diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0518.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0518.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0518.json.gz.jsonl" @@ -0,0 +1,641 @@ +{"url": "http://marumlogam.blogspot.com/2011/06/blog-post_26.html", "date_download": "2018-10-21T01:52:43Z", "digest": "sha1:LNP4SMRE3EA2XA6KFI4MJBJQQWZREIUI", "length": 52553, "nlines": 843, "source_domain": "marumlogam.blogspot.com", "title": "கலியுகம்: கவிச்சோலை கவிதைப்போட்டி", "raw_content": "ஞாயிறு, 26 ஜூன், 2011\nநண்பர் எல் . கே அவர்கள் கவிச்சோலையில் முத்தொள்ளாயிரம் சங்கப் பாடல் வரிகளுக்கு புதுக்கவிதை எழுத விடுத்த போட்டி அழைப்பை ஏற்று அடியேனின் வரிகளும் அவையில் பங்கேற்று எமக்கு பெரும் மகிழ்சியை அள்ளிக்கொடுத்துள்ளன\nவீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்\nசெங்கண்மாக் கோதை சினவெங் களியானை\nவீரம் நிறைந்திட்ட போர்ப்படை வீழ்ச்சிகளற்று\nவெண்குடை தாங்கிய தேர்தனைக் கண்டதும்\nதோற்றம் கண்டு வெண்குடை தாங்கியொரு\nபோர்ப் படை வருவதென எண்ணி\nசேர மன்னனின் யானை ............\nதங்களை பெரும் வீரம் நிறைந்த மன்னர்கள் என நினைத்து சேரமன்னனை எதிர்த்து வந்த மன்னர்களின் தேரைக் கண்டதும், சேர மன்னனின் யானைகளானது அத்தேரினை அழித்து, அத்தேர்மேல் வீற்றிருக்கும் வெண்குடையை தன் காலால் மிதித்து அழித்து விடும் தன்மை கொண்டது. அத்தகைய யானைப்படையைக் கொண்ட சேரனின் யானையானது வெண்குடையைப் பார்த்ததும் அழிக்க நினைக்கும் பழக்க தோஷத்தால் முழுநிலவன்று நிலவைப் பார்த்ததும், நம் சேரனை எதிர்க்க ஏதோ எதிரிப்படைதான் வந்து விட்டது என நினைத்து அந்நிலவை அழிப்பதற்காய் நிலவை பிடிக்க தன் துதிக்கையை நீட்டுகிறது என்பதாம் இச்செய்யுளின் பொருள்.\nஇடுகையிட்டது தினேஷ்குமார் நேரம் பிற்பகல் 4:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n26 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:17\nதினேஷ், நீங்கள் கொடுத்த விளக்கத்தால் என்னால் கவிதையை புரிந்து கொண்டு ரசிக்க முடிநதது.நிலவை சேரனின் வெண்குடைக்கு ஒப்பிட்டவிதம் அருமை..\n26 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:37\nவாழ்த்துக்கள் தினேஷ் . நாளை அந்த கதையை அனுப்பிவிடுகிறேன்\n26 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:38\n26 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:46\nநல்லவேளை விளக்கம் கொடுத்தீங்க.. ஹா ஹா\n26 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 6:40\n26 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 6:57\nவித்தியாசமான முறையில் கவிதையினை எழுதியிருக்கிறீங்க. வாழ்த்துக்கள் சகோ.\n26 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 8:55\n27 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 9:01\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஹே ஹே ஹே ஹே ஹே இப்போதான் நல்லா புரியுதுலேய் தம்பி.....\n27 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 12:30\nமதிப்பிற்குரிய சகோதரன் தினேஷ்குமார் அவர்கட்கு,\nநேற்றே இந்தக் கருத்துக்களைத் தங்கள் பதிவு தொடர்பாக முன் வைக்கலாம் என்று நினைத்தேன்,\nஆனாலும் நீங்கள் போட்டியொன்றிற்காக எழுதிய கவிதை எனும் காரணத்தால், முதல் நாளே இப்படி ஓர் விளக்கத்தைக் கொடுப்பது அழகல்ல என்று விலகி விட்டேன்,\nஇப்போது நான் சொல்லும் கருத்துக்களுக்காக முதலில் உங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன்.\nஉரை நடை கலந்த கவிதை,\nஎன மூன்று பகுப்புக்களில் தான் தமிழ் இலக்கிய உலகில் ஆரம்ப காலத்தில் இருந்தது.\nபின்னர் ஹைக்கூ எனும் வடிவம் வந்து கொள்கிறது.\nமேற் கூறிய மூன்று வடிவங்களும் பாமர மக்களுக்கு எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத வடிவங்களாகவும்,\nபடித்த பாண்டித்தியம் பெற்றோருக்கு மட்டும் புரிந்து கொள்ளவும், அவர்களால் மாத்திரம் எழுதப்படும் வடிவமாகவும் இருந்தது..\nஇவ் வடிவங்களை உடைப்பதற்காகத் தான் புதுக் கவிதை எனும் வடிவத்தினைக் பிற் காலக் கவிஞர்கள் கையாண்டார்கள்.\nஅரச சபைகளிலும், கோயில்களிலும் கடின நடையில் பாடப் பெற்ற கவிதையினை முறியடித்து,\nதமது கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையானதாக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தான் புதுக் கவிதை எனும் வடிவம் தோற்றம் பெறுகின்றது.\nஇப் புதுக் கவிதை எனும் வடிவத்தில் புரட்சி செய்தவனாகப் பாரதி விளங்குகிறான்.\nஇன்னோர் விடயம், மரபு இலக்கியத்திற்கேதுவான யாப்பு முறை தெரிந்திருந்தால் தான் கவிதை எழுத முடியும் எனும் நிலமையினை மாற்றியமைக்கவும்,\nதமிழ்க் கவிதையினை அனைவர் கைகளிலும் தவழ விடவும் புதுக் கவிதை பிறந்து கொள்கிறது.\nஎல் கே அண்ணா அவர்களின் முத்தொள்ளாயிரம் பாடலுக்கு, அவர் கேட்டிருப்பது புதுக் கவிதையினை.\nஆனால் இங்கே நீங்கள் வழங்கியிருப்பது,\nஇக் காலத்தில் எவராலும் இலகுவில் புரிந்து கொள்ளமுடியாத\n‘குறிப்பாக புலமை நெறியில் மாத்திரம் பாண்டித்தியம் பெற்றவர்களால் புரிந்து கொள்ளக் கூடிய,\nசாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாத செய்யுள் இலக்கியத்தினையாகும்,\nஇது புதுக் கவிதை அல்ல.\nஎல்லோருக்கும் எளிமையாகவும், இலகுவாகவும் புரிந்து கொள்ளக் கூடிய ஓர் வடிவமாகும்.\nஇதனை எல் கே அண்ணா அவர்களும் கவனத்தில் எடுப்பார் என நினைக்கிறேன்.\nநீங்களும் இதனைக் கவனத்தில் எடுப்பீர்கள் என நினைக்கிறேன்.\n27 ஜூன், 2011 ’��ன்று’ பிற்பகல் 1:50\nமதிப்பிற்குரிய சகோ நிருபன் அவர்கட்கு ...\nதாங்கள் கூறுவதை நான் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறேன் ....\nஎல்.கே அவர்கள் புதுக்கவிதை எழுத அவருடைய கவிச்சோலையில் கடந்த மாதம் பதிவிட்டு சங்கப்பாடலுக்கு விளக்கமும் கொடுத்திருந்தார் அதனைக்கொண்டு என் மனதில் உதித்த வரிகளே இப்பதிவில் காணும் வரிகள் ...\nசகோ குறிப்பாக ஒன்று கவணிக்கவும் இலக்கியத்திற்கேதுவான யாப்பு முறை அறியாதவன் யான் கற்றது கடுகளவுதான் செந்தமிழை(பத்தாம் வகுப்புவரைதான்) ... யார் செய்த புண்ணியமோ எனக்கு இவ்வாறாக வரிகள் தொடுக்க வார்த்தைகள் மனச்சிறையில் இருந்து உதிர்கின்றன அவற்றை வரிகளாக வார்த்தெடுக்கிறேன் தமிழன்னையின் மீதும் செந்தமிழ் மீதும் உள்ள அளவுகடந்த பக்தியால்...\nபிழையேதும் நான் இழைத்திருந்தால் என்னை மன்னித்தருள வேண்டும் சகோ சிரம் தாழ்கிறேன் ....\nமேலும் சில வரிகள் சகோ தமிழ் வார்த்தைகளை புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இன்றைய தமிழ்ச் சமுதாயம் சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தி விடைபெறுகிறேன் ...\n27 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 3:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது\nஅம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி\nஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி\nஎன்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசின்னஞ்சிறு விடியல் சில்லென்று குளியல் மெல்ல நடக்கையில் துள்ளும் இளங்கதிர் செல்லும் இடமெல்லாம் சொல்லும் வார்த்தை வெல்லப் பிறந்தேன் ...\nநெடுங்கதிரோன் வானத்துறக்கம் வாரணன் தோரண மிரட்டலினியே சூதன விரிப்பில் தாரண மறிப்பில் மாண்ட யந்திரத்தது கேளும் கோரணித்தாழ் கோவணத்தாளும் மாரண...\nஅனைவருக்கும் வணக்கம் ஆங்கில மருத்துவமா தமிழ் மருத்துவமா என்ற கேள்விகளோடு இன்றைய பதிவைத் துவக...\nபச்சை க் கிளி உன் காவலம்மா பச்சைப் பிள்ளையாய் நானுமம்மா எட்டி உதைப்பாய் நெஞ்சினிலே அடைந்தேன் ஆனந்தம் நானுமம்மா........ (பச்சைக்க��ளி) பந்தல...\nமழலைபோல் மனம்படைப்பின் மாறும் இப்பூவுலகு எங்க வீட்டு வாண்டு அஞ்சநாதேவிக்கு இன்று பிறந்தநாள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்ல வாங்க ..... ...\nஉணவு உண்டுவிட்டு இலையை வீசியெறிய கைகள் தடுமாறியது தாய் உணவு ஊட்டியதாக ஓர் உணர்வு..... தனித்திருக்கையில் நான் உண்ணும்போது.......... டி...\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் – 8.\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nமனசு பேசுகிறது : மீராவின் கடிதம்\nஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரி நோக்கி – மதிய உணவு\nஅழகிய ஐரோப்பா – 2\nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\nஅஞ்சலை - கண்மணி குணசேகரன்\nபூவப் போல பெண் ஒருத்தி\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nசிறப்புக் கட்டுரை: சென்னைக்கு எத்தனை முகங்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோப்ரா போஸ்ட் - பணத்துக்காக செய்திகளை திரிக்கும் ஊடகங்கள் அம்பலம்\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபார்த்த படங்கள் - 2017\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை நல்ல நேரங்கள் 2017\nஅப்பப்ப கொஞ்சம் இங்கேயும் வரலாமோ\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nவிதை நெல் - நெல் மூன்று\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஉலகின் அழகிய முதல் பெண்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசாதி வெறி குறித்த உயர் சாதியினரின் மழுப்பல் விவாதங்கள்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூக நீதின்னா இது தானா\nநிலா அது வானத்து மேல\n* * * தஞ்சை.வாசன் * *\nSagiyin Sangadhigal - சகியின் சங்கதிகள்\nகண்கள் நீயே காற்றும் நீயே\nமனைவிகளே,காதல் துணைவிகளே, தொட்டுத் தாலி கட்டிய எங்களை சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே\nஇந்த நாள் இது இனிய நாள்...\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\n\" யோ \" - கவிதைகள்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nFIFA world cup 2014 Schedule IST- 20 வது கால்பந்தாட்ட உலககோப்பை போட்டி அட்டவணை..\nநான் கண்ட உலகம் - Speed Master\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉறவில் ( நான் )\nஇசைத்தமிழா : பாடல் வரிகள்\nஓ நெஞ்சமே என் பாடலை\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nநான் + நாம் = நீ\n50-தாவது கவிதைப் பதிவு : கவிதைகள்-6\nஈகோ...கோ....கோ... (குறுங்கதை) - நிறைவு பகுதி\nஹாய் பசங்களா . . .\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎளிய முறை கார்ன் சாலட்\nஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர்\nதம்பி அமாவாசை (எ) நாகராஜசோழன்\nஅது ஒரு காதல் காலம் பகுதி 13\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nமனம் என்னும் மாய கண்ணாடி\nஅண்ணாநகர் ஆர்ச் வரை - பாகம் -2 (பாரிமுனை ஓவியம்)\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது\nஅய்யனார் vs பாட்ஷா -2\nPIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை\n'' உலக வன்னியர் சக்தி ''\nமனிதனாய் இருந்து மனிதனை நேசிப்போம்....\n10 காண்பி எல்லாம் காண்பி\nCopyright © 1999 – 2011 - கலியுகம். ஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/01/thalir-suresh-jokes-91.html", "date_download": "2018-10-21T01:24:38Z", "digest": "sha1:MQPY7AXLDMUWNTVHNDNHB5GZYWV3MQOD", "length": 20209, "nlines": 347, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 91", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n1. மாப்ப���ள்ளையோட ஃப்ரெண்ட் சதா பொண்ணோட தோழியை சைட் அடிச்சிக்கிட்டே இருக்காரே… என்ன விஷயம்\n2. தலைவர் பொங்கல் இனாம் கொடுக்கிறேன்னு சொன்னாரேன்னு போனது தப்பா போயிருச்சு\nபழைய ஐந்நூறு ரூபாயை கொடுத்து அனுப்பிச்சிட்டாரு\n3. அந்த ஏ.டி.எம் லே எப்பவும் கூட்டமே இருக்காது\n அது எப்பவும் பூட்டித்தானே கிடக்குது\n4. அவர் தீவிர விஜய் ரசிகர்,,,\nஅதுக்காக மளிகைக் கடையில வந்து எனக்கு ‘பை’ரவா தான் வேணும்னு அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை\n5. நிறைய கிரெடிட் கார்டை வச்சிக்கிட்டு தேய்ச்சு தேய்ச்சு பொருளுங்க வாங்கிட்டு இருந்தார் அவர்\n நிறைய ஓவர் ட்ராப்ட் ஆகிருச்சுன்னு ஒருநாள் எல்லாரும் அவரை துவைச்சு எடுத்திட்டாங்க\n6. எதிரியைக் கண்டதும் மன்னர் வில்லை…\nஎல்லோரும் ஏ.டி.எம் க்யுவில் நிற்க போய்விட்டார்கள் மன்னா\n8. உங்களுக்கு ஒரு பொண்ணு பையன்னு சொன்னீங்களே பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்\nதற்சமயம் ஏ.டி.எம் க்யுவில நின்னு பணம் எடுக்க ட்ரைப் பண்ணிகிட்டு இருக்கான்\n9. ஆனாலும் கேடி கபாலிக்கு இவ்வளவு திமிர் இருக்க கூடாது,,,\nமாமூல் வாங்கிங்க கார்டு அக்செப்ட் பண்ணிக்குவீங்களா சார்னு கேக்கறான்\nஎதிரி நமக்கு கப்பம் கட்ட சம்மதித்துவிட்டான்\n11. அந்த போஸ்ட் மேனுக்கு ரொம்பவும் நக்கல் அதிகமா போச்சு\nஜோக்ஸ் எழுதி போஸ்ட் பண்ண போனா உங்க வீட்டு குப்பையெல்லாம் எதுக்கு இங்க வந்து கொட்டறீங்க சார்னு கேக்கறான்\n12. பொங்கல் வாழ்த்து சொன்ன தலைவர் ஜெயில்ல இருக்கிறார்னு எப்படி சொல்றே\nபொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் “களி”ப்படைகிறேன்னு அறிக்கை விட்டிருக்காரே\n வீரர்களும் ஊழியர்களும் பொங்கல் பரிசு கேட்டு வந்திருக்கிறார்கள்\nநாளை ஒருநாள் எல்லா ஏடி.எம் களிலும் பணம் வைத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள்\n14. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத பொங்கலா போயிருச்சு இந்த வருஷம்\nபோனஸ் கிடைச்சும் ஏ,டி.எம் லே பணம் எடுக்க முடியாம போயிருச்சே\n15. அது அரசியல் வாதி வீட்டு குழந்தைன்னு எப்படி சொல்றீங்க\nஅம்மாவோட தோழியை “சின்னம்மா”ன்னு கூப்பிடுதே\n16. எதிரியை பார்த்ததும் மன்னர் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்\nஅப்போ அது அறைக்”கேவல்”னு சொல்லு\n17. என்ன திடீர்னு வீட்டு வாடகையை ஆயிரம் ரூபா ஏத்தி இருக்கறீங்க\nவீட்டு பக்கத்துல இருக்கிற ஏ.டி.எம்ல எப்பவும் பணம் இருந்துட்டே இருக்கே\n18. தலைவருக்கு ஆங்கில அறிவு கம்மின்னு எப்படி சொல்றே\nசுகர்கேன் வழங்கறாங்கன்னு சொன்னா ஏன் கேன்ல தர்றாங்க பை ஸ்டாக் இல்லையான்னு கேக்கறாரே\n19. பொண்ணுக்கு வாட்சப், பேஸ்புக், டிவிட்டர்னு எந்த பழக்கமும் இல்லே\nரொம்ப பழமையான வளர்ப்புன்னு சொல்லுங்க\n20. உங்களை ஒரே நாளில் வென்றுவிடுவேன் என்று எதிரி தம்பட்டம் அடித்துக் கொள்கிறான் மன்னா\nவாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய போகி, பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nஏ.டி.எம் பற்றிய நகைச்சுவைகள் அனைத்தும் அருமை...\nஇனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...\nஎல்லாவற்றையும் ரசித்தேன். எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.....\nபகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்\nஇந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்\nசூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்\nஇந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் பத்து\nசென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்\nசென்ற வார பாக்யா-ஜனவரி 13-19 இதழில் எனது ஜோக்ஸ்கள்...\nஏழாவது ஆண்டில் பயணிக்கிறது தளிர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்��ுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2010/11/blog-post_21.html", "date_download": "2018-10-21T01:19:52Z", "digest": "sha1:YEE5FMBMI7O3H6MWM7AEOGXXK7FXKDLR", "length": 7401, "nlines": 124, "source_domain": "www.sivanyonline.com", "title": "பாடலும் காட்சியும் வேறு ~ SIVANY", "raw_content": "\nஇது எனது இன்னுமொரு முயற்சி.. ராஜா படத்தின் \"ஒரு பௌர்ணமி நிலவு\"பாடல் காட்சிக்கு மஜா திரைப்பட \"சொல்லித்தரவா\" பாடல் இணைந்துள்ளது....விக்ரம் மற்றும் அசின் ஆகியோரின் இடத்தில் அஜித் மற்றும் ஜோ....\nPosted in: Video,பாடலும் காட்சியும்\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nபாடலும் காட்சியும் வித்தியாசமாக இணைந்தால்...\nபழமொழி சொன்னா ஆராயக்கூடாது...... அனுபவிக்கோணும்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2018-10-21T01:14:47Z", "digest": "sha1:VFQ3RFS6WCXHQ3V4WFWTGXZI6LXCJTQD", "length": 14741, "nlines": 287, "source_domain": "www.tntj.net", "title": "திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்ஆர்ப்பாட்டம் போராட்டம்திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nதிலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை புளியந்தோப்பில் சலீம் என்ற ஆட்டோ டிரைவர் தனது மகள் காதலனோடு ஓடிப்போனதால் ஆத்திரமடைந்து மகளையோ கொலை செய்துள்ளார்.\nஇது தொடர்பாபக நக்கீரன் வார இதழுக்கு பேட்டியளித்த திலகவதி ஐ.பி.எஸ் அவர்கள் கௌரவக் கொலைகள் அதிகமாக அரபு நாடுகளில் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மத்திற்கு இந்தச் சம்பவம் புதிதல்ல என்று பேட்டியளித்துள்ளார்.\nதிலகவதி அவர்கள் தன் கருத்தில் அரபு நாடுகளில் கௌரவக் கொலைகள் அளவுக்கதிகமாக நடைபெற்று வருவதாகவும் சலீம் ஒரு இஸ்லாமியன் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் செய்தி புதிதானதல்ல என்று கூறியுள்ளார்.\nஅரபு நாடுகளில் கவுரவக் கொலைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும்,\nஅது இஸ்லாமிய மதத்திற்கு ஏற்புடையது போலவும்\nசலீம் இஸ்லாமியர் என்பதால் இந்தச் சம்பவம் அதாவது இஸ்லாமிய மதம் இத்தகைய காட்டுமிராண்டித்தனச் செயலை அங்கீகரிப்பது போலவும்,\nஇஸ்லாமிய மக்கள் இந்த செயல்களை ஏற்றுக் கொள்வதாகவும்,\nமேலும் இ���்லாமியர்கள் இவைகளை பின்பற்றுகிறார்கள் என்ற கருத்தை உண்டாக்கியுள்ளது. திலகவதியின் இந்த பேட்டி பிறசமய மக்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.\nஇந்த கருத்து ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிலவதியின் இந்த பேட்டியை கண்டித்தும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வழியுறுத்தியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 24-6-2009 அன்று நடத்தியது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nதிலகவதி ஐ.பி.எஸ் ஐ கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\n100 ஏழை மாணவர்ளுக்கு இலவச நோட்டுபுத்தகம்- கோவை GM நகர் TNTJ\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:12:01Z", "digest": "sha1:SVF2VPCX2H4HKLTEVUVSZNIPDWBBFTJA", "length": 49612, "nlines": 251, "source_domain": "senthilvayal.com", "title": "கலப்படம் அறிவோம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட விஷயங்கள்கூட நம் நாட்டில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக, அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது, சாலை விதிகளை மீறுவது, பொருள்களை அதிகவிலை வைத்து விற்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்துமே சட்டப்படி தண்டனைக் குரிய குற்றங்கள்தான். இந்த வரிசையில் நம்மை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று கலப்படம். பால் முதல் மருந்துப் பொருள்கள் வரை இந்தக் கலப்படங்கள் நடைபெறுகின்றன. இவை சட்டப்படி குற்றம் என்பதையும் தாண்டி, கலப்படம், நுகர்வோரின் உடல்நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியது என்பது இன்னொரு முக்கியமான விஷயம்.\nஇப்படி உணவுப்பொருள்களில் நடக்கும் கலப்படங்களைக் கண்டறிய, உணவியல் நிபுணர்களும் வேதியியல் நிபுணர்களும்தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சில உணவுப்பொருள்களில் இருக்கும் கலப்படங்களை நாமே சோதித்துத் தெரிந்துகொள்ள��ாம். இதன்மூலம் நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் தரமானவையா என்பதைக் கண்டறியவும் தரமற்ற உணவுப்பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்கவும் முடியும்.\nநீண்டகாலமாக நடந்துவரும் கலப்படங்களில் ஒன்று இது. பாலில் ஒரு துளியை எடுத்து வழவழப்பான பரப்பில் விடுங்கள். நீர் கலக்காத பால் என்றால், சாய்வுப் பகுதியை நோக்கி மெதுவாக ஓடும். அத்துடன் ஓடும் வழித்தடத்தில் பாலின் தடமும் இருக்கும். அதுவே நீர் கலந்த பால் என்றால், எந்தத் தடத்தையும் விட்டுவைக்காமல் விரைவாக ஓடிச்செல்லும்.\nபாலில் சோப்புத்தூள் கலந்துள்ளதா எனக் கண்டறியும் சோதனை இது.\nசிறிதளவு பால் மற்றும் அதே அளவு தண்ணீரை ஒரு டம்ளரில் கலக்கவும். பின்னர் டம்ளரை நன்கு குலுக்கவும். சோப்புத்தூள் கலக்காத பால் என்றால், சிறிய அளவு நுரை மட்டுமே பாலின் மேற்பரப்பில் இருக்கும். சோப்புத்தூள் கலந்த பால் என்றால், அதிக அளவிலான நுரை, பாலின் மேற்பரப்பில் தேங்கியிருக்கும்.\nதேங்காய் எண்ணெய் vs மற்ற எண்ணெய்\nசிறிதளவு தேங்காய் எண்ணெயைக் கண்ணாடி டம்ளரில் எடுத்துச் சில நொடிகள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nசிறிது நேரம் கழித்து அதனை வெளியே எடுக்கவும். சுத்தமான எண்ணெய் என்றால் டம்ளரில் இருக்கும் எண்ணெய் முழுவதும் உறைந்திருக்கும். கலப்படம் எனில், அதில் இருக்கும் தேங்காய் எண்ணெய் தவிர மீதி எண்ணெய் உறையாமல் இருக்கும்.\nசுத்தமான தேனுக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் அதில் சர்க்கரைப்பாகு போன்றவற்றைச் சேர்க்கும் போது, தன் தூயதன்மையைத் தேன் இழந்துவிடுகிறது. இந்தக் கலப்படத்தைக் கீழ்க்கண்ட சோதனையின்மூலம் கண்டறியலாம்.\nஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சொட்டுத் தேனை விடவும். சுத்தமான தேன் என்றால் கரையாமல், அப்படியே நீருக்கடியில் சென்று தங்கும். கலப்படம் எனில் நீரில் கரைந்துவிடும்.\nஉணவு தானியங்கள் vs தானியக் கழிவுகள்\nபருப்பு வகைகள், கோதுமை, அரிசி போன்றவற்றில் தானியக் கழிவுகள், பாதிப்புக்குள்ளான தானியங்கள் போன்றவை கலப்படம் செய்யப்படும். இவற்றை மிக எளிதாகக் கண்டறிந்துவிடலாம்.\nவெள்ளை நிறம் கொண்ட பாத்திரம் அல்லது கண்ணாடிப் பாத்திரத்தில் சிறிதளவு தானியங்களை எடுத்துக்கொண்டு அவற்றைக் கண்ணால் பார்த்தாலே போதும். தூய்மையற்ற தானியங்கள் கண்ணில் படும்.\nஉணவு தானியங்கள் vs செயற்கை நிறமி��ள்\nதானியங்களின் தரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக உணவு தானியங்களில் செயற்கை நிறமிகள் கலப்படம் செய்யப்படுகின்றன.\nசோதனை செய்ய வேண்டிய தானியங்களை, ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு போடுங்கள். சுத்தமான தானியங்கள் எனில், எந்த நிறமும் மேலே மிதக்காது. நிறமிகள் பயன்படுத்தப்பட்டவை எனில், தண்ணீரில் கரைந்துவிடும். எனவே தண்ணீரின் நிறம் மாறும். இதை வைத்து நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்துவிடலாம்.\nதுவரம் பருப்பு vs கேசரிப் பருப்பு\nசிறிதளவு துவரம்பருப்பைக் கையில் எடுத்துப் பார்த்தாலே, கேசரிப் பருப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.\nஉடைக்கப்பட்ட துவரம்பருப்பு எவ்வித மாசுகளும் இன்றித் தெளிவாக இருக்கும்.\nஆனால் கேசரிப் பருப்பு வட்டமாக இல்லாமல், லேசாகச் சதுர வடிவத்தில் காணப்படும். இதைவைத்து கேசரிப் பருப்பை அடையாளம் கண்டுபிடித்துவிடலாம்.\nமிளகு vs பப்பாளி விதை\nமருத்துவகுணம் வாய்ந்த உணவுப்பொருள்களில் ஒன்று மிளகு. விலை அதிகம் என்பதால், பப்பாளி விதைகளை இதில் கலப்படம் செய்வர்.\nசில மிளகுகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். சுத்தமான மிளகு, தண்ணீரில் மூழ்கி, அடியில் தங்கிவிடும். பப்பாளி விதைகள் எனில், நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும்.\nகடுகு vs ஆர்ஜிமோன் விதைகள்\nசிறிதளவு கடுகைக் கையில் எடுத்துப் பார்த்தாலே கலப்படத்தைக் கண்டுபிடித்துவிடலாம். ஆர்ஜிமோன் விதைகள் வெளிப்புறத்தில் சொரசொரப்பாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.\nகலப்படமற்ற கடுகை உடைத்தால் உள்ளே மஞ்சள் நிறமாகவும் ஆர்ஜிமோன் விதைகள் உள்ளே வெள்ளையாகவும் இருக்கும்.\nராகி சேமியா vs செயற்கை நிறமிகள்\nநிறமிகளைக் கண்டறிய உதவும் மற்றொரு சோதனை இது.\nசிறிதளவு ராகி சேமியாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பஞ்சு உருண்டையை நீரில் நனைத்து, கிண்ணத்தில் இருக்கும் சேமியாவின் மீது லேசாகத் தேய்க்கவும். ராகியில் நிறமிகள் இருந்தால், பஞ்சில் அவை ஒட்டிக்கொள்ளும்.\nஒரு டீஸ்பூன் பெருங்காயத்தை எடுத்து, அதனை நெருப்பில் காட்டவும்.\nஉடனே அது கற்பூரம்போலத் தீப்பிடித்து எரிந்தால் அது சுத்தமான பெருங்காயம். அதுவே பிசின் கலந்த பெருங்காயம் எனில், கற்பூரம் எரியும் அளவிற்கு ஜுவாலை இருக்காது.\nபெருங்காயத்தூள் vs மண் துகள்��ள்\nபெருங்காயத்தூளில் கலந்திருக்கும் மண் துகள்கள் மற்றும் கசடுகளை ஒரு டம்ளர் தண்ணீர் மூலமாகவே கண்டறியலாம்.\nஒரு கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி, அதில் சிறிதளவு பெருங்காயத் தூளைப்போட்டுக் கலக்க வேண்டும். பெருங்காயத் தூள் தூய்மையானது என்றால், முழுவதுமாக நீரில் கரைந்துவிடும். மண் போன்ற மாசுகள் இருந்தால், அவை நீருக்கடியில் படிந்துவிடும்.\nமிளகாய்த் தூள் vs செயற்கை நிறமிகள்\nதானியங்களில் மட்டுமல்ல; மிளகாய்த் தூளில்கூட செயற்கை நிறமிகள் கலக்கப்படுகின்றன. அவற்றை எளிமையாகக் கண்டறிய முடியும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் மிளகாய்த் தூளைப் போடவும். செயற்கை நிறமிகள் கலந்திருந்தால் நீரில் கரைந்து, அடியில் படலம்போலத் தெரியும்.\nசுத்தமான மிளகாய்த் தூள் அப்படிப் பரவாமல், நீரின் மேற்பரப்பிலேயே மிதக்கும்.\nமிளகாய்த் தூள் vs செங்கல் தூள்\nசிறிதளவு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூளைப் போட வேண்டும். கலப்படம் இருப்பின் துகள்கள் நீருக்கடியில் படியும். அவற்றை உற்றுக் கவனியுங்கள்.\nசொரசொரப்பாக, ஒழுங்கற்ற துகள்கள் அதில் இருப்பின் செங்கல் தூள்கள் கலந்திருக்கின்றன எனலாம்.\nமரத்தூள் vs மசாலா தூள்\nஒரு டம்ளர் நீரில் மசாலா தூளைப்போட்டு லேசாகக் கலக்கவும். தூய்மையான மசாலா என்றால் நீரில் அப்படியே கரைந்துவிடும்.\nமரத்தூள் கலந்தது என்றால் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்.\nமஞ்சள் தூள் vs செயற்கை நிறமிகள்\nமிளகாய்த் தூளுக்குச் செய்த அதே சோதனை மஞ்சள் தூளுக்கும் பொருந்தும். ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் தூளைப் போட்டு, நிறமிகளைக் கண்டறிந்துவிட முடியும்.\nபச்சைப்பட்டாணி vs செயற்கை நிறமிகள்\nபச்சைப்பட்டாணிகளில் நிறமிகள் பயன் படுத்தப்படுகின்றன என்ற விஷயமே பலருக்கும் தெரியாது. ஆனால் பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் பச்சைப் பட்டாணிகளில் இந்தச் சிக்கல் உண்டு.\nசிறிதளவு பச்சைப்பட்டாணிகளை எடுத்து ஒரு டம்ளரில் போடவும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் காத்திருக்கவும். செயற்கையான நிறமிகள் இருந்தால், அவை தண்ணீரில் கரையும்.\nபச்சைக் காய்கறிகள் vs நிறமிகள்\nபச்சை மிளகாய், குடை மிளகாய், பீன்ஸ் போன்றவற்றில் அழகுக்காக நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.\nபஞ்சைத் தண்ணீரில் நனைத்து, இவற்றின் மேற்பரப்பில் தேய்ப்பதன்மூலம் நிறமிகளை இனம் கண்டுவிடலாம். நிறமிகள் இருந்தால், பஞ்சு பச்சை நிறமாக மாறும்.\nமஞ்சள் கிழங்கு vs நிறமிகள்\nகவர்ச்சிக்காக மஞ்சள் கிழங்கில் மஞ்சள் நிறமிகள் சேர்க்கப்படும்.