39Z", "digest": "sha1:UUWWZMJJABZYWX2ZP62UR7BEJ35BCJOE", "length": 15127, "nlines": 147, "source_domain": "suvanathendral.com", "title": "இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 074 – ஆடுகளுக்குரிய ஜக்காத்! Audio/Video | சுவனத்தென்றல்", "raw_content": "\nஅல்-குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் இணைய தளம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 074 – ஆடுகளுக்குரிய ஜக்காத்\nFebruary 20, 2018 மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி Leave a comment\nவிளக்கமளிப்பவர்: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,\nஅழைப்பாளர், அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு, அல்-கப்ஜி, சவூதி அரேபியா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 007 – லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பொருள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 - தயம்மும் செய்தல்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 023 - ஷிர்குல் அஸ்கர் - சிறிய இணைவைத்தலின் வரைவிலக்கணம்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 131 - மாதவிடாயின் காலமும் விதிவிலக்கான மாதவிடாயும்\nCategory: மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி, ஜக்காத்தின் சட்டங்கள்\n« இஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 073 – மாடுகளுக்குரிய ஜக்காத்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 075 – ஜக்காத் பெறத் தகுதியானவர்கள்\nபுதிய பதிவுகளை இமெயிலில் பெறுவதற்கு:\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 02 – அல்-குர்ஆன் (For learners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 07 – ரமலான் நோன்பு (For Beginners)\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 04 – முஹம்மது நபி (ஸல்) வரலாறு (For Children and Beginners )\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 156 – உஹது போரும் அதன் மூலம் பெறும் படிப்பினைகளும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 155 – வரலாற்று சிறப்புமிக்க பத்ரு போர்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 154 – பத்ரு போருக்கான காரணங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 153 – போர் செய்ய அனுமதியும் நபி (ஸல்) பங்குபெற்ற போர்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 152 – யூதர்களிடம் ஒப்பந்தம் செய்தல்\nAshak on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 01 – அல்-குர்ஆன் (For Children and Beginners)\nAshak on பித்அத் என்றால் என்ன\nAshak on உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்\nAshak on நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள்\nMohamed Al Ameen on இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : பகுதி 03 – நபிமொழிகள் (For Learners)\nமார்க்க சந்தேகங்களுக்குத் தெளிவு பெற…\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 077 – நோன்பின் சட்டநிலை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 028- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 2 Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 038 – கடமையான குளிப்பு\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 111 – ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிவதன் சட்டங்கள்\nசூரா யாசீனும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 029- வெற்றி பெறும் கூட்டத்தின் கொள்கைச் சுருக்கம் பகுதி 3 Audio/Video\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 085 – தராவீஹ் தொழுகை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 091 – இஹ்ராம் பற்றிய அடிப்படை விசயங்கள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 119 – தலாக் கூறும் போது பேணப்படவேண்டிய ஒழுங்குமுறைகள்\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 018 – விதியை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 017 – இறுதி நாளை நம்புவது\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 016 – தூதர்களை நம்புவது\nஅமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட… -Audio/Video\nமார்க்கத்தில், வணக்க வழிபாடுகளில் வரம்பு மீறுதல் தடைசெய்யப்பட்டுள்ளது\nபித்அத்தான அமல்களைச் செய்வதனால் விளையும் விபரீதங்கள் யாவை\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 040 – தயம்மும் செ��்தல்\nதராவீஹ் இடைவெளிகளில் ஸலவாத்து, பைத்து ஓதலாமா\nதொழுகையில் ருகூவிலிருந்து எழுந்ததும் சிலர் சப்தமிட்டு துஆ (திக்ரு) செய்கின்றனரே இது கூடுமா\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 053 – தொழுகையில் ஏற்படும் மறதி\nஇஸ்லாமிய பாடத்திட்டம் 1, தொடர் வகுப்பு 019 – இணைவைத்தலினால் ஏற்படும் கடும் விளைவுகள்\nஅல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவதும் ஈமானைச் சேர்ந்தது\nஅல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளுக்கு சுய விளக்கம் கொடுக்கும் வழிகெட்டப் பிரிவினர்\nதடை செய்யப்பட்ட தீமைகள் – பாகம்-2\nதிருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கலாமா\nஅல்-குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்\nநரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்\nநபி (ஸல்) கப்ரை ஸஹாபாக்கள் முத்தமிட்டார்களா – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு – கப்ரு வணங்கிகளுக்கு மறுப்பு\nஅவ்லியாக்களின் கப்றுகளை வலம் வந்து அவர்களிடம் உதவி தேடலாமா\nநபிமார்களின், அவ்லியாக்களின் கப்றுகளை தரிசிப்பதற்காக பிரயாணம் செய்யலாமா\nபர்லு தொழுகைக்குப் பிறகு திக்ருகள் செய்யாமல் உடனே சுன்னத் தொழலாமா\nமெல்லிய ஆடை அணிந்து தொழுதால் தொழுகை கூடுமா\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\nபெண்கள் பள்ளிவாசலுக்குச் சென்று தொழலாமா\nஅறைகூவல் விடுக்கும் அல்-குர்ஆனின் வசனங்கள்\nமுந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்\nதராவீஹ், வித்ரு, இரவுத் தொழுகை, தஹஜ்ஜத் – இதன் விளக்கம் என்ன\nஇரவுத் தொழுகையை எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாமா\nஇரவுத் தொழுகைக்குரிய சிறந்த நேரம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-16T00:30:03Z", "digest": "sha1:M7VJZQGMS5TOBYEJPIJTGUPCFEXAFMAB", "length": 5740, "nlines": 105, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: September 2009", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nபதிவுலகில் தங்கமணி உருவான காரணம் இதே இதே\nதமிழ் சினிமா மறக்க முடியாத சில நகைச்சுவை துணுக்குகள்- இது ஒரு தொடர் போல\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/11/blog-post_24.html", "date_download": "2018-07-16T00:59:46Z", "digest": "sha1:XWOFCSG2WTI7J5LUI333FSF2NJGE4PAH", "length": 27657, "nlines": 83, "source_domain": "welvom.blogspot.com", "title": "தமிழினத்தை அழிக்கும் நோக்கம் கொண்டதே பட்ஜெட்: சுரேஷ் - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஈழம் » தமிழினத்தை அழிக்கும் நோக்கம் கொண்டதே பட்ஜெட்: சுரேஷ்\nதமிழினத்தை அழிக்கும் நோக்கம் கொண்டதே பட்ஜெட்: சுரேஷ்\nஎன்ன காரணங்களுக்காக தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடினார்களோ அந்தக்காரணிகள் வலிமை பெற்று வருவதாகத் தெரிவித்த த.தே.கூ. பா.உ. சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கில் இடம்பெறும் சிங்களத் திணிப்புகள், கலாசார அழிப்புகளினால் தமிழ் மக்களின் இருப்புக்கு அபாயவிளக்கு காட்டப்பட்டுள்ளதாகவும், தமிழினத்தை அழிக்கும் நோக்கம் கொண்டதே இந்த வரவு செலவுத் திட்டம் என்றும் குற்றம் சாட்டினார்.\nகே.பி.யை வைத்துக் கொண்டு புலம்பெயர் தமிழ்மக்களின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. ஆனால் க���.பி.யையோ அல்லது கொழும்பையோ நம்பி முதலீடுகளைச் செய்ய புலம்பெயர் தமிழ் மக்கள் முட்டாள்களில்லை. வடக்கு, கிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் வரையில் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்க முடியாது. இலங்கை ஆசியாவின் சீரழிவாகவே இருக்குமென்றும் கூறினார்.\nபாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியதாவது;\nவடக்கில் தற்போது சிங்களம் பலாத்காரமாகத் திணிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் விழாக்களில் சிங்களவர்களின் கலை, கலாசாரம் புகுத்தப்படுகின்றது. கண்டிய நடனங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் வலியுறுத்தப்படுகின்றன.\nகிளிநொச்சியில் ஒரு பாடசாலையில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்ட போது அதனை இடைநிறுத்திய இராணுவத்தினர் சிங்களத்தில் பாடவேண்டுமென வற்புறுத்தியதுடன் தேசிய கீதத்தை சிங்களத்தில் போடுமாறு ஒரு \"கசற்'ரையும் கொடுத்துள்ளனர்.\nதமிழ்மக்களின் வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வடக்கில் இடம்பெறும் சிங்களத் திணிப்புகளால் தமிழ் மக்களின் கலாசார இருப்புக்கு அபாய விளக்குக் காட்டப்பட்டுள்ளது.\nஇந்துக்களின் புனித நாளான கார்த்திகை தீபத்திருநாள் அன்று தமிழ் மக்கள் மாலைவேளைகளில் தமது வீடுகளுக்கு முன்பாக தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள். அவ்வாறு வழிபட்ட வட்டக்கச்சி, சோரன்பற்று மற்றும் அளவெட்டிப் பகுதிகளில் உள்ள மக்கள் மீது இராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் நினைவாக தீபம் ஏற்றி வழிபட்டதாகக் கூறியே மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சட்டத்தரணி கூட காயமடைந்துள்ளார்.\nபல முனைகளிலும் தமிழ் மக்களை அழிக்கும் நோக்கத்தைக் கொண்ட வரவு செலவுத்திட்டம் ஒன்றையே அரசு தற்போது முன்வைத்துள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் பாதுகாக்கப்படுமென வெளிநாடுகள் எதிர்பார்த்தன. தமது அழிக்கப்பட்ட வீடுகள் கட்டித் தரப்படுமென 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். சம்பள உயர்வு வழங்கப்படுமென அரச துறையினர் எதிர்பார்த்தனர். தமக்கு நன்மைகள் இருக்குமென வர்த்தகர்கள் எத���ர்பார்த்தனர்.\nஆனால், அரசு யுத்த மாயையிலிருந்து இன்னும் விடுபடவில்லை. பொருளாதார அபிவிருத்தியை விட பாதுகாப்புக்கு இரண்டு மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபாடக் கொள்வனவுக்கான நிதிகள் செலுத்தப்பட வேண்டியிருப்பதாலேயே அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக அரசு கூறுகின்றது. வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய பொறுப்பு நிதி அமைச்சுக்கே உண்டு.\nஅரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்கும் போதெல்லாம் யுத்தத்தைக் காரணம் காட்டி தியாகம் செய்யுங்கள் எனக் கேட்கப்பட்டது. கடந்த 30 வருடங்களாக தியாகம் செய்த அரசு ஊழியர்கள் இன்று ஆசியாவிலேயே குறைந்த சம்பளம் பெறும் அரச ஊழியர்களாகவுள்ளனர்.\nயுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வாழ்க்கையையே இழந்து போன லட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்களைக் கொண்ட வடக்கு, கிழக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெறாத தென்பகுதியை சேர்ந்த அரச செயலகங்களுக்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கியுள்ள அரசு யுத்தத்தினால் தரைமட்டமான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச செயலகங்களுக்கு குறைந்த தொகையையே ஒதுக்கியுள்ளது.\nஇந்த வரவு செலவுத் திட்டத்திலும் யுத்தத்தினால் 30 வருடங்களாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு துரித மீள் கட்டுமானத்திற்கென விசேட அமைச்சு எதுவும் உருவாக்கப்படவில்லை. விவசாயம், மீன்பிடி, கால்நடை போன்ற துறைகள் வடக்கு, கிழக்கில் மிக முக்கியமான துறைகளாகும். யுத்தம் முடிவடைந்து நீண்டகாலம் சென்று விட்டபோதும் வடக்கு, கிழக்கில் இம்மூன்று துறைகளும் வழமை நிலைக்குத் திரும்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வடக்கு, கிழக்கில் இம் மூன்று துறைகளும் செழிப்படையாதவரை கடலுணவு, பால்மா போன்றவற்றின் இறக்குமதிகளைக் குறைக்க முடியாது.\nவெளிநாட்டு உல்லாசப் பயணிகளை கவருவதற்காக கசினோக்களை சட்ட ரீதியாகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு சூதாட்ட களமாக மாறப் போகின்றது. தற்போது பாண் உண்பது பயங்கரவாதம், தோட்டங்களுக்கு உரம் உபயோகிப்பது பயங்கரவாதம் என்று கூறப்படுகின்றது. ஜீன்ஸ், சேட், மாசிக்கருவாடு, கார், சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள் கூட வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஏன் இவற்றைப் பயங்கரவ���தம் என்று சொல்லத் தயங்குகின்றீர்கள் நீங்கள் பயங்கரவாத மாயையிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பது தெளிவாகத் தெரிகின்றது.\nவடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ ஆட்சி நீக்கப்படுவது எப்போது வட மாகாண ஆளுநர் ஓர் இராணுவ அதிகாரி, கிழக்கு மாகாண ஆளுநர் ஓர் கடற்படை அதிகாரி, திருகோணமலை அரச அதிபர் ஓர் இராணுவ அதிகாரி. இவை மட்டுமல்ல, அண்மையில் நடைபெற்ற சிற்றூழியர் நியமனங்களின்போது மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட 21 பேரில் 17 பேர் சிங்களவர்கள். இந்த சிங்களவர்கள் கூட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சாராதவர்களாகவே உள்ளனர்.\nமன்னாரில் சிற்றூழியர் நியமனங்களுக்காக தமிழ் மக்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டபோதும் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு அமைச்சர் கொடுத்த பட்டியலின் பிரகாரமே நியமனங்கள் வழங்கப்படுவதாக அறிகின்றோம். இதேபோன்று யாழ்.நீதிமன்றத்துக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் சிற்றூழியராக நியமிக்கப்பட்டுள்ளார். குறைந்தபட்சம் சிற்றூழியர் நியமனங்களில் கூட தமது சொந்த மாவட்டங்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதுடன், அண்மையில் இலங்கை நிர்வாகசேவை தெரிவில் கூடத் தெரிவு செய்யப்பட்ட 257 பேரும் சிங்களவர்களாகவே உள்ளனர்.\nஇவ்வாறு தமிழ் மக்களை தொடர்ச்சியாகப் புறக்கணித்து உள்ளூர் நிர்வாகத்தில் கூட சிங்களவர்களை நியமிப்பதென்பது அரசின் சிங்கள மயமாக்கலின் நிகழ்ச்சி நிரலையே வெளிக்காட்டி நிற்கின்றது. நாட்டிற்குள் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் அதேவேளை, வடக்கு,கிழக்கில் இராணுவத்தைப் பயன்படுத்தி இன ஒழிப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வரும் ஆட்சியாளர்கள் இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்கவும் பொருளாதார வளர்ச்சியை சீனாவுக்கு ஈடாக உயர்த்தும் வரவுசெலவுத்திட்டமாக இந்த பட்ஜெட்டை விபரிக்கின்றனர்.\nயுத்தம் முடிவடைந்து 18 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கூட மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடர்கின்றன. இராணுவப் புலனாய்வுத்துறை என்பது இப்பொழுது தனக்கு விரும்பாத அல்லது அரசுக்கு விருப்பமற்ற ஜனநாயக அரசியல் கட்சிகளை அழித்தொழிப்பதிலேயே அக்கறையாகப் பணிபுரிகின்றது. குடும்ப அரசாட்சியை எப்படி நிலைநிறுத்துவது. இதற்கெதிரான சக்திகளை எப்படி துவம்சம் செய்வது என்பதுதான் அரசாங்கத்தின் கவலையாகவுள்ளது.\nஇலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையும் சர்வதேசத்தைக் கவர்வதாக இல்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளை இலங்கை அரசு எதிரிகளாகவோ அல்லது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் சக்திகளாகவே பார்க்கின்றது. கே.பி.மூலம் புலம்பெயர் தமிழ் மக்களின் மூலதனத்தைக் கொண்டுவர அரசு முயற்சிக்கின்றது. ஆனால், அது கூட உங்களால் முடியாது. கே.பி.யை நம்பி தமது பணத்தை முதலிட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களல்ல.\nவட,கிழக்கு தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, கலாசார பாதுகாப்பு நிர்வாக வேலைகளைக் கவனிக்கக்கூடிய சகல அதிகாரங்களையும் கொண்ட ஓர் நிறுவனம் என்று தோற்றுவிக்கப்படுகின்றதோ அப்போதுதான் புலம்பெயர் தமிழர்கள் முதலீடுகளைச் செய்ய முன்வருவார்களே தவிர, கே.பி.யையோ கொழும்பையோ நம்பி அவர்கள் எதனையும் செய்யமாட்டார்கள். எனவே, உங்கள் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள்.\nஒருபக்கம் ஜனநாயக மறுப்பு, இன்னொரு பக்கம் குடும்ப ஆட்சியின் சர்வாதிகாரம், மறுபக்கம் இன ஒழிப்பு நடவடிக்கைகள். தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறைகள் இன்னும் பல படி அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. என்ன காரணங்களுக்காகத் தமிழ் மக்கள் தனிநாடு கேட்டுப் போராடினார்களோ அந்தக் காரணிகள் மேலும் வலிமை பெற்று வருகின்றனவே தவிர, குறையவில்லை. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார சுபீட்சம் ஏற்படவும் மாட்டாது. அதிசயமும் நிகழவும் முடியாது.\nஎனவே, முதலில் உள்நாட்டுக் கொள்கையில் மாற்றம் வேண்டும். தமிழர்கள் தமது பாதுகாப்புப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் முழுமையான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் தமிழர்கள் தமது பிரதேசங்களை தாமே ஆள்கின்ற கூட்டாட்சி அரசியல்முறை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாகும் வரையில் இலங்கையில் பொருளாதார அதிசயங்கள் நிகழ்வது அபூர்வமானதாகவே இருக்கும்.\nஎனவே, தமிழின அழிப்பிற்கென்றே தயாரிக்கப்பட்ட இவ்வரவு செலவுத்திட்டம் பாரிய மாற்றத்திற்குள்ளாக வேண்டும். வடக்கு,கிழக்கில் இராணுவ முகாம்கள் 1983 ஆம் ஆண்டு நிலைக்குச் செல்ல வேண்டும். போரினால் அழிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், பாடசாலைகள், வ���த்தியசாலைகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் புனரமைப்புக்கு அதிகளவான நிதியொதுக்கப்பட வேண்டும். அழிக்கப்பட்ட மக்களின் சொத்துகளுக்கு நிவாரணமும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லாது விட்டால் இது வெறும் தமிழின ஒழிப்பு வரவுசெலவுத் திட்டமாகவே இருக்கும் என்பதுடன் இத்தகைய அப்பட்டமான இனவாத வரவுசெலவுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுதாக எதிர்க்கும்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 1:22\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2010/12/blog-post_5008.html", "date_download": "2018-07-16T00:57:50Z", "digest": "sha1:NX3RHFEWXNWUJC7KAOUHHDHGZHITN2LX", "length": 5897, "nlines": 64, "source_domain": "welvom.blogspot.com", "title": "சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசி உபகரணங்களை கொண்டுவந்த வர்த்தகர் கைது - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இலங்கை » சட்டவிரோதமாக கையடக்க தொலைபேசி உபகரணங்களை கொண்டுவந்த வர்த்தகர் கைது\nசட்டவிரோதமாக கையடக்க தொலைபேசி உபகரணங்களை கொண்டுவந்த வர்த்தகர் கைது\nடுபாய் நாட்டிலிருந்து 15 லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி உபகரணங்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேக நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇக்கடத்தல் சம்பவம் குறித்து விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇடுகையிட்டது Antony நேரம் முற்பகல் 9:18\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடு���ை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://welvom.blogspot.com/2011/05/blog-post_4769.html", "date_download": "2018-07-16T00:54:07Z", "digest": "sha1:GRVEJTXGM4OZIHWCNH4C6SRUTABDQ7XT", "length": 20362, "nlines": 80, "source_domain": "welvom.blogspot.com", "title": "கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க - welvom ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » இலங்கை » கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க\nகொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க\nகொலைக்குற்றவாளியாகி கம்பி எண்ணவிருந்த மஹிந்த ராஜபக்ஷவை தப்பவிட்டு, ஜனாதிபதியாக வரவிட்டது ரணில் விக்கிரமசிங்கவின் குற்றமென பொலிஸ் மா அதிபர் குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.\nஅண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வெளியாட்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபரை கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்திருந்தார். அதன் காரணமாக மனம் நொந்துபோன அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் மனக்குறையை வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்போது பொலிஸ் மா அதிபர் பாலசூரிய இதுவரை வெளிவராமல் பொலிஸ் புத்தகங்களுக்குள் மட்டும் மறைந்து போயிருந்த பல உண்மைகளைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் விபரம் கீழ்வருமாறு,\n1991ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருக்கமான பிரதேச அரசியல் சகாவான பெலியத்தை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.கே. குணரத்தின என்பவர், பிரதேச சபையின் பதவிப் பிரச்சினையொன்றின் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.\nஅதன் பின் பெலியத்தை பிரதேச சபைத் தோ்தலில் ஐக்கிய த���சியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.அதன் மூலம் அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பெரும் தடைகள் ஏற்பட்டது.\nஆனால் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபின் 1997ம் ஆண்டு பிரஸ்தாப குணரத்தின மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 1997ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் காமினி அத்துக்கோரளையும் இணைந்து பெலியத்தையில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. பொதுச் செயலாளருமான காமினி அத்துக்கோரளை, ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் கொலையாளிகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.\nஅதற்கேற்ப 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் படுகொலை மாத்திரமன்றி, தங்காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜினதாச வீரசிங்கவின் புதல்வர் லலித் வீரசிங்க படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் விசாரிக்கவென குற்றப்புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.\nஅன்றைய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க பிரஸ்தாப படுகொலைச் சம்பவங்களின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்கவிடம் ஒப்படைத்திருந்ததுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ். ஞானரத்தின அவரின் கீழ் பணியாற்றியிருந்தார்.\nஉதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவின் விசாரணைகளின் போது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் அன்றைய (1994-2002) அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான சகாவான சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருந்தன.\nஅவரைக் கைது செய்து விசாரித்தபோது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவே தன்னைப் பணித்திருந்ததாகவும், ���ொலைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் ரகத்தைச்சோ்ந்தது என்றும், அதனை மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையில் அமைந்திருக்கும் கால்டன் வீட்டின் மேற்கூரையில் ஒளித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.\nவிசாரணையில் வெளிவந்த தகவல்கள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் பணிக்கப்பட்டுள்ளார்.\nஅதற்கேற்ப உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராபஜக்ஷவைக் கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், அது பற்றிய தகவல் அறிந்த அவர் உடனடியாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் கெஞ்சியிருக்கின்றார்.\nரணில் விக்கிரமசிங்க உடனடியாக உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவைத் தொடர்பு கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.ஆயினும் ஜோன் அமரதுங்க அதற்கு பெரிதாக இசைந்து கொடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஅதன்போது அவருக்கு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கமளித்த ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவைக் கைதுசெய்வதென்பது அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அரசியல் ரீதியில் பெரும் அனுகூலமாக அமைந்து விடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியிலான பிளவுகள் தொடர இடமளிப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை பயக்கும் என்பதன் காரணமாக இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் களநிலவரம் அறிந்து பணியாற்றுமாறு அவர் ஜோன் அமரதுங்கவைப் பணித்துள்ளார்.\nஅதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவைத் தனது மொபைல் போன் ஊடாகத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசாரணை நடவடிக்��ைககளைக் கைவிட்டு உடனடியாகக் கொழும்புக்குத் திரும்பி வரும்படி பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅதுமட்டுமன்றி அதன்பின் படுகொலை செய்யப்பட்ட குணரத்தின மற்றும் லலித் வீரசிங்க ஆகியோரின் கொலைச்சம்பவங்களின் விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதன் பின் வந்த காலத்தில் பிரஸ்தாப விசாரணை தொடர்பாக தங்காலை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகம் என்பவற்றில் பாதுகாக்கப்பட்டிருந்த அறிக்கைகளும் காணாமற்போயிருந்தன.\nஅதன்பின் வந்த காலப்பகுதியில் விசாரணைகளின் போது தன்னைக் காட்டிக்கொடுத்த கடுப்பில் தென் மாகாண அமைச்சராக இருந்த சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித்தை வம்பொட்டா என்றொரு பாதாள கும்பல் தலைவன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ தீர்த்துக் கட்டியிருந்தார்.அதனையடுத்து வந்த சில வருடங்களுக்குள் வம்பொட்டாவும் இனந்தெரியாத நபர்களால் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.\nஅதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட படுகொலைகளிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இன்றைக்கு நாட்டின் ஜனாதிபதியாக வீற்றிருக்கும் அதிர்ஷ்டமும் அவருக்குக் கிட்டியுள்ளது.\nஇடுகையிட்டது Antony நேரம் பிற்பகல் 2:24\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூட்டுப் படுகொலை: இளகிய மனம் உள்ளோர் பார்க்கவேண்டாம் (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாண பெண்ணின் மார்பகங்களை வெட்டி எறிந்த இந்திய அமைதிப் படை\nபுதிய தகவல்கள் அடங்கிய இசைப்பிரியாவின் படுகொலை போர்க்குற்ற காணொளி\nகடற்புலி சூசையின் கடைசி குரல்...\nஇராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/1-varai-indru/17065-1-varai-indru-22-04-2017.html", "date_download": "2018-07-16T01:01:39Z", "digest": "sha1:3S2FFDZXS4ADF42D43D6PGSSRBQLM32G", "length": 4863, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1 வரை இன்று - 22/04/2017 | 1 Varai Indru - 22/04/2017", "raw_content": "\nகர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு\nசத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு\nநியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்\nநெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை\nகாங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி\nஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா\nதமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி\nபோதையில் நண்பருடன் கைகலப்பு - சர்ச்சையில் சிக்கிய பாபி சிம்ஹா\n“ஒரு அறையில் முடங்கினேன், 80 கிலோ உள்ளேன்” - ஹசின் உருக்கம்\nடெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\nகிரிக்கெட் மைதானத்தில் மலர்ந்த காதல் பூ \n இன்றைய நாளை 'டைரியில்' குறிச்சு வெச்சுக்கோங்க\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nஅழுகுணி ஆட்டம் ஆடாத அணிக்கு அவார்டு \nபந்தை தடுக்கும் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' \nபாலியல்... வன்முறை... வன்கொடுமை காட்சிகள் எதை நோக்கி செல்கிறது வெப் சீரிஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_65.html", "date_download": "2018-07-16T01:00:34Z", "digest": "sha1:KX2F7VNKKBL7LN3E52BYNYRREPOS3OTU", "length": 24021, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nபதிந்தவர்: தம்பியன் 11 July 2018\n“...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்றின் போது தெரிவித்திருந்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்கள், 500 நாட்களைத் தாண்டி விட்டன. தொடர் போராட்டங்களின் ஆரம்பக் கட்டங்கள் பெற்ற அரசியல், இராஜதந்திர மற்றும் ஊடகக் கவனத்தை, 500வது நாள் போராட்டங்கள் பெறவில்லை. ஒருவித சம்பிரதாயத்துக்காக மாத்திரம், 500வது நாள் போராட்டங்களை சமூக ஊடகங்களில் ஒரு சிலர் பதிவு செய்திருந்தனர்.\nதமிழ்த் தேசியப் போராட்டங்களின் எழுச்சி என்பது, மக்களின் பெரும் அர்ப்பணிப்புடனான பங்கேற்பு, அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் வழிப்படுத்தல், இராஜதந்திர தரப்புகளுடனான ஊடாட்டம் மற்றும் ஊடக வெளிச்சம் ஆகியவற்றின் கூட்டிணைவோடு உருவானது. இந்த நான்கில், ‘தமிழ் மக்களின் அர்ப்பணிப்புடனான பங்கேற்பு’ என்கிற விடயம்தான், தமிழ்த் தேசியப் போராட்டங்களில் உயிர்நாடியாக இருந்து வந்திருக்கின்றது. போராட்ட வடிவங்கள் காலத்துக்குக் காலம் மாறியிருக்கின்றன. ஆனால், மக்களின் அர்ப்பணிப்பு மாறியதில்லை. காலத்துக்கு ஏற்ற வகையில், தம்மைத் தயார்படுத்தி வந்திருக்கின்றார்கள். எனினும், கடந்த சில ஆண்டுகளாக மக்களின் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பை முறையாக நெறிப்படுத்தும் கட்டத்தை, தமிழ்த் தேசிய போராட்டங்களை வழிப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் தரப்புகள் செய்யத் தவறிவிட்டன.\nஇறுதி மோதல்களுக்குப் பின்னர், மக்களுக்கும் அரசியல் தரப்புகளுக்கும் இடையில் காணப்பட்ட உறவுகூட, 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான சூழலில் இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கின்றது. அது, கட்சி சார் அரசியல் தரப்புகளுக்கு மாத்திரம் ஏற்பட்ட பின்னடைவு அல்ல; மாறாக, சமூக இயக்கங்கள், புலமைத்தரப்புகளுக்கும் ஏற்பட்ட தோல்வியே.\nராஜபக்ஷக்களின் ஏதேச்சதிகார ஆட்சியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த நெருக்கடி நிலையிலிருந்து மூச்சு விடுவதற்காகவேனும் சிறிய ஜனநாயக இடைவெளியொன்றின் தேவையை இந்தப் பத்தியாளர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். அதன்போக்கில், ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகளைச் சிறு நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் செய்தனர். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான சூழலை, தமிழ்த் தலைமைகளும் அரசியல் கட்சிகளும் புலமைத்தரப்பும் உண்மையிலேயே சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதுவும், மக்களிடம் நம்பிக்கை பெறுவதற்கான கட்டங்களை ஆற்றவில்லை என்பதுவும்தான் தோல்விகரமான கட்டங்களுக்குக் காரணமாகி இருக்கின்றன.\nதமிழ்த் தேசிய அரசியலை வழிப்படுத்தும் அல்லது வழிநடத்தும் தரப்புகளாகத் தம்மை நினைத்துக் கொள்ளும் தரப்புகள், சமூக ஊடக மனநிலையின் போக்கிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தூரநோக்கு என்கிற விடயத்தையே கவனத்தில் எடுப்பதில்லை. நாளாந்தம் நிகழும் சம்பவங்களுக்குப் பிரதிபலிப்பதோடு, விடயங்களைக் கடந்து விடுகின்றார்கள். இன்றைய பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகச் சூழல் என்பது, உலகம் பூராகவும் ‘டிரெண்டிங்கினை’ (Trends) அடிப்படையாக வைத்தே இயங்கி வருகின்றது. ஆனால், ‘டிரெண்டிங்கில்’ கவனம் பெறும் விடயமொன்று, சில நாட்களிலேயே காணாமற்போய்விடும்; இன்னொரு விடயம், அந்த இடத்தை எடுத்துக்கொள்ளும்; பிறகு இன்னொரு விடயம் வரும். அங்கு நிலையான தன்மைக்கோ, தூர நோக்குக்கோ இடமில்லை. அவ்வாறான கட்டங்களை நோக்கியே தமிழ் மக்களின் போராட்டங்களும், போராட்டத்துக்கான அர்ப்பணிப்பும் கடத்தப்படுகின்றதோ என்கிற கேள்வி எழுகின்றது.\nஇன்றைக்கும் தமிழர் தேசமெங்கும் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் என்று பல போராட்டங்கள் தொடர்கின்றன. ஆனால், அந்தப் போராட்டங்கள் ஒட்டுமொத்த தமிழ்ச் சூழலிலும் செலுத்தும் தாக்கம் எவ்வளவு அந்தப் போராட்டங்களை நோக்கிப் பெருமளவாக மக்களைத் திரட்ட முடியாமைக்கான காரணங்கள் என்ன அந்தப் போராட்டங்களை நோக்கிப் பெருமளவாக மக்களைத் திரட்ட முடியாமைக்கான காரணங்கள் என்ன, என்ற விடயங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்பின்னர்தான், இந்தப் போராட்டங்கள் யாருக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்றதோ, அவர்களிடம் ஏன் இந்தப் போராட்டங்களால் நாம் எதிர்பார்க்கும் அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை என்கிற விடயத்தை ஆராய வேண்டும்.\nபோராட்டங்கள் மீதான மக்களின் அர்ப்பணிப்பு என்பது, நம்பிக்கை, ஒருங்கிணைவின் மூலம் தக்க வைக்கப்படுவது. ஆனால், கடந்த சில வருடங்களில், தமிழ்த் தேசியச��� சூழலில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் குறிப்பிட்டளவானவை, மக்கள் மத்தியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. போராட்டங்களுக்காக விடுக்கப்படும் அழைப்புகளை, மக்கள் சந்தேகத்தோடு நோக்க ஆரம்பித்துவிட்டார்கள். போராட்டத்துக்கான எல்லாத் தேவைகளும் இருக்கின்ற தமிழ்த் தேசியச் சூழலில், இவ்வாறான சந்தேக மனநிலை தோன்றுவது என்பது எவ்வளவு சிக்கலானது என்பதை உணர வேண்டும்.\nஇன்றைக்குப் போராட்டங்களுக்கு இடையிலோ, போராட்டங்களை நடத்தும் தரப்புகளுக்கிடையிலோ எந்தவிதமான ஒருங்கிணைவும் இல்லை; தொடர்ச்சியும் இல்லை. மழைக்கால நாற்றுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்ன துளிர்த்து, ஒழுங்கான பாராமரிப்பு இன்றி கோடை வெயிலில் கருகி விடுகின்றன.\nபோராட்டங்களும், அதன் வடிவங்களும் இன்றைக்கு நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்திருப்பதற்கான காரணங்களில் இன்னொன்று, ஊடகக் கவனத்தைப் பெறுவதற்காகவும் தம்மை அடையாளப்படுத்துவதற்காகவும் நடத்தப்படும் சிறுசிறு போராட்டங்களாலும் எழுந்ததோ என்று சந்தேகம் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.\nஒரு விடயத்தை முன்னிறுத்தி, போராட்டத்துக்கான அழைப்பை யார் முதலில் விடுக்கின்றார்கள், என்பதுதான் இன்றைய பிரதான போட்டிக்களமாக தமிழ்த் தேசியத் தரப்புகளிடையே உருவாகியிருக்கின்றது. திட்டமிடல், ஒருங்கிணைவு, தூர நோக்கு என்கிற எந்த விடயங்களும் அங்கு கருத்தில் எடுக்கப்படுவதில்லை.\nபோராட்டத்துக்காக அவசர அவசரமாக கூடினோமா, ஊடகங்களிடம் பொங்கி வெடித்தோமா, கலைந்து சென்றோமா என்கிற நிலை உருவாகிவிட்டது. அதன்பின்னர், அந்தப் போராட்டங்கள் எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்பது பற்றி அவ்வளவு கவனம் செலுத்தப்படுவதில்லை. அதுதான், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றன. வாக்கு அரசியல் முதன்மைபெறும் சூழலில், இவ்வாறான தன்மைகளே மிஞ்சும்.\nதமிழ்த் தேசிய அரசியல் என்பது, அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தின் அர்ப்பணிப்பு வழி கட்டமைக்கப்பட்ட ஒன்று. ஆனால், அது தவறவிடப்பட்டு, வாக்கு அரசியலுக்கான கட்டம் ஒட்டுமொத்தமாக மேலேழும் போது, தோல்வியின் கட்டங்கள் அதிகமாகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான இலக்கை அடைவதற்கான வழிகளில், வாக்கு அரசியலைப் ���யன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, வாக்கு அரசியலில் வெற்றி பெறுவதற்காகத் தமிழ்த் தேசிய அரசியலைப் பகடையாகப் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறான சூழல்கள் மேலெழும் போது, போராட்டங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள். போராட்டங்களிலிருந்து மக்கள் விலகியிருப்பார்கள். அவ்வாறான நிலையொன்றே தற்போது உருவாகியிருக்கின்றது.\nஇலங்கைக்கான அந்த வெளிநாட்டுத் தூதுவர் பகிர்ந்த இன்னொரு விடயத்தைச் சொல்லி, இந்தப் பத்தியை நிறைவு செய்யவது பொருத்தமாக இருக்கும்.\n“...காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல அத்தியாவசியப் போராட்டங்களைத் தமது சுயநல தேவைகளுக்காக, சில தரப்புகள் கையாளும் போது, அந்தப் போராட்டங்களில் இருந்து நாம் ஒதுங்கியிருக்க வேண்டி வருகின்றது. அந்தப் போராட்டங்களுக்கான முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருந்தாலும், அதனை வெளிப்படுத்துவதற்கான கட்டங்கள் இழக்கப்படுகின்றன. ஏனெனில், இராஜதந்திர உரையாடல் மற்றும் செயற்பாடு என்பது, எம்மைப் பாதுகாத்துக் கொண்டே முன்னெடுக்கப்பட வேண்டியவை. எங்கள் மீதான நம்பிக்கையைப் பாதிக்கும் ஒரு விடயத்தை, நாம் தூரத்தில் வைத்தே கையாள விரும்புவோம். தமிழ் மக்களின் பல போராட்டங்கள் தொடர்பிலும் இவ்வாறான சூழ்நிலையே எமக்கு ஏற்பட்டிருக்கின்றது....” என்றார்.\nஅடக்கு முறைகளுக்கும், ஏதேச்சதிகாரத்துக்கும் எதிரான உரிமைப் போராட்டத்தின் வழி, உலக கவனத்தைப் பெற்ற தமிழ் மக்களின் இன்றைய போராட்ட வடிவங்களும், வழிமுறைகளும் சர்வதேச இராஜதந்திர மட்டத்தில் அடைந்திருக்கின்ற வீழ்ச்சி இது. இதை, உணராது எவ்வளவு அர்ப்பணிப்புள்ள போராட்டங்களை முன்னெடுத்தாலும், அது வீணாகிப் போகும்.\n0 Responses to போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nதனிக்கட்சித் திட்டமில்லை - முதலமைச்சர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றால் இந்தியா, ‘இந்து பாகிஸ்தானாக’ மாறும்: சசி தரூர்\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nதனியே தன்னந்தனியே:காண��மல் ஆக்கப்பட்டோர் போராட்டம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/10/06/apple-2/", "date_download": "2018-07-16T00:53:15Z", "digest": "sha1:BQVBO5BEVBXSSRPOLPR5EECISNXA5IHS", "length": 9788, "nlines": 205, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஒக்ரோபர் 6, 2011 · by cybersimman\t· in இணைய செய்திகள், இன்டெர்நெட்.\t·\nஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் மறைந்துவிட்டார்.வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தி ஆப்பிலின் தயாரிப்புகளை தனியாக நிற்கசெய்த தொழில்நுட்ப மேதை ஜாப்ஸ்.\nஎல்லா கம்ப்யூட்டர்களும் மேக் ஆகிவிடாது. எல்லா எப் பி 3 பிளேயர்களும் ஐபாட் ஆகிவிடாது.ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட் போன் கிடையாது.ஆப்பிலின் இந்த தயாரிப்புகள்க்கு பின்னே இருந்தவர் ஜாப்ஸ்.அவரது மறைவு தொழில்நுட்ப பிரியர்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியது.\nஜாப்ஸ் நினைவாக விரிவான பதிவை விரைவில் எழுதுகிறேன்.\nஜாப்சுக்கு அஞ்சலில் செலுத்தும் வகையில் ஆப்பில் தனது இணையதளத்தில் அவரது கருப்பு வெள்ளை படத்திற்கு கீழே ஜாப்ஸ் போன்ற மேதையும் தொலைநோக்கு உள்ளவருமே ஆப்பில் போன்ற நிறுவனத்தை உருவாக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.\n← புத்தக பிரியர்களுக்கான வலைப்பின்னல் தளம்.\nதொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ் →\n2 responses to “ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.”\nbsmanian 9:23 முப இல் ஒக்ரோபர் 6, 2011 · · மறுமொழி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊ���ியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள் சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/08/blog-post_3.html", "date_download": "2018-07-16T00:40:21Z", "digest": "sha1:4G6N7DM7HCDGTRLDCOBXQIRH2ACLX4GO", "length": 54657, "nlines": 429, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: உடல்களைப் பாதுகாக்கத்தான் இன்றைய “விஞ்ஞானம்” முயல்கிறது ஆனால் உயிராத்மாவை ஒளியாக மாற்றச் செய்வது “மெய்ஞானம்”", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nஉடல்களைப் பாதுகாக்கத்தான் இன்றைய “விஞ்ஞானம்” முயல்கிறது ஆனால் உயிராத்மாவை ஒளியாக மாற்றச் செய்வது “மெய்ஞானம்”\nதர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும் ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவரைப் பார்க்கின்றீர்கள்.\nஅப்பொழுது உங்கள் புலனறிவால் கோப உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன் உடல் காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால் உங்கள் சுவாசத்துடன் அது கலக்கின்றது.\nசுவாசம் உயிரில் உராய்வதனால் ஆத்திர உணர்வின் எண்ணம் இயக்கி உங்களையறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ கேட்கவோ தூண்டுகின்றது.