\nஒரு கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி, அதில் மஞ்சள் கிழங்கைப் போட வேண்டும். செயற்கை நிறமிகள் கலக்காத மஞ்சள் எனில், நீரின் அடியில் தங்கிவிடும். செயற்கை நிறமிகள் இருந்தால், நீரில் பரவும்.\nஆப்பிள் பளபளப்பாக இருப்பதற்காக அதன் மேற்பரப்பில் மெழுகு பூசப்படுகிறது.\nஆப்பிளின் தோலை, கூர்மையான கத்தி வைத்துச் சுரண்டவும். மேற்பரப்பில் மெழுகு பூசப்பட்டு இருந்தால், கத்தியோடு உரிந்து வந்துவிடும்.\nஉப்பில் அயோடின் சேர்க்கப்படுவதோடு, அவை கட்டியாகாமல் இருப்பதற்காக ஆன்டி கேக்கிங் ஏஜென்ட்டுகளும் சேர்க்கப்படும். இவற்றால் சிக்கல்கள் இல்லை. ஆனால் தரமற்ற உப்பில் தூசுகள், வெள்ளை பவுடர் போன்றவையும் கலந்திருக்கும். இவற்றையும் தண்ணீரை வைத்தே கண்டுபிடித்துவிட முடியும்.\nஒரு கண்ணாடி டம்ளரில் நீரை ஊற்றிவிட்டு, அதில் கால் டீஸ்பூன் உப்பைப் போட வேண்டும். பின்னர் அது கரையும் வரை கலக்க வேண்டும். தூய்மையான உப்பு என்றால், தண்ணீர் தெளிவாகவோ மிகவும் லேசான, மங்கலான தன்மையுடனோ இருக்கும். ஆனால் கலப்படம் இருந்தால் தண்ணீர் மிகவும் மங்கலாக இருக்கும். அடர்த்தியான துகள்களும் மிதக்கலாம்.\nஅயோடின் உப்பு vs சாதாரண உப்பு\nசாதாரண உப்பா அல்லது அயோடின் கலந்த உப்பா என்பதையும் எளிய சோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்.\nஓர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி, அதன் மேற்பகுதியில் உப்பைத் தடவவும். பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை விடவும்.\nசுத்தமான அயோடின் உப்பு என்றால், உருளைக்கிழங்கு நீல நிறமாக மாறும். இல்லையெனில் அது அயோடின் கலக்காத உப்பு என அர்த்தம்.\nஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிதளவு காபித்தூளைப் போடவும். சிறிதுநேரம் காத்திருக்கவும்.\nநல்ல காபித்தூள் என்றால், நீருக்கடியில் மூழ்காமல் மேல்பகுதியில் மிதக்கும். சிக்கரித் தூள் நீருக்கடியில் மூழ்கத் துவங்கும்.\nகண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றிவிட்டு அதில் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவைப் போடவும்.\nதூய்மையான மாவு என்றால், அடிப்பரப்பிற்குச் சென்று தங்கிவிடும். குப்பைகள் இருந்தால் நீ��ின் மேற்பரப்பில் மிதக்கும்.\nதூய்மையற்ற முறையில் தயாராகும் மைதா, கோதுமை மாவு மற்றும் ரவைகளில் இரும்புத்துகள்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருள்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு.\nசிறிய அளவு மைதா, கோதுமை, ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதன் அருகில் காந்தத்தைக்கொண்டு செல்லுங்கள்.\nஇரும்புத்துகள்கள் ஏதேனும் இருப்பின் காந்தத்தின்மீது ஒட்டிக்கொள்ளும்.\nசெயற்கை நிறமிகள் vs சுப்பாரி பான் மசாலா\nதரத்தை உயர்த்திக் காட்டுவதற்காக சுப்பாரி பான் மசாலாவில் நிறமிகள் கலக்கப்படும்.\nஇவற்றை ஒரு டம்ளர் தண்ணீரைக்கொண்டுகண்டுபிடித்துவிடலாம். சிறிதளவு சுப்பாரி பான் மசாலாவை ஒரு கண்ணாடி டம்ளரில் உள்ள நீரில் போடவேண்டும். செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருந்தால் நிறங்கள் நீரில் கரையும்.\nஇவையனைத்தும் கலப்படங்களைக் கண்டறியும் வழிமுறைகள். சரி… கலப்படம் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் எங்கே புகார் செய்ய வேண்டும் எங்கே புகார் செய்ய வேண்டும் வழிகாட்டுகிறார் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த, சென்னை நியமன அலுவலர் ஆர்.கதிரவன்.\nகலப்படங்கள் குறித்து எப்படிப் புகார் செய்வது\n“கலப்படங்கள் குறித்துப் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம். இதற்காகத் தனி எண், உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரால் ஏற்படுத்தப்பட்டுத் தற்போது செயல்பட்டு வருகிறது. நீங்கள் வாங்கும் பொருள்களில் கலப்படம் இருக்கிறது என உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் தகுந்த ஆதாரங்களுடனோ செய்தியையோ வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம். உடனே அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள்ளாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் நேரில் புகார் அளிக்கலாம்.\nஇதேபோல இன்னும் அதிகம்பேருக்குத் தெரியாத விஷயம், செய்தித்தாள்களில் வைத்து உணவுப்பொருள்களை உண்ணக்கூடாது என்பது. சூடான பலகாரங்களைச் செய்தித்தாள்கள் அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் வைத்து உண்டால், அவற்றில் இருக்கும் வேதிப்பொருள்களான கார்பன், காரீயம் போன்றவை உடலுக்குள் செல்லும். இவை உடலுக்குத் தீங்குவிளைவிக்கக்கூடியவை. உணவுப்பொ��ுள்களை உண்பது மட்டுமல்ல; அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் கைகளைத் துடைப்பதுகூட ஆபத்தானதுதான்.\nமேலும் கடைக்காரர்கள் செய்தித்தாள்களில் வைத்துச் சூடான உணவுப்பொருள்களை விநியோகிப்பதைக் கண்காணித்து அதனை உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் தடுத்து வருகிறோம். ஏதேனும் ஒரு கடைக்காரர் அப்படிச் செய்தால், உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில் ‘மேம்பாட்டுத் தாக்கீது அறிக்கை’ கொடுக்கப்படும். அதற்கு அந்தக் கடைக்காரர் விளக்கமளிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் இந்தச் செயலில் ஈடுபட்டால் அவர்மீது வழக்குப் பதியவும் முடியும். எனவே செய்தித்தாள்களைக் கொண்டு உணவுப் பண்டங்கள் உண்பதைத் தவிர்ப்பது குறித்த விழிப்பு உணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும்”.\nகலப்படம் மட்டுமல்ல… இதற்கும் புகார் செய்யலாம்\nஉணவுப்பொருள்களில் கலப்படம் இருந்தால், தமிழக அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்திருக்கும் வாட்ஸ்அப் எண் இருப்பதுபோல, பாக்கெட்டுகளில் வாங்கும் உணவுப் பொருள்களின் மீதான குறைகளையும் மொபைல் ஆப் மூலமாகப் பதிவு செய்யலாம். இதற்காகத் தமிழக அரசின் தொழிலாளர் துறையின்கீழ் இயங்கும் சட்டமுறை எடை, அளவுப் பிரிவு TN-LMCTS என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது.\nபாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருள்களைப் பொறுத்தவரை சட்டப்படி, பாக்கெட்டின் மீது யார் அதை பேக் செய்தார், யார் அதைத் தயாரித்தார், எப்போது பேக் செய்யப்பட்டது, எடை எவ்வளவு, பாக்கெட்டிற்குள் என்ன இருக்கிறது, அதிகபட்ச சில்லறை விலை போன்ற அனைத்து விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நுகர்வோர் இதுகுறித்துப் புகார் அளிக்கலாம். இந்த ஆப்பில் எழுத்து வடிவத்தில் அல்லது போட்டோ, வீடியோ, ஆடியோ வடிவில் புகார் அளிக்கலாம். இதில் புகார் அளித்தால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கைகள் குறித்துப் புகார் செய்தவருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கப்படும்.\nபாக்கெட் பொருள்கள் மட்டுமின்றி, மோட்டல்களில் விற்கப்படும் தரமற்ற உணவுப் பொருள்கள், அதிக விலை வைத்து விற்கப்படும் வாட்டர் பாட்டில்கள் போன்றவை குறித்தும் இதில் புகார் செய்ய முடியும். சாலையோரக் கடைகள், சூப்பர் மார்க��கெட்டுகள், மால்கள், ரேஷன் கடைகள், மோட்டல்கள் போன்ற அனைத்துக்கும் இந்த ஆப் மூலம் புகார்களைப் பதிவு செய்யலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை ���ாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-39203369", "date_download": "2018-10-21T02:37:14Z", "digest": "sha1:VQ3AYDS4YBFKOGHFUIRM3JR2UPE6KGXF", "length": 9293, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "யாழ் பல்கைலைக்கழக மாணவர் கொலை வழக்கை இடமாற்ற சட்ட மா அதிபர் எதிர்ப்பு - BBC News தமிழ்", "raw_content": "\nயாழ் பல்கைலைக்கழக மாணவர் கொலை வழக்கை இடமாற்ற சட்ட மா அதிபர் எதிர்ப்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை மேல் முறையிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.\nமனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது யாழ் பிரதேசத்தில் நிலவும் அச்சுறுத்தல்கல் காரணமாக சந���தேக நபர்களுக்கு வழக்கறிஞர்களின் உதவியை நாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஅச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் வசிக்கும் வழக்கறிஞர்கள் யாழ் செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்ற காரணத்தினால் சந்தேகந பர்களுக்கு நியாயமான வழக்கு விசாரணையொன்றை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.\nஎனவே சந்தேக நபர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை வேறொரு நீதிம்ன்றத்திட்கு மாற்றும் படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.\nஅதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரச தரப்பின் வழக்கறிஞர் சந்தேக நபர்களின் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அவசியமானால் அதனை பெற்றுக்கொடுக்க போலிஸ் மா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவித்தார்.\nசந்தேக நபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அரச தரப்பின் வழக்கறிஞர் அறிவித்தார்.\nகருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுமென்று உத்தரவிட்டனர்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/01132745/Gives-comfortable-life-Sukasana-Perumal.vpf", "date_download": "2018-10-21T02:19:32Z", "digest": "sha1:AFDE2WCU7VYN2WLDTFOCEGYR55ZN7HTC", "length": 19084, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gives comfortable life Sukasana Perumal || சுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசுகமான வாழ்வு அருளும் சுகாசனப் பெருமாள்\nவெள்ளாற்றின் சப்தத்துறைகளில் ஐந்தாவது துறையாக அமைந்த தலம், நான்கு வேதங் களைக் கற்��� அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட பூமி.\nதிட்டக்குடியில் எழுந்தருளும் மூன்று நிலை பெருமாள் ஆலயங்களில் அமர்ந்த கோலம் கொண்ட கோவில், சோழன், பாண்டியன், விஜயநகர மன்னர்கள் போற்றி வளர்த்த ஆலயம், வில்வ மரத்தைத் தல மரமாகக் கொண்ட பெருமாள் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது கடலூர் மாவட்டம், திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்.\nஇத்தலத்தில் வசிஷ்ட மகரிஷி தவம் இயற்றினார். இவருக்கும் அருந்ததிக்கும் இவ்வூரில் தான் திரு மணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் குறிக்கும் விதமாக, இவ்வூர் வைத்தியநாதன் சிவாலயத்திலும், நானூற்றி ஒருவர் திருக்கோவிலும் வசிஷ்டர்-அருந்ததிக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.\nஸ்ரீமந் நாராயணன் பூவுலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, மூன்றுவிதக் கோலமாக திட்டக்குடியில் அமர்ந்த கோலத்திலும், கிழக்கில் வசிஷ்டபுரத்தில் சயன கோலத்திலும், மேற்கில் கூத்தப்பன்குடிக் காட்டில் நின்ற கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.\nசோழநாட்டில் வட எல்லையாகப் பாய்வது வெள்ளாறு. இந்நதி ஸ்வேதநதி, நீவாநதி, பருவாறு, உத்தம சோழப் பேராறு எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. இதன் வடகரையில் அமைந்த தலமே திட்டக்குடி. சைவ - வைணவ சமயங் களின் பெருமைகளைப் பறைசாற்றும் திருக்கோவில்கள்அமைந்த ஊர் இது.\n‘திட்டை’ என்றால் ‘ஆற்றோரம் இருக்கும் மேடான மணல் நிறைந்த நிலப்பகுதி’ என்று பொருள்படும். ‘குடி’ என்பது மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும். எனவே திட்டை + குடி = திட்டக்குடியானது. வசிஷ்டர் பெயரால் வசிஷ்டகுடி என்பது வதிட்டகுடியாகி, பின்னர் திட்டக்குடியானதாகவும் சொல்வார்கள். வெள்ளாற்றங்கரையில் அமைந்த ஏழு ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாக திட்டக்குடி அமைந்துள்ளது.\nநாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் பாடிய பத்து பாசுரங்கள் கி.பி.13, 14-ம் நூற்றாண் டிலேயே கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது, இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகப் போற்றப்படுகின்றது.\nஆலயத்தில் எளிய நுழைவுவாயில் மட்டுமே இருக்கிறது. ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் காட்சிதர, அதனையடுத்து சுகாசனப்பெருமாள் சன்னிதி நம்மை வரவேற்கிறது. கருவறையின் உள்ளே ஸ்ரீதேவி, பூதேவ�� சமேத சுகாசனப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றார். வலதுபுறம் வேதாந்தவல்லித் தாயார் சன்னிதி அமைந்துள்ளது. இது தவிர, தும்பிக்கையாழ்வார், ராமர் பாதம், ராமர் பட்டாபிஷேகக் கோலம், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆண்டாள் உள்ளிட்ட சன்னிதிகளையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.\nஇந்த ஆலயத்தில் தை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமியிலும் 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. இதுதவிர நவராத்திரி ஒன்பது நாள் உற்சவம், கிருஷ்ணஜெயந்தி மற்றும் வைணவ விழாக்கள் அனைத்தும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.\nமூலவர் சுகாசனப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார். இவருக்கு தைலக்காப்பு, வண்ணப்பூச்சும், சுதை வேலைகளும், திருச்சுற்று மாளிகை கூரை வேலைகளும் உடையார்பாளையம் ஜமீன்தாரர்களால் அழகுற செய்யப்பட்டுள்ளன. மூலவர் திருமேனிகளை, நாள் முழுவதும் அலுப்பு தட்டாமல் பார்த்து ரசித்தபடியே இருக்கலாம். இறைவன் திருமேனி அவ்வளவு அழகு. நேரில் அனுபவித்தால் மட்டுமே அதை உணரமுடியும்.\nஇவ்வாலயம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் உடையார்பாளையம் ஜமீனின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை வரலாறு கூறுகிறது.\nஇத்தலத்தில் வேதாந்தவல்லித் தாயார், சுவாமி சன்னிதியின் வலதுபுறம் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் வடிவம் எளிய வடிவம் என்றாலும், அருளை வாரி வழங்கும் அன்னையாக உயர்ந்து விளங்குகின்றாள்.\nஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் இங்கு உள்ளன. ஆலயத்தின் தல மரம் பழமையான வில்வ மரம் ஆகும். பொதுவாக சிவன் ஆலயத்தில் இருக்கும் வில்வமரம், வைணவ திருத்தலத்தில் இருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆலய தீர்த்தம் சுவேத நதி என்ற வெள்ளாறு ஆகும்.\nஇந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வைத்தியநாதன் ஆலயத்தின் மேல் புறம் அமைந்த பெருமாள் கோவில் தெருவில் சுகாசனப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. கடலூரில் இருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் திட்டக்குடி அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொழுதூர். இங்கிருந்து தெற்கே 5 கிலோமீட்டர் சென்றாலும் இந்த ஆலயத்தை அடையலாம்.\nஇத்தலத்தின் வரலாற்றினை அறிய இதுவரை கண்டறியப்பட்ட 28 கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன. இரண்டாம் ராஜராஜன் (கி.பி.1160), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1181), மூன்றாம் ராஜாதிராஜன் (கி.பி. 1242), சடையவர்ம இரண்டாம் சுந்தரபாண்டியன் (கி.பி. 1271), வீரபூபதி உடையார், வீரகம்பண்ண உடையார் ஆகிய மன்னர் களின் விவரங்களையும் இந்த கல்வெட்டு கூறுகிறது.\nஇவ்வூர் நரசிங்கசதுர்வேதிமங்கலம், திருச்சிற்றம்பல சதுர்வேதிமங்கலம், வித்தியாரண்யபுரம் என பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகள் மூலமாக இக்கோவிலுக்குச் சோழர், பாண்டியர் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்ததையும், ஆலயத்தைப் போற்றி வளர்த்ததையும் உணர முடிகிறது. மேலும், இப்பகுதியைச் சார்ந்த சித்திரமேழிப் பெரியநாட்டார்கள் மற்றும் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் இணைந்து, இவ்வாலயத்தை எழுப்பியதாக கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கின்றன.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/05/27211305/1166060/cinima-history-vaali.vpf", "date_download": "2018-10-21T02:28:52Z", "digest": "sha1:JA5TH7N2RLU6GZ5N77YRQZGIZYEZT6Z4", "length": 31302, "nlines": 230, "source_domain": "www.maalaimalar.com", "title": "எம்.ஜி.ஆருடன் வாலியின் அனுபவங்கள் || cinima history, vaali", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஎம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்ப��்டன.\nஎம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.\nஎம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.\n\"ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.\n உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.\n'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.\n\"நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:\n நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், \"கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே\nஉங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''\nஎம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.\n நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, \"சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.\nதி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். விலகாதிருந்த நாளில் (1972) கலைஞரின் மகன் மு.க.முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு \"பிள்ளையோ பிள்ளை'' என்னும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, நான் பாடல்களை எழுதினேன்.\nபடம் தயாரானதும், அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று, தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.\nபடத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் மு.க.முத்துவின் நடிப்பை எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.\nநானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச்சொன்னார்.\nமறுநாள், நான் தோட்டத்திற்கு சென்றேன்.\nவிருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது. இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.\nசாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத்தொடங்கினார். \"என்னங்க வாலி மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா\nஇப்படி எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டதும், அவரது மனதில் உள்ளது என்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.\n\"பிள்ளையோ பிள்ளை'' படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு. திரு.பஞ்சு மூலம், கலைஞர், தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.\nஅதன் காரணமாகப் படத்தின் கதாநாயகி, கதாநாயகனைப் பார்த்து - \"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ'' என்று பாடுவதாக பாடலைப் புனைந்தேன்.\nஎம்.எஸ்.வி.யும், சாருகேசி ராகத்தில் அந்த பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருந்தார்.\nஇதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் \"மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துக்கிட்டதானா\n மு.க.முத்து வளர வேண்டிய இளம் கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க... அதனாலதான் அப்படி எழுதினேன்'' என்று நான் சொன்ன விளக்கத்தை எம்.ஜி.ஆர். நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.\nமேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை, எனக்கு அவர் சொல்லாமலேயே சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.\nஇதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய \"எங்கள் தங்கம்'' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.\nஇதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.\nஇதில் \"நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா'' என்று ஒரு பாடலை எழுதினேன்.\nஎம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.\nமுழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.\nமாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.\nஅப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.\nமுழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.\nஎம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.\n நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.\n(அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது'')\nஇந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.\nபடத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், \"நான் அளவோடு ரசிப்பவன்...'' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் \"எங்கள் தங்கம்'' படத்தில் எழுதினேன்.\n\"நான் அளவோடு ரசிப்பவன்'' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், \"வாலி இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே'' என்று என்னிடம் சொன்னார்.\nஇப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.\nஇந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.\nஅண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.\n\"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'', \"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'', \"நான் செத்துப் பிழைச்சவண்டா'', \"நான் ஆணையிட்டால்'' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.\nஇன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.\nஅவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.''\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பே��் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nஈ.வி.சரோஜா டைரக்டர் ராமண்ணாவை மணந்தார்\nநடனத்தில் முத்திரை பதித்த ஈ.வி.சரோஜா\nயாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி\nகே.பாலசந்தரின் தாமரை நெஞ்சம் தேடி வந்த கதாநாயகி வேடம் கைநழுவியது\nவிஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்த பூம்புகார்\nயாரும் வருந்துவதை காணச் சகியாதவர் - ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி\nகல்யாணப்பரிசு படத்தில் விஜயகுமாரி - சரோஜாதேவியுடன் இணைந்து நடித்தார்\nஏவி.எம் தயாரித்த குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்\nசிவாஜி, கமல், ரஜினி படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன் பட அதிபர் ஆனார்\nஎழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/05/361.html", "date_download": "2018-10-21T01:32:59Z", "digest": "sha1:SZKTPJK66MIO22FPMLOKJ3EXGUPATGON", "length": 17608, "nlines": 80, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: 361° காலண்டிதழை முன் வைத்து", "raw_content": "\n361° காலண்டிதழை முன் வைத்து\nதமிழ் அறிவுச் சூழலுக்கு சிற்றிதழ்கள் செய்துள்ள பணி குறிப்பிடத்தக்கது. புதிய கருத்தியல்கள், புதிய அழகியல்கள், புதிய தத்துவங்கள், புதிய சமூக-அரசியல் கோட்பாடுகள் போன்றவற்றை துறையார்ந்த ஆர்வலர்களிடம் உருவாக்கி தமிழை வளப்படுத்தும், தமிழ்ச் சூழலை உலக அரங்கிற்கு ஆற்றுப்பட���த்தும் முண்ணனிப் படையாக செயல்பட்டு வருபவை சிற்றிதழ்கள்.\nசமீபமாக தமிழ்ச் சிற்றிதழ் மரபு அதன் சாரமான சில குணங்களை இழந்து வருகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. இதைத் தமிழின் சென்ற தலைமுறை சிற்றிதழ்காரர்கள் ஒரு புகாராகவே சொல்லி வருகிறார்கள்.\nஎவ்வளவு இக்கட்டான சூழலிலும் விடாப்பிடியாக போர்குணத்தோடு, அர்பணிப்போடு இதழை தொடர்ந்து நடத்துதல், கொள்கைகளில் நிலைப்பாடுகளில் தீவிரமாக இருத்தல், நண்பர்கள் என்பதால் நிலைப்பாடுகளை கருத்தியல்களை வளைத்துக் கொள்ள தயாராக இல்லாமல் தன் சுயத்தை தக்க வைத்திருத்தல், நட்பு முறிவின் எல்லை வரையிலும் சென்று (சில சமயங்களில் நட்பையே முறித்துக் கொண்டு) கருத்தியல்களை வளர்த்தெடுத்தல், எந்த வகை அதிகார மையங்களோடும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதிருத்தல்.. போன்ற சில விழுமியங்கள் சமீபத்தைய சிற்றிதழ்காரகளிடம் குறைவாக உள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது.\nஇந்த மனநிலையை உருவாக்கியதில் இடைநிலை இதழ்களின் பங்கு முக்கியமானது. 90களுக்குப்பிறகான தமிழ் வாசக சூழலில் ஏற்பட்ட மாற்றங்களை அவதானித்து உருவான இவ்வகை இதழ்கள் தீவிர இலக்கிய வாசிப்பை பொதுவாசக வெளிக்கு எடுத்துச் சென்றன. இது தமிழ் சிற்றிதழ் சூழலை ஒரளவு ஜனரஞ்சகப்படுத்தியது. இதன் மறுபக்கமாக தமிழ்ச் சிற்றிதழின் உண்மையான பண்பு நலன்கள் என்னென்ன என்று தெரியாத ஒரு புதிய தலைமுறை உருவாகியது. அப்படி உருவாகி வந்த அந்த இளம் தலைமுறையை இடைநிலை இதழ்கள் தங்கள் குறுகிய அரசியல் செயல்திட்டங்களுக்காக பகடையாக பயன்படுத்த துவங்கின. அதிகார மையங்களை நோக்கி நகர்வது, தங்களையே ஒரு சிறிய அதிகார மையமாக கட்டமைத்துக் கொள்வது, சூழலில் இயங்கும் எல்லோரையும் தங்கள் அரசியலுக்கான நண்பன் அல்லது பகைவன் என்ற இருமைகளில் அடக்கி ஒன்று அவனை தன் செயல்பாடுகளுக்கு உடந்தையாக்குவது அல்லது அவனை இல்லாதொழிப்பது, புதிய கருத்தியல்கள் ,அழகியல்கள், சிந்தனைகள் போன்ற எதையும் சூழலுக்குள் கொண்டுவராதிருப்பது போன்ற செயல்பாடுகள் வழியாக நடுநிலை இதழ்கள் இந்த இளம் தலைமுறை சிற்றிதழ்காரனை கட்டுபடுத்துகின்றன.\nதமிழில் சிற்றிதழ்காரன் என்பவன் ஏதேனும் ஒருவகையில் படைப்பாளியாகவும் இருப்பதால் அவனும் சாவகாசமாக நடுநிலை இதழ்கள் உருவாக்கிய இந்த குறுகல் மனோபாவம் உடையவனா���வே தன்னையும் அறியாமல் உருவாகி விடுகிறான். தன் சக படைப்பாளிகளின் படைப்பின் மேல் எந்த வித விமர்சனமும் இல்லாதிருப்பது, அதிகார மையங்களை பூச்செறிந்தே வாழ்வது, தமிழ் இடைநிலை இதழ் அல்லது சிற்றிதழ் சூழலைத் தாண்டி உலக இலக்கிய வாசிப்போ புதிய அழகியல்களுக்கான தேடலோ இல்லாமல் மந்தைதனமான கருத்தியல்களை கொண்டிருப்பது. இடைநிலை இதழ்கள் உருவாக்கி வைத்திருக்கும் மந்தைதனத்தை கடந்து செயல்படாத அளவிற்கு மோசமாக அரசியல் நீக்கம் பெற்றிருப்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.\nஇப்படியான சூழலில் நாம் இடை நிலை இதழ்களுக்கு முன்பான சிற்றிதழ்களின் சமூக செயல்பாடுகள் குறித்தும் அந்த காலத்தைய சிற்றிதழ்களின் பண்புகள் குறித்தும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இப்போது நமக்கு தேவை அர்பணிப்பும் போர்குணமும் சுயமரியாதையும் நிறைந்த சிற்றிதழ்களே.. கூடவே அப்படி இயங்கி வரும் சிற்றிதழ்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நாம் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்ற எண்ணமும் படைப்பாளிகளுக்கு வேண்டும். சிற்றிதழை ஒரு இயக்கமாக முன்னெடுத்து செல்ல நமக்கு வேண்டியதெல்லாம் இதுவே.\nகவிஞர்கள் நரன் மற்றும் நிலாரசிகன் இருவரும் இணைந்து 361 என்ற சிற்றிதழை கொண்டு வந்திருக்கிறார்கள்.. அழகான வடிவமைப்பு, அழகான ஓவியங்கள், குறிப்பிடத்தக்க படைப்புகள் என இதழ் நிறைவாக உள்ளது. இவ்வளவு அழகான வடிவமைப்பும் செறிவான உள்ளடகமும் உள்ள பத்திரிக்கையில் 52 பக்கங்கள் என்பது மிகவும் குறைவோ என்று தோன்கிறது. குறைந்தது 100 பக்கங்களாவது கொண்டுவாருங்கள் நண்பர்களே. வாய்ப்பிருந்தால் தலையங்கம் எழுதலாம் அது இதழின் நிலைபாடுகளை புரிந்து கொள்ள உதவும். மேலும் வெறும் இலக்கியம் என்று இல்லாமல் அரசியல், பண்பாடு, தத்துவம் போன்ற துறைசார் விஷயங்களையும் இணைக்கலாம். குறைந்தபட்சம் ஓவியம், இசை,சினிமா, நாடகம் என வேறு கலைத்துறை சார்ந்த விஷயங்களையாவது இணைத்துக் கொள்ளுங்கள் என கேட்கத் தோன்றுகிறது.\nஇந்த இதழில் எனக்கு மிகவும் பிடித்ததென நான் மனோஜின் சிறுகதையைச் சொல்வேன் (யாரவர்) சிறந்த சிறுகதை. சொல்லல் முறையில் ஒருசில கிளிஷேவான விஷயங்கள் இருந்த போதும் அந்தக் கதையின் உக்கிரம் சகலத்தையும் அடித்துச் சென்று விடுகிறது.. சபரிநாதனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (சமீபமாக எனக்கு மிக நெருக்கமான கவிஞராக அவரை நான் உணர்கிறேன்). மற்றபடி பெரும்பாலான கவிதைகள் (என் கவிதை உட்பட) சிக்காகோ ஜீன்ஸ் வகையறாதான். ஆர்.அபிலாஷ் கவிதையை நன்றாக மொழி பெயர்த்திருக்கிறார் அந்த கவிதைதான் எனக்கு சுகிக்கவில்லை. ஜி.குப்புசாமி மொழி பெயர்த்த உருது சிறுகதை நன்றாக உள்ளது. நேசமித்ரன் கவிதையை வழக்கம் போல் முதல் இரண்டு வரிகள் மட்டுமே படித்து விட்டு ஓடி வந்து விட்டேன். இசை நல்லாதான் கட்டுரை எழுதாறானோ) சிறந்த சிறுகதை. சொல்லல் முறையில் ஒருசில கிளிஷேவான விஷயங்கள் இருந்த போதும் அந்தக் கதையின் உக்கிரம் சகலத்தையும் அடித்துச் சென்று விடுகிறது.. சபரிநாதனின் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (சமீபமாக எனக்கு மிக நெருக்கமான கவிஞராக அவரை நான் உணர்கிறேன்). மற்றபடி பெரும்பாலான கவிதைகள் (என் கவிதை உட்பட) சிக்காகோ ஜீன்ஸ் வகையறாதான். ஆர்.அபிலாஷ் கவிதையை நன்றாக மொழி பெயர்த்திருக்கிறார் அந்த கவிதைதான் எனக்கு சுகிக்கவில்லை. ஜி.குப்புசாமி மொழி பெயர்த்த உருது சிறுகதை நன்றாக உள்ளது. நேசமித்ரன் கவிதையை வழக்கம் போல் முதல் இரண்டு வரிகள் மட்டுமே படித்து விட்டு ஓடி வந்து விட்டேன். இசை நல்லாதான் கட்டுரை எழுதாறானோ (எங்கூட சேர்ந்து கவிதையை பற்றி அவனும் காங்கீரீட்ட பேசிப்பழகிட்டான்.. கன்றும் கெட்டது) செல்வபுவியரசன் சிறுகதை அழகாக உள்ளது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். அ.முத்துலிங்கம் பசங்க ஏதோ கேக்கறாங்க எதாவது கொடுப்போம் என்று வலது கைக்கு தெரியாமல் இடது கையால் வழங்கியிருக்கிறார். (இந்த மனுஷனை ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரும் பூ போட்டே கொல்லப்போறாங்க) தேவதச்சன், லீனா மணிமேகலை கவிதைகளை எப்போதும் போல் ரசித்தேன். கணேசகுமாரனின் சிறுகதை நன்றாக உள்ளது. தமிழுக்கு இன்னொரு சிறுகதை எழுத்தாளர் கிடைத்திருக்கிறார். ஓவியங்கள் இதழில் மிக அழகாக உள்ளன தேவையான இடங்களில் அதை இடம் பெறச் செய்த டிசைனர் (அவர் பெயர் மறந்துடுச்சு) கலக்கீட்டீங்க தலைவா..\nதமிழ் இலக்கியச் சூழலுக்கு ஆரோக்கியமான விஷயங்களை கொண்டு வந்த நல்ல சிற்றிதழ்கள் நிறைய உள்ளன.. குறிப்பாக இந்த இடை நிலை இதழின் வருகைக்குப் பிறகும் தங்கள் சுயத்தை தொலைத்து விடாமல் இயங்கிய/இயங்கும் கல்குதிரை, புது எழுத்து,ஆரண்யம், வனம், சிலேட்டு, புதுவிசை, தக்கை, ��றக்கை, மணல்வீடு, சுகன், (இன்னும் சில இதழ்கள் விடுபட்டு போயின அது மறதியினால் மட்டுமே) போன்ற குறிப்பிடத்தக்க சிற்றிதழ்களின் வரிசையில் இடம் பிடிப்பதற்கான எல்லா சாத்தியமும் 361 இதழுக்கு உண்டு. அதற்காக நண்பர்கள் இருவரும் இன்னமும் நிறைய உழைக்க வேண்டியதிருக்கும் இன்னமும் நிறைய இழக்க வேண்டியதிருக்கும்.. மெய்வருத்தம் கொள்ளுங்கள் நண்பர்களே.. நமக்கு மீட்சி அதுவே.\n- கல்குதிரைக்கும், புது எழுத்துக்கும்\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 6:38 PM\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\n361° காலண்டிதழை முன் வைத்து\nஒரு கவிதை - வான்காவின் காது\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-21T02:59:10Z", "digest": "sha1:O65RXKYVN4EKRYUZ3FDVNRH4A3HHVMNO", "length": 10764, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "Sensex Hits 38,000 For First Time, Nifty At 11,495 | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS உச்சத்தில் பங்குச் சந்தை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் 38,000 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டும் முன்னர் 37,994.51 புள்ளிகளுடன் தொடங்கியது.\nஇதே போல நிஃப்டி இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 11,493.25 என்ற அளவில் தொடங்கி 9.29 மணி அளவில் 11,495.20 புள்ளிகளைத் தொட்டது.\nமும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ் 38,005.65 என்ற வீதத்தில் கீழ் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இது 118.09 புள்ளிகள் அல்லது 0.31 சதவிகித வளர்ச்சி ஆகும்.\nஇதேபோல், தேசிய பங்குச்சந்தை குறீயீட்டு எண் நிஃப்டி 25.75 புள்ளிகள் உடன் அதாவது 0.22 சதவிகித வளர்ச்சி உடன் 11,475.75 என்ற புள்ளிக்கணக்கில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.\nநிஃப்டி 11,500 புள்ளிகள் என்ற நிலையை எட்டும்போது நிச்சயமாக ஒரு எதிர்ப்பு நிலை உருவாகும். இதனால் வர்த்தகம் அடுத்த சில நாள்களுக்கு நிச்சயமாக வளர்ச்சிப் பாதையிலேயே பயணிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையேயான எண்ணெய் வர்த்தகம் மற்றும் அமெரிக்காவுக்கு ரஷ்யா உடனான வர்த்தகப் போக்கு ஆகியவற்றின் காரணமாக ஆசியப் பங்குகள் சற்று தொய்வு அடைந்துள்ளன.\nமுந்தைய கட்டுரைஆடிட்டர் குருமூர்த்தி ஆர்பிஐ பகுதி நேர இயக்குநர் வேலையை ஏன் ஒத்த���க்கொண்டார் தெரியுமா\nஅடுத்த கட்டுரைமகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு போராட்டம் :மாநிலம் தழுவிய பந்த் ; சில பகுதிகளில் இன்டெர்நெட் முடக்கம்\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/hinduism1/", "date_download": "2018-10-21T02:00:05Z", "digest": "sha1:EGWDE7MTGLJWNBSJYNVV7GD3LM7KYAKS", "length": 24197, "nlines": 214, "source_domain": "www.islam-hinduism.com", "title": "கணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்...! - Islam for Hindus", "raw_content": "\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nகணக்கில்லா கன்னிகையரின் ஒரே கணவன்…\nஇதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது\nஅண்மைக்காலங்களாக, இந்து சகோதரர்களில் சிலர், இஸ்லாம் கூறும் பலதார மணத்தை விமர்சிப்பது மட்டுமின்றி, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பத்து திருமணங்கள் வரை செய்துகொண்டதையும் குறித்து அவதூறு கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் கடவுளாக வணங்கும் கிருஷ்ணண் என்பாருக்கு எத்துனை மனைவிகள் என அவர்கள் அறிந்தால் என்ன செய்வார்கள்..\nஇந்தக் கடவுளுக்கு உள்ள தனித் தன்மைகள் இருக்கின்றனவே – அவை மிக மிக அசாதாரண மானவை\nசின்ன வயதில் வெண் ணெயைத் திருடித் தின்ற வனாம்; வாலிப வயதில் பெண்ணைத் திருடிய வனாம் (கடவுள் என்றால் இப்படி யல்லவா இருக்க வேண்டும்\nதிருட்டைக் கடவுள்மூலம் தேசிய மயமாக்கியவர்கள் இந்த இந்துத்துவ வாதிகள் தான் – _ எக்ஸ்பிரஸ் பத் திரிகை வகையறாக்கள்தாம்.\nஇந்தக் கிருஷ்ணன் அவதாரத்தில் திருக்கல்யாணக் குணமே கோபிகைகளோடு கொஞ்சுவது தான் ஒரு பெண் இரு பெண் அல்ல. அறுபதனா யிரம் கோபிகைகளோடு கொஞ்சக் கூடிய காமக் கே()டியாம்.\nஒரு படம் இதற்கு முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் மாட்டப்பட்டு இருக்கும். இப்பொழுது அந்தப் படத்தை அதிகம் காண முடியவில்லை (தந்தை பெரியார் பிரச்சாரத்தின் காரணமாக வெட்கப்பட்டுக் கழற்றி எறிந்திருக்கலாம்).\nபெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருப்பார்கள்; கடவுள் கிருஷ் ணன் இருக்கிறானே – அவன் என்ன செய்வான் தெரியுமா\nகரையில் துணிகளைக் கழற்றி வைத்து விட்டுப் பெண்கள் குளிக்கப் போனார்கள் அல்லவா அந்தத் துணிகளைத் திருடிக் கொண்டு போய் மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு குளிக்கும் பெண்களை ரசித்துக் கொண்டிருப்பான் அந்தக் கிருஷ்ணன் என்னும் கடவுள்.\nபெண்கள் கெஞ்சிக் கூத்தாடி துணிகளைக் கேட்டபோது, கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும் பிட்டுக் கேட்க வேண்டும் என்றவன் தான் இந்துக்களின் முக்கிய கடவுள்.\nஇந்தக் காட்சியைப் படமாக்கி வீட் டுக்கு வீடு மாட்டி வைத்திருந்தார்களே.\nஆபாசத்தைப் பக்தி என்று அள்ளிப் பருகிய இந்தக் கேவலத்தை என்ன சொல்ல\nஇதோ, இந்தியன் எக்ஸ் பிரஸ் எழுதுகிறது; -படிக்கவும்.\nஇந்த நாட்டு மக்கள் கிருஷ் ணனின் வரலாறு என்ற நிலைப்பாடுபற்றி ஒரு நாளும் அய்யங் கொண்டதில்லை. காலனி படையெடுப்பாளர்கள் கிருஷ்ணனை ஒரு இதிகாச கதாநாயகன் ஆகக் காட்டிப் பல கட்டுக் கதைகள் புனையும் வரை.\nநம் நாட்டில் சில புகழ் பெற்ற, ராமன், கிருஷ்ணன், புத்தர், மகாவீரர், சங்கரர் போன்ற எல்லோருக்கும் தெரிந்த, புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ள நிகழ்ச்சிகளின், பாத்திரங் களின், அவர்களைச் சுற்றி நடந்துள்ள நூற்றுக்கணக்கான, கோடிக்கணக்கான வருடங்களுக்கு முந்திய கால கட்டத்தை நிர்ணயிப்பதற்கு தொல். துறை வானவியல் துறைகள், பெரும் இதிகாசத் தலைவர்களின் வாழ்வு பற்றி அறிய பல புதிய எல்லைகளைக் கடந்து வந்துள்ளன.\nபுராணங்களின்படி கடவுள் கிருஷ்ணன் நள்ளிரவில் பிறந்தவர். அந்த இரவு, சந்திரனின் எட்டாம் இடத்தில் உள்ள அஷ்டமித்தித��� சந்திரன் ரிஷப (எருது) அருகில் உள்ளது. பிறந்த நட்சத்திரம் ரோகிணி; மாதம், சரவண.\nஇந்த விவரங்கள், கிருஷ்ணனின் வாழ் நாட்களில் இருந்த வான்வெளி நிலைகளைப் பற்றி, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளைக் கொண்டு நாம் கிருஷ்ணனின் பிறந்த நாளை அறிகிறோம். அந்த முயற்சியின் விளைவாக, ஆங்கிலக் காலண்டர் படி கிறிஸ்துவின் பிறப்புக்கு முன் 3112 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 27ஆம் தேதி என்று கணிக்கப்படுகிறது.\nஇந்திய வழக்கப்படி கிருஷ்ணனின் பிறப்பு ஸ்ரீஜெயந்தி என்றும் அழைக் கப்படுகிறது. இந்திய வானவியலில் ஜெயந்தி என்ற சொல்லிற்கு சுவை யான ஒரு காரணம் இருக்கிறது. சில விண்மீன்களுக்கு ஏற்படும் சந்திர இடைவெளிகளுக்கு இந்திய வானவிய லாளர்கள் சிறப்புப் பெயர்களைக் கொடுத்து உள்ளனர். மிதுன கோள் கட்டமைப்பில் புனர்வசு நட்சத்திரத்தின் சந்திர நிலை ஏற்படும்போது ஜெயா என்று அழைக்கப்படுகிறது.\nமிதுன கட்டமைப்பில் புஷ்ய நட்சத்திரத்தில் சந்திர நிலை ஏற்படும் போது, அதற்கு நசினி என்று பெயர். விருச்சிக கட்டமைப்பில் சரவண நட்சத்திரத்தில் சந்திரன் ஏற்படுவதற்கு விஜயர் என்று பெயர். அதேபோல ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரன் நிலை ஏற்படும்போது அதற்கு ஜெயந்தி என்று பெயர்.\nசந்திரன் ரோகிணி நடசத்திரத்தில் இருந்தபோது நிகழ்ந்த கிருஷ்ணன் பிறப்பு ஜெயந்தி என்று அழைக்கப் படுகிறது. கிருஷ்ணனிடம் தொடர்பு இருந்த காரணத்தால், ஜெயந்தி மிகவும் பிரபலமடைந்தது.\nபல நூற்றாண்டுகாலமாக, ஆண்டு தோறும், இந்தியர்கள் கிருஷ்ணனின் பிறந்த தினத்தை சரவண மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச அஷ்டமியில், (தேய்பிறைச் சந்தி ரனின் 8ஆம் இடம்), புராணங்களின் அடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.\nஇருந்தாலும் பொது அறிவிற்கு, பிறந்த ஆண்டு என்னவென்று தெரிய வில்லை.\nதொல்லியல் வானவியல் தவிர, பல வழிகளிலும் கிடைக்கப் பெறுகிற புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணன் கிறிஸ்து பிறப் பதற்கு முன், 3112 ஆண்டுகளுக்கு முன் பிறந்துள்ளான். ஆகவே 2013ஆவது ஆண்டு, கிருஷ்ணனின் பிறப்பிலிருந்து 5125 ஆண்டுகளாகிறது.\nகடவுள் கிருஷ்ணனின் 5125ஆவது பிறந்த நாளை, இந்தியாவின் மிகவும் நேசிக்கப்பட்ட கடவுள், உண்மை யிலேயே ஒரு வரலாற்று நாயகன் என்றும் 5000 ஆண்டுகளுக்கு முன் பேயே நமது க���ளுக்கு வந்துள்ளார் என்று அறிந்து கொண்டாடுவோமாக.\nஎக்ஸ்பிரஸில் இப்படி எழுதியவர்கள் D.K. ஹரி, D.K. ஹேமா ஹரி, பாரத் ஞானம் நிறுவனர்கள்.\nஇந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் இந்தக் கட்டு ரையை எழுதியவர் கூறும் வானியல் விஞ்ஞானம் எந்தத் தரத்தைச் சார்ந்தது என்பதைச் சம்பந்தப்பட்ட வானியல் அறிவியலாளர்கள் தான் சொல்ல வேண்டும்.\nசூரியன் என்ற நட்சத் திரத்தை கோள் என்னும் பட்டியலில் அடைத்து வைத்துள்ள இந்தப் புராண அறிஞர்கள் எந்த எல்லைக்கும் சென்று எந்த அளவுக்கும் புளுகக் கூடியவர்கள்தாம்.\nஇந்த அற்புதங்களை எல்லாம் பயன்படுத்தி ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ஏட்டை அச்சிட்டுக் காட்டச் சொல் லுங்கள் பார்க்கலாம். (அறிவைக் கெடுப்பவர் களுக்குத் தூக்குத் தண் டனை கொடுக்க வேண் டும் என்று தந்தை பெரி யார் கூறியது எவ்வளவுத் துல்லியமானது என்பதை அறிந்து கொள்க\nஇந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் கற்பிக்கப்பட்டதே கவுதம புத்தருக்குப் பிறகுதான்.\nயாகக் கலாச்சாரத்தை எதிர்த் தவர் கவுதம புத்தர்; ஒழுக் கத்தைப் போதித்தவர் அந்த உத்தமபுத்திரன். மன்னர் குலத்தில் தோன்றிய அந்த மதி வாணரின் பிரச்சாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் குடை சாய்ந்து விழுந்தது. வருணா சிரமம் விழுந்து விட்டது உயிர்ப் பலி யாகங்கள் மக் களால் வெறுத்தொதுக்கப்பட் டன. கவுதம புத்தரின் கருணை வெள்ளத்தில் மக்கள் நீந்தி மகிழ்ந்தனர். ஆரியக் கலாச் சாரம் ஆயிரம் அடிக்கும் கீழே புதைக்கப்பட்டது.\nஇந்த ஒழுக்கச் சமூக அமைப்பைச் சீர்குலைக்க காமத்தை முன்னிறுத்திக் கற்பிக் கப்பட்டவன் இந்தக் கிருஷ்ணன் என்னும் கற்பனைப் பாத்திரம்.\nவண்டி வண்டியாக கதை களைக் கிளப்பி விட்டார்கள். இன்றைக்கும் சினிமா கலாச் சாரம் கிளம்பி இளைஞர்களைத் தம் வலைக்குள் இழுத்து மூடிக் கொள்ளவில்லையா இந்த யுக்திதான் அன்று கிருஷ்ண அவதாரமாக ஆக்கப்பட்டது.\nஇந்தக் கிருஷ்ணன் தான் கீதையை அருளியவனாம் கொலையைத் தருமமாக உப தேசித்தவன். தன் சுற்றத்தாரைக் கொலை செய்வதற்கு அர்ச் சுனன் தயங்கியபோது கொல்லு; கொலை செய்யத் தயங்காதே கொலையைத் தருமமாக உப தேசித்தவன். தன் சுற்றத்தாரைக் கொலை செய்வதற்கு அர்ச் சுனன் தயங்கியபோது கொல்லு; கொலை செய்யத் தயங்காதே நீ அழிப்பத�� உடலைத் தான் _ ஆத்மா வையல்ல என்று கொலையை ஒரு கருத்தாக்கமாக உபதேசித்த உபத் திரக்காரன் தான் இந்தக் கிருஷ்ணன்.\nஇந்தக் கீதா உபதேசம்தான் இந்தியாவில் ஆன்மா என்று அடே யப்பா எப்படியெல்லாம் பிரச்சாரப் புழுதியைக் கிளப்பி விட்டார்கள்.\nபுத்தர் கொள்கையை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை\nபுத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறர் மனைவியை விரும்பாதே என்பது; இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணாவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக்கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே கிருஷ்ண லீலா கதையின் நோக்கம்.\nபுத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது.\nஆசாரம் – ஆபாசம்: இந்துமதம்\nஇஸ்லாமிய சட்ட விளக்கம் 3\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nசுன்னாஹ் வல் ஜமாஅத்தினரின் அடிப்படை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33120-kohli-anushka-to-get-married-in-december.html", "date_download": "2018-10-21T01:08:58Z", "digest": "sha1:O76H32CJHRDY7AGCZMWH2OJTUFIEEOJ2", "length": 9404, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலிக்கு விடுப்பு: அனுஷ்காவுடன் கல்யாணமா? | Kohli, Anushka to get married in December", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nவிராத் கோலிக்கு விடுப்பு: அனுஷ்காவுடன் கல்யாணமா\nஇந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி- நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற இர��ப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரை அடுத்து இலங்கை அணியுடன் இந்தியா 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போடிகளில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 16-ம் தேதி நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி, அடுத்த டெஸ்ட் போட்டியில் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்றும் சொந்தக் காரணங்களுக்காக தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டதாகவும் தேர்வுக் குழுவினர் நேற்று தெரிவித்தனர்.\nவிராத் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்துவருகிறார். டிசம்பர் மாதம் அவரை விராத் கோலி திருமணம் செய்துகொள்ள இருப்பதால்தான் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை.\nகோலியின் ஆக்ரோஷமே இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கிறது: சச்சின் பேச்சு\nதமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஓய்வு பெற்றார் வேகப்பந்துவீச்சாளர் பிரவீன் குமார்\n’குண்டர்கள் மன்றமாகும் ரசிகர் மன்றம்’: நடிகை பார்வதி பாய்ச்சல்\nநடிகை புகார்: நானா படேகர் மீண்டும் விளக்கம்\n’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி\nநடிகைகள் புகார்: நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nபாலியல் புகாரை திரும்ப பெற்றார் ‘நாட்டாமை’ நடிகை ராணி\nநடிகர் சண்முகராஜன் மீது ‘நாட்டாமை’ டீச்சர் பாலியல் புகார்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு ��திவு செய்க\nகோலியின் ஆக்ரோஷமே இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கிறது: சச்சின் பேச்சு\nதமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று 10 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/07/blog-post.html", "date_download": "2018-10-21T01:39:08Z", "digest": "sha1:AIFE7TOTRDVRQ2JZITHCUZYFR64GIPRP", "length": 13350, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: வீழும் ரியல்எஸ்டேட்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகடந்த சில வருடங்களாக பூதாகர வளர்ச்சி கண்டிருந்த ரியல் எஸ்டேட் துறை இப்போது சரிந்து கொண்டு வருகிறது.போன வருட இதே கால சூழலை ஒப்பிடும் போது இன்றைய சூழலில் 10-25% வரை தமிழகம் முழுக்க நகரை பொறுத்து விலை இறங்கி உள்ளது.\nபோன சட்டமன்ற தேர்தலின் பின் தள்ளாடிகொண்டிருந்த ரி.எ.துறை எரிபொருள், அத்யாவசிய பொருள், கட்டுமான பொருள், போக்குவரத்து போன்ற விலையேற்றத்தால் நல்ல சரிவை காண ஆரம்பித்துள்ளது. MP தேர்தலின்பின் இந்தியாவுக்குள் வந்த கறுப்பு பண முதலீடுகள் வந்து சேர்ந்து முடிந்தபடியால் புதிய வாங்குதல் நின்று போனதும், அரசியல்வாதிகளின் மேல் வரும் நில ஊழல் புகார்களாலும் அவர்களின் ரி.எ.முதலீடுகள் நின்று போயின. ரி.எ எழுச்சியால் பெரிய அளவில் பயனடைந்தவர்கள் அரசியல்,பெரிய அதிகாரிகள் மற்றும் பணமுதலைகளின் அல்லக்கைகள்தான் என்பதை கொண்டே எந்த பணம் விளையாடியதென்பதை அறியலாம்.\nமோசமான பொருளாதார சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்டு தினசரி செலவுகளுக்கு முணகும் மக்களால் முதலீடு பற்றி யோசிக்க முடியவில்லை. இதில் ஆச்சரியம், லட்சுமிகர IT ஊழியர்களும் இதே புலம்பலை ஆரம்பித்துள்ளது தான். விவசாயத்தில் உர விலையேற்றம், 100 நாள் திட்டத்தால் கூலி உயர்வு/ஊரக தொழில்துறை பாதிப்பு, மின்வெட்டால் உற்பத்தி இழப்பு, நெசவில் சீன போட்டி, சாய கழிவு, நூல் விலையேற்றம் என அனைத்து துறைகளும் படுத்துவிட்டது.\nஇவற்றை முன்கூட்டியே அறிந்த தேசிய ரி.எஸ்டேட் பெருநிறுவனங்கள் போன தீபாவளியின் போதே 20% தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது ஞாபகமிருக்கும்.\nபுதிய கட்டுமான பணிகளும் இதே வேகத்தில் குறைந்துள்ளது. தற்போது வாங்குவதை விட 6 மாதங்கள் முடிவை தள்ளி போடுவதால் நிலவிலைகளும் கட்டுமான பொருள் விலையும் பெருமளவு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விலை வீழ்ச்சியால் வீடு என்பதை கனவாக நினைத்த மக்கள் மனதில் சிறு நம்பிக்கை துளி ஏற்பட்டுள்ளது.\nஎது எப்படியோ, கோயில், ஏரி-குளம், விளைநிலம், பள்ளி என்று மயானம் முதல் மந்தைவெளி வரை கற்களை நட்டு கூறு போட்ட ரி.எஸ்டேட்காரர்களிடம் இருந்து மிஞ்சியுள்ள நிலங்கள் தப்பித்தன.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/12/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:41:37Z", "digest": "sha1:WDGH5H5555DJMPHKXXFZG6FMAONV7RSY", "length": 29250, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "வருகிறது ஜீன் எடிட்டிங்…இனி குறையொன்றுமில்லை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவருகிறது ஜீன் எடிட்டிங்…இனி குறையொன்றுமில்லை\nநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், ஜீன்கள் என்கிற மரபணுவியல் துறை சார்ந்த வளர்ச்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. தாவரங்களில் மரபணு மாற்றப் பயிர்களை உருவாக்கல், விலங்குகளில் மரபணு சார்ந்த பரிசோதனைகள் மேற்கொள்வது என்ற நிலைகளைத் தாண்டி, தற்போது மனிதர்களில் மரபணு பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை செய்கிற நிலை உருவாகியுள்ளது.\nஒருவர் நோய்வாய்ப்படுவதற்கும் அல்லது ஆரோக்கியமாக இருப்பதற்கும் இந்த மரபணுக்களே பிரதான காரணிகளாக உள்ளது. உடலளவில் மட்டும் என்றில்லாமல் ஒருவரின் நல்ல குணாதிசயங்களை அல்லது தீய குணாதிசயங்களை தீர்மானிப்பதும் இந்த மரபணுக்களே\nமரபணு அளவிலேயே சில மாற்றங்களை செய்வதன் மூலம் நோயற்ற, ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்று மிகப்பெரும் நம்பிக்கை இதனால் உருவாகியிருக்கிறது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் செல் மற்றும் உயிர்மூலக்கூறு ஆராய்ச்சி மையத்தின் தலைமை விஞ்ஞானியும், முனைவருமான தங்கராஜிடம் இதுபற்றிக் கேட்டோம்…\n‘‘மனித உடலினுள் எண்ணற்ற செல்கள் உள்ளன. இவற்றில் ஒரு செல்லின் உட்கருவுக்குள் மொத்தம் 46 குரோமோசோம்கள், அதாவது 23 ஜோடிகளாக அமைந்துள்ளது. இந்த ஒவ்வொரு குரோமோசோமும் DNA (Deoxyribonucleic Acid) மற்றும் Histon என்ற புரதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக உடல் வளர்ச்சி, உடல் உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு புரதம் மிகவும் அவசியம்.\nஇந்த புரதத்தின் உருவாக்கத்தில் DNA முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த DNA-வுக்குள் சுமார் 30 ஆயிரம் வரையிலான ஜீன்கள்(Genes) அல்லது மரபணுக்கள் உள்ளது. இத்தகைய DNA-வில் ஏற்படும் மாற்றம், செல்களில் உள்ள புரதத்தயாரிப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, நமது உடல் அமைப்பு மற்றும் பண்புகள் சார்ந்த மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது.’’\n‘‘குழந்தைகள் தங்களுடைய பெற்றோரில் யாராவது ஒருவரைப் போன்ற உருவம் மற்றும் குணநலன்களைப் பெற்றிருப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது மரபணுக்கள். ஒவ்வொரு மரபணுவும் ஒவ்வொரு விதமான மரபுப் பண்பினை பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் பணியினை மேற்கொள்கிறது. இப்படி எடுத்துச் செல்லப்படும் பண்புகளே அவர்களுக்கிடையே உள்ள பலவிதமான ஒற்றுமைகளுக்கு மூலகாரணமாக இருக்கிறது.\nஇந்த ஒற்றுமைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முகம், உடல் உறுப்புகளின் புறத் தோற்றம், உடல் நிறம் போன்ற புறம் சார்ந்த ஒற்றுமைகள் ஒன்று. செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள், குணநலன்கள், நோய்கள் போன்ற அகம் சார்ந்த ஒற்றுமைகள் மற்றொன்று.\nபெற்றோரின் மரபணு குறைபாடுகளால், அவர்களுக்கு இருக்கக்கூடிய நோய்களும் குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உண்டாகும் நோய்களை பரம்பரை நோய்கள் என்று சொல்கிறோம்.’’\nஜீன் எடிட்டிங் என்பது என்ன\n‘‘ஓர் உயிரியின் மரபணுவை நீக்குவது, மற்றொரு மரபணுவோடு சேர்ப்பது போன்ற மரபணு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொழில்நுட்ப முறையை Gene editing அல்லது Genetic engineering என்று அழைக்கிறோம். நல்ல பண்புகளுக்கு காரணமாக உள்ள மரபணுக்களை ஒன்றிணைத்து ஒரு புதிய கருவை உருவாக்கவும், அந்த கருவிலிருந்து நாம் விரும்பும் பண்புகளை உடைய ஒரு புதிய உயிரியை உருவாக்கவும் மரபணுப் பொறியியல் (Genetic engineering) தொழில்நுட்பம் உதவுகிறது.\nஒரு தாவரம் அல்லது விலங்கினுடைய செல்லில் நோய் உருவாக்கத்துக்கு அல்லது தீய பண்புகளுக்குக் காரணமாக உள்ள மரபணுவை அடையாளம் கண்டு, அதை மாற்றியமைக்க ஜீன் எடிட்டிங் உதவுகிறது. இதன் மூலம் அந்த உயிரிக்கு மரபணு அடிப்படையிலான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள��ாம். இந்தத் தொழில்நுட்பமுறை மூலம் நோயினை குணப்படுத்துவது அல்லது நாம் விரும்பும்படியான பண்புகளை உடைய, மரபணு மாற்றம் செய்யப்பட்ட, ஒரு புதிய தாவரம் அல்லது விலங்கினை உருவாக்க முடிகிறது. இதுபோன்ற மாற்றங்களை ஒருசெல் நிலை அல்லது புதிய கரு உருவாக்கத்துக்கு முந்தைய நிலையில் செய்ய முடியும்.\nஇப்படி ஒருசெல் நிலையிலிருந்து பலசெல் நிலைக்கு வளர்கிற அனைத்து செல்களும் நல்ல பண்புகளை மட்டுமே உடையதாக இருப்பதால், நல்ல பண்புகளை உடைய ஒரு புதிய உயிரி உருவாகிறது. ஏற்கெனவே முழுவதும் வளர்ந்து, பலசெல் நிலையில் இருக்கிற மனிதன் போன்ற பிற உயிர்களில் உள்ள ஒட்டுமொத்த செல்களையும் நாம் விரும்பும் பண்புகளோடு உருவாக்குவது சாத்தியமில்லை.’’\nஏதாவது ஓர் உதாரணம் சொல்ல முடியுமா\n‘‘தொடர்ந்து பல தலைமுறைகளாக ஒரு குறிப்பிட்ட இனம் சார்ந்த மக்கள், தங்கள் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வதால், மரபணுக்களின் வழியே அவர்களின் சந்ததிகளுக்கு பரம்பரை நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது. மரபணுக்களில் ஜீன் எடிட்டிங் முறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகளைக் கொண்டு இதுபோன்ற பரம்பரை நோய்களின் சுமைகளைக் குறைக்க முடியும்.\nஒவ்வொருவருடைய தனிப்பட்ட மரபணுக்களின் அடிப்படையில், அவர்களுடைய உடல் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தனிப்பட்ட மருந்துகளை பரிந்துரைத்து, துல்லியமாகவும் விரைவாகவும் நோய்களுக்கு தீர்வு காண்பதற்கு இந்தத் தொழில்நுட்பமுறை பெரிதும் உதவி செய்யும்.’’\nஎன்னென்ன குறைகளைத் தடுக்க முடியும்\n‘‘தற்போது நவீன ஜீன் எடிட்டிங் முறையில் மரபணு மூலம் பரவுகிற பரம்பரை நோய்கள், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய்கள், குழந்தையின்மை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த மரபணுப் பொறியியல் துறை மூலம் ஆச்சரியப்பட வைக்கும் பல்வேறு அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்படும். நோய்களற்ற, தீய குணங்களற்ற ஒரு மனித இனம் எதிர்காலத்தில் உருவாகும் காலம் வந்துகொண்டிருக்கிறது. அதனால், எதிர்கால மனித சமூகத்துக்கு இனி குறையொன்றுமில்லை என்று நம்பிக்கையோடு சொல்லலாம்\nPosted in: அறிவியல் செய்திகள்\nஇமெயில் மூலம் ��திவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/demonetisationdisaster/", "date_download": "2018-10-21T03:01:07Z", "digest": "sha1:GYJHUU6X6HFKNEJVSHCU27PXGBLQ7NN6", "length": 9616, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "#DeMonetisationDisaster | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#DeMonetisationDisaster\"\nசிம்புவின் செல்லா நோட்டு பற்றிய பாட்டு\nhttps://youtu.be/Sdar8GHtD0kஇதையும் படியுங்கள்: பாஜகவின் அரசியல் பிரிவுதான் வருமான வரித்துறை’: தினகரன் தரப்பினர் குற்றச்சாட்டு\nராகுல் சுட்டிக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர் செல்லா நோட்டு நடவடிக்கைக்கு ...