\nஅச்சமயம் உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால் குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது எதைச் சாப்பிட்டாலும் சுவை குன்றியே இருக்கும்.\nஅதனால் ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது. உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால், இரவில் உறங்கும் பொழுது இரத்தம் தசைகளாக மாறும் சமயம் உடலில் ஒருவித எரிச்சலும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.\nஉதாரணமாக நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து, அதனால் நெல் முளைத்து வருகிறது என்று ���ைத்துக் கொள்வோம்.\nகாற்றில் மிதந்து வந்த வேண்டாத வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து நெல்லிற்கு இட்ட உரத்தைக் களைகள் எடுத்துக் கொண்டு களைகள் பெருகுகின்றன.\nகளைகளை நீக்கவில்லை என்றால் நெல் பயிர் வளர்ச்சி குன்றி நெல்லின் தரம் குறைந்து விடுகின்றது.\nஇதைப் போன்று நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி தசைகளாக மாறும் பொழுது தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி மேல்வலி தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.\nஅதனால் உடல் சோர்ந்து எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன.\nநீங்கள் உலக நிலைகளை அறிந்துகொள்ளும் வண்ணம் டி.வி., பத்திரிக்கைகளைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nஇரவு 8.00 மணியளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்தனர். வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்தினர். வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள் என்று பத்திரிக்கையில் படிக்க நேர்கின்றது.\nஅப்பொழுது உங்களையறியாது பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால் அவை உங்கள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றன.\nஅன்று இரவு நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும் வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும்\n1.எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்…” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன்\n2..உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு\n3.உடல் சிலிர்த்து பய உணர்வலைகளைச் சுவாசித்து\n4.மேலும் மேலும் பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன.\nஇது போன்று அடிக்கடி நேர்ந்தால் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,\nநீங்கள் வேலையின் நிமித்தம் தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.\nதெருவின் முனை அருகில் செல்லும் சமயம் ஒரு கார் திடீரென்று திரும்புகையில் உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால் “ஆ…” என்று பயப்படுகின்றோம்.\nதிடீரென்று பார்க்கும்போது கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால் உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாக சுவாசித்துத் துரிதமாக இயங்குகின்றது.\nஅப்பொழுது உடல் நடுக்கமாகி ��ங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.\nஅதே சமயத்தில் அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேர்கின்றது.\nஆக பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால் புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு ஆத்திரத்துடன் பேசுவதும் அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன.\nநீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள்.. உங்களைப் பார்த்து…, “நீங்கள் செய்த தர்மத்தால் உங்களைத் தெய்வம் காப்பாற்றியது”, என்று ஆறுதல் கூறுவார்கள்.\nஆனால் நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுகின்றன.\nவயல்களைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து பயிராக முளைத்து வரும் நிலையில் எங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள் வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்து விடுகின்றது.\nநீங்கள் எதிர்பாராது அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்\n1.இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்\n2.தசைகளில் பய உணர்வுகளின் அணு திசுக்களும் ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று\n3.அதன் இயக்கத்தால் தசைகளில் அமிலங்கள் சுரந்து\n4.இந்த அமிலங்கள் உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு நரம்புகள் இயங்குவதால்\n5.நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு\n7.இந்த ஊனைத்தான் ஞானிகள் “ஊழ்வினை”என்று பெயர் வைத்தார்கள்.\nஅவ்வாறு ஊனாக வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால் எலும்பின் காந்த ஈர்ப்பினால் உடல் காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும் ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.\nஉங்கள் உடல் ஈர்க்கும் அந்த உணர்வுகளை நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால் இரத்தம் வடித்துக் கொண்டதால் பய ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று நோய்களாக உருப் பெறுகின்றது.\nஇரத்தக் கொதிப்பு தசைவாதம் குடல்வாதம் பக்கவாதம் கீல் வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.\nநோய்கள் உருப்பெற்று அதில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று உயிரின��� அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும் உயிராத்மா வளர்ச்சி குன்றி உடலை விட்டுப் உயிராத்மா பிரிந்து செல்கின்றது.\nஇவ்வாறு பிரிந்த உயிராத்மா மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.\nஉடல்களில் பதிவாகி “உருப்பெற்ற நோய்களைத்தான்” விஞ்ஞானிகளால் போக்க முடியும்.\nஆனால் நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று\n1.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்,\n2.உணர்வுகளின் அணுசிசுக்களை மாற்ற விஞ்ஞானிகளால் முடியாது.\nவிஞ்ஞான முன்னேற்றத்தினால் மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர\n1.அவர்களின் உடலை இயக்கும் உயிராத்மாவை\n2.”ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல்” விஞ்ஞானிகளுக்கு இல்லை.\nஞானிகள் மகரிஷிகள் பேரண்டத்தில் பரவிக் கிடக்கும் பேராற்றல்களின் உணர்வலைகளின் உண்மைகளைக் கண்டறிந்து அந்தப் பேராற்றல்களின் உணர்வலைகளைத் தங்கள் உடல்களில் சேர்த்து வளர்த்துக் கொண்டனர்.\nஅதனால் சந்தர்ப்பவசத்தால் தங்களுக்குள் வந்த தீய கோப குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளை மாய்த்துவிடுகின்றனர்.\nஅவ்வாறு தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.\nஅதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள் பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.\nமேற்கூறிய நிலைகளை குருநாதர் காட்சியாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உணர்த்தி உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.\nஅந்த மெய்ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒளியான உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று\n1.உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று\n2.உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற வேண்டுகின்றோம்.\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உ���தேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (27)\nஈஸ்வரபட்டரின் அமுத மொழிகள் (5)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (36)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (85)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (39)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (26)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (60)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (41)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (40)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (35)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (25)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (60)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (83)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (10)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (79)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (27)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (13)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (24)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (20)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (16)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (45)\nவிதியை வெல்லும் மதி (5)\nஎப்பொழுது பார்���்தாலும் சும்மை நம்மைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று வேதனைப்படுகின்றோம் – “அதைத் தடுக்கும் உபாயம்”\nஒவ்வொரு நிமிடமும் நம்மை அறியாமல் பிறர் கோபமாகப் பேசினாலும் “ஈஸ்வரா ” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்ட...\nஞான பாடல்கள் (சாமிகள் பாடியது), அருள்பாடல்கள்\nநம் மனதைத் தங்கமாக்கச் செய்யும் இடம் - திருப்பதி\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை, ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் (முருகன் சிலை). திருப்பதி வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்புதான். ...\nகோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்\nநாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” - விநாயகா. நம் உடலில...\nவாழ்க்கையில் ஒவ்வொரு நேரத்திலும் சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்...\nசாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர...\nசந்திர மண்டலத்தில் குருநாதர் காட்டிய ரகசியம் (1969)\nஇங்கிருந்து ராக்கெட்டில் ஒரு மனிதன் சென்று சந்திரனில் இறங்கினான் என்றால், அங்கே இறங்குவதற்கு முன் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதே...\n“அகப்பொருளைத் தேடினால் புறப்பொருள் நம்மைத் தேடி வரும்” – நாம் தேட வேண்டிய அவசியமே இல்லை – அனுபவத்தில் பார்க்கலாம்\nஒரு முறை எம்மை குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று காட்டுக்குள் ஒளிவெள்...\nகுண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் மூலாதாரத்தைத் தட்டியெழுப்பித் தன் உணர்வின் சக்தியைப் பெறலாம் என்று செய்கின்றார்கள். மூலம் என்ற...\nஇன்றைய உலகில் “வாக்கு வன்மையில் தான்” (அதிகாரத்தால்) உண்மைகளை உருவாக்குகின்றார்கள்... எது மெய்... என்று உணரும் நிலை இல்லை...\nஅத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை... இல்லை... இது தான் உண்மை...\n“ஒரே… எரிச்சலாக இருக்கின்றது…” என்போம்- நமக்கு ஏன்...\n“அதிகாலையில் கடவுளின் தரிசனத்தைக் காணலாம்…” என்று ...\n“மகாபாரதத்தையும்… அதற்குள் கீதா உபதேசத்தையும்…” கா...\n\"எனக்கு நல்லதே நடக்க மாட்டேன் என்கிறது\" என்ற பிடிவ...\nஇந்த வாழ்க்கையில் வரும் சங்கடங்களை – நம் மேல் பட்ட...\nமுன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய “தலையாயக் கடமை”...\nவசிஷ்டர் பிரம்ம குரு – \"நாம் கவர்ந்து கொள்ள வேண்டி...\nஈரேழு லோகத்தையும் வென்றவன் “விண் சென்றான்”\nஇரத்தத்தின் வழி தான் நம் உடலிலுள்ள எல்லா அணுக்களுக...\nஇன்று அவனவன் ஆட்சி செய்யும் நிலைகளில் “அவனவன் செய்...\n“உயர்ந்த ஆற்றல்களைக் கொடுக்கின்றோம்…” எடுத்துக் கொ...\n“உன் மனைதை ஏன் வாட்டுகின்றாய்...\nஅனைவரும் கூட்டுத் தியானம் செய்யவேண்டியது மிக மிக அ...\n“தெய்வமணிமாலை” – சண்முகத் தூயமணி – தெய்வமணி - சைவம...\n“நன்மைகள் பல செய்யத் துணிவோம்” – எதிரியாக இருந்தால...\nஒலிக்கொப்ப உணர்வும்... உணர்வுக்கொப்ப ஒலியும்... உண...\n“திறமைசாலிகளாக… சக்திவான்களாக… அனுபவம் மிக்கவர்களா...\n“ஓமுக்குள் ஓ...ம்... “ஓமுக்குள் ஓ...ம்... “ஓமுக்கு...\n“விநாயக சதுர்த்தி” – சதுர்த்தி என்றால் நிறுத்துதல்...\nநாம் ஆகாரம் உட்கொள்வது போல் உடலை உருவாக்கிய அணுக்க...\nநுகரும் உணர்வுக்கொப்ப உறுப்புகள் மாறி அதற்கொப்பத்த...\nஅருள் ஞானச்சக்கரத்தின் மூலம் “துருவ நட்சத்திரத்தின...\n“சக்திவேல்… ஞானவேல்” – வேலும் மயிலும் துணை\nகுற்றவாளியைச் சட்டத்தின் மூலம் வாதாடிக் காக்கலாம் ...\nஅருள் வழியில் அழைத்துச் செல்வதில் “தாயாகவும்” சந்த...\nஇயக்கச் சக்தி என்பது என்ன\n“என்னைத் தாழ்த்தி உங்களை உயர்த்துகின்றேன்” – குரு ...\nநீசமாகும் இந்த உடலுக்காக ரோசப்படாமல் மெய்ஞானிகளின்...\nஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றிக்...\nஅகஸ்தியன் பெற்ற அற்புத சக்திகளையும் பல தாவர இனங்கள...\nநமக்குப் பிடிக்காதவர்களாக இருந்தால் அவர்கள் தீமைகள...\nகாலரா நோயை ஊரை விட்டே விரட்டச் செய்தார் குருநாதர் ...\n“சீதா மண்ணுக்குள் போகிறது” என்று இராமாயணத்தின் முட...\nகுரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தியை… குரு பக்தி கொண...\nஒருவரால் துன்பம் வந்து கொண்டேயிருக்கின்றது… என்று ...\nகாசைக் கொடுத்துவிட்டு கஷ்டங்களையும் துன்பங்களையும்...\n“தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு” வாழும் நிலை த...\n“ஹரே கிருஷ்ணா ஹரே இராம்… ஹரே இராம் ஹரே கிருஷ்ணா” எ...\nபடித்துவிட்டு “நான் எல்லாம் செய்வேன்” என்றால் அது ...\n“அத்வைதம்” – கண்களுக்குப் புலப்படாதது (சூட்சம சக்த...\nஉலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட “அகஸ்த...\nஉடலின் இச்சைக்குச் செல்ல வேண்டாம்… உடல் கழியக்கூடி...\n“அகஸ்தியரின் வளர்ப்பின் வளர்ப்பாக” நாம் அவரைப் போன...\nஒருவருக்கொருவர் உணர்வுகள் இயக்கி விக்கலாகின்றது பு...\n“தியானம்…” என்பது நல்ல சக்திகளைச் சுவாசித்து நம் உ...\nதாய் தந்தையரை நேசித்து வளர்ந்தால் “ஞானக் கனியைப் ப...\nபொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால...\nநாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் செய்கின்றது அதனால...\nசுவாசிக்கும் பொழுது பிறிதொரு உணர்வு நமக்குள் வந்து...\n“நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்கு வேண்டும்” என்றால...\nஒரு தீயவனின் சக்தி அவன் சாபமிட்டால் உடனடியாக வேலை ...\nகெடுதல் செய்பவர்களை உற்றுப் பார்க்கும்போது நம் எண்...\nதுருவத்தின் வழியாக வரும் ஆற்றலை எண்ணி அதிகாலையில் ...\n“கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே” – இர...\nநெருப்பைக் கண்டுபிடித்து வேக வைத்துச் சாப்பிடும் ப...\nஎந்த நினைவுடன் நாம் உடலை விட்டுப் பிரிய வேண்டும்\n“நல்லது நடக்கவேண்டும்” என்ற ஆர்வத்திலிருக்கும்போது...\n“அறிதல்…” என்ற நிலையில் சிலர் மற்றவர்களின் துயரங்க...\nஎல்லாம் இருந்தாலும் நோயோ அல்லது துன்பங்களோ வாழ்க்க...\nமோட்ச நீர் வேண்டும் என்றும் அது “அர்ச்சுனனுக்குத்த...\n“முருகன் வீரபத்திரன்” – தீமைகளை வென்றிடும் ஞானமும்...\nகண்ணன் கர்ணனின் தர்மத்தைப் “பறித்துக் கொள்கின்றான்...\n“சாப அலைகள்” எப்படி ஒருவரை அழிக்கும் என்று தெரிந்த...\nபுறக்கண்ணின் நினைவை “அகக்கண்ணுடன் புருவ மத்தியிலிர...\nசைவ சித்தாந்தப்படி “சித்தி” - விளக்கம்\nகுரு சிஷ்யன் என்ற நிலைகளில் யாம் உபதேசிக்கவில்லை –...\nநல்ல குணங்களைக் கொல்லும் தீமைகளிலிருந்து நம்மைக் க...\n“சேவல் கொடியோனே” என்று ஆறாவது அறிவின் சிறப்பை ஞானி...\nஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி மனிதனை “1500 வரு...\n“இராமனின் தூதுவன் ஆஞ்சநேயன்” – வாயு புத்திரன், சுக...\nவிண்ணிலிருக்கும் அகஸ்தியன் ஸ்டேசனை (FREQUENCY - அல...\n“உயிருடன் ஒன்றி” ஒளியின் நிலையாக என்றும் பதினாறாக ...\nதீமைகள் வரும் பொழுது “புருவ மத்தியில் துருவ நட்சத்...\n“ஓ…ம் நமச்சிவாய…, சிவாய… நம ஓ…ம்” - சிவலிங்கத்தில்...\nஅன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலக��� இருந்...\n“மீடியம் பவர்” மூலம் எண்ணியதை அடையலாம் என்று சிலர்...\n“எல்லா வித்தைகளையும் தெரிந்தவர்… தாய் அங்கே செயல்ப...\nஇராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனி...\nஅகஸ்தியன் கண்டுணர்ந்த “2000 சூரியக் குடும்பத்தின் ...\n“ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங...\nநம் வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களை நீக்கிடவ...\nஞானிகள் காளிக்கு முன் “புலியை” ஏன் வாகனமாகப் போட்ட...\nகர்ப்பமாக இருக்கும் தாய் “அவசியம் தெரிந்து கொள்ள வ...\nஉடல்களைப் பாதுகாக்கத்தான் இன்றைய “விஞ்ஞானம்” முயல்...\nபரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் சண்டை நடந்தது என்ற...\nநீங்கள் ஒவ்வொருவருமே மெய் ஞானியாக ஆக முடியும் - ஒன...\nசுற்றுப்புறச் சூழ்நிலைகளால் உடலிலுள்ள உணர்வுகள் உந...\n“புகழுக்காக…” ஏங்கினால் ஏமாற்றம் அடைவோம் – “இன்னல்...\nஅதிர்ச்சி, எதிர்பாராத நிலைகளால் ஏற்படும் இருதயக் க...\n“உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய பணி எது…” என்று எ...\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத���தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-44717706", "date_download": "2018-07-16T01:54:23Z", "digest": "sha1:TYVHUJSIVGCT2Z4VQ5O4PR2WNCWHNHQP", "length": 8836, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "\"வயிறு முழுவதும் பிளாஸ்டிக்\" உயிரிழக்கும் கடற் பறவைகள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n\"வயிறு முழுவதும் பிளாஸ்டிக்\" உயிரிழக்கும் கடற் பறவைகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகூடு கட்டி வாழும் 40,000க்கும் மேற்பட்ட ஷெர்வாட்டர் என்னும் கடற்பறவைகளுக்கு டஸ்மான் கடற்கரை அருகே உள்ள தீவே இருப்பிடமாக இருக்கிறது.\nஆனால், இந்த பறவைகளின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக்குகள் நிறைந்துள்ளதால் இவை ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றன.\nதாய்லாந்தில் பலத்த மழை எதிர்பார்ப்பு: சிறுவர்கள் சிக்கிய குகையில் வெள்ளம் உயருமா\n2 டன் தங்கம் பதுக்கிய 'தங்க நாணய சுல்தான்' இரானில் கைது\nபிறந்த மகளுக்கு தன் மார்பில் பாலூட்டிய தந்தை\nஉங்கள் ஜிமெயில் மின்னஞ்சல்களை படிக்கும் ரகசிய கண்கள் யாருடையவை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ சுற்றுச்சூழலை பாதுகாக்க 17 வயது மாணவியின் இந்த கண்டுபிடிப்பு உதவுமா\nசுற்றுச்சூழலை பாதுகாக்க 17 வயது மாணவியின் இந்த கண்டுபிடிப்பு உதவுமா\nவீடியோ ஈ.பி.எஃப் என்றால் என்ன\nவீடியோ வியர்வை நாற்றத்தைப் போக்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nவியர்வை நாற்றத்தைப் போக்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்\nவீடியோ கொலம்பியாவில் இடித்துத் தகர்க்கப்பட்ட 'துயரப் பாலம்'\nகொலம்பியாவில் இடித்துத் தகர்க்கப்பட்ட 'துயரப் பாலம்'\nவீடியோ சினிமா விமர்சனம்: தமிழ் படம் 2 (காணொளி)\nசினிமா விமர்சனம்: தமிழ் படம் 2 (காணொளி)\nவீடியோ குகையில் இருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்களின் முதல் படங்கள்\nகுகையில் இருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்களின் முதல் படங்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/lg-108-cm-43-inches-43uj752t-4k-uhd-led-smart-tv-titan-with-offer-price-prjdhZ.html", "date_download": "2018-07-16T01:13:54Z", "digest": "sha1:2YLVMGUOBNRELQZCENNOCYAGMJTSISUF", "length": 19484, "nlines": 406, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் சமீபத்திய விலை Jun 20, 2018அன்று பெற்று வந்தது\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர்அமேசான் கிடைக்கிறது.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 62,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் - விலை வரலாறு\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர் விவரக்குறிப்புகள்\nசுகிறீன��� சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 3840 x 2160 pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nஇந்த தி போஸ் 1\nலஃ 108 கிம் 43 இன்ச்ஸ் ௪௩உஜ்ஜி௭௫௨ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி டைடன் வித் ஒபிபிர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/124435-tamilisai-soundararajan-speaks-about-her-stress-relief-techniques.html", "date_download": "2018-07-16T00:43:04Z", "digest": "sha1:X3SYU4O7GN7YO72TSFVG6O6PNPMRUQH7", "length": 33086, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "''கோபத்தைவிட இரண்டு பிளேட் பிரியாணி பெஸ்ட்!''- தமிழிசை சௌந்தரராஜன் #LetsRelieveStress | Tamilisai Soundararajan Speaks about her Stress Relief Techniques", "raw_content": "\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து கொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன்\n`குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ் #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி #FifaWorldCupFinal ``மசோதாக்களைப் புறவழியில் நிறைவேற்ற முயல்கிறார் பிரதமர் மோடி'' - ஆனந்த் சர்மா தாக்கு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ்\n`மாணவர்கள் நிலைமை எங்களுக்கும் தெரியும்' - அரசுப்பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய வெளிநாடுவாழ் தமிழர்கள் காமராஜர் சிலையை சுற்றி பா.ஜ.க. கொடி.. காமராஜர் சிலையை சுற்றி பா.ஜ.க. கொடி.. -சேலத்தில் காங்கிரஸ் பா.ஜ.க.,வினர் இடையே மோதல் -சேலத்தில் காங்கிரஸ் பா.ஜ.க.,வினர் இடையே மோதல் குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை குகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\n''கோபத்தைவிட இரண்டு பிளேட் பிரியாணி பெஸ்ட்''- தமிழிசை சௌந்தரராஜன் #LetsRelieveStress\nடாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் 1999-ம் ஆண்டு பாரதிய ஜனதாவில் சாதாரண உறுப்பினராக இணைந்தவர். இத்தனைக்கும் அவரின் தந்தை குமரி அனந்தன் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். ஆனால், தமிழிசை சௌந்தரராஜனோ மருத்துவர் அணிச் செயலாளர், அகில இந்தியச் செயலாளர்... எனப் பல நிலைகளைக் கடந்து முன்னேறி, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருப்பவர். `அவரிடம் மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்கிறீர��கள், அவற்றிலிருந்து எப்படி மீண்டு வெளி வருகிறீர்கள்\n``வாழ்க்கையில் பலவித அழுத்தங்களைத் தாங்கக்கூடிய மனிதர்கள்கூட, மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் சிரமப்படுவதை பார்க்கலாம். மன அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இது மனரீதியாக மட்டுமல்ல, உடல்ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மன அழுத்தம், டென்ஷனாகி, டென்ஷன் ஹைபர் டென்ஷனாகி, ரத்த அழுத்தத்தைக் கொடுத்து உடலைப் பாதித்துவிடும்.\nநாம் இரண்டு பிளேட் பிரியாணியைச் சாப்பிடும்போது நமது உடலில் அதிகரிக்கும் கொழுப்பைவிட, அதிகமாக நாம் கோபப்படும்போது ரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.\nநான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்றார் ஹேரி கேன்\nநாம் கோபப்படும்போதும், மன அழுத்தத்தின்போதும் நம் தசைகள், நரம்புகள், ஹார்மோன்களில் சுரக்கும் சுரப்பிகள் தடைப்படுகின்றன. இதனால், உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் சிறுகச் சிறுக பலவித ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் நமது நரம்பு மண்டலம் தளர்ச்சியடையத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக நமக்குத் தெரியாமலேயே பழுதடையத் தொடங்குகின்றன.\nடென்ஷன் இரண்டு வகைகளில் ஏற்படும் ஒன்று, மற்றவர்களால் ஒருவருக்கு ஏற்படும் டென்ஷன். இன்னொன்று, ஒருவர் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் டென்ஷன்.\nசிலர், எதையோ நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. நாம வேற ஒருத்தரோட வேற ஒரு விஷயத்தைப் பேசி சிரிச்சிக்கிட்டு இருப்போம். உடனே அவங்க நம்மகிட்ட `என்னைப் பார்த்து ஏன் சிரிச்சீங்க... என்னைப் பார்த்தா உங்களுக்கு அவ்வளவு கிண்டலா இருக்கா’னு கேட்பாங்க. இந்தமாதிரி பிரச்னைக்கெல்லாம் அவங்க முறையாக கவுன்சலிங் போய், தங்களைத் தாங்களே சரிசெய்துகொள்றதுதான் நல்லது.\nஎனக்கு ஏற்படும் அரசியல் பிரச்னைகள், அவற்றில் எடுக்கவேண்டிய முடிவுகள் மற்றும் தீர்வுகளுக்கு அரசியல்ரீதியாக இருக்கும் உள்வட்ட நண்பர்களிடம் விவாதிப்பேன். குடும்பப் பிரச்னைகள், உறவுகளின் பராமரிப்பு, அரசியல் பிரச்னைகள் போன்றவற்றுக்கு என் கணவரிடம் பேசுவேன்.\nஅதிகமாக மன அழுத்தத்தில் நான் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம், கூடுமானவரை அன்றன்றைக்கு உள்ள பிரச்னைகளுக்கு அன்றைக்கே தீர்வைத் தேடிவிடுவேன். தினம்தோறும் இரவு ஒரு மணி நேரம் புத்தகங்கள் வாசித்த பிறகுதான் தூங்குவேன்.\n'அல்கொய்தா', 'உடையும் இந்தியா' போன்ற சீரியஸான புத்தகங்கள் படிப்பேன். அதனால எனக்கு பிரஷர் அதிகமாகிவிடும். உடனே நா.முத்துக்குமார், பா.விஜய் கவிதைகளை எடுத்துப் படிப்பேன். இது தவிர, ஜோக்குகள், ஜென் குட்டிக் கதைகள்னு கலந்து வாசிப்பேன். காரணம், சில புத்தகங்களை வாசிக்கும்போது மனம் லேசாகும். அதனால் எல்லா வகையான நூல்களையும் வாசிப்பேன்.\nசிறு வயதிலிருந்தே அப்பா குமரி அனந்தன் அவர்களுடன் பொதுக் கூட்டங்களுக்குச் செல்வது, அப்பாவுக்கு பத்திரிகைச் செய்திகளை வாசித்துக் காண்பிப்பது போன்றவற்றைச் செய்ததால் வாசிக்கும் பழக்கம் இன்றும் என்னைத் தொடர்ந்துவருகிறது. ஆனால், இப்போ அரசியல் ரீதியாக பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அரசியல் குறித்து பேசிக்கொள்ள மாட்டோம். அது எங்களுக்குள் இருக்கும் ஜென்டில்மேன் அக்ரிமென்ட். அவர் உண்மையான காங்கிரஸ்காரராக இருக்கிறார். நான் உண்மையான பா.ஜ.க-வாக இருக்கிறேன்.\nஅப்பா சிவாஜி சாருக்கு நல்ல நண்பராக இருந்ததால, சின்ன வயசுல சிவாஜி சார் படத்தையெல்லாம் ப்ரீவியூ ஷோவுலேயே பார்த்துவிடுவோம். எம்.ஜி.ஆர் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஆனால், அவரின் கொள்கைப் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன். இப்போ இருக்கும் பாடல்கள்ல, 'ஆளப் போறான் தமிழன்' பாடல் ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி கேட்பேன்.\nடென்ஷன் இல்லாம நான் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம், தினமும் காலையில ஒரு கோயிலுக்குப்போய் சுவாமி கும்பிட்டுட்டுத்தான் என் வேலைகளைத் தொடங்குவேன்.\nதிங்கள்கிழமை சிவன் கோயில், செவ்வாய்கிழமை முருகன் கோயில், புதன்கிழமை எந்தக் கோயிலும் கிடையாது. வியாழக்கிழமை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாலையில் மயிலாப்பூர் சாய்பாபா கோயில், வெள்ளிக்கிழமை தி.நகர் முப்பாத்தம்மன் கோயில், சனிக்கிழமை அசோக் நகர் ஆஞ்சநேயர் கோயில், ஞாயிற்றுக்கிழமை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் போய் சாமி கும்பிடுவேன். சுவாமியை அலங்காரத்துடன் வணங்கப் பிடிக்கும். இந்தப் பிரார்த்தனைகள்தான் எனக்கு காப்புக் கவசமாக நின்று என்னைக�� காக்கின்றன.\nஎதையும் கேஷுவலாக எடுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே இருப்பவர்களிடம் ஒரு மலர்ச்சி இருக்கும். அவர்கள் இளமையான தோற்றத்துடன் இருப்பார்கள்.\nசிரிக்கும்போது அவர்களின் முகத்தில் ஏற்படும் சுருக்கம், அவர்களின் உடல் சுருக்கத்தைத் தள்ளிப்போட உதவும். இதற்குச் சிறந்த உதாரணமே நான்தான்'' என்றவரிடம், 'உங்களைப் பற்றி போடப்படும் மீம்ஸ்களைப் பற்றியெல்லாம் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்\n''நான் எதையும் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என் இதயத்தைச் சுற்றிலும் இரண்டு அறைகள் வைத்திருக்கிறேன். இரண்டாவது அறையில்தான் நான் முக்கியமெனக் கருதும் விஷயங்களை வைத்திருப்பேன். மற்றவையெல்லாம் முதல் அறையோடு திரும்பிப் போய்விடும். இவர்கள் போடும் மீம்ஸ்களெல்லாம் முதல் அறையின் வாசலுக்கே வராது.\nவிவாத மேடைகளில் கலந்துகொள்ளும்போதுகூட நான் பேசுவதுதான் பரபரப்பாக இருக்குமேயொழிய, நான் என் உள் மனதை அமைதியாகத்தான் வைத்திருப்பேன். நான் 'சத்ய சாய்பாபா' கூறிய கதைகள், பொன்மொழிகள் இவற்றையெல்லாம் விரும்பிப் படிப்பேன். அப்படிப் படிக்கும்போது ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.\n''உங்களுக்கு ஒரு கடிதம் வருகிறது. அந்தக் கடிதத்தை நீங்கள் வாங்கி பிரித்துப் படித்தால் அந்தக் கடிதம் உங்களுடையது. அந்தக் கடிதத்தை வாங்காமல் அப்படியே திருப்பி அனுப்பினால் அது யார் அனுப்பினார்களோ அவர்களுடையது'' என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுவார்.\nஎன்னைப் பற்றி மீம்ஸ்கள், கமென்ட்டுகள் போன்றவற்றை என் மனதின் முதல் அறை, போடுபவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடும். என்னைப் பற்றி எப்போதும் ஓர் அபிப்பிராயம் ஒன்று எனக்கு உண்டு. 'ஐ யம் லிட்டில் மோர் தென் எனிபடி' என்பதுதான் அந்த அபிப்பிராயம்.\nகடல்போல மேல் மனம் ஆர்ப்பரித்துக்கொண்டிருக்கும். ஆனால், எனது ஆழ்மனம் அமைதியாக இருக்கும். இப்படி பேலன்சிங்குடன் இருப்பதால்தான் டாக்டர் தொழில், அரசியல், குடும்பம், சமூகம், பொதுமேடை என என்னால் சிக்கலின்றி பயணிக்க முடிகிறது.’’ என்று கூறி விடைகொடுத்தார்.\n``3, 4, 5 மூச்சுப் பயிற்சி... உடல், மனச்சோர்வைப் போக்கும்’’ அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் #LetsRelieveStress\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சி��ிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.Know more...\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூல\nயாஷிகா 'அவுட்'... ஆன்லைன் டிரெண்டை பிரதிபலிக்குமா பிக்பாஸ் \nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்... ஏன், எப்படி\n\" - ஈஷாவை விளாசிய சி.ஏ.ஜி... சில கேள்விகளும் விளக்கங்க\nகுகையில் சிக்கிய 3 சிறுவர்களுக்குக் குடியுரிமை - தாய்லாந்து அரசு ஆலோசனை\n`குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிர\nகொட்டும் மழையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா - தங்க காலணி விருதை தட்டிச்சென்\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n\"வீடியோ எடுத்து மிரட்டியதால் கொலைசெய்தேன்\" - திருச்சி மாணவியின் வாக்குமூலம்\nபிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா நித்யா\n பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போவது யார்\n‘ என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்’ - சிறுவன் யாசினை நெகிழவைத்த ரஜினி\nகிரிக்கெட் ஸ்டேடியத்தில் ப்ரோப்போஸ் செய்த இளைஞர்; கட்டியணைத்து சம்மதம் சொன்ன பெண்..\nமிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\n - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்\nஷேர்லக்: உச்சத்தில் சந்தை... முதலீட்டாளர்கள் உஷார்\n''கோபத்தைவிட இரண்டு பிளேட் பிரியாணி பெஸ்ட்''- தமிழிசை சௌந்தரராஜன் #LetsRelieveStress\nஎப்படிச் செயல்படுகிறது இன்வெர்ட்டர் ஏ.சி... வாங்கலாமா கூடாதா\n`இந்தியாவிலேயே உங்க அரசுதான் சிறந்த அரசு' - கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு\n'திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த் தேசியத்துக்கு வாருங்கள்'- வைகோவுக்கு, பெ.மணியரசன் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=286", "date_download": "2018-07-16T00:53:58Z", "digest": "sha1:X6SEVFBAUO4BLLVBEM6W534PE3COSUNH", "length": 18423, "nlines": 126, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nநிராகரிப்பின் நதியில் – கடங்கநேரியானின் கவிதை குறித்து…..\nபொதுவாக கவிதைக் கூட்டங்களுக்கோ, கவிதை விழாக்களுக்கோ செல்லும் வழமை எனக்கில்லை. மதுரையில் கடந்த ஞாயிறன்று (06-01-2013) நடந்த கடங்கநேரியானின் நிராகரிப்பின் நதியில் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட எல்லோருமே ஊடகம் மற்றும் திரைத்துறை, முகநூல் நண்பர்கள் தான் .\nசென்னையிலிருந்து என்னையும், கார்டூனிஸ்ட் பலாவையும், சரவணன் குமரேசனையும், கவிதா சொர்ணவள்ளியையும் , இயக்குநர் தாமிராவையும் கவிஞர்கள் யாழி, தியாகு பன்னீர் , நாணல்காடன் , வைகறை , தாய் சுரேஷ் , மழைக்காதலன் , சதீஷ்குமார் , ஃபிராங்க்ளின் ,பரிமேலழகன் பரி , கார்திகேயன் , ஸ்ரீதர் பாரதி , கவிதாயினி கலைத்தாமரை போன்ற கவிஞர்களையும் மதுரைக்கு வெளியீட்டு விழாவுக்காக அழைத்திருந்தார்கள். கடங்கநேரியானும், எர்னஸ்டோ சேகுவேராவும், முத்துக்கிருஷ்ணன். சரவணன், பரமசிவம் சைக்கிள் சிவா உள்ளிட்ட பலரும் அந்த விழாவைச் சிறப்பித்தார்கள்.\nநான் பொதுவாக கவிதைகள் பற்றி பேசாமல் எழுதுவது தொடர்பாகப் பேசினேன். ஏனெனில் எந்த ஒன்றையும் எழுதுவது என்பதே ஒரு வாய்ப்பு. அது சமூக நீதியாகவும் இருக்கலாம். ஆனால் இந்த சமூக நீதி நவீன தொழிநுட்பத்தால் சாத்தியமானது. ஒரு காலத்தில் இவர்கள்தான் கவிஞர்கள், இவர்கள்தான் எழுத்தாளர்கள்,இவர்கள்தான் பத்திரிகையாளர்கள், என்று சில ஜாம்பவான்களைச் சுட்டி பிறரை ஏற்றுக் கொள்ளாத போக்கு இருந்து வந்தது. பெரிய ஊடகங்களில் ஒரு கவிதை வரவோ, கட்டுரை வரவோ தவம் கிடந்த நிலையில்.\n2000- காலத்தில் இணையம் நமக்குச் சாத்தியமானது. ஆனால் அது பயன்பாட்டில் மேட்டுக்குடிகளில் ஊடகமாய் இருந்தது. அமெரிக்காவின் நியுஜெர்சியில் இருந்து கொண்டு அல்லது மேலை நாடுகளில் இருந்து கொண்டு எழுதுவார்கள். அது வரை அச்சில் விவாதிக்கப்பட்ட இரு வேறு கருத்து நிலை மாறி, முழுக்க முழுக்க ஒரு பக்க கருத்துக்கள் மட்டுமே வந்து விழுந்தன, அப்படி எழுதியவர்களுக்குப் பெயர் இந்திய மேட்டுக்குடி NRI -கள். கடும் தேசியவாதப் போக்கும் அதற்கேயுரிய படு பிற்போக்குத் தனங்களையும் கொண்ட அந்த எழுத்தை எதிர்கொள்ள தமிழகத்தில் இணைய பாவனை பரவலாகியிருக்கவில்லை.\nபின்னர்தான் படிப்படியாக அறிமுகமாகி பெரும்பாலான இன்றைய தலைமுறையினருக்கு பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது இணையம். பெரிய ஊடகங்கள் பேச மறுத்த விஷயங்களை, அல்லது கண்கொள்ளாமல் விட்ட விஷயங்களை இணையங்களில் பேசுவதன் மூலம் அது அதிக அழுத்தம் கொண்டதாக மாறி வருகிறது. ஈழப் போரின் போது உண்மைகளை உரைக்கும் ஊடகமாக இருந்தது இணையங்கள்தான் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத கடந்த திமுக அரசு எத்தக���ய ஒடுக்குமுறைகளைக் கையாண்டது என்பதெல்லாம் தனிக்கதை. இப்போது இந்திய அரசு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தடை விதிப்பது குறித்து ஆலோசிக்கும் அளவுக்கு அது ஆட்சியாளர்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் சவாலாக விளங்குகிறது. இதெல்லாம் ஒரு பக்கமிருக்க,\nஇதில் மிகச் சிறந்த விஷயமாக நான் பார்ப்பது இணையம் எல்லோருக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. எல்லோரும் அவரவர் கருத்தை, கவிதைகளை, கட்டுரைகளை எழுதுகிறார்கள்.இதில் சிறப்பாக நாம் சொல்ல வேண்டிய விஷயம். ஒரு பிரச்சனைக்கு பொதுப்பார்வை என்ற ஒன்றிற்கு அப்பால் உள்ளூர் பார்வை என்ற ஒன்று உண்டு. அந்த உள்ளூர் பார்வை இம்மாதிரி எழுதுகிறவர்களிடம் அதிகம். ஏனெனில் அது சிறந்த விஷயமாகவும் இருக்கிறது.\nமதுரையிலும் நிறைய பேர் எழுதுகிறார்கள். ஏராளமான ஆண்களும், பெண்களும் கவிதை எழுதுகிறார்கள். கவிதை நூல்களை பெரிய பதிப்பகங்கள் இப்போது வெளியிடுவதில்லை ஏனென்றால் கடந்த திமுக ஆட்சியின் போதே கவிதை நூல்களை அரசு வாங்குவதில்லை. இப்போது எந்த நூலும் வங்காமல் ஜெயலலிதா சாதனை செய்திருக்கும் நிலையில் சென்னைக்கு வெளியில் எத்தனை எத்தனை பேர் இன்னமும் கவிதை நூல்கள் வெளியிடுகிறார்கள். கவிதைகளில் வாழ்கிறார்கள்.\nஅந்தளவில் கடங்கநேரியானின் கவிதைகள் அவரை உற்சாகத்திலாழ்த்துகிறது.உயிர்ப்போடு அலைய வைக்கிறது.அவரை ஒரு மனிதனாக இந்த பூமியில் வாழும்படி சபித்திருக்கிறது கவிதை. முழு நேரமாய் கவிதை எழுதாமல் தன் சமூக, குடும்பத் தேவைகளுக்காக ஒரு பணியைச் செய்து கொண்டு தனக்குப் ப்ரியமான கவிதைகளை எழுதுகிறார் கடங்கநேரியான்.பசி,காமம்,தனிமையுணர்வு,குற்றவுணர்ச்சி, தேம்பல், என் பலவறான மன உணர்வுகளை அவர் பிரதிபலிக்கிறார். உலகில் காதல் கவிஞன் என்று ஒருவன் வாழ முடியாது. காதலோடும், காமம் செப்பியும் வாழலாம். அதுவே வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் வெவ்வேறு வேட்கைகளை, ஓர்மைகளை தன் எளிமையான கவிதைகளால் கடங்கநேரியான் கடந்து செல்ல முனைகிறார்.\nகொட்டித் தீர்த்து விட வேண்டும்\nஇப்படிச் செல்கிறது கடங்கநேரியானின் கவிதைகள், அலங்காரமற்ற தன் சுய சொற்களால் அவர் தன் முதல் கவிதைகளை இப்படி படைத்திருப்பதும் அதை அவர் பகட்டிமல்லாமல் கூச்சத்தோடு வெளிப்படுத்திக் கொள்வதும் அவரை தமிழில் சிறந்த கவிஞராய் கொண்டு போய் சேர்க்கும். இக்கவிதைகளில் ஆயிரம் திருத்தங்களும், இரண்டாயிரம் அறிவுரைகளும் சொல்லலாம். ஆனால் அது எதுவும் கடங்கநேரியானுக்கு தேவையும் இல்லை, பயனும் தராது. தொடர்ச்சியாக எழுதுவதினூடாக அவர் தன்னை மிகச் சிறந்த ஒளியாக உருவாக்கிக் கொள்ள முடியும். அதற்கான எல்லா எளிமையும் அவருக்கிருக்கிறது.\nஅதனால்தான் பெரிய என்பதை விட்டு விலகி எளிமை என்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார் எழுதுகிற கவிதையில் மட்டுமல்ல நூல் வெளியிடும் விழா வரை அதுதான் அவர் மீதான நேசத்தை அதிகரித்திருக்கிறது.நிராகரிப்பின் நதியில் என்ற கவிதை நூல் மூலம் தன்னை ஒரு சமூகக் கவிஞனாக உயர்த்திருக்கும் கடங்க நேரியானை தொடர்ச்சியான தேடலும், எழுத்தும் அவரை மிகச்சிறந்த இடத்தில் கொண்டு போய் சேர்க்கும்.\nஎழுதுங்கள் கடங்கநேரியான் உங்களுக்கான உலகத்தை அதன் கசப்பை, தனிமையை, காதலை, கருப்பை.\nசெம்மொழி புத்தக நிலையம் , புறவழிச் சாலை ,மதுரை\nTags: கடங்கநேரியான், நிராகரிப்பின் நதியில், மதுரை\n« வெள்ளை போர்ட் பேருந்துகளும்- நீதிபதி இக்பாலும்.\nCategory: கட்டுரைகள், முதன்மைப் பதிவுகள், விமர்சனம் | RSS 2.0 | Give a Comment | trackback\nகவிஞரைப்பற்றி மட்டுமில்லாது கவிதைத் தொழிலை பற்றியே எளிமையாக சொல்வது போலவே சில அழுத்தங்களை பதிந்திருக்கிறீர்கள்… கவிதைகள் பற்றிய விமர்சனமும் நன்றாயிருக்கிறது…\n‘பெருங்கடல் வேட்டத்து’ -இரு திரையிடல்கள்\nதந்திரங்களின் வித்தை அல்லது அறிவுரைக் கோவை\nரஜினி தலைவலி மக்களுக்கா ‘காலா’ வுக்கா\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhrindavanam.blogspot.com/2010/01/black-white.html", "date_download": "2018-07-16T00:58:35Z", "digest": "sha1:VBZYANKCLSO7GQTJKEVFZMDPZ2QUCKBT", "length": 4647, "nlines": 79, "source_domain": "bhrindavanam.blogspot.com", "title": "பிருந்தாவனம்: அழகு குழந்தைகள் - Black & White", "raw_content": "\nஎன் வாழ்க்கையே பிருந்தாவனம் நானாகவே நான் வாழ்கிறேன்\nஅழகு குழந்தைகள் - Black & White\n@ வாங்க விக்னேஷ்வரி..ரெம்ப நாளா ஆளையே கானோம்\n@ வாங்க கார்த்திக்கேயன். வருகைக்கு நன்றி\n@ வாங்க அக்பர். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\nஉங்கள் அமெரிக்க அனுபவங்களை படிக்க படிக்க ��ர்வமாய் இருந்தது.\nதி சீக்ரெட்- தொடர் (1)\nபடித்ததில் பிடித்தது -1 (1)\nஅமெரிக்க அனுபவங்கள் 1 - விட்டில் பூச்சிகள்\nஅழகு குழந்தைகள் - Black & White\nபிறந்தது,பள்ளிப் பயின்றது தென்காசியில். இளங்கலை,முதுகலை மதுரையில். வேலைப் செய்தது சென்னையில். தற்பொழுது அமெரிக்காவில். msrgobenath@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://drbjambulingam.blogspot.com/2017/09/blog-post_13.html", "date_download": "2018-07-16T01:06:56Z", "digest": "sha1:K6JKRIHXJPJLY67FE4JYA5Q5IHZXHEAO", "length": 44331, "nlines": 463, "source_domain": "drbjambulingam.blogspot.com", "title": "Dr B Jambulingam: மைக்ரோசிப் : அனுசரணையா? ஆபத்தா?", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ\nபத்திரிக்கை.காம் இதழில் வெளியான கட்டுரையின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட வடிவம். என் கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை.காம் இதழுக்கு என் மனமார்ந்த நன்றி.\nஅமெரிக்காவில் விஸ்கான்சில் உள்ள த்ரி ஸ்கொயர் மார்க்கெட் (Three Square Market) என்ற நிறுவனம் தம்மிடம் பணியாற்றும் 40 பணியாளர்களிடம் மைக்ரோசிப்புகளைச் செலுத்தியுள்ளது தொடர்பாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.\nஅச்செய்தியைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் படித்தோம். அந்த மைக்ரோசிப்பைப் பற்றி சுவாரசியமான தகவல்களைக் காணமுடிந்தது. உரிய பணியாளர் அறைக்குள் செல்லும்போது அங்கு பணியாற்றும் சக பணியாளர்களுடைய மைக்ரோசிப்புகளுடன் இணைப்பு கிடைக்கும். திரையில் அவர்களைப் பார்க்கலாம், அவர்களுடைய பணிகள், குணநலன்கள், நடந்துகொள்ளும் முறை, குறைகள் நிறைகள் உள்ளிட்டவற்றை அறியலாம்.