\n2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று ஒரே இரவில் மத்திய மோடி அரசு அறிவித்தது ....\nபண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாள் கறுப்பு நாள் – மு க ஸ்டாலின்\nபண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக அறிவித்து மதுரை, திருச்சி, கோவை, திருவண்ணாமலை தஞ்சாவூர் , மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் திமுக சார்பில்...\n’500, 2000 ரூபாய் நோட்டுகள் தேவையில்லை’\nஐநூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தேவையில்லை என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.கடந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று, புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்...\nபிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் ஏன்\nபண மதிப்பிழப்பு நடவடிக்கைத் தோல்வி���டைந்து விட்டதால், பிரதமர் மோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.கடந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று, புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000...\n#Demonetisation : வேலையும் இல்லை , சோறும் இல்லை\n#Demonetisation : ‘மக்கள் படு ஸ்மார்ட் ‘\nமோடியின் 500, 1000 ஒழிப்பால் வியாபாரத்தை இழந்த கோயம்பேடு\n“மோடியின் பண ஒழிப்பால் மக்கள் செத்துக்கிட்டிருக்காங்க “\n123பக்கம் 1 இன் 3\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2015/07/blog-post_19.html", "date_download": "2018-10-21T01:08:44Z", "digest": "sha1:32TZFK3TYCJSAM7F4ABZIO6TN2MG3JN5", "length": 43208, "nlines": 763, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "சிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா - மர்லி&சாமு பாத்திமா :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா - மர்லி&சாமு பாத்திமா\nசிறப்பு விருந்தினர்கள் பதிவு - பாரம்பரிய சமையல்\nகாயல் ஸ்பெஷல் மஞ்சள் வாடா - மர்லி&சாமு பாத்திமா\nபாரம்பரிய சமையல் குறிப்பு போட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டது. இது காயல் பட்டிணம் ஸ்பெஷல் மஞ்சள் வாடா, என்னடா இது வாடா போடான்னு சொல்றாங்களேன்னு நினைக்காதீங்க ஆனால் இதன் சுவையோ அட டா .\nஇந்த குறிப்பை மர்லி எனக்கு போன வருடமே அனுப்பி விட்டார்கள், இப்ப தான் இதை போஸ்ட் பண்ண முடிந்தது.\nமர்லியும் நானும் கிட்ட தட்ட 9 வருட தோழிகள். அறுசுவை மூலம் அறிமுகமானோம், என் சமையல் குறிப்புகளை அதிகம் விரும்பி செய்வார்கள், அதில் மர்லிக்கு ரொம்ப பிடித்தது என் பகறா கானா வும் , வெஜ் மாங்காய் தால்சாவும், அடுத்து ஸ்பைசி செட்டு நாடு சிக்கன் கிரேவி.\nமுகநூல், இப்ப வாட்ஸஅப் என எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டு தான் இருக்கு. ஊருக்கு போகும் நேரம் கண்டிப்பாக மீட் பண்ணுவோம், எங்க கடைக்கும் வந்து இருக்கிறார்கள் , வந்து புர்கா பர்சேஸ் பண்ணி சென்றார்கள்.\nஇதை இறால் ஸ்டப்டு அரிசிமாவு வடைன்னு சொல்லலாம்\nபரு அரிசிமாவு - 1 கப்\nதுருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்\nஎண்ணெய் - பொரிக்க உப்பு - தேவைக்கு\nதண்ணீர் - 1 1/2 கப் உள்ளே\nஉள்ளே வைக்கும் அடக்கம் செய்ய:\nவெங்காயம் - 3 மீடியம் சைஸ் (விருப்பப்பட்டால் வெங்காயத்தோடு சிறிது முட்டைகோசும் சேர்க்கலாம்) கருவேப்பிலை - சிறிது பச்சைமிளகாய் - 1\nகீரைப்பொடி (வற்றல் சீரகப்பொடி) - 2 டேபிள் ஸ்பூன்\nமாசித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nதேங்காய்ப்பூ - 3 டேபிள் ஸ்பூன்\nஇறால் - 10 to 15 (உப்பு மசாலா சேர்த்து வரட்டியது)\nஎண்ணெய் - சிறிது உப்பு – தேவைக்கு\nஅடக்கம் செய்யும் முறை வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பச்சைமிளகாய், கருவேப்பிலை பின் வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்க வேண்டும். வெங்காய கலவை வெந்ததும் தீயை சுருக்கி வைக்கவும். பின்பு வரட்டிய இரால், கீரைப்பொடி, மாசித்தூள், தேங்காய்பூ சேர்த்து தீயை அணைக்கவும். (பெரிய இறாலாக இருந்தால் வெட்டியும் சிறியதாக இருந்தால் அப்படியேவும் சேர்க்கவும்.)\nபாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் வைத்து உப்பு , மஞ்சள்தூள், கீரைப்பொடி , தேங்காய்ப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். அடுப்பிலிருந்து தண்ணீரை இறக்கியவுடன் பாத்திரத்தை நல்ல டவல் வைத்து சூடுபடாமல் கவனமாக பிடித்துக்கொண்டு மாவை சேர்த்து மரக்கரன்டியால் நன்றாக கிளறிவிட்டு ஆறவைக்கவும். ஒரு சுத்தமான காட்டன் துணியை தண்ணீரில் பிழிந்து அதை ஒரு மரப்பலகையிலோ அல்லது காய்கறி போர்டிலோ விரித்துக்கொள்ளவும். அல்லது பிளாஸ்டிக் சீட் பயன்படுத்தலாம். இப்போது மாவிலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து வட்டவடிவமாக சிறிதாக விரலால் தட்ட வேண்டும். இடையிடையே தண்ணீர் தொட்டு கொண்டு தட்டவும். தட்டிய ஒரு வட்டத்தில் செய்துவைத்திருக்கும் வெங்காய அடக்கத்தை நடுவில் வைத்து மற்றொரு தட்டிய வட்டத்தால் சுற்றிவர ஓரத்தைமூடவேண்டும். இதை வடிவாக தட்டுவதற்கு நேரமாகும்.\nஅதனால் பொறுமையை கையாளுவது முக்கியம். இரண்டு மூன்று செய்து வைத்த பிறகு மெதுவாக துணியை ஓரத்திலிருந்து தூக்கி வாடவை எடுத்து சட்டியின் பக்கவாக்கிலிருந்து எண்ணையில் போட்டு தீயை மிதமாக வைத்து பொரித்தெடுக்கவும்.\nஓரளவு முருவலாக பொரிந்ததும் எண்ணையை நன்றாக வடியவிட்டு பின்பு பரிமாறவும். மொரு மொரு க்ரிஸ்பி எம்மி வாடா ரெடி இதற்க்கு சரியான காம்பினேஷனானகஞ்சியோடு சாப்பிட சூப்பராக இருக்கும்.\nகிழே உள்ள படம் அனுப்பியதும் செய்முறை விளக்கமும் - சாமு பாத்திமா\nமற்ற ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் மர்லி என் ஜிகரி பிகரி தோஸ்த்..\nஅவர்களுக்கு விளக்கம் அனுப்ப நேரமில்லததால் சாமு பாத்திமா முகநூல் , வாட்ஸ் அப் மூலம் அறிமுகமாகி சென்னை ப்ளசா புர்கா ஷால் , ஹிஜாப் வகைகளை காயல் பட்டிணத்தில் ஒரு சிறிய ( சென்னை ப்ளாசா ) கிளையாக நடத்தி வருகிறார், காயல் பட்டிணத்து சகோதரிகள் , புர்கா, ஷால் , ஹிஜாப் தேவைப்பட்டால் fb id - > Katheeja Nasik katheejaa nasik ( samu fathimaa) அனுகவும்.\nமாசி - 150 கிராம் வத்தல்- 20 .. அவரவர் காரம் பொறுத்து... கொத்தமல்லி- 25 கிராம பெருஞ்சீரகம் - 20 கிராம் அரிசி. - கொஞ்சம்\nசெய்முறை 1,இவையனைத்தையும் கறுத்துவிடாமல் வெறும் சட்டியில் வறுத்து கொள்ளவும். 2,மாசியை முதலில் உரலில் போட்டு பொடித்துக் கொள்ளவும். 3,பின்பு மாசி உடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அல்லது உரலில் போட்டும் இடித்தும் வைக்கலாம் 4,அரைத்த பின்பு ஒரு பேப்பரில் தட்டி ஆற விடவும். 5, பின்பு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்து தேவைக்கு ஒரிரு ஸ்பூன் பயன்படுத்தவும்.\nஇது ஆறுமாதம் வரை கொடாமல் இருக்கும். காற்று புகாத டப்பாவில் அடைத்து உபயோகிக்கவும். கீரை, பொரியல்(கேரட்,பீன்ஸ், பீட்ரூட், முட்டைக் கோஸ்,வெண்டைக்காய்,பீர்க்கங்காய்,முள்ளங்கி) செய்யும் பொழுது இதை கடைசியில் சேர்க்கலாம். நல்ல வாசனையாக இருக்கும். இது சேர்ப்பதால் நல்ல மணமும் ருசியும் கிடைக்கும்.மாசி விரும்பாதோர் அதை சேர்க்காமல் இந்த பொடியை தயார் செய்து கொள்ளலாம். வடை, பக்கோடா, வாடா , பெட்டீஸ் செய்யும் பொழுதும் மணத்திற்கு சேர்த்துக் கொள்ளலாம்.மாசிச் சம்பல்,மாசியாணத்திற்கும் இந்தப் பொடியை பயன்படுத்தலாம்.\nஉங்கள் பாரம்பரிய சமையல் குறிப்பும் என் சமையல் அட்டகாசத்தில் இடம் பெறும் வேண்டுமென்றால் தெளிவான சமையல் குறிப்பு படத்துடன் விளக்கமும் , உங்களை பற்றி அறிமுகத்துடன் எனக்கு feedbackjaleela@gmail.com இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசென்னை ப்ளாசா முகநூல் பேஜ் : லைக் செய்து ஷேர் செய்யுங்கள்\nசமையல் அட்டகாசங்கள் முகநூல் பேஜ்\nஆங்கில வலைதளம் : cookbookjaleela\nLabels: இறால், கீரை பொடி, நோன்பு கால‌ ச‌மைய‌ல், பாரம்பரிய சமையல், பொடிவகைகள்\nஜலிலாக்கா சாமு லாத்தா தங்கை மர்லி சூப்பர் வாடா வாழ்த்துக்கள்\nஜலிலாக்கா சாமு லாத்தா தங்கை மர்லி சூப்பர் வாடா வாழ்த்துக்கள்\nஜலிலாக்கா சாதாரண அரிசி மாவில் செய்ய முடியாதா பரு மாவுன்னா அது செய்யனுமே\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nதந்தூரி டோஃபு பாலக் மக்ரூனி - Tandoori Tofu Palak...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் சிக்கன் கஞ்சி - ...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வ...\nபிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா - Eid Mubarak - 2015\nபாரம்பரிய ஹைதராபாதி பிரியாணி - Nawab Mehboob Alam ...\nத்ரி மேஜிக் ரெட் கூலர்\nகருப்பட்டி இளநீர் கடல் பாசி - Jaggery Tender Cocon...\nரமலான் ஸ்பெஷல் 30 வகை சைவ சமையல் குறிப்புகள் குங்க...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின ���ல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422144", "date_download": "2018-10-21T03:08:57Z", "digest": "sha1:OCORA2YIOUSJS7UDSMCYFJPHMR6AM4SE", "length": 6254, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "லாரி மோதி வாலிபர் பலி | Truck collision kills youth - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nலாரி மோதி வாலிபர் பலி\nவேளச்சேரி: நேபாளத்தை சேர்ந்தவர் பிகாஸ் (32). சென்னை, அடையாறு தனியார் ஓட்டல் ஊழியர். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு போதையில் அடையாறு காமராஜ் அவென்யூவில் சாலையோரம் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி அவரது கால் மீது ஏறி இறங்கியது. இதில், அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் ரவி (50) என்பவரை கைது செய்தனர்.\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nஅக்டோபர் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nநல்லவர்கள் ஆட்சி புரிவதால் தமிழகத்தில் தினமும் மழை : அமைச்சர் செங்கோட்டையன்\nபரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை\nராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு\nநெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_965.html", "date_download": "2018-10-21T01:35:59Z", "digest": "sha1:PEURXEKGXBB6KSK5YVTKNRGLOPVXADK6", "length": 45482, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அதாவிடமிருந்து விடைபெற்றார் உதுமா - றிசாத்துடன் இணைவாரா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅதாவிடமிருந்து விடைபெற்றார் உதுமா - றிசாத்துடன் இணைவாரா..\nதேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் அதிஉயர்பீட பதவிகளிலிருந்தும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சா் எம்.எஸ்.உதுமாலெப்பை இன்று -20- காலை திடீர் இராஜினமா செய்துள்ளார்.\nதேசிய காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை,தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியையும், அரசியல் அதிஉயர்பீட பதவியிலிருந்தும் தான் இராஜினமா செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சருமான எல்.எம்.அதாஉல்லாவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஅக்கடிதத்தில் அவா் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஎன்மீது நம்பிக்கை வைத்து இதுவரை தேசிய காங்கிரஸ் சார்பில் கட்சி ரீதியிலான உயர் பதவிகளையும், கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமை���்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் என்ற பதவிக்கு இரண்டு தடவையாக என்னை நியமித்ததுடன் இன்னும் பல உயர்பதவிகளை வழங்கியதோடு, என் மீது நம்பிக்கை வைத்து கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கும் என்னை நியமித்ததற்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nநீங்கள் என்மீது நம்பிக்கை வைத்து இதுவரையில் எனக்கு வழங்கப்பட்ட பதவிகளை உங்களுடைய நற்பெயருக்கும் நமது கட்சி வாக்காளர்களின் நம்பிக்கைக்கும், நமது சமூகத்திற்கும், கிழக்கில் வாழும் ஏனைய சமூகங்களுக்கும் சிறிதளவேனும் கலங்கம் ஏற்படாத வகையிலே செயல்படுவதற்கும், நமது தேசிய காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பாதையில் உச்ச தியாகத்துடன் செயற்படுவதற்கும் எல்லாம் வல்ல இறைவன் என்னைப் பாவித்தமை குறித்து நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.\nஇருந்தபோதிலும் எனக்குப் புதிதாக தங்களால் வழங்கப்பட்ட தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலும் , அரசியல் அதிஉயர்பீட உறுப்பினர் பதவியிலும் எனது தனிப்பட்ட காரணங்கள் நிமிர்த்தம் தொடர்ந்தும் செயற்பட முடியாமையினால் இவ்விரு பதவிகளிலிருந்தும் 2018.09.18ம் திகதியிலிருந்து இராஜினாமா செய்து கொள்கின்றேன் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றேன். என அக்கடிதத்தில் தொிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தல் 2008ம் ஆண்டு நடைபெற்ற போது அம்பாறை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு அதிகப்படியான தெரிவு வாக்குகளைப் பெற்று கிழக்கு மாகாண சபையின் முதலாவது வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக 04 வருடம் பதவி வகித்தார்.\nகிழக்கு மாகாண சபைக்கான 02வது தேர்தல் 2012ம் ஆண்டு நடைபெற்ற போது அம்பாரை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸில் போட்டியிட்டு அதிகப்படியான தெரிவு வாக்குகளைப் பெற்று இரண்டாவது தடவையாகவும் வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவி வகித்தார்.\nதேசிய ரீதியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபையின் எல்லா கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக எதிர்க்கட்சித் தலைவராக ��ுமார் 02 வருடங்கள் பதவி வகித்து கிழக்கு மாகாண மக்களின் குரலாகவும், மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கம் பறித்தெடுக்க முற்பட்ட வேளையில் அதற்கு எதிராகவும் குரல் கொடுத்தார்.\nஅதேவேளை உதுமாலெப்பை அமைச்சர் றிசாத்துடன் இணைந்துகொள்ள உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.\nநீங்கள் விலகுவதற்கான உமையான காரணங்ளை உங்களைநேசிக்கின்ற நாம் அறியவேண்டும்.அதாவுல்லாவை விட்டு நீங்கள் மாறுவது அல்லது அதாவுல்லா உங்களை விடுவது இரண்டுமே நீதி நியாயத்திற்கு முரண்பாடானசெயற்பாடுகளாகும்.ஏனெனில் இரண்டுபேருமே தேசிய காங்ரஸ் கட்சி அரசியலில் சமனான பலன்களை அனுபவித்தவர்கள்.ஆனால் பாவம்உங்கள் இருவயையும்நேசிக்கின்ற உண்மையான கட்சி\nபற்றாளர்கள்.இதில் கட்சி நலனா அல்லது உங்கள் இருவரினதும் தனிப்பட்ட நலனா என்பதும் எம்மால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nநீங்கள் விலகுவதற்கான உண்மையான காரணங்ளை உங்களைநேசிக்கின்ற நாம் அறியவேண்டும்.அதாவுல்லாவை விட்டு நீங்கள் மாறுவது அல்லது அதாவுல்லா உங்களை விடுவது இரண்டுமே நீதி நியாயத்திற்கு முரண்பாடானசெயற்பாடுகளாகும்.ஏனெனில் இரண்டுபேருமே தேசிய காங்ரஸ் கட்சி அரசியலில் சமனான பலன்களை அனுபவித்தவர்கள்.ஆனால் பாவம்உங்கள் இருவயையும்நேசிக்கின்ற உண்மையான கட்சி\nபற்றாளர்கள்.இதில் கட்சி நலனா அல்லது உங்கள் இருவரினதும் தனிப்பட்ட நலனா என்பதும் எம்மால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்த��ற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/03/2-6.html", "date_download": "2018-10-21T02:03:42Z", "digest": "sha1:BAKMZLWBYN4ZAW4MJD35EGTJGURXDUQK", "length": 20464, "nlines": 229, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து", "raw_content": "\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து | பிளஸ்-2 கணித தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். கடினமாக இருந்தது பிளஸ்-2 தேர்வு தமிழ் முதல் தாளுடன் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவினருக்கான தேர்வுகள் முடிந்துவிட்டன. முக்கிய தேர்வான கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வுகள் நேற்று நடைபெற்றன. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணித தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் கூறியதாவது:- கணித தேர்வில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் எளிதானவையாக இருந்தன. 6 மதிப்பெண் கேள்விகள் 10 கொடுக்கப்பட்டிருந்தன. அதில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டிய கேள்வி மட்டும் கடினமாக இருந்தது. அந்த கேள்வி பாடத்திட்டத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படாமல் சுற்றிவளைத்து கேட்கப்பட்டு இருந்தது. அதனால் நாங்கள் பெரும்பாலானவர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை. 10 மதிப்பெண் கேள்விகள் 10 கேட்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் எளிமையாகத்தான் இருந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 20 பேர் பிடிபட்டனர் கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு எடுத்த மாணவர்களுக்கு நேற்றுடன் பிளஸ்-2 தேர்வு முடிந்தது. தேர்வு முடிந்ததையொட்டி மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடி பூசி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். உயிரியியல் மற்றும் வரலாறு பாடப்பிரிவுகள் எடுத்த மாணவர்களுக்கு 31-ந்தேதியுடன் தேர்வு முடிவடைகிறது. கணிதத்தேர்வில் காப்பி அடித்ததாக 6 பேரும், விலங்கியல் தேர்வில் காப்பி அடித்ததாக 14 பேரும் பிடிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 6 பேரும், சேலம், கடலூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4 பேரும் என அந்த 20 பேரும் பிடிபட்டனர்.\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்ன�� விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/uthiram-natchathiram-general-characteristics/", "date_download": "2018-10-21T01:48:36Z", "digest": "sha1:DGFX55VNYQDHYKRZUUFUJMRWXKIKVLMI", "length": 9415, "nlines": 149, "source_domain": "dheivegam.com", "title": "உத்திரம் நட்சத்திரம் குணங்கள் | Uthiram natchathiram characteristics", "raw_content": "\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் உத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nஉத்திரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nஇது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள்போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும். முதல் பாதத்திற்கு ராசிநாதன் சூரியன். மற்ற மூன்று பாதங்களின் ராசிநாதன் புதன்.\nதிறமைசாலிகள். கல்வியறிவும், சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு. தெய்வபக்தி, நேர்மை உள்ளவர்கள்.\nஉத்திரம் நட்சத்திரம் முதல் பாதம்:\nஇந்தப் பாதத்தின் அதிபதி குருபகவான். அறிவாற்றல், திறமை, உழைப்பு, நியாய உணர்வு மிக்கவர்கள். சாஸ்திரங்களில் ஈடுபாடும், நம்பிக்கையும் இருக்கும். குருவை நாடி ஞானம் பெற நினைப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். சூது, கபடம், பழிவாங்கும் வெறி போன்ற தீய குணங்கள் இருக்காது. அன்பும், பண்பும், சகோதர பாசமும் உள்ளவர்கள்.\nஉத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:\nஇதனை ஆட்சி செய்பவர் சனி. பொருளும், புகழும் சேர்ப்பதில் ஈடுபாடு மிக்கவர்கள். தலைமைக் குணங்கள் மேலோங்கி நிற்கும். சுயநலம் மிக்கவர்கள். அவசரக்காரர்கள். ஈட்டிய பொருளை இழந்து தவிப்பவர்கள்.\nஉத்திரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:\nஇதற்கும் அதிபதி சனியே. 2-ம் பாதத்துக்கு உரியவர்களின் இயல்பும் குணங்களும் இவர்களுக்கும் இருக்கும். கர்வம், ஆணவம், ‘தான்’ என்ற அகம்பாவம் மிக்கவர்கள். எனவே, பலரால் விரும்பப்படாதவர்கள். வெற்றிக்காக எதையும் செய்பவர்கள்.\nஉத்திரம் நட்சத்திரம் நான்காம் பாதம்:\nஇதன் அதிபதி குரு. நிதானமானவர்கள். அடக்கமானவர்கள். வளைந்து கொடுத்து வாழத் தெரிந்தவர்கள். கல்வியில் சிறந்தவர்கள். திறமைசாலிகள். நல்ல உழைப்பாளிகள். தர்மசிந்தனை உள்ளவர்கள்.\nமற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇது போன்ற மேலும் பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஇந்த வார நட்சத்திர பலன் : மார்ச் 23 முதல் 29 வரை\nதிருவோணம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/alia-bhatt-and-her-cars-from-range-rover-to-bmw-7-series-015078.html", "date_download": "2018-10-21T01:40:59Z", "digest": "sha1:OEHMBVI6D5NCXZ2R2QOOMJBSPHSSJU3A", "length": 19415, "nlines": 387, "source_domain": "tamil.drivespark.com", "title": "அழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை... - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஅழகு பதுமை அலியா பட்டின் அழகான கார்கள்... ரேஞ்ச் ரோவர் முதல் பிஎம்டபிள்யூ வரை...\nபாலிவுட் திரையுலகின் அழகு பதுமை அலியா பட். குறுகிய காலத்தில் மிக விரைவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். அவர் கார்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல்வேறு லக்ஸரி எஸ்யூவி, செடான் வகை கார்களை வாங்கி, தனது கேரேஜை நிரப்பியுள்ளார். அவரிடம் உள்ள கார்கள் குறித்த தகவல்களை பின்வரும் ஸ்டைலர்களில் காணலாம்.\nலேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக்\nலேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை, அலியா பட் சமீபத்தில்தான் வாங்கினார். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 1.6 கோடி. அலியா பட்டிடம் இருப்பதிலேயே மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி கார் இதுதான். சமீப காலமாக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரில்தான் அலியா பட் வருகிறார்.\nலக்ஸரி எஸ்யூவியான லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. ஆனால் 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் காரைதான் அலியா பட் பயன்படுத்துகிறார். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 240 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.\nலேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காருக்கு அடுத்து அலியா பட்டிற்கு மிகவும் விருப்பமான கார் ஆடி க்யூ7 தான். லேண்டு ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் காரை வாங்குவதற்கு முன்பாக ஆடி க்யூ7 காரைதான் அலியா பட் அதிகம் பயன்படுத்தினார். இதுவும் எஸ்யூவி வகைகார்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nடார்க் ப்ளூ நிறம் கொண்ட இந்த காரில், 3.0 லிட்டர் வி6 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 241 பிஎச்பி பவரையும், 550 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை, ஆடி க்யூ7 பெற்றுள்ளது.\nபாலிவுட் கேரியரை தொடங்கிய காலத்தில், ஆடி க்யூ5 காரைதான் அலியா பட் பயன்படுத்தினார். பழசை மறக்காத அவர் இன்னமும் கூட ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ஆடி க்யூ5 காரில் வந்து கொண்டுதான் இருக்கிறார். அவரது மற்ற கார்களை போல், ஆடி க்யூ5 காரின் ரியர் சீட்கள் விசாலமாக இருக்காது. எனவே இந்த காரின் கோ-டிரைவர் சீட்டில்தான் பெரும்பாலும் அமர்வார்.\nஇந்த பழைய தலைமுறை ஆடி க்யூ5 எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் TDL டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.\nஇந்தியாவில் விற்பனையாகும் மிகச்சிறந்த லக்ஸரி செடான்களில் ஆடி ஏ6 காரும் ஒன்று. இது இந்தியாவில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. தன்னிடம் உள்ள எஸ்யூவி கார்களை தவிர இந்த செடான் வகை காரையும் அலியா ப��் அடிக்கடி பயன்படுத்துகிறார்.\nஆடி ஏ6 செடான் காரில், 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nபிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் ரியர் சீட்கள் மிகவும் சௌகரியமானதாக இருக்கும். இதனால் இந்தியாவில் உள்ள பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் மிகவும் பிரபலமான காராக விளங்குகிறது.\nஅலியா பட்டிடம் இருப்பது 740 Ld வேரியண்ட். இதுவும் செடான் வகை கார்தான். இதில், ட்வின்பவர் டர்போசார்ஜ்டு 6-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.அநியாய வசூல் ஆட்டோகளுக்கு ஆப்பு; அரசு ஒத்துழைப்புடன் பஜாஜ் அதிரடி\n02.லக்ஸரி கார்களின் சொகுசு வசதிகளுடன் கிடைக்கும் மலிவான விலை கார்களின் பட்டியல்...\n03.பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...\n04.சிட்டி டிராப்கில் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/11/1.html", "date_download": "2018-10-21T02:40:51Z", "digest": "sha1:OJTRAVJFUXGKP53GEGG6VH52CZBQCBAC", "length": 20115, "nlines": 267, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "அழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1 | தகவல் உலகம்", "raw_content": "\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇயற்கை அன்னை தான் முன்பு விளையாடிய ஆட்டங்களை மறந்து போகாமல் மீண்டும் விளையாடி பார்க்க ஆசையப்பட்டு நிறுத்தி வைத்திருக்கிற இடங்களில் ஒன்று அலாஸ்கா.அலாஸ்கா என்றால் பெருநிலம்.\nவெயில் அடிக்கும் திடீரென்று மழை பொழியும் திடீரென்று தண்ணீர் குட்டை தோன்றும் சிறிது நேரத்தில் அந்த இடம் பொட்டல் வெளியாகக் காட்சி தரும்.வருடத்தி���் பெரும்பான்மையான நாட்கள் சூரியனே வராது அங்கே தாவரங்கள் கூட கிடையாது.\nஎஸ்கிமோ மக்கள் இங்கே வாழ்கின்றனர்.பனிப்பாறைகள் உருகி திடீர் நதிகள் பெருகினாலும் குளிர் வாட்டி வதைத்தாலும் அலாஸ்காவில் வசிப்பதை அந்த மக்கள் பெருமையாக நினைக்கின்றனர்.\nஅலாஸ்காவிடம் இயற்கை அன்னை அளவுக்கு அதிகமான அன்பை கொண்டுள்ளது போல மற்ற இடங்களில் சாதாரணமாக நடைபெறுவது இங்கே இன்னும் அதிக அழகோடு நிகழ்கின்றது.\nஓரிடத்துக்கு செல்லும்போது செல்கின்ற பாதை பொட்டல் வெளியாக இருப்பதை பார்த்துக்கொண்டு செல்வோம் திரும்பி வருகின்ற போது அங்கே ஒரு குளம் இருக்கும்.\nமழை பெய்யாமல் நீர் எவ்வாறு வந்தது \nதிடீரென பூகம்பம் வந்ததுபோல் சத்தம் கேட்கும்.எங்கோ தொலைவில் பனிப்பாறையிலிருந்து ஒரு பெரிய துண்டு உடைந்து அது விழும் சத்தம் பல மைல் தூரம் எதிரொலிக்கும்.\nநன்றாக வெயில் அடிக்கிறதே என்று குடையை எடுத்து கொள்ளாமல் செல்வோம் சிறிது நேரத்தில் முன்னறிவிப்பின்றி மழை கொட்டோகொட்டென்று கொட்டும்.சில தூரம் சென்று பார்த்தால் மழை பெய்ததற்கான அறிகுறியே இருக்காது.\nசூரியன் மறைந்து விட்டது இருள் சூழப்போகிறது என்று நினைப்போம் இரண்டு மணி நேரத்துக்கு மங்கலான வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.\nஅலாஸ்காவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பனிப்பாறைகள் (Glaciers) உள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு 290000 சதுர மைல்.மாலஸ்பினா (Malaspina) என்ற பனிப்பாறை அமெரிக்காவின் ஒரு மாநிலமான ரோட்ஸ் ஜலாண்டை (Rhode Island)விட பெரியது.\nகிளேஸியர் என்றால் பனி விழுந்து உருகியது போக எஞ்சியிருப்பது பனிக்கட்டியாக மாறுகின்றது.அடுத்த பனிக்காலத்தில் அதன் மேல் பனிவிழ அதில் உருகியது போக எஞ்சியது அதன் மேல் பனிக்கட்டியாகிறது.இப்படி ஆண்டு தோறும் இறுகிய பனிப்பாறைகள் கிளேஸியர்.\nஉலகின் நீளமான நதிகளில் ஒன்றான யூகான் நதி (Yukon River) அலாஸ்காவில் மட்டுமே 1854 மைல் நீளம் ஓடுகின்றது. கனடாவில் ஓடும் இந்த நதியின் மொத்த நீளம் 2300 மைல்.எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் உள்ள எரிமலைகள் 80-க்கும் மேல் அலாஸ்காவில் உள்ளது.\nஅமெரிக்காவின் மற்றப் பகுதிகளிலிருந்து விலகி அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இருப்பது அலாஸ்கா.கனடாவைத் தாண்டி அலாஸ்காவுக்கு செல்ல வேண்டும்.\nஅழகும் ஆபத்தும் நிறைந்த நிலப்பகுதி.அங்கே பூமிக்கடியிலு���் பூமியின் மேலும் எப்போதும் சக்தியின் தாண்டவம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.\nகடந்த நூற்றாண்டுக்குள் அலாஸ்காவில் மட்டும் ரிக்டர் அளவில் 7-க்கு மேல் நேர்ந்த பூகம்பங்கள் 75.3.5 ரிக்டர் அளவில் நேர்ந்த பூகம்பங்கள் வருடத்துக்கு 1000-க்கும் மேல்.\nசூரியன் கண்ணாமூச்சி ஆடும் நிலம் அலாஸ்கா.பாயிண்ட் பேரோ (Point Barrow) என்ற இடத்தில் வருடத்துக்கு 87 நாட்கள் சூரியன் மறைய மாட்டான்.67 நாட்கள் சூரியன் தலைகாட்ட மாட்டான்.\nஅலாஸ்காவின் ஆனந்தத்தை அனுபவித்துக்கொண்டும் அதன் ஆபத்தை சகித்துக்கொண்டும் அந்த சகிப்பையே ஆனந்தமாக ஏற்றும் அலாஸ்கா மக்கள் வாழ்கிறார்கள்.\nஅடுத்த பதிவில் அலாஸ்கா எவ்வாறு அமெரிக்கா வசமானதும் அலாஸ்காவில் காணப்படும் அதிசயங்கள் பற்றியும் பார்ப்போம்.\nஅலாஸ்கா ஓர் அதிசயம் தொடரும்......\nLabels: அலாஸ்கா ஓர் அதிசயம்\nபுதிய தகவல்கள் நண்பர். படங்கள் அருமை.. தொடருங்கள்\nபுதிய தகவல்கள் நண்பர். படங்கள் அருமை.. தொடருங்கள்//\nகருத்துக்கு ஊக்கத்துக்கும் மற்றும் வருகைக்கு நன்றி எல்.கே\nஹா ஹா அலாஸ்காவின் அழகை இங்கிருந்தே அனுபவித்த ஆனந்தம் ............\nஉங்கள் பதிவுகள் அருமை நண்பரே\nஹா ஹா அலாஸ்காவின் அழகை இங்கிருந்தே அனுபவித்த ஆனந்தம் ............\nஉங்கள் பதிவுகள் அருமை நண்பரே\nஹா..ஹா அது தான் எனக்கு வேண்டும்.\nஅடுத்த பதிவு போட்டதும் நீங்க பிலேன பிடிச்சு அலாஸ்காவுக்கே போயிடுவிங்க.\nகருத்துக்கும் வருகைக்கும் ஹரிணி நன்றி\nகருத்துக்கு ஊக்கத்துக்கும் மற்றும் வருகைக்கு நன்றி முகமட்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nகணினியிலும் இணையத்திலும் தமிழை பயன்படுத்துவதற்கு ...\nஅந்திரொமேடா பேரடை எவ்வாறு உருவானது \nஇதுவும் மேடின் சய்னாவா - ( Made in China )\nஇந்தியா விளையாட்டு அமைச்சர மாத்துங்கோ......\nமனிதாபிமானமற்ற ஓட்டவா போலீசார் ( காணொளி )\nதமிழிலிருந்து ஆங்கிலம் - அகராதி\nஹாலிவுட் படங்கள் இப்பிடிதான் எடுக்குறாங்கலாம்\nதியோடோர் மைமான் - லேசரை கண்டுபிடித்தவர்\nஆவிகளின் உலகம் - 2\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண் - 2\nபாஸ்போட் விபரங்கள் Online-ல் அறிந்துகொள்ளுங்கள்\nஆவிகளின் உலகம் - 1\nமன்மதன் அம்பு - பாடல்கள்\nடெலிபதி என்கிற சிந்தனை பரிமாற்றம் - 1\nகணினி அறிவியலின் தந்தை - அலன் டூரிங்\nஅழக��ம் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 3\nமங்களூர் ஏர் இந்தியா விபத்துக்கு காரணம் தூக்கக்கலக...\nஎன்னை கவர்ந்த பாடகர் கார்த்திக்\nஎப்படி மனசுக்குள் வந்தாய் - பாடல்கள்\nஅமேசான் நதி உருவானது எப்படி \nநேர்முகத் தேர்வுக்கு முகம் கொடுப்பது எப்படி \nதண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி\nமுதல் ஆதி மனிதன் ஒரு பெண்\nயார் மனசில் யாரு... அசித்திற்கு ஆப்படிக்கிறம் பாரு...\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 2\nமின் காந்தம் மூலம் மூளையின் சீராக்கம்\nவெள்ளி கிரகத்தின் மர்மங்கள் - 1\nஎங்கேயும் காதல் -Promo Songs\nஅழகும் ஆபத்தும் நிறைந்த அலாஸ்கா - 1\nஇலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஎனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nமெத்தியுஸ் மற்றும் மலிங்கவின் அபாரத்தால் இலங்கை வெ...\nஆலோவீன் (Halloween ) என்றால் என்ன \nஅடிதடியில் முடிந்த மெகா ஸ்டார்\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2015/07/blog-post_29.html", "date_download": "2018-10-21T02:02:28Z", "digest": "sha1:LU2GQCEFN3MS4KLY2PAB7ZQB7CTOM6ED", "length": 31450, "nlines": 722, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "த்ரி மேஜிக் ரெட் கூலர் :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nத்ரி மேஜிக் ரெட் கூலர்\nமாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.\nமலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.\nஇரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.\nதண்ணீர் - 200 மில்லி\nஉப்பு - ஒரு சிட்டிக்கை\nசர்க்கரை - தேவையான அளவு\nமாதுளை - 4 பழங்கள்\nரூ ஆப் ஷா எ���ன்ஸ் - ஒரு பெரிய குழி கரண்டி\nசாஃப்ரான் ( குங்குமப்பூ) - அரை தேக்கரண்டி\nஐஸ் கட்டிகள் - தேவைக்கு\nமாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து மிக்சியில் போட்டு அதனுடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும்.\nஜூஸை ஒரு மஸ்லின் துணி அல்லது வடிகட்டியில் வடிக்கவும்.\nசாஃப்ரானை ஒரு மேசைகரண்டி சூடான வெண்ணீரில் ஊறவைக்கவும்.\nவடித்த ஜூஸுடன் சாப்ரான் மற்றும் ரூஆப்ஷா எசன்ஸை சேர்த்து தேவைக்கு ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.\nமாதுளை ஜூஸ், சாஃப்ரான் ப்லேவர் மாதுளை ஜுஸ், ரூ ஆப் ஷா மாதுளை ஜுஸ், ஹெல்தி டிரிங்,\nLabels: கர்பிணி பெண்களுக்கு, பானம், மருத்துவ குறிப்புகள், மாதுளை\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nதந்தூரி டோஃபு பாலக் மக்ரூனி - Tandoori Tofu Palak...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் சிக்கன் கஞ்சி - ...\nசிறப்பு விருந்தினர் பதிவு - காயல் ஸ்பெஷல் மஞ்சள் வ...\nபிஸ்தா ப்ளேவர் ஷீர் குருமா - Eid Mubarak - 2015\nபாரம்பரிய ஹைதராபாதி பிரியாணி - Nawab Mehboob Alam ...\nத்ரி மேஜிக் ரெட் கூலர்\nகருப்பட்டி இளநீர் கடல் பாசி - Jaggery Tender Cocon...\nரமலான் ஸ்பெஷல் 30 வகை சைவ சமையல் குறிப்புகள் குங்க...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக ���மையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/v-kanagasabhai-pillai/", "date_download": "2018-10-21T02:14:14Z", "digest": "sha1:XQI2OK46ZC4IEWJ7ZGRTXUJGQ2FSG73V", "length": 23847, "nlines": 121, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபை பிள்ளை! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 7:44 am You are here:Home வரலாற்று சுவடுகள் தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபை பிள்ளை\nதமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபை பிள்ளை\nதமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபை பிள்ளை\nவி. கனகசபை (வி. கனகசபைப் பிள்ளை, மே 25, 1855 – பிப்ரவரி 21, 1906) ஒரு தமிழறிஞர். ஆங்கில மொழியிலும் சிறப்பான அறிவு பெற்றிருந்த அவர் தமிழ், தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். கனகசபைப் பிள்ளை அறிமுகப்படுத்திய ”கஜபாகு காலம் காட்டி” முறைமை வரலாற்றாய்வாளரால் சங்ககால தமிழக வேந்தர்களின் ஆட்சி ஆண்டுகளை வரிசைப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுமுறை ஆகும். இவர் ஆங்கிலத்தில் எழுதிய ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் நூல் புகழ் பெற்றது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇவரது தந்தையார் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், மல்லாகம் என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்ற தமிழ் தொண்டர் ஆவார். தந்தை விசுவநாதபிள்ளை அக்காலத்தில் சென்னை கோமளேசுவரன் பேட்டையில் தங்கியிருந்து வின்சுலோ தொகுத்த ஆங்கிலத் தமிழ் அகராதிப் பணிக்கு உதவி புரிந்தவர். கனகசபை கோமளேசுவரன் பேட்டையில் பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனால் இவர் boy graduate என செல்லமாக அழைக்கப்பட்டார். அப்பல்கலைக்கழகத்திலேயே, சிறிது காலம் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பிறகு, அஞ்சல் துறையில் கண்காணிப்பாளராக சேர்ந்து பணிபுரிந்து, உயர் அதிகாரி ஆனார். சட்டப் படிப்பும் முடித்து மதுரையில் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தார்.\nஅஞ்சலகத் துறையில் பணியாற்றிய போது, பல்வேறு ஊர்களுக்கு மாற்றல் பெற்றார். எந்த ஊருக்குச் சென்றாலும், அப்பகுதிகளில் காணப்படும், பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைச் சேகரித்து வைத்திருந்ததுடன், அவற்றைப் படித்து ஆய்வுகளும் செய்து வந்தார். தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமை கொண்ட கனகசபைப் பிள்ளை முதலில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றை காப்பியங்களை ஆராயந்தார். அவ்வாய்வுகளைக் கட்டுரைகளாக 1895 முதல் 1901 வரை ஆங்கில, தமிழ்ப் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதினார். இதனால் தமிழர் வரலாறு, தமிழ் இலக்கியம் போன்ற துறைகளில், அவருக்கு ஆழ்ந்த அறிவு மேலோங்கி இருந்தது. ஓலைச் சுவடிகளைத் தொகுக்கவும், ஏட்டுச் சுவடியைத் தாளில் எடுத்தெழுதவும், தன்னுடன் உதவியாளர் ஒருவரை வைத்துக் கொண்டார். ஆனால், அவர் எழுதிய நூல்கள் எதையும் பதிப்பிக்க விரும்பவில்லை. அவர் 20 ஆண்டுகள் தொகுத்து வைத்திருந்த பத்துப்பாட்டு, புறநானூறு, இன்னும் பிற ஏராளமான தமிழ் நூல்கள் அனைத்தையும், தமிழ்தாத்தா உ. வே. சாமிநாத அய்யருக்கு, அவ்வப்போது வழங்கினார்.\nதமிழின் பெருமையைப் பிற மொழியினரும் அறிந்து கொள்ளும்படி தனது ஆய்வுகளைக் கட்டுரைகளாகவும் நூல்களாகவும் ஆங்கிலத்தில் எழுதினார். அவ்வாறு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களில் களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழன் உலா குறிப்பிடதக்கனவாகும். சென்னையில் இருந்து வெளிவந்த “மதராஸ் ரிவியூ” என்னும் ஆங்கில இதழொன்றில் தமிழர் வரலாறு பற்றி தொடர்ச்சியாக இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் தலைப்பில் ஆங்கில நூலாக வெளிவந்தது. இதன் மூலம், தமிழ் வரலாறு குறித்து, முதன் முதலில் முறையான கால வரலாற்று ஆய்வை நிகழ்த்தியவர் என்ற பெரு��ையைக் கனகசபைப்பிள்ளை பெறுகிறார். கா. அப்பாத்துரையார் இந்நூலை ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தார். பிற்காலத்தில், உ. வே. சாமிநாதையரின் பதிப்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காகத் தன்னிடம் இருந்த பழம் தமிழ் நூல் ஏடுகளைச் சாமிநாதையருக்குக் கொடுத்து உதவினார். கனகசபைப் பிள்ளை 1906 சிவராத்திரி நாளில் தனது 50வது அகவையில் காஞ்சிபுரத்தில் காலமானார்.\nதமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரும் முதன்முதலாக முறையான கால வரலாற்று ஆய்வு நிகழ்த்திய ஆய்வாளர் என்ற பெருமை பெற்றவர் வி.கனகசபை பிள்ளை, அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:\nசென்னை, கோமலீஸ்வரன் பேட்டையில் பிறந்தார் (1855). யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவரது தந்தை தமிழறிஞர். சென்னை அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். பி.எல். முடித்து, மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.\nபின்னர் அஞ்சல் துறையில் எழுத்தராகச் சேர்ந்தார். பதவி உயர்வு பெற்று, கள்ளிக்கோட்டையில் அஞ்சலக மேற்பார்வையாளராக பணியாற்றினார். கடைசியாக சென்னைக்கு மாற்றலானார். தமிழ் – ஆங்கில அகராதி தயாரித்துக் கொண்டிருந்த வின்சுலோ என்பவருக்கு இவரது தந்தை செய்து வந்த ஆய்வு உதவிகளை, அவரது மறைவுக்குப் பின் இவர் மேற்கொண்டார்.\nதன் பணி நிமித்தமாக எந்த ஊர் சென்றாலும் அங்கு ஏட்டுச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் படியெடுத்தார். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டு காலம் கடுமையாக உழைத்துத் தொகுத்த அத்தனை ஏடுகளையும் உ.வே.சாமிநாத ஐயருக்கு அவ்வப்போது வழங்கி வந்தார்.\nஇலக்கியங்களை, வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகவே கருதி அவற்றின் அடிப்படையில் ஆய்வுகளைத் தொடங்கினார். இவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ‘Tamils 1800 years ago’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. இது பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் பாட நூலாகவும் இடம்பெற்றிருந்தது.\nஇதில் தமிழ்நாட்டின் புவியியல், வெளிநாட்டினர் வணிகம், தமிழ் இனம், சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், சிற்றரசர்கள், சமூக நிலை, திருக்குறள், சிலப்பதிகாரக் கதை, மணிமேகலைக் கதை, தமிழ்க் காவியமும் ஆசிரியர்களும், ஆறுவகைத் தத்துவ முறைகள், மதம் ஆகிய தலைப்புகள் இடம்பெற்றிருந்தன. சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான பண்பாட்டு, நாகரிக, இன ஒற்றுமைகளை ஆராய்ந்து எழுதினார்.\nவங்காளம், பர்மா ஆகிய நாடுகளைத் தமிழர்கள் வென்ற வரலாற்றுப் பெருமைகளை ‘தி கான்க்வெஸ்ட் ஆஃப் பெங்கால் அன்ட் பர்மா பை தமிழ்ஸ்: ராஜராஜசோழா’ என்ற நூலாக எழுதினார்.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்டிருந்த இவர், முதலில் சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட காப்பியங்களை ஆராய்ந்து, பண்டைய தமிழ்ச் சமூகம், அவற்றின் வரலாறு குறித்த பல ஆய்வுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.\nஇவை தனியாகத் தொகுக்கப்பட்டு ‘தி கிரேட் எபிக்ஸ் ஆஃப் தமிழ்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. ‘தி மெட்ராஸ் ரெவ்யு’ மாத இதழில் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தன. ‘மகா வம்சம்’ போன்ற புத்த இலக்கியங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதினார்.\nஇவரது கட்டுரைகள் மூலமே தமிழ்நாட்டின் பண்டைய வரலாறு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமைகள் உலகுக்கு ஆங்கில மொழி மூலம் தெரிவிக்கப்பட்டன. கலிங்கத்துப் பரணிக்கு ஆங்கிலத்தில் பொழிப்புரை எழுதி அவற்றை பம்பாயின் பிரபல வரலாற்று இதழான ‘இந்தியன் அனிகுவாரி’ இதழில் வெளியிடச் செய்தார்.\n‘களவழி நாற்பது’, ‘விக்கிரம சோழனுலா’ ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழின் பெருமைகளை உலகம் அறிந்து கொள்ளச் செய்தலில் இணையற்ற பங்களிப்பை வழங்கிய வி.கனகசபை பிள்ளை 1906-ம் ஆண்டு 51-வது வயதில் மறைந்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n... தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார் முதல், இடை, கடைத் தமிழ்ச் சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த...\nவளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்ட... வளர்தமிழ் நூலாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சிலப்பதிகாரத்தை சிறப்பிக்கும் வகையில் “நெஞ்சையுள்ளும் சிலப்பதிகாரம் எனும் மணியாரம்” என்று பாட...\nஉ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு... தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர்... தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர் உ. வே. சாமிநாதய்யர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே...\nஅழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ ... தமிழ் உலக சந்திப்பு > இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 ம��ி : அழைப்பிதழ் : தமிழ் ...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2013/02/blog-post_23.html", "date_download": "2018-10-21T02:22:14Z", "digest": "sha1:E7SE4PXYTWEBFYBWPVA23BMJ4BNQQUEG", "length": 22158, "nlines": 154, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கச்சத்தீவு மற்றும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகச்சத்தீவு மற்றும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம்\nகச்சத்தீவு மற்றும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம் குறித்த புவியியல் மற்றும் வரலாற்றுத் தகவல்கள் பின்வருமாறு:-\nபாக் நீரிணைப் பகு��ியில் உள்ள கச்சத்தீவு, இலங்கையின் நெடுந்தீவிலிருந்து பத்தரை மைல் தெற்கே அமைந்துள்ளது. (தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலையில் அமைந்துள்ளது. இந்த தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.\n1974 மற்றும் 1976 ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களை அடுத்து, கச்சத்தீவை இந்தியா, இலங்கை வசம் ஒப்படைத்தது. ஆனால், 1920 ஆம் வருட வாக்கிலிருந்து தொடங்கி கச்சத்தீவு யாருக்குச் சொந்தம் என்ற சர்ச்சை இரு நாடுகளிடையே இருந்து வந்தது.\nஇந்த தீவை மீண்டும் இந்தியா வசம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.\nஇங்குள்ள புனித அந்தோணியார் தேவாலயம் என்ற கத்தோலிக்க தேவாலயத்தினை 20-ம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் நிர்மாணித்தார். இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும்.\nஇதில், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வர். ஆனால், 1983 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கியதை அடுத்து, இந்த திருவிழா கொண்டாடப்படுவது நிறுத்தப்பட்டது.\nபின்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2010 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் திருவிழா நடைபெற்று வருகிறது. நான்காவது ஆண்டாக, இந்த ஆண்டும் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு காரணம், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததே என்ற கருத்து தமிழக அரசியல் கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள்:-\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை, கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. இதற்கு வரலாற்று ஆவணங்கள் பல உள்ளன.\nஇந்நிலையில், 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த கச்சத்தீவு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\n1974 ஆம் ஆண்டு, இந்தியா இலங்கைக்கு இடையில் உள்ள பாக் ஜலசந்தி கடல் பகுதியில் எல்லை வகுப்பதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதனடிப்படையில், கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது.\nஅதற்கு முன்பு வரை, இந்திய இலங்கை மீனவர்கள், பாக் ஜலசந்தி பகுதியில் ஒன்றாக இணைந்தே மீன் பிடித்து வந்தனர். கச்சத்தீவு பகுதியை தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் பயன்படுத்தியுள்ளனர். 1974 ஆம் ஆண்டு இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில், கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் ஓய்வடுக்கவும் பயன்படுத்தலாம் என்று உரிமைகள் வழங்கப்பட்டன.\nமன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரு கடல் பகுதிகளிலும் கடல் எல்லையை வகுக்க 1976 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. 1976 ஆண்டு ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு, தமிழக மீனவர்கள் எல்லை மீறியதாக கூறி, 1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் முறையாக தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஅதன் பின் தொடர்ச்சியாக, தற்போது வரை 350-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.\n1976 ஆம் ஆண்டின் ஒப்பந்த அடிப்படையில் எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், தமிழக மீனவர்களோ, 1974-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் கச்சத்தீவில் தங்களுக்கு இருக்கும் வரலாற்று உரிமைகளின் அடிப்படையில் கச்சத்தீவைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇலங்கை எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. இந்த விவகாரத்தில், மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்வுகளாக மீனவர்கள் முன்வைக்கும் சில யோசனைகள் பின்வருமாறு:-\nஎல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டுள்ளன��். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்வுகளாக சிலவற்றை முன்வைக்கின்றனர் இந்திய இலங்கை நிரபராதி மீனவ கூட்டமைப்பினர்.\nஇந்த விவகாரத்திற்கு தீர்வாக, ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடித் துறைமுகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதம்பாலத்தில் படகு செல்லும் வகையில் துவாரம் அமைத்து மன்னார் பகுதியில் மீன்பிடிக்க உதவ வேண்டும். ஆழ்கடல் மீன்பிடித்தளம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த ஆண்டு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சியால் இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.\nஇந்நிலையில், இந்த ஆண்டும் இது போல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அதற்கு தாங்கள் ஒத்துழைக்க போவதில்லை என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-21T01:15:09Z", "digest": "sha1:FUS2WHQSGAHPQ2KEHLV7H7NPHLLSELWQ", "length": 12326, "nlines": 284, "source_domain": "www.tntj.net", "title": "உங்கள் பகுதிக்கு நேயர்களின் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றது! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமுக்கியச் செய்திகள்உங்கள் பகுதிக்கு நேயர்களின் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றது\nஉங்கள் பகுதிக்கு நேயர்களின் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றது\n உலகிற்கு நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகின்றீர்களா உங்களுக்கு தெரிந்ததை உலகில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றீர்களா உங்களுக்கு தெரிந்ததை உலகில் உள்ளவர்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றீர்களா இதோ ஓர் அறிய வாய்ப்பு\nஉங்களுக்கு தெரிந்த பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள், செய்திகளை, நமது இணையதளத்திற்கு ��னுப்புங்கள்\nவளைகுடா, இலங்கை, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங்கஇங்கலாந் போன்ற நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான நமது இணையதள நேயர்களை நீங்கள் அனுப்பும் செய்தி சென்றடைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்\nஇன்றே செய்திகளை அனுப்ப துவங்குகள்\nசெய்திகள் உங்களின் பெயர் மற்றும் ஊர் உடன் இணையதளத்தில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்\nஎய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதில் முக்கிய கண்டுபிடிப்பு\n52 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் – நேதாஜி நகர் TNTJ\nநபி வழி நடப்போம் பித்அத்தை ஒழிப்புபோம் – new logo\nகோடைகால பயிற்சி வகுப்பு படிவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89", "date_download": "2018-10-21T01:42:41Z", "digest": "sha1:BTPYVXEJHS3POPPXQGCWGJSGHMU2IAMK", "length": 7354, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூண்டு கழிவுகள் இயற்கை உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூண்டு கழிவுகள் இயற்கை உரம்\nஇலவசமாக கிடைக்கும் இயற்கை உரமாக மாறும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி விவசாயிகள் அதிகளவில் லாபம் பெறுகின்றனர்.\nபெரியகுளம் அருகே வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.\nஇன்றைய காலகட்டத்தில் விவசாயிகள், உடனடி விளைச்சலுக்காக ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். தொடர்ந்து ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மண்ணின் வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.\nபெரியகுளம் பகுதி விவசாயிகள் இலவசமாக கிடைக்கும் இயற்கை உரமான வெள்ளைப்பூண்டு கழிவுகளை பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறுகின்றனர்.\nவிவசாயி குமரவேல் கூறுகையில் “இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் மடிகின்றன.\nமண்ணின் வளமும் அதிகரிக்கிறது. வாழை, கரும்பு, தென்னை பல்வேறு வகையான பயிர்களும் விளைச்சல் அதிகரித���து லாபம் கிடைக்கிறது”என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை விவசாயம் பற்றிய புதிய புத்தகங்கள்...\nஆதிரெங்கத்தில் 2013 மே 25, 26ல் நெல் திருவிழா...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம் Tagged இயற்கை உரம்\nதேனீ வளர்ப்பு பயிற்சி →\n← நெல் சாகுபடியில் உர மேலாண்மை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86", "date_download": "2018-10-21T02:51:34Z", "digest": "sha1:KQ4FFPTAZMSNXYR5H4VW3JYH6FCJTF7O", "length": 13776, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "கொய்யாவில் அதிக லாபம் பெற டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகொய்யாவில் அதிக லாபம் பெற டிப்ஸ்\nகொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறத் தேவையான ஆலோசனைகளை தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.\nகுறைந்த நீரில், வறட்சியைத் தாங்கி வளரும் கொய்யாவுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் கொய்யா சாகுபடி விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nநல்ல மண் பாங்கான இடம், சீரான தட்பவெப்பநிலை உள்ள பகுதியில் சாகுபடியாகும் கொய்யா மிகுந்த சுவையுடன் இருக்கும். கொய்யாவுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்பதால், சாகுபடி பணியை குடும்பத்தினர் மட்டுமே மேற்கொள்ளலாம்.\nகொய்யாவில் லக்னோ-49, பனாரஸ் ரகங்கள் சாகுபடிக்கு உகந்தவை. லக்னோ-49 ரகம் பச்சைக் காயாக விற்கவும், பனாரஸ் பழமாக விற்கவும் தகுந்தவை.\nஒரு மரத்தில் 50 கிலோ:\nசராசரியாக ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 50 கிலோ காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ ரூ. 15-க்கு குறையாமல் விலைபோகும். சில நேரம், அதிகபட்சமாக ரூ. 60 வரை விற்பனையாகும். சராசரியாக கிலோவுக்கு ரூ. 20 என்ற விகிதத்தில் கிடைக்கும். ஒரு மரத்துக்கு ரூ. 250 வரை செலவாகும்.\nவடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளிலும் கொய்யா வளரும். மழைக்காலமான ஜூன்- ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றப் பருவம். செடிக்குச் செடி 8 அடி, வரிசைக்கு வரிசை 10 அடி என்ற அளவில் இடைவெளி விட்டு நடவேண்டும். 10 அடிக்கு 10 அடி இடைவெளி, 12 அடிக���கு 12 அடி என்ற இடைவெளியிலும் நடலாம். ஒரு ஏக்கரில் 300 மரங்கள் நடலாம்.\nநிலத்தை நன்கு உழவு செய்து, வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச் செடி எட்டு அடி இடைவெளியில் ஓர் கன அடி அளவுக்குக் குழி தோண்ட வேண்டும்.\nஇந்த இடைவெளியில் குழி தோண்டினால் ஏக்கருக்கு 545 குழி கிடைக்கும். ஒவ்வொரு குழியிலும் தலா 2 கிலோ தொழு உரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து இட்டு, செடியை நடவேண்டும். இதிலிருந்து 3 மாதம் வரை வேர்ப் பகுதியில் ஈரம் காயாத அளவுக்குப் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும்.\nபிறகு 15 நாளுக்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும்.