\n\"இது ஒரு மைக்ரோசிப் மட்டுமே. ஒருவர் நாள் முழுதும் 24 மணி நேரத்திற்கு ஒரு தொலைபேசியை வைத்திருந்தாலே அவர் மைக்ரோசிப் வைத்துள்ளதாக பொருள் கொள்ளலாம். அவ்வகையில் இதனைப் பற்றி எவரும் கவலை கொள்ளவேண்டாம்\" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. (நன்றி : இன்டிபென்டன்ட்)\nஇதுவரை ரோபோக்கள் நம் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்துள்ளோம். இது சற்றே மாறுபட்டது. கட்டை விரலுக்கும் பெருவிரலுக்குமிடையே பொருத்தப்படுகின்ற இந்த மைக்ரோசிப்பானது ஒரு அரிசி அளவானது. கையைத் தூக்காமலேயே பல பணிகளை எளிதாகச் செய்யமுடியும். இம்முறை அறிமுகப்படுத்தவுள்ளது என்று கேள்விப்பட்டபோது பல பணியாளர்கள் வியந்தார்களாம், சற்றே யோசித்தார்களாம். பின்னர் பலர் இந்த முறையை ஏற்றுக்கொண்டார்களாம். ஒரு நபருக்குப் பொருத்த 300 அமெரிக்க டாலர் செல��ாவதாகவும், அச்செலவினை அந்நிறுவனமே ஏற்றுக்கொள்வதாகவும் இம்முறையினால் எந்த தீங்கும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த முறை பாதுகாப்பானது என்பதை நிரூபிப்பதற்காக முதலில் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் பொருத்தப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் அலுவலர் தெரிவித்துள்ளார். பணியாளர்கள் மனம் மாறி தனக்கு அது தேவையில்லை என்று நினைத்தால் அதனை வெளியில் எடுத்துவிடலாம். இன்டர்நெட் இணைப்பு அதற்குக் கிடையாது என்றும் இதுவும் ஒரு வகையான கிரடிட் கார்ட் போலவே என்கிறது அந்நிறுவனம். அலுவலக அறையின் கதவைத் திறத்தல், நகலெடுக்கும் இயந்திரத்தினைப் பயன்படுத்துதல், கணிப்பொறியில் புகுபதிகை (log in) செய்து உள்ளே செல்லல், தொலைபேசிகளைத் திறத்தல் (unlock), வணிக நோக்கிலான அட்டைகளை பரிமாறிக்கொள்ளல், மருத்துவ/உடல் நலம் பற்றிய தகவல்களைப் பதிந்துவைத்துக்கொள்ளல் என்ற பல நிலைகளில் இது உதவும். (நன்றி : For the first time, a US company is implanting microchips in its employees, https://www.sciencealert.com/for-the-first-time-a-us-company-is-implanting-microchips-in-its-employees) இம்முறை மூலமாக பேரழிவினை நோக்கி நாம் செல்கின்றோமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. (நன்றி : 'Mark of the beast\nஇத்திட்டமானது த்ரி ஸ்கொயர் மார்க்கெட் நிறுவனத்தாலும் ஸ்வீடன் நாட்டு நிறுவனமான பயோகாக்ஸ் இன்டர்னேஷனல் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில் முதன்முறையாக இங்குதான் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டபோதிலும், ஸ்வீடனைச் சேர்ந்த எபிசென்ட்டர் என்ற நிறுவனம் இந்த முறையை முன்னரே அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரைவசி மற்றும் உடல் நலன் என்ற நிலையில் பல கேள்விகளை இந்த முறையானது எழுப்புகிறது. முதலில் ஏதோ சதி என்று நினைக்கப்பட்டபோதிலும் பின்னர் அது அவ்வாறல்ல என்பதும் பணியாளர்கள் இதனை ஏற்பதாகவும் கூறப்படுகிறது. (நன்றி : Microchip implants for employees\nகருப்புப்பூனை (Black Cat) திரைப்படம்\nஇந்த மைக்ரோசிப் பற்றிய செய்தியைப் படித்தபோது 1991இல் நான் பார்த்த The Black Cat என்ற திரைப்படம் நிறைவிற்கு வந்தது. ஸ்டீபன் ஷீன் (Stephen Shin) தயாரித்த அத்திரைப்படத்தில் ஜேட் லியூங், காத்தரினாக நடித்துள்ளார். எதிர்பாரா விதமாக அவர் ஒரு டிரக் டிரைவரை கொன்றுவிடுகிறார். விசாரணையிலிருந்து தப்பிக்கும்போது அவர் பிடிக்கப்படுகிறார். அவருடைய மூளையில் கருப்புப்பூனை சிப் (\"Black Cat\" chip) செலுத்தப்படுகிறது. அவர் முழுக்க முழுக்க அமெரிக்க உளவுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறாள். அது அவளை எரிக்கா எனப்படுகின்ற உளவுத்துறை ஏஜென்டாக மாற்றிவிடுகிறது. (புகைப்படமும் செய்தியும் நன்றி : ஆங்கில விக்கிபீடியா).\nஅவ்வப்போது கதாநாயகி, அவளுக்கு இடப்படுகின்ற ஆணைக்கேற்ப உரிய நபரைக் கொலை செய்வார். அவ்வாறான இலக்கில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருப்பார். சிறிது நேர இடைவெளியில் குளத்திற்கு வெளியே வந்து வெளியில் உட்கார்ந்துகொண்டு குளத்தில் இரு கால்களையும் விட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். கதாநாயகி நீச்சல் குளத்தில் நீரின் அடியாக வந்து யாரும் எதிர்பாராத வகையில் அவரைக் கொன்றுவிடுவார். அவருக்கோ அருகில் உள்ளவர்களுக்கோ என்ன நடந்தது என்றே தெரியாது. அதற்காக அவர் மேற்கொள்கின்ற உத்தி ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருக்கும். அப்பணி முடிந்தபின் சிப் மூலமாக பெறுகின்ற கட்டளையின்படி திரும்ப வந்துவிடுவார். ஒவ்வொரு முறையும் இவ்வாறாகக் பணியை முடித்த பின் தலையைப் பிடித்துக் கொண்டு அழுவார், துடிப்பார். பார்க்க வேதனையாக இருக்கும். அவள் செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யப்போவது அவளுக்கே தெரியாது.\nஅண்மையில் ஜெயம் ரவி நடித்து வெளியான தனியொருவன் திரைப்படத்திலும் இதுபோன்ற கதையமைப்பினைக் காணமுடிந்தது. அவருக்குத் தெரியாமல் அவருடைய உடம்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டு அவர் படாத பாடு படுவார். கதை விறுவிறுப்பாக இருக்கும்.\nஇவ்வாறான மைக்ரோசிப் தொடர்பான திரைப்படங்களோடு ஒப்புநோக்கும்போது இந்த முறையானது சாதகங்களைவிட அதிகமான பாதகங்களையே தருமோ என சிந்திக்கத் தோன்றுகிறது. மனிதர்களை இயந்திரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் பிரைவசி என்று ஒரு பக்கம் கூப்பாடு போட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள். ஆபத்து இல்லை என்று நிறுவனங்கள் கூறும்போதிலும்கூட இம்மாதிரியான உத்திகளால் ஏற்படுகின்ற விளைவினை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அணுகுண்டு கண்டுபிடிப்பு முதல் க்ளோனிங் எனப்படுகின்ற படியாக்கம் வரை அறிவியல் கண்டுபிடிப்புகளும் உத்திகளும் அறிமுகமாகும்போது எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட்டன. இப்போதும் நாம் அவ்வாறே அணுகும் கண்ணோட்ட���்தில் உள்ளோம். இருந்தாலும் இதன் விளைவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஎன்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில்\nசெப்டம்பர் 2017 மாதப் பதிவு\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nஒரு காலத்தில், இன்றைய ஆதாரைப் போல அனைவரும் இதைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை வரலாம் .சுயசிந்தனை அற்ற கொத்தடிமைகளாக மக்கள் மாற்றப் படலாம் :)\nஇதைப் பற்றி ஏற்கனவே எனது நண்பர்களிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தேன் - தனி ஒருவன் திரைப்படம் வருவதற்கு முன்பே..\nஇனிவரும் நாட்களில் எதுவும் நடக்கலாம்\nமனிதன் சுயநலத்திற்காக விஞ்ஞான வளர்ச்சி நன்மைதான் என்று பொய் சொல்வான்.\nபொதுநலமாய் யோசித்தால் இது மனிதவாழ்வுக்கு சாபக்கேடுதான்.\nஅறிவுப்பூர்வமான விடயங்களை எங்களுக்கும் பகிர்ந்தளித்த முனைவர் அவர்களுக்கு நன்றி.\nஇது போன்ற மைக்ரோ சிப் இங்கு நாய்களுக்கு பொருத்தப்படும் ஒரு வேளை நாய் சொதலைந்து போனால் அதை எலிதில் கண்டுபிடிக்க இது உதவுகிறது அது போல சில கைதிகளுக்கும் இது மறைமுகமாக பொருத்தப்படுகிறது என்று முன்பு படித்தாக ஞாபகம் அதன் மூலம் கைதிகளை கண் காணிக்க உதவுகிறதாம்\nதகவல்கள்.... புதிது புதிதாக கண்டுபிடிப்புகள். பெரும்பாலான கண்டுபிடிப்புகள் தவறான வழியில் பயன்படுகிறது என்பது தான் யோசிக்க வைக்கிறது.\nநண்பர் பகவான்ஜி சொல்வது போல... எதிர்காலத்தில்..நடப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது அய்யா...\nடெக்னாலஜி வளர வளர பாதகங்களும் அதிகமாகின்றன என்பதோடு தவறான பாதையிலும் பயணிக்கிறது என்பது நிதர்சனம். மிக மிக யோசிக்க வைக்கிறது. நல்ல பகிர்வு ஐயா.\nஒருவரது மருத்துவ வரலாறை இது போல சிப்பில் அவர்கள் உடலுக்குள் வைத்துக் கொள்வார்கள். போகுமிடம் எல்லாம் ஃபைல் தூக்கிக்கொண்டு அலையவேண்டாம் என்று படித்திருக்கிறேன். இன்னும் என்னென்ன கண்டுபிடிப்பார்களோ..\nஆரம்பத்தில் பயம் இல்லை, ஆபத்தில்லை என்றாலும், பின்னர் அபாய வேலைகளுக்கு இதை உபயோகிப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்காது\nவளரும் விஞ்ஞானத்தால் ஆபத்தே அதிகம்\nதொழில் நுட்பங்கள் என்பது எந்தக் காலத்திலும் மனித வளர்ச்சிக்கு மட்டும் உதவும். ஆனால் அதனை சந்தைப்படுத்தும் போது உருவாகும் போட்டியில் தான் மற்ற எல்லாமே இங்கு நடக்கும்.\nசிப் நமது அடையாள அட்டையாக வந்து விடுமென நினைக்கிறார்களே\nஇப்பொதே மக்கள் சுயமாக சிந்திக்க இயலவில்லை இது போல் சிப்கள் வந்து விட்டால் மேலும் மேலும் சிந்திக்கும் சக்தியை இழப்போம் ஆதார் அட்டைகளே ப்ரைவசிக்கு நல்லதல்ல எனும்போதுஇது முற்றிலும் எதிர்க்கப்பட வேண்டும்\nஅற்புதமானப் பதிவு.பல ஆண்டுகளுக்குமுன் படித்த கதை.ஒரு நிறுவனம் நகரத்தின் பிரபல மருத்துவர்களை இலவசமான கடற் பயணத்திற்கு அழைத்துச்சென்று குறிப்பிட்ட மருத்துவர்களுக்கு இந்த மைக்கிரோ சிப்ப்ஸ் பொருந்துகிறது.கடற்பயணத்திலிருந்து திரும்பிய மருத்துவர்கள் குறிப்பிட்ட கம்பெனிகளின் மருந்துகளையே நோயாளிக்குப் பரிந்துரைக்கின்றனர். பின்னர் கதாநாயகன் இந்த கொடுமையைக் கண்டுபிடிக்கிறான்.\nவிஞ்ஞானம் ஆக்க வேலைகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் அழிவுகளுக்கே பயன்படுகிறது.\nபுதிய தொழில் நுட்பம் என்பது இரு பக்கமும் வெட்டத்தக்க கத்தியைப் போன்றது. கவனமாகக் கையாளா விட்டால் ஆபத்தே யாகும்.நல்ல விழிப்புணர்வைத் தந்த பதிவு.\nஅலைபேசி : 9487355314, உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம்\nஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி : புதிய சொல்லைச் சேர்த்தல்\nஇந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு\nவிக்கிரம சோழனுலா : பதிப்பாசிரியர் தில்லை. கோவிந்தராஜன்\nகல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்\nகோயில் உலா : 17 மார்ச் 2018\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nசைவ சித்தாந்தத்தில் முப்பொருள் விளக்கம் : புலவர் வ.குமாரவேலு\nதஞ்சாவூர் (கி.பி.600-1850) : குடவாயில் பாலசுப்ரமணியன்\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்\nஎன் மனைவியின் முதல் மின்னூல்\nகாவிரி புஷ்கரம் : மயிலாடுதுறை\nஅயலக வாசிப்பு : ஆகஸ்டு 2017\nகோயில் உலா : மயிலாடுறை கோயில்கள்\nதிங்கக்கிழமை 180716 : மாம்பழ மோர் கூட்டான் அல்லது மாம்பழ புளிசேரி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கரிலிருந்து உதய்பூர் – மதிய உணவு - சேவ் டமாட்டர் – ஒரு குழப்பம்\nபறவையின் கீதம் - 30\n\"விவசாயி அதிராவின்\" முதல் பாகம்:)\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nகடற்கரைக் காட்சிகள்.. - இலங்கை (9)\nTamil e-Noolaham | தமிழ் மின் நூலகம்\nமோடி முஸ்லீம் பெண்களின�� காவலரா\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n1119. பாடலும் படமும் - 38\n [நகைச்சுவை 50% & புதிர் 50%]\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் - 11\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nFIFA : உலகக்கோப்பையை க்ரோஷியா வென்றுவிடுமா\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஒரு காதல் தேவதை - பாட்டு கேக்குறோமாம்\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nதொல்லியல் ஆய்வுக்கழகம் - புதுக்கோட்டை\n25.கண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)\nஎனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்\nகலைச்சொல் களஞ்சியம் - 1 - உணவுப் பெயர்கள்\nஒரு குருவி நடத்திய பாடம்\n'புரியாதவர்கள்' கதை குறித்து பாவண்ணன்\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nதேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.\nஒரு ஊர்ல ஒரு ராணி \nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபொறியாளர் கோனேரி பா.இராமசாமி மறைவு\nசமூக ஊடகங்களில் இந்துத்துவப் பரப்புரை\nபனவாசி மதுகேஸ்வரா கோவில்: கடம்பர்களின் அற்புதக் கலைப்படைப்பு\nகாமராசர் மனம் குளிரும் நாள் விரைவில் மலரும்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nலண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nஅவள் பறந்து போனாளே :)\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\n - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி\nஆயிரங்காலத்து காதல் - கவிஞர் பிறைமதி\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nகீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nசுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா \nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nவிபத்து தரும் பாடம் - தோழன் மபா\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nஅது ஒரு கனாக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraiadimai.blogspot.com/2011/", "date_download": "2018-07-16T01:05:22Z", "digest": "sha1:JVMACPKGYNWOX4AJO5RXWTEMGWU6ZIN6", "length": 148976, "nlines": 556, "source_domain": "iraiadimai.blogspot.com", "title": "நான் முஸ்லிம்: 2011", "raw_content": "\n\"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்..\"\nகடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி\nமனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இருத்தன்மைகளில் கடவுளை மையப்படுத்தியே மனித வாழ்வு இருக்கிறது.\nஒன்று கடவுளை ஏற்று மற்றொன்று கடவுளை மறுத்து.\nகடவுளை ஏற்பதென்பது அவர்கள் சார்ந்த மத/ மார்க்கத்தின் ஊடாக பிறப்பின் அடிப்படையில் இயல்பாக உருவாகும் நம்பிக்கை சார்ந்த விசயமாக தொடங்கி, பிறந்த இடம், வளர்ந்த சூழல், மற்றும் ஆய்தறிவும் எண்ணங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வாழும் மக்கள்.\nஅதைப்போல சுற்றுசூழல், வர்த்தரீதியான சமூகப்பின்னணியில் தம் வாழ்வை தொடர்ந்து பிரிவினைவாதம், அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் அனாச்சாரியங்கள், கடவுளுக்கே பூஜை புனஷ்காரங்கள் போன்றவற்றை பார்த்து சிந்தனை வயப்பட்டு தம்மை \"நாத்திகவாதியாக\" அடையாளப்படுத்திக்கொண்டு இச்சமூகத்தில் கடவுளை எதிர்த்து அல்லது மறுத்து உலாவரும் மக்களில் ஒரு பிரிவினர்.\nஆக இருபாலருக்கும் தங்களுக்கு எது உணர்த்தப்படுகிறதோ, தங்களின் சிந்தனையில் எது உதிக்கிறதோ அதுவே அவர்கள் சார்ந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாகிறது.\nஆத்திகர்கள், கடவுளின் பெயரால் தமக்கு போதிக்கப்படுபவற்றை மையமாக வைத்தே கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களோ ஆய்வு ரீதியாக சிந்தித்து அதில் காணக்கிடைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக சொல்கின்றனர் நாத்திகர்கள்.\nஉண்மைதான். ஆய��ந்தறியாத எந்த செயலின் உண்மை நிலையும் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது ஏற்புடையது தான். ஆனால், அறிவியலால் எல்லா செயல்களையும் முழுவதும் ஆய்தறிந்து உண்மையான தகவல்களை தர முடியாது. தரும் வரையில் பொறுத்திருந்தால் நம்மால் எந்த செயலையும் முழுமையாக செயல்படுத்த முடியாது.\nஅதுவரை பொய்பிக்காத நிகழ்வை மட்டுமே உண்மையெனும், அதையே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அறிவியல் மெய்படுத்தாத விசயங்களும் உலகில் உள்ளன. அதையும் நாம் ஏற்றுதான் கொள்கிறோம். அதனால் தான் கெடு தேதிக்கு முன்னமே கெட்டுப்போகும் உணவுப்பொருட்களுக்கும், காலாவதியாகும் தேதி முடிந்தும் இயங்கும் பேட்டரி போன்ற பொருட்களுக்கும் நாம் அறிவியல் முரண்பாட்டை அங்கு கற்பிப்பதில்லை.\nஅறிவியலால் நிருபிக்கப்படாமலும் ஒன்றை நாம் உண்மைப்படுத்தலாம். ஆம் ஒருபுறம் தலை, மறுபுறம் பூ என இரு பக்கங்களைக்கொண்ட நாணயம் சுண்டிவிடப்படும் போது தலை அல்லது பூ என நம்மால் நூறு சதவீகிதம் சரியான பதிலை சொல்ல முடியும். அதுவும் ஒரு முறையல்ல... ஆயிரம் முறைக்கூட நம்மால் சொல்ல முடியும். ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நமக்கு கிடைத்த முடிவுகளை வைத்தோ அல்லது நமது சிந்தனைரீதியான அறிவை வைத்தோ அல்ல.. வெற்று ஊகங்களை வைத்து மட்டுமே அவற்றை உண்மைப்படுத்துகிறோம்.\nஇப்படியான கடவுள் குறித்த அனுமானங்கள் - எண்ணங்களை தான் அறிவியலா(க்)க பெரும்பாலான நாத்திகர்கள் நினைக்கிறார்கள்\nசரி, சிந்தனைரீதியாக எடுக்கும் முடிவுகளும் முழுவதும் சரியாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நமது சிந்திக்கும் திறன் நாம் பெற்ற அறிவின் அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். ஆகவே தான் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் சரியாக தெரிகின்ற ஒரு செயல் நமது சிந்தனைக்கு தவறாக தெரிந்தும், நிதர்சனமாக பின்னாளில் உணரும் போது பிறரின் நிலைப்பாடே சரியானதாக நமக்கு படுகிறது. இதை நம் வாழ்நாளில் பலமுறை உணர்ந்தும் இருப்போம்,\nகாரணம், நமது சிந்தனைக்கு உட்பட்டே எல்லா முடிவுகளையும் நாம் எடுக்கிறோம். நமது சிந்தனையின் திறம் தாண்டி செயல்படும் பிறரால் அச்செயலின் தன்மை ஆராயப்படும் போது நமது தவறு தெளிவாய் விளங்கும். இப்படி மனிதர்களுக்கு மனிதர் சிந்தனை மாறுபடுவதால் ஒரு செயலில் உண்மையான விள��வு நாம் எடுக்கும் முடிவுக்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது.\nஒன்றை குற்றப்படுத்தவோ விமர்சிப்பதாகவோ இருந்தால் விமர்சனத்திற்கு உள்ளாகும் அந்த நிலைகளை விட விமர்சிக்கும் நிலை மேலான தன்மைகளை கொண்டிருக்க வேண்டும்.\nஅதாவது, கடவுளை மனிதன் விமர்சிப்பதாக இருந்தால் கடவுளின் விளக்கப்பட்ட எல்லா தன்மைகளையும் விட விமர்சிக்கும் மனித அறிவு ஒரு படி மேல் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கடவுளின் தன்மைகளோடு சமமான அறிவையாவது மனிதன் பெற்றிருக்க வேண்டும்.\nஆக்ஸிஜன் முதல் முதல் ஆகாய விமானம் வரை எந்த ஒன்றின் தன்மையும் விமர்சிக்க அல்லது குற்றப்படுத்த ஒரு துணை சாதனத்தின் உதவிக்கொண்டு ஆராயும் நாம்...கடவுள் என்ற நிலையை மட்டும் புறக்கண்ணில் தெரியும் காட்சிகளையும் நமக்கு மட்டுமே திருப்தியை ஏற்படுத்தும் நமது பகுத்தறிவின் வெளிப்பாட்டையும் வைத்து விமர்சிப்பது எப்படி பொருத்தமான செயலாக இருக்கும்\nபேரண்ட படைப்பாளனான கடவுளை அதுவும் அவன் சார்ந்த இனத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது அவன் செயலை / தன்மைகளை விமர்சிக்க நமதறிவை அளவுகோலாக வைப்பது எப்படி சாத்தியமாகும் ஏனெனில் கடவுள் சார்ந்த இனம் என்னவென்றே அறியாதபோது நாம் பெற்ற அறிவை உலகின் உச்சமாக வைத்து கடவுளை குறைப்படுத்தி விமர்சிப்பதென்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்\nஆனால் மனித அறிவு மற்றோருவருடன் ஒப்பிடாதவரை மட்டுமே நிறைவானதாக நம்ப முடியும். அவனைக்காட்டிலும் அறிவார்ந்தவருடன் ஒப்பிடும் போது குறைப்படுத்தபடுகிறது.\nஇலட்சகணக்கான யுகங்களாக பயணிக்கும் இவ்வுலகத்தில் முடிவுற்ற பெரும்பாலான நிகழ்வுகளுக்கே காரணம் கண்டறியப்படா நிலையில் சிறுப்புள்ளியாய் தோன்றி மறையும் மனிதன் பேரண்ட விதிகளை தாண்டி செயல்படும் முடிவுறா நிலையில் இயங்கும் ஒன்றை விமர்சிக்கும் அறிவாளியாக தன்னை சொல்லிக்கொள்வது தான் ஆச்சரியமான அறியாமை\nread more \"கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி\nLabels: கடவுள், நாத்திகம், விமர்சனம். Posted by G u l a m\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nதவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.\nஅனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன�� ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.\n'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்\nஇப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை\nஇஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்\nஅல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))\nதிருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.\nஇறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக ப���ர்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.\nசுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்\nஅல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...\nகப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.\nபிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே\nஅதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்\nஅல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்\nநபிகள் (ஸல்) அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.\nமேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்\nஎந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ\nஎனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்\nஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.\nஅவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில்\nசெய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..\nதர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்...\n\" தர்க���வுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...\nஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்\nஅவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.\nஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.\n1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.\n2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்\nஇன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.\nநம்பக தன்மையில் குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே\nமேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது. இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.\nமேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியும���\nஇவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல.. என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல.. என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல.. என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.\nஉங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு\nஅறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்\nநபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.\nஇறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்\nநாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்\nread more \"நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்வதே இவ்வுலக வாழ்வின் பொதுவான நியதி கடவுளை ஏற்றாலும்- மறுத்தாலும் நன்மையை செய்து தீமையை விலக்கி வாழ்வதே பெரும்பாலான மக்களின் செயலாக இருக்கிறது.\nகடவுளின் பெயர் முன்னிருத்தப்படாமலும் மக்களால் நன்மை- தீமை என்ற இரு பண்புகளையும் பிரித்தறிந்து பேண முடியும் என்றாலும் அது எல்லா சூழ்நிலைகளிலும் முடியுமா என்பதே இவ்வாக்கம் முன்னிருத்தும் கேள்விகள்\nஎந்த வித எதிர்ப்���ார்ப்புமின்றி சொல், செயல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒருவருக்கு நம்மால் பயன்பாடு ஏற்படுத்துவதே நன்மை என்பதன் பொருள்\nஏதோ ஒரு வகையில் நமக்கு பயன் கிட்டினால் மட்டுமே அதற்கான செய்கைகளை நம்மால் இயல்பாகவே தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் பிரதிபலனற்ற ஒரு செயலை நாம் மேற்கொள்வதால் எந்த நன்மையும் நமக்கு ஏற்பட போவதில்லை. அப்படியிருக்கும் போது தர்க்கரீதியாக யோசித்தால் அச்செயலை செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை..\nஅப்புறம் ஏங்க நன்மை செய்து வாழ வேண்டும்\nஇருங்க., இன்னும் டீப்பாக போகலாம்\nநமது குடும்பத்திலுள்ளவர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு நன்மை செய்வதால் அவர்கள் மத்தியில் நமக்கான அந்தஸ்து உயர வாய்ப்பிருக்கிறது. அத்தோடு அவர்மேல் கொண்ட அன்பால் மன திருப்தியும் கிடைக்கிறது.\nஅதைப்போல் நம் பழக்க சூழலில் அறியப்பட்டவராக இருப்பவருக்கு நன்மை செய்வதால் அவர் நம் கொடை தன்மையின் புகழை பிறர் மத்தியில் பரவ செய்யலாம் - இப்படி இரு வழிகளில் உண்டாகும் நன்மையின் விளைவு நமக்கு மன திருப்தியையும் - சமூக அந்தஸ்தையும் ஏற்படுத்தும். அதன் ஊடாக பொதுப்படையாக மற்றும், உளவியல் பயன்பாடு ஏற்படுகிறது.\nஆனால் நம்மை யாரென்ற அறியாத பிறருக்கு அல்லது யாருக்கும் தெரியாத வகையில் அல்லது நேரடி தொடர்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் நன்மைகளால் சமூக ரீதியான எந்த ஒரு பயனும் நமக்கு ஏற்படாது. சரி மன திருப்தியாவது கிடைக்குமா என்றாலும் அதுக்கும் சான்ஸ் இல்லை..\nஏன்னா நமது செயலுக்கு பிறரால் அங்கீகாரம் அளிக்கப்படும் நிலையில் மட்டுமே மன திருப்தியை முழுவதும் நாம் அடைந்துக்கொள்ள முடியும். ஆனால் மேற்கண்ட நிலையில் அதற்கான தன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை.\nசிரமப்பட்டு ,உண்மையாக சம்பாதித்த பொருளாதாரத்தை பிறருக்கு எந்த வித பிரதிபலனும் இன்றி அளிப்பதால் அத்தகைய சூழலில் நாம் பெறும் வாழ்வியல் பயன்பாடு ஒன்றுமில்லை.\nநூறு சதவீகித நன்மைகள் செய்து வாழ்வதென்பது கடவுளை ஏற்காத வாழ்வில் சாத்தியமில்லை என்பதைவிட பிரதிபலனற்ற நன்மைகளை செய்ய மனம் இயல்பாகவே அவ்விடத்தில் பணிக்காது என்பதே உண்மை.\nஅப்போ கடவுளை ஏற்பவர்களால் மட்டும் தான் நூறு சதவீகிதம் நன்மையை செய்ய முடியுமா..\nஇல்லை... ஆனால் நன்மை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு கடவுளை மறுப்பவர்க��ை விட ஏற்பவர்களுக்கே இருக்கிறது. ஏனெனில் மேற்கண்ட நிலையில் செய்யும் நன்மைகளுக்கு சமூகமத்தியில் பலன்கிட்டா விட்டாலும் இறைவனிடத்தில் அதற்கான பிரதிப்பலன் உண்டு என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படும்.\n அதை செய்யாவிட்டால் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் தீமை நிச்சயம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.\nசெல்வந்தர்கள் தம் புகழ் பழிக்கப்பட்டு சமூகத்தில் தனது அந்தஸ்து பாழாக்கப்படும் என்ற எண்ணத்திலும்\nஏழைகள் தனது வறுமையின் காரணமாக பிறருக்கு அஞ்சுவதுமே\nதீமைகள் செய்வதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு தோதுவான காரணிகள். மாறாக கடவுளின் மீதான பயமில்லை .. என \"மக்களின் சமூகரீதியான தீமைக்குறைவுக்கு\" நாத்திகர்கள் காரணங்கள் சொல்கின்றனர்.\nசரி, உடன்படுவோம். இவையெல்லாம் அவர்களின் எண்ணங்கள் சீராக ஒரே நேர்க்கோட்டில் இறுதிவரை பயணித்தால் மட்டுமே சாத்தியம்\nஆனால் மனித மனங்கள் இயக்க சூழ்நிலையை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுவதால் நேரத்திற்கு தகுந்தார்போல் நெகிழ்வுத்தன்மை உடையது. ஆக\nசெல்வந்தர்கள் தம் புகழின் துணைக்கொண்டு தவறு செய்ய தொடங்கினால் , ஏழைகள் தம் செல்வ நிலையை பெருக்க வேண்டும் என தீர்மானித்து எப்படியும் வாழலாம் என முடிவெடுத்தால்...\nஅப்படி அவங்க வாழ்ந்தாலும் சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் ஏன்.. மீறும் மக்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் தானே\n. ஆனால் மனித சட்டங்கள் என்பது நூறு சதவீகிதம் முழுமையடையாத ஒன்று. ஏனெனில் ஒரு மனிதரின் அறிவை தாண்டி ஒருவரால் சிந்திக்க முடியாது. அவ்வறிவை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றையும் சரி தவறு என அவரால் இனங்காண முடியும். ஆனால் அவரைக்காட்டிலும் பிறிதொருவரின் அறிவு சற்றுக்கூடுதலாக அங்கே செயல்பட்டால் முன்னவரின் முடிவில் இருக்கும் சரி தவறை மேலும் தெளிவாக வரையறுக்கும்.\nமூன்றாம் நபர் இன்னும் அறிவுமிகுந்தவராக இருப்பின்... சரி / தவறை அறியும் விகிதம் அதிகரித்துக்கொண்டே போகும். இப்படியாக அதன் நம்பக தன்மை விரிவடைந்துக்கொண்டே இறுதிவரை போகும்.இது எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும். இதனடிப்படையில் மனித உருவாக்கச்சட்டங்கள் என்றுமே முழுமை பெறாத ஒன்று\nசரிங்க... கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை கொடுக��க தானே செய்யுறோம் அப்புறம் என்ன...\nகுற்றங்களின் நிருபணம் என்பது கண்ட, கேட்ட, பார்த்த சாட்சியங்களை வைத்தும் , அந்நிகழ்வோடு ஓத்துபோகும் பெரும்பான்மை செய்கைகளின் முடிவுகளுமே தண்டனையை தீர்மானிக்கிறது.\nமேற்கண்ட இரு நிலைகளிலும் \"அதுவரை\" தெரிவுறுத்தப்பட்ட வற்றை மட்டும் வைத்து சரியென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றை மையப்படுத்தி மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படுவதால் ஒரு நிலையில் குற்றவாளிகள் கூட தப்புவதற்கும்- நல்லவர்கள் தண்டனையுள்ளாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.\nஅப்படியில்லாமல் நன்கு விசாரிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் அவையும் ஒருவர் மேற்கொண்ட குற்றத்தின் அளவிற்கு அளிக்கமுடியாது\nஉதாரணமாக ஒருகொலைக்கு பதிலாக குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தரப்படுவதாக கொள்வோம்.\nஒரு கொலை செய்வதவனுக்கு ஒரு தூக்கு., மிக சரியான தீர்ப்பு\nஐந்து கொலைகள் செய்த ஒரு குற்றவாளியாக இருப்பீன்... என்ன\n5 : 1 எப்படி இது நியாயமான தீர்ப்பாகும்...\nஅதுவுமில்லாமல் இவையெல்லாம் சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் மனிதர்களுக்கு தான்\nசட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் மரிக்கும் வரை தீமைகளை செய்து வாழும் மனிதர்களுக்கு... மனித நீதிகளால் என்ன செய்ய முடியும் என்பதே இவ்விடத்தில் கேள்வி\nதீமை செய்து வாழ்ந்து மனித சட்டங்களில் தப்பி மரணித்தாலும் நாளை கடவுள் முன் நிறுத்தப்படும் போது கண்டிப்பாக அத்தீமைக்கான தண்டனை வழங்கப்படும் என்றால்...\nஅவை நம்பமுடியாத கற்பனைக்கு உட்பட்ட இறை சட்டங்கள் என எள்ளி நகையாடுவோர் அதற்கான மாற்றுத்தீர்வை இவ்வுலகத்திலே ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பை இயற்கை இதுவரை ஏற்படுத்தவில்லை.. ஏன் உலகம் அழியும் நாள்வரையிலும் ஏற்படுத்தவும் போவதில்லை.\nகடவுளின் தலையீடு ஒன்றே அதிகப்பட்சமாக நன்மை செய்வதற்கும் தீமை செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வல்லது\nமறுமையில் வழங்கப்படும் தீர்ப்பை நம்பா விட்டாலும் ,மனித உருவாக்க தீர்ப்புகள் முழுமையற்றவை என்பதை ஏற்றதாக தான் வேண்டும். பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்\nread more \"கடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஇது 'திருடி' போட்ட பதிவு\nபொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு நன்கு பரிச்சயமான வார்த்தையா��� இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்தவர்களுக்கு அதிகம் பயன்பாட்டுமிக்க வார்த்தை இது. 3D என்றால் சட்டென நினைவுக்கு வருவது இதன் ஊடாக எடுக்கப்பட்ட ஆங்கில மற்றும் அனிமேஷன் திரைப்படங்கள் தான். அவைகள் 3D தொழில் நுட்பத்தின் முதிர்ச்சி தான் தவிர முழுவதும் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல அதன் நுட்பங்கள்...\n3D என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Three Dimensional என்பதன் தமிழாக்கம் முப்பரிமாணம் என்பதாகும். இதன் முக்கிய நிகழ்வு மாற்றம் சாதாரணமாக நாம் பார்க்கும் அல்லது நோக்கும் ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி தரும் .\nபெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.\n3D தொழில் நுட்ப யுக்தி வணிக ரீதியாக இன்றும் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விளையாட்டுகளிலும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது . மேலும் பொழுதுப்போக்குத்துறையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது 3D பயன்படுத்தி சில புகைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களை காணுவதற்கே இப்பதிவு\nஇந்த வகை புகைப்படங்களை சாதரணமான நிலையில் எளிதாக பார்வையிட முடியாது. முதலில் இரு கண்களையும் ஒரே இடம் நோக்கி சீராக இணைக்க வேண்டும். அதாவது நம் இருகண்களும் மூக்கை பார்க்கும் வண்ணம் ஒரே மூலையில் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு முன் நமது மானிட்டரின் மையப்பகுதி நமது கண்ணிற்கு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த முறை படங்கள் அதற்குரிய தோற்றத்தில் நேரிடையாக தெரியாது. மாறாக அதன் வடிவில் மட்டுமே தெரியும். அதாவது ஜஸ்கிரீமில் ஒரு பகுதி எடுக்கும் போது, எடுக்கப்பட்ட பகுதியில் எப்படி குழியாக தோன்றுமோ அந்த அமைப்பில் இவ்வமைப்பு படங்கள் தெரியும். படங்கள் மிக தெளிவாக உங்களுக்கு தெரிந்தவுடன் உங்களுக்கும் அப்படத்திற்கும் உள்ள இடைவெளியே பின்னோக்கி, அதிகப்படுத்தினால் அப்படத்தின் உள்ளளவு அதிகரித்துக்கொண்டே போகும்.\nசரிவர பார்க்கமுடியவில்லையென்றால் நான்காம் படத்தை மட்டும் முயற்சிக்கவும்.\nமுதலில் எளிதாக ஒரு படம்\nஇந்த மஞ்சள் நிற��்படத்தில் மேற்சொன்ன முறையே பயன்படுத்தி பார்வையிட்டால்., நடுவிற்கு சற்று நகர்ந்து இடதுபக்கத்தில் ஒரு கோழிக்குஞ்சு ஒன்று உள்ளதை பார்க்கலாம்.\nஇந்த படத்தில் ஆறு செங்குத்தான மலை வடிவ கூம்புகளும் அவற்றிற்கு இடையிடையே குழிகளும் இருக்கிறது., இன்னும் எளிதாக சொல்வதாக இருந்தால் நமது வீட்டில் உபயோகப்படுத்தும் இட்லி சட்டிப்போன்று பள்ளங்களும் மேடுகளும்..\nஇந்த படத்தின் விளைவை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்., அதாவது நடுவில் இருக்கும் நீல வண்ணக்கோடு சாதாரணமாக பார்பதற்கு மேலெழும்பி இருப்பதுப்போல் தோன்றினாலும்., உண்மையாக 3ட் அமைப்பில் பார்க்கும் போது மிக செங்குத்தாக கீழ் நோக்கி போகிறது. கீழ் நோக்கி செல்லும் இருப்பக்க நீலகோடுகளையும் நடுவில் இருக்கும் வெள்ளை நிறக்கோடு இறுதியில் ஒரே புள்ளியில் இணைக்கிறது.\nஇவ்வமைப்பு புகைப்படங்களில் இதை, மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். ரோஜாக்களின் பின்னணியில் தெரியும் இந்த புகைப்படத்தில் நடுவில் ஒரு ஹார்ட் (வடிவம்) தெளிவாக இருக்கிறது. (தொண்ணுறாம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆனந்த விகடனின் பின்பக்க அட்டைப்படத்தில் இப்படத்தை பார்த்ததாக நினைவு.)\nதொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களே இவை. ஆனால் இதை பார்வையிடுவதை காட்டிலும் இன்னும் எளிதாக Stereoscopic imaging எனப்படும் முப்பரிமாண படிம படங்களால் பார்வையிட முடியும்\nஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும்.\nஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை ஏற்படுத்தி இருப்படத்திலும் ஒரே இயல்புத்தன்மையே உருவாக்குகிறது. பல முப்பரிமாண காட்சிகள் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. இதனை முதலில் சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் 1840ஆம் ஆண்டு கண்டறிந்தார். இவ்வகை படிமங்கள் 3D ஒளிவருடிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.\nபடங்களின் துல்லியம், தெளிவு, நம் கண் முன்னே இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் பிரமிப்பு -இவ்வகை புகைப்படத்தின் கூடுதல் சிறப்பு.\nஇவ்வகைப்படத்திற்கு அதிக சிரத்தை தேவையில்லை. இருக்கும் இரண்டு படங்களை ஒரே படமாக இருக்குமாறு ஒன்றின் மீது ஒன்றை அடுக்கும் வண்ணம் கண்களை சுழற்றினால் போதும். கீழுள்ள படத்தில் இன்னும் ���ளிதாக இதை அறியலாம்.\nஇதனடிப்படையில் முதல் படத்தை பார்வையிவோம்.\nஅழகான மணல் திட்டு மேல் நோக்கியும் அதில் இருக்கும் இரண்டு குழிகள் கீழ் நோக்கி இருப்பதை காணலாம்.\nமிக நேர்த்தியான படம்., தேரை மட்டும் தெளிவாக அதன் பின்புலங்கள் மிக தொலைவில் மிக அருமையான புகைப்படம்\nஉருக்கப்பட்ட நெருப்புப்போல்... பிளக்கப்பட்ட பளிங்கு கல் போல... இடை இடையிலே பள்ளம்\nஇம்முறையில் இது ஒரு வித்தியாசமான படம் என்றே சொல்லலாம். முன்னே தெரியும் குட்டி டைனோசரஸ் 3D அமைப்பில் பின்னோக்கி இருக்கிறது..\nஇப்புகைப்படமும் 3D தொழில் நுட்பத்திற்கொரு சான்று வலமிருந்து இடமாக வளைந்து செல்லும் பாலம் அத்தோடு எங்கோ தெரியும் ஆரஞ்சு நிற போர்டு., பார்த்தால் பிரமிப்பை தான் ஏற்படுத்தும்.\nசுவாலைகள் முன்னும் பின்னும் ....\nநான் பிரமித்த புகைப்படம் இது தொழில் நுடபத்தின் விளைவு மிக நேர்த்தி திறக்கப்பட்ட கதவு முன்னோக்கி...அதிலும் இடது பக்கம் தெளிவாய் தெரியும் தாழ்பாள், தூரத்தில் மரங்கள்... அவசியம் பார்வையிட வேண்டிய புகைப்படம்...\nஇந்த பதிவிற்கு இது 3D போட்டோ பதிவு என பெயரிட நினைத்தேன் எனினும் இது தொழில் நுட்பம் சார்ந்த பதிவேன நினைத்து வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் இன்னும் crossed eye 3d photos என தேடினால் அனேக புகைப்படங்கள் அணிவகுக்கின்றன., நீங்களும் பார்வையிடுங்கள்.,\nread more \"இது 'திருடி' போட்ட பதிவு\nபொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.\nஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.\nஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள். குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது\nஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி,\nஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.\nமேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும், கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில் நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.\nநீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள்.\n\" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் \"\n1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள்,\n2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது,\n3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது,\n4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது,\n5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள்,\n6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,\n7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது,\n8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,\n9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.\n10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா\n11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா\n12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO\nமேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்\n1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I\n3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\n4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா\n5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்\n10. தற்செயலாய் வீடு உருவாகுமா\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா\n13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா\n15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I\n16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II\n17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு\n19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க \n20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...\n21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி\n22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\n23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie\n24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...\n\" சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் \".\nபரிணாமம் - மரபணுக்கள் (பகுதி-2)\nபரிணாமம் – படிமம் (பகுதி-3)\nபரிணாமம் - பாக்டீரியா (பகுதி-4)\nபூமி - ஓர் ஆய்வு\nபரிணாமம் - பறவை (பகுதி-5)\nஒரு கடவுள் - அளவுகோல் விளங்காத நாத்திகவாதிகள்\nபரிணாமம் - மொனார்ச் வண்ணத்துப்பூச்சி (பகுதி-6)\nபரிணாமம் - அதிசய மனிதன் (பகுதி-7)\nஅர்த்தமுள்ள உறுப்புகளும் ஆதாரமில்லாத கேள்விகளும் -\nஎச்சங்கள் எனும் பரிணாம கதையின் மிச்சங்கள்\nஸ்டெம் செல்கள் (Stem Cells) என்றால் என்ன\nகுரோமோசோம்களின் எண்ணிக்கை பரிணாமத்தை மெய்பிக்குமா\nகடவுளை தெளிவு படுத்தும் காலமும் வெளியும்\nதோண்ட தோண்ட அறிவியல் புதையல் - அல்குர்ஆன்\n\" சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். \"\nஇஸ்லாம் vs. கம்யூனிஸம் ஒரு பறவை பார்வை\nகாஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் ��ுன்மாதிரியும்\nகம்யூனிஸ்ட்களின் பெண் விடுதலைக்குப் பின்னால்...\nநாத்திகத்திற்கெதிரான நான் முஸ்லிம் தள பதிவுகள்\nread more \"நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...\"\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nகடவுளின் செயல்களாக சொல்வதையெல்லாம் மறுப்பதற்கு இயற்கை என்ற சொல்லாடலை நாத்திகர்கள் முன்னிருத்துகிறார்கள்., குறிப்பாக உலக உருவாக்கம், உயிரின வாழ்வுக்குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.\nஅனைத்து நிகழ்வுகளும் இறை விதிப்படியே நடப்பதாக கடவுளை ஏற்போர் கூறினாலும் அதை மறுக்கும் நாத்திக கொள்கை இயற்கை அல்லது தற்செயல் என்ற நிலையை எல்லா செயல்களிலும் நிறுவ முயல்கிறது\nதற்செயல் என்பது எந்த வித முன்னேற்பாடோ அல்லது திட்டமிடலோ இன்றி திடீரென நிகழ்வுறும் ஒரு நிகழ்வாகும். அதுவும் ஒழுங்கமைப்புடன் நிகழ ஆயிரத்தில் ஒரு மடங்கே சாத்தியம், அதிலும் அச்செயல் ஒரே நேர்க்கோட்டில் தொடர்ந்திருக்க கோடியில் ஒரு மடங்கே வாய்ப்புண்டு\nஆக உலக உருவாக்கத்திற்கு பெருவெடிப்புக்கொள்கை வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்தைய நிலையை விளக்க வழியின்றி திடீரென ஏற்பட்ட தற்செயலின் விளைவு என முற்றுப்புள்ளி வைக்கிறது.