\nமரத்தில் காய்கள் இல்லாதபோது, 20 நாளுக்கு ஒருமுறைகூட பாசனம் செய்யலாம். கால்வாய்ப் பாசனத்தைவிட சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் சிறந்தது. மரத்தில் பிஞ்சு, காய்கள் இருக்கும்போது, 15 நாளுக்கு ஒருமுறை கட்டாயம் பாசனம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பாசனத்தின்போதும் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை நீரில் கலந்து விட வேண்டும்.\nசெடி ஒன்றரை அடி உயரம் வந்ததும் நுனியை வெட்டிவிட வேண்டும். இதனால், செடி சில கிளைகளாகப் பிரியும். காய்கள் கைக்கெட்டும் உயரத்தில் இருக்கும்.\nகுறிப்பிட்ட அளவுக்கு மேல் செடிகளை உயரவிடாமல், ஆண்டுக்கு 2 முறை கவாத்து செய்யவேண்டும். நடவு செய்து 5 மாதங்கள் கழித்து பூக்கத் தொடங்கும்போது பூக்களை உதிர்த்துவிட வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு வரை பூக்களை உதிர்க்கவேண்டும்.\nபூக்களை உதிர்ப்பதுடன், கவாத்தையும் முறையாகச் செய்தால்தான் மரங்கள் பருமனாக, தரத்துடன், பலமாக இருக்கும். 2 ஆண்டுக்கு மேல் பிஞ்சு பிடிக்க விடலாம்.\nகொய்யா மரத்தை மாவுப்பூச்சிதான் அதிகம் தாக்கும். 15 நாளுக்கு ஒருமுறை, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து மரங்கள் நனையும் அளவுக்குத் தெளித்தால், மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.\nதொடர்ந்து, பூச்சி தாக்குதல் இருந்தால் 1.5 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் ஜீவாமிர்தம், 500 மில்லி வேப்பெண்ணெய் ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து மரம் முழுவதும் நனையும்படித் தெளிக்க வேண்டும்.\nகொய்யாவில் நூற்புழுத் தாக்குதலும் அதிகமிருக்கும். ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் செண்டுமல்லி செடிகளை நட்டு வைத்தால் நூற்புழுவை ஓரளவு கட்டுப்படுத்தலாம்.\nஇயற்கை முறை சாகுபட��யில், பெரும்பாலும் நூற்புழு தாக்குவதில்லை.நூற்புழு தென்பட்டால், ஒவ்வொரு மரத்தின் தூருக்கு அருகிலும் சிறிய குழி எடுத்து கைப்பிடி அளவு நன்கு இடித்த வேப்பங்கொட்டையை இட்டு, மூடிவிட வேண்டும்.\nஇவ்வாறு செய்வதால் நூற்புழு கட்டுப்படும். காய்கள் நல்ல பளபளப்பாக, அடர் பச்சை நிறத்திலிருந்து சற்று வெளுக்கத் தொடங்கியதும் அறுவடை செய்யலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகொய்யாவில் எலிகாது இலை நோய்...\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்...\nகொய்யா சாகுபடியில் சூப்பர் லாபம்\nகொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலா...\nபெங்களூரில் சுபாஷ் பாலேக்கர் ஜீரோ பட்ஜெட் பயிற்சி →\n← பஞ்சகவ்யா விளக்கம் வீடியோ\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-does-bollywood-celebrate-dhanush-177787.html", "date_download": "2018-10-21T02:23:03Z", "digest": "sha1:ZSGT43QGAHAFYZHJUNQWWK7OWU2J6QUG", "length": 11085, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷை பாலிவுட் ஏன் கொண்டாடுகிறது தெரியுமா? | Why does Bollywood celebrate Dhanush? - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷை பாலிவுட் ஏன் கொண்டாடுகிறது தெரியுமா\nதனுஷை பாலிவுட் ஏன் கொண்டாடுகிறது தெரியுமா\nமும்பை: தனுஷின் முதல் இந்தி படமான ராஞ்ஹனாவைப் பார்த்த வட இந்திய மக்கள் அவரின் நடிப்பை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளனர்.\nதனுஷ், சோனம் கபூர் நடித்த ராஞ்ஹனா இந்தி படம் கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பில் அசந்துவிட்டனர். அடடா என்ன அருமையாக நடித்திருக்கிறார், படத்தை தனுஷுக்காக பார்க்கலாம் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஎன்னடா, நம்ம தனுஷை நமக்கு தெரியாதா, இவர்கள் என்ன இப்படி கொண்டாடுகிறார்கள் என்று தானே நினைக்கிறீர்கள் காரணம் இருக்கிறது. பாலிவுட் இளம் ஹீரோக்கள், வயதாகியும் ஹீரோவாகவே தொடரும் ஹீரோக்கள் என அனைவரும் 6 பேக்கை காட்டுவதில் தான் குறியாக உள்ளனர். அப்படிபட்டவர்களுக்கு மத்தியில் ஆமீர் கான், ரன்பிர் கபூர், ஷாருக் மாதிரி சிலர் தான் நடிக்கத் தெரிந்தவர்கள் என்று கூறலா���்.\nஇப்படி நடிப்பை விட்டு பாடியில் கவனம் செலுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஆள் பார்க்க சுள்ளானாக இருந்தாலும் நடிப்பில் தன்னை யார் என்று நிரூபித்திருக்கிறார். அதனால் தான் பாலிவுட்டும், வட இந்திய மீடியாக்களும் அவரை கொண்டாடுகிறது. படத்தின் நாயகி சோனம் கபூர் பற்றி ஒருத்தர் கூட பேச மாட்டேன் என்கிறார்கள்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ராஞ்ஹனா படம் ரூ.21 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/01/pm.html", "date_download": "2018-10-21T01:32:48Z", "digest": "sha1:RAIRKWNCS47W3PM3OFHP5C5MB6SWTNXA", "length": 10248, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதி உரை .. கருத்துத் தெரிவிக்க பிரதமர் மறுப்பு | pm declines comment on presidents speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜனாதிபதி உரை .. கருத்துத் தெரிவிக்க பிரதமர் மறுப்பு\nஜனாதிபதி உரை .. கருத்துத் தெரிவிக்க பிரதமர் மறுப்பு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nலோக்சபாவுக்கு ஐந்தாண்டு நிலையான பதவிக்காலம் குறித்து குடியரசு தின உரையின்போது, ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் அதிருப்தி தெரிவித்தது குறித்துக் கருத்துத் தெரிவிக்க பிரதமர் வாஜ்பாய் மறுத்து விட்டார்.\nலோக் சபாவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் முடிவதற்கு முன் அது கலைக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில்,சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்காக அரசியல் மறு ஆய்வுக் கமிட்டியை பிரதமர் வாஜ்பாய் அமைத்திருந்தார்.இந்தக் கமிட்டியும், அரசியல் சட்டத் திருத்தம் குறித்த தனது ஆய்வை ஏற்கனவே துவக்கி விட்டது.\nஆனால், தனது குடியரசு தின உரையின்போது இந்தக் கமிட்டி அமைக்கப்பட்டதற்கு ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அரசியல் சட்டத்தை நிர்ணயித்தவர்கள், அதை ஆழ்ந்தநோக்குடன்தான் தயாரித்துள்ளார்கள். எனவே அதை மாற்றத் தேவையில்லை என்று கூறியிருந்தார் நாராயணன்.\nஜனாதிபதியின் பேச்சுக்கு, பாரதீய ஜனதாக் கட்சி உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. ஜனாதிபதியின் உரை,உள்நோக்கம் கொண்டதாக அது வர்ணித்திருந்தது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E2%80%8B%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/", "date_download": "2018-10-21T01:40:29Z", "digest": "sha1:JYF7EQFQ2JD3LHYCDO5YWVBHH36LAFG6", "length": 6375, "nlines": 147, "source_domain": "adiraixpress.com", "title": "​இன்றைய சமையல் குறிப்பு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமஞ்சள் தூள் 1 டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nவெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nபாசிபருப்பை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு தாளித்து வெங்காயத்தாள் சேர்த்து உப்பு போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.\nஅதனுடன் பச்சை மிளகாய் மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும். பின், ஒன்றோடொன்று கலந்ததும் இறக்கவும். இப்போது சுவையான வெங்காயத்தாள் பருப்பு பொரியல் தயார்.\nஇதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதத்துடன் சேர்த்து இந்த பொரியல் சாப்பிட நன்றாக இருக்கும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-10-21T02:15:40Z", "digest": "sha1:RV3YC3ENZHEPCOZ4UVSEIHVGCTMSO6D5", "length": 8976, "nlines": 76, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவூதி இளவரசர் மரணம்: ஷீயாக்கள் வீடியோ மூலம் சதி » Sri Lanka Muslim", "raw_content": "\nசவூதி இளவரசர் மரணம்: ஷீயாக்கள் வீடியோ மூலம் சதி\nமுஹம்மத் பின் ஸல்மான் மரணமடைந்த செய்தி அப்பட்டமான பொய் பிரசாரமாகும்\nசவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் மரணமடைந்துவிட்டதாகவும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாகவும் வெளிவந்துள்ள காணொளி செய்தி அப்பட்டமான பொய் பிரசாரமாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த றாஜபக்ஸவின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகரும் இன நல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவருமான அஷ்ஷேஹ் அப்துல் காதர் மஷூர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் தெரிவிக்கையில்;\nசவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவரை நல்லடக்கம் செய்வதாகவும் புதியதோர் புரளியை கிழப்பி விட்டுள்ளனர். இது சவூதியின் அன்றாட நடவடிக்கைகளில் பின்னடைவை உண்டுபண்ணலாம் என சதி செய்வோரின் கபடத்தனமான கிழ்த்தரமான முயற்சியாகும்.\nஇதன் பின்னணியில் இஸ்லாமிய விரோதிகளான ஷீயாக்கள் உள்ளனர் என்பது உலகறிந்த உண்மையாகும். இவர்களது நோக்கமெல்லாம் சவூதியின் இஸ்தீர தன்மையை குழப்புவதாகும். ஷீயாக்களோடு இஸ்லாத்திற்கு விரோதமா இரு முஸ்லிம் நாடுகளும் கூட்டுக்கு இணைந்துள்ளன.\nபுனித மக்கமா நகரை தங்கள் பிடியில் கைப்பற்ற நீண்ட கால திட்டமிடலில் மேற்கொள்ளும் சதியாகும். அத்துடன் சவூதி மக்களை குழப்பி அந்த நாட்டை சின்னாபின்னப்படுத்த முனைகின்றனர்.\nஏற்கனவே ஈராக், எகிப்து உட்பட பலநாடுகளை இந்த சதிக்குள் சிக்கவைத்துள்ளனர். ஊடகங்கள் சமூக வலைதளங்கள் ஊடாக பொய்களை பரப்பி மக்களை ஒரு அச்சமான சூழ்நிலைக்குள் சிக்கவைத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சி செய்கிறார்கள்.\nதான் புதிய இளவரசர் பொறுப்பை ஏற்றதிலிருந்து மிகவும் காத்திரமாக திட்டமிடப்பட்ட அடிப்படையில்முஹம்மத் பின் ஸல்மான் செயல்பட்டுவருகிறார். கடந்த சில வாரங்களாக மரணமடைந்ததாக இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நேற்றைய முன்தினம் யெமென் தேசத்தின் தலைவர் அப்துல் றப்பு அல் மன்சூர் அல் ஹாதி அவர்களுடனான சந்திப்பு சவூதி றோயல் பலேஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அத்துடன் சவூதி அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளிலும் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெறுகிறது.\nஎனவே இந்த பொய்யானவதந்திகளை கண்டு ஏமாற வேண்டாம். இலங்கையிலும் இவ்வாறான தகவல்களை சமூகவலைதளம் மூலம் பரப்புகின்றனர்.\nஉண்மையை கண்டறியாமல் புனிதமான நோன்பு காலம் என்றும் பாராது பொய்யொன்று கிடைத்ததும் அது குறித்து எந்த ஆராய்வும் இல்லாமல் மறுபிரசுரம் செய்கிறார்கள்.\nசவூதியின் புனிதத்தை துவம்சம் செய்து இஸ்லாமிய விரோதத்தை மக்கள் மத்தியில் சூட்சுமமாக திணித்து தங்கள் சொந்த நலனில் வெற்றிகாண ஆரம்பித்துள்ள இந்த சதி முயற்சி முறியடிக்கப்படல் வேண்டும். இது குறித்து இலங்கை முஸ்லிம்களும் சவூதியில் தொழில் புரியும் இலங்கையர்களும் மிகவும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\n( படத்தில் யெமன் தேசத்���ின் தலைவர் அப்துல் றப்பு அல் மன்சூர் அல் ஹாதி மற்றும் சவூதி இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான்)\nசவுதி அரேபியா ; சிறப்பு பயான் நிகழ்ச்சி\nசௌதி அரேபியாவில் வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு\nசவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி கைது\nகனடா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது சவுதி – இரு நாட்டு உறவில் விரிசல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/category/breaking-news/page/332/", "date_download": "2018-10-21T02:30:17Z", "digest": "sha1:36JDLX3SWB2KL3IXWTPAO2DHXN2Z3X3E", "length": 10008, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "Breaking News Archives - Page 332 of 383 - Tamilscreen", "raw_content": "\n‘நான் சிகப்பு மனிதன்’ இசை வெளியீட்டு விழாவில் விஷால் – லட்சுமிமேனன் காதல் விவகாரத்தை போட்டு உடைத்த பிரபல நடிகர்\nவிஷாலுக்கும் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் காதல் என்று திரையுலகில் பரபரப்பு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், நடிகை லட்சுமி மேனனைத்தான் விஷால் லவ்வுகிறார்...\nதேர்தல் சூடு பிடித்து விட்டநிலையிலும் போணியாகாத நமிதா ‘ஆப்பக் கடை’\nதமிழ்சினிமாவிலிருந்து ஏறக்குறைய காணமல்போய்விட்ட நமிதா, தன் இரண்டாவது இன்னிங்ஸை அரசியலில் ஆட முடிவு செய்துவிட்டார். அதற்காக பகீரத பிரயத்தனங்களைச் செய்து வருகிறார். மோடியின் ஊர்க்காரி...\nதங்கர்பச்சானைக் கண்டு தலைதெறிக்க ஓடும் கதாநாயகி நடிகைகள்.. ஏன்..என்னாச்சு அம்மாவின் கைபேசி படத்தைப் பாத்திருப்பாங்களோ…\nதவளைக்கும் தங்கர்பச்சானுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே வாயால் கெட்டவை... சரி.. இப்போது எதற்கு தங்கர்பச்சான் பற்றி சரி.. இப்போது எதற்கு தங்கர்பச்சான் பற்றி அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு, சிதம்பரத்தில்...\nவிநியோகஸ் தர்கள் என் வீட்டுப் பக்கம் வரக் கூடாது.. கோச்சடையான் பட பிசினஸில் ரஜினியின் மாஸ்டர் பிளான்\nதன்னை யாருமே வெறுக்கக்கூடாது என்று நினைப்பவர் ரஜினி. அதுமட்டுமல்ல, தன்னை எதிரியாக எண்ணுபவர்களிடம் கூட அன்பு செலுத்துவார், நட்பு பாராட்டுவார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப்...\nமுன்னணி இயக்குநரின் வீடு ஏலத்துக்கு வந்தது என்\nபட்ட காலிலேயே படும் என்பது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குத்தான் பொருந்தும்.. 'காக்க காக்க' படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலை வைத்து படம் எடுக்கும்...\n – இசைவெளியீட்டுவிழாவில் ரியல் ஹீரோக்கள்\n���சைவெளியீடு என்பது, பிளைவுட் அல்லது பிளாஸ்டிக்கினால் வட்ட வடிவத்தில் பெரிய அளவில் செய்யப்பட்ட சி.டி.யை தொட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதுதான்... 'தசாவதாரம்' படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் நடந்த...\nஅனுஷ்கா உடன் ஹோட்டலுக்கு வந்த ஆர்யா மீடியாவைக் கண்டதும் எடுத்தார் ஓட்டம்…\nசிலருக்கு உடம்பில் மச்சம் இருக்கும். ஆர்யாவுக்கு மச்சத்திலேயேதான் உடம்பு இருக்கும் போலிருக்கிறது.. - என்று சக நடிகர்கள் கமெண்ட் அடிக்குமளவுக்கு பெண்கள் விஷயத்தில் படு...\nஎன்னை மகள்போல் பார்த்துக் கொண்டார் ரஜினி.. திரையுலகினரை திகைக்க வைத்த தீபிகா படுகோன்\nகோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகப்பிரபலங்களின் பாராட்டுமழையில் சொட்டச்சொட்ட நனைந்துவிட்டார் ரஜினி. உள்ளூர் பிரபலங்கள் முதல் பாலிவுட்டிலிருந்து வந்த ஷாருக்கான் வரை ரஜினியை...\nவாலு பாடல்கள் வெளியான விவகாரம்.. ஆடியோ கம்பெனி மீது அம்பைத் திருப்பும் சிம்பு…\nசிம்பு நடிக்கும் வாலு படத்தின் இசை வெளியிடப்படும் முன்னரே, சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இது பற்றிய செய்தியை கடந்த சில தினங்களுக்கு வெளியிட்டிருந்தோம். சிம்புவின்...\nஈழத் தமிழர்களுக்கு எதிரானவர் களுடன் கூட்டணி அமைத்த விஜய்…\nஜில்லா படத்தை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷ்னல் தயாரிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. தயாரித்த படங்கள்...\nஅதிகரித்து வரும் ஆபாசப் பாடல்கள்… வேடிக்கைப் பார்க்கும் தணிக்கைக் குழு…\nஎழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, பி.டி.எஸ். திருப்பதி மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் - “ஒகேனக்கல்” இந்த படத்தில்...\n‘வாலு’ பாடல்கள் இணையத்தில் வெளியான விவகாரம் சிம்புவின் கைங்கர்யமா ஆடியோ கம்பெனிக்கு வந்த சந்தேகம்\nசிம்பு, ஹன்சிகாவின் காதல் கசந்து மோதலில் முடிந்ததினால், அவர்கள் நடித்து வரும் ‘வாலு’ படம் எப்போது முடியும் எப்போது வெளியாகும் என்றே தெரியாதநிலையில்... இப்படத்தின்...\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/11/managala.html", "date_download": "2018-10-21T01:24:41Z", "digest": "sha1:E2JJQ3IVD5SOCC2PVB3HWES6YXCHGV6I", "length": 14353, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "மென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது : மங்கள சமரவீர | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது : மங்கள சமரவீர\nமென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.\nவரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி பியர் வரி குறைப்பு தொடர்பில் கேள்வியொன்றை எழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“மென்���ானங்களில் சீனி விலை 20 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் பியருக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் பியர் தயாரிப்பின் போது ஒரு நாளைக்கு 300 பொதி சீனி பிரயோகம் செய்யப்படுகின்றது” என்று ஹந்துன்னெத்தி குறிப்பிட்டார்.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாடுகளில் பொதுவாக அதியுச்ச காரம் கொண்ட மதுபானங்களுக்கு பதிலாக குறைந்த காரம் கொண்ட பியரையே அருந்துகின்றனர். குறிப்பாக பியர் அருந்தும் வீதம் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத்தான் அதிகூடிய காரம் கொண்ட மதுபானங்களை அதிகரித்துள்ளதுடன் பியரின் விலையை குறைத்துள்ளோம்.\nஎனினும் மென்பானங்களை பொறுத்தவரை மாணவர்கள் அருந்தும் 40 மில்லிலீற்றர் மென்பானத்தில் 100 வீதம் சீனி உட்சேர்க்கப்படுகின்றது. இது பாரதூரமான விடயம். மென்பானங்கள் அருந்துவதனை விடவும் பியர் அருந்துவது சிறந்தது” என்றார்.\nமென்பானங்கள் அருந்துவதை விடவும் பியர் அருந்துவது சிறந்தது : மங்கள சமரவீர 2017-11-10T20:07:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Battinews batticaloa\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2014/01/28", "date_download": "2018-10-21T01:25:51Z", "digest": "sha1:LHCGG5LEAZL4SFJYKW7KLLZBYCD4W5TU", "length": 3245, "nlines": 48, "source_domain": "www.maraivu.com", "title": "2014 January 28 | Maraivu.com", "raw_content": "\nநாகப்பு நல்லையா – மரண அறிவித்தல்\nபெயர் : நாகப்பு நல்லையா – மரண அறிவித்தல் வாழ்ந்த இடம்: மாலாவத்தை பிரசுரித்த ...\nபராசக்த��� கதிரவேலு – மரண அறிவித்தல்\nபெயர் : பராசக்தி கதிரவேலு- மரண அறிவித்தல் பிறந்த இடம் : சரவணை வாழ்ந்த ...\nஇரத்தினம் திருச்செல்வம் – மரண அறிவித்தல்\nபெயர் : இரத்தினம் திருச்செல்வம் – மரண அறிவித்தல் பிறந்த இடம் : கொக்குவில் வாழ்ந்த ...\nசெல்வதுரை செல்வராஜா – மரண அறிவித்தல்\nபெயர் : செல்வதுரை செல்வராஜா – மரண அறிவித்தல் இறப்பு: 2014-01-28 பிறந்த இடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.sonatech.ac.in/blog/best-utilization-award/", "date_download": "2018-10-21T01:12:53Z", "digest": "sha1:OWRA7563NBMHY23TIHHB2FZXGXU2BL3R", "length": 6199, "nlines": 183, "source_domain": "www.sonatech.ac.in", "title": "சோனா கல்லூரி நூலகத்தின் சிறப்பியல்பு | SONA News", "raw_content": "\nசோனா கல்லூரி நூலகத்தின் சிறப்பியல்பு\nஎன்னுடைய கல்லூரி மாணவர்களின் வளர்ச்சியில் நூலகம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் மாணவர்களின் திறன்களையும், அறிவாற்றலையும் மேம்படுத்த மிகவும் உதவியது. கல்லூரியில் இருக்கும் அனைத்து துறைகளுக்கான புத்தகங்களும் இருக்கிறது. மேலும் நமக்கு தேவைப்படுகிற புத்தகங்களை சிபாரிசின் பேரிலும் பெற முடியும். நூலகத்தில் கணிணிகளும் உள்ளன. இணையதளம் மூலம் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள முடிகிறது. நமக்கு தேவையான தகவல்களைத் தேவையான நேரத்தில் நூலகம் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது. தக்க சமயத்தில் உறுதுணையாக இருக்கிறார்கள். நான் சோனா தொழிற்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய வேலை வாய்ப்புக்கான அனைத்து புத்தகங்களும் எங்களுடைய நூலகத்தில் வைத்துள்ளன. மிகவும் உதவியாக இருக்கிறது. என்னுடைய ஆசிரியர்களும் மிகவும் உதவி செய்திருக்கிறார்கள்\nசோனா கல்லூரி நூலகத்தின் சிறப்பியல்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/11/blog-post_79.html", "date_download": "2018-10-21T02:31:21Z", "digest": "sha1:RRGLKP5VLAWDHNS6T7MVT3MVTNSAGWU6", "length": 10974, "nlines": 139, "source_domain": "www.trincoinfo.com", "title": "அமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் ஓரம் போங்க.. கனடா செல்ல அடித்த ஜேக்பாட்! - Trincoinfo", "raw_content": "\nHome > WORLD > அமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் ஓரம் போங்க.. கனடா செல்ல அடித்த ஜேக்பாட்\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் ஓரம் போங்க.. கனடா செல்ல அடித்த ஜேக்பாட்\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் வித்துள்ள நிலையில் கனடா மட்டும் ஆச்சரியமான அனைவரையும் வாயைப் பிளக்க செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்குக் கனடா குடிபெயர அனுமதி அளிக்க உள்ளதாம். இதற்கான அறிவிப்பை கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சரே வெளியிட்டுள்ளார்.\nவரலாற்றில் மிகப் பெரிய குடியேற்ற அனுமதி\n2018-ம் ஆண்டு மட்டும் 3,10,000 நவர்களுக்குக் குடியேற அனுமதி வழங்கப்பட இருக்கின்றது. அப்படியே தொடர்ந்த 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கு, 2020-ம் ஆண்டு 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார். இது கனடா வரலாற்றில் என்று இல்லாமல் உலக நாடுகளின் வரலாற்றிலேயே முக்கியமான அறிவிப்பாகும்\nகனடாவின் பொருளாதாரம் மற்றும் குடும்ப வகைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 0.8 சதவீத மக்கள் தொகை அகதிகளாக அதிகரித்து வந்தது தற்போது 0.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரம் விமர்சகர்கள் கனடாவின் வணிகங்களைச் சமாளிக்க வற்ற ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்கள் குடிபெயர்வு தேவை எனக் கூறப்படுகின்றது.\nமக்கள் தொகை கணக்கு எடுப்பு வெளியிட்ட தரவின் படி வெளிநாடுகளில் இந்து கனடா வந்து பிள்ளைகள் பெற்றவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது என்றும், கனடியர்களின் பிறப்பு விகிதம் சரிந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.\nகனடா குடிபெயர்வதில் முதல் இடத்தில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாம் இடத்தில் ஆப்ரிக்கா நாடுகள் உள்ளன. இந்தத் தரவு 2011 முதல் 2016 வரையில் நடைபெற்ற குடிபெயர்வுகளைப் பொறுத்தது கூறப்படுகின்றது. அடுத்து இந்த இடத்தில் ஆசிய நாடுகள் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.\nநைஜீரியா, அல்ஜீரியா, எகிப்து, மொராக்கோ மற்றும் கேமரூன் மற்றும் பிலிப்பைன்ஸ், இந்தியா, சீனா, ஈரான், பாக்கிஸ்தான், சிரியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக நபர்களைக் குடிபெயர அனுமதிக்கப்பட உள்ளனர்.\nகனடாவில் நிரந்தரமாகக் குடிபெயர்பவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு போன்றவை உண்டு. அதுமட்டும் இல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடிபெயர உள்ளது போன்ற கடுமையான விதிகளும் இல்லை. எளிதாக இங்குக் குடிபெயரலாம். கனடாவில் எப்படி நிரந்தரக் குடியுரிமை பெறுவது என்பது பற்றி விளக்கமாகப் பார்க்க\nItem Reviewed: அமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் ஓரம் போங்க.. கனடா செல்ல அடித்த ஜேக்பாட்\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/birds-tamil-name_8491.html", "date_download": "2018-10-21T02:13:38Z", "digest": "sha1:VIZWRWCCQPJ2SSFWAORWMXSVTA57PDBR", "length": 17640, "nlines": 288, "source_domain": "www.valaitamil.com", "title": "Birds Names in Tamil and English | பறவைகளின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்���ி - Tamil Learning\nAsian Paradise Flycatcher - அரசவால் ஈப்பிடிப்பான்\nAshy Prinia - சாம்பல் கதிர்குருவி\nBaya Weaver - தூக்கனாங்குருவி\nBlack Vulture - மலைப்போர்வை\nBlack-Bellied Tern - கருப்பு வயிற்று ஆலா\nBlyth's Reed Warbler - பிளித் நாணல் கதிர்குருவி\nBrown Shrike - பழுப்புக் கீச்சான்\nCattle Egret - உண்ணிக்கொக்கு\nCitrine Wagtail - மஞ்சள் வாலாட்டி\nCoot - நாமக் கோழி\nCoppersmith Barbet - செம்மார்புக் கூக்குருவான்\nEastern Skylark - சின்ன வானம்பாடி\nEgyptian Vulture - பாப்பாத்திக் கழுகு\nForest Wagtail - கொடிக்கால் வாலாட்டி\nGadwall - கருவால் வாத்து\nGargany - நீலச்சிறகு வாத்து\nGlossy Ibis - அறிவாள் மூக்கன்\nGreat Cormorant - பெரிய நெட்டைக்காலி\nGreenish Leaf Warbler - பச்சைக் கதிர்குருவி\nGrey Pelican - சாம்பல் கூழைக்கடா/கூழைக்கிடா\nGrey Wagtail - சாம்பல் வாலாட்டி\nHornbill - இருவாய்க்குருவி, இருவாய்ச்சி\nIndian Shag - கொண்டை நீர்க்காகம்\nLittle Corporant - சின்ன நீர்க்காகம்\nLittle Crake - சின்னக் காணான்கோழி\nLittle Egret - சின்ன வெள்ளைக்கொக்கு\nLittle-Ringed Plover - பட்டாணி உப்புக்கொத்தி\nMoorhen - தாழைக் கோழி\nOlive-Backed Pipit - காட்டு நெட்டைக்காலி\nOriental White Ibis - வெள்ளை அறிவாள் மூக்கன்\nPainted Stork - மஞ்சள் மூக்கு நாரை\nPallid Harrier - பூனைப் பருந்து\nPasser Domesticus - வீட்டுச் சிட்டுக்குருவி\nPelican - கூழைக்கடா, கூழைக்கிடா\nPied Harrier - வெள்ளைப் பூனைப்பருந்து\nPurple Moorhen - நீலத் தாழைக் கோழி\nPurple Rumped Sunbird - ஊதாப் பிட்டு தேன்சிட்டு\nPurple Sunburd - ஊதாத் தேன்சிட்டு\nRed-Wattled Lapwing - சிவப்பு மூக்கு ஆள்காட்டி\nRed-Winged Bush-Lark - சிகப்பு இறக்கை வானம்பாடி\nRosy Starling - சோலக்குருவி\nRuddy-Breasted Crake - சிவப்புக் காணான்கோழி\nSpotbilled Pelican - புள்ளியலகு குழைக்கடா/கூழைக்கிடா\nSpotted Dove - புள்ளிப் புறா\nSpotted Munia - புள்ளிச் சில்லை\nSwallow - தகைவிலான் குருவி\nWhite Wagtail - வெள்ளை வாலாட்டி\nWhite-Necked Stork - வெண்கழுத்து நாரை\nWhite-Rumped Munia - வெண்முதுகுச் சில்லை\nYellow-Wattled Lapwing - மஞ்சள் மூக்கு ஆள்காட்டி\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nபுகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் க��ழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/mahorsavam-vinyapanam2011.html", "date_download": "2018-10-21T02:48:08Z", "digest": "sha1:REBJ2JWEVCI7HDADIWZNVWFPNEWM6ARN", "length": 4032, "nlines": 31, "source_domain": "www.vathiri.com", "title": "mahorsavam vinyapanam2011 - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nநிகழும் கர வருசம் ஆவணி மாதம் 29ம் நாள் ( 15.09.2011 ) வியாழக்கிழமை வரும் ரேவதி நட்சத்திரமும் கூடிய நல்வேளையில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும்....\nமுற்பகல் திருவிழா காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகும். பிற்பகல் திருவிழா மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இரவு 09.00 மணியளவில் நிறைவுபெறும்...\n15.09.2011 - வியாழக்கிழமை - முதலாம் திருவிழா\n16.09.2011 - வெள்ளிக்கிழமை -இரண்டாம்திருவிழா (1008 சங்காபிசேகம்)\n17.09.2011 - சனிக்கிழமை - மூன்றாம் திருவிழா\n18.09.2011 - ஞாயிற்றுக்கிழமை - நான்காம் திருவிழா\n19.08.2011 - திங்கட்கிழமை - ஐந்தாம்திருவிழா\n20.08.2011 - செவ்வாய்கிழமை - ஆறாம்திருவிழா\n21.08.2011 - புதன்கிழமை - ஏழாம்திருவிழா\n22.08.2011 - வியாழக்கிழமை - எட்டாம்திருவிழா\n23.08.2011 - வெள்ளிக்கிழமை - ஒன்பதாம்திருவிழா\n24.08.2011 - சனிக்கிழமை - பத்தாம்திருவிழா\n25.08.2011 - ஞாயிற்றுக்கிழமை - பதினோராம்திருவிழா\n26.08.2011 - திங்கட்கிழமை - பன்னிரண்டாம்திருவிழா\n27.08.2011 - செவ்வாய்கிழமை - பதின்மூன்றாம்திருவிழா\n28.08.2011 - புதன்கிழமை - பதின்னான்காம்திருவிழா ( பூங்காவனம்)\n29.08.2011 - வியாழக்கிழமை - பதினைந்தாம்திருவிழா ( தேர் உற்சவம் காலை 10.00 மணி )\n30.08.2011 - வெள்ளிக்கிழமை - பதினாறாம்திருவிழா ( தீர்தோற்சவம் காலை 10.00 மணி )\n------------ மகோற்சவ கால பிரதம குரு ; சிவஸ்ரீ .பா.சோமசுந்தரக்குருக்கள். ( அச்சுவேலி தீர்த்தாங்குளப் பிள்ளையார் தேவஸ்தானம். இடைக்காடு புவனேஸ்வரி தேவஸ்தானம் ) ஆலய அர்ச்சகர்; சிவஸ்ரீ வே.கந்தசாமிக் குருக்கள்.. மங்கள இசை : ஜீவரத்தினம்குழுவினர். ( நெல்லியடி ) மூர்த்தி அலங்காரம்; சிவத்திரு.ந.விஐயரத்தினம் ஐயா அவர்கள்.. (அல்வாய்)\nஆலய பரிபாலன சபையினர்-- ۩ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலயம் ۩\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-10-21T02:15:32Z", "digest": "sha1:MPPSOYXIURZ3XLAPCQTYPEN3GQQ3ZTER", "length": 13370, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "திருகோணமலை 'விவேகானந்த கல்லூரி'யில் தைப்பொங்கல் விழா", "raw_content": "\nமுகப்பு News Local News திருகோணமலை விவேகானந்த கல்லூரியில் தைப்பொங்கல் விழா\nதிருகோணமலை விவேகானந்த கல்லூரியில் தைப்பொங்கல் விழா\nதிருகோணமலை ‘விவேகானந்த கல்லூரி’யில் தைப்பொங்கல் விழா\nஇன்று (6/2/2018) திருகோணமலை உவர்மலையில் உள்ள விவேகானந்த கல்லூரியில் தைப்பொங்கல் நிகழ்வுகள் 9:00 இக்கு ஆரம்பமாகி மதியம் 12:00 மணி வரை நடைபெற்றது. இந்தப் பொங்கல் நிகழ்வுகள் கல்வி பயிலும் மாணவர்களுக்காக இடம்பெற்றது.\nபிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபாணி அவர்களும் சிறப்பு விருந்த��னராக திரு.s .பத்மசீலன் (தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி) அவர்களும் பல கல்விசார் நிறுவன அதிகாரிகளும் வருகை தந்திருந்தனர்.\nவிருந்தினர்களை இந்துக்கல்லூரியின் இன்னிய வாத்திய குழு மனங்கவரும்\nஇசையுடன் வரவேற்று விவேகானந்த கல்லூரிக்குள் அழைத்துச் சென்றனர்.\nஇந்த பொங்கல் நிகழ்வுகளை பார்ப்பதற்கு தி/இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, உவர்மலை விவேகானந்த கல்லூரி ,பெருந்தெரு விக்னேஸ்வர மகா வித்தியாலயம், St.ஜோசப் கல்லூரி என்பனவும் கலந்துகொண்டன.\nஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nபெண் விரிவுரையாளர் மரணத்திற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது\nமைத்திரி, ரணிலுக்கு சம்பந்தன் அவசர கடிதம் – திருகோணமலையில் இன்று முக்கிய சந்திப்பு\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/01224733/Mithali-Rajs-life-story-Tapsee.vpf", "date_download": "2018-10-21T02:24:29Z", "digest": "sha1:3NFSQBDLYKLZJG3NDSHVYI3OKNKWSOOW", "length": 10941, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mithali Raj's life story, Tapsee || மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில், டாப்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில், டாப்சி + \"||\" + Mithali Raj's life story, Tapsee\nமகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில், டாப்சி\nமிதாலி ராஜ் வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க டாப்சி தேர்வாகி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்தியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இப்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். மிதாலி ராஜின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதற்கு மிதாலி ராஜும் அனுமதி அளித்துள்ளார். சிறு வயது முதல், புகழ் பெற்ற கிரிக்கெட் வீராங்கனையாக உயர்ந்தது வரை உள்ள அவரது வாழ்க்கை சம்பவங்களை படத்தில் காட்சிப்படுத்துகின்றனர். இந்த படத்தில் தனது வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றும், எனது குணமும் பிரியங்கா சோப்ரா குணமும் ஒத்துப்போகின்றன என்றும் மிதாலி ராஜ் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் மிதாலி ராஜ் வாழ்க்கை கதை படத்தில் அவரது வேடத்தில் நடிக்க டாப்சி தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிப்பது குறித்து டாப்சி கூறும்போது, ‘‘விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. மிதாலி ராஜ் வாழ்க்கை கதையை திரைக்கதையாக்கும் முயற்சி நடக்கிறது. எனவே இந்த படம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது’’ என்றார்.\nஏற்கனவே கிரிக்கெட் கேப்டன் டோனி வாழ்க்கை படமாக வெளிவந்தது. கபில்தேவ் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியும் நடக்கிறது.\n1. சீக்கியர்களை புண்படுத்தியதாக அபிஷேக் பச்சன்-டாப்சி மீது புகார்\nஅபிஷேக் பச்சன், டாப்சி நடித்து வெளிவந்துள்ள ‘மன்மர்ஷியான்’ இந்தி படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் தோல்வி அடைந்துள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. “வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்ச��தான் காரணமா” பின்னணி பாடகி சின்மயி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/17030747/India-is-fighting-for-England-teams-Last-oneday-cricket.vpf", "date_download": "2018-10-21T02:21:21Z", "digest": "sha1:E625BIGLWMYCD6AQFDPGJNLCRCZHBNNK", "length": 17439, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "India is fighting for England teams Last one-day cricket match Today is happening || இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது + \"||\" + India is fighting for England teams Last one-day cricket match Today is happening\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது.\nஇரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\nமுதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங், பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் 2-வது ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலை சந்தித்தது. ஒருவர் கூட அரை சதத்தை எட்டவில்லை. லோகேஷ் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். முன்னாள் கேப்டன் டோனி 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரது நிதானமான ஆட்டம் விமர்சனத்துக்கு உள்ளானது. நடுவரிசைபேட்டிங்கில் ஏற்பட்ட சறுக்கலை இந்திய அணி சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.\nஅதேபோல் பந்து வீச்சும் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பந்து வீச்சில் நன்றாக செயல்பட்டார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரின் பந்து வீச்சு எடுபடவில்லை. காயத்தில் இருந்து தேறிவரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இந்த ஆட்டத்தில் களம் இறங்குவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் களம் இறங்கும் பட்சத்தில் சித்தார்த் கவுல் கழற்றி விடப்படக்கூடும்.\nஇங்கிலாந்து அணி கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்டது. அந்த அணியில் ஜோரூட் சதம் அடித்து கலக்கினார். கேப்டன் இயான் மோர்கன், ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பை அளித்தனர். பந்து வீச்சில் பிளங்கெட், அடில் ரஷித், டேவிட் வில்லி ஆகியோரின் செயல்பாடு அருமையாக இருந்தது. டேவிட் வில்லி பேட்டிங்கிலும் ஜொலித்தார். இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன் ஜேம்ஸ் வின்ஸ் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\nஇன்றைய ஆட்டத்தில் வெற்றி கண்டு, 20 ஓவர் போட்டி தொடரை போல் ஒருநாள் போட்டி தொடரையும் கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி இழந்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணி வெற்றிக்காக எல்லா வகையிலும் போராடும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் சந்திக்கும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஇந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு.\nஇந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ்ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் அல்லது புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.\nஇங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க்வுட்.\n1. ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியா���த்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.\n2. ஐதராபாத் டெஸ்ட்: இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சேர்ப்பு\nஐதராபாத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இன்னும் 3 ரன்கள் பின் தங்கியுள்ளது.\n3. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ரோஸ்டன் சேசின் அபார ஆட்டத்தால் சரிவை சமாளித்தது வெஸ்ட் இண்டீஸ்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஸ்டன் சேசின் அபாரமான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவை சமாளித்தது.\n4. ஜூனியர் ஹாக்கி: இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வி\nஜூனியர் ஆக்கி போட்டியில், இங்கிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்தது.\n5. இலங்கை - இங்கிலாந்து 2-வது ஆட்டத்தில் இன்று மோதல்\nஇலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 2-வது ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/namakkal/page/28/", "date_download": "2018-10-21T02:44:02Z", "digest": "sha1:43U3ZLLFYYNGWZMPQXWMNGPZDEHXFCV5", "length": 7888, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nநாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் 26ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்\nகொங்கு மருத்துவர் சமூகத்தை தாழ்த்தப்பட்���ோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மாநில மாநாட்டில் தீர்மானம்\nநாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு\nInspection and Review the Collector in in Namakkal Panchayat Union Development Projects நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வசந்தபுரம், வகுரம்பட்டி, மரூர்ப்பட்டி, சிலுவம்பட்டி, மாராப்பநாயக்கன்பட்டி[Read More…]\nநாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவில் உண்டியல் பணம் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது\nபோலி ஆவணம் மூலம் பட்டா பெயர் மாற்றம்: இருவர் மீது நாமக்கல் போலீஸ் வழக்கு பதிவு\nஆசிய அளவில் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவி கமலிக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு\nநாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்ச கோடை வெய்யிலின் தாக்கம்: பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் : ஆட்சியர்\nநாமக்கல் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழா\nநாமக்கலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\nThe Tamilnadu VAO’s Association demonstrated various demands in Namakkal நாமக்கல் : நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல்[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2461&show=description", "date_download": "2018-10-21T02:03:20Z", "digest": "sha1:ZBI2KDLVFC4WEAANXECAVWZSKXVFU443", "length": 5477, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "ஆண்பால் பெண்பால் அன்பால்", "raw_content": "\nHome » பொது » ஆண்பால் பெண்பால் அன்பால்\nஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவங்களாக, பாசாங்கு பாசத்தோடே வாழ்வது, விரிசல் வ���ழுந்த கண்ணாடிப் பாதையில் பயணிக்கும் வாழ்க்கையாகவே அமைந்துவிடும். ஆண்-பெண் சிக்கல்கள், மூன்றாம் பாலினம் அடையும் தொந்தரவுகள், குழந்தைப் பருவ சிநேகிதம், பாலியல் குமுறல்கள் என இந்த நூலில் பதிவாகியிருப்பவை, வாசகர்களின் மனதில் அழியாத தாக்கம் தந்து ஆண்பாலும் பெண்பாலும் அன்பால் கடந்து வெற்றி வாழ்க்கையின் பாதையை நோக்கிப் பயணிக்க வைக்கும் என்பது உறுதி. ஆண் பெண் உறவு குறித்து பிரபலங்கள், திரைத்துறையினர், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்களின் கருத்துகளையும், கவிதைகளையும் ஆங்காங்கே தந்திருப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது. போலியான அறிவுஜீவித்தனம் இல்லாத, பட்டறிவு, அனுபவ ஞானமிக்க, வெள்ளந்தித்தனமும், எளிமையான நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பும் உள்ள, கொஞ்சம் அறவுணர்வும் கொண்ட, என்னைப் புரிந்துகொண்ட என் வாழ்வின் துணையாக வருகிற இணை, ஒருபோதும் ஒத்த ரசனை, தேர்ந்த ஒற்றுமையான விருப்பங்கள் பாசாங்கு அற்றவனாக, பொய்யற்ற யதார்த்தமான அன்பைப் பகிர்பவனாக, பரஸ்பர நம்பிக்கையும் மதிப்பும் தன்மேல் கொண்டவனாக, தன் சுயத்தை இழக்காதவனாக... இப்படியான எதிர்பார்ப்புகளை இருவருமே புரிந்து கடைப்பிடித்து வாழ்தல், காத்திருக்கும் இனிப்பான வாழ்வை நோக்கி கைகோத்து பயணிக்கலாம் என்கிறது இந்த நூல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/tamils/", "date_download": "2018-10-21T02:51:36Z", "digest": "sha1:6QCG5QG3ZQKGBADFQN7MEEP6AR7RP2XB", "length": 20065, "nlines": 134, "source_domain": "cybersimman.com", "title": "tamils | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியி���்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டூடூல்: கூகுளுக்கு கோரிக்கை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கூகுள் டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. இணைய உலகின் முன்னணி தேடியந்திரமான கூகுள் அளிக்கும் தேடல் சேவையுடன், அதன் டூடுல் சித்திரமும் பிரசித்தி பெற்றது. தேடியந்திய முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவை, கூகுள் சில நேரங்களில் விஷேச வடிவமாக மாற்றி அமைப்பதுண்டு. இந்த தோற்றம் கூகுல் டூடுல் சித்திரம் என பிரபலமாக […]\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில...\nஜல்லிக்கட்டு போராட்டம்: தமிழகத்தில் ஒரு அரபு வசந்தம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த்துவதாக அமைந்துள்ளதோடு, இணையத்தின் ஆற்றலை குறிப்பாக சமூக ஊடகங்களின் ஆற்றலையும் உணர்த்தியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக திரண்டு வந்து போராடும் விதமும், இந்த போராட்டத்தின் பரப்பும்,வீச்சும் பெருகி வரும் விதம் பலரை வியக்க வைத்��ுள்ளது. படையப்பா படத்தில் ரஜினி பேசும் வசனம் போல இது தானாக சேர்ந்த கூட்டம். பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை, வழிநடத்த தலைவரும் இல்லை: ஆனால் போராட்டத்தில் […]\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து புதிய எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்த போராட்டம் இளைஞர்கள் சக்தியை உணர்த...\nஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஹாஷ்டேக்\nஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது. செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் […]\nஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-10-21T02:04:03Z", "digest": "sha1:TAZKDSFF6HG2G6MTAN7S2DQMHDT5AQMQ", "length": 37066, "nlines": 158, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: நூல் விமர்சனம்", "raw_content": "\nநரனின் மீபொருண்மைவெளி - உப்பு நீர் முதலையுடன் ஒரு பயணம்\nநகுலனின் இந்த நவீன மீபொருண்மை கவிதையோடு இக்கட்டுரை துவங்குவது பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன். மீபொருண்மை என்ற சொல் இந்தக் கட்டுரையில் Metaphysics என்ற சொல்லின் தமிழாக்கமாக பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கத்தில் மெட்டா எனும் சொல்லிற்கு beyond (கடந்த) என்று பொருள் மெட்டாபிசிக்ஸ் என்பதை பெளதீகம் கடந்தது என்று தோராயமாக மொழிபெயர்க்கலாம். வரலாற்றின் துவக்க கா��ம் முதலே மீபொருண்மையியல் என்ற துறையானது தத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்திருக்கிறது. பொருட்கள் அல்லது விஷயங்கள் எனப்படும் மேட்டர்ஸ் என்பதின் இருத்தல் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அதன் பெளதீக இருப்பைப் கடந்து ஆராயும் ஒரு துறையாக மீபொருண்மையியல் இருந்து வருகிறது. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மானுட சேதன அறிவுக்கு அப்பாற்பட்டவகையில் சிக்கலானதாகவும், நுட்பமானதாகவும், ஒன்றோடொன்று தொடர்பற்றும் வேறு ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையதாகவும் இருப்பதாக மனித மனம் எண்ணிய கணத்தில் மீபொருண்மை பார்வைக்கான தேவை தோன்றியிருக்க கூடும்.\nஎந்தப் பண்பாடாக இருந்தாலும் மீபொருண்மை கோட்பாட்டுகான தரிசனம் என்பது ஒரு படிமமாகவே தோன்றியிருப்பதற்கான சாத்தியம் அதிகம். அப்படிப் பார்க்கும் போது மீபொருண்மை என்ற கோட்பாட்டு உருவாக்கத்திற்கான கருவியாக கவிதையே எப்போதும் இருந்து வந்திருக்கிறது.\nமேலே குறிப்பிட்ட நகுலனின் கவிதையை நவீன மீபொருண்மை கவிதை என்று நாம் சொல்வோமாயின் செவ்வியல் மீபொருண்மை என ஏதாவது உள்ளதா என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. மீபொருண்மை பார்வை என்பது எந்த ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்கு மட்டும் சொந்தமானதல்ல. அது வரலாற்றின் துவக்ககாலம் முதலே எல்லா பண்பாட்டிலும் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மனம் முழுதாய் சமைந்த எந்த ஒரு தொல்குடி சமூகத்திலும் மீபொருண்மை பார்வைதான் அதன் அடிப்படையான பண்பாட்டுக் கட்டமைப்புகளையே உருவாக்கியிருக்க கூடும் என்றே நாம் சொல்லிவிட முடியும்.\nமேற்கில் மிகத்துவக்கத்தில் மீபொருண்மையியல் பேரளவில் தனிமனித ஆன்மீக சாதனைகளோடு தொடர்புடையதாகவே இருந்தது. அதனால் அது தவிர்க்கவியலாமல் மதங்களோடும் கடவுள்சார் கோட்பாடுகளோடும் அடையாளம் காணப்பட்டது. 17ம் நூற்றாண்டில் நவீனத்துவத்தின் வருகையும் தத்துவதளத்தில் தெகார்தேவின் கார்டீசிய ஆய்வுமுறைகளின் ஆதிக்கமும் மீபொருண்மையியலின் மீது கடுமையான தாக்குதலை ஏற்படுத்தின. பொருள் கடந்த உண்மை என்ற கோட்பாட்டை ஏற்க மறுத்த பொருள் முதல்வாதிகளின் நூற்றாண்டாக அது இருந்தது. தொடர்ந்து வந்த 18, 19ம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதிகளின் ஆதிக்கம் நீடித்த போதும் மீபொருண்மை சிந்தனைகள் மெல்ல நகர்ந்து புறவய���ான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்டன. ஹெகல், காண்ட், நீட்ஷே போன்ற சிந்தனையாளர்கள் இதைச் செய்தார்கள். இதைத் தொடர்ந்து பிரபஞ்ச மையம் என்ற இடத்தில் கடவுளை நீக்கி விட்டு இயற்கையை முன்வைத்த எமர்சன், தோரோ போன்ற சிந்தனையாளர்கள் வந்தார்கள். இதன் பிறகு உருவாகி வந்த மீபொருண்மை சிந்தனைகளையே நாம் நவீன மீபொருண்மையியல் என்கிறோம். நவீன மீபொருண்மை சிந்தனைக்கு மதத்தோடும் கடவுளோடும் நேரடியான உறவு என எதுவுமில்லை. அது விஞ்ஞான நிருபணவாதத்தை ஒரு எல்லை வரை ஏற்றுக் கொண்டு இறுதி உண்மையை நோக்கி நகர்கிற ஒரு பயணமாக உள்ளது. நவீன மீபொருண்மையியலாளர் என்கிற பதத்திற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி எனக்கு உடனடியாக தோன்றுகிற ஒரு சிறந்த உதாரணம்.\nஹெய்டெக்கர் ”மீபொருண்மை ஒரு அறிமுகம்” என்று ஒரு நூல் எழுதியிருக்கிறார். அவரும் அவரின் சகாவான சார்த்தரும் இருத்தலியம் பேசியவர்கள் அதாவது இருத்தலின் அபத்தம் பேசியவர்கள் என்ற வகையில் மீபொருண்மை சிந்தனைகளுக்கு எதிரானவர்கள் என்பது போல தோன்றினாலும் ஒருவகையில் அவர்கள் மீபொருண்மையியலை வேறு ஒரு கோணத்தில் அணுகியவர்கள் என்றே கொள்ள வேண்டும்.\nசசூரின் நவீன மொழியியல் கோட்பாடுகள் அமைப்பியலாக வளர்ந்த போது அது மீபொருண்மையியலை கடுமையாக நிராகரித்தது. தொடர்ந்து வந்த பின் நவீனத்துவ சிந்தனைகளும் மீபொருண்மையியலை ஒரு பெருங்கதையாடல் எத்தனம் என நிராகரிக்கிறது. ஆனால் வேறொரு புறம் பகுத்தறிவின் வன்முறையைப் பேசும் அது வேறு பல நுட்பமான மற்றும் சிக்கலான மீபொருண்மை தளங்களை உருவாக்கிய படியே முன்னேறுகிறது என்ற வகையில் நவீன மீபொருண்மையியலின் சமகால சவால்களையும் சாத்தியங்களையும் வாசகர்களின் கணிப்புக்கு விட்டு விட்டு தமிழ் நவீன மீபொருண்மை கவிதைகளைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம். அது நவீன கவிதைப் பரப்பில் நரனின் இடம் எது என நாம் கணிக்க உதவக்கூடும்.\nதமிழ் நவீன கவிதை இயக்கத்தில் மீபொருண்மைக் கூறுகள் கொண்ட கவிதைகள் அதன் துவக்க முதலே எழுதப்பட்டு வருகின்றன. தமிழின் முதல் புதுக்கவிதையாளரான பிச்சமூர்த்தி கவிதைகளிலேயே மீபொருண்மை கூறுகள் நிறைய உண்டு. தமிழில் இவ்வகைக் கவிதை எழுதுபவர்களை புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீப்பொருண்மையாளர்கள் மற்றும் ஆன்மீக தேட்டம் உள் ஒடுங்கிய நிலையில் எழுதும் மீபொருண்மையாளர்கள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். புறவயமான ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன் போன்றவர்களை கொள்வோம் எனில் உள் ஒடுங்கிய ஆன்மீகத் தேட்டம் கொண்ட மீபொருண்மையாளர்கள் என சி.மணி, நகுலன், ஆனந்த், தேவதச்சன், எம்.யுவன், குவளைக்கண்ணன் போன்றவர்களைச் சொல்லலாம். இந்தப் பட்டியல்களில் ஒருசில விடுபடல்களும் இருக்கக்கூடும். மேலும் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிஞர்களை மீபொருண்மையியல் என்ற தர்க்க எல்லைக்குள் மட்டுமே அடக்கிவிட முடியாது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீபொருண்மையியல் கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகிறேன். விமர்சகன் எப்போதும் தன் தர்கத்தின் வழியாக கறாரான சில எல்லைகளை வகுத்துக்கொள்ளவே விரும்புகிறான். கவிஞனோ எந்தக் கறாரான எல்லைகளையும் கடந்து செல்லவே எப்போதும் விரும்புகிறான்.\nஇப்போது நாம் விவாதிக்க வேண்டியது இந்த இரண்டு பிரிவுகளுக்குமான வித்யாசம் என்ன என்பதையே. நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி நவீன காலத்திற்கு பின் கார்டீசிய ஆய்வின் அடிப்படையிலான அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு மீபொருண்மையியல் செயல்படத் துவங்கிய போது மீபொருண்மையாளர்களிடம் இந்த இரண்டு வகையான போக்கு இயக்கம் பெறத்துவங்கியது. அதாவது இவர்களில் சிலர் மரபான இறையியல் அல்லது மெய்யியல் சிந்தனைகளை கைவிடாமலேயே நவீன அறிவியலின் சிந்தனைப் போக்குகளை உள்வாங்கியபடி அதை வளர்த்தெடுக்கத் தலைபட்டார்கள். பிரமிளின் e=mc2, மற்றும் தெற்கு வாசல் போன்ற கவிதைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முதல் கவிதையான e=mc2, சக்தி என்ற கருத்தாக்கம் தொடர்பான மரபான சிந்தனைப் போக்கும் ஐன்ஸ்டைனின் சக்தி கோட்பாடும் சந்திக்க நேர்ந்த புள்ளியைப் பேசுகிறது எனில் காலம் மற்றும் வெளி குறித்த நவீன அறிவியலின் உரையாடல்களும் காலபைரவன் என்கிற மரபான தொன்மமும் சந்தித்தித்துக் கொள்ளும் புள்ளியில் இரண்டாவது கவிதை நிகழ்கிறது.\nஇதன் மறுபுறம் நவீன அறிவியல் கோட்பாடுகள் கொடுத்த பிரக்ஞை வழியாக நிகழச் சாத்தியமான மீபொருண்மைக் கவிதைகளை மட்டும் எழுதியவர்கள் என இரண்டாம் வகை மீபொருண்மையாளர்களை கொள்ளலாம். இதற்கு உதரணமாக எம்.யுவனின் வேறொரு காலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளையும் ஆனந்தின் கவிதைகளையும் சொல்லலாம். காலம் மற்றும் வெளி தொடர்பான மீபொருண்மை உரையாடல்களை ஒரு மழலையின் வியப்புணர்வோடும் புரியாதவனின் திகைப்போடும் பேசுகின்றன இவ்விருவரின் இவ்வகைக் கவிதைகள்.\nஇவ்விரு வகை மீபொருண்மையாளர்களில் நரன் எவ்வகையைச் சேர்ந்தவர் என்பதை நாம் பொறுத்திருந்துதான் நோக்க வேண்டும். அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான இந்நூலில் இவ்விருவகைக்குமே சாத்தியமான கவிதைகள் நிறைந்திருக்கின்றன.\nமுதல் வகைக்கு ஒரு கவிதையை நோக்குவோம்:\nகாலை மாற்றி வைக்கும் கொக்கால்\nஓராயிரம் மீனில் ஒரு மீனைக் கவ்விப் பிடிக்கையில்\nநீரின் மேல் தெரியும் அகன்ற வெளியை\nஅது அவன் பேரமைதியில் மட்டுமே சலனிக்கிறது\nநரனின் மிகச் சிறந்த கவிதைகளில் இது ஒன்று. குளம் சலனமற்றதைப் போல் இருக்கிறது. ஆனால் ஆழத்தில் எண்ணற்ற சலனங்களால் ஆனது. மேற்புரம் ஒரு சலனம் நிகழ்கிறது. ஒரு கொக்கு அலகு நுழைத்து ஆழத்து சலனத்திலிருந்து ஒரு மீனைப் பிடித்து வெளியில் தலை உயர்த்தியதும் சலனமற்று இருந்த வெளி சலம்புகிறது. வெளி சலனத்தில் விரிய குளத்தின் மேற்புரம் அமைத்திக்கு குறுகி நீள்கிறது இரண்டிற்குமிடையே ஒரு தாமரைத் தண்டு. இதுவரை கவித்துமாக இருந்த கவிதை சட்டென சரிந்து தத்துவத்திற்குள் நுழைகிறது. கவிஞனின் தர்க்க மனம் விழித்துக் கொள்கிறது. கவிஞன் கவித்துவ பித்து நிலையிலிருந்து இறங்கி அடைந்த தரிசனத்தின் உணர்வை அறிவாக பேச முனைகிறான். புத்தனிடமும் ஒரு குளமிருந்தது அதற்குள் ஓராயிரம் மீன்கள் என துவங்கி சலனமும் பேரமைதியும் ஒன்றென்று சொல்லி முடிகிறது கவிதை.\nஇப்போது தெற்கு வாசல் என்ற பிரமிளின் கவிதையோடு இதனை நோக்குவோம். இரண்டுக்கும் கவித்துவ நிலையில் உள்ள ஒற்றுமை என்ன இரண்டுமே தத்துவார்த்த நிலையில் உள்ள கருத்தினை கவித்துவ போதத்தில் சொல்ல முயல்பவை. ஆனால் நரனின் கவிதையில் உள்ளதைப் போல பிரமிளின் கவிதையில் உணர்ச்சி சரிவு நிகழவில்லை. பிரமிளின் கவிதையில் தத்துவார்த்த போதம் கவித்துவ எழுச்சிக்கு ஒரு க்ரியா விசையாக இருந்து மொத்தக் கவிதையையும் உணர்வு பூர்வமாக செய்திருக்கிறது. நரனின் கவிதைய���ல் கவித்துவ எழுச்சி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குப் பின் சட்டென வடிந்து போத மனத்திற்கு வந்து விடுகிறது.\nஇனி நரனின் இன்னொரு கவிதையைப் பார்ப்போம்\nநீரில் பாதியும் மணலில் பாதியுமாய் கிடக்கும் முதலை ஒன்றைக் காட்சிப்படுத்தி வெண்மணலை கோடைகாலமாகவும் நீரைக் கார்காலமாகவும் உருவகித்துக் காட்டும் இக்கவிதை இடப்பொருண்மையை காலப்பொருண்மையாக பேசிக் காட்டுவதன் வழியாக காலவெளித் தொடர்மம் (Time and space Continioum) என்கிற கருத்து நிலையை வியப்புணர்வோடு சுட்டுகிறது.\nமேற்கூறிய இரண்டு கவிதைகளும் இரண்டு வகையானவை. முதல் கவிதையில் உணர்ச்சி போதத்தில் சற்று சரிவிருந்தாலும் அதில் ஒரு ஆன்மீகத் தேட்டம் உள்ளது. மேலும் நீர் என்பது நினைவிலி மனதின் குறியீடு என நவீன உளவியல் சொல்கிறது என்ற புரிதலோடு வேறொரு வாசிப்பு செய்யும் போது இந்தக் கவிதையின் அர்த்த தளம் இன்னும் விரிகிறது.\nஇரண்டாவது கவிதையில் நவீன இயற்பியலின் எல்லைக்குள் மட்டுமே இயங்கச் சாத்தியமான கவித்துவம் செயல்படுகிறது. இப்படியாக நரன் இருவகை மீபொருண்மைக் கவிதைகளும் எழுதச் சாத்தியமானவராக இருக்கிறார்.