\nபால்வெளியில் பூமி உட்பட ஏனைய கோள்கள் தொடர்ந்து இயங்குவது குறிப்பாய் தத்தமது நீள்வட்ட பாதையில் தனித்தன்மையுடன் வலம்வருவது தற்செயல் அல்லது திடீரென ஏற்பட்ட செயலின் விளைவு என்பது ஏற்றுக்கொள்ளும் வாதமா...\nஇங்கு இயற்கை-மனித வாழ்வை முன்னிலைப்படுத்தி பதிவிடுவதால் உலக உருவாக்கம் குறித்து மேலும் தொடரவில்லை.\nஏனைய எல்லா நிலைகளிலும் இயற்கையை இறைவனுக்கு மறுப்பாக கொணர்ந்த போதிலும் உயிரினங்களின் வாழ்வு தொடர்பான செய்கைகளில் இயற்கை பெரிதும் முன்னிலைப்படுத்தபடுகிறது. இயற்கையோடு உயிரினங்களுக்கு உள்ள தொடர்பை குறித்துக்காண்போமேயானால்,\nஇயற்கையானது, வாழும் காலம்- சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் எந்த ஒரு உயிரினத்தின் உடல் அமைப்புகளை தேர்வு செய்து அவ்விடங்களில் வாழ வழியும் ஏற்படுத்தி இருக்கிறது. அத்தோடு வாழ்வியல் ஆதாரத்திற்கு தேவையான உணவுகளை ஏற்படுத்தியும் அவ்வுயிர்களின் சந்ததி நிலைக்கும் வகையில் இனப்பெருக்கம் செய்யும் வழிமுறையும் ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் இந���த பொதுத்தன்மை மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் சீராக ஓரே மாதிரி அமைக்கப்பெற்றிருந்தால் எல்லாவற்றிற்கும் இயற்கை ஒன்றே போதுமானது என்ற நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வர வாய்ப்பிருக்கிறது.,\nஆனால் ஏனைய உயிரினங்களுக்கு இயற்கை அளிக்கும் நிலைகள் மனிதனுக்கு மட்டும் எதிர்விகிதத்தில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது இயல்பாக பல கேள்விகளை நமக்கு ஏற்படுத்துகிறது.\nஉதாரணத்திற்கு உயிரினங்களின் பிறப்பை எடுத்துக்கொள்வோம்,\nமீன்களை எடுத்துக்கொண்டால், பிறந்தப் பொழுதிலிருந்தே அவை நீந்துவதற்கு கற்றுக்கொள்கின்றன.\nஅதுப்போல கால் நடைகள் பிறந்த சிலமணி நேரங்களிலே எழுந்து நிற்பதுடன் இல்லாமல், ஆச்சரியம் தம் தாயின் மடி தேடிச் சென்று பாலருந்தவும் செய்கின்றன.\nபறவைகளோ சில நாட்களுக்கு பிறகு தம் இறக்கை வளர்ந்தவுடன் எந்த வித செய்முறைபயிற்சியுமின்றி இலகுவாக இயல்பாக விண்ணில் பறக்கிறது...\nஇவை அனைத்து உயிரின செயல்களின் மூலத்தை தெரிவு செய்தது இயற்கையென்றால் அதே இயற்கை மனிதனுக்கும் அதே நிலையில் தன் இனம் சார்ந்த செய்கைகளை இயல்பாகவே தாங்கி பிறப்பிக்க செய்திருக்க வேண்டும் ஆனால்..\nபிறக்கும் போதே ஏதுமறியா நிலைக்கொண்ட மனிதன் குறிப்பாக பிறந்து ஒரு மாதம் வரை படுத்த வாக்கிலே இருக்கிறான். நான்காம் மாதத்திலே தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கிறான்.\nஐந்தாம் மாதத்தில் உட்கார பழகும் மனிதன் ஆறாம் மாத்திலே எழ முயற்சிக்கிறான். எட்டாம் மாதத்திலே மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்கிறான். எதையாவது பிடித்துக்கொண்டு பயணிக்க மனிதனுக்கு முழுதாய் ஒரு வருடம் தேவைப்படுகிறது.,\nபின்பே ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். இப்படி அடிப்படை செய்கைகளை கற்றுக்கொள்வதற்கே ஒருசில வருடங்கள் ஆகின்றது . அதற்கு பிறகே பேச்சும், பிறர் செய்கைகளை புரிந்துக்கொள்ளும் உணர்வும் அடைகிறான்., என்பதும் நாம் அறிந்த ஒன்றே..\nஎல்லா உயிர்களுக்கும் தன் இனம்சார்ந்த செயல்களுடன் பிறப்பின் தொடக்கத்தை தேர்வு செய்யும் இயற்கை மனிதனுக்கு மட்டும் பூஜ்ய நிலை தொடக்கத்தை ஏன் தர வேண்டும்\nஉயிரினங்களின் தகவமைப்புக்கு தக்கவாறு எந்த ஒரு உயிரின் தொடக்கத்தை இயற்கை தீர்மானிப��பது உண்மையென்றால் மற்ற உயிரிகளை விட மனிதனுக்கே தம் இனம்சார்ந்த இயல்பு நிலை பண்புகள் பிறக்கும் போதே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால் இவ்விடத்தில் இயற்கை அந்நிலையே தேர்ந்தேடுத்து அளிக்கவில்லையே அது ஏன்\nஎனினும் பிற்காலத்தில் பூஜ்ய தொடக்கத்தை ஆரம்பமாகக் கொண்டு வாழ்வை துவக்கிய மனிதன் பிறப்பிலேயே சிறப்பியல்கூறுகளை அதிகம் கொண்ட ஏனைய உயிரினங்களை விட எல்லா நிலைகளிலும் முதிர்ச்சி பெறுகிறான். இப்படியொரு தலைகீழ் மாற்றத்தை இயற்கை ஏன் தேர்வு செய்து வைத்திருக்கவேண்டும்..\nஇவை மட்டுமில்லாது, ஏனைய உயிர்களுக்கு வழங்கப்படாத வாழ்வியலுக்கு உகந்த செயல்பாடுகளை மனிதனுக்கு மட்டும் தேர்வு செய்து இயற்கை வழங்க காரணமென்ன\nஅதாவது வெட்கம், ஒழுக்கம், இனவிருத்தி செய்வதில் வரையறை, போன்ற வாழ்வதாரத்திற்கு சிறிதும் தேவையற்ற நிலைகளை மனிதனுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஏன் ஏற்படுத்தியது மேலும் எதை அடிப்படையாக வைத்து நன்மை- தீமைகளை பிரிந்தறிந்து நன்மையை மட்டும் மேற்கொள்வது சிறந்தது எனும் பண்பியல் கூறுகளை இயற்கை கற்றுக்கொடுத்து\nஇயற்கை என்ற ஒன்றே மனிதன் உட்பட அனைத்துயிர்களின் வாழ்வை தீர்மானித்து நடத்துவதாக கொண்டால் மேற்கொண்ட கேள்விகளுக்கு இயற்கையே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பவர்கள் பதில் தந்தாக வேண்டும்\nஏனெனில் இறைவனின் செய்கைகளை திசை திருப்புவதற்கு இயற்கை ஒன்றையே தீர்வாக கொண்டிருப்பவர்கள், அந்த இயற்கை எல்லா விளைவுகளுக்கும் தெளிவான காரணங்களை கொண்டிருக்கவில்லை என்பதை உணர மேற்சொன்ன சிறு உதாரணமே போதுமானது.,\nஆக இயற்கை என்பது எதிர்கேள்விகளுக்கு உட்படாத தன்மைகளை கொண்ட விசயங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பதில் தரும்., மாறாக பொதுவில் நிறுத்தும் எல்லாவற்றிற்கும் பதில் தராது. ஆக இயற்கை என்பது எல்லா செய்கைகளின் முடிவுறுத்தப்பட்ட தீர்வல்ல. மாறாக தீர்மானித்தவனின் முடிவுறுத்தப்பட்ட செய்கைகளில் ஒன்று.\nஆக எந்நிலையில் பதில் இயற்கைக்கே தேவைப்படுகின்றதோ அல்லது இயற்கையால் தேடப்படுகின்றதோ அங்கு இறைவன் இருப்பு அவசியமாக்கப்படுகிறது., எப்போதும் பதில்களின்றி தேங்கி நிற்கும் எண்ணற்ற நிலைகள் இறைவனின் இருப்பை தெரிவு செய்பவைகளாகதான் இருக்கின்றன.\nஏனெனில் எந்த ஒரு நிகழ்வின் விளைவுக்கும் ஒரு நிலைக்கு மேல் நம்மால் காரணம் தேடமுடியவில்லையோ அங்கு நம் அறிவை விஞ்சிய வேறோன்றின் தலையீடு இருக்க வேண்டும் என்பது எண்ணுவதே சிந்தனையுள்ள எவரும் ஓப்புக்கொள்ளும் வாதம்\nநிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (03:190))\nread more \"இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nஅறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\nஉங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தை இருக்கிறார்களா...\nஅதுவும் சுமாராக தான் படிக்கிறார்களா..\nஅப்போ கண்டிப்பாக இந்த ஆக்கம் பயன்படும்... அவர்களுக்கு இல்லை... பெற்றோர்களான உங்களுக்கு..\n\"தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்..\n-நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்\n[நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி)].\nநம்மில் பலருக்கும், ஏன் அனைவருக்குமே தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும்., அதனடிப்படையில் நல்ல வேலை வாய்ப்பு, வசதிப்பெற்று சமூகத்தில் வாழவேண்டும் என்பது தான் தம்மோடு கலந்து விட்ட இறந்த காலம் தொடங்கி எதிர்காலத்திலும் நீடிக்கும் கனவாக இருந்தது -இருக்கிறது\nகுறைந்த பட்சம் தான் படித்த அளவைக்காட்டிலும் சற்றுக்கூடுதலாக தம் பிள்ளைகள் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான நடுத்தர வர்க்க பெற்றோர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றது.\nஆக பிள்ளைகளின் எதிர்க்காலம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் கல்விக்காக தங்களின் நிகழ்காலத்தை பொருளாரதாரரீதியாகவும் - உடலியல் செய்கைரீதியாகவும் பெற்றோர்கள் செலவழிக்கிறார்கள்.\nபிள்ளைகளின் கல்வியின் திறனை அதிகரிக்கும் நோக்கில் சில நிகழ்வுகளை பெரும்பாலான பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர்\n1. சரியாக படிக்காத, பள்ளிக்கு செல்லாத காரணத்தால் அவர்களை திட்டுதல் அல்லது அடித்தல்\n2. ஏனைய மாணவர்களுடன் தம் பிள்ளைகளின் கல்வி திறனை ஒப்பீட்டுக்குறை கூறுதல்.\n3. முதல் தரம் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் ,சக பிள்ளைகள் மத்தியில் பாராட்டுதல்.\nமேற்கண்ட நிலைகள் வெளிப்படையாக, அவர்களின் மேம்படும் கல்விக்கான வழிமுறை செயலாக தெரிந்தாலும் இவற்றால் நேரடி மற்றும் மறைமுக எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது- இதை விளக்கவே இவ்வாக்கம்.,\nசரியாக படிக்காத அல்லது பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத காரணத்தால் பிள்ளைகளை திட்டுதல் அல்லது அடித்தல் என்பது அவர்களின் எண்ணங்களை குறைந்த விகிதமே மாற்றவல்லது., ஏனெனில் அடி, திட்டுக்கு பயந்து தான் பள்ளிக்கு செல்வார்களே, தவிர உண்மையாக பிற்கால பயன்பாட்டை கருதி செல்லமாட்டார்கள், அதுவும் குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் ,ஏனெனில் இதே நிலை தொடரும் போது பெற்றோர்கள் மீதான பயம் வெறுப்பாக மாறி அவர்களின் அன்பையும் தூக்கியெறிய நேரிடும்.\nஆக பள்ளிக்கு செல்லவில்லையென்றால் அடித்தல் திட்டுதல் போன்றவை ஆரோக்கியமற்ற எதிர்விளைவை தான் எற்படுத்தும். அப்படி ஏற்படும் நேர்மறை விளைவுகளாக இருப்பினும் கூட அவை தற்காலிகமானதுதான் தவிர நன்மையின்பால் நிரந்தர தீர்வை எற்படுத்தாது.\nஅடுத்து, தம் பிள்ளைகளின் கல்வியின் நிலையை சக பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிவது.,\nஇது மிகப்பெரிய தவறான வழிமுறையாகும். ஏனெனில் ஒப்பிடும் இரு நிகழ்வுகளின் விளைவு சமமாக இருக்கவேண்டுமென்றால் அவை இரண்டும் ஒரே நிலையை அடிப்படையாகக்கொண்ட காலம், சூழல் சமுக பிண்ணனி கொண்டதாக இருக்க வேண்டும் அப்போது தான் ஒப்பிடும் ஒன்றின் திறன் மற்றொன்றை விட கூடுதல் குறைவாக இருப்பின் குறைக்கூற முடியும்.,\nஆனால் நம் பிள்ளைகளை ஏனைய மாணவர்களோடு ஒப்பிடும் போது இவற்றை கருத்தில் கொள்வது இல்லை., மாறாக அவன் நன்றாக படிக்கிறான் - இருவரும் ஒரே வகுப்பு என்ற பொது நிலை ஒப்பீட்டை மட்டுமே அங்கு அளவுக்கோலாகக் கொள்கிறோம்.\nமாறாக அவர்களின் குடும்பம், சார்ந்து இயங்கும் சூழல் மற்றும் வாழ்க்கை வசதிகளின் பிண்ணனியை முன்னிருத்தி ஒப்பு நோக்கிவதில்லை., இதனால் சரிவர படிக்காத பிள்ளைகளுக்கு தாழ்வு மனபான்மை ஏற்படுவதுடன் நம் சூழலும் அதுப்போல இல்லையே என சமுகத்தின் மீதான கோபம் அதிகரிக்கவும் செய்யும்.\nமூன்றாவதும் மிக முக்கியமானதும் பரிசு வழங்குதல்...\nமுதல் தரம் எடுத்தால் பரிசு வழங்குதல் என்ற எதிர்வினையற்ற நன்மை தரும் ஒரு செய்கை எப்படி அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்... என இதைப்படிக்கும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்., ஆனால் சில வேளைகளில் இச்செயல்பாடு மறைமுக பிரச்சனைகளை தான் உருவாக்கத்தான் செய்யும்.\nஒரே விட்டில் இரு பிள்ளைகள் படிக்கும் போது கண்டிப்பாக இருவரும் சரிசமமான ஒரே விகித அளவில் படிக்க வாய்ப்பில்லை ஒருவரைக்காட்டிலும் ஒருவர் கூடுதல் அல்லது குறைவான கல்வித்திறனோடு தான் இருக்க வாய்ப்பு அதிகம்.,\nஆக அச்சூழலில் முதல் தரம் எடுக்கும் பிள்ளைக்கு நாம் பரிசு வழங்குவது அல்லது அவன் கேட்டதை வாங்கி தருவது அவனது கல்வியை இன்னும் மேம்படுத்தும் என்பது ஒரு கோணத்தில் உண்மையாக இருந்தாலும் பிறிதோரு கோணத்தில் இரண்டு எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nபெற்றோர்களின் பரிசு மற்றும் பாராட்டை கண்டிப்பாக பெற வேண்டும் என்ற நோக்கிலும், தம் நிலையை தொடர்ந்து முதல் தரத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆக்கிரமிப்பு எண்ணங்களும் தேர்வு நேரங்களில் அதிக முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றை தாண்டி முரண்பாடாய் ஒரு நிலைக்கு மேல் போய் பயமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்தோடு தேர்வின் முடிவுகளில் தம் நிலையில் பின்னடைவு ஏற்பட்டால் தம்மால் தொடர் அந்தஸ்தை பெற்றோர்கள் மத்தியில் பெற முடியவில்லையே என்ற தேவைற்ற குற்ற உணர்ச்சி எண்ணங்கள் மனச்சிதைவை தான் ஏற்படுத்தும்.\nமேலும், தமக்கு மத்தியில் படிப்பிற்கேற்ப வெகுமதி வழங்கப்படும் நிலை தொடர்வதை கண்டு, சரிவர படிக்க இயலாத பிள்ளைக்கு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக எண்ணி தம் பெற்றோர்கள் மீது கோபமும், தம் திறன் குறைபாடு உடையது, ஆக தம் பெற்றோர்கள் கவனம் நன்றாய் படிக்கும் அவனை நோக்கியே இருப்பதாக நினைத்து தாமாகவே உளவியல் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். உளவியல் ரீதியாக பிரச்சனைக்குள்ளாகும் போது...\nபுறிதிறன் அம்சங்களில் பெரும் அளவில், நரம்பியல் ரீதியான புரிதிறன் குறைபாடு, நினைவாற்றல், கவனம் செலுத்துதல், பிரச்சினைகளை தீர்த்தல், இயக்கச் செயல்பாடு, சமூகப் புரிதிறன் ஆகியவற்றில் மழுங்கிய விளைவு பிரதிபலிக்கக் கூடும். (விக்கி பிடியா)\nஆக பெற்றோர்களாகிய நாம்., முதலில் பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த செய்கைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதை விட சிந்தனைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதே காலச்சிறந்தது, அவர்களை திட்டுவதோ அடிப்பதோ அல்லாமல் அவர்கள் தாமாகவே முன்வந்து படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.\nஅதற்கான வழிமுறைகளில் முக்கியமானது, பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நம் மீது முழு நம்பிக்கை ஏற்பட செய்ய வேண்டும். அதற்கு முன்பாக நாம் அவர்களுக்கு முழுவதுமான பாசத்தையும், நேசத்தையும் அளிக்கவேண்டும்.\nஏனெனில் ஒரு வினைக்கு மாற்றாக உருவாகும் எதிர்வினையானது அதிக அளவில் வெளிப்படுவதை விட அழகிய முறையில் வெளிபடுவதே சிறந்த ஒன்றாகும்\nஆனால் மாறாக நாமோ பெரும்பாலும் அவர்களின் அறிவுக்கேற்ற செயல்பாடுகளை வைத்தே அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறான பண்பு. மனிதனை தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் அன்பு செலுத்துவதற்கு அறிவை அளவுகோலாக பயன்படுத்துவதில்லை., ஆனால் நாம் மட்டுமே அன்பின் வெளிப்பாட்டிற்கு அறிவை ஒரு அளவுகோலாக வைத்திருக்கிறோம் அதன் தாக்கம் நம் பிள்ளைகளின் கல்வியிலும் தொடர்கிறது.,\nகல்வி என்பது அறிவுசார்ந்த விசயம்., அதில் அவர்கள் மேம்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லையென்ற போதிலும் கல்வித்திறனை மட்டும் அடிப்படையாக வைத்து பிள்ளைகளின் அன்பு தீர்மானிக்கப்படுவதுதான் வருத்தமானது., ஒரு டியுசன் டீச்சருக்கு இருக்கும் அக்கறைக்கூட சிலசமயம் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் மீது இல்லாதது வேதனையான ஆச்சரியமே\nசிந்தித்துப்பாருங்கள்., இன்று படிக்க வில்லையென்பதற்காக அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் வருத்தமும் அடையும் நாம்., அவர்கள் பிறக்காமல் நமக்கு பெற்றோர்களாகும் வாய்ப்பை ஏற்படுத்த விட்டால்.. இந்த சமூகத்தில், நம் மீதான விமர்சனம் எத்தகையது., இந்த சமூகத்தில், நம் மீதான விமர்சனம் எத்தகையது., குடும்ப சூழல், உறவின் முறை மத்தியில் நமக்கான பெயர் எப்படி இருக்கும்... குடும்ப சூழல், உறவின் முறை மத்தியில் நமக்கான பெயர் எப்படி இருக்கும்... அந்நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆலோசனைகளையும், அனுதாபங்களையும் விட நாம் அடையும் கோபமும் வருத்தமும் மிக அதிகம்.,\nநமக்கு இறை வழங்கிய மிகப்பெரும் அன்பளிப்பு குழந்தைகள்., அதற்காக நம் பிள்ளைகளுக்கு என்றும் நன்றி சொன்னது இல்லை., அதை நினைத்துக்கூட பார்த்ததும் கிடையாது, ஆக அதற்கு கைமாறாக அவர்களை ஒழுக்கசீலர்களாக சமுக பயன்பாட்டிற்கு உகந்தவர்களாக, மனித நேயமிக்கவர்களாக பொது நலம் பேணுபவர்களாக உருவாக்க வேண்டியது நமது கடம���. அதற்கு அவர்களின் கல்வியெனும் அறிவு மட்டும் அளவுகோல் அல்ல\n\" நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே..நிச்சயமாக உங்களது பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்..\"\nread more \"அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\nLabels: அன்பு, கல்வி, குழந்தை, பெற்றோர் Posted by G u l a m\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nசமீபத்தில் தமிழ்மணம் சில வகை பதிவுகளை கட்டண சேவை பிரிவில் தொடர வேண்டி அறிவிப்பு வெளியிட்டு பதிவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.,\nஇத்தலைப்பு தொடர்பாக நிறைய ஆக்கங்களை நீங்கள் காண இருப்பதால் சொல்ல வேண்டிய விசயம் குறித்து சுருக்கமாக இங்கே.,\nடெர்ரர் கும்மி என்ற வலைதளம் தமிழ்மணம் தொடர்பாக ஒரு காமெடிப்பதிவை .. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா என்ற பெயரில் வெளியிட்டது.,\nஇப்பதிவிற்கு பெயரிலி என்ற பெயரில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் தம் கோப மிகுதியால் இப்பதிவிற்கு சிறிதும் தொடர்பே இல்லாத\nஉங்கள் மீது சாந்தியும் (அமைதி) சமாதானமும் உண்டாவதாக.. என்ற இஸ்லாமிய முகமனை திரித்து\n// சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே\n- என தமது பின்னூட்டத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருக்கிறார்.\n1. இப்பதிவு இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவும் இல்லை., இவ்வாக்கம் இஸ்லாமியர்கள் தளத்திலும் வெளியிடப்படவில்லை.\n2.இப்பதிவு நேரடியாக தமிழ்மணம் எனும் திரட்டியை மட்டும் குறித்து வரையப்பட்ட பதிவு., ஆக இங்கு இஸ்லாமிய முகமனை முன்னிருத்தி பதிலிட அதுவும் இப்படி மோசமான சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.\nஇப்பின்னூட்டம் குறித்து தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு, முஸ்லிம்கள் சார்பாக மெயிலிட்டு சகோதரர் ஆஷிக் அஹமத் (எதிர்க்குரல்) விளக்கம் கேட்டும் அதற்கு பொறுப்பான பதில் சொல்லவில்லை., மாறாக தம் செய்கையை நியாயப்படுத்தி அவர்கள் கூறிய பதிலில் ஆணவ எழுத்துக்களே அதிகம் நிறைந்திருக்கிறது.,\n(அவர்களுடன் நடைபெற்ற மெயில் உரையாடல் சான்றுகளும் இருக்கிறது)\nஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.\nஅதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்., ஆக நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் இட்ட பின்னூட்டத்திற்கு தமிழ் மணம் பொறுப்பாகாது என்று தமிழ் மணம் நிர்வாகம் சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்லியாக தான் வேண்டும்., ஏனெனில் அத்தள பின்னூட்டத்தில் முடிவில்\nஎன்றே எழுதி தாம் தமிழ்மணம் சார்பாக பின்னூட்டமிட்டிருப்பதாகவே சொல்லியும் இருக்கிறார்.ஆக அவரது பின்னூட்டத்திற்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லையென்று சொன்னால் அதற்கு தமிழ்மணம் அப்போதே எதிர்பை அல்லது தம் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.,\nஆக இச்செயல்பாடு தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிந்தே தான் அரங்கேறியிருக்கிறது., ஆக இந்நிகழ்வுக்கு தமிழ்மணம் சரியான காரணம் சொல்ல வேண்டும் இல்லையேல்\nதனது அநாகரிக பேச்சால், அத்துமீறிய செய்கையால் ஆணவ போக்கால் தமிழர் மத்தியில் தமிழ்மணம் தரம் தாழ்வது போக போவது நிரந்தரம்., அத்தகைய இழிநிலை தமிழ்மணத்திற்கு ஏற்பட வேண்டாம் என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன்.,\nபுரிந்துணர்வுடன் இனியாவது தமிழ்மணம் தம் ஒத்துழைப்பை தொடரட்டும்...\nதமிழ்மணம் கவனிக்க தவறிய தமிழ் மனங்களின் வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க:)\n(தமிழ் மனங்களின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இதை ஏனையோருக்கும் பார்வேர்டு செய்வதற்கு வசதியாக)\n4. சகோதரர் முஹம்மது ஆஷிக்:\n5. சகோதரர் அப்துல் பாசித்:\n6. சகோதரர் ஹைதர் அலி:\n10. சகோதரர் இளம் தூயவன்:\n11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்):\n12. சகோதரர் கார்பன் கூட்டாளி:\n13. சகோதரி ஜலீலா கமால்:\n14. சகோதரர் சிநேகிதன் அக்பர்:\n15. சகோதரர் ஹாஜா மைதீன்:\n18. சகோதரர் அப்துல் ஹகீம்:\nஇறை நாடினால் இனியும் தொடரும்....\nread more \"தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nஇந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...\nவிவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....\nவிஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (பு���ிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.\nஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.\nஇறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.\nஅதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.\nகடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். \nமேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்\nகடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும். அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா \"பெரிய\"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..\nஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும், யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்.. -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..\nகடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...\nஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள் ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.\nமேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.\nஉதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.\nஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,\nமாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,\nமனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்��தே இதற்கு காரணம்.\nஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு\nமனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும்,\nஎந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும்,\nஎண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்\nஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக\nஎதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..\nபடைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. (02:255)\nread more \"கடவுளின் \"பிறப்பும்.- இருப்பும்.\"\"\nLabels: கடவுள், தவறான புரிதல், முரண்பாடு Posted by G u l a m\nஅமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்��ித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்\n\"உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழி காட்டுதலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டுதலாகும். செயல்களில் தீயது (மார்க்கத்தில்) புதுமைகளை உண்டாக்குவது, ஒவ்வொரு புதுமையும் வழிகேடு. வழிகேடுகள் ஒவ்வொன்றும் நரகில் சேர்க்கும்.\" - நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nகடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஇது 'திருடி' போட்ட பதிவு\nஇயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..\nஅறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..\nதமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..\nஅ அ அ அ அ\nஓரிறையின் நற்பெயரால் \"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் ச...\nகடவுள் ஏன் இருக்க வேண்டும்....\nஓரிறையின் நற்பெயரால் ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்...\nநீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..\nஓரிறையின் நற்பெயரால் தவ்ஹீது (ஏகத்துவம்) தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படு...\nஓரிறையின் நற்பெயரால் தீவிரவாதம் எந்த உருவத்தில் இருந்தாலும் அது வேரறுக்கப்பட வேண்டியதே. உ...\nபோலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...\nஓரிறையின் நற்பெயரால் இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க.... ஜிஹாதுன்னா..\nஇஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து\nஓரிறையின் நற்பெயரால்... கு ர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ...\nதஜ்ஜால் -ஒரு வரலாற்று பார்வை\nஉலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலா...\nதொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன\nஎவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன் ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்...\nஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்). இஸ்லாம் ஏனைய மதங...\nஒரிறையின் நற்பெயரால் நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு.... அட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2006/12/blog-post_8221.html", "date_download": "2018-07-16T00:58:23Z", "digest": "sha1:TP2SI2VZDDJLR3HV6AIZHY2IHT62B22A", "length": 7537, "nlines": 67, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: ஒரு புதுவித தோசை..அரிசியில்லாமல்...", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஅரிசி இல்லாமல் ஒரு புது விதமான தோசை சொல்கிறேன்...செய்து பாருங்க\nதேவை:முழு பச்சைப்பயறு [தேவையான அளவு]\nபயிறை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.ம்றுநாள் அதை நன்றாக மாவாக அரைக்கவும்[மிக்ஸி [அ] கிரைண்டரில்].பிறகு வெங்கயம்,மிளகாய் பொடியாய் நறுக்கிப் போட்டு,கறி இலை,மல்லித்தழை சேர்த்து கலந்து [தேவையானால் பெருங்காயம் சேர்க்கலாம்]......தோசைக்கல்லில் வார்க்கவும்.\nகாரசட்னி அ தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம்\nநல்ல சுவையுடன்,அதிக \"புரத சத்தும்\" கொண்டது\nஅதையே கொஞ்சம் முளைகட்ட செய்து செய்யுங்கள் இன்னும் உடலுக்கு நல்லது.\nபல்சுவை தர வந்ததற்கு வாழ்த்துக்கள்.\nமுளைப்பயறு ம்மிக நல்லது ....சிறு கசப்பு சுவை சிலருக்கு பிடிக்குமோ\nஅழகாக ஒரு பண்டம். செய்து கொடுப்பார் இல்லை. இருந்தால் ருசிக்கலாம். நாமே டிரை பண்ணி பார்க்க வேண்டியதுதான். நன்றி\nபயறு தோசை நல்லாத் தான் இருக்கும் - யாராச்சும் செஞ்சு கொடுத்தா\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) ��திவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letgolatha.blogspot.com/2015/06/blog-post_25.html", "date_download": "2018-07-16T00:30:56Z", "digest": "sha1:GKIZRBKKDCVIC7J4WSYP6A2O7IWIRHAN", "length": 62488, "nlines": 576, "source_domain": "letgolatha.blogspot.com", "title": "LET GO : latha ramakrishnan’s corner: மதிப்புரையின் மறுபக்கம்! - சிறுகதை - அநாமிகா", "raw_content": "\n - சிறுகதை - அநாமிகா\n{*பன்முகம் ஜூலை-செப்டம்பர், 2006 இதழில் வெளியானது}\nஅந்தப் பாடலை நீங்கள் அடிக்கடியோ, அபூர்வமாகவோ கேட்டிருக்கக் கூடும். குறிப்பாக, பின்வரும் பத்தியை அல்லது பகுதியை:\nபருவம் வந்த அனைவருமே காதல்\nசேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து\nஇதையே சற்று நவீனமாக மாற்றிப் பாருங்கள். சந்தம் இல்லாவிட்டால் பரவாயில்லை.\n‘அனைவருமே’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தக் குழப்பமும் அப்ப டியே ‘எல்லா மே’யிலும் தொடர்வதையும் அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.\nமதிப்புரைக்கு உரியதாகும் வாய்ப்புப் பெற்ற நூல்களில் ஒன்று அந்த வட்டமேஜையின் மத்தியில் கிடக்க, அதைச் சுற்று அந்த நாலு பேரும் அவரவருக்கேயுரிய கோணங்களிலும் கோலங்களிலும் அமர்ந்திருந் தனர். தவிர்க்கமுடியாத தேனீர்க்கோப்பைகளும் அவர்களுக்காய் அந்த மேஜையில் ஆஜராகியிருந்தன.\nசம்பந்தப்பட்ட புத்தகத்தை எழுதிய படைப்பாளி மேற்படிக் குழுவினரின் அருள்வட்டத்திற்குள் இடம்பெறாதவர் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்க்குழுவினரின் அன்புக் கும் ஆளாகியிருப்பவர். எனவேதான், அவர் படைப்பை மதிப்புரைப்பதா, வேண்டாமா என்ற வாதப் பிரதிவாதம் அத்தனை முனைப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.\n“நம்முடைய இதழில் அந்தப் புத்தகத்தை மதிப்புரைக்கு எடுத்துக் கொள் வதே அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தை நாம் தருவதாகிவிடுகிறது.” என்பது ‘கலியுகவாதி’யின் வாதம்.\n“ஆனால், தீவிர வாசக வட்டத்தின் பரவலான கவனத்தைப் பெற்றிருக் கும் இந்தப் புத்தகத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நம் குழு மனப்பான்மை அம்பலமாகி விடும்.” என்றாள் ‘திரிலோகசுந்தரி’.\n“அதோடு, நம்மிடம் புத்தகம் குறித்து எதிர்க��கருத்து ஒன்றும் இல்லை என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அவ்விதமாய் புத்தகத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏற்பட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறது.” _ இது ‘அண்டசராசரன்’.\nஎதிர்ப்பதற்காகவே உருவாவதே எதிர்க்கருத்து என்பது இங்கே எழுதப் படாத விதி.\nஆனாலும், எல்லோரும் மக்களாட்சியில் மலர்ந்தவர்கள் என்பதால் ‘பெரும்பான்மைக் கருத்தை புறக்கணிக்கத் தலைப்படவில்லை.\nநால்வரில் ’இரண்டேகால்’ பேர் அந்தப் புத்தகத்திற்கு ‘இதழில் மதிப்புரை வழங்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததால், அப்படியே செய்வது என்று முடிவாயிற்று.\nமூன்றாவது நபரின் மனசாட்சி கால்பங்கு இன்னும் உயிர்ப்போடிருந் ததால் அவர் ‘கால்’ நபராகக் கொள்ளப்பட்டார். மற்ற இருவரில் ஒருவர், சம்பந்தப்பட்ட படைப்பாளியை பழிக்குப் பழி வாங்க அந்த மதிப்பு ரையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று முன்கூட்டியே திட்ட மிட்டிருந்தார். அடுத்தவர் ‘ஜால்ரா’ தட்டித் தட்டிக் கைசோர்ந்து போன வராய் ‘போனால் போகட்டும் போடா’ என்று வேலையை விடத் தயாரா யிருந்தார். நியாயம், அதிநியாயம் என்று மலையுச்சியில் நின்று முழங்கும் அந்த இதழில் பணிபுரிவோருக்கு நாலு மாதங்களாக சம்பளம் தந்தபாடில்லை. மதிப்புரை வழங்கக் கூடாது என்று வெகு திட்ட வட்டமாகச் சொன்ன நபர் இதழின் நிறுவனர். நிறுவனர் குடும்பத்திற்கு நண்பராக இருக்கும் காரணத்தால் மட்டுமே இதழின் முக்கியக் கருத்துரை யாளர்களில் ஒருவராகப் பீடமேறியிருப்பவர். இப்போது மதிப்புரைக்கப்படவேண்டிய படைப்பாளி அந்தப் பீடத்தையே ஒருமுறை செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி அனுப்பியவர். குற்றத் திற்கு ஏற்ற தண்டனையாகவே அது பரவலாகக் கருதப்பட்டாலும்கூட அவ்விதத்தில் தான் தாழ்த்தப்பட்டுவிட்டவனாக்கப்பட்டுவிட்டதாகக் கொதித்துப்போனார், சமூகத்தில் உண்மையாகவே தாழ்த்தப்பட்டுவிட்ட வர்களாக்கப்பட்டு பலவிதங்களிலும் கேவலப்படுத்தப்பட்டுவரும் மக்க ளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத மேற்படி பீடாதிபதி முக்காலும் காலுமாய் பிளவுண்டுநின்ற மற்றொருவரின் ‘விழித்துக் கிடந்த’ கால் வாசி மனசாட்சி சம்பந்தப்பட்ட படைப்பாளியின் இலக்கிய வீர்யத்தை’த் துல்லியமாக உணர்ந்திருந்ததால் அது பேசப்பட்டவேண்டியதுதான் என்ற கருத்தைப் பிடிவாதமாக ம���ன்வைத்தது.\nசம்பந்தப்பட்ட படைப்பை மதிப்புரைக்கு எடுத்துக்கொள்வது என்று முடி வாகிய பின், மதிப்புரையாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\n“அவர் அனாவசியத்திற்கு விஷம் கக்குவாரே…”\n”இல்லை. அவர் விஷம் கக்குவது அப்பட்டமாகத் தெரியும். அப்படித் தெரிந்தால் காரியம் கெட்டுவிடும்.”\n“அப்படியானால், வஞ்சப்புகழ்ச்சியாக எழுதுவதில் சக்கரவர்த்தியான ‘உட்புறத்தான்’ஐ எழுதச் சொல்லலாம். மனுஷன் சந்தர்ப்பம் தரச் சொல்லி காலில் விழாத குறையாகக் கெஞ்சுகிறார்.”\n“உட்புறத்தான் ஒத்துவராது. புகழ்ச்சியோ, வஞ்சப்புகழ்ச்சியோ – இரண் டுமே வெளிப்படையாகத் தெரியக்கூடாது.”\n“ஆமாம், ஆழ்ந்த இலக்கிய வாசிப்புக் கூடிய பார்வையுடனான பார பட்சமற்ற அவதானிப்பு மிக்க மதிப்புரையாகக் காணவேண்டியது அவசியம்.”\n“ஆமாமாம், அப்படி இருக்கவேண்டியது அவசியமில்லை. காணவேண்டி யதுதான் மிக அவசியம்\n – உண்மை கசக்கும் என்று சொல்வது தவறு. உண்மை எத்தனை வேடிக்கையானது\n“பரவாயில்லை. வாழ்வின் இத்தனை நெரிசலிலும் நம்மிடம் இன்னமும் நகைச்சுவையுணர்வு எஞ்சியிருப்பது எத்தனை அற்புதமான விஷயம்\nஇங்கு ஒரு விஷயம் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்பொழுதெல்லாம் நகைச்சுவை உணர்வு என்பதே “பன்னி மூஞ்சி,” “பரங்கித் தலையா” என்பதையெல்லாம் தாண்டி, மூக்கு – காதுகளிலிருந்தெல்லாம் ரத்தம் கொப்புளித்துப் பெருகியோடும்வரை ஆயுதமற்ற அல்லது ஆயுதமுற்ற கைகளால் அடித்து நொறுக்குவதும், ஒருவன் தவறுதலாக இஸ்திரிப் பெட்டி யின் மீது உட்கார்ந்து பெருஞ்சூடு போட்டுக்கொள்வதும், அல்லது, ‘குண்டு’ வெடித்து புதைக்குவியலாக எழுந்துநடப்பதும் என்று ஆகிவிட் டதே. அப்படிப்பட்ட நகைச்சுவையுணர்வின் பிரதிபலிப்புத்தான் நம்மிடம் உள்ளதுவுமா என்ற கேள்வி நம்முள் தவிர்க்கமுடியாமல் எழத்தான் செய்யும். இலக்கிய விமர்சனங்களில்கூட இத்தகைய நகைச்சுவையுணர் வின் வெளிப்பாடுகளை நம்மால் இனங்காண முடியும்…..\nஇலக்கிய இதழ்களில் உமி மெல்லும் வாயால் அக்கப்போர் எழுதியே விமர்சன வித்தகராகத் திகழும் நபரைக்கொண்டு சம்பந்தப்பட்ட புத்தகத் தைப் பற்றி மதிப்புரை எழுதச் செய்வது என்பதாய் முன்வைக்கப்பட்ட கருத்திற்குப் பரவலான வரவேற்பிருந்தது.\nவட்டமேஜையைச் சுற்றி அமர��ந்திருந்தவர்களில் ஒருவருடைய ‘முன் சொன்ன’ கால்வாசி மனசாட்சி ஆட்சேபம் தெரிவித்தது. “அந்த மனிதருக் கும் நவீன இலக்கியத் திற்கும் என்ன சம்பந்தம் அவரால் எப்படி இந்தப் படைப்பிற்கு விமர்சனம் எழுதமுடியும் அவரால் எப்படி இந்தப் படைப்பிற்கு விமர்சனம் எழுதமுடியும்\n“அவரால் எந்தப் படைப்பிற்கும் விமர்சனம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுத முடியும் என்பதுதான் விஷயமே\nமறுபடியும் ‘கால்வாசி’ மனசாட்சி அந்தத் தேர்வை மறுதலித்தது.\n“இல்லை, அவரைக்கொண்டு எழுதச்சொல்வது சரியல்ல. ’பின் – நவீனத்துவம் என்ன ’பிசாத்து’ என்று பிதற்றிக்கொண்டிருப்பவர் அவர்.”\n“பின் – நவீனத்துவம் பற்றித் தெரியாமல் பிதற்றுபவர் ஒருவரைக் கொண்டு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசவைப்பது. தவிர, இவருக்கு ‘பின் – நவீனத்துவம்’ தெரியாது என்பதை இப்போது மதிப்புரைக்கப்பட உள்ள படைப்பாளி முன்பு ஒருமுறை ’புட்டுப்புட்டு’ வைத்துவிட்டார். அதைப் படித்ததுமுதல் அந்த விமர்சகர் படைப்பாளிமீது சாபமிட்டே தீருவது என்று சபதமெடுத்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.”\n“ஓர் இதழின் சுவாரசியத்திற்கு இத்தகைய ’ஆல் - இன் – ஆல் விமர் சகர்கள் இன்றியமை யாதவர்கள்\n”அந்த இதழ் ‘ஊத்தி மூடுவதற்’கும் இவர்களே காரணமாகிறார்கள் என் பதை நாம் மறந்து விடக் கூடாது,” என்று மீண்டும் கண்டிப்புடன் சுட்டிக் காட்டியது ‘கால்வாசி’ மனசாட்சி\nஆனால், மீண்டும் பெரும்பான்மைக்கருத்திற்குத் தலைவணங்க வேண்டி வந்தது. பெரும்பான்மைக் கருத்து அந்த ‘திறனாய்வுத் திருவாளருக்கே ஆதரவாக அமைந்தது.\nஅந்த அவர்களுடைய ஒருமித்த தேர்வு குறித்த் ஒவ்வொருவரிடமும் அவரவருக்கான தனித்தனிக் காரணங்கள் இருந்தன:\n“பின் – நவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரால் சம்பந்தப்பட்ட படைப்பின் வெளிப்படையான உயர்வுகளைக் கூட உணர முடியாது; உரைக்கவும் இயலாது.”\n“இலக்கியத்தில் உத்வேகமாக இயங்கிவரும் ஒருவரைக்கொண்டு மதிப்புரை எழுதவைப்பதைவிட, இத்தகைய ‘வெத்து’களைக் கொண்டு எழுதவைப்பது நம்பிக்கைக்குரிய விஷயம். ஏனெனில், படைப்பாளிகளைக் கண்டால் என்றுமே இத்தகைய ‘வெத்துவேட்டுக ளு’க்கு எக்கச்சக்கத் தாழ்வு மனப்பான்மை. எனவே, படைப்பாளியை விட தன்னை ஒரு படி மேலாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பில் மதிப்புரை, படைப���பாளியை படைப்புக்குப் புறத்தளவாய் மட்டம் தட்டு வதாகவே முதலும் முடிவுமாய் அமையும். எனவே, படைப்பைப் பற்றி ஒரு நல்ல வார்த்தையும் மதிப்புரையில் இடம்பெறாது\nஅதற்குமேலும் காலதாமதமின்றி, தொலைபேசியில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். மதிப்புரைக்கப்பட வேண்டிய படைப்பாளியின் பெயர் இரண்டுமுறை அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்படுவதாய் அழுத்தமாய் எடுத்துரைக்கப்பட்டது. மதிப்புரையாளரை முன்பொரு சமயம் அந்தப் படைப்பாளி (நியாயமாய்) மூக்குடைத்தது நைச்சியமாய் நினைவுகூரப் பட்டது. கூடவே, விமர்சகப் பெருமகனாரை விரைவிலேயே தங்கள் இதழில் ஆஸ்தான விமர்சகராக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தகவல் தரப்பட்டது. பின்குறிப்பாய், விரைவிலேயே அண்டார்ட்டிக்காவில் பனிக்கரடி பக்கத்தி லிருக்க இலக்கியப்பயணம் மேற்கொள்ளவும் விமர்சகருக்கு ஆவன செய்யப் படும் என்றும் கோடிகாட்டப்பட்டது\nசிக்கெனப் புரிந்துகொண்டு பரபரவென்று எழுதிக்கொடுத்துவிட்டார் விமர்சன வேந்தர். இணைய வெளியில் எல்லையற்று எழுதிப் பழகி யதில் இங்கே சிக்கனமாக எழுபது பக்கங்கள் மட்டுமே மதிப்புரை எழுதவேண்டியிருந்ததுதான் சற்று சிரமமாக இருந்தது. ‘எடிட்டிங்’ என்ற பெயரில் அறுபது பக்கக் கட்டுரை அரைப் பக்கமாவதும், அதுவே ‘’நேரிடை’யாகவும், ’‘எதிரிடை’யாகவும், நடைபெறுவதும், அதாவது, வேண்டியவர்களாயிருப்போர் விஷயத்தில் அரைப் பக்கம் அறுபது பக்கமாவதும் இலக்கிய நடப்புதானே ‘தனி மனிதத் தாக்குதலைத் தவிர்க் கவும்’ என்று அந்த ‘நால்வர் குழாம் – இன்னும் சரியாகச் சொல்வ தென்றால், ’இரண்டேகால்வர் குழாம்’ வேண்டுகோள் விடுத்திருந்தது விமர்சனக் கோமகனை அதிர்ச்சி யடையச் செய்தது என்றாலும் அதை யடுத்து அடைப்புகுறிகளுக்குள் தரப்பட்டிருந்த {தனிமனிதத் தாக்குதலாக வெளிப்படையாகத் தெரியாத அளவில் தனிமனிதத் தாக்குதலைக் கட்டமைக்கவும்} என்பதான விளக்கம் ‘தன்னிலை விளக்கமாகவே’ தோற்றம் கொண்டு அவரை ஆசுவாசமாக உணரச் செய்தது.\nமதிப்புரையிலிருந்து (ஒரு) ‘மாதிரி’ வரிகள் சில:\nமுன் – நவீனத்துவம் என்று ஒருமுறைகூட சொல்ல முனைவ தில்லை. படைப்பாளி. பின் – நவீனத்துவம் என்று பிடிவாதமாய்ச் சொல்லிக்கொண்டே போவது அவருடைய படைப்பாற்றலின் பின்தங்கிய நிலையைப் படம்பிடித்துக்��ாட்டுகிறது;\nகதையின் நான்காவது அத்தியாயத்தின் ஆரம்பப் பத்தி ‘எல்லோரும் நல்லவர்களே’’ என்று தொடங்குகிறது. ‘எல்லாமும் நல்லவையே’ என்றோ, ‘எல்லாம் நன்மைக்கே’ என்றோ ஆரம்பிக்காதது ஏன்\nபடைப்பாளி சின்னப் பையனாக இருந்தபோது அவருக்கு ‘பம்பரம்’ விடக் கற்றுக்கொடுத்தது நான். ஆனால் அவரோ ‘சின்னப் பையன்’ என்று எழுதாமல் ‘சிறுவன்’ என்றே எழுதுகிறார். இதை அவர் திருத்திக்கொண்டால் அவருடைய படைப்புத்திறனும் இலக்கிய வெளியாகிய பேரண்டத்தில் சுழன்றுகொண்டேயிருக்கும் மாய பம்பரமாய் முத்திரை பதிக்கும் இந்த படைப்பில் அந்த முயற்சிக் கான ஒளிக்கீற்றைக் காணமுடிகிறது. அல்லது, முடியவில்லை (’என, அவர் என்னிடம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் தீர்ப்பளிக்க முடியும்’ என்பன வரியிடை வரிகள் இந்த படைப்பில் அந்த முயற்சிக் கான ஒளிக்கீற்றைக் காணமுடிகிறது. அல்லது, முடியவில்லை (’என, அவர் என்னிடம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் தீர்ப்பளிக்க முடியும்’ என்பன வரியிடை வரிகள்\n‘தக்க திமி தா’ என்று எழுதாமல் ‘தக்க மிதி தா என்று சொற்குற்றம், பொருட்குற்றத் தோடு ஒரு படைப்பை உருவாக்கலாமா தொல்காப் பியருக்கு துரோகம் செய்யலாமா தொல்காப் பியருக்கு துரோகம் செய்யலாமா மேற்குறிப்பிட்ட இமாலய மொழிப் பிழையை அச்சுப்பிழையாக வாசகர்கள் இனங்காணலாம்.. அதுதான் ‘பாமர’ வாசகருக்கும், விவேகம்நிறை விமர்சகருக்கும் உள்ள வேறு பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை\nஎன் இளமைக் காலத்திலிருந்தே இங்கிதமும் இலக்கியமும் என்னு டைய இரண்டு கண்களாக விளங்கிவருகின்றன. இருந்தாலும், மூன்றாவது கண்ணைத் திறந்து எரிக்கவேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, இந்தப் படைப்பு. அதனால்தான், இந்தப் படைப்பைப் படித்துப்பார்த்து என் மனதை விகாரமாக்கிக்கொள்ளாமல் விமர்சனம் எழுதுகிறேன் நான்\nநானே படித்துப் பார்த்து இந்தப் படைப்பு குறித்த சுயமான முடிவுக்கு வருவேன் என்று நீங்கள் சொல்ல முற்பட்டால் நாசமாய்த்தான் போகும் இலக்கியம். நீங்களும்கூட.\nஇந்த வலைப்பதிவிலிருந்து எந்த எழுத்தாக்கத்தையும் அனுமதியின்றி வேறெங்கும் மீள்-பிரசுரம் செய்ய வேண்டாம்.\n - சிறுகதை - அநாமிகா\nஇன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}காலத்...\nகால���்தின் சில தோற்ற நிலைகள் 6 - 9\nமற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவித...\n (நாடகம்) எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன் (* தோழர் வெளி ரங்கராஜனுடைய மணிமேகலை நாடகம் பார்த்த பாதிப்பில் எழுதப...\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத் தொகுப்பு குறித்து….. லதா ராமகிருஷ்ணன் ஆ ரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத்...\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள்\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு சில எண்ணப்பதிவுகள் - லதா ராமகிருஷ்ணன்...\nகவிதை ஏற்புரை ரிஷி v [* சமீபத்தில் சென்னை மியூசிக் அகாதெமியில் நடந்தேறிய எழுத்தாளர் ஜெயகாந்தனின் 80வது பிறந்தநாள் விழாவுக...\n'ரிஷி'யின் கவிதைகள் I பொம்மிக்குட்டியின் கதை 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது 1 தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன்\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் ( அ ) சொல்லவேண்டிய சில லதா ராமகிருஷ்ணன் (*புதுப்புனல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும...\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)\nதனிமொழியின் உரையாடல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”உன் கவிதையில் எந்நேரமும் நீந்திக்கொண்டிருக்கும் மயில்களை உண்மையில் காட்டமுடிய...\nமனக்குருவி - வைதீஸ்வரன் கவிதைகள்\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு\nபாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்\nஅருங்காட்சியகம் - சிறுகதைத் தொகுப்பு\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ்க் கவிதை விரிவெளியில்....\nஆட்கொள்ளப்பட்டவன் - ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க்கின் குறுநாவல் - மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணன்\n5. சொல்லும் சொல் பிரம்மராஜனின் - (பிரம்மராஜனின் கவித்துவத்தைப் பற்றிப் பேசும் கட்டுரைகளும், பிரம்மராஜனின் தேர்ந்தெடுத்த கவிதைகள், கட்டுரைகளும் இடம்பெறும் நூல்\n3. இப்போது - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் புதிய கவிதைத் தொகுப்பு\n1. சின்னஞ்சிறு கிளியே - கோமதியின் சிறுகதைகள்\n - சிறுகதை - அநாமிகா\nஇன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}காலத்...\nக��லத்தின் சில தோற்ற நிலைகள் 6 - 9\nமற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவித...\n.ரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (1)\n·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\n’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் (1)\n\"என்ன வேண்டுமானாலும் செய்வாள்.\" (1)\n1. சொல்லதிகாரம் ரிஷி (1)\nfrom ANAAMIKAA ALPHABETS ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் 10வது கவிதைத் தொகுப்பு (1)\nINSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஅகாலப்புள்ளிகள் மேலாய் ஒரு பயணம்\nஅடையாளங்களும் அறிகுறிகளும் - ரிஷி (1)\nஅணுகுமுறை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅதிகாரத்தின் நுண்பரிமாணங்கள் ரிஷி (1)\nஅரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவரவர் – அடுத்தவர் - ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\n ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅழிவுக்கவி - கவிதை - ‘ரிஷி’ (1)\nஅறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇங்கிருந்து வெளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇட்ட அடி நோக.... எடுத்த அடி கொப்பளிக்க…..கவிதைகள் - ரிஷி (1)\nஇயங்கியல் - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇரவு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஇலக்கியப் பங்களிப்பும் INSENSITIVITYயும் லதா ராமகிருஷ்ணன் (1)\nஇறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தாலென்ன\nஇன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு} (1)\nஇன்றல்ல நேற்றல்ல... இன்றல்ல நேற்றல்ல... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ‘ (1)\nஇன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉங்கள் தோழமைக்கு நன்றி (1)\nஉட்குறிப்புகள் ’ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) (1)\nஉளவியல் சிக்கல் - ரிஷி (1)\nஉள்வட்ட எதிரிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா - லதா ராமகிருஷ்ணன் (1)\nஎத்தனையாவது - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஎந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து….. (1)\nஎழுத்ததிகாரம் - ரிஷி (1)\nஎனக்குப் பிடித்த என் கவிதைகள் - ரிஷி (4)\nஎன் அருமைத் தாய்த் திருநாடே\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 1 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 3 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் - 4 (1)\nஎன் புதிய முயற்சி - ANAAMIKAA ALPHABETS வெளியீடுகள் -1 (1)\nஒரு நாளின் முடிவில் ரிஷி (1)\nஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nஒருசொல்பலவரி திறந்தமுனைக் கவிதைகள் சில….'ரிஷி’ லதா ராமகிருஷ்ணன்) (1)\nஒரே ஒரு ஊரிலே……… ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகச்சேரி - ரிஷி (லதா ��ாமகிருஷ்ணன்) (1)\nகடந்துவிடும் இதுவும்……’ரிஷி’யின் கவிதைகள் (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகண்காட்சி - ரிஷி (1)\nகவிஞர் வைதீஸ்வரன் - தமிழ் இலக்கியவிரிவெளியில் - (1)\nகவிதை 1. வெந்து தணியும் காடு…’2. கனலும் சாம்பல் _. ‘ரிஷி (1)\nகவிதைத்திரட்டுகளும் கவிஞர்களும் - லதாராமகிருஷ்ணன். (1)\nகஸ்தூரி - சிறுகதை (1)\nகாலத்தின் சில தோற்ற நிலைகள் 6- 9 (1)\nகுகை என்பது ஓர் உணர்வுநிலை - கவிதை (1)\nகுடியரசு தின கொடிவணக்கம் (1)\nகுழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம் - லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன் (1)\nகேள்வி – பதில் -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nகோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும் (1)\nகோதையும் குறிசொல்லிகளும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில ரிஷி (1)\nசத்யஜித் ரே திரைமொழியும் _ கதைக்களமும் (1)\nசமர்ப்பணம் _ சர்வதேசப் பெண்கள் தினத்தில் (1)\nசரியும் தராசுகள் ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nசர்வதேச தற்கொலைஎதிர்ப்பு தினம் - செப்டம்பர் 10 சொல்லவேண்டிய சில. (1)\nசிருஷ்டி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nசிறுகதை: பலிக்கத்தான் பிரார்த்தனைகள் (1)\nசீதைக்கும் பேசத் தெரியும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (2)\nசுவடு அழியும் காலம்….. ரிஷி (1)\nசூழல் மாசு - 'ரிஷி’ (1)\nசொல்லிழுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதனிமொழியின் உரையாடல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிக்குத் தெரியாத காட்டில்….. ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதிடக்கழிவுகள் - ரிஷி (1)\nதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் -‘ரிஷி’ (1)\nதீராத் தனிமொழி சீதையின்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nதோரணைகள் _ ரிஷியின் கவிதைகள்: (1)\nநவீன தமிழ்க்கவிதையுலகில் கவிஞர் வைதீஸ்வரன்\nநன்றி நவிலல் (சக கவிஞர்களுக்கு) - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநாமெனும் நான்காவது தூண் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநானொரு முட்டாளுங்க….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nநான் வாசித்த கவிதைத்தொகுப்பு கள் குறித்து.. (5)\nநான் வாசித்த நூல்கள் குறித்து .... (3)\nநிலவரம் - நிஜமுகம் (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 2 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 3 (1)\nப டிக்கவேண்டிய நூல்கள்: 4 (1)\nபங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுக��் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபடிக்கவேண்டிய நூல்கள்: 5 (1)\nபட்டியலுக்கப்பால் பரவும் என் கவிதைவெளி - ரிஷி (2)\nபராக் பராக் பராக் - ரிஷி (1)\nபல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் (1)\nபறவைப்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1 (1)\n (நாடகம் குறித்து சில கருத்துகள்) லதா ராமகிருஷ்ணன் (1)\nபாரதியார் - பன்முகங்கள் (1)\nபாரதியைப் பார்க்க வேண்டும்போல் சிறுகதை (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரதி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபிரம்மராஜனின் இலையுதிராக் காடு (1)\nபிரம்மராஜனின் கவியுலகம் : இயங்குதளங்களும் (1)\nபுதிதாக வெளியாகியுள்ள படிக்கவேண்டிய நூல்கள்: 1 (1)\nபுத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் (1)\nபுரியும்போல் கவிதைகள் சில….. ‘ரிஷி’ (1)\nபுவியீர்ப்பு விசை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுவியீர்ப்பு விசை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபுனைப்பெயரின் தன்வரலாறு - ’ரிஷி’ (1)\nபுனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன் (1)\nபூனையைப் புறம்பேசல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nபேச்சுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன் (1)\nபொருளதிகாரம் - ரிஷி (1)\nபோகிறபோக்கில்….ரிஷியின் 8 _வது கவிதைத் தொகுப்பு (1)\nபோக்கு - ரிஷி (1)\nமண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’ (1)\n சிறுகதை - அநாமிகா (1)\nமலையின் உயரம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமறுபக்கம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு கவிதைகள் 41 _ 45 (1)\nமனக்கணக்கு ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) (1)\nமனக்குருவி -வைதீஸ்வரன் கவிதைகள் - முழுநிறைவான தொகுப்பு (1)\nமனிதன் என்பவன் தெய்வமாகலாம்…. ரிஷி(latha Ramakrishnan) (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில…. (1)\nமால் 'ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமாறும் அளவுகோல்களும் மொழிப்பயன்பாடுகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமீண்டும் மணிமேகலை -- நாடகம்( தமிழ்) (1)\nமுகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கைகளும் - லதா ராமகிருஷ்ணன் (1)\nமுகநூல் வெளியில் ஒரு புதிய சஞ்சாரி (1)\nமுளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nமுற்பகல் செய்யின்…… ரிஷி (1)\nமேதகு மொழிபெயர்ப்புத் திறனாய்வாளர்கள் _ லதா ராமகிருஷ்ணன் (1)\nயார் (* குறிப்பு – என்னளவில் இது கவிதையாகாத கவிதை\nராமன் என்பது சீதை மட்டுமல்ல; ...... லதா ராமகிருஷ்ணன் (1)\nரிஷி கவிதைகள் _ மச்சம் (1)\nரிஷியின் கவிதைத் தொகுப்புகள் (10)\nவழக்கு - ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) (1)\nவழிச்செலவு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவாசகப் பிரதி - ரிஷி (1)\nவிலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவீதியுலா - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nவேறு வழி…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\n) - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) (1)\nஅவதூதர் - க.நா.சுவின் ஆங்கிலப் புதினம் - தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்\nசத்யஜித் ரே- திரைமொழியும் கதைக்களமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2005/11/blog-post.html", "date_download": "2018-07-16T01:03:42Z", "digest": "sha1:GGLVPZOKMUPB7KOWZ6J6DAGRWKMQMUPD", "length": 48334, "nlines": 485, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: சாப்பாடு, சட்டை & சாயம்", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nசாப்பாடு, சட்டை & சாயம்\nநல்லகாலம் , மூச்சு விடுவது ஒரு தன்னிச்சையான செயல்... இல்லாட்டி இருக்கிற வேலைக்குள்ளே அதைச் செய்ய மறந்து போய், நிறைவேறாத ஆசை உள்ள ஆவி/பேயாய் (<--இப்பவே இதுதான் என்டு பெயர்) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. \"சோதனை மேல் சோதனை\" தான்) உலாவாமல்(நன்றி சில பல சினிமா & கதைகள்)..உங்களைப் பாட வைக்க (வேறென்னத்தை.. \"சோதனை மேல் சோதனை\" தான்\nதெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்.. எனக்குத் தொலைபேச முயற்சித்தீர்கள். ஆனாலும் அந்த நேரத்துச் சூழ்நிலைகளால் பதிலளிக்க முடியவில்லை\nசரி, விதயத்துக்கு வருவோம்...இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை என்று வானொலி, தொ.காவில் சொல்வது போல வாசிக்கவும் >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint >>> இன்றைய எரிச்சல்..வழங்குவோர்: பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையம். (கலை - hint, hint\nமுக்கியமாக இவர்கள் கடைப்பிடிப்பதில் இரண்டை (என் பார்வையும் கலந்து சொல்கிறேன்) தாமே அல்லது \"7 நாள் உபதேசம் பெற்ற\" தங்கள் கூட்டத்தினர் சமைத்தாலொழிய இவர்கள் வேறிடத்தில், வேறு யார் வீட்டிலும் \"சமைக்கப்பட்ட\" உணவை உண்பதில்லை. பழமோ, பொதி செய்யப்பட்டிருப்பதிலிருந்து எவ்வித மாற்றமுமின்றிப் பரிமாறக்கூடியதாய் இருக்கும் உணவு/பானங்களைத் தவிர \"ஞானம்\" பெறாதவர் வீட்டில் உண்ணார்கள். ஏனா\n\"ஞானம்\" பெறாதவர்கள் 1. உணவு தயாரிப்பு முறை அறியாதவர்கள் (அதாவது நல்ல எண்ணங்களோடே சமைக்க வேண்டும் ���ன அறியாதவர்கள்) 2. அதனால், என்ன எண்ணங்கள் மனத்தில் ஓடிக்கொண்டிருக்க சமைத்தார்கள் என்று தெரியாமையால், தற்செயலாய், தேவையற்ற/வீணான எண்ணவோட்டம் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் இருந்திருந்தால் அது உணவு மூலமாக தம்மை வந்தடையும். இது இவர்களது \"தூய்மையைக் கெடுக்குமாம்\". உடன்படுகிறேன்.. எண்ணங்கள் உணவின் தன்மையில் மாற்றமேற்படுத்துமென.\nஇவர்களே சமைப்பார்கள்..ஆனால் உள்ளி (பூண்டு), வெங்காயம் - இவை சமையலில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா. ஏனென்ற கேள்வி வருகிறதா இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள் இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள் அல்லது வெங்காயம், உள்ளி போட்டு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவரை இவர்களுக்கு அதீதமான பாலுணர்ச்சிதான் இருந்ததா\nவெள்ளை ஆடைதான் அணிவார்கள். அதிலும் முழுக்கைச் சட்டை. அதிலும் சேலை அணிவோர் - கேட்கவே வேண்டாம். கழுத்தோடு ஒட்டிய இரவிக்கைக்கழுத்து, முழுக்கை, சாதாரண இரவிக்கை போன்று இடுப்படியில் நிற்காமல் இன்னும் நீளமாய். ஆக மொத்தம் இரவில பார்த்தீர்களோ - தெரியாத ஒருவருக்கு lift கொடுத்து, அவர் காரை விட்டு இறங்கி நுழைந்த இடம் றொக்வூட் சவக்காலை என்று கண்ட ஒரு மாமாவுக்குப் போல - உங்களுக்கும் காய்ச்சல் வருவது சர்வ நிச்சயம்.\nஏன் இந்த நீட்டு ப்ளவுஸ் சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா சேலை கட்டினால் இடுப்புத் தெரியுமல்லவா அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள் அப்பிடி இடுப்புத் தெரிவது கூடவே இருந்து தியானம் பயில்வோர்க்கு(பெண்கள் முன்னால் அமர ஆணகள் பின்னாலாம், மாறியே அமர்ந்தாலும் தியான நிலையத்தில் காண்கிற மற்ற நேரங்கள்) இடைஞ்சலாக..கவனத்தைக் குலைப்பதாக இருக்ககூடாதாம்.\nஎனக்கு விளங்கவில்லை, ஏற்கெனவே உள்ளி, வெங்காயமின்றிச் சாப்பிடுபவர்கள் & தியானத்திற்கென வருபவர்கள், கேவலம் ஒரு சின்னத்துண்டு தசையால் கவனம் சிதறுவதா அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா அப்ப இவர்கள் கவனம் தியானத்தில் இல்லையா அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், \"பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்\" இவர்களுக்கும் என்ன வித்தியாசம் அப்படியானால் (இவர்கள் சொற்படி பார்த்தால்) உள்ளி, வெங்காயம் சாப்பிடுபவருக்கும், \"பாலுணர்வு தூண்டப்படாமல் இருக்கும்\" இவர்களுக்கும் என்ன வித்தியாசம் மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்\n//தெ.து.வ.ப.ச.செ. - மன்னிப்புக் கேட்கிறேன்//\nஅந்தப் பதவியிலிருந்து நான் விரட்டியடிக்கப்பட்டு அனைத்துப் பதவியையும் ஒருவரே பிடுங்கிக்கிட்டு.. போதாதற்கு என்னை மெல்போணை விட்டே துரத்தியடிக்க ஒருவர் முயல்கிறார்.. அது தெரியாதா உங்களுக்கு\nநான் ஏற்கனவே ஒரு வெங்காயம் என்ற படியால்.. வெங்காயம் மேல் விருப்பேதும் இல்லை.. ஆனால்.. உள்ளி அதிகம் சேர்த்துக் கொள்வேனே.. அப்ப குறைக்கணுமா..\nநீங்க வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nஅதனாலே இன்னிக்கு உள்ளி, வெங்காயம் எல்லாம் சேர்த்துச் சாப்பிடப்போறேன்.\nதுளிசியம்மாவின்ர கதையப்பாத்தால், ஏதோ சாவின்ர விளிம்பிலயிருந்து தப்பி வந்தமாதிரி ஒரு feeling வருது.\nஎன்ன கோதாரிக்கு உந்த தியானம் அது இது எண்டு வெளிக்கிடுறியள்\nமேற்குறிப்பிட்ட ஊட்டத்தை வழங்கியது நான்தான்.\nஎங்க ஊரில் `உள்ளி'ன்னாலும் வெங்காயம்தான்.\nசித்தன்கிட்டே சொல்லி வெங்காயத்தின் கீர்த்திகளை விலாவாரியாகப் போடச் சொல்லலாம்\nபாருங்க வெங்காயம் சாப்பிடுகிறவன் இதெல்லாம் தெரியாமல் உண்மையிலேயே வெங்காயமாகத்தான் இருப்பான் ஆனா இவங்க என்ன செய்யும் ஏது செய்யும்னு சொல்லியே பாலுணர்வை பற்றி நிறைய பேசிறுவாங்க....\nவேற என்ன சொல்றது... மனதில் குறையிருந்தால் எல்லாம் அழுக்காகத்தான் தெரியும்\nசொல்ல மறந்துட்டேன்... திரும்ப வலைப்பூவிற்கு வந்ததற்கு சந்தோஷம்... ஆனா சென்னையில் பெய்யற மாதிரி சுத்தி சுத்தி அடிக்கக் கூடாது எங்க ஊரில் பெய்யற மாதிரி அழகா மழை பொழியணும்.....\nநீங்கள் எழுதியுள்ளது எல்லாமுமே எல்லா மதத்திற்கும் பொருந்துமே..வேறு வேறு வேஷங்கள்; மாறுபட்ட விளக்கங்கள்; அவ்வளவுதான்.\nஅருமையாகக் கேட்டீர்கள் ஷ்ரேயா. ஒலகம் பூரா இப்படித்தாங்க. witch hunter என்ற புத்தகம் படியுங்கள். அதுல மேலை நாட்டு இந்த விஷயங்கள��ம் வரும். நாட்டுக்கு நாடு வாசப்படி போல.\nகணேஷு, நான் சொல்ல வந்தத எனக்கு முந்திக்கிட்டியே.....\nஇன்னமும் சில வீடுகளில் வெங்காயம் சேர்த்து சமைப்பது இல்லை, அதேபோல பூண்டும். உணர்ச்சிகளை கோபத்தை தூண்டிவிடும் என்ற கருத்துதான். சில உணவு பொருட்கள் செரடோனின் போன்றசில வேதிப்பொருட்களை தூண்டிவிடுவது உண்மையே. ஆனால் இது போன்ற வேதிப்பொருட்களுக்கும் பாலுணர்வுக்கும் தொடர்பு உண்டா அல்லது அப்படியே பாலுணார்வு இருந்தால் அது தவறாகுமா, இல்லை கணவனை இழந்ததால் உடலை கட்டு படுத்த இந்த நடைமுறையா என்று தெரியவில்லை. இதன் வன்முறை, ஆணுக்கு இந்த திட்டங்கள் இல்லாதது என பதிவே எழுதலாம்.\nமழை நாயகியே, இரண்டு மாதத்திற்கு முன்னால் மவுண்ட் அபு, அங்க தாங்க பிரம்ம குமாரிகள் சங்கத்தின் தலைமையகம் உள்ளது.\nசின்ன பெண் ஒருத்தி, ஹிந்தியில் விளக்கினாள். யாரோ ஒரு ஆண் ஒருவர்தான் அதை நிறுவியிருக்கிறார். அவர் புகழ் பாடப்பட்டது.\nமேலும் அங்கு மிக பிரமாண்டமான பூங்கா உள்ளது. மேற்பார்வை என்ற பெயரில் நிறைய ஆண்கள்- டிவோட்டீஸ் வெள்ளையுடையில் அங்கங்கு உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். கூலி தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டு இருந்தார்கள். அந்த பிரமாண்ட பூங்காவை மட்டும் பராமரிக்க மாதம் எத்தனை லட்சங்கள் வேண்டும்\n உங்களுக்கு இப்பிடி ஒரு நிலையா\nஇதுக்குத்தான் சொல்றது.. (தலைவரைப்பற்றி பதிவு போட்டனான் தானே) சரி சரி - சிட்னிக்கு வாங்க\nஉள்ளியை நீங்க குறைக்கோணுமா இல்லையா என்பதை நீங்க உள்ளியைச் சாப்பிட்ட பிறகு பக்கத்தில நின்டு கதைக்கிற ஆளிட்டத்தான் கேட்கோணும்\n//என்ன கோதாரிக்கு உந்த தியானம் அது இது எண்டு வெளிக்கிடுறியள்\n \"ஞானம்\" பெற்றவர் ஒருவரிட்டக் கேட்டதற்கு வந்த பதிலுகளை வைச்சுத்தான் இதை எழுதினனான்\nஏன் செயலாளரை பதவியிலயிருந்து தூக்கின்னீங்க (அல்லது அவர் விசமப் பிரச்சாரம் செய்யிறாரோ (அல்லது அவர் விசமப் பிரச்சாரம் செய்யிறாரோ\n//எங்க ஊரில் `உள்ளி'ன்னாலும் வெங்காயம்தான். //\nதாணு - அப்ப உள்ளி - பூண்டு என்பீர்களா இலங்கையில் சிலர் உள்ளியை (வெங்காயம் இல்லைங்க.. பூண்டு)வெள்ளைப் பூடு என்பார்கள்.\nகணேசா - சரியாச் சொன்னீங்க. மறைச்சு மறைச்சு வைக்கிறதாலேதான் இவ்வளவு கூச்சலும்\nமற்ற மதங்களைப் பற்றி மேலோட்டமாகத் தான் தெரியும். இது என் வாழ்க்கையில் நிறையவே சம்பந்தப்பட்ட ஒருவர் என்பதால் இவ்வளவுக்கு எரிச்சல் தருகிறது. என்னைச் சாராத விதயமென்றால் இந்தளவிற்கு எரிச்சல் வராதுதானே தருமித்தாத்தா\nG. ராகவன் - வீ.வீ.வாசல்படி போய், நா.நா. வாசல்படியா\nஎல்லாமும் எல்லா இடத்திலும் இருக்கும். தோற்றம் மட்டுமே வித்தியாசப் படுகிறது .. இல்லையா\nகணவனை இழந்தவர்கள் மட்டுமே இதற்குப் போகவில்லையே பத்மா. எல்லாரும் தானே போகிறார்கள் ஆணுக்கு சட்டமில்லாதது பெண்ணுக்குச் சட்டமாயிருப்பது எனக் காணுகிற பலதில் இதுவும்.. :o(\nஉஷாக்கா - ஏன் தொழிலாளர்களை வைத்து வேலை செய்விக்கிறீர்கள் என்று கேட்டால் - வேலை வாய்ப்புக் கொடுக்கிறோம் என்று பதில் வரும் போல இதை நிறுவிய ஆண், வாழ்க்கையை நல்லா அனுபவித்த பிறகே இதை ஆரம்பித்திருக்கிறார். \"பாபா\" என்பார்கள் அவரை. சிவன் \"சாமி வருவார்\" என்றெல்லாம் சொல்லவில்லையா அவர்கள்\nஎன் புத்தி விடாதாம்.. கேள் கேள் என்கிறது - மவுண்ட் அபுக்கு கிட்டே சில நுட்பமான சிற்ப வேலைப்பாடுள்ள பளிங்குக் கூரைகள்/கட்டடங்கள் இருக்காமே அதெல்லாம் பாத்தீங்களா\nதுளசி - இப்போதைக்கு முதல் மாதிரி துளசிதளத்துலே \"டேரா\" முடியாது. அப்பப்ப எட்டிப்பார்த்தல் மட்டுமே.. :o(\nமழையும் கொஞ்சம் விட்டு விட்டுத்தான் பெய்யும்.. :o|\nஷ்ரேயா... ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திகி...\n// இந்த உள்ளி, வெங்காயம் இவை பாலுணர்வைத் தூண்டுமாம். அந்தந்த வயதில் இயல்பாய் நிகழ்வதற்கு, இவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக அணைபோட முயற்சிக்கிறார்கள் // காந்தி எழுதிய புலனடக்கம் புத்தகம் படித்திருக்கிறீர்களா // காந்தி எழுதிய புலனடக்கம் புத்தகம் படித்திருக்கிறீர்களா அதில் வெங்காயம், பூண்டு மட்டுமல்ல மசாலா, காரம் மிகுந்தவை என்று ஒரு லிஸ்டே இருக்கும்.\n// மனிதன் மனிதன் தான். அவனது அடிப்படை இயல்புகளைக் குலைத்து, அதற்குச் சாயம்\n // இதத்தான் நம்ம தலைவர் ரஜனீஷ் கேட்டாரு. அவர நம்ம நாட்டுல பாடா படுத்திட்டாங்க...\n// இதன் வன்முறை, ஆணுக்கு இந்த திட்டங்கள் இல்லாதது என பதிவே எழுதலாம். // தேன் துளி, இது ஆண்களுக்கும் பொதுவானதுதான். பெண்கள் மட்டும் வெங்காயம் பூண்டு இல்லாமல் சாப்பிடுகிறார்கள்/அல்லது நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றா சொல்கிறீர்கள்..\nஇத படிச்சி ஒரே கெரோன்னு ஆயிடுச்சி... நல்லா காரஞ்சாரமா சாப்பிடணும் இன்னிக்கி... ஆமா இவ்ளோ பேரு ���ருக்கீகளே, ஆராவது வீட்டு சமையல் குறிப்புகள் போட்டு ஒரு பதிவு ஆரம்பிங்களேன். ஆரும் ஆரம்பிக்கலையின்னா நானே நாளக்கி ஒன்னு ஆரம்பிச்சிடுவேன் சொல்லிப்புட்டேன்...\nஷ்ரேயா, மவுண்ட் அபுவில் பார்த்தது தில்வாரா ஜெயின் கோவில். என்ன சொல்ல பார்க்க பார்க்க அலுக்கவேயில்லை. மிக பழைய கோவில். ஆனால் புகைப்படம்\nஎடுக்க அனுமதிப்பதில்லை. இன்னும் அடாலஜ் கிணறு, துவாரகா, சோமநாத் என்று இந்த முறை செம்ம சுற்றல். குஜராத் பயண கட்டுரை எழுதவில்லை. விரைவில் விவரமாய் எழுதுகிறேன்.\nகாஞ்சியார், நம்மையெல்லாம் இதெல்லாம் எதுக்கு சமையல் குறிப்பு போடுங்கள் என்று மறைமுகமாய் சொல்வதைக் கடுமையாய் கண்டிக்கிறேன். ஸ்மைலி போடலைங்க :-)\nதிருத்தம், காஞ்சியார் இல்லை முகமூடியார்\nமுகமூடி அண்ணாச்சி - நீங்களுமா நளபாகம் என்று நளனின் பெருமை சொல்றாங்களே.. அப்ப தந்தைக்குலம் கொஞ்சம் சமையல் குறிப்பை எடுத்து விடுறது நளபாகம் என்று நளனின் பெருமை சொல்றாங்களே.. அப்ப தந்தைக்குலம் கொஞ்சம் சமையல் குறிப்பை எடுத்து விடுறது உஷாக்கா சொன்னது சரி - கனம் வாசகர்களே.. முகமூடி ஸ்மைலி போடல்ல\nஆகா...நமக்கு இந்தியா போனா பார்க்க வேண்டிய இடங்களைச் சொல்ல நிறையப் பேர் இருக்கிறாங்க. புதிதாய் நீங்களும் உஷாக்கா. :o)\nஅந்த வேலைப்பாடுள்ள கூரையின் பெருமையை justify பண்ணாத புகைப்படம் ஒன்று பார்த்தேன். அதான் ஞாபகத்திலிருந்து கேட்டேன் உஷாக்கா - பயணக்கட்டுரை + படம் போடறதை விட வேற தலைபோற வேலை என்ன உங்களுக்கு உஷாக்கா - பயணக்கட்டுரை + படம் போடறதை விட வேற தலைபோற வேலை என்ன உங்களுக்கு\n// நம்மையெல்லாம் இதெல்லாம் எதுக்கு சமையல் குறிப்பு போடுங்கள் என்று // - உஷா\n// அப்ப தந்தைக்குலம் கொஞ்சம் சமையல் குறிப்பை எடுத்து விடுறது\nஆஹா தாய்க்குலங்கள் கூட்டணி சேர்றீங்களா... ஆபத்தாச்சே...\nஆமா நான் \"இவ்ளோ பேரு இருக்கீகளே, ஆராவதுன்னு எல்லா வலைஞர்களையுந்தானே சொன்னேன்.. நீங்க ஏன் தாய்க்குலங்கள மட்டும்னு நினைக்கிறீங்க.. தாய்க்குலங்களுக்கு சமைக்க தெரியாதுன்னு (களி புகழ் துளசியக்கா தவிர) எனக்கு தெரியாதா ஆகவே வலை வாழ் மக்களே ஆராவது சமையல்குறிப்பு பதிவு போடுங்கப்பா (என்ன மாதிரி ஆளுங்க அத வச்சித்தான வாழ்ந்தோம்/துகிட்டு இருக்கோம்)\nவிரைவில் எதிர்பாருங்கள் முகமூடியின் அறுசுவை சமையல் பதிவு (வலைஞர்களின் உதவி���ுடன்)\nஏற்கெனவே இந்துராணி என்கிறவ சமையல்குறிப்பு போட்டுட்டுத்தானே இருக்கிறாங்க நீங்களும் ஆரம்பிங்க நானும் புதுசாக் கிடைச்ச ஜப்பான் சமையற் குறிப்புப் புத்தகத்திலேருந்து எதையாவது இழுத்து விடுறேன்\nஅதுசரி, உங்கட சமையற் குறிப்பிலே \"தேவையான பொருட்கள்\" பட்டியலிலே வெங்காயம்/உள்ளி இருக்கா\nஅட ஆமா... இப்பத்தான் பாத்தேன். ஆனா அவங்க பண்டிகைக்கு பண்டிகைதான் பதிவு போடறாங்கோ..\nநான் வெங்காயம் இல்லையின்னா சமையலே ஆரம்பிக்கிறதில்லை... உள்ளிக்கு பதிலா உள்ளி பேஸ்ட்தான் உபயோகிக்கிறது.. (புளிக்கு பதிலாவும் புளி பேஸ்ட்தான்)\nமெல்பேணிலயிருந்து சிட்னி வந்து \"கத்தரிக்காய்ப் பச்சடி செய்வது எப்படி\" எண்டு வானொலியில நிகழ்ச்சி செய்திருக்கிறார் எங்கட ஆண்குல வலைப்பதிவாளர் ஒருவர்.\nஏதோ பொம்பிளைகளுக்குத்தான் சமையல் தெரியுமெண்ட மாதிரிக் கதைச்சுக்கொண்டிருக்கிறியள்\n'மழை' ரொம்ப சூடா இருக்கு. :-))\nநான் கல்லூரியில் படிக்கும்போது எங்க வீட்டுப்பக்கத்துலயே ப்ரஹ்மகுமாரிகள் camp நடந்துது. நானும் என் நண்பனும் 10 நாளும் போனோம், அப்புறமும் போனோம்.\n'சிவன்' என்பதைவிட 'சிவம்' என்ற அளவில் அறியப்படுத்துகிறார்கள். இவர்கள் குறிப்பிடும் சிவன் புராணங்களினூடான பிம்பக்கடவுள் இல்லை.\nஎல்லோரும் 'ப்ரதர், ப்ரதர்' என்று விளித்தது பிடித்திருந்தது. :-)\nமுகமூடி - நீங்களும் புளி பேஸ்ட்தானா\nவசந்தன் - அவரிட சமையல் அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் ஒரேயடியா சிட்னிக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறம். சயந்தன்ட திறமையை நீங்களாவது உபயோகப் படுத்துறீங்களோ\nக்ருபா - உண்மையைச் சொல்லுங்க -எல்லாரும் ப்ரதர் என்று கூப்பிட்டது பிடிச்சிருந்ததா உதைக்குதே\nகமான், ப்ரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்,\nஇப்ப என்ன நடந்து போச்சு\nபத்து நாளும் போனவருக்குப் பிடிக்காமயா இருந்திருக்கும்\nவருடம் 1968. நாங்கள் திருவல்லிக்கேணியில் 15, வெங்கடாசல செட்டித் தெருவில் குடியிருந்தோம். அந்த வீட்டின் சொந்தக்காரர் W.P.K. ஐயங்கார். எங்கள் வீட்டு சமையற்காரர் வேலையிலிருந்து நின்று விட நானும் என் தந்தையும் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். W.P.K. அவர்கள் மிக நன்றாக சமைப்பார். அவரிடம் எனக்கு சமையல் கற்றுத் தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன்.\nசமையலைச் சொல்லிக் கொடுத்���தில்தான் அவர் செய்தப் புரட்சி அடங்கியுள்ளது.\nமுதல் பாடம்: சமையல் கஷ்டமே இல்லை. இந்தப் பொம்மனாட்டிகள்தான் தேவையில்லாது பந்தா செய்கிறார்கள்.\nஇரண்டாம் பாடம்: சாமான்கள் போடும் அளவுகள் ஒரு தகவலுக்காகவே கொடுக்கப்படுபவை. சிறிது முன்னே பின்னே இருந்தால் ஒன்றும் குடி முழுகிப் போகாது. சுவையில் மாற்றம் ஏற்படும். சில சமயம் அதுவே நமக்குப் பிடித்தும் போகலாம்.\nமூன்றாம் பாடம்: சமையல் ஆரம்பிக்கும் முன்னர் வெவ்வேறு நிலைகளை மனதில் ஒத்திகைப் பார்த்துக் கொள்ளல் நலம். அதாவது அடுப்பு பற்ற வைப்பது, அரிசி களைவது, பருப்பு நனைப்பது, அரிசி மற்றும் பருப்பை இட்லிப்பானையில் ஒன்றாகச் சேர்த்து வேக வைப்பது, இதற்கிடையில் புளியை ஊற வைத்துக் கொள்ளல், கறிகாயை நறுக்கிக் கொள்ளல் ஆகிய நிலைகள் மனதில் குழப்பமின்றி அதனதன் வரிசையில் இருக்க வேண்டும். வேகவைக்க வேண்டியிருந்தால் கறிகாயையும் அரிசியுடன் கூடவே வேகவைத்துக் கொண்டால் நேரம் மிச்சமாகும்.\nஅக்காலக் கட்டத்தில் திரி ஸ்டவ்தான் உபயோகித்தோம். அதை எவ்வாறு பராமரிப்பது என்பதும் அவர் சொல்லிக் கொடுத்தப் பாடத்தில் அடங்கும். இதன் பலனாக நானும் என் தந்தையும் மிக விரைவாக சமையலில் தேர்ச்சி பெற்றோம்.\nஎல்லாவற்றையும் விட ஐயங்கார் அவர்கள் மனநிலையைத்தான் புரட்சிகரமானது என்றுக் குறிப்பிடுவேன். நங்கநல்லூரில் அப்பாவுடன் இருந்தக் காலத்தில் வீட்டில் எங்கள் இருவரில் யார் முதலில் வீட்டுக்கு வந்தாலும் சமையல் செய்து வைத்து விடுவோம். முக்கால் மணியளவில் ஒரு முழு சாப்பாடு தயார். ரேடியோவில் சினிமா பாட்டு கேட்டுக் கொண்டு, கையில் ஒரு ஜெர்மன் நாவலுடன் சமையல் செய்தக் காலம் நிஜமாகவே பொற்காலம்தான். உடம்பும் கண்ட ஹோட்டல் சாப்பாடு சாப்பிடாததால் பிழைத்தது.\nஇப்போது கூட அவ்வப்போது சமையல் செய்யும்போது அவரை நன்றியுடன் நினைத்துக் கொள்வேன். ஆனால் சமைக்கத்தான் வாய்ப்புகள் தருவதில்லை என் வீட்டம்மா.\nபின் குறிப்பு: மேலே கொடுத்தப் பின்னூட்டம் நான் ஏற்கனவே போட்ட பதிவாகும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/wpk.html\nடோண்டு ராகவன் - \"சமையல் கஷ்டம்\" இப்பிடிச் சொன்னாத்தான் கொஞ்சமாவது \"பாவம்\" பார்த்து உதவி கிடைக்கும். இல்லாட்டி முன்ன சொன்னமாதிரி நான் போட்ட ஒப்பந்தம் backfire ஆகிருது\nதுளசி - க்ருபா சொல்றார் என்றதுமே நம்பிடுறதா\nஷ்ரேயா, எல்லாரும்னா எல்லாரும்தான், சந்தேகமே இல்லை.\nஅப்போ அங்க இருந்த எல்லாருக்குமே 16-23/24 வயசு rangeதான(்னாலும் இப்போ இருக்கற 'தெளிவு' அப்போ இல்லை). :-))\nதுளசி கோபால், ஒரு வேளை பத்து நாளும் போனதாலதான் புடிச்சுதோ என்னமோ தெரியலை(ன்னு யாராவது சொன்னா நம்பாதீங்க).\nசரி சரி. இப்படி எல்லாம் பேசினா எங்க அவங்க தப்பா நெனச்(சாலும் கவலை இல்லை)சுப்பாங்க. ஆ(ஏன்)னா அந்த அவங்க யாருன்னே இன்னும் தெரியலை (அந்த அவங்க இனிமேல் அந்த அவங்க இல்லையாம்).\n//துளசி கோபால், ஒரு வேளை பத்து நாளும் போனதாலதான் புடிச்சுதோ என்னமோ தெரியலை(ன்னு யாராவது சொன்னா நம்பாதீங்க).//\nஅதைத்தான் நானும் சொன்னேன்.. கேட்கிற மாதிரித் தெரியல்லயே(<< சிவாஜி ஸ்டைல்ல வாசிக்கணும்) :O)\n//அந்த அவங்க இனிமேல் அந்த அவங்க இல்லையாம்//\nசாப்பாடு, சட்டை & சாயம்\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 3 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimleaguetn.com/data/XLLprada142.html", "date_download": "2018-07-16T01:11:12Z", "digest": "sha1:RXL34ZGQVN2HLNBLZQHPSMWEAV5ITJGA", "length": 8480, "nlines": 75, "source_domain": "muslimleaguetn.com", "title": "プラダ バッグ 中古 人気 【激安定価】.", "raw_content": "\nகஷ்மீர் வெள்ள நிவாரணம்:``மணிச்சுடர்’’ நாளிதழுக்கு வந்த நிதிபிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது\nகஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் இந்திய விடுதலைக்குப் பிறகĬ\nஇந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில்தான் வாழ்கிறார்கள்சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் முயற்சியை முறியடிப்போம் பெங்களூரு செய்தியாளர்களிடம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி\nபெங்களூரு, நவ.4- ``இந்திய முஸ்லிம்கள் முகலாய இந்தியாவில் வாழவில்லை; மோடி இந்தியாவில\nபுதுடெல்லி திரிலோகபுரி வகுப்புக் கலவரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரடி நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளிடம் சந்திப்பு;பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்\nபுதுடெல்லி,அக்.29-புதுடெல்லி திரிலோகபுரி பகுதியில் நடந்த வகுப்புக் கலவரத்தில் ���ாத\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர\nஎஸ்.பி. பட்டினத்தில் 24 வயது ஏழை வாலிபர் செய்யது முஹம்மது போலீஸ் அதிகாரியால் சுட்டுக்கொலை இழப்பீடு வழங்கவும், சுட்ட அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்யவும் முஸ்லிம்கள் கோரிக்கை\nராமநாதபுரம், அக்.15- ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் 24 வயது ஏழ&#\nகைலாஷ் சத்யார்தி, மலாலா யூசுப்ஸைக்கு நோபல் பரிசு ஆன்மநேய அமைதி வழிக்கு கிடைத்த வெகுமதி இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பாராட்டு\nசென்னை, அக்.11- இந்தியாவின் கைலாஷ் சத்யார்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப் ஆகியோருக்கு\nநாமக்கல் மாவட்ட அமைப்பாளர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://netrikkan.blogspot.com/2010/01/", "date_download": "2018-07-16T01:02:32Z", "digest": "sha1:PC747CKCXJLYZW7OOBZR264MPMCNEOTP", "length": 5232, "nlines": 181, "source_domain": "netrikkan.blogspot.com", "title": "Straight Angleâ„¢ Straight Angle™: January 2010 <$BlogRSDUrl$>", "raw_content": "\nஅன்று, கண்ணன் கீதையில் உரைத்தது,\nஇன்று, கீதை கண்ணனுக்கு உணர்த்தியது:\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்\nஉன்னுடையதை எதை நீ இழந்தாய்\nஎதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\nஎதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு \nஎதை நீ எடுத்து கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.\nஎதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.\nமற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.\nகாலங்கள் மாறும் பொழுது காட்சிகளும் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://niroodai.blogspot.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-07-16T01:08:24Z", "digest": "sha1:73M2TVIQWIDH5F7GKRNCQWJQ4KFKI47Q", "length": 62334, "nlines": 1102, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: மரண சிந்தனை!!", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nமனமே மனமே பாவம் செய்வதேன்\nபூமியில் இறைவன் படைத்த அனைத்துமே\nபாவத்தின் பக்கம் மனது போவதேன்\nபாதை மாறியே பயணம் செய்வதேன்\nஉண்மையை உதறி உள்ளம் அலைவதேன்\nமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு\nடிஸ்கி//இக்கவிதை ஷார்ஜா சீமான் 12 ஆம் ஆண்டுவிழாவில்\nநான் எழுதி வாசித்த கவிதை\n”சீமான்” உதவிகள் பல செய்து உதவும் மனிதநேயமுள்ள ஒருஅமைப்பு.\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nநீங்க சொன்னாதான் தெரியும். சொல்லுவீகளா\nPosted by அன்புடன் மலிக்கா at முற்பகல் 7:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLK 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:05\nசி. கருணாகரசு 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:15\nசி. கருணாகரசு 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:15\nகவிதயை படித்ததும் ஒரு விதமான\nஅன்புடன் மலிக்கா 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:23\nகவிதயை படித்ததும் ஒரு விதமான\nமனிதருக்கு மரணத்தின் நினைவு மனதை நிரப்பியிருக்கும்போது பாவங்களையும், தவறுகளையும், செய்யவே அஞ்சுவார் என அடிக்கடி எனது அம்மாவின் அம்மா சொல்லுவார்கள்.\nநாடோடி 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:27\nஇதை ப‌ற்றி சிந்தித்தால் த‌வ‌றுக‌ள் ஏது.. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌.\nஅன்புடன் மலிக்கா 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:29\nபாராட்டுக்களுக்கு மிக்க நன்றி கருணாகரசு..\nமிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..\nமுனைவர்.இரா.குணசீலன் 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:51\n 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:03\njaseela 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:16\nChitra 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:16\n...... கவிதையில் ஆழமான கருத்துக்கள்..... ம்ம்ம்ம்.....\nசெல்வி 8 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:04\nமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய் //\nஎப்படி எப்படி மலிக்கா மனிதர்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டுறீங்க என்ன பட்டம் கொடுத்தாலும் தகும் உங்களுக்கு. அப்பப்பா கடவுள் வாரிவழங்கிவிட்டார் உங்களுக்கே சிந்தனைகளை வாழ்த்துக்களும் பாராடுக்குக்களும்.\nஜெய்லானி 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:01\nஎன்னதான் சொன்னாலும் மனசு உடனே மறந்து விடுகிறதே \nநட்புடன் ஜமால் 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 3:43\nமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு\nsupam 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:45\nஅன்புடன் மலிக்கா 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:50\nஇதை ப‌ற்றி சிந்தித்தால் த‌வ‌றுக‌ள் ஏது.. க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌..//\nஉண்மைதான் ஸ்டீபன் சிந்தித்தால் போதுமே\nஅன்புடன் மலிக்கா 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:51\nவாங்க சார். வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி..\nஅன்புடன் மலிக்கா 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:52\nஅன்புடன் மலிக்கா 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:53\n...... கவிதையில் ஆழமான கருத்துக்கள்..... ம்ம்ம்ம்.....//\nமிக்க மகிழ்ச்சி சித்ராமேடம். வலைச்சரத்தில் வலம்வரும் வெண்ணிலாவே\nகாஞ்சி முரளி 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:54\nகுறிப்பாய் இந்த வரிகள் மிக அருமை...\nஅழகான வார்த்தை கோர்வையில் வந்த அருமையான கவிதை நிறைய நிஜங்களை சொல்லி இருக்கு...ரசித்தேன்....\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 9:36\nகவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி\nவிஜய் 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 10:13\nஎப்பொழுதும் போல் தங்களது உயரிய சிந்தனைகள் கவிதைகளில் பிரதிபலிக்கிறது.\nவசந்தவாசல் அ.சலீம்பாஷா 8 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 11:56\nநேசமிகு மலிக்காவுக்கு... நல்ல சிந்தனை மிகுந்த கவிதையை தந்தமைக்கு நன்றி\nபூத உடல் போய் சேரும்\nமண்ணுலகின் புகழென்னி வின்னிலேயும் பறந்திட்டாய்..\nஉலக உறவினிலே- நீ மிதந்து\nஉல்லாசத்தில் உரைந்திட்டாய்- நீ உறங்கப்போகும் நேரமதை\nஷாஜகான் 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 6:30\nகவிதையல்ல வாழ்க்கைக்கு வழி. மிக அழகாய் சொன்னதற்க்கும் மறுமையை நினைவூட்டியமிக்கும் மிகுந்த நன்றி.\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:49\nவாங்க ஜஸீலா. அதற்க்கு ஒரு பதுவு விரைவில் போடுகிறேன் விபரமாக..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய் //\nஎப்படி எப்படி மலிக்கா மனிதர்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டுறீங்க என்ன பட்டம் கொடுத்தாலும் தகும் உங்களுக்கு. அப்பப்பா கடவுள் வாரிவழங்கிவிட்டார் உங்களுக்கே சிந்தனைகளை வாழ்த்துக்களும் பாராடுக்குக்களும்.//\nஏதோ எண்ணத்துக்குள் எழுவதை எழுத்தில் வடிக்கிறேன்.\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:50\nஎன்னதான் சொன்னாலும் மனசு உடனே மறந்து விடுகிறதே \nஎதையும் மறக்கட்டும் மரணத்தை தவிர..\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:51\nமனதில் கொண்டுயிங்கு வாழ்க்கை நடத்திடு\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:52\nகுறிப்பாய் இந்த வரிகள் மிக அருமை...\nவாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி..\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:55\nஅழகான வார்த்தை கோர்வையில் வந்த அருமையான கவிதை நிறைய நிஜங்களை சொல்லி இருக்கு...ரசித்தேன்....\nநிஜங்களை சொல்லும்போது பயம் வருகிறது உலக வாழ்வையெண்ணி இல்லையா கனி.\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 7:59\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...\nகவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி.\nவாங்�� பனித்துளி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:03\nரொம்ப தேங்ஸ்ங்க சுபம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:06\nஎப்பொழுதும் போல் தங்களது உயரிய சிந்தனைகள் கவிதைகளில் பிரதிபலிக்கிறது.\nவாங்க சகோதரரே ரொம்ப நாளாச்சி நானும் அந்த வரமுடியலை..\nதாங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:09\nநேசமிகு மலிக்காவுக்கு... நல்ல சிந்தனை மிகுந்த கவிதையை தந்தமைக்கு நன்றி\nபூத உடல் போய் சேரும்\nமண்ணுலகின் புகழென்னி வின்னிலேயும் பறந்திட்டாய்..\nஉலக உறவினிலே- நீ மிதந்து\nஉல்லாசத்தில் உரைந்திட்டாய்- நீ உறங்கப்போகும் நேரமதை\nவசந்தாமாய் இருக்கு உங்க கவிதை. மரணத்தை வசந்தமாக எதிர்பார்த்தால் வாழ்க்கை வழிதவறாமல் போய்கொண்டிருக்கும்..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\nஅன்புடன் மலிக்கா 9 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:10\nகவிதையல்ல வாழ்க்கைக்கு வழி. மிக அழகாய் சொன்னதற்க்கும் மறுமையை நினைவூட்டியமிக்கும் மிகுந்த நன்றி.\nவாங்க சகோதரா தாங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி கருத்துக்கும் மிக்க நன்றி..\nஇந்தப் படத்துக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்குத்துக்குத் தான். அவர்கள் வெளியிட்டுள்ள பகவத் கீதை-யில் மனிதன் பழைய கிழிந்த ஆடைகளை மாற்றி எப்படி புதிய உடையை அணிகின்றானோ அது போல ஆன்மாவானது, குழந்தை, சிறுவன், வாலிபன், வயோதிகன் என்ற உடைகளை இப்பிறவியிலேயே மாற்றி மாற்றி அணிந்துவிட்டு, மரணத்துக்கப்புரம் வேறு உடையாக புதிய உடலை அவனது கர்ம பலன்களுக்குத் தக்கவாறு பெறுகிறான் என்னும் கருத்தை விளக்க இப்படம் போடப் பட்டது. கீதையின் 2.13 பதத்தில் இந்த செய்தி கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் கவிதையில், மதம் என்பதே கொடாது என்ற என்னத்தை விதைதுள்ளீர்கள். இது தவறு. மனிதனாகப் பிறந்து விட்டால், இறைவன் யார், நான் யார், இறைவனுக்கும் எனக்குமுள்ள தொடர்பு என்ன, எங்கிருந்து நான் வந்தேன், இறப்புக்கு பின் எங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும், இல்லை என்றால் ஆடு மாடு நாய் பூனை போன்ற உயிரினத்துக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்ணுதல், உறக்கம், குட்டிகளை ஈனுதல், தூக்கம் போன்ற செயல்களை மேற்சொன்ன மிருகங்கள் கூட செய்கின்றன. ஆறறிவு படைத்த மனிதனும் இத்தோடு நின்றுபோனால் கொடுக்கப் பட்ட ஆறாவது அறிவுக்கு அர்த்தமே இல்லை. மதத்தை கொண்டு பிறவினை, சண்டை சச்சரவுகள் செய்வது தவறு, ஆனால் இறைவனை அறியவும், அவன் மேல் அன்பு கொள்ளவும் உதவுவது மதம்.[அதற்குப் பெயர் மதம் என்றாலும் athan unmaiyaa peyar Dharmam, athai yellorum pinpatravendum.]\nஅன்புடன் மலிக்கா 11 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 11:10\nஇந்தப் படத்துக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது அகில உலக கிருஷ்ண பக்தி இயக்குத்துக்குத் தான். அவர்கள் வெளியிட்டுள்ள பகவத் கீதை-யில் மனிதன் பழைய கிழிந்த ஆடைகளை மாற்றி எப்படி புதிய உடையை அணிகின்றானோ அது போல ஆன்மாவானது, குழந்தை, சிறுவன், வாலிபன், வயோதிகன் என்ற உடைகளை இப்பிறவியிலேயே மாற்றி மாற்றி அணிந்துவிட்டு, மரணத்துக்கப்புரம் வேறு உடையாக புதிய உடலை அவனது கர்ம பலன்களுக்குத் தக்கவாறு பெறுகிறான் என்னும் கருத்தை விளக்க இப்படம் போடப் பட்டது. கீதையின் 2.13 பதத்தில் இந்த செய்தி கொடுக்கப் பட்டுள்ளது. உங்கள் கவிதையில், மதம் என்பதே கொடாது என்ற என்னத்தை விதைதுள்ளீர்கள். இது தவறு. மனிதனாகப் பிறந்து விட்டால், இறைவன் யார், நான் யார், இறைவனுக்கும் எனக்குமுள்ள தொடர்பு என்ன, எங்கிருந்து நான் வந்தேன், இறப்புக்கு பின் எங்கே செல்வேன் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும், இல்லை என்றால் ஆடு மாடு நாய் பூனை போன்ற உயிரினத்துக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்ணுதல், உறக்கம், குட்டிகளை ஈனுதல், தூக்கம் போன்ற செயல்களை மேற்சொன்ன மிருகங்கள் கூட செய்கின்றன. ஆறறிவு படைத்த மனிதனும் இத்தோடு நின்றுபோனால் கொடுக்கப் பட்ட ஆறாவது அறிவுக்கு அர்த்தமே இல்லை. மதத்தை கொண்டு பிறவினை, சண்டை சச்சரவுகள் செய்வது தவறு, ஆனால் இறைவனை அறியவும், அவன் மேல் அன்பு கொள்ளவும் உதவுவது மதம்.[அதற்குப் பெயர் மதம் என்றாலும் athan unmaiyaa peyar Dharmam, athai yellorum pinpatravendum.]///\nதாங்கள் கூறியுள்ளதுபோல் இருக்கலாம் இதன் அர்தங்களெல்லாம் தெரியாத எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு தாங்களுக்கு மிக்க நன்றி. அறியாததை அறிந்துகொள்வதிலும், அறிப்படுத்துவதிலும் தவறில்லை.\nநான் இக்கவிதையில் எவ்வித்திலும் மதமோ மதம்சார்ந்த கோட்பாடுகளோ இல்லை, கூடாது, என்ற கருத்தை நான் தெரிவிக்கவில்லை\nஅப்படி இக்கவிதையில் ஏதேனும் ஒரு வரி தென்பட்டிருந்தால் அதை சுட்டிக்காட்டவும்.\nதாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..\n// மதப்போர்வையில் தன்னை ஒளிந்துகொண்டு\nமனிதனைக்கொன்று மனிதம் கொல்கிறாய் //\nஇந்த வரிகளில் மதம் என்பதைப் பயன் படுத்தி தீவிரவாதம் நடக்கிறது என்ற பொருளில் கூறியுள்ளீர்கள். உண்மையான மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற கருத்து இக்கவிதையில் இடம் பெறாத பட்சத்தில் மதம் என்பதே தவறு என்று மறைமுகமாக பொருள் படுகிறது. ஒரு வேலை உங்கள் கவிதையின் கட்டமைப்பு, கருத்தாக்கம் அதற்க்கு இடம் தராமல் போயிருக்கலாம். இதைப் படிக்கும் போது மதமே வேண்டாம் என்ற தவறான எண்ணம் வாசகர்களின் மனதில் வரக்கூடும். அதைத் தான் நான் சுட்டிக் காட்டினேன்.\nஅன்புடன் மலிக்கா 12 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 8:55\nஇறைவனைநேசி இன்பம் பெறுவாய் என்ற என் சிந்தனையிலிருந்தே தெரிந்திருக்கும் நான் மதமோ, இறைவனோ இல்லையென்று சொல்பவரல்ல என்று.\nநான் எழுதியதின் நோக்கம் புனிதத்தின்\nபெயரால் யாரும் பாவம் செய்திடக்கூடாதே என்ற நல்லெண்ணமேதவிர தாங்கள் சொல்வதுபோல் அல்ல.\nஇதைப்பற்றி மேலும் விவாதங்கள் வேண்டாமென நினைக்கிறேன்.\nதாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் அவர்களே\nசெந்தில்குமார் 12 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:05\nஇந்தவரிகளில் அப்படி ஒன்றும் கொலை குற்றம் நடை பெறவில்லை என்பது என் கருத்து ஏன் தேவையற்ற விவாதங்கள்\nஅன்புடன் மலிக்கா 12 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 6:50\nஇந்தவரிகளில் அப்படி ஒன்றும் கொலை குற்றம் நடை பெறவில்லை என்பது என் கருத்து ஏன் தேவையற்ற விவாதங்கள்.//\nதாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி...\nகாஞ்சி முரளி 13 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:21\nஇந்தப் படத்துக்கு நீங்கள் நன்றி சொல்ல ............... .........கீதையின் 2.13 பதத்தில் இந்த செய்தி கொடுக்கப் பட்டுள்ளது. ////\nநாங்களும் கீதையை படித்த ஆள்தான் நண்பரே....\nகற்கால மனிதன் எந்த மதத்தைச் சார்ந்தவன் நண்பரே... இடையிலே சில சுயநலவாதிகள் நுழைந்து மக்கள் மனதை குழப்பி விட்டார்கள்... \"மதம் என்பதே ஓர் அபின் (போதை) \" தான் என்ற ஓர் மேதை சொன்னதை ஏற்றுக்கொள்பவன் நான்... மனிதனாய் பிறந்தவன் அனைவரும் உடலால் நிர்வாணமாய்...... உள்ளத்தால் காமம், குரோதம், வன்மம், தீங்கு போன்ற எ���்ணங்கள் ஏதுமின்றி... விகல்பம் ஏதுமின்றி நல்லவனாய்த்தான் பிறக்கிறான்... சில மனித மிருகத்தின் போதனைகளால்... மதம் எனும் போதைக்கு அடிமையாகி... அவன் எவ்வளவு கல்வி, கேள்விகளில் சிறந்தவனாய் இருந்தாலும்... மதம், சாதி, இனம், பிரிவு இந்த வலைதனில் சிக்கி... தன்னையும்.. தன் சந்ததியையும் படுபாதாளத்தில் தள்ளிக்கொள்கிறான்...\nஎங்கெல்லாம் மதம் தலை தூக்குகிறதோ...\nஇது நிதர்சனமான நிஜம்... உண்மை....\n/////உங்கள் கவிதையில், மதம் என்பதே கொடாது என்ற என்னத்தை ........................செல்வேன் போன்ற கேள்விகளுக்கு விடை தேடி கண்டுபிடிக்க வேண்டும் /////\nஎன்னவோ.. இவர் இறைவனுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு போலவும்... நெருங்கிய உறவினர் போலவும் பிதற்றி இருக்கிறார்...\nஇவரது முதல் வரியினைக்கொண்டே இவருக்கு பதில் அளிக்க விரும்புகிறேன்...\"\n\"கடமைச் செய்... பிரதிபலனை எதிர்பார்க்காமல்..\" இதுதான் இவர் கூற்றுப்படி பகவத் கீதையில் கண்ணன் சொன்னது... அதன் வழி இவர் நடக்கிறாரா... நாகேஷ் வசனம் பேசியதைப்போல \"கவிதை எழுதி பேர் வாங்குபவர் உண்டு... குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க K. Jayadeva Das நினைக்கிறார் போலும்\"...\nமுதலில் கொஞ்சமாவது 'மனிதம்' உள்ள மனிதனாய் இருங்கள்...\nபின் மதத்தைப் பற்றி பேசலாம்..Ok..\nநண்பரே... இந்த \"நீரோடை\" தளம்....\nநான் வந்த நாள் முதல்..... அல்லது கண்ட நாள் முதல்... ஓர் மத சார்பற்ற... சாதி சாராத... நடுநிலை வலைதளமாய் இருக்கிறது...\nஓர் சகோதர...சகோதரித்துவ வலைதளமாய் இருக்கிறது...\nஇதனுள் வந்து குழப்பம் விளைவிக்க முயலாதீர் நண்பரே...\n(வேறே பாஷைல சொல்லனும்னா கும்மியடிச்சிட்டு போயிடாதீங்கோ ... )\nஅன்புடன் மலிக்கா 14 ஜூன், 2010 ’அன்று’ பிற்பகல் 7:18\nமுரளி தங்களின் அன்பான கருத்துரைகளுக்கு, எனது நன்றிகள்.\nஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக புரிந்துகொள்கிறார்கள். அதுதான் மாற்றமான கருத்துரைகள். மற்றபடி ஒன்றுமிலை.\nஇங்கு வரும் சகோதரர்களும் சகோதரிகளும் என் உறவினர்கள்போல்தான்.\nநான் என் மனசாட்சிக்கு பயந்து இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவள்.\nஅனைவருக்கும் இறைவன் நேசத்தையும் பாசத்தையும் அளவில்லாமல் அள்ளிதரட்டும்..\nதனி காட்டு ராஜா 21 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 9:51\nபாவம் செய்தாலும் ,புண்ணியம் செய்தாலும் ஒருநாள் மரணம் வரத்தானே போகிறது ...\nஒழுக்கம் என்ற பெயரில் உணர்வுகளை அடக்கி கொண்டு வாழ்வதை காட்டிலும் ....சந்தோசமாக வாழ்ந்து மரணத்தை எதிர் கொள்வதில் தவறென்ன ...\nமரணம் பற்றி என் பார்வை ...\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tthamizhelango.blogspot.com/2012/", "date_download": "2018-07-16T00:47:57Z", "digest": "sha1:HYSM7DM2C265YMDOEKSBDYIHSY6BRKDE", "length": 65714, "nlines": 393, "source_domain": "tthamizhelango.blogspot.com", "title": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL: 2012", "raw_content": "எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nஅப்போது எனக்கு பள்ளி பருவம். வெளி உலகை கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கும் நேரம். அப்போது ஒரு திருமணத்தை முன்னிட்டு திருச்சியிலிருந்து பூதலூருக்கு ரெயிலில் சென்றோம். திருச்சி ரெயில்வே ஜங்ஷன். டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒரு விளம்பரப் பலகை. முழுக்க கருநீல வண்ணத்தில் வெள்ளை எழுத்துக்களில் “இந்த வ��ர ஆனந்த விகடன் வாசித்து விட்டீர்களா’ என்ற வாசகத்தோடு காணப்பட்டது. கூடவே சோடா பாட்டில் கண்ணாடி போட்டுக் கொண்டு நீண்ட மூக்குடன் விகடன் தாத்தா. ரெயில் ஏறப் போகும்போதும் பிளாட்பாரத்திலும் அதே விளம்பரம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் பூதலூர் சென்று ரெயிலை விட்டு இறங்கியதும் ரெயில்வே ஸ்டேஷனிலும் இந்த விகடன் விளம்பர பலகையைப் பார்த்தேன். இந்த வாரம் அந்த ஆனந்தவிகடனில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் என்று எப்போது பார்த்தாலும் நினைக்கும்படி விளம்பரம் செய்து இருந்தார்கள். இதுதான் எனது முதல் ஆனந்த விகடன் நினைவு. அதன் பிறகு பல ரெயில்வே நிலையங்களிலும் இந்த விளம்பரப் பலகைய பார்த்து இருக்கிறேன்.\nநான் பள்ளி படித்த நாட்களில் வார இதழ்களை மாணவர்களுக்கு\nதர மாட்டார்கள். கல்லூரி நாட்களிலும் நூலகங்களில் அந்த வார விகடனை ஊழியர்களும் ஆசிரியர்களும் எடுத்துச் சென்று விடுவார்கள். இருக்கும் விகடனைப் படிப்பேன். அப்போது நான் பெரும்பாலும் விகடனில் அதிகம் படிப்பது நகைச்சுவை துணுக்குகள், அரசியல் பேட்டிகள், கட்டுரைகள்தான். பிற்பாடு நான் வேலைக்கு சென்றதும் ஆபிஸ் ஊழியர்கள் தங்களுக்குள் நடத்தும் புத்தக கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. புதிதாக வரும் அந்த வார ஆனந்த விகடனை வீட்டுக்கு கொண்டு செல்வதில் உறுப்பினர்களிடையே அதிக போட்டி இருக்கும். எனவே வாரம் தோறும் இரண்டு விகடன்களை வாங்கும் வழக்கத்தை கொண்டு வந்தேன்.\nவிகடன் குழுமத்திலிருந்து ஜூனியர் விகடன் வந்த நேரம். புதுமையாகவும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை அலசியும் கட்டுரைகளை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் நியூஸ் பேப்பர் வடிவத்தில் வந்து பின்னர் இப்போதைய வடிவம் வந்தது. கடைகளில் வந்தவுடனேயே தீர்ந்துவிடும். எனவே ஜூனியர் விகடன் வரும் நாளன்று முதல் ஆளாக போய் வாங்கி வந்து படித்து விடுவேன். திருச்சிக்கு மாறுதலாகி வந்தேன். இங்கும் நண்பர்கள் புத்தக கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. இங்கும் வாரம் தோறும் இரண்டு ஆனந்த விகடனோடு ஜூனியர் விகடனையும் இரண்டாக வாங்கச் செய்தேன்.\nநான் கையில் யாஷிகா FX-3 கேமராவை வைத்துக் கொண்டு இருந்த நேரம். ஜூனியர் விகடனில் விஷுவல் டேஸ்ட் என்று ஒரு பகுதியைத் தொடங்கினார்கள். வாசகர்கள் அனுப்ப��ம் புகைப் படங்களை ஜூனியர் விகடனின் பின்பக்க அட்டையில் வெளியிட்டார்கள். நான் எனது கேமராவில் எடுத்து அனுப்பிய வண்ண புகைப் படங்கள் இரண்டு அப்போதைய ஜூனியர் விகடனில் வெளிவந்தன. அதற்கு சன்மானமும் தந்தார்கள்.\nஇப்போது விகடன் குழுமத்திலிருந்து பல நூல்கள் வெளியிடப் படுகின்றன. வாசிப்பு பழக்கம் உள்ள நான் அவர்களது நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். விலை குறைவாகவும் நேர்த்தியான முறையிலும் அவை வெளியிடப்பட்டு வருகின்றன.\nவாரா வாரம் ஆனந்த விகடனில் இணைப்பு இதழாக \"என் விகடன்\"\nஎன்ற இணைப்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியே கொடுத்து வந்தார்கள். இப்போது தனி இதழ் கிடையாது. இணைய இதழாக\n( http://en.vikatan.com ) மட்டுமே வந்தது. இதனையும் படித்து வந்தேன். இதிலும் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். இனி “என் விகடன்” என்ற இணைய இதழ் “உங்க விகடன்” என்ற பெயரில் வரும் என்று அறிவிப்பு செய்து இருக்கிறார்கள்.\nஇப்போது ஆனந்த விகடனை எங்களோடு, எங்கள் வீட்டு பிள்ளைகளும் படித்து வருகிறார்கள்.\nLabels: அனுபவம், புத்தகம், போட்டோகிராபி, விகடன்\nஎன்றே ஊரெங்கும் ஒரே கூச்சல்\nஅந்த காய்ச்சல் இந்த காய்ச்சல்\nஎன்ற பெயரில்லாமல் மர்ம காய்ச்சல்\nஎன்னையும் நாடி வந்தது துடிப்போடு\nஇலவச இணைப்பாய் உடம்பு வலியோடு\nதொடர் பதிவுகள் போல கடும் இருமலோடு\nவெளியில் எங்கும் செல்ல முடியவில்லை\nபதிவுலகம் பக்கம் பார்க்க முடியவில்லை\nவந்தவர்களுக்கு பதிலும் தர இயலவில்லை\nஇருப்பதும் ஓர் உயிர் என்றே புரிகின்றது\nபத்து பதினைந்து நாட்கள் ஆனபின்னும்\nஅந்தோ அவதிப் பட்டேன் நாளும்\nமருத்துவரைக் கண்டதும் ஓடியது காய்ச்சல்\nஎனக்கு வரவில்லை இன்னும் பாய்ச்சல்\nநெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு பழைய தமிழ் திரைப்படம். டைரக்டர் ஸ்ரீதரின் இயக்கத்தில் கல்யாண்குமார் – தேவிகா நடிப்பில் உருவான படம். போன ஜென்மத்தின் போது தனது பண்ணையில் வேலை செய்யும் பண்ணையாள் மகளை (தேவிகா) அந்த ஜமீனின் ஜமீன்தார் மகன் (கல்யாண்குமார்) காதலிக்கிறார்.\nஅழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை நெஞ்சில்\nஇரவுக்கும் பகலிடம் கோபமில்லை இந்த\n- (பாடல் : கண்ணதாசன்)\nஎன்று பாடித் திரிகிறார்கள். இது பிடிக்காத ஜமீன்தார் (நம்பியார்) காதலர்கள் இருவரும் குதிரை வண்டியில் தப்பும்போது, அந்த பெண்ணை தனது வேட்டைத் துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார். அவள் இறந்த சோகத்தில் ஜமீன்தார் மகனும் இறந்து விடுகிறார். அப்போதைய வெள்ளைகாரர்கள் அரசு ஜமீன்தாருக்கு தண்டனை தந்து அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். சிறை தண்டனை முடிந்து வந்த அந்த ஜமீன்தார் தனது அரண்மனையில் மறைந்து வாழ்கிறார். காதலர்கள் இருவரும் . அடுத்த ஜென்மத்தில் பிறக்க விதி வசத்தால் அவர்கள் காதல் தொடருகிறது.\nகண்களும் மூடவில்லை - (பாடல் : கண்ணதாசன்)\nஇதனை அறிந்த, (அவர்களது அடுத்த ஜென்மத்திலும் உயிரோடு இருக்கும்) 109 வயதுள்ள கிழட்டு ஜமீன்தார் “ இந்த ஜென்மத்திலும் உங்களை சேர விடமாட்டேன்” என்று அந்த பெண்ணை சுடுவதற்கு தனது பழைய துப்பாக்கியை தூக்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஜமீன்தார் புதை மணலில் சிக்கி இறக்கிறார். போன ஜென்மத்தில் சேரமுடியாத காதலர்கள் இந்த ஜென்மத்தில் சேருகின்றனர். (கடைசி உச்சகட்ட (Climax) காட்சியில் நம்பியாரின் பயங்கரமான தோற்றம், ஆவேசமான நடிப்பு இவைகளை மறக்க முடியாது.) இந்த படத்தில் காதலின் வலுவான சக்தி எது என்பதனை ஸ்ரீதர் காட்டியுள்ளார்.\nஎட்டி மரம். அதன் அருகில் ஒரு முல்லைக் கொடி. அது ஒன்றினை பற்றிப் படரும் இயல்புடையது. அந்த முல்லையானது எட்டிமரம் என்று விலகுவதில்லை. அதன் மீது படரத்தான் நினைக்கிறது. இதனை மனோன்மணியம் இவ்வாறு கூறுகிறது.\nபருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள்;\nஅருகுள து எட்டியே யாயினும் முல்லைப்\n(மனோன்மணியம் - முதல் அங்கம்: ஐந்தாம் களம்)\nகவிஞர் கண்ணதாசன் காதல் பாடல்கள் பல இதனைத்தான் சொல்லுகின்றன. தாழையாம் பூ முடிச்சு என்று தொடங்கும் பாடலில் கவிஞர்\nமண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை\nகன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்\n- பாடல் : கண்ணதாசன் ( படம்: பாகப்பிரிவினை)\nஎன்ற வரிகளைச் சொல்லுகிறார். இன்னொரு இடத்தில்\nகாதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே\nகண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே\nவேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே அது\nவேதம் செய்த உருவம் போல மறைவதில்லையே\n- பாடல் :கண்ணதாசன் ( படம்: பாவமன்னிப்பு)\nஅவள் ஓர் செவிலித் தாய். கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த அவளது பெண் தன் காதலனுடன் சென்றுவிட்டாள். தன் மகளையும் அவளது காதலனையும் தேடி பாலை நிலத்தில் செல்கிறாள். எதிரே ஒரு ஜோடி. அந்த பெண் அவளது மகளைப் போலவே இருக்கிறாள். அருகில் சென்று பார்த்தாள். அவள் வேறு ஒரு பெண். இது போல் பல ஜோடிகள். தேடித் தேடி அவளது கால்கள் நடை தளர்ந்து விட்டன. கண்கள் ஒவ்வொருவரையும் உற்று உற்று பார்த்து ஒளி இழந்து விட்டன. அப்போதுதான் அவளுக்கு தெரிகிறது. தனது மகளையும் அவளது காதலனையும் போன்று உலகில் வானத்து நட்சத்திரங்களைப் போன்று அநேகர் என்று. ” இனி எங்கு தேடுவேன் ” என்று அவர்களை மனதால் வாழ்த்திவிட்டு அந்த தாய் திரும்பி விடுகிறாள்.\nகாலே பரிதப் பினவே கண்ணே\nநோக்கி நோக்கி வாளிழந் தனவே\nபலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.\n- வெள்ளிவீதியார். ( குறுந்தொகை 44 )\nபாரதியார் தனது குயில் பாட்டில்\nகாதல் போயிற் காதல் போயிற்\nகாதல் அடைதல் உயிரியற்கை - அது\nகட்டில் அகப்படும் தன்மையதோ - அடி\nசாதல் அடைவதும் காதலிலே - ஒரு\nதடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.\n- ( பாரதிதாசன் கவிதைகள் )\nஇப்படி மேற்கோள்கள் பலவர்றை சொல்லிக் கொண்டே போகலாம்.\nகாதல் என்பதற்கு எந்த இலக்கணமும் கிடையாது. இலக்கிய படைப்புகள்தான் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. யாரும் திட்டம் போட்டு காதல் கொள்வது கிடையாது. அது ஒரு இயற்கையான ஒன்று. இன்றைய சினிமாக்களிலும் சின்னத் திரைகளிலும் பழிவாங்கும் வில்லத்தனமான கதைகளில் காதலை கொச்சைப் படுத்தி விட்டார்கள்.\nLabels: காதல், சமூகம், சினிமா, ஜாதி\nகவிஞர் கவி அருவி பி.கலைமணி\nஒருமுறை திருச்சியில் ஹால் ஒன்றில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு சென்று இருந்தேன். கவிஞரை பேச அழைத்தார்கள். மேடையில் ஏறியதும்\nஅன்னை மடியை விரித்தாள் எனக்காக\n- பாடல்: கவிஞர் வாலி (படம்: பாசம்)\nஎன்று தொடங்கும் எம்ஜிஆர் படப் பாடல் ஒன்றினை ராகம் மாறாமல் முழுதும் பாடினார். அதன் பிறகுதான் அவர் தனது பேச்சையே தொடர்ந்தார். அவர் எப்போதுமே மேடையில் பேசுவதற்கு முன் இந்த பாடலை பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர்தான் கவிஞர் கவிஅருவி பி.கலைமணி. மேடைகளில் பாடும் திறனோடு கவி எழுதுவதிலும் வல்லவரான இவர் புள்ளி இயல் உதவி இயக்குநராக , பொருளியல் மற்றும் புள்ளி இயல் துறை , திருச்சி மாவட்ட ஆசிரிய கல்வி பயிற்சி மற்றும் நிறுவன அலுவலகம், குமுளூரில் பணி புரிந்து வருகிறார். மேலும் அவர் ஒரு பட்டிமன்றப் பேச்சாளர்; இலக்கிய சொற்பொழிவாளர், மேடைப் பாடகர் ( இசைக் குழுக்களில் தற்போது பாடியும் வருகிறார்).\n10. மத நல��லிணக்க நாயகர்\n12.பாரத ரத்னா ராஜிவ்காந்தி விருது\n13.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விருது\nஅவருடைய நூல்கள் பற்றிய எனது விமர்சனம்.\nகவி அருவி கலைமணி கவிதைகள்\nஇந்த கவிதை நூலில் கவிஞரின் எளிய நடையில் அமைந்த பல கவிதைகளைக் காணலாம். மனைவி என்ற தலைப்பில் ஒரு கவிதை (பக்கம் 17)\nஉயர்ந்தவர்கள் என்ற கவிதையில் (பக்கம் 35)\nகவிநர் தமிழ்ப் பற்றோடு நாட்டுப் பற்றும் மிக்கவர். ”இந்தியனாக வாழ்ந்திடுவோம்” என்ற கவிதையில்\nநூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி – 620 004 அலைபேசி எண்: 98659 52478\n(நூலின் விலை ரூ 40/= பக்கம் -103)\n“ நெஞ்சம் எனும் வானிலே “ என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார். நூல் முழுவதும் அழகு தமிழில் சின்னஞ் சிறு அடிகளில் அமைந்த ஒரு பக்கக் கவிதைகள். இயற்கை, சமுதாயம், உறவுகள், பல்சுவை என்று பல கவிதைகள். ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு தலைப்பு கொடுத்து இருக்கிறார்.\nசிந்தைக்கு இனிய என் தமிழே\nஎன்று தமிழன்னை வாழ்த்தோடு (பக்கம் 20 ) தொடங்குகிறார்.\nமலைச் சாரலில் என்ற தலைப்பில் –\n என்று வினா எழுப்பி அவரே விடைகளையும் ஒரு பக்கத்தில் தருகிறார். (பக்கம் 31). இறைவனிடம்\nஎன்னை உலகுக்கு கொடுத்த இறைவா\nஎல்லோர் மனதிலும் மகிழ்வை ஊட்டு\nஏழ்மை – தாழ்மை இவற்றை நீக்கி\nஎன்று கேட்கிறார். (பக்கம் – 40 ) ஆசிரியர் பெருமை குறித்து,\nஎன்ற வரிகளால் சிறப்பிக்கிறார். (பக்கம் 45 ) எது வேண்டும் என்று ஒரு இடத்தில் கேட்கிறார் கவிஞர். (பக்கம் 49)\nஇலக்கியம் படிப்பது இன்பத்தைக் கொடுக்கும்\nஇதயம் சிறக்க அறிவை வளர்க்கும்\nகவிதைகள் தோன்றும் கற்பனை பெருகும்\nகாலம் முழுதும் இதயமோ நெகிழும்\nஎன்று உரைக்கிறார். . (பக்கம் – 91) இன்னும் உலகம், வாழ்க்கை, சமத்துவம், அறிவு என்று பல்வேறு தலைப்புகளில்.\nநூல் வெளியீடு: க.பெர்னாட்ஷா பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி – 620 004 அலைபேசி எண்: 98659 52478\n(நூலின் விலை ரூ 80/= பக்கம் -112)\nஅடுத்து “ சிந்தனை மின்னல்கள் “ என்று கவிஞரின் கட்டுரை தொகுப்புகள் அடங்கிய நூல். கவிஞர் எம்.ஏ பொருளியல் படித்தவர். புள்ளியியல் துறையில் அதிகாரி. அதன் தாக்கம் நூலின் பல இடங்களில் எதிரொலிக்கிறது.\nமுதல் கட்டுரை அம்மாவும் அன்னைத் தமிழும். இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சியில் தமிழின் வளர்ச்சிக்கும் , தமிழ் மொழியின் உயர்வுக்கும் செய்த பணிகளை விவரிக்கின்றார். மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது, மாணவர்களுக்கு அளித்த சலுகை, தமிழ் மொழிக்கான விருதுகள் என்று அவர் ஆட்சிக் கால\nபண்டைத் தமிழர் வாழ்வியல் பண்பாடு, தாய்மொழி வழிக் கல்வி, சமுதாய மறுமலர்ச்சி என்று நூலின் பல இடங்களில் தனது கருத்துரைகளை தந்துள்ளார்.\nகவிஞர் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்தவர். அந்த கிராமத்து பொங்கலையும் அந்த மண்ணின் மக்களையும் மறக்க முடியாதவர்.“ பொங்கல் விழா “ என்ற தலைப்பில் சுவையான செய்திகள் தருகிறார்.\nதமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர் நம் கவிஞர் பி. கலைமணி அவர்கள். நூலில் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய இலக்கிய நூல்களைப் பற்றியும். மகாகவி சுப்ரமண்ய பாரதியாரைப் பற்றியும், அறிஞர் அண்ணாவின் எழுத்துகளைப் பற்றியும் இலக்கிய ரசனையோடு எழுதியுள்ளார்.\nநம்பிக்கையுடன் பா.விஜய் - என்று அந்த கவிஞரைப் பற்றியும் சிறப்பித்து பேசுகிறார்.\nமேலும் குறளில் இல்லறம், கவிஞர் கண்ணதாசன் திரை இசைப் பாடல்களில் பெண்மையும் தத்துவமும், பாரதியும் இலட்சியப் பெண்மையும், கற்றபடி நிற்க, எண்ணித் துணிக, செல்வம் என்பது சிந்தையின் நிறைவும் சமத்துவ உணர்வு சிந்தனைகள், நாடு உயர போன்ற அற்புதமான தலைப்புகளில் கட்டுரைகளை தந்துள்ளார்.\nதமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இந்த நூலுக்கு வாழ்த்துரை தந்துள்ளமை இந்நூலுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.\nநூல் வெளியீடு: க.கிருஷ்ணகுமாரி பதிப்பகம், எண் 5, ஐஸ்வர்யா எஸ்டேட், கொட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி – 620 004 அலைபேசி எண்: 98659 52478\n(நூலின் விலை ரூ 100/= பக்கம் -166)\nLabels: கவிதை, நூல் விமர்சனம், புத்தகம்\nயார் வீட்டுப் பிள்ளைகள் என்று பார்த்தால்\nநீஒழுங்காய் பார்த்துப் போ என்கிறார்கள்\nஅரிசியில் ஒரே கல் என்றேன்\nஇனி வேறுகடை பாருங்கள் என்றார்\nஎன்னுள் கேட்டேன் - அதுவோ\nதங்கம் விலை – 86 வருட பட்டியல்.\nநான் வேலைக்கு சேர்ந்த புதிதில் வேறு ஒரு கிளையில் இருந்த வங்கி குமாஸ்தா ஒருவரைப் பற்றி சொன்னார்கள். அவர் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து ஒரு பவுன் நகை வாங்கி வைத்துக் கொள்வாராம். எங்களால்தான் முடியவில்லை நீங்களாவது அவரைப் போ��� மாதம் ஒரு பவுன் சேமியுங்கள் என்று ஆலோசனை சொன்னார்கள். என்னாலும் அவ்வாறு செய்ய முடியவில்லை. நான் திருச்சியிலிருந்து வெளியூருக்கு வேலைக்கு சென்று வரும் செலவுகளையும் மற்ற செலவுகளையும் யோசித்ததில் மாதா மாதம் பவுனுக்கு செலவிட முடியாமல் போய்விட்டது. அந்த மனுஷன் எப்படி சேர்த்தார் என்று தெரியவில்லை. எனவே புதிதாக வேலைக்கு செல்பவர்கள் இந்த யோசனையை முடிந்தால் மேற்கொண்டு பாருங்கள். நகைக் கடைக்காரர்களின் தங்க நகை சீட்டில் சேருவதில் பயன் இல்லை. ஏனெனில் சீட்டின் முடிவில் அன்றைய தங்கத்தின் விலைக்குத் தக்கவாறே அவர்கள் நகைகளைத் தருவார்கள். இதில் லாபமில்லை.\nஇன்னும் சில பெண்மணிகள். அது கிராமமாக இருந்தாலும் நகர்ப் புறமாக இருந்தாலும் சரி. அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை “ பவுன் நூறு ரூபாய்க்கு விற்ற காலத்திலேயே வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். மனுஷன் கேட்டால்தானே “ என்பதுதான். அந்த மனுஷனைக் கேட்டால் “எங்கே சார் வீட்டுச் செலவு , பிள்ளைகள் படிப்புச் செலவு என்று இருக்கும்போது கிடைக்கிற சம்பளத்தில் என்னத்தை வாங்குவது “ என்று அலுத்துக் கொள்வார். உண்மையில் சம்பளம் ஏறும் போதே, அதற்குத் தகுந்தாற் போல தங்கத்தோடு போட்டி போட்டுக் கொண்டு மற்ற விலைகளும் ஏறி விடுகின்றன. வரவு எட்டணா செலவு பத்தணா\nதமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் தனது கால நிலைமையை இவ்வாறு சொல்கிறார்.\n“ மாதம் 100 ரூபா வருமானம் உள்ளவர்கள் வீட்டு வாடகை ரூபா 10, அரிசி ரூபா 15, பலசரக்கு ரூபா 15, காய்கறி ரூபா 8, பால் ரூபா 8 , பலகாரம் ரூபா 8 , எண்ணெய் ரூபா 5, விறகு ரூபா 5, வரட்டி ரூபா 2, விளக்கு ரூபா 2, துணி துவைக்க ரூ.3 , சவரம் ரூபா 2 , துணிக்காக ரூபா 5 , இதர செலவுக்காக ரூபா 7 , மீதம் ரூபா 5 எனத் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும் “\n- கி.ஆ.பெ. விசுவநாதம். ( ஆறு செல்வங்கள் , பக்கம்.27 )\nஇதில் அவரது காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் உள்ள வசதி வாய்ப்புகளைப் பற்றியும் வேற்றுமையையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nஒவ்வொரு நாடும் தனது ரிசர்வ் வங்கியில் வைத்துள்ள தங்கத்தின் இருப்புக்கு தக்கவாறு கரன்சிகளை வெளியிடுகின்றன. அந்த தங்கத்தின் விலையானது நமது இந்தியாவில் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை என்ன என்று வழக்கம் போல கூகிளில் (GOOGLE) தேடியபோது ஒரு அட்டவணை கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அட்டவணையை நிறைய தளங்கள் வைத்துள்ளன. எங்கிருந்து யார் முதலில் வெளியிட்டார்கள் என்றும் தெரியவில்லை. எனவே நான் கூகிளுக்கு மட்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் யாரும் எடுக்காத ஒரு துணிச்சலான காரியத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் செய்து இருக்கிறார்கள். ஒரு தொலை நோக்கு திட்டத்தோடு “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” ( Tamil Nadu Solar Energy Policy 2012 )என்ற ஆவணத்தை நேற்று ( 20.10.2012 ) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டுள்ளார்.\nபொதுவாகவே ஆட்சிக்கு வருபவர்கள் எந்த திட்டம் போட்டாலும் தங்களுக்கு இதில் என்ன லாபம் என்றுதான் கவனித்தார்கள். குறிப்பாக தாங்கள் ஒரு திட்டத்தை கொண்டுவந்து, பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் எதிர்க் கட்சியினர் ஆட்சிக்கு வந்து அவர்களது காலத்தில் இந்த திட்டம் செயல்பட்டால் என்ன ஆவது என்று தெரிந்தால் அதனை செயல்படுத்த மாட்டார்கள். இதனாலேயே தமிழ்நாட்டில் பல நல்ல தொலைநோக்கு திட்டங்கள் அரசியல் காரணமாக செயல்படாமல் போய்விட்டது. இன்று தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தலையாய பிரச்சினை மின்வெட்டுதான். தற்காலிகமாக இந்த பிரச்சினையைத் தீர்க்க அண்டை மாநிலங்களை மட்டுமே நம்பியிராமல் சூரிய சக்தியைக் கொண்டு தன்னிறைவு அடைவதுதான் ஒரேவழி என்பதனை அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இதனைக் கொண்டு வந்துள்ளார்கள். இதனால் அவரை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். இந்த திட்டத்தை இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்து இருந்தால் தமிழ்நாடு இந்த அளவுக்கு மின்வெட்டால் பாதித்து இருக்காது.\nஇதுபற்றி தினமணி தந்துள்ள தகவல்:\nதமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை 2012-ன் சிறப்பு அம்சங்கள்:\nசூரிய சக்தி பூங்காக்களை உருவாக்குதல்.\nவீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்களை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அளித்தல்.\nஅனைத்து புதிய அரசு கட்டடங்கள் / உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.\nதற்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாக செயல்படுத்தப்படும்.\nஉள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.\nபெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.\nசூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.\nசூரிய சக்தி மின் உற்பத்தி தயாரிப்பாளர்களுக்கு கீழ்க்கண்ட முனைப்பான கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன:\nஆ) மின்சாரவரி செலுத்துவதிலிருந்து விலக்களித்தல்\nஇ) மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்\n(நன்றி: தினமணி (e- Paper ) ஞாயிறு, அக்டோபர் 21, 2012)\nஎந்த திட்டமாக இருந்தாலும் அதனை நிறைவேற்றும் பொறுப்பு அரசு அதிகாரிகளின் பொறுப்பில் அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது. இந்த திட்டம் முறைப்படி செவ்வனே நடந்தால் நாட்டுக்கு நல்லது.\nஒரு நல்ல நோக்கத்தோடு , தொலைநோக்கோடு இந்த “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012” (Tamil Nadu Solar Energy Policy 2012) திட்டத்தினை கொண்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டு.\nLabels: அரசியல், கட்டுரை, சூரிய சக்தி, பொது, மின்சாரம்\nநேரம் இப்போது - தமிழ்நாடு (இந்தியா)\nபடிப்பு:எம்.ஏ(தமிழ் இலக்கியம்), ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு\nகவிஞர் கவி அருவி பி.கலைமணி\nதங்கம் விலை – 86 வருட பட்டியல்.\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.\nகவிஞர் சசிகலா (தென்றல் நாள் 21.02.12), யுவராணி தமிழரசன் (கிறுக்கல்கள் 10.06.12 ) & ரஞ்சனி நாராயணன் 08.09.14 & மது S (மலர்த்தரு14.09.14)\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 15.08.12\nநன்றி: வை.கோபாலகிருஷ்ணன் நாள்: 16.08.12\nG.M.B (3) NCBH (1) NHM (1) SMS (1) Tamil Wallpapers (2) V.G.K (11) அ.தி.மு.க (5) அகம் (1) அஞ்சல்துறை (1) அண்டனூர் சுரா (1) அப்பா (1) அமலாஸ்ரமம் (1) அமுதவன் (1) அமெரிக்கா (1) அம்பேத்கர் (1) அம்மன் (1) அம்மா (1) அம்மா மண்டபம் (1) அரசியல் (70) அரவாணி (1) அரவான் (1) அரிக்கேன் (1) அழைப்பிதழ் (4) அனுபவம் (234) அன்பின் சீனா (1) அன்னதானம் (6) அன்னை ஆசிரமம் (1) ஆகமம் (1) ஆக்கிரமிப்பு (1) ஆசிரியர் (2) ஆட்டோ (2) ஆண்ட்ராய்ட் (2) ஆதார் (2) ஆயிரம் ரூபாய் (6) ஆயுதபூஜை (1) ஆரவல்லி (1) ஆன்மீகம் (14) இடஒதுக்கீடு (2) இணையதளம் (3) இணையத் தமிழ் (2) இண்டர்நெட் (3) இந்தி (1) இந்தியா (1) இரத்த அழுத்தம் (1) இராய.செல்லப்பா (1) இலக்கணம் (1) இலக்கியம் (46) இலங்கை (1) உணவு பாதுகாப்பு (2) ஊரன் அடிகள் (1) எம்.ஆர்.ராதா (2) எம்ஜிஆர் (6) எல்.ஆர் ஈஸ்வரி (1) எஸ்.வி.ரங்காராவ் (1) ஏழைபடும்பாடு (1) ஏறுதழுவல் (2) ஐநூறு ரூபாய் (5) ஒப்பாரி (1) ஓவியம் (1) ஃபேஸ்புக் (4) கட்டுரை (1) கணினித் தமிழ் (1) கண் மருத்துவம் (1) கண்டசாலா (1) கண்ணதாசன் (4) கண்ணீர் அஞ்சலி (7) கதைசொல்லி (1) கந்தர்வகோட்டை (2) கபிலர் (1) கபிஸ்தலம் (1) கம்பன் (2) கம்ப்யூட்டர் (3) கருணாநிதி. (4) கருணைக் கொலை (1) கலப்படம் (1) கலப்புமணம் (1) கல்லங்குறிச்சி (1) கல்லணை (2) கல்லறைப் பூ (1) கல்வி (1) கவிதை (28) கன்னித்தீவு (1) காக்காமூக்கு (1) காதல் (2) காந்தி (1) காந்தியம் (1) காரைக்குடி (1) காவிரி (6) கியாஸ்க் (1) கிராமம் (1) கில்லர்ஜி (1) கிறிஸ்தவம் (4) கீதோபதேசம் (1) குட்கா (1) குருச்சேவ் (1) கூகிள் (2) கூடங்குளம் (2) கேமரா (1) கொடைமடம் (1) கோயில் (13) சடங்குகள் (1) சமயபுரம் (6) சமூகம் (11) சமையல் கேஸ் (2) சம்பளம் (2) சர்க்கஸ் (1) சிந்துபாத் (1) சிம்பு (1) சிலந்தி லில்லி (1) சிறுபாணாற்றுப்படை (1) சிறுவாச்சூர் (1) சினிமா (34) சீமைக்கருவை (1) சுகாதாரம் (2) சுதந்திரம் (1) சுத்தானந்த பாரதி (1) சுற்றுப்புறம் (9) சுஜாதா (1) சூரிய சக்தி (1) செய்திகள் (3) செல்போன் (6) செல்ல நாய் (3) செல்ல பூனை (1) செல்லப் பிராணி (4) செல்லினம் (1) சென்னை (3) சேமிப்பு (2) சேம்பு (1) சேரி (1) சைவசித்தாந்தம் (1) சோவியத் (1) டாக்டர் எம்.கே.முருகானந்தன் (1) டாலர் நகரம் (1) டான் குயிக்ஸாட் (1) டீசல் (1) தங்கம் (2) தங்கம் மூர்த்தி (1) தஞ்சாவூர் (1) தஞ்சை மருத்துவக் கல்லூரி (1) தத்துவம் (10) தபால் (1) தமிழர் (10) தமிழ் (11) தமிழ் நாடு (8) தமிழ் பல்கலைக் கழகம் (1) தமிழ்மணம் (5) தலித் (5) தனிமை (1) தாயுமானவர் (2) தி இந்து (5) திமுக (4) திரட்டி (1) திருக்கடையூர் (1) திருக்குறள் (1) திருச்சி (22) திருப்பூர் (1) திருமணம் (2) திருமந்திரம் (2) திருமழபாடி (2) திருமூலர் (1) திருவள்ளுவர் (2) திருவானைக் கோவில் (1) தினத்தந்தி (1) தீபாவளி (4) தேர்தல் (4) தேவாரம் (1) தேவாலயம் (2) தொடர்பதிவு (5) தொழிலாளர் (2) நகரம் (1) நகைச்சுவை (4) நட்சத்திரம் (1) நரகம் (1) நவராத்திரி (1) நாடகம் (1) நாணயம் (1) நான்குவழிச் சாலை (1) நித்தியகல்யாணி (1) நூல் விமர்சனம் (34) நெடுநல்வாடை (1) நோட்டா (1) பகவான்ஜி (1) பதிவர் சந்திப்பு (12) பயணம் (5) பயிற்சி வகுப்பு (1) பயோ கேஸ் (1) பழமொழி (2) பாங்க் (1) பாடல் (10) பாரதிதாசன் (1) பாரதியார் (1) பாரதிராஜா (1) பாலகுமாரன் (1) பாவமன்னிப்பு. (1) பான்பராக் (1) பிராமணர்கள் (3) பிலோ இருதயநாத் (1) பில்லி சூன்யம் (1) பிளாஸ்டிக் (1) புகைப்படம் (4) புதுக்கோட்டை (24) புத்தகத் திருவிழா (6) புத்தகம் (38) புத்தாண்டு (4) புத்தூர் குழுமாயி (1) புயல் (3) புலமைப்பித்தன் (1) புறநானூறு. (3) பெட்ரோல் (1) பெண்கள் (1) பெயர் (2) பெரம்பலூர் (1) பெரியார் (2) பெல் (1) பென்ஷன் (3) பொங்கல் (4) பொது (1) பொன்மொழிகள் (5) போட்டோகிராபி (5) போதி (1) பௌத்தம் (1) ப்ரதிலிபி (1) மகாபாரதம் (3) மதுரை (2) மதுவிலக்கு (2) மருதகாசி (1) மருத்துவம் (12) மழை (6) மாகாளிக்குடி (1) மாக்பெத் (1) மாணவர் (1) மாதொருபாகன் (1) மின்சாரம் (2) முதியோர் இல்லம் (2) முதுகுவலி (1) முதுமக்கள் தாழி (1) முதுமை (4) முத்துநிலவன் (3) மூச்சுத் திணறல் (2) மூட்டைப் பூச்சி (1) மே தினம் (2) மைக்ரோமாக்ஸ் (1) யானை (1) ரயில்வே கேட் (1) ரஜினி (1) ராசி (1) ராஜீவ் காந்தி (1) வங்கி (8) வச்சணந்தி மாலை (1) வணக்கம் (1) வயது (2) வரி (1) வலைச்சரம் (3) வலைப்பதிவர் (93) வலைப்பதிவு (93) வழுக்கை (1) வள்ளலார் (2) வாட்ஸ்அப் (3) வாலி (1) வாழ்த்து (8) வானொலி (1) விகடன் (1) விக்டர் ஹ்யூகோ (1) விக்டோரியா (1) விமர்சனம் (4) விவசாயம் (2) வீதி (5) வீரம்மாள் (1) வெட்சி (1) வெள்ளம் (6) வேலை வாய்ப்பு தேர்வுகள் (1) வைகறை (3) வைரமுத்து (4) ஜல்லிக்கட்டு (3) ஜாக்கி (1) ஜாதி (6) ஜெபர்சன் (1) ஜெயகாந்தன் (2) ஜெயலலிதா (5) ஜெய்சங்கர் (1) ஜோதிஜி (2) ஷேக்ஸ்பியர் (1) ஸ்டேட் பேங்க் (3) ஸ்ரீரங்கம் (5) ஹரிஜன் (2) ஹார்லிக்ஸ் (1) ஹெல்மெட் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/western/95/40", "date_download": "2018-07-16T00:59:12Z", "digest": "sha1:JS4HA2QPKJLUVOZ5ZSMABBC5MCBJEDSH", "length": 13837, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\n‘புதிய நிர்வாகக் கட்டமைப்பையிட்டு அரசாங்கம் சிந்திக்கிறது’\nசில உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, மாநகர அபிவிருத்தித் திட்டத்தைச் செயற்படக்...\n‘தட்டுபாடு தொடர்ந்தால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்’\nநீர்கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பெற்றோலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவ...\nபெண்ணிடம் கொள்ளையடித்த நால்வர் கைது\nகல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பெண்ணொருவருக்குச் சொந்தமான, சுமார் 1.5 மில்லியன் ...\nவாத்துவவில் பணம் கொள்ளை;சந்தேக நபர்களைத் தேடி வலைவீச்சு\nவாத்துவை, பொத்துப்பிட்டிய வீதியில் உள்ள வர்த்தக நிலையத்தை உடைத்து 6 இலட்சத்து...\nஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்குரிய காணி, நகர அபிவிருத்தி அதிகாரசபை வசமானது\nமாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைகளு...\nஆலோசனை சேவை ஒப்பந்தம் கைமாறுகிறது\nஅடிப்படை – சாத்தியவள அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கைக்கான ஆலோசனை சேவை ஒப்பந்தத்தைத் தனிய...\nதீர்வு வழங்கக் கூடிய கலந்துரையாடல்\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடி...\nதற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை, எதிர்வரும் 6...\nபுதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு\nநீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட துன்கல்பிட்டிய பிரதேசத்தில்,...\nமீன் இறக்குமதிக்கு தற்காலிக தடை\nநாட்டில், மீன்பிடித்தல் அதிகரித்துள்ளதால், கொப்பரா, தலபத் தவிர்ந்த ஏனைய மீன்களை இறக்குமதி......\nபுற்றுநோய் வைத்தியசாலையில் பூனைகள் நடமாட்டம்\nமஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள சில நோயாளர் விடுதிகளில், பூனைகள் நடமாட்டம்......\nகொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, பம்பலப்பிட்டி சரஸ்வத...\nதொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம்\nபெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ப...\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை\nபேருவளை பிரதேச சபைக்குட்பட்ட தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி, அல் ஹம்ரா மகா வித்தியாலயம...\nபுறக்கோட்டையில் தேங்காய் எண்ணெய் பரல்கள் மீட்பு\nகொழும்பு - புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த......\nதந்தையை இழந்து உரிய வீட்டு வசதியுமின்றி மிகுந்த பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்த...\nஉணவு உற்பத்தி வார நிகழ்வு\nதேசிய உணவு உற்பத்தியை மேம்படுத்தும் உணவு உற்பத்தி வாரம் நேற்று ஜனாதிபதியினால் ஆரம்பித்து......\nமாணவிகள் இருவருக்கு அறைகளை வழங்கிய விடுதி உரிமையாளர் கைது\nபாடசாலைக்குச் செல்லாமல் பாடசாலை சீருடையில் தமது காதலர்களுடன் குறித்த விடுதிக்குச் சென்று....\nவௌிநாட்டு அகதிகளின் பிள்ளைகள், இந்நாட்டின் அரச பாடசாலைகளில் இணைந்து கொண்டனரென......\n‘மேலும் பலர் கைது செய்யப்படுவர்’\nகல்கிஸையில் றோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்ப���்டிருந்த வீட்டின் முன்னால் கலகம்......\nநாடு தாவிய 28 பேர் கைது\nகடல் மார்க்கமாக, இலங்கையில் இருந்து நியூசிலாந்துக்குச் சென்று கொண்டிருந்த வேளை, இந்தோனேஷிய...\nகழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த யூ.எஸ்.எயிட் நிறுவனம் நிதியுதவி\nமேல் மாகாணத்தின் கரையோரப் பகுதியிலும் காலியிலும், மாநகரத்தின் கழிவுகளை மீள் சுழற்சிக்கு......\n‘நிர்வாகத்தை ஐ.தே. கவிடம் ஒப்படைப்பதன் மூலமே பொதுமக்களுக்கு நன்மை கிட்டும்’\n“எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பேருவளை நகர சபை, பிரதேச சபை இரண்டினரும் நிர்வாகத்தை......\nசட்டமா அதிபருக்கு எதிராக மஹிந்த அணி பாயப்போகிறது\nசட்டமா அதிபருக்கு எதிராக, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு அல்லது நாடாளுமன்றத்தில்......\nஓய்வு விடுதிக்கு எதிராக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்\nநீர்கொழும்பு - தலாதூவ வீதியில் அமைந்துள்ள ஓய்வு விடுதிக்கு எதிராக, பிரதேசவாசிகள், இன்று......\nவிபசார விடுதிகள் முற்றுகை: 12 பேர் கைது\nகொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை பகுதிகளில் இரண்டு விபசார விடுதிகள் பொலிஸாரால் முற்றுகையிட...\n’’மாகாணசபைகள் சட்டத்துக்கு கடைசி நேரத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், தமிழ் முற்போக்கு...\n’உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு’\nஅரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கிய...\nஅதிக கூலி அறவீடு: நீர்கொழும்பு வியாபாரிகள் முறைப்பாடு\nநீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கே, இரவுச் சந்தை, புதிதாக ஒப்பந்தம் ...\nசிறைச்சாலை வைத்தியர் தேசிய வைத்தியசாலைக்கு இணைவு\nவெலிகடை சிறைச்சாலை வைத்தியசாலையில் கடமையாற்றும் 19 வைத்தியர்களின் கோரிக்கையின்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section28.html", "date_download": "2018-07-16T00:32:07Z", "digest": "sha1:C7JUT2KL3DL4ZISCDNQ4KJNSST3F4J7V", "length": 39991, "nlines": 99, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பீஷ்மர் ஆலோசனை! - விராட பர்வம் பகுதி 28 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் ப���ுதி 28\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 3)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம்: பாண்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டாம் என்று பீஷ்மர் சொல்வது; யுதிஷ்டிரன் இருக்கும் இடங்களில் எத்தகு பண்புகள் நிறைந்திருக்கும் என்பதைப் பீஷ்மர் சொல்வது; …\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, துரோணர் தனது பேச்சை முடித்ததும், வேதங்களை அறிந்தவரும், காலம் மற்றும் இடத்தின் தன்மைகளை அறிந்தவரும், அறநெறிகளின் அனைத்து கடமைகளைக் குறித்த அறிவைக் கொண்டவரும், பாரதர்களின் பெரும்பாட்டனும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், அந்த ஆசானின் {துரோணரின்} வார்த்தைகளைப் பாராட்டிவிட்டு, நேர்மையற்றவர்களால் அதிகம் பேசப்படாதவனும், நேர்மையானவர்களால் விரும்பி சந்திக்கப்பட்டுப் புகழப்படுபவனுமான அறம்சார்ந்த யுதிஷ்டிரன் மீது தாம் கொண்ட பிணைப்பை வெளிப்படுத்தும் வண்ணமும், பாரதர்களின் நன்மைக்கு வழிவகுக்கும் வண்ணமும், அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினார். பீஷ்மர் பேசிய வார்த்தைகள் பாகுபாடற்றவையாகவும், ஞானிகளால் வழிபடப்படுபவையாகவும் இருந்தன.\nகுருக்களின் பெரும்பாட்டன் {பீஷ்மர்}, “மறுபிறப்பாளரும் {பிராமணரும்}, ஒவ்வொரு காரியத்தின் உண்மையை அறிந்தவருமான துரோணர் சொன்ன வார்த்தைகளை நான் ஏற்கிறேன். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அனைத்து நற்குறிகள், அறம்சார்ந்த நோன்புகள், வேத கல்வி ஆகியவற்றைப் பெற்று, அறச் சடங்குகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, பல்வேறு அறிவியல்களை அறிந்து, முதிர்ந்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, சத்திய நோன்பைப் பின்பற்றி, காலத்தின் தன்மை அறிந்து, {அஜ்ஞாத வாசம் குறித்து} தாங்கள் கொடுத்த வாக்குறுதியின் படி நடந்து, நடத்தையில் சத்தத்துடன், க்ஷத்திரிய வகைக்கான கடமைகளை எப்போதும் செய்து, கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} எப்போதும் கீழ்ப்படிந்து, உயர் ஆன்மாவும், பெரும் பலமும் கொண்டு, எப்போதும் ஞானிகளின் சுமைகளைத் தாங்கி வரும் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} கெடுபேறால் கவிழ்ந்து போக மாட்டார்கள்.\nஅறத்திற்குக் கீழ்ப்படிந்து மறைந்திருக்கும் வாழ்வை வாழ்ந்து வருபவர்களும், தங்கள் சக்தியின் துணை கொண்டவர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, ���ிச்சயம் அழிவை அடைய மாட்டார்கள். இதைத்தான் எனது மனது உத்தேசமாகக் கணிக்கிறது. எனவே, ஓ பாரதா {துரியோதனா}, பாண்டுவின் மகன்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய நேர்மையான ஆலோசனைக்கு நான் உதவுவேன். ஒற்றர்களைக் கொண்டு அவர்களைக் கண்டுபிடிக்கச் செய்வது விவேகமுள்ளவனின் கொள்கையாக இருக்காது [1]. எனது அறிவின் துணை கொண்டு சிந்தித்துப் பார்த்து பாண்டுவின் மகன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்வேன். நான் உங்கள் மீது கொண்ட அதிருப்தியால் எதையும் சொல்லவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n[1] “இது மிகக் கடினமான சுலோகமாகும். நான் சரியாகப் புரிந்திருக்கிறேன் என்ற உறுதி எனக்கில்லை. நீலகண்டர் மற்றும் அர்ஜுன மிஸ்ரா ஆகியோர் இது குறித்து அமைதியாக இருக்கின்றனர் {இது குறித்துச் சொல்லவில்லை}. எனினும், எனது புத்திக்கூர்மையை மட்டும் நம்பாமல், மஹாபாரதத்தை முழுமையாகப் படித்த பல நண்பர்களிடம் இது குறித்துக் கேட்டேன். அதன் இலக்கணக் கட்டமைப்பு எளிமையாகவே இருக்கிறது. அந்தச் சுலோகத்தின் இரண்டாம் பாதிதான் கடினமானது. எனினும், நான் சொல்லியிருக்கும் பொருள், பீஷ்மரின் அறிவுரைத் தொனிக்கு இசைவானதாகவே இருக்கிறது” என்கிறார் கங்குலி.\nஎன்னைப் போன்ற மனிதர்கள் நேர்மையற்றவர்களுக்கு இத்தகு ஆலோசனைகளை வழங்கக்கூடாது. (நான் சொல்வது போன்ற) ஆலோசனைகள் நேர்மையானவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். எனினும், தீமையான ஆலோசனைகளை எத்தகு சூழ்நிலையிலும் வழங்கக்கூடாது {என்பதைக் கருத்தில் கொள்கிறேன்}. ஓ குழந்தாய் {துரியோதனா}, உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முதிர்ந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து, விவேகமுள்ளவனாக இருக்கும் ஒருவன், அறத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தால், ஒரு சபையின் மத்தியில் பேசும்போது, எத்தகைய சந்தர்ப்பத்திலும் அவன் உண்மையையே பேச வேண்டும். எனவே, வனவாசத்தின் பதிமூன்றாம் {13} வருடத்தில் இருக்கும் நீதிமானான யுதிஷ்டிரனின் வசிப்பிடம் குறித்துப் பேசும்போது, நான் இங்கிருக்கும் மக்கள் அனைவரையும்விட வித்தியாசமாக எண்ணுகிறேன் என்றே நான் சொல்ல வேண்டும்.\n குழந்தாய் {துரியோதனா}, மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் மாகாணத்தையோ, நகரத்தையோ ஆளும் ஆட்சியாளனை எந்தத் தீப்பேறும் அணுகாது. மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாடு, தொண்டுள்ளமும், தாராளமும், மனத்தாழ்மையும் {பணிவும்}, அடக்கமும் கொண்ட மக்கள் நிறைந்ததாக இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்கும் நாட்டில் இருக்கும் மக்கள், ஏற்புடைய {இனிமையான} பேச்சும், ஆசை அடக்கமும், உண்மை நோற்றலும், உற்சாகமும், உடல் நலமும் {ஆரோக்கியமும்}, சுத்தமான நடத்தையும், வேலையில் நிபுணத்துவமும் கொண்டிருப்பார்கள். யுதிஷ்டிரன் இருக்கும் இடத்தில் உள்ள மக்கள் பொறாமைகொண்டவர்களாகவோ, தீங்கிழைப்பவர்களாகவோ, வீணர்களாகவோ, கர்விகளாகவோ இருக்க முடியாது. ஆனால் அவர்கள் {அந்த மக்கள்} அனைவரும் தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். உண்மையில், யுதிஷ்டிரன் வசிக்கும் இடத்தில் அனைத்துப்புறங்களிலும் வேத மந்திரங்கள் ஓதப்படும், வேள்விகள் செய்யப்படும், {அவ்வேள்வியில்} கடைசி நீர்க்காணிக்கைகள் {நெய் போன்றவை} எப்போதும் முழுமையாக உற்றப்படும் [2]. {அவ்வேள்வியில்} அந்தணர்களுக்குக் கொடுக்கப்படும் பரிசுகள் அபரிமிதமாக இருக்கும்.\n[2] “வேள்வி தடையில்லாமல் நிறைவேறியது என்பதைக் குறிப்பது” என்கிறார் கங்குலி.\nஅங்கே மேகங்கள் அபரிமிதமான மழையைப் பொழியும் என்பதில் சந்தேகமில்லை. நல்ல அறுவடையின் காரணமாக அந்த நாடு எப்போது அச்சமற்றதாக இருக்கும். அங்கே நெல்லில் தானியம் இல்லாதிருக்காது; பழங்கள் சாறற்றவையா {ரசமற்றவையாக} இருக்காது; மலர் மாலைகள் நறுமணமற்றவையாக இருக்காது; மனிதர்களின் விவாதங்கள் ஏற்புடைய {இனிமையான} சொற்கள் நிறைந்தவையாகவே எப்போதும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் தென்றல் சுகமாக வீசும், மனிதர்களின் கூடுகைகள் நட்புடன் இருக்கும். அச்சத்திற்கான எந்தக் காரணமும் இருக்காது. மெலிந்தோ, பலமற்றதாகவோ எந்தப் பசுவும் இருக்காது. அங்கே பசுக்கள் நிறைந்திருக்கும். பால், தயிர், நெய் ஆகிய அனைத்தும் சுவைமிக்கதாகவும் சத்தானதாகவும் இருக்கும்.\nமன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், அனைத்துவகைப் பயிர்களும் ஊட்டச்சத்து மிக்கதாகவும், சமையலுக்குகந்த நல்ல சுவையுடனும் இருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், {நாக்கு உணரும்} சுவை, {உடல் உணரும்} தொடுதல், {நாசி [மூக்கு] உணரும்} மணம் {வாசனை}, {காது உணரும்} கேள்வித்திறன் ஆகியவை அற்புத தன்மைகளைக் கொண்டிருக்கும். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில், ��ார்வையும் காட்சிகளும் மகிழ்ச்சி தருவனவையாக இருக்கும். அந்த இடத்தின் மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அறம்சார்ந்தவர்களாகவும், தங்களுக்கு உரிய கடமைகளைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். உண்மையில், அவர்களது வனவாசத்தின் பதிமூன்றாவது {13} வருடத்தில் இருக்கும் பாண்டுவின் மகன்கள் வசிக்கும் நாட்டில் உள்ள மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும், சுத்தமான நடத்தையோடும், எந்த வகைத் துன்பமும் இல்லாதவர்களாக இருப்பார்கள். {அந்த மக்கள்} தேவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், தங்கள் முழு ஆன்மாவோடு அவர்களை {தேவர்களையும் விருந்தினர்களையும்} வழிபடுபவர்களாகவும், தாங்கள் விரும்பியவற்றைத் தானம் செய்பவர்களாகவும், பெரும் சக்தி நிறைந்தவர்களாகவும், நித்தியமான அறத்தைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.\nமன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருக்கும் மக்கள் தீமையானவை அனைத்தையும் தவிர்த்து, நல்லதை மட்டுமே சாதிக்க விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் இருப்பவர்கள் எப்போதும் வேள்விகளைச் செய்பவர்களாகவும், சுத்தமான நோன்புகளையும் நோற்பவர்களாகவும், பேச்சில் பொய்மையை வெறுப்பவர்களாகவும் இருந்து, நன்மையான, மங்களகரமான பயனுள்ளவற்றை அடைய எப்போதும் விரும்புபவர்களாக இருப்பார்கள். மன்னன் யுதிஷ்டிரன் வசிக்குமிடத்தில் உள்ள மக்கள் நன்மையைப் பெற நிச்சயம் விரும்புவார்கள். அவர்களது இதயங்கள் எப்போதும் அறத்தை நோக்கி உயர்ந்தே இருக்கும். ஏற்புடைய {இனிய} நோன்புகளைச் செய்து எப்போதும் அறத்தகுதிகளை அடைவதிலேயே, எப்போதும் அவர்கள் {அம்மக்கள்} ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்.\n குழந்தாய் {துரியோதனா}, சாதாரண மனிதர்களை விட்டுவிடு, புத்திக்கூர்மை, தொண்டுள்ளம், உயர்ந்த மன அமைதி, ஐயமற்ற பொறுமை {மன்னிக்கும் குணம்}, அடக்கம், செழிப்பு, புகழ், பெரும் சக்தி, அனைத்து உயிர்களிடமும் அன்பு ஆகியவற்றைக் கொண்ட பிருதையின் மகனை {யுதிஷ்டிரனை}, (அவன் இப்போது தன்னை மறைத்துக் கொண்டிருப்பதால்) அந்தணர்களால் கூடக் கண்டுபிடிக்க இயலாது. நான் விவரித்த பண்புகள் கொண்ட {மக்கள் வசிக்கும்} பகுதியில்தான் ஞானியான யுதிஷ்டிரன் மாறுவேடத்தில் வசிக்க வேண்டும். அவனின் {யுதிஷ்டிரனின்} சிறந்த வாழ்வு முறையைக் குறித்து மேலும் எதையும் சொல்ல நான் துணிய மாட்டேன். இவை யாவையும் நினைத்துப் பார்த்து, ஓ குருகுலத்தின் இளவரசே {துரியோதனா}, உண்மையில் என் மீது நீ ஏதாவது நம்பிக்கை கொண்டிருந்தாயானால், எது நன்மையைத் தரும் என்று நீ நினைக்கிறாயோ அதைக் காலந்தாழ்த்தாமல் செய்” என்றார் {பீஷ்மர்}.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கோஹரணப் பர்வம், துரியோதனன், துரோணர், பீஷ்மர், விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் ��ம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்��த் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-16T00:45:21Z", "digest": "sha1:B44DGO6MU7GOC54NX23PX4KQBLVUZGVP", "length": 15470, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமிமி முயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிய இனம் (IUCN 3.1)[2]\nஅமமி முயல்அமிமி அம்மி முயல் (Pentalagus furnessi; Amami: [ʔosaɡi]) அல்லது அமுமினோ குரோ யூசாகி (ア マ ミ ノ ク ロ ウ サ 奄 奄 美 野 兔 兔, R ギ ギ bit bit \") ஜப்பானில் உள்ள ககாஷிமா ப்ரிபெக்சர் தெற்கு க்யூஷூ மற்றும் ஒகினவாவிற்கும் இடையே இரண்டு சிறிய தீவுகளை அமாமி ஷ்ஷிமா மற்றும் டோகு-நோ-ஷிமா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் ஆசிய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த இந்த முயல்கள் நாளடைவில் இறந்து விட்டது. இன்று வாழும் சிறிய ஜப்பானிய தீவுகளில் மட்டுமே வாழ்ந்து வருகிறது.[3]\nஅமமி முயல் 17 தாவர இனங்கள் மற்றும் 12 வகையான மூலிகை தாவரங்கள்,செடிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 29 வகை தாவரங்களில் வகைளை உண்கிறது, இது பெரும்பாலும் இளம் தளிர்கள் பகுதி பல்வேறு மற்றும் வகையான தாவர வகைகளின் கொட்டைகள் உண்கிறது, அமமி முயல் கூட புதர் தாவரங்களின் தண்டுகள் மற்றும் கிளைகள் ஆகியவற்றின் பட்டை உண்கிறது, கோடை காலத்தில், அமமி முயல் பாம்பாஸ் புல் வகை , மற்றும் குளிர்காலத்தில், பசானியா மரத்தின் பழங்களை உண்கிறது It also eats nuts and cambium of a wide variety of plant species.[4].\nஅமமி முயல் குறுகிய கால்களையும் சற்றே பருமனான உடல், மற்றும் பெரிய மற்றும் வளைந்த நகங்கள் கொண்டுள்ளது மற்றும் சில நேரங்களில் ஏறும். பிற முயல்களுடன் ஒப்பிடுகையில் அதன் காதுகள் குறிப்பிடத்தக்க அளவில் சிறியவை. இதன் ரோமங்கள் தடிமனான, கம்பளி போன்ற இருண்ட, மேல் பழுப்பு மற்றும் பக்கங்களிலும் சிவப்பு-பழுப்பு நிறமாக இருக்கும். இது கனமான, நீண்ட மற்றும் மிகவும் வலுவான நகங்களை கொண்ட மற்றும் மேலும் பொதுவான முயல்கள் மற்றும் முயல்களுடன் ஒப்பிடுகையில் கண்கள் சிறியவை. இதன் சராசரி எடை 2.5-2.8 கிலோ ஆகும். The pelage is thick, wooly and dark, brown on top and becomes more reddish-brown on the sides.பிழை காட்டு: Closing missing for tag\nஇந்த இனங்கள், மார்ச்-மே மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர்-டிசம்பரில் ஒர�� முறை ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை பெற்றெடுக்கிறது . அமானி முயல்கள் மறைந்த இடங்களில், குகைகள் போன்ற நாளில் தூங்குகின்றன.மண் மற்றும் ஆலைப் பொருளைத் துளைத்து அதன் முனையுடன் அதைத் தொங்க விடுவதன் மூலம் துளைகளை மூடிவிடுகிறது. Therefore, the best habitat for them to live in is where they have easy access to both young and mature forests with no obstructions between the two forest types.[5]\n1921 க்கு முன்னர் வேட்டையாடுதல் எண்ணிக்கையில் சரிவுக்கான மற்றொரு காரணமாகும். 1921 ஆம் ஆண்டில், ஜப்பான் அரசு முயல் ஒரு \"இயற்கை நினைவுச்சின்னம்\" என அறிவித்தது, அது வேட்டையாடப்படுவதைத் தடுத்தது. பின்னர் 1963 ஆம் ஆண்டில், இது ஒரு சிறப்பு சிறப்பு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது..[5]\nஅமிமி முயல் மேலும் பரவலான விலங்குகளிடமிருந்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, மூங்கூஸ், காட்டு பூனைகள் மற்றும் நாய்களுடன் சேர்ந்து, அமிமி முயல் தோற்றமளிக்கிறது.\nஇயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் லாகோமோர்ஃப் சிறப்புக் குழு 1990 இல் ஒரு பாதுகாப்புத் திட்டத்தை முன்மொழிந்தது. [7] அமிமி-ஓஷிமா தீவில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமமி வனவிலங்கு பாதுகாப்பு மையம் 1999 இல் நிறுவப்பட்டது. [9] இது 2005 ஆம் ஆண்டில் ஒரு மூங்கில் துடைப்புத் திட்டத்தை மறுதொடக்கம் செய்தது. In Amami-Oshima Island, the Amami Wildlife Conservation Center of the Ministry of the Environment was established in 1999.[6] It restarted a mongoose eradication program in 2005 and designated the Amami rabbit as endangered in 2004 for Japan. [7]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; :2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Yamada, F. 2005 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nதேதிகளைப் பயன்படுத்து July 2013 இலிருந்து\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=569630-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!-", "date_download": "2018-07-16T00:45:49Z", "digest": "sha1:WBOIJ3KA7DJ2NARCGNESM2GLIWR37DZQ", "length": 9094, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தாயகத்திலும் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்க வேண்டும்: முன்னாள் போராளிகள் கோரிக்கை!", "raw_content": "\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nதாயகத்திலும் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்க வேண்டும்: முன்னாள் போராளிகள் கோரிக்கை\nபுலம்பெயர் உறவுகள் தாயகத்திலும் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தின் துப்பரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் போராளிகளே மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட புலனாய்வுத் தளபதிகளில் ஒருவராக செயற்பட்டவரும் புனா்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவா்களின் ஒன்றியத் தலைவருமான அன்பு என்று அழைக்கப்படும் இன்பராசா ஆதவனுக்கு தெரிவிக்கையில்,\n”எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்தினை முன்னிட்டு இந்த துயிலுமில்லத்தினை துப்பரவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.\nமிகுந்த சிரமத்தின் மத்தியில் நிதிப்பற்றாக்குறையுடனும், ஆளணிப்பற்றாக் குறையுடனும் நாம் மேற்படி துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். இதனை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னா் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த துப்பரவுப் பணிகளுக்கு திருகோணமலை மக்களின் உதவியை எதிா்பாா்க்கின்ற அதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி புலம்பெயர் தேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கௌரவிப்பு நிகழ்வினை நாம் வரவேற்கின்றோம். ஆனால், தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்களையும் முன்னாள் போராளிகளையும் கௌரவிப்பதற்கான ஏற்பாடுகளையும் புலம்பெயர் உறவுகள் மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகைதிகளை பாதுகாக்காவிட்டால் சிறைச்சாலைக்கு காவலர்கள் எதற்காக\nநல்லிணக்க செயற்பாடுகளை சீர்குலைக்க சிலர் முயற்சி: சம்பந்தன் குற்றச்சாட்டு\nதிருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகத்தின் தொகுப்பு\nஈழத்தமிழர்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி கிடைக்க வேண்டும்\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nவவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.சண்முகநாதனின் நினைவஞ்சலி நிகழ்வு\nஏனையவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: சாலிய பீரிஸ்\nவடமாகாணத்திலுள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம்: மகேஷ் சேனநாயக்க\nஇந்திய வெளிவிவகார அமைச்சரின் பஹ்ரேனிய விஜயம்\nஎட்டு வழிச்சாலைத் திட்டம் விவசாயிகளை பாதிக்கக்கூடாது: ரஜினிகாந்த்\nபாகிஸ்தானில் துக்கதினம் அனுஷ்டிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு\nகாமராஜர் விட்டு சென்ற கல்வியை பாதுகாப்போம்: மு.க.ஸ்டாலின்\nதோட்டத் தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மாட்டேன்: பழனி திகாம்பரம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayeshafarook.blogspot.com/2013/02/blog-post_13.html", "date_download": "2018-07-16T00:36:47Z", "digest": "sha1:OILAI7BWQZAGTY4VTX3ZSPJKSGD2INIS", "length": 5736, "nlines": 76, "source_domain": "ayeshafarook.blogspot.com", "title": "Ayeshafarook: திருநங்கையும் காதலும்", "raw_content": "\nதிருநங்கையும் காதலும் ♥ ♥ ♥ ♥.....\nஎன்னங்க பண்றது எத்தனையோ கஷ்டத்துலயும் கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கறது இந்த காதல் தான், அழகான தென்றல் பூக்களை வருடுவது போல இந்த காதல் மனசுக்கு ஒருவித இதமான உணர்வு, ஒரு மெல்லிய இசை காதோரம் பயணிக்கும் போது எப்படி நம்மள மறந்து இசையை ரசிப்போம் அது போல தான் இந்த அழகிய உணர்வு.\nதிருநங்கைகளை ஆண்கள் விரும்ப முன்வந்தாலும் சில ஆண்கள் மட்டுமே உண்மையா ஆத்மார்த்தமா நேசிக்கிறாங்க, பலர் காதல் போர்வையில் ஏமாத்து வேலை தான்.. அதிகபட்சமா உடல் சுகம் வேண்டி கண்ணே மணியே அப்படின்னு கொஞ்சுறது, சிலர் ப��த்துக்காக பொருளுக்காக பாசமா பேசுறது இப்படின்னு பல தினுசுல காதல் என்கிற போர்வையில் உண்மை காதலை தேடி பல திருநங்கைகள் வாழ்க்கை முழுவதையும் தொலைத்து உள்ளோம். சில பேரு காதல் ஏமாற்றம் தாங்கமுடியாம தற்கொலை செய்து கொள்ளும் அவலங்களும் கண்டு உள்ளோம். ஒட்டுமொத்த ஆண்களையும் குறை சொல்லல...\nஅதிகபட்சமாக திருநங்கைகள் எதிர்ப்பார்க்கறது உண்மையான அன்பை மட்டுமே.. என்ன பண்றது பாழாபோன மனசு காதலிக்க ஆசைப்படுது.. எத்தனை காதல் தோல்வி வந்தாலும் எத்தனை வயசானாலும் திருநங்கைகளில் சிலர் காதலை விடுவதாய் இல்லை.. நான் சொல்ல மாட்டேன், எங்களை காதலித்த ஆண்கள் நன்கு அறிவார்கள் எங்கள் காதலின் உண்மையும் ஆழமும் அர்பணிப்பும்…காதல் எங்களுக்கு அழகிய வலி... திருநங்கைகளுக்கு காதல் என்பது வரத்தை விட சாபமாக தான் என் கண்ணுக்கு தெரிகிறது.. இருந்தாலும் காதல் புடிச்சுருக்கு...\nஆயிஷாவின் பொதுக் கவிதைகள் (52)\nஆயிஷாவின் காதல் கவிதைகள் (38)\nஆயிஷாவின் வாழ்க்கை கவிதைகள் (13)\nபுன்னகைத்த பூக்கள் காதலை மறுத்ததால்\nஆயுள் முழுதும் நீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chummaah.blogspot.com/2014/06/blog-post_11.html", "date_download": "2018-07-16T01:08:30Z", "digest": "sha1:FYSPOQHGRALHSXPWKAF4KBQPEMOE6OTR", "length": 4762, "nlines": 103, "source_domain": "chummaah.blogspot.com", "title": "சும்மா: சொல்லிவிட்ட சொல்", "raw_content": "\nபதிவிட்டவர் வலசு - வேலணை @ 12:41 PM\nதேடப் படுகிறேன் நான் எனக்குள்ளிருக்கும் நான்-களால்\nமூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம்\nநேற்றைய பொழுதில் www.globaltamilnews.net இனில் மேய்ந்து கொண்டிருந்தபோது டி.அருள் எழிலன் அவர்களால் எழுதப்பட்டிருந்த “ரேவதி என்ற திருநங்கையின்...\nகப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம...\nஅப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான். இடம்: வேலணை , யாழ்ப்பாணம் காலம்: 22 ஓகஸ்ற் 1990 ...\nயாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்...\nதொல்காப்பியம் கூறும் காதலின் படிநிலைகள் - திரையிசைப்பாடல்கள் வாயிலாக\n“ இது மன்மத மாசம் இது மன்மத மாசம் இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம் இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம் ” மல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinakaran.com/", "date_download": "2018-07-16T00:31:37Z", "digest": "sha1:2TIXO7MABS2VVXVBGQI5VDBKRG2BQ727", "length": 7480, "nlines": 108, "source_domain": "cinema.dinakaran.com", "title": "Cine | dinakaran cinema | tamil cinema news | tamil cinema latest news | kollywood news | dinakaran cinema news | latest tamil cinema news | cinema news | kollywood latest news | cinema dinakaran | dinakaran tamil cinema news | tamil cinema news", "raw_content": "\nகண்ணடித்த நடிகைக்கு குறையும் மவுசு\nசம்பளம் வாங்காமல் நடித்த ஹீரோயின்கள்\nகாஜல் அகர்வால் வாய்ப்பு பறிப்பு\nசின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்ட ஹன்சிகாவா இது\n‘ஹலோ, நான் பாட்டியாயிட்டேன்’ லட்சுமிராய் மகிழ்ச்சி\nகூந்தலை வெட்டிய கேன்சர் நடிகை\nநண்பனின் காதலை படமாக்கும் இயக்குனர்\n4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதியின் கன்னட படம்\nபிளாட்பாரவாசிகளை ஆசிரமங்கள் தத்தெடுக்க கூடாதா\nஅமெரிக்காவில் சல்மானை சந்தித்த ரம்பா\nதலைப்பு விவகாரத்தில் கமிஷன் : பாக்யராஜ் புகார்\nகூட்டுக்குடும்ப கதைகள் ஏன் வருவதில்லை\nமலையாளத்தில் அறிமுகம் ஆகிறார் ஜெய்\nஜெயம் ரவி வெளியிடும் நாடோடிகள் 2 ஜஸ்ட் லுக் வீடியோ\nவிமர்சித்த ரசிகரை வெளுத்து வாங்கிய இலியானா\nகூட்டுக்குடும்ப கதைகள் ஏன் வருவதில்லை\n‘ஹலோ, நான் பாட்டியாயிட்டேன்’ லட்சுமிராய் மகிழ்ச்சி\nசின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்ட ஹன்சிகாவா இது\nஅழகா இருக்கேன்னு நடிக்கக் கூப்பிடாதீங்க\nதமிழ் சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞர்களாக பெண்கள் பணியாற்றுவது அரிதிலும் அரிது. இப்போது ஆண்டனி மூலமா\n இருட்டு அறையில் யாஷிகா எச்சரிக்கிறார்\nகமல்ஹாசன் பங்குபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 100 நாட்கள் பங்குபெற தயாராகிக் கொண்டிருந்தா\nபரதநாட்டிய டீச்சரை உஷார் செய்யும் சயன்டிஸ்ட்\nஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து என்று அடுத்தடுத்து நீலமாக படமெடுத்துக் கொண்டிருந்த டைர\nசின்னத்திரை ரியாலிட்டி ஷோ மூலமாக பட்டி தொட்டியெங்கும் பாப்புலரான அக்‌ஷரா ரெட்டிக்கு இப்போது பெரிய\nநேர் காணல் சாயிஷாவை கவர்ந்த பார்டர் கடை பரோட்டா\nஆன்மிக மலர்வெள்ளி மலர்வசந்தம்கல்விவேலைவாய்ப்புதொழில்நுட்பம்அறிவியல்ஸ்பெஷல் ஆன்மீகம்குங்குமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2005/11/101-chevalier.html", "date_download": "2018-07-16T01:04:47Z", "digest": "sha1:YSHSVEUAYWXAG2HS3FKYZMB4QFHNTIGM", "length": 55993, "nlines": 435, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 101. சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…?", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n101. சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…\nஐந்தாவது வயதில் மதுரை வந்தாகி விட்டது. சிறிய குடும்பம்; அப்பா, அம்மா, நான். வந்ததுமே தூய மரியன்னைப் பள்ளியில் சேர்ந்தேன். ஏற்கெனவே சொன்னது மாதிரி, அம்மா இறப்பதற்கு முந்திய நிகழ்ச்சிகள் எவ்வளவுக் கெவ்வளவு நினைவில் இல்லையோ, அதற்கு நேர் எதிர்மறையாக அதன் பின் நடந்தவைகள் பலவும் நன்றாகவே நினைவில் உள்ளன. முதல் நாள் பள்ளியில் மாணிக்கம் சாரிடம் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது, முதல் வரிசையில் சீட் பிடித்தது அதைப்பற்றிப் பிறகு சொல்கிறேன். இப்போ சொல்லப் போற விஷயம் நடந்தது அநேகமாக எனது 11-12 வயதில் நடந்ததாக இருக்கும். ஆறு அல்லது ஏழாவது வகுப்பு படிக்கும்போது நடந்ததாக இருக்க வேண்டும்.\nதாத்தாவின் பள்ளியிலேயே மூத்த அத்தைமார்கள் இருவரோடும் இரண்டிலிருந்து ஐந்தாம் வயது வரை அந்த புனித ஜோசஃப் பள்ளியில் - குடும்பப் பள்ளியில் - படித்துவிட்டு, இப்போது மதுரைக்கு வந்தாகிவிட்டது. வருடத்திற்கு இரண்டு முறை கட்டாயம் சொந்த ஊர் செல்லுவது வழக்கம். கிறிஸ்துமஸ் விடுமுறையிலும், கோடைகால விடுமுறையிலும் சொந்த ஊர் செல்வது, அடேயப்பா, என்ன சந்தோஷம் ஊருக்குப் புறப்படும் முன்பே நம்ம தனிப்பட்ட முஸ்திபுகள் நிறைய இருக்கும் புறப்படுறதுக்கு முந்தின நாளே தூக்கமெல்லாம் வராது.அது கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்துக்கு வர்ரதுக்கு முந்தி இன்னொரு விஷயம் சொல்லணும் உங்களுக்கு. ஏன்னா, அநேகமா உங்களில் ஒருத்தருக்குமே அந்த விஷயம் தெரிந்திருக்காது. (That includes Dondu, Joseph…மற்ற ‘பெரியவர்கள்’ ஊருக்குப் புறப்படும் முன்பே நம்ம தனிப்பட்ட முஸ்திபுகள் நிறைய இருக்கும் புறப்படுறதுக்கு முந்தின நாளே தூக்கமெல்லாம் வராது.அது கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்துக்கு வர்ரதுக்கு முந்தி இன்னொரு விஷயம் சொல்லணும் உங்களுக்கு. ஏன்னா, அநேகமா உங்களில் ஒருத்தருக்குமே அந்த விஷயம் தெரிந்திருக்காது. (That includes Dondu, Joseph…மற்ற ‘பெரியவர்கள்’) அந்த மாதிரி விஷயத்தைச் சொல்லாம விடலாமா) அந்த மாதிரி விஷயத்தைச் சொல்லாம விடலாமா நிகழ் & வருங்கால சந்ததிகள் என்னை மன்னிக்காதே\nஅது என்னன்னா, மதுரை டூ திருநெல்வேலி, அல்லது மதுரை டூ தென்காசிக்கு ரயில் பயணம். ஏன்னா, எங்க ஊரு நெல்லை, தென்காசி இரண்டுக்கும் சரியாக நடுவில் இருந்தது. பிறகு, எங்கள் ஊர் செல்ல பஸ்ஸில் செல்லணும். கொஞ்ச வருஷம் முன்பு வரை வெளியூர் பஸ்களில் ஏறுவோர் பின் வாசல் வழியே ஏறி, உடனேயே அந்தக் கடைசி வரிசையில் உள்ள ‘முக்கு சீட்’டைப் பிடிப்பார்கள். பல வசதி. அவரவர் மனசைப் பொறுத்தது; காத்து வரும் நல்லா; சிகரெட் அடிச்சிக்கிட்டே வரலாம். ஏறுறவங்க, இறங்குறவங்களுக்கு உதவி பண்ணி, ‘போற வழிக்குப் புண்ணியம் தேடலாம்’ ஆனா, அப்போவெல்லாம் அந்த சீட்டே இருக்காது; அதற்குப்பதில் அந்த இடத்தில் பஸ் உயரத்திற்கு ஒரு ‘பாய்லர்’ இருக்கும். பஸ்ஸின் வெளிப்புறம் இருக்கும். பஸ் புறப்படுற இடங்களிலோ, அல்லது பெரிய நிறுத்தங்களிலோ பஸ் புறப்படுறதுக்கு முந்தி, கொல்ல ஆசாரி அவர்களின் அடுப்பு நன்றாக எரிவதற்காக பயன்படுத்துவார்களே -அது பெயர் என்ன ஆனா, அப்போவெல்லாம் அந்த சீட்டே இருக்காது; அதற்குப்பதில் அந்த இடத்தில் பஸ் உயரத்திற்கு ஒரு ‘பாய்லர்’ இருக்கும். பஸ்ஸின் வெளிப்புறம் இருக்கும். பஸ் புறப்படுற இடங்களிலோ, அல்லது பெரிய நிறுத்தங்களிலோ பஸ் புறப்படுறதுக்கு முந்தி, கொல்ல ஆசாரி அவர்களின் அடுப்பு நன்றாக எரிவதற்காக பயன்படுத்துவார்களே -அது பெயர் என்ன - ஒரு கைப்பிடியோடு சர்ரு…சர்ருன்னு சுத்துவாங்களே, அது ஒன்று பஸ்ஸில் வெளிப்புறத்தில் இருக்கும். இதச் சுற்றுவதற்கென்றே அங்கங்கே சின்ன சின்னப் பையன்கள் ஓடி வருவார்கள். அப்ப அவர்களுக்குச் ‘சம்பளம்’ ஒரு ஓட்டைக் காலணா; அட, ஒரு நாட்டுப் பழம் வாங்கிற காசுன்னு வச்சுக்குவோமே - ஒரு கைப்பிடியோடு சர்ரு…சர்ருன்னு சுத்துவாங்களே, அது ஒன்று பஸ்ஸில் வெளிப்புறத்தில் இருக்கும். இதச் சுற்றுவதற்கென்றே அங்கங்கே சின்ன சின்னப் பையன்கள் ஓடி வருவார்கள். அப்ப அவர்களுக்குச் ‘சம்பளம்’ ஒரு ஓட்டைக் காலணா; அட, ஒரு நாட்டுப் பழம் வாங்கிற காசுன்னு வச்சுக்குவோமே இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பெட்ரோல்,டீசல் இவைகளுக்கு இருந்த தட்டுப்பாட்டால் இந்த steam buses பயன் படுத்தப்பட்டனவாம். பாய்லர் இருப்பதால் அந்தக் கடைசி வரிசையில் சீட்டுகளே இல்லாமல் space for luggage இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பெட்ரோல்,டீசல் இவைகளுக்கு இருந்த தட்டுப்பாட்டால் இந்த steam buses பயன் ��டுத்தப்பட்டனவாம். பாய்லர் இருப்பதால் அந்தக் கடைசி வரிசையில் சீட்டுகளே இல்லாமல் space for luggage-இருக்கும். அப்படி பஸ்களில் பயணித்து ஊர் வந்து சேர்வோம். அந்த பஸ்களை நடு நடுவே நிறுத்தி கண்டக்டர் பஸ்ஸின் கடைசியில் இருந்து கொண்டு, டிரைவருக்கு trip sheet details சொல்லுவார்’ இல்லை ‘கத்துவார்’. அப்போ, ‘மாறாந்தை ஒரு ஜி.டி., நல்லூர் ஒரு ஜி.டி.’ என்பது மாதிரி சொல்லுவார். அது என்ன, ஜி.டி. அப்டின்னு ரொம்ப நாளா ஒரு கேள்வி உள்ளேயே அரிச்சிக்கிட்டு இருந்து, பின்னாளில் ஜி.டி. என்பது got down (G.D.) என்று புரிந்தது.\nபொது விடுமுறை என்பதால் மதுரைப் பெரியப்பா, பாளையன்கோட்டை பெரியப்பா, தூத்துக்குடி சித்தப்பா என்று ஒரு பெரும் ‘நகர் கூட்டம்’ சேரும். நிறைய cousins. பெரிய தாத்தா வீடு ரொம்பப் பெரிசு. ஓடிவிளையாடறது, கலை நிகழ்ச்சி இப்படிப் பல அப்பப்போ பெருசுகளின் கண் பார்வையிலோ, அவர்களுக்குத் தெரியாமலோ நடக்கும். ஆனா ஒரு வருஷம் மட்டும் தாத்தா ஸ்கூலில் என்ன காரணத்துக்கோ தெரியவில்லை; ஒரு பெரிய விழா நடந்தது. பகல் முழுவதும் விளையாட்டு, கண்காட்சி அப்டி இப்டின்னு என்னவெல்லாமோ நடந்தது. அதன்பின், மாலை ஒரு நாடகம்.\nகிறித்துவ மக்கள் நாடகம் போட்டால் என்ன போடுவார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்; ஊதாரிப் பிள்ளை கதைதான் என்று யாராவது சரியாக நினைத்திருந்தால் நீங்களே உங்கள் முதுகை ஒரு தட்டு தட்டிக் கொள்ளுங்கள் எப்படி அந்தக் கதையின் அடிப்படையையே நான் பின்னால் கேள்விக்குரிய ஒன்றாக எடுத்துக்கொண்டேன் என்பதுதான் ஒரு irony எப்படி அந்தக் கதையின் அடிப்படையையே நான் பின்னால் கேள்விக்குரிய ஒன்றாக எடுத்துக்கொண்டேன் என்பதுதான் ஒரு irony அது என்ன ராசியோ, மாயமோ தெரியலை; நானே மொத்தம் மூன்று தடவை இதே கதையை வைத்துப் போடப்பட்ட ட்ராமாக்களில் ஒரே ரோலில் நடித்திருக்கிறேன்; இரண்டாம், மூன்றாம் தடவைகள் மதுரையில நம்ம கோவில்ல இளைஞர் மனறத்திலிருந்து போட்டது.\nஇப்போ நம்ம முதல் நாடக்த்துக்கே வருவோம். பெரிய ஸ்டேஜ், ஸ்க்ரீன் அது இதுன்னு திட்டம் போட்டாச்சு. இவ்வளவையும் நடத்தியது என் கடைசி இரண்டு அத்தைகள்; அப்பாவின் கடைசித் தங்கைகள்.\nபடம் பார்த்துக்கொள்ளுங்கள். நடுவில் நிற்கும் எனக்கு இடப்பக்கம் நிற்பது ரோஸ் அத்தை; வலது பக்கம் மரியத்தை. இவர்கள் பொறுப்பில்தான் அப்போது எங்கள் பள்���ி நடந்துவந்தது. விழாவை முன்னின்று நடத்தியது இவர்களே.(ரோஸத்தை பின்னாளில் nun ஆனார்கள்; ரொம்ப நல்ல, எனக்குப் பிடிச்ச அத்தை; இப்போது இரு மாதங்களுக்கு முன்புதான் காலமானார்கள்.)இந்த இரண்டு அத்தைமார்களின் தலைமுடியழகை வெகு சிலரிடமதான் பார்த்திருக்கிறேன்; அவ்வளவு தடிமன்; அவ்வளவு நீளம். ரோஸத்தை nun ஆனபோது நிறைய பேர் அவர்களின் முடிக்காகவே ஸ்பெஷலாக வருத்தப்பட்டது நினைவுக்கு வருகிறது.\nடிராமா வசனம் எல்லாம் தயார். ‘நகர் கூட்டத்தைச்’ சேர்ந்த மக்களுக்கு டிராமாவில் lion’s share கிடச்சுது. அப்பா கேரக்டருக்கு என் அண்ணன் (மதுரை) ஒருவன், எக்ஸ்ட்ராவாக ஒரு தங்கை (பாளையன்கோட்டை) கேரக்டர் இருந்திச்சு; அப்புறம் டான்ஸ் இரண்டு; என் இன்னொரு அண்ணன் - என்னைவிட ஒரு வயது மூத்தவனுக்கு ஹீரோ ரோல் கொடுக்கப்பட்டது. எனக்கு - ராஜா பக்கத்தில நின்னு சாமரம் வீசுற காரக்டர் மாதிரி - ஹீரோவின் நண்பன் காரக்டர் கொடுக்கப்பட்டது.வசனம் மனப்பாடம் செய்தோம். அத்தைகள்ட்ட ஒப்பிக்கணும். முதல் நாள் ரிகர்சல்; அதுதான் screen test அப்போதைக்கு எனக்கு ஓகே ஆயிரிச்சி. அப்பா காரக்டர் ஓகே. ஆனா இந்தக் கதாநாயகன் மட்டும்தான் சரிப்பட்டு வரலை.அத்தைமார்கள் முயன்று பார்த்தார்கள். அவர்களாலும் ஒன்றுமே பண்ண முடியவில்லை. அடுத்தது a merciless operation தான் எனக்கு ஓகே ஆயிரிச்சி. அப்பா காரக்டர் ஓகே. ஆனா இந்தக் கதாநாயகன் மட்டும்தான் சரிப்பட்டு வரலை.அத்தைமார்கள் முயன்று பார்த்தார்கள். அவர்களாலும் ஒன்றுமே பண்ண முடியவில்லை. அடுத்தது a merciless operation தான் எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ஹீரோ வேஷம் எனக்கு. அந்த அண்ணனுக்கு எனக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேஷம். அத்தைமார்கள் முதலிலேயே சொல்லிவிட்டார்கள்; நானும் சரியாகச் செய்யவில்லையெனில் என்னிடமிருந்தும் வேஷம் பறிக்கப்படுமென்று. மனப்பாடம் பண்ண கால அவகாசம் கொடுக்கப்பட்டு மறுபடியும் ரிகர்சலுக்கு வந்தேன். அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிற சீன்; ஒரே டேக்கில் ஓகே ஆச்சு\nரெண்டு அத்தைமார்களில் உண்மையிலேயே ரோஸத்தை ரொம்ப சாஃப்ட் டைப்; மரியத்தை கொஞ்சம் tough -இப்பவும் அவங்கவங்க நிஜ கேரக்டருக்கு ஏத்த மாதிரி, முதல்ல அப்பாகூட சண்டை போடற சீன், சொத்தைப் பிரிச்சுக்கிட்டு போற சீன்களுக்கு மரியத்தையும்,அதன் பின் மனந்திருந்திய மைந்தனாக மாறும்போது ரோஸத்தையும் எனக்கு டைரக்டர்கள் ஆனார்கள். பயங்கர ரிகர்சல்; நடனப் பயிற்சிகள்;’பச்சைக் கிளி பாடுது; பக்கம் வந்தே ஆடுது’ன்னு ஒரு பாட்டு, படம் என்னவென நினைவில்லை (அமரதீபம்.. அவங்கவங்க நிஜ கேரக்டருக்கு ஏத்த மாதிரி, முதல்ல அப்பாகூட சண்டை போடற சீன், சொத்தைப் பிரிச்சுக்கிட்டு போற சீன்களுக்கு மரியத்தையும்,அதன் பின் மனந்திருந்திய மைந்தனாக மாறும்போது ரோஸத்தையும் எனக்கு டைரக்டர்கள் ஆனார்கள். பயங்கர ரிகர்சல்; நடனப் பயிற்சிகள்;’பச்சைக் கிளி பாடுது; பக்கம் வந்தே ஆடுது’ன்னு ஒரு பாட்டு, படம் என்னவென நினைவில்லை (அமரதீபம்..) - இந்தப் பாட்டுக்கு ஒரு ‘கிளப் டான்ஸ்’) - இந்தப் பாட்டுக்கு ஒரு ‘கிளப் டான்ஸ்’ அதைவிடவும்,நாங்கள் நினைத்தும் பார்க்காத சைசுக்கு ஸ்டேஜ்; அது மட்டுமா அதைவிடவும்,நாங்கள் நினைத்தும் பார்க்காத சைசுக்கு ஸ்டேஜ்; அது மட்டுமா ராஜா காஸ்ட்யூம் இருக்குமே அதெல்லாம் வந்திச்சி. எனக்கு ஒரு புளு வெல்வெட்ல கோட்டும், கால்சராயும்.என்ன கால்சராய்னு சொல்றென்னு பாத்தீங்களா ராஜா காஸ்ட்யூம் இருக்குமே அதெல்லாம் வந்திச்சி. எனக்கு ஒரு புளு வெல்வெட்ல கோட்டும், கால்சராயும்.என்ன கால்சராய்னு சொல்றென்னு பாத்தீங்களா ஏன்னா, அது அரையும் இல்லாம, முழு நீளத்துக்கும் இல்லாம ரெண்டுங்கெட்டானா - இந்தக் காலத்து pedal pusher மாதிரின்னு வச்சிக்கங்களேன். இதை நல்லா ஞாபகம் வச்சிக்கிங்க; பின்னால ஒரு touching scene இத வச்சுதான்.\nவிழா அன்று மதியம் வரை மக்களோடு மக்களாக எல்லாநிகழ்வுகளிலும் பங்கெடுத்தாயிற்று. அத்தைமார் சொன்னது மாதிரி மாலை சீக்கிரமே ஸ்டேஜுக்குப் பின்னால், வந்தாச்சு. எங்கிருந்து வந்திருந்தார்களோ, மேக்கப் போடக்கூட வெளியிலிருந்து ஆள் வந்திருந்தார்கள். கொஞ்ச நேரம் முன்வரைகூட அண்ணனாய் கூட சுற்றியவன், இப்போது வேட்டி கட்டி, தலை முடியெல்லாம் வெள்ளையாய் மாறி ‘அப்பா’வாக மீசையோடு எதிரில் நின்றான். தங்கைகள் நங்கைகளாக மாறி, சேலையில், தலையில் கிரீடத்தோடு நின்றார்கள். வியப்பாய் இருந்தது; வேடிக்கையாயும் இருந்தது. நான் என் புளு வெல்வெட் கோட்டோடும், கால்சராயோடும் நின்றேன். ஒரிஜினல் ஹீரோவாக இருந்த சின்ன அண்ணன் கொஞ்சம் பொறாமையோடுதான் என்னைப் பார்த்தான். அவனுக்கு வெல்வெட் கோட் ஒன்றும் கிடையாது, பாவம்\nநாடகம் ஆரம்பித்தது. மரியத்தைதான் prompter. சைடுல நின்னுக்கிட்டு அப்பப்போ எடுத்துக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க - ஒரு ரிமோட் கன்ட்ரோல்தான். அப்பாகூட சண்டை போட்டு, சொத்து பிரிச்சிக்கிட்டு, நண்பர்களோடு கும்மாளமாயிருந்தாச்சு. இப்போ, ஒரு ‘கிளப் டான்ஸ்’. அதுவும் முடிஞ்சிது. இப்போ நான் அந்த கிளப்ல சாப்பிடணும்; அதுக்குப் பிறகு காசு இல்லாம அடிபட்டு… இப்படியாகப் போகணும் கதை. சாப்பாடு வந்திச்சு;ஏற்கெனவே மரியத்தை சொல்லியிருந்தாங்க…சும்மா சாப்டறது மாதிரி ஒரு கடி கடிச்சிட்டு அடுத்த வசனம் பேசணும்னு. நானும் ஒரு கடி கடிச்சேன். என் நேரம். நான் கடிச்ச வடையில கடிபட்டது ஒரு மிளகாய் அம்மாடியோவ் ஒறப்புனால வாயில் எச்சில்; இந்த லட்சணத்தில் எப்படி வசனம் பேசுறது தண்ணீர் என்ன கேட்டா கிடைக்கவா போகுது தண்ணீர் என்ன கேட்டா கிடைக்கவா போகுது என்ன பண்றது. வடையோடு ஒரு அல்வா - அன்னைக்கி பகல்ல நடந்த விழாவில் விற்பனைக்கு இருந்தது - அது ஒண்ணு தட்ல இருந்துது. அவசர அவசரமா அதைப் பிரிச்சேன். அத்தை சைடுல இருந்து ‘அதெல்லாம் வேணாம்; வசனம்..வசனம் பேசுங்கிறாங்க; எங்க வசனம் பேசுறது. அத்தை, நான் இதுதான் சான்ஸுன்னு அல்வா சாப்பிடறன்னு நினச்சுக்கிட்டு அங்க இருந்து திட்றாங்க என்ன பண்றது. வடையோடு ஒரு அல்வா - அன்னைக்கி பகல்ல நடந்த விழாவில் விற்பனைக்கு இருந்தது - அது ஒண்ணு தட்ல இருந்துது. அவசர அவசரமா அதைப் பிரிச்சேன். அத்தை சைடுல இருந்து ‘அதெல்லாம் வேணாம்; வசனம்..வசனம் பேசுங்கிறாங்க; எங்க வசனம் பேசுறது. அத்தை, நான் இதுதான் சான்ஸுன்னு அல்வா சாப்பிடறன்னு நினச்சுக்கிட்டு அங்க இருந்து திட்றாங்க அதெல்லாம் பாத்தா முடியுமா, என்ன அதெல்லாம் பாத்தா முடியுமா, என்ன ஒருவழியா அல்வாவை ரெண்டு மூணு கடி கடிச்சதும் வசனம் பேசுற அளவுக்கு எரிச்சல் நின்னு போயிருந்தது. ஆடியன்ஸுக்கு நான் ரொமப் நேட்சுரலா நடிக்கிறமாதிரி இருந்திருக்கும் போல, சிலர் நாடகம் முடிந்த பின் ‘இதான் சான்ஸுன்னு ஒரு வெட்டு வெட்டினது மாதிரி இருந்தது’ என்றார்கள் ஒருவழியா அல்வாவை ரெண்டு மூணு கடி கடிச்சதும் வசனம் பேசுற அளவுக்கு எரிச்சல் நின்னு போயிருந்தது. ஆடியன்ஸுக்கு நான் ரொமப் நேட்சுரலா நடிக்கிறமாதிரி இருந்திருக்கும் போல, சிலர் நாடகம் முடிந்த பின் ‘இதான் சான்ஸுன்னு ஒரு வெட்டு வெட்டினது மாதிரி இருந்தது’ என்றார்கள் அப்ப��, நம்ம நடிச்சது அவ்வளவு தத்ரூபம்னு தெரியுதில்லா…\nஅடுத்துதான் நம்ம ‘டச்சிங் சீன்’\nசாப்டிட்டு கொடுக்க காசில்லாம அடி படறேன்; அதற்குப் பிறகு கிளப் ஓனரா நடிச்ச நண்பன் வைத்தியலிங்கம் என் சட்டையை மட்டும் பிடுங்கி என்ன விரட்டி விடணும். ஸ்கிரிப்ட்ல அப்படித்தான் இருக்கும். அவனுக்கு என்ன கோவமோ, என்னமோ, சட்டையைக் கழட்டிக் கொடுத்திட்டு போ என்றான். அதுவரைக்கும் சரி… அதுக்காகவே உள்ளே பனியன் போட்டு உட்டுருந்தாங்க. ஆனால் அவன் அடுத்து என் கால்சராயையும் கழட்டுங்கிறான். அவனது சொந்த improvisation அது என்ன செய்றதுன்னு தெரியலை. நான் ஓடப் பார்க்கிறேன்;அவன் விரட்டுறான். அவன் மட்டும்தான் improvise பண்ண முடியுமா என்ன செய்றதுன்னு தெரியலை. நான் ஓடப் பார்க்கிறேன்;அவன் விரட்டுறான். அவன் மட்டும்தான் improvise பண்ண முடியுமா ஓடும்போதே உள்ளே அரைக்கால் சட்டை போட்டுருக்கேனான்னு நிச்சயம் பண்ணிக்கிட்டு, அதன் பிறகு அவன் பிடியில் சிக்கி, அதன்பின் கால் சராயைக் கழட்டிக்கொடுத்து சோகமாக நடக்க… (இப்போ பேக்ரவுண்ட்ல அத்தைமார் இருவரும் ஒரு பாட்டு - ரெண்டுபேருமே ரொம்ப நல்லா பாடுவாங்க)..ரொம்ப அப்ளாஸ் அந்த சீனுக்கு. அதுக்குப் பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டு, திருந்தி, அப்பாட்ட போய் மன்னிப்பு கேட்டு…கடைசியில் எல்லாம் சுகமே\nட்ராமா முடிஞ்சு - அத்தைமார் இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க - வீட்டுக்கு அப்பம்மாவை போட்டிருந்த வேஷத்தோடு போய் பார்க்க ஆசைப்பட்டு, மேக்கப்போடு வீட்டுக்குப் போனேன். அப்பம்மா மூஞ்சே நல்லா இல்லை; என்னைப் பார்த்ததும் ஒரே அழுகை; கட்டிப் பிடிச்சிக்கிட்டாங்க. ட்ராமா பாக்கும்போதே அழுதுட்டாங்களாம். எம்(பேரப்)பிள்ளையை அந்தக் கிளப்-காரன் இப்படி - கால் சட்டையையும்கூட பிடுங்கிக்கிட்டு - கொடுமைப் படுத்திட்டானேன்னு அழுகை. பக்கத்தில இருந்த ஒரு சித்தியும் அழுதிட்டாங்க. எனக்குக் கூட அழுகையா இருந்திச்சு. வைத்தி மேல கோவமா வந்திச்சு. (பின்னாளில் போலீஸ்காரன் ஆனான் என்று கேள்வி.)\nபிறவி நடிகன்..பிறவி நடிகன்..அப்டீம்பாங்களே…அதெல்லாம் நம்மள மாதிரி ஆளுங்களைத்தான். இல்லைன்னா அந்த வயசில ஸ்டேஜ் ஏறி, வெளுத்துக்கட்டி, மக்களைக் கண்ணீர் விடுற அளவுக்கு உருக்கணும்னா அது என் மாதிரி, சிவாஜி மாதிரி பிறவி நடிகர்களால மட்டும்தான் முடியும். இல்லீங்களா ��ன்ன ஆகிப்போச்சுன்னா, அவர் அப்படியே ஸ்டேஜ், ட்ராமா, சினிமான்னு வளர்ந்துட்டார். நான் அப்டியே கொஞ்டம் ட்ராக் மாறிட்டேன். மாறாம இருந்திருந்தா இன்னேரம் நானும் ஒரு பெரீரீரீரீய இஸ்டாரா ஆயிருக்க மாட்டேனா என்ன ஆகிப்போச்சுன்னா, அவர் அப்படியே ஸ்டேஜ், ட்ராமா, சினிமான்னு வளர்ந்துட்டார். நான் அப்டியே கொஞ்டம் ட்ராக் மாறிட்டேன். மாறாம இருந்திருந்தா இன்னேரம் நானும் ஒரு பெரீரீரீரீய இஸ்டாரா ஆயிருக்க மாட்டேனா ஆனா எனக்கு ஒண்ணும் இதனால பெரிய வருத்தம் எல்லாம் இல்லை. (பாருங்க, சும்மா அப்டியே தமிழ்மணம் பக்கம் வந்து அப்டியே ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்னு வந்தவனை ஒரு வாரத்திற்காகவாவது இஸ்டாரா இருக்கணும்னு மக்கள் கேக்கலியா ஆனா எனக்கு ஒண்ணும் இதனால பெரிய வருத்தம் எல்லாம் இல்லை. (பாருங்க, சும்மா அப்டியே தமிழ்மணம் பக்கம் வந்து அப்டியே ஒரு சுத்து சுத்திட்டு வரலாம்னு வந்தவனை ஒரு வாரத்திற்காகவாவது இஸ்டாரா இருக்கணும்னு மக்கள் கேக்கலியா ) சினிமாவில ஸ்டாரா ஆனாதான் உண்டா அப்டின்னு நாமல்லாம் ஒரு பெரும் போக்கா போயிடறதுதான். அதனால் எனக்கு இதில் ஒரு வருத்தமும் இல்லை. வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பான்னு போயிடறதுதான்.\nஆனா என்ன, நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு செவாலியே பட்டமோ, தாதாசாகேப் பால்கே பட்டமோ கிடைக்க இருந்த ஒரே சான்ஸும் போயிருச்சி \nஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே சும்மா அப்டியே போய்ட்டா எப்படி\nநீங்க சிறந்த `நட்சத்திரமாக’ இருங்க, நடிகன் ஆகவேண்டாம்.\nகொல்லர் ஊதுவது பேர் `துருத்தி’ன்னு எனக்கு ஞாபகம்.\n“அதற்குப்பதில் அந்த இடத்தில் பஸ் உயரத்திற்கு ஒரு ‘பாய்லர்’ இருக்கும். பஸ்ஸின் வெளிப்புறம் இருக்கும். பஸ் புறப்படுற இடங்களிலோ, அல்லது பெரிய நிறுத்தங்களிலோ பஸ் புறப்படுறதுக்கு முந்தி, கொல்ல ஆசாரி அவர்களின் அடுப்பு நன்றாக எரிவதற்காக பயன்படுத்துவார்களே -அது பெயர் என்ன - ஒரு கைப்பிடியோடு சர்ரு…சர்ருன்னு சுத்துவாங்களே, அது ஒன்று பஸ்ஸில் வெளிப்புறத்தில் இருக்கும்.”\nஅந்த பாய்லர் பஸ்களை பற்றி என் தந்தை கூற கேள்விப்பட்டிருக்கிறேன். நான் குழந்தையாக இருந்த போது அவை இருந்தனவாம். அவை இப்போது எங்கே என்று நான் அக்காலத்தில் கேட்டதற்கு தனக்குத் தெரியாது என்று கூறிவிட்டார��. அவற்றையெல்லாம் உங்கள் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது\n“நீங்க சிறந்த `நட்சத்திரமாக’ இருங்க, நடிகன் ஆகவேண்டாம்” -\n“`துருத்தி’ன்னு”// — ஒரு தோல் பை இருக்கும்; புஸ்..புஸ்ஸுன்னு ஊதுவாங்க; நான் சொல்றது சர்..சர்ருன்னு சுத்தறது…\n“அவற்றையெல்லாம் உங்கள் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது\n- இதுக்குத்தான் இந்த மாதிரி சின்னப் பசங்களுக்கு \nவிளையாட்டா எழுதினாலும், அடிப்படையில் ஒரு உண்மை இழையோடுகிறது. பொதுவாகவே இந்தியாவில் படிப்புக்கு கிடைக்கும் அளவு மற்றவைகளுக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் படிக்க மட்டுமே குழந்தைகள் ஊக்குவிக்க படுகிறார்கல், விளையாட்டு, கலை துறையில் ஊக்கம் கிடைத்தாலும் அது ஒரு extra curricular ஆக பார்க்க படுகிறது.\nஇப்பகூட நாளாகலை தருமி, நீங்க இன்னும் முயற்சி பண்ணலாம். அமிதாப் இனும் நடிக்கலையா என்ன\n“விளையாட்டா எழுதினாலும்”// - ஏங்க பத்மா, விளையாடுறீங்களா மனுஷன் எவ்வளவு சீரியஸா எழுதறான்; நீங்க என்னடான்னா…\n“தருமி, நீங்க இன்னும் முயற்சி பண்ணலாம்.அமிதாப் இனும் நடிக்கலையா என்ன :// நம்ம லெவல்லையே எங்கேயோ கொண்டு போய்ட்டீங்களே..\nதருமி அவரை எங்கள் நடிகர் திலகம் லெவலுக்கு நிறுவ முயன்றால் ,பத்மா அவரை பாராட்டுவதாக நினைத்து அமிதாப் லெவலுக்கு இறக்கி விட்டார் .இதை வன்மையாக கண்டிக்கிறேன் .ஹி..ஹி..\nநான் பிறந்தது தென்காசியில் தான் தருமி\nஅப்பல்லாம் நாங்க திருநெல்வேலி ஜில்லாவில தென்காசி ஊரிலே திருப்பிச்சொல்லி வழக்கமில்லன்னு சொல்லுவோம்.\nதிருப்பித்திருப்பி கேட்டாலும் இதையே சொல்லுவோம்,மறுபடி சொல்லக்கூடாதுன்னு தெரியாம.\n‘சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தருமி.\nதருமி, நான் பத்மா அவர்கள் கூறியது போல், நம் நாட்டில் படிப்புக் கொடுக்கும் மரியாதையை மற்ற கலைகளில் கொடுப்பதில்லை, அதனால் பொரும்பாலோர், சிறுவயதில் இது போன்று அசாத்திய திறமைகள் பெற்றிருந்தாலும், அந்த துறைகளில் வளர்ந்து பேரும், பகழும் அடைய முடிவதில்லை. மாறாக மற்ற வழிகளில் வாழ்க்கைய அமைத்து ஒரு சாதரண மனித வாழ்க்கை கொண்டு இறந்தும் போகின்றனர்.\nஜோ: நீங்கள் சிவாஜி ரசிகர் என்று நினைத்தேன். இன்னொரு செவாலியே உருவாக முடியும் என்று நினக்கிறீர்களா\nஅமிதாப்பின் இரண்டாம் இன்���ிங்ஸ் ஆரம்பித்தது 60க்கு பிறகுதானே.மற்றபடி தருமியின் திறமை வாழ்க, வளர்க\nஇப்பத்தான் கொசுவர்த்தி வாங்கக் கிளம்பிக்கிட்டு இருக்கேன். ஞாயித்துக்கிழமை கொஞ்சம் ஓய்வா இருக்கலாமுன்னா……வுடமாடீங்கப்பா நீங்கெல்லாம். ஸ்கூல்…. ஸ்டேஜ்…. நாடகம்….\nநல்லாருந்தது உங்க “பாய்லர் பஸ்”க்ராஃப்… நீங்க சொன்ன அந்த பஸ்ஸ நான் பாத்திருக்கேன் (ஓடாம சும்மா ஒரு காட்சிப்பொருளா நின்னுகிட்டு இருந்தப்போ)\nநாடகத்த பாத்து உங்க பாட்டி & சித்தி அழுத சீன் நல்லாருந்தது…\n// நம்ம தமிழ்நாட்டுக்கு இன்னொரு செவாலியே பட்டமோ, தாதாசாகேப் பால்கே பட்டமோ கிடைக்க இருந்த ஒரே சான்ஸும் போயிருச்சி //\nஅந்த வருத்தமே வேணாம் தருமி… நீங்க ஒரு படம் ஆரம்பிங்க, என்ன ஈரோவா போடுங்க… அப்புறம் பாருங்க செவாலியே, ஆஸ்கர் எல்லாம் தன்னால வரும்…\nஅமிதாப் லெவலுக்கு இறக்கி விட்டார்// அப்போ, அமிதாப் மேல நான் வச்சிருக்கிற மரியாதைதான் நீங்களும் வச்சிருக்கீங்களா, ஜோ\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தருமி. // அப்டின்னா, அடுத்த ஜென்மத்திலா\nஇன்னொரு செவாலியே உருவாக முடியும் என்று நினக்கிறீர்களா\n- ஜோ, இங்க பாத்தீங்களா, நமக்கு மேல் ஒரு சிவாஜி விசிறி…\nஸ்கூல்…. ஸ்டேஜ்…. நாடகம்….கொசுவத்திச் சுருளு…// …ஆரம்பிக்கப் போறாங்க’ய்யா, ஆரம்பிக்கப் போறாங்க…\n‘’நீங்க ஒரு படம் ஆரம்பிங்க, என்ன ஈரோவா போடுங்க… அப்புறம் பாருங்க //\nமுகமூடி, சீரியஸா கேளுங்க…நீங்களோ ஒரு N.R.I. இப்பவெல்லாம் அவுக எடுக்கிற - ‘cross over’, அப்டின்னு - படங்களுக்கு மவுசு சாஸ்தி. நீங்க என்ன பண்றீங்க…கொஞ்சம் பைசாவ வெட்டி விடுங்க. நம்ம கைவசம் ஆளுக இருக்காங்க. அத வச்சு, பாலிவுட்ல Black எடுத்தது மாதிரி நாமளும் ஒரு ‘அரக்குப் பச்சை’, ‘லைட் மஞ்சள்’, -இது மாதிரி தலைப்பில ஒரு படம் எடுத்து உட்டோம்னு வச்சிக்கிங்க, நீங்க எங்கையோ போயிருவீங்க…அஸின் கால்ஷீட் நான் எப்படியும் வாங்கிடறேன். நீங்க லீவுக்கு வரும்போது ஒரு ‘குத்துப்பாட்டு ஒண்ணு உங்களுக்குப் போட்ருவோம்.\n//சிறுவயதில் இது போன்று அசாத்திய திறமைகள் //\n- என்ன நீங்க…உண்மைன்னாலும் இப்படியா பப்ளிக்கா பாராட்றது…\nதருமி மனம்தளர வேண்டாம். விளையாட்டுக்கு சொல்லவில்லை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பிரபல விளம்பர நிறுவனங்கள் எல்லா வயது ஆட்களையும் மாடலாய் எடுக்கிறார்களாம். நீங்கள் முயற்சிக்கலாம்.\nவிநாயக மூர்த்தி ( பெயர் சரியா) சமீபத்தில் அறிமுகம் ஆன தாத்தா. “கண்ணுக்குள்ள… வெச்சிருக்கா சிறுக்கி” என்று தூள்படத்தில் பாடலும் பாடினாரே அவர்தான்.\nஇது மாதிரி உங்களை பாரட்டினதுல கொஞ்சம் தன்னலமும் உண்டு, நம்மலும் இது மாதிரி திறமை வச்சிருந்தும், ஊரே பாராட்டி ஊக்கம் கொடுத்தும், இஞ்சினியர் படிச்சிட்டு இவணுக்கு போற புத்தியப் பாரு, அப்படின்னு சுத்தி நின்ன உறவுக்கும்பலு சத்தம் போட்டதுனால, மகேந்திரனோட நண்டு பட சான்ஸை மிஸ்பண்ணவ நான். அதான் இந்த பின்னோட்ட ஏக்கம் போங்க. நீங்க என்னடான்னா….\n இங்கே தருமியாகி கருமித்தனமில்லாமல் நல்ல பதிவுகளைத் தருகின்றீர்களே. அது போதும் எங்களுக்கு.\nஅப்புறம். நீங்கள் சொல்லும் பாய்லர் பஸ்ஸைக் கற்பனை செய்து பார்க்கிறேன். என்னால் முடியவில்லை. ஏதேனும் பழைய படங்கள் இண்டர்நெட்டில் கிடைக்குமா\nநீங்கள் சொல்வது போலத்தான் நடிகர் செந்திலின் மனைவி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அவர் அடி வாங்கும் பொழுது எல்லாரும் சிரிப்பார்களாம். ஆனால் இவருக்குத் தர்ம சங்கடமாக இருக்குமாம். ஆகையால் அவர் நடிக்கும் படங்களைப் பார்ப்பதில்லையாம்.\nமகேந்திரனோட நண்டு பட சான்ஸை மிஸ்பண்ணவ நான். “//\n- கொஞ்சம் அந்தக் கதையை எடுத்து விடுங்க. கேக்கணும்போல இருக்கு…\n“நல்ல பதிவுகளைத் தருகின்றீர்களே” //\nஇருக்கு, இருக்கு, பாலக்கரை பாலனின் பால்ய பார்வையில இதேட பதிவு வர இருக்கு. கொஞ்சம் பொறுங்க\nஆமா ஆமான்னு தான் இதுக்கும் சொல்வேன்.\n110. திருமாவுக்கு ஒரு வார்த்தை…\n109. சட்டச் சிக்கல் பற்றி ஒரு கேள்வி…\n) - பின் குறிப்...\n105. எனக்கு ஒரு புது அப்பா…\n104. இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்கணும்…\n103. மரணம் தொட்ட கணங்கள் ...4\n102. மரணம் தொட்ட கணங்கள்…3\n101. சிவாஜிக்குப் பிறகு இன்னொரு CHEVALIER…\n100. (MY CENTURY) - பாத்ரூம் எழுத்தாளர்கள்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (6)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jigardhanda.blogspot.com/2009/10/blog-post_06.html", "date_download": "2018-07-16T00:42:03Z", "digest": "sha1:XNO5OK6CX65EAFA27E6YIAWRXJP33BPM", "length": 9718, "nlines": 151, "source_domain": "jigardhanda.blogspot.com", "title": "ஜிகர்தண்டா: தமிழ் படமெல்லாம் ரீமேக்", "raw_content": "\nவாழ்வில் புதியதாய் எதாவது செய்ய யோசிப்போம்.\nநம்ம மதுரைல- பாலாடை, சர்பத்து, ஜெல்லி, பால் மற்றும் ஐஸ் கிரீம் போட்டு குடுப்பாங்களே பாக்கணும் அட.. அட.. அட.. அந்த ஜில் ஜில் ஜிகர்தண்டா மாதிரி நீங்க படிக்கும் போது உங்களுக்கு ஒரு எபெக்ட் குடுக்கதான் இந்த பேரு.\nமார்கழி மகா உற்சவம் (5)\nஇதை படித்த உங்களுக்கே இவ்வளவு அதிர்ச்சியா இருக்குன்னா, இதை கேட்ட எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும். மேலே படியுங்கள் கதையை.\nநானும் என் நண்பரும் இன்று மாலை University of Chicago Booth School of Business -இல் நடந்த ஒரு Innovation பற்றிய கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருந்தோம். என் நண்பர் பெங்களூர்க்காரர், தமிழ் நன்றாகவே பேசுவார், நம் பீட்டர் மணி போல் இல்லை. Innovation பற்றி பேசிக்கொண்டு வந்த போது, பேச்சு திசை மாறி மீடியா சினிமா என்று போனது. அவர் பொசுக்கென்று 'தென்னாட்டில் எல்லா படங்களும் ரீமேக்தான்' என்றார்.\nஅதற்கு பின் நடந்த உரையாடல் இதோ.\n' என்ன கன்னட படங்களை பற்றி சொல்லுறீங்களா' - நான்.\n' இல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம் எல்லாமே' என்றார்.\n'Excuse me, எத வெச்சு அப்படி சொல்லறீங்க' என்றேன்.\n'நான் பார்த்த படம் எல்லாமே அப்படிதான்'\n'சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், கில்லி' என்று என்னால் மறுக்க\nமுடியாத சில படங்களை சொல்லிக்கொண்டே போனார்.\n'நீங்க தப்பான லிஸ்ட் படங்களை பாத்துருகீங்க. அன்பே சிவம், விருமாண்டி, பருத்தி வீரன், சுப்ரமணியுரம்' என்று நான் என் தரப்பு படங்களை சொன்னேன்.\n'தெரில அதெல்லாம் பாத்தது இல்ல நான் பார்த்த வரைக்கும் this is my opinion' என்றார்.\n'அப்போ நீங்க தமிழ் படமே பார்க்கல' என்று கூறிக்கொண்டிருக்கும் வேளையில் எங்கள் ஸ்டாப் வந்துவிட்டது.\nஒரு ரீமேக் குடும்பத்தால தமிழ் படங்களின் பார்வையே சில இடங்களில் வேறு மாதிரி உள்ளது. ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பலர் தமிழ் படங்களின் மீது நல்ல அபிப்பிராயமும் கொண்டுள்ளனர். இதுக்கு நாம என்ன செய்ய முடியும். ஏதாவது நல்ல படம் வந்த டவுன்லோட் பண்ண லிங்க் அனுப்பலாம் அவ்வளவுதான்.:)\nஅச்சடித்தது ஜிகர்தண்டா Karthik at 11:46 AM\nஎப்பவுமே விட்டத்த பார்த்து வெறித்தனமா திங்க் பண்ணிட்டே இருப்பேன்.\n உடலும் உள்ளமும் நலம் தானே\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nபடிப்பதெல்லாம் நல்ல ப்ளாக் அல்ல\nநம்ம ஊர்க்காரர் ஒருத்தர் நோபல் பரிசு வாங்கிட்டார்\nபதக்க பட்டியலில் முன்னேறும் நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Suggestions/4125/Get_Ready_for_Teacher_Testing.htm", "date_download": "2018-07-16T00:36:54Z", "digest": "sha1:LVBQRPGFHYF2D6LWQ7CBTW5P5JU4XPXB", "length": 18872, "nlines": 87, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Get Ready for Teacher Testing | ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க! - Kalvi Dinakaran", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஆசிரியர் பட்டதாரிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த தகுதித் தேர்வு இதோ தாள் ஒன்று அக்டோபர் 6-ம் தேதியும், தாள் இரண்டு 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவோ அல்லது பட்டதாரி ஆசிரியராகவோ பணிபுரிய தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nதாள் ஒன்று யார் எழுதலாம்\nஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள், தாள் ஒன்றினை எழுதலாம்.கல்வித் தகுதி: +2 படிப்பிற்குப் பிறகு இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர்கள் இத்தேர்வினை எழுதத் தகுதி படைத்தவர்கள்.வயது வரம்பு: இத்தேர்வுக்கென உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.\nஅதாவது, 57 வயது வரை இத்தேர்வினை எழுதலாம். அதேபோலக் குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை. (+2 படிப்பு, பிறகு இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப்படிப்பு முடிக்க வேண்டும், இதற்கே பத்தொன்பது வயது நிரம்பிவிடும். எனவே, பத்தொன்பது வயதைக் குறைந்தபட்ச வயதாக வைத்துக் கொள்ளலாம்)\nதேர்வு நூற்றி ஐம்பது கொள்குறி வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.\nகீழ்க்கண்ட ஐந்து பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.\nதமிழ் - 30 வினாக்கள்\nஆங்கிலம் - 30 வினாக்கள்\nமுறைகளும் - 30 வினாக்கள்\nசூழ்நிலையியல் - 30 வினாக்கள்\nகணிதம் - 30 வினாக்கள்\nஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் நூற்றைம்பது மதிப்பெண்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்), சீர்மரபினர், பட்டியல் வகுப்பினர் ஆகியோர் 82 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. (இது தற்போதைய நிலை)தாள் இரண்டு யார் எழுதலாம்\nஇத்தேர்வில் தாள் இரண்டை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பும் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதலாம்.\nகல்வித் தகுதி: பள்ளிப் பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பயின்று இருக்க வேண்டும். அதாவது, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். மேற்சொன்ன படிப்புகளுக்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்களும் எழுதலாம். (உதாரணமாக திருச்சி பாரதிதாசன் பல்\nகலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் படிப்பு, பி.எஸ்சி., இயற்பியலுக்கு சமமானது என்று கருதப்படுகிறது)\nஇணையான படிப்பு குறித்த அரசாணைகளை டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் பார்க்கலாம்.\nவயது வரம்பு: இரண்டாம் தாள் எழுதுபவர்களுக்கும் உச்ச வயது வரம்பு அல்லது குறைந்தபட்ச வயது வரம்பு இல்லை.\nஇரண்டாம் தாளைப் பொறுத்தவரையில் கலைப் பிரிவு ஆசிரியர்கள், அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் என்று இரண்டு பிரிவாக நடைபெறும். இரண்டு பிரிவினருக்கும் தமிழ், ஆங்கிலம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் வளர்ப்பு முறைகள் (சைக்காலஜி) ஆகிய மூன்று பாடங்களும் பொதுவானவை. கலைப் பிரிவு ஆசிரியர்கள் சமூக அறிவியல் பாடத்தையும், அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் அறிவியல் மற்றும் கணிதம் இணைந்த பாடத்தை ஆப்ஷனாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nவிளக்கமாகப் பாடங்களைப் பற்றி அறிய பார்க்கவும் பெட்டிச் செய்தியை.\nதாள் -1 தாள் - 2 கலைப் பிரிவு தாள் - 2\nகுழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்\nகணிதம் சமூக அறிவியல் கணிதம் + அறிவியல்\nதமிழ் - 30 வினாக்கள்\nஆங்கிலம் - 30 வினாக்கள்\nமுறைகளும் - 30 வினாக்கள்\nசமூக அறிவியல் (அல்லது ) கணிதம் + அறிவியல் - 60 வினாக்கள்\n- என்று 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும்.\nஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் நூற்றைம்பது மதிப்பெண்க��்.\nதேர்ச்சி முறை: மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள், பட்டியல் வகுப்பினர், சீடர்கள் ஆகியோர் 82 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது.\nஇரண்டு தாள்களுக்கும் தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரை ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்வது நலம். செய்யுள் பகுதிகள், ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்றவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆங்கிலப் பாடத்திற்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இலக்கணத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகப் பயிற்சியில் இருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படுகின்றன.\nகுழந்தைகள் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் என்ற பாடத்திற்கு புத்தகக் கடைகளில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களும், பி.எட்., பாட நூல்களும் உதவியாக இருக்கும்.சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.\nகணிதப் பாடத்திற்குத் தயாராகும்போதும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் முழுமையாகத் தயாராக வேண்டும். இது மட்டுமல்லாமல் சூழ்நிலையியல் பாடத்திற்கு அரசு பாடநூல் வெளியிட்ட (பழைய ) புத்தகங்கள் பயன்படும். பி.எட். பாடப்பிரிவில் உள்ள சூழ்நிலையியல் பாடப்புத்தகம் ஓரளவிற்கு உதவும். 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடங்களின் தொடர்ச்சி பன்னிரண்டாம் வகுப்பு வரை இருந்தால் அவற்றையும் படித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக 6, 9, 11- ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் புதிய பாடங்களில் இருந்து வினா வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.\nஆசிரியர் பணிக்கான வாய்ப்பு நிலவரம்\nதகுதித் தேர்வுக்குப் பிறகு ஆசிரியர்களைப் பணிக்குத் தேர்ந்தெடுக்க வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுகிறது. +2, டிகிரி மற்றும் (முதல் தாள் எழுதுபவருக்கு டி.டி.எட். இரண்டாம் தாள் எழுதுபவருக்கு பி.எட்.) ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. இத்துடன் ‘டெட் ’ தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்ணையும் சேர்த்தே கணக்கிடுவார்கள். எனவே, நீங்கள் டெட் தேர்வில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான மதிப்பெண்கள் எடுக்கிறீர்களோ அது உங்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பை உறுதி செய்யும்.\nநீங்கள் தேர்ச்சி பெறுவது தகுதித் தேர்வில் மட்டுமே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே பணி வாய்ப்பை உறுதி செய்துவிடாது தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே பணி வாய்ப்பை உறுதி செய்துவிடாது ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவதால் தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கும் கூட இந்தத் தகுதித் தேர்வு அவசியம்.\nகுறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினா-விடைகளைத் தேர்வு வரை தொடர்ந்து வெளியிடவுள்ளது குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி.\nஎஞ்சினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்... சில ஆலோசனைகள்\nவணிகவியல் பட்டப்படிப்பிற்கு அதிக வரவேற்பு ஏன்\nஇந்தியன் நேவியின் வேலைவாய்ப்பு பெற வெல்ல வேண்டிய தேர்வுகள்\nவேலைவாய்ப்புள்ள எஞ்சினியரிங் படிப்புகளைத் தேர்ந்தெடுப்போம்\nபெற்றோரின் பேராசையைக் காசாக்க நினைக்கும் கல்வித் தந்தைகள்\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nஉதவித் தொகையுடன் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்புகள்\nடெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு\nகோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்\nஎல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2015/12/1.html", "date_download": "2018-07-16T01:03:28Z", "digest": "sha1:XWV4K5V5YVSEG6N3YIS5K3MYX5SRFDOX", "length": 20041, "nlines": 181, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\n“சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன இங்குள அனைத்���ையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா\nஒவ்வொருவரும் ஒளி பெற்றவர்கள். அதனால்தான் அவர்களை மற்றவர்களால் காண முடிகிறது. சிலர் அதிகம் ஒளிர்கிறார்கள். அவர்களை அதிகம் பேர் அதிக தூரத்திலிருந்துகூட பார்க்க முடிகிறது. அதனால அந்த ஒரு சிலரிடம் பலர் அதிகம் கவரபடுகிறார்கள். அதே நேரத்தில் வேறுபலர் அச்சிலரின் ஓளியின் பிரகாசத்தில் கண்கூசி விலகிச் செல்கிறார்கள்.\nஆனால் ஒருவர் பெற்றிருக்கும் ஒளி அவரிடமிருந்து தோன்றியது அல்ல. அனைத்து ஒளியும் அந்த சூரியனிடமிருந்து பெற்றதுதான். இங்கு சூரியன் என்று சொல்வதை நாம் இயற்கை, ஊழ், நிகழ்தகவு, பரப் பிரம்மம் எனநாம் பெருக்கிக் கொள்ளலாம். அந்தச் சூரியனின் ஒளியை அவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ அடைந்து அதைப் பெருக்கியோ குவித்தோ பிரதிபலிப்பதில்தான் அவர்களின் ஒளிர்வு அமைகிறது. அவர்களின் உடல்(உள) அமைப்பிற்கு ஏற்ப அவர்கள் பல வண்ணங்களை ஒளிர்கின்றனர். ஆக ஒளிரும் ஒவ்வொருவனும் அறிந்திருக்க வேண்டியது அந்த பேரியற்கை என்ற பெருஞ்சூரியனின் ஒரு சிறு அணுஅளவுக்கான ஒளியை மட்டுமே அவன் அடைந்து பிரதிபலிக்கிறான் என்பதை. ஆனால் அவனின் அகங்காரம் அந்த ஒளிர்வுக்கு தானே காரணம் என நினைக்கவைக்கிறது. பிற்காலத்தில் அக்கதிரவனின் ஒளி அவன்மீது குறைவாக படும்போதோ அதை பிரதிபலித்து ஒளிர முடியாத நிலையடையும்போது தன் ஒளிர்வின் குறைவை அவன் மனம் ஏற்க முடியாமல் உளச்சிக்கல் கொள்கிறான். தன் நிலை தாழ்ந்துபோனதாக எண்ணி மருகுகிறான். ஆக நாம் நம்முடைய ஒளிர்வுக்கு அப்பேரியற்கையே காரணம் என அறிந்து அகங்காரத்தை பெருக்கிக்கொள்ளாத மனிதனே உண்மையான மகிழ்ச்சியுடனும் மன அமைதியுடனும் தன் வாழ்நாள் முழுதும் இருக்க முடியும்.\nஒருவன் அடையும் ஒளி அவனுக்கு ஒளிர்வை தரும் அதே நேரத்தில் கரிய நிழலையும் தருகிறது. எந்த அளவுக்கு அவன் ஓளியை அடைகிறானோ அந்த அளவுக்கு அவனின் நிழலின் அடர்வு அதிகமாகிறது. காலத்திற்கேற்ப அந்த நிழல் அவனுடைய உண்மை அளவைவிட நீண்டு பெருகியோ அல்லது குறுகி சிறுத்தோ அமைகிறது. ஒருவனின் ஒளிர்வு அவனுக்கு புகழை ஏற்படுத்துகிறது என்றால் அவன் நிழல் அதற்கு ஈடாக ஏளனமாக, அவச்சொல்லாக, பழியாக விழுக���றது. மற்றவர்கள்நெஞ்சத்தில் பொறாமையாக வஞ்சமாக கோபமாக விளைகிறது. அவன் ஆதரவாளர்கள் அவன் ஒளிர்வைப் அவனாகப் பார்க்கும்போது அவன் எதிரிகள் அவன் நிழலையே அவன் எனச் சொல்கிறார்கள்.\nஒவ்வொருவனும் தன் நிழலை தவிர்க்க முடியுமா எனப் பார்க்கிறான். தான் அடையும் ஒளியை தனக்கென கொஞ்சமேனும் தக்கவைத்துக்கொள்ளும் எவரும் தன் நிழலை தவிர்க்க முடியாது. தன் நிழலை பொருட்படுத்தாது ஒளிர்வில் கர்வம் கொள்ளாத விவேகியே வாழ்வில் தடுமாறாமல் செல்ல முடியும்.\nஆனால் ஒரு ஞானி ஒருவனின் ஒளிர்வையும் நிழலையும் தவிர்த்து அவன் உண்மை உணர்வை பார்க்கிறான். அது விருப்பு வெறுப்பற்ற பார்வை. அதனால் அவனுக்கு அனைத்து மனிதரும் உயர்வு தாழ்வற்று சமமென ஆகிறார்கள்.\nஇன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்கள் ஒளியை தன்உடல்வழி ஊடுருவ விடுகின்றனர். அவர்கள் தாம் அடையும் புகழை தனதென எண்ணுவதில்லை. அதை தன்னுள் தங்க விடுவதில்லை. அப்போது அவன் அனைத்துப்பக்கமும் பளபளக்கும் ஒரு மணிக்கல்லென ஆகிறான். நிழல் என எதுவுமற்ற பெரு நிலை. அப்போதும்கூட சிலர் அந்த மணிபதிந்திருக்கும் பதக்கத்தின் நிழலை அதன் நிழலெனக் கொண்டு பழிப்பதுண்டு. புத்தர், யேசு, காந்தி போன்ற மகான்கள் அந்நிலைக்கு ஆளாவதை நாம் பார்த்திருக்கிறோம்.\nகர்ணனின் ஒளிர்வு அவன் பேரரசி குந்தியின் மகன் என்பது. ஆனால் அதுவே அவனுக்கு தாய்தந்தையற்றவன் என்ற கரு நிழலை ஏற்படுத்துகிறது. ஒரு யாதவப் பெண்ணென மட்டும் இருந்திருந்தால் அவனை அவள் பிரிந்திருக்க மாட்டாள். தாயன்பு கிடைத்திருக்கும். ஆனால் அவள் பேரரசியென இருப்பது அவனை அவள் அருகிருந்து அன்புகாட்டி வளர்க்கும் வாய்ப்பை தவிர்த்துவிடுகிறது.\nகர்ணனின் வில்லாற்றல் அவன் ஒளிர்வு. ஆனால் அதனால் அவன் மற்றவர் கண்களில் உறுத்தலாக விழுகிறான். சிலர் பாராட்டினாலும் பாண்டவர்களினால் சந்தேகத்திற்கு உரியவனாக ஆகி அதனால் அவமானப்படுத்தப்பட்டு துரத்தப்படுகிறான். இது அவன் அடையும் நிழல்.\nஅவன் செய்நன்றி மறாவா தன்மை, அவனுடைய ஒளிர்வாகும் ஆனால் அதன் விளைவாக நீதியின் காரணமாகவா அல்லது அநீதியின் காரணமாகவா எனத் தெரியாது கொலைசெய்யும் மாற்றார் கை ஆயுதமாக அவன் ஆகிறான். இதுவே அவன் காணும் கரு நிழல்.\nஅவன் நட்பை தன் உயிரினும் மேலாக நினைத்திருப்பது அவன் ஒளிர்வு. அதனால் தன் ந���்பன் அறமற்ற செயல் செய்கையிலும் அவனை நீங்காமல் அப்பழிகளை தன் தோளிலும் சேர்ந்து சுமக்க வேண்டி வருவது அவன் அடையும் கரு நிழல்.\nவெய்யோன் கர்ணனின் ஒளிர்வுக்கும் நிழலுக்குமான போராட்டமாக அவன் வாழ்வு விரியப்போவதை உணர்த்துகிறது. ஒருவேளை இறப்பு ஒன்றே அவனை நிழலில் பிடியிலிருந்து தப்பவைக்க முடியும்போலும். கவித்துவம் நிறைந்த காவிய வரிகளில் தொடங்குகிறது வெய்யோன். இன்னொன்றை கவனித்தேன். இதுவரை வந்த தலைப்புகளில் இதுவே ஆண்பால் தலைப்பாக தெரிகிறது. ஒருவேளை இந்நாவல் ஆண்மையைப் போற்றுவதாக விரியுமோ மீண்டும் ஒரு காவிய வரியை நினைவுக்கூறுகிறேன். இந்த வரியை ஒரு விதையெனக் கொண்டு வளரப்போகும் வெய்யோன் எனும் விருட்சத்தை போற்றுகிறேன். அதை இன்தமிழ் நீரூற்றி, கற்பனை எருவிட்டு வளர்க்கப்போகும் எழுத்தச்சனை வணங்குகிறேன்.\n தன்னைத் தொடரும் நிழலிலிருந்தல்லவா அவன் விரைந்தோடிக் கொண்டிருந்தான் நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும் நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும் எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும் எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஅங்கிக்குள் இருக்கும் உண்மையான அதிரதர் (வெய்யோன் 7...\nபிறப்பின் காரணமாக சிறுமை செய்யும் பெருங்குற்றம் (...\nதசையை துளைத்து உள்செல்லும் வண்டு (வெய்யோன் -3)\nவிலக்கப்பட்டதலால் கூடும் சுவை (வெய்யோன் -2)\nபகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3\nஒளிர்வும் கருநிழலும் (வெய்யோன் -1)\nஎட்டு மனைவியரும் எட்டு பாவனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.holmbygden.se/ta/2013/08/15/bokbussen-till-gimafors/", "date_download": "2018-07-16T01:07:46Z", "digest": "sha1:5IXKB7A6TJNFACKZ6L2JTXG4VNVOUOHZ", "length": 6748, "nlines": 110, "source_domain": "www.holmbygden.se", "title": "bookmobile இப்போது Gimåfors இயங்கும் | Holmbygden.se", "raw_content": "\nஹோல்ம் மாவட்ட அபிவிருத்தி, #ShepherdsHut – #holmbygden\nபோட்டி அட்டவணை, முடிவுகள் மற்றும் அட்டவணை\nஉதவி எஸ்.கே. வடிகட்டி (இலவச) நீங்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு விளையாட போது\nஹோல்ம் கால்பந்து காலண்டர் Bygdens\nஹோல்ம் இழை பொருளாதார கூட்டமைப்பின்\nஆற்றிடை தீவு நாட்டின் உள்ளூர் வரலாறு சங்கம்\nஆற்றிடை தீவு ஹவுஸ்வைவ்ஸ் 'லீக்\nகுடித்து மனித குரங்குகள் எஸ்.கே. கெட்ஸ் – மோட்டார் சைக்கி��் மற்றும் பனி உந்தி\nVike லாப வட்டி குழு\nÖsterströms சமூக மையம் சங்கம்\nபடகு, நீச்சல் மற்றும் நீர் விளையாட்டு\nAnund பண்ணை மற்றும், Vike ஜாகிங் பாடல்\nHolm வனம் ஒரு சுவடு அறிக்கை விட்டு\nHolm உள்ள விடுதி விளம்பரம்\nநாம் Holm பகுதியாக நேர குடியிருப்பாளர்கள் இருந்தன\nLoviken உள்ள அறைகள் உள்நுழைய\nஅழகான ஏரி காட்சி வில்லா\nசாய்வு உள்ள அருமையான இடம்\nபட்டறை மற்றும் இரட்டை கேரேஜ் வில்லா\nGimåfors வில்லா அல்லது விடுமுறை வீட்டில்\nஅதிர்ச்சி தரும் காட்சிகள் மூலம் நல்ல வில்லா\nமிகவும் Anund பண்ணை வீடு அமைந்துள்ளது\nகொட்டகையின் கொண்டு Torp ஸ்பாட்\nAnund பண்ணை சொத்து, ஆற்றிடை தீவு - \"பழைய Affär'n\"\nதேசிய ஊரக செய்திகள் (வளர்ச்சி போது)\nஹோல்ம் தேவாலயம் மற்றும் ஹோல்ம் திருச்சபை\nHolm பற்றி தகவல் திரைப்படம்\nஆற்றிடை தீவு திரைப்படம் – ஆங்கிலத்தில்\n← முந்தைய அடுத்த →\nbookmobile இப்போது Gimåfors இயங்கும்\nஅன்று 15 ஆகஸ்ட், 2013 முடிவு Holmbygden.se\nஇந்த இடுகை உள்ள வெளியிடப்பட்டது செய்தி முடிவு Holmbygden.se. புக்மார்க் பெர்மாலின்க்.\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2017/07/blog-post_14.html", "date_download": "2018-07-16T00:42:35Z", "digest": "sha1:OE4A5MDYZY4RAEUGRIMRXBNV6AI4DQC3", "length": 19675, "nlines": 137, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஓய்வு", "raw_content": "\nபுகழின் உச்சத்தில் இருக்கும்போதே மரியாதையாக ஓய்வு பெற்றுவிடல் வேண்டும் என்பது பொதுவெளியில் இருக்கின்ற கருத்தியலாக இருக்கிறது. ஒருவர் திறமையாக விளையாடும்போது ஓய்வுபெறுதலும், கலைத்துறையில் உச்சியில் இருக்கும்போது ஓய்வுபெறுதலும் பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த எண்ணம் மேலோங்கி, துறையாளர்கள் மனதிலும் ஆழத் திணிக்கப்பட்டும் விடுகிறது.\nஇதில் முக்கிய விடயம் என்னவென்றால், எங்களுக்குத்தான் அது விளையாட்டும் கலையும். நாம்தான் நேரம் கிடைக்கும்போது பார்ப்போம் ரசிப்போம். ஆனால் அவர்களுக்கு அதுதான் முழுநேரத் துறை. தொழில். அதுதான் அவர்களின் வாழ்வு. அதைத்தான் அவர்கள் ரசித்துச் செய்கிறார்கள். அவர்களை ஓய்வுபெறவேண்டும் என்று வலியுறுத்துவதும் அப்படியான எண்ணங்களை விதைப்பதும் எந்தளவுக்குச் சரி என்று தெரியவில்லை.\nரோஜர் பெடரர். அண்ணர் இனி ஓய்வுபெற்றுவிடவேண்டும் என்ற குரல் கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களாகவே ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால் ரோஜர் தனக்குப் பிடித்ததை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். தொடர்ந்து வெற்றிகளும் வந்துகொண்டிருக்கின்றன. அவர் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றுப்போயிருந்தாரேயானால் இந்த வருட அவுஸ்திரேலிய ஓபன் அழகு ஆட்டத்தை நாம் இழந்திருப்போம். இன்று செமிபைனலை நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் வந்திருக்காது. பெடரர் தான் தோற்கும் ஆட்டத்தில்கூட ஒரு சின்ன பாக்ஹாண்ட் ஷோட் விளையாடினால் ரசித்துச் சொக்கிப்போய்ப் பார்க்கலாம். அவர் விரும்பும்வரைக்கும் விளையாடிக்கொண்டே இருக்கட்டும்.\nஇலங்கைக் கிரிக்கட் அணியின் இரு பெரும் வீரர்களான மகெல ஜெயவர்த்தனாவும், குமார் சங்கக்காராவும் இந்தப் புகழின் உச்சியில் ஓய்வு என்ற பெருமைக்காகவே முற்கூட்டியே ஓய்வு பெற்றுப்போனவர்கள். கிரிக்கட் குழுமத்தில் இருந்த அரசியலும் ஒரு காரணம் என்றாலும் அவர்கள் வெளிப்படையாக சொன்ன காரணம் “Retiring while on top”. இதில் உள்ள நன்மை ரசிகர்கள் அவர்களுடைய உச்சபட்ட ஆட்டத்தை மாத்திரம் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் என்பதுதான். டயானா, மர்லின் மன்ரோ மாதிரி. அவர்கள் இளவயதில் இறந்தமையால் அவர்கள் பெயரோடு அந்த அழகும் காந்தமும் இன்னமும் ஒட்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் எண்பது வயதுவரை வாழ்ந்திருந்தால் இந்த ஈர்ப்பு இருந்திருக்குமோ\nஎன்னைக்கேட்டால் அது இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. ரேவதி என்றால் உடனே நமக்கு மௌனராகம்தானே ஞாபகம் வருகிறது மதுபாலா என்றால் அந்த ஸ்வெட்டர் சீன்தானே கண் எங்கும் நிறைகிறது மதுபாலா என்றால் அந்த ஸ்வெட்டர் சீன்தானே கண் எங்கும் நிறைகிறது அவர்கள் இப்போது நடிப்பது எப்படியிருப்பினும். அதே சமயம் அவர்கள் இப்போதும் ஏதாவது கிளாஸிக்குகளில் நடிக்கலாம் அல்லவா\nஅணிக்காக விளையாடுகிறோம், நாட்டுக்காக விளையாடுகிறோம் என்றுவிட்டுத் திறமையின் உச்சியில் இருக்கும்போது வெளியேறுதல் எந்த வகையில் பெருமையாக இருக்கமுடியும் இடிக்கிறது. மகெலவும் குமாரும் தொடர்ந்து விளையாடி இருந்திருக்கலாம். அவர்களுடைய விளையாட்டுத் திறன் போதாமையாக இருக்கும்பட்சத்தில் தெரிவு��்குழு அவர்களை அணியிலிருந்து நீக்கம் செய்யலாம். ஒரு தொழில்சார் அமைப்பில் திறமை அடிப்படையில் உள்வாங்கப்படுவதும் வெளியேற்றப்படுவதும் இயல்பான விடயங்கள். சச்சினுக்கும் அதுதான். ஒரு இலட்சிய அமைப்பிலே சச்சின் தான் விரும்பும்வரைக்கும் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருக்கமுடியும். அணியில் இடம்பிடிக்க அவருடைய பெறுபேறுகள் போதாமல் போகையில் அவர் ரஞ்சியிலோ, கவுண்டியிலோ மீண்டும் திறமையை நிரூபிப்பதன்மூலம் உள்ளே மீள வரலாம். இதுதான் தொழில்சார் அமைப்பின் நியதி. இப்படித்தான் அது இருக்கவேண்டும். இதில் அவமானம் என்று ஒன்றில்லை. வெளியேற்றப்படுவதால் அவருடைய புகழ் ஒருபோதும் மங்கியிருக்கப்போவதில்லை. சார்ஜாவில் வோர்னுக்கு அடித்த மரண அடியும், ஹராரேயில் ஒலங்காவுக்கு சொல்லி வைத்துச் செய்ததையும் எப்படி மறக்கலாம் இடிக்கிறது. மகெலவும் குமாரும் தொடர்ந்து விளையாடி இருந்திருக்கலாம். அவர்களுடைய விளையாட்டுத் திறன் போதாமையாக இருக்கும்பட்சத்தில் தெரிவுக்குழு அவர்களை அணியிலிருந்து நீக்கம் செய்யலாம். ஒரு தொழில்சார் அமைப்பில் திறமை அடிப்படையில் உள்வாங்கப்படுவதும் வெளியேற்றப்படுவதும் இயல்பான விடயங்கள். சச்சினுக்கும் அதுதான். ஒரு இலட்சிய அமைப்பிலே சச்சின் தான் விரும்பும்வரைக்கும் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருக்கமுடியும். அணியில் இடம்பிடிக்க அவருடைய பெறுபேறுகள் போதாமல் போகையில் அவர் ரஞ்சியிலோ, கவுண்டியிலோ மீண்டும் திறமையை நிரூபிப்பதன்மூலம் உள்ளே மீள வரலாம். இதுதான் தொழில்சார் அமைப்பின் நியதி. இப்படித்தான் அது இருக்கவேண்டும். இதில் அவமானம் என்று ஒன்றில்லை. வெளியேற்றப்படுவதால் அவருடைய புகழ் ஒருபோதும் மங்கியிருக்கப்போவதில்லை. சார்ஜாவில் வோர்னுக்கு அடித்த மரண அடியும், ஹராரேயில் ஒலங்காவுக்கு சொல்லி வைத்துச் செய்ததையும் எப்படி மறக்கலாம் நாங்கள்தான் எதையும் புனிதமாக்கி இப்படியான முறையான விடயங்களை சாத்தியமில்லாமல் ஆக்கிவிடுகிறோம்.\nவிளையாட்டில் இன்னுமொரு அபத்தமான விடயம் இந்த “டிரான்சிஷன்”. அடுத்தது “இளைஞர்களுக்கு வழிவிடுவது”. என்னதான் முறையான டிரான்சிஷன் செய்தாலும் திறமை இருந்தால்தான் அடுத்த தலைமுறை ஜொலிக்கும். என்னதான் மறித்துக்கொண்டு நின்றாலும் திறமை இருந்தால் அடுத்த தல��முறை பிச்சுக்கொண்டு வெளிவரும். அதுதான் உண்மை. அந்த இருவரும் படிச்சுப் படிச்சு டிரான்சிஷன் பற்றிப் பேசிவிட்டு விலகிவிட்டார்கள். மத்தியூஸ் திறமையான வீரர்தான். ஆனால் அவரால் அணியையும், பந்துவீச்சையும், துடுப்பாட்டத்தையும் காயங்களையும், உள்ளக அரசியலையும் ஒன்றாக சமாளிக்கவே முடியவில்லை. அதேசமயம் எந்த டிரான்சிஷனும் இல்லாமல் திடீரென்று ஒருதலைவர் வந்து கலக்குக் கலக்குவார். தோனிக்கு யார் டிரான்சிஷன் கொடுத்தது திடீரென்று உலகக்கோப்பைக்குத் தலைவராக நியமித்தார்கள். Rest history.\nஆக இரண்டு விடயங்கள். எல்லாத் தொழிற்றுறை போலவே விளையாட்டிலும் கலையிலும் அந்தத் துறையாளர்கள் விரும்பும்வரையிலும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுக்கவேண்டும். அதனால் உருவாகக்கூடிய நெப்போடிசத்தைச் சமாளிக்கக்கூடிய சிஸ்டத்தை நாம் கட்டியமைக்கவேண்டும். திறமை அடிப்படையில் மாத்திரமே அணியில் வீரர்களை சேர்க்கவேண்டும். டெனிஸ்மாதிரி. ராங்கிங்கில் இருந்தால் மாத்திரமே கிராண்ட்ஸ்லாம் விளையாடலாம். காயப்பட்டு மீள்பவர்களுக்கு மாத்திரமே விசேட வைல்ட்கார்ட் முறைகள் அதில் இருக்கின்றன. ஷரபோவா தடைக்குப் பிறகு விளையாட வைல்ட்கார்ட் கேட்டு தலைகீழாக நின்று பார்த்தார். பிரெஞ் ஓபன் மாட்டேன் என்று அடித்துக் கூறிவிட்டது. இந்த சிஸ்டத்தில்தான் மார்ட்டினா ஹிஞ்சிசால் பதினாறு வயதில் கிராண்ட்ஸ்லாம் வெல்லமுடிகிறது. அதே சமயம் வீனஸ் வில்லியத்தால் முப்பத்தேழு வயதில் பைனல் வரமுடிகிறது (சனி இரவு இதனை வெல்ல முடிகிறது என்று மாற்றி வாசிக்க). கிரிக்கட்டிலும் அது வேண்டும். சச்சினோ, மகெலவோ திறமை காட்டினால் மாத்திரமே அணியில் இருக்கலாம் என்ற நிலை வேண்டும். அல்லாவிட்டால் முதல்தர கிரிக்கட்டை விளையாடி திறமையை நிரூபிக்கவேண்டும். இந்த இரண்டுமே நம்முடைய சிஸ்டத்தில் இல்லை. இந்த நெப்போடிசத்தைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ ரசிகர்களும் ஒருவர் முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்டாலே ஓய்வுக் கூச்சலை நிகழ்த்த ஆரம்பித்துவிடுகிறார்கள். இதனால் இழப்பு அவர்களுக்குத்தான் என்பதையும் அறியாமல்.\nஇதே ஓய்வுக்கூச்சலை நிகழ்த்தும் ரசிகர்கள்தான் அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என்று வயதிலே ஸ்கோர் அடித்துக்கொண்டிருக்கும��� அரசியல்வாதிகளை, அவர்களின் திறமையையோ, பெறுபேறுகளையோ மதிப்பிடாமல் திரும்பத் திரும்ப வாக்களித்து தம்மை ஆள்வதற்காக நியமிக்கிறார்கள் என்பது முரண்நகை. ஹிப்போகிரிசி.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவிளமீன் சிறுகதை பற்றி வைதேகி\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2012/05/26/video-6/", "date_download": "2018-07-16T00:59:45Z", "digest": "sha1:ZKCOQLG6MVXOLIT3JJHAOOAV45AVK6TD", "length": 12879, "nlines": 213, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "புதிய வீடியோ தேடியந்திரம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nபேஸ்புக்கில் நுழைந்தால் நண்பர்கள் உபயத்தில் புதிய யுடியூப் வீடியோக்கள் வந்து நிற்கின்றன.இமெயிலை திறந்தால் வீடியோக்கள் எட்டிப்பார்க்கின்றன.புதிய வீடியோக்களை பார்த்து ரசிக்க என்றே இணையதளங்களும் இருக்கின்றன.யூடியுப்பில் வெளியாகும் மற்றும் பிரபலமாகும் வீடியோக்களை பட்டியலிட ஒவ்வொரு தளமும் ஒரு பிரத்யேக வழி முறையையும் வைத்திருக்கின்றன.\nவீர்ல் தளமும் இப்படி புதிய முறையிலேயே யூடியூப் வீடியோக்களை பட்டியலிட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறது.\nவீடியோ கண்டுபிடிப்பு இயந்திரம் என வீர்ல் தன்னை அழைத்து கொள்கிறது.அதாவது இணையத்தில் வெளியாகும் புத்தம் புதிய வீடியோக்களை கண்டுபிடித்து தருகிறது.\nவீடியோ பகிர்வு தளமான யூடியூப்பில் நொடி தோறும் புதிய வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ கடலில் இருந்து புதிய நல் முத்துக்��ளை அறிமுகம் செய்து கொள்ள வழிகாட்டுதல் தேவை தான்.\nஅதை தான் வீர்ல் அழகாக செய்கிறது.யூடியுப்பில் வெளியாகும் புதிய வீடியோக்களை முன்னணி வீடியோக்களாக பட்டியலிட்டு முகப்பு பக்கத்தில் பார்வைக்கு வைக்கிறது.அதில் விருப்பமானதை கிளிக் செய்து பார்த்து ரசிக்கலாம்.\nஎப்படி வலைவாசல்கள் புதிய செய்திகளை திரட்டித்தருகின்றனவோ அதே போல இந்த தளம் புதிய வீடியோக்களை திரட்டித்தருகிறது.\nவீடியோ காட்சிகளை பார்த்து ரசித்த பின் அதனை டிவிட்டர் அல்லது பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்வில் இருந்து தளத்தின் இரண்டாவது சிறப்பம்சம் பிறக்கிறது.ஆம் வீடியோக்கள் எத்தனை பேரால் பகிரப்பட்டுள்ளனவோ அந்த கணக்கின் அடிப்படையில் அவை வரிசைப்படுத்தப்பட்டு முன்னணி வீடியோக்களாக பட்டியலிடப்படுகின்றன.\nவீடியோக்களின் மூளையில் அவை பகிரப்பட்ட எண்ணிக்கை சிறியதாக குறிப்பிடப்படுகிறது.\nஆக புதிய வீடியோக்களை மட்டும் அல்ல பிரபலமாக இருக்கும் வீடியோக்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.\nஇவற்றை தவிர நமக்கு தேவையான தலைப்புகளில் வீடியோக்களை தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.\n← பாட்காஸ்டிங் செய்ய புதிய வழி.\nஒரே கிளிக்கில் பல தேடல்கள்\n4 responses to “புதிய வீடியோ தேடியந்திரம்.”\nதங்களது பதிவு எனக்கு மிகவும் பய னுள்ளதாக உள்ளது\nபுதிய வீடியோ தேடியந்திரம் திறந்து பார்த்தேன்.அருமையான வழிகாட்டி.\nநாங்கள் உருவாக்கியுள்ள திரட்டியில் (http://ta.site90.com/) தங்கள் தரமான பதிவுகளை இணைத்து அதிக வாசகர்களை பெறுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஅச்சத்தை போக்க ஒரு இணைய இதழ்\nடிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே\n,இளம் பெண்ணின் கடைசி டிவிட்ட‌ர் செய்தி\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nஅர‌சியல் சாசங்களை அறிவதற்கான அசத்தலான இணையதளம்:\nஆண்ட்ராய்டு சிலையும் ஆப்பிள��� சிம் கார்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676589029.26/wet/CC-MAIN-20180716002413-20180716022413-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}