\nமேலும் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நரனும் வெறும் மீபொருண்மைக் கவிதைகள் மட்டுமே எழுதபவர் அல்ல என்பதற்கு இந்தத் தொகுப்பிலேயே நிறைய உதாரணங்கள் உள்ளன. “உங்கள் பெயரென்ன” , “உலகை அணுகுதல்” போன்ற எளிய மொழி விளையாட்டுகளால் ஆன கவிதைகளையும் எழுதுபவராக நரன் இருக்கிறார்.\nவைஸ்ராய் மார்ஷலின் டைரிக்குறிப்பு என்ற கவிதை இந்தத் தொகுப்பில் உள்ள நல்ல கவிதைகளில் ஒன்று. அவரது மீபொருண்மையியல் கவிதைகளைத் தவிர அவர் இதைப் போன்ற கவிதைகளின் வழியாகத்தான் மிகச்சிறந்த கவிதைகளை நோக்கிச் செல்ல முடியும் என்று தோன்றுகிறது.\nநரன் கவிதைகளின் மையம் என்ன அல்லது நரன் என்ன மாதிரியான கவிதைகளை எழுத தொடர்ந்து வசீகரிக்கப்படுகிறார் அல்லது என்ன மாதிரியான விஷயங்கள் நரனுக்கு கவிதை எழுதுவதற்கான மன உந்தத்தை தருகிறது என்று பார்ப்போம்.\nநரன் கவிதைகள் மற்றும் கவிதை எழுதும் முறை போன்றவற்றை தீர்மானிப்பவையாக ஐந்து காரணிகள் அமைந்திருப்பதாக நான் கருதுகிறேன்.\n1. காலம் மற்றும் வெளி தொடர்பான சிந்தனைகள் அதாவது காலப் பொருண்மையில் நிகழும் ஒரு விஷயத்தை இடப் பொருண்மையில் சொல்லிப் பார்ப்பது இடப்பொ���ுண்மையில் நிகழும் விஷயத்தைக் காலப்பொருண்மையில் சொல்லிப்பார்ப்பது.\n2. நிலக் காட்சிகள், பொருட்கள் மற்றும் அதன் தோற்றம் போன்றவை குறித்து கண நேரம் மனதில் நிகழும் ஒரு குழப்பம், ஒரு தோற்ற மயக்கம் போன்ற உணர்வுகள்\n3. சொற்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டச் சாத்தியமான எளிய மொழி விளையாட்டுகள். உதாரணமாக இருள் எனும் கவிதை\n4. எண்கள்,சொற்கள் போன்ற தர்க்க சாத்தியம் நிறைய உள்ள விஷயங்களை ஒன்றின் தர்க்க சாத்தியத்தை வேறொரு தர்க்க சாத்தியமாக மாற்றி விட்டும் கலைத்துப் போட்டும் நிகழ்த்தும் தர்க்க மாயங்கள் (Logico – Magic)\n5. கவிதைக்கான மையப்படிமம் அல்லது கருத்தை ஒரு கவிதையாக விரித்து எழுதுதல்.\nதமிழ் நவீன கவிதை வெளியில் நரனின் சிறப்பு இடம் என்ன என்று பார்க்கலாம். சமகால தமிழ் நவீன கவிதை என்பதன் மையவிசையாக எது உள்ளது அதனோடு நரனுக்கு உள்ள உறவென்ன என்று பார்த்தால் அந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். சமகால நவீனக் கவிதையின் மைய விசையாக உள்ள எதனோடும் நரனின் கவிதைகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பாக நரனின் கவிதைகளில் அரசியல் நிலைபாடுகள் இல்லை. பெரும்பாலான நவீன கவிஞர்களின் கவிதைகளில் உள்ளதைப் போன்று இருத்தலின் சிக்கல்களால் ஆன அழுமூஞ்சித்தனம் இல்லை.\nநடன ஒத்திகை என்ற கவிதையும் ஷீ வின் வார்த்தைகளை கா பேசினாள் என்ற கவிதையும் வழக்கமான நரன் பாணியிலான கவிதைகள்தான் என்ற போதும் அந்தக் கவிதைகள் இயங்குகிற வாழ்வியல் வெளி அதை வழக்கமான நரன் கவிதைகள் என்ற தளத்திலிருந்து வேறொரு அனுபவதளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. நரனின் கவிதைகளில் எங்காவது கொஞ்சம் ஒரு விசும்பல் இருக்குமானால் அது இந்தக் கவிதைகளில் மட்டுமே.\nமற்றபடி நம் சூழலில் உள்ள கொந்தளிப்பான வெக்கைக் கவிதைகளுக்கு நடுவே நரனின் கவிதைகள் மிகுந்த குளிர்ச்சித் தன்மை நிரம்பியவையாக உள்ளன. சுகுமாரன் பின் அட்டையில் சொல்லியிருப்பதைப் போல கபடமற்ற மழலை வியப்பையும் குளிர்ச்சியான புன்னகை ததும்பும் தியான மனநிலையையும் தமிழ் கவிதை வெளியின் மேல் பரப்பியபடி இருக்கின்றன நரனின் கவிதைகள். இதனாலேயே நரனை நான் நம் சமகாலச் சூழலின் புறநடைக் கவிஞன் என்று கூறுவேன். உண்மையில் இதுவே அவரது பலம் மற்றும் பலவீனம் இரண்டும்.\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 6:13 PM\nநூல் விமர்ச���ம் நன்றாக இருக்கிறது. வெறுமன எழுதியவரின் வாழ்க்கை தளத்திலிருந்து கவிதையை நோக்கி விமர்சனம் செய்யாமல் , பிரதியை ஆசிரியரின் வாழ்க்கையோடு சேர்த்து குழப்பாமல் தனித்து வைத்து - அதன் தத்துவ தளத்தை விளக்கி விமர்சித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.மிக நல்ல விமர்சனம்.\nஅறிமுகத்திற்கு நன்றி,புத்தகம் படிக்கும் ஆவலை உண்டாகுக்கிறது\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nஜெயமோகனின் ”இன்றைய காந்தி” குறித்து\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/02/20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-21T01:33:07Z", "digest": "sha1:P6YGTV2MEAJDO2HYI6Y2APY32N7R2Q2M", "length": 6237, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "20ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n20ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு-\nவேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த நேர்முகத்தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மற்றும் அதற்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கே இந்த நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே, இரண்டு வருடங்களாக காணப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் குறித்த 20,000 பட்டதாரிகள் ஒரு வருட பயிற்சியின் பின்னர் நிரந்தர சேவையாளர்களாக்கப்படுவர் எனவும் அதுவரைக்காலமும் அவர்களுக்கு 20,000 ரூபா ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நடத்தப்பட் நேர்முகப் பரீட்சைகளில் 57,000 வரையிலான வேலையற்ற பட்டதாரிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n« வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களிடம் மோசடி- புதிய பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=2074&p=6258&sid=0263324a72f5703354faaa86cf99a8d1", "date_download": "2018-10-21T02:58:38Z", "digest": "sha1:ANMST4JZQXTKTNFVD6SHWRLNX5MZ52CL", "length": 31442, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதானே ஓடும் சகடம்(Car) உருவாக்குகிறது கூகிள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல��� (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதானே ஓடும் சகடம்(Car) உருவாக்குகிறது கூகிள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nதானே ஓடும் சகடம்(Car) உருவாக்குகிறது கூகிள்\n1977ல் வெளிவந்த “தெ கார் ” என்ற ஹாலிவுட் படம், ஆளில்லாத சகடம் ஒன்று அமெரிக்க நகருக்குள் புகுந்து செய்யும் நாசத்தை மிகவும் சிலிர்ப்பூட்டும்படி காட்டியிருந்தது. பேய் ஒட்டிவந்த சகடம் என்பதாக செல்லும் அந்தப் படக்கதை.\nதொடர்புடைய விடயங்கள் நுட்பியல் ஆனால் இப்போது , உலகப் பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனம் ஆளில்லாக் சகடங்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது.\nசகட ஓட்டிகள் செய்யும் தவறுகளை அகற்றி , சகடம் ஓட்டும் வேலையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது.\nஇதுவரை, கூகிள் நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், தற்போது இருக்கும் சகடங்களை மாற்றியமைத்து, சுமார் 10 லட்சம் கிலோ மீட்டர்கள் ஆளில்லாத நிலையில் ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்திருக்கிறது.\nஇது போல தானே ஒட்டிக்கொள்ளும் சுமார் நூறு சகடங்களை உருவாக்க கூகிள் திட்டமிடுகிறது.\nஇது போன்ற சகடங்களில் Streering சக்கரமோ அல்லது Padal களோ இருக்காது. சகடத்தை நிறுத்துவதற்கும், ஓட்ட ஆரம்பிப்பதற்குமான பொத்தான்கள் மட்டுமே இருக்குமாம்.\nமனிதர்கள் ஓட்டாத சகடங்கள் தேவை என்று வாதிடுபவர்கள், இந்த மாதிரி நுட்பியல் வந்தால்தான் , விபத்துக்கள் குறையும் என்று கூறுகிறார்கள்.\nஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள், இந்த நுட்பியல் போக்குவரத்தையும் , நகர நெரிசலையும் மேலும் மோசமாக்கும் என்று கூறுகிறார்கள்.\nகுறிப்பு: Car என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ் சொல் சகடம். தமிழர்கள் தான் தமிழை பயன்படுத்தமுடியும் அல்லவா... முடிந்தளவிற்கு பயன்படுத்துவோம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட��டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராத��� தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/ooho-water-packaging-technology/", "date_download": "2018-10-21T01:50:47Z", "digest": "sha1:64GBJH5RWETGCKYHYG5MUZVLSMP6VZXS", "length": 8261, "nlines": 153, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஓஹோ! : தண்ணீர் பாட்டிலையும் அப்படியே சாப்பிடலாம் |", "raw_content": "\n : தண்ணீர் பாட்டிலையும் அப்படியே சாப்பிடலாம்\n : தண்ணீர் பாட்டிலையும் அப்படியே சாப்பிடலாம்\nப்ளாஸ்டிக் பெட் பாட்டில்களுக்கு மாற்றாக ஓஹோ என்ற புதிய பேக்கேஜிங் பொருளை ஐவர் குழு கண்டுபிடித்துள்ளது.\nரோட்ரிகோ, பியரி பாஸ்லியர், மானுவல்லோபஸ், லிசா, லிமா ஆகிய ஐந்துபேரும் பிரிட்டனை சேர்ந்தவர்கள்.\nஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற நிறுவனத்தை பிரிட்டனில் 5 ஆண்டுகளுக்கு முன் துவக்கினர்.\nப்ளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக பேக்கேஜிங் செய்வதற்கான புதிய பொருளை கண்டுபிடிக்க ஆர்வம் கொண்டு ஆராய்ச்சி செய்தனர்.\nஇறுதியாக, கடல் பாசியில் இருந்து தண்ணீரை பேக்கிங் செய்வதற்கான ஓஹோ என்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.\nஓஹோவில் பேக்கிங் செய்யப்படும் தண்ணீரையும், ஓஹோவையும் அப்படியே சாப்பிடலாம்.\nஇதில் ப���்வேறு நிறங்கள் சேர்த்து கலர்கலராக விற்பனை செய்யலாம்.\nதண்ணீர் மட்டுமின்றி குளிர்பானங்கள், ஸ்பிரிட் ஆகியவற்றையும் ஓஹோவில் பேக் செய்யமுடியும்.\nதண்ணீரை குடியுங்கள், பாட்டிலை சாப்பிடுங்கள் என்று வேடிக்கையாக விளம்பரம் செய்து ஓஹோ விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர்.\nப்ளாஸ்டிக், பெட் பாட்டில் உபயோகத்தை விடவும் கடல்பாசி பேக்கிங்கை உபயோகப்படுத்துவதால் ஆண்டுக்கு 300மில்லியன் கிலோ கார்பன்.டை.ஆக்சைடு உபயோகத்தை குறைக்க முடியும் என்கின்றனர் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் நிர்வாகிகள்.\nPrevious articleஜெயலலிதா பங்களாவில் கொள்ளை: விபத்துக்களை சந்தித்த குற்றவாளிகள்\nNext articleடாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு: அன்புமணி தருகிறார் ஐடியா\nஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்\nபத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்குமா\nஎமிரேட்ஸ் விமானத்தில் பயணக்கட்டணம் குறைப்பு\nகவலை தரும் இந்திய பள்ளிகளின் கல்வித்தரம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை..\nரிலையன்ஸ் ஜியோ எவ்வளவுக்கு ரிசார்ஜ் செய்யணும்\nபிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சீனி – விடியோ\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nசுற்றுலா பயணிகளின் சொர்க்கமான அமீரகம்\nஒரு லட்சம்பேருக்கு கம்ப்யூட்டர் பயிற்சியளித்த 13வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/cinema/page/2", "date_download": "2018-10-21T01:10:26Z", "digest": "sha1:BLMBXBR7FX2FFPFL7MHHZJNFIOHTNXVT", "length": 7683, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "சினிமா Archives - Page 2 of 86 - Thinakkural", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ பாடல்கள் வெளியானது\nLeftin October 15, 2018 விஜய் ஆண்டனியின் ‘திமிரு பிடிச்சவன்’ பாடல்கள் வெளியானது2018-10-15T15:41:48+00:00 சினிமா No Comment\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உறுவாகியுள்ள திமிரு பிடிச்சவன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பாடகர்\nLeftin October 15, 2018 பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல பாடகர்2018-10-15T15:38:15+00:00 சினிமா No Comment\nபிரபல பாடகர் கார்த்திக் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை பாடகி…\nஊர் சுற்றும் சன்னி : வைரலாகும் புகைப்படம்\nசன்னி லியோன் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங��களில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டின்…\nஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்\nLeftin October 15, 2018 ஹரிஷ் கல்யாண்-ன் அடுத்த படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக்2018-10-15T15:33:06+00:00 சினிமா No Comment\nஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ( இஸ்பேட்…\nதிருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த சமந்தா\nLeftin October 15, 2018 திருமணத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த சமந்தா2018-10-15T10:54:42+00:00 சினிமா No Comment\nதெலுங்கு சினிமாவில், முதலாவது திருமண நாளை கொண்டாடிய சமந்தா மற்றும் நாக சைதன்யா…\n‘ஒடியன்’ திரைப்படத்தின் அதிரடி trailer வெளியானது\nமோகன்லால்-ன் \"ஒடியன்\" திரைப்பட அதிரடி ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்\nசமூக வலைதளத்தின் கிங் வைகைப்புயல் வடிவேலு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.…\nசின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்\nLeftin October 11, 2018 சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்2018-10-11T10:56:33+00:00 சினிமா No Comment\nஇந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும்…\nபெண்களை இறுக்கமாகக்கதான் கட்டிப்பிடிப்பார்: இயக்குனர் மீது கங்கனா புகார்\nLeftin October 10, 2018 பெண்களை இறுக்கமாகக்கதான் கட்டிப்பிடிப்பார்: இயக்குனர் மீது கங்கனா புகார்2018-10-10T13:19:13+00:00 சினிமா No Comment\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர்…\nகைகளை இழந்த சிறுவனுக்காக ரூ.6 லட்சம் திரட்டிய விஷால்\nLeftin October 10, 2018 கைகளை இழந்த சிறுவனுக்காக ரூ.6 லட்சம் திரட்டிய விஷால்2018-10-10T13:17:27+00:00 சினிமா No Comment\n’சண்டக்கோழி’ படத்திற்காக நடிகர் விஷால் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர்…\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/obituary2018/mangaleswary-ck-thurairaththinam", "date_download": "2018-10-21T02:17:13Z", "digest": "sha1:A4P43F5BFINKFROONG7UN5QF3ADIO4VS", "length": 18621, "nlines": 407, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் - திருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள��� >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - திருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம்\nபிறப்பு : 16 ஓகஸ்ட் 1939\nஇறப்பு : 8 யூன் 2018\n​யாழ். மயிலிட்டி தேவன்துறையைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி துரைரத்தினம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற Dr. C.K. துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nஅன்னார், காலஞ்சென்ற Dr. C.K. துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nபிரேம்குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற ராஜ்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவலட்சுமியம்மா, ஜெயலட்சுமியம்மா, பஞ்சாட்சரசிவம், பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசாந்தி, தயாளினி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசிவலிங்கம், வசந்தி, ரூபாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசுஜிதா, தர்மேஷ், நரேந்திரன், கலைச்சுடர், கிசோக்குமார், மாதுளன், மிதுஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rarebooksonweb.com/Store/Book/25-", "date_download": "2018-10-21T02:01:17Z", "digest": "sha1:GOIDJ6CUU2GBPBFTOUJYIAD2AC333NDH", "length": 3457, "nlines": 62, "source_domain": "www.rarebooksonweb.com", "title": "கிரிக்கெட் சோறு போடுமா? - Rare Publications", "raw_content": "\nதிராவிட் மாயை- ஓரு பார்வை\nதிராவிடமாயை -ஒரு பார்வை (பகுதி-2)\nதமிழ் நாட்டில் கிரிக்கெட், கிரிக்கெட் என்று சொல்லிக்கொண்டு திரியும் அனைவரும் சந்திக்கும் ஒரு கேள்வி: கிரிக்கெட் உனக்கு சோறு போடுமா\nநம் ஊரிலேயே, நம் கண் முன்னேயே, கிரிக்கெட்டில் உள்ள மேற்கூறிய துறைகளை தங்களது தொழிலாக்கிக்கொண்டு எவ்வாறு வாழ்கின்றனர், அவர்கள் கடந்து வந்த பாதை என்ன, கிரிக்கெட்டுக்காக அவர்கள் எடுத்த risks and gambles பற்றி அவர்களே கூறியுள்ளனர்.\nதங்கள் வாழ்க்கை பயணத்தை பற்றி கூற வேண்டும் என்று நான் கேட்டவுடன், எந்த வித தயக்கமும் இல்லாமல் அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த முயற்சிக்கு சிகரம் வைத்ததுபோல் தனது மனதில் உள்ள விஷயங்களை, முன்னுரையாக அளித்த Indian cricketer திரு R Ashwin அவர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.\nBook Title கிரிக்கெட் சோறு போடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/06/blog-post_4338.html", "date_download": "2018-10-21T02:02:47Z", "digest": "sha1:N4QN62EQABRGYPUCIYB4HGS7DFRA4GZP", "length": 15429, "nlines": 151, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: இந்திய பால் (கலப்பட) புரட்சி", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nஇந்திய பால் (கலப்பட) புரட்சி\nபச்சை குழந்தை முதல் சாகபோகும் கிழவியின் கடைசி உணவு வரை அத்தியாவசிய உணவு பால்..\nசில காலமாக டெல்லி மும்பை போன்ற பெருநகரங்களில் இருந்த பால் கலப்படம் இன்று ஈரோடு வரை மலிந்துவிட்டது. ஈரோடு பெயருக்குத்தான் மாநகராட்சி என்றாலும் எந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்தாலும் அருகிலேயே கிராமம்தான் என்பது தெரியும். ஈரோட்டை ஏன் பெரியதாக சொல்கிறேன் என்றால் பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டம்,மாவட்டம்,மாநிலம், வெளிநாடு என்று இம்மாவட்டத்தின் பால் பொருட்கள் செல்கின்றன. நேற்று ஈரோட்டில் இருந்து பெங்களூரு சென்ற 5 டன் கலப்பட பாலை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு காரணமான பால் பண்ணையாளர் ஏற்கனவே கலப்பட குற்றத்திற்கு ஆளானவர்.\nபாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா.. விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியா (யூரிக் அமிலம்/நாப்தா/அம்மோனியா/சயனைடு பா���்முலேசன்), சோடா உப்பு, சலவை சோப்பு தூள் முதலியவை. இப்போதுள்ள மாடுகளே (ஹைபிரிட் என்று) மரபணு மாற்றப்பட்டு நோய் கூறுகள் உள்ள பாலை கொடுக்கும் நிலையில் இது வேறு.\nஇன்று பெருநகரங்களில் வரும் பால் பொருட்களில் 70% கலப்பட பால்தான் என்பதை உணவு கலப்பட தணிக்கை துறையே சொல்கிறது. இனி தமிழக மாவட்டங்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல.\nசீனாவில் 2008ல் பால் கலப்படத்தால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உட்பட 3 லட்சம் மக்கள் பாதிக்கபட்டனர். பலர் உயிர் இழந்தனர். சீன அரசு குற்றவாளிகளை தூக்கில் போட்டது. இந்தியாவிலும் அத்தனை உயிர்களை காவு சீக்கிரம் காவு கொடுப்போம் என்று நினைக்கிறேன். அதற்கு முன் அதிகாரிகள்/மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்தால் நலம்.\nஇணையதள செய்தியாளர் : சசிகுமார்\nபோதை பழக்கத்தை நியாயபடுத்த/சகஜபடுத்த வேண்டாமே.. அதனால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ. குடி என்பது சூழ்நிலையால் அமையும் சாபம்.. அதனை நாகரீகத்தின் அடையாளமாக மாற்றியிருப்பது அரசு/கார்ப்பரேட் உலகின் தந்திரம். பெண்களும் தங்கள் சமஉரிமையை நிலைநாட்ட/வெளிக்காட்ட புட்டியை பிடிப்பது கொடுமையிலும் கொடுமை..\nதிரைப்படங்களும் தமது பங்குக்கு மதுப்பழக்கத்தை ஹீரோயிசம்/வீரம்/ஸ்டைல் என்பது போன்று சித்தரிக்கின்றன.மதுபோதை பழக்கத்தை வெளியில் சொல்ல ஒவ்வொருவனும் வெட்கபடும சூழல் உருவாக வேண்டும்.\n*13 வயதில் மதுப்பழக்கம் - குற்ற துணிவு\n*குடிக்க பணம் மறுத்ததால் வெட்டு/வழிப்பறி\n*கிட்னி/லிவர்/மூளை கோளாறுகள்-ஆன/பெண் மலட்டுத்தன்மை-அதனால் விவாகரத்துக்கள்.\nஇவை தற்காலத்தில் அதிகம் செய்திகளில் தெரிபவை.\nடாஸ்மாக் எனும் சாபக்கேடு தமிழகத்தில் வர மூலகாரணமாக இருந்த அன்றைய நிதியமைச்சர் சி.பொன்னயன் மற்றும் அதை தொடர்ந்து பற்றிக்கொண்ட அரசுகளின் சமூக பொறுப்பிற்கு பாராட்டுக்கள்..\n(டீலக்ஸ் கடைகள் வைத்து வெளிநாட்டு மது விற்பனைக்கும் வந்துவிட்ட அரசு - உடலை கெடுக்காத/உழவரை காக்கும் உள்நாட்டு இயற்கை கள்ளுக்கு இன்னும் தடை போட்டுதான் உள்ளது\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற��காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/sanipeyarchi-2011.html", "date_download": "2018-10-21T01:34:23Z", "digest": "sha1:CF4FZFTCZ4ISKWF2UVDX3KN4NBUBVXD3", "length": 3224, "nlines": 25, "source_domain": "www.vathiri.com", "title": "Sanipeyarchi 2011 - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nஜோதிடம் கூறும் நன்நூலகத்தில் சனி பகவானின் பெயர்ச்சி என்பது கூர்ந்து கவனிக்ககூடிய ஒரு வானியல் நிகழ்வாகும். ந��ப்பு கர வருடத்தில் சனி பகவான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் இருந்து மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சியாகி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த வானியல் அதி முக்கியத்துவம் வாய்ந்த பெயர்ச்சியில் சனி பகவான் உச்சம் பெறுகிறார். ஒவ்வொரு முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் இந்த நிகழ்வானது நடைபெறுகிறது. ஆகவே இந்த சனி பெயர்சியானது ராசி மண்டலத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் அநுகிரஹ மூர்த்தியாக செயல்பட்டு பல்வேறு விதமான நற் பலன்களையும் வழங்கவிருக்கிறார். ஒருவர் நல்ல மனோ நிலையில் இருக்கும்போது அவரிடமிருந்து நல்ல பலன்களையே எதிர் பார்க்கலாம். தற்போது சனி பகவானனவர் உச்ச நிலை பெறுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிமுக்கியத்துவம் வாய்ந்த சனி பகவானின் பெயர்ச்சியால் பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் நடைபெறும் பலன்களை திண்டுக்கல் ப.சின்னராஜ் ஜோதிடர் அவர்கள் வழங்கி இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/where-to-keep-laughing-buddha-in-home/", "date_download": "2018-10-21T02:01:24Z", "digest": "sha1:KOHSXTROKOWYZKC7FYMGF3DMMF4RCXNH", "length": 8029, "nlines": 139, "source_domain": "dheivegam.com", "title": "குபேரன் பொம்மை வைக்கும் திசை | Kubera bommai vaikkum thisai", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து குபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்\nகுபேர பொம்மையை எங்கு வைத்தால் வீட்டில் அதிஷ்டம் பெருகும்\nசிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது. இன்னும் சிலரது வீடுகளில் இந்த பொம்மை பூஜை அறையில் காணப்படுகிறது. புத்த மதத்தை சார்ந்தவர்கள் கடவுளாக வணங்கும் இந்த பொம்மையின் உண்மை பெயர் சிரிக்கும் புத்தர். சரி, இந்த பொம்மையை எங்கு வைப்பது சிறந்தது என்று பார்ப்போம் வாருங்கள்.\nபொதுவாக ஒரு வீட்டின் வடகிழக்கு திசையே அதிஷ்டம் தரும் திசையாக கருதப்படுகிறது. ஆகையால் எப்போதும் அழகிய சிரிப்புடன் காணப்படும் இந்த குபேர பொம்மையை வடகிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிப்பதோடு செல்வமும் பெருகும். அதோடு வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் பெருகும். இதனால் மனக்கஷ்டங்களும் தீரும்.\nஇந்த பொம்மையை எந்த அறையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அனால் அந்த அறை���ின் வடகிழக்கு திசையில் வைப்பது சிறந்தது.\nசாதாரண ஒரு பொம்மைக்கு எப்படி இவளவு சக்தி என்றால் அதற்கு முழு காரணம் அந்த பொம்மையின் வடிவமைப்பே. எப்பொழுதும் சிரித்துக்கொண்டிருக்கும் இந்த பொம்மையை நாம் பார்க்கும்போது நமக்கு தெரியாமலே நமக்குள் ஒரு ஆனந்தம் வரும். இதனால் மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் குறைந்தால் மற்றவை எல்லாம் சரியாக நடக்கும். இதுவே இந்த பொம்மையில் உள்ள அற்புத சக்தியின் ரகசியம்.\nவீட்டில் செல்வம் சேர இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்\nஇது போன்ற மேலும் பல வாஸ்து சாஸ்திரம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nவடக்கு பார்த்த வீடு வாஸ்து பலன்\nதெற்கு திசை பார்த்த வீடு வாஸ்து பலன்\nமேற்கு பார்த்த வீடு வாஸ்து பலன்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/theaters-will-not-affect-viswaroopam-167017.html", "date_download": "2018-10-21T01:25:23Z", "digest": "sha1:FWCLVGMW46OWTPF2G5JYD7PPLGEURD75", "length": 11178, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சொன்னா புரிஞ்சிக்கங்க... டிடிஎச்-ஆல் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது - கமல் விளக்கம் | Theaters will not affect by Viswaroopam DTH release | சொன்னா புரிஞ்சிக்கங்க... டிடிஎச்-ஆல் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது - கமல் விளக்கம் - Tamil Filmibeat", "raw_content": "\n» சொன்னா புரிஞ்சிக்கங்க... டிடிஎச்-ஆல் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது - கமல் விளக்கம்\nசொன்னா புரிஞ்சிக்கங்க... டிடிஎச்-ஆல் தியேட்டர்களுக்கு பாதிப்பு வராது - கமல் விளக்கம்\nசென்னை: விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடுவதால் எந்த பாதிப்பும் வராது என்பதை தியேட்டர்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.\nவிஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடும் முடிவை கமல் கைவிட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கோரி வருகின்றனர்.\nஆனால் அவர்கள் கோரிக்கையை கமல் ஏற்கவில்லை. டி.டி.எச்.சில் விஸ்வரூபம்' படத்தை ஒளிபரப்புவதில் உறுதியாக இருக்கிறார். இது தொடர்பான புரமோஷனல் வேலைகளையும் அவர் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்.\nஇதையடுத்து தியேட்டர்களில் விஸ்வரூபம்' படத்தை திரையிடுவது இல்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nசென்னை, மதுரை, கோவையி��் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆதரவு திரட்டினர். அடுத்து திருச்சியில் இக்கூட்டம் நடக்க உள்ளது.\nஇதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய கமல் டி.டி.எச்.சில் 'விஸ்வரூபம்' படம் ஒளிபரப்பப்படுவது உறுதி. டி.டி.எச்.களில் 'விஸ்வரூபம்' படத்தை திரையிடுவதால் தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரூ. 95 கோடி பணத்தை போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அந்த பணத்தை திரும்ப எடுப்பதற்கு டி.டி.எச்.சில் படத்தை வெளியிடுவதுதான் எனக்குத் தெரிந்த ஒரே வழி. இந்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cheque-bounce-case-on-kasturi-raja-165292.html", "date_download": "2018-10-21T02:21:24Z", "digest": "sha1:GCWAOAKVHN6LMHMGBQLVHQA25VVXRGRM", "length": 11998, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி பெயரைச் சொல்லி கடன்வாங்கி செக் மோசடி செய்த 'சம்பந்தி' கஸ்தூ��ி ராஜா!! | Cheque bounce case on Kasturi Raja | ரஜினி பெயரைச் சொல்லி கடன்வாங்கி செக் மோசடி செய்த 'சம்பந்தி' கஸ்தூரி ராஜா!! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி பெயரைச் சொல்லி கடன்வாங்கி செக் மோசடி செய்த 'சம்பந்தி' கஸ்தூரி ராஜா\nரஜினி பெயரைச் சொல்லி கடன்வாங்கி செக் மோசடி செய்த 'சம்பந்தி' கஸ்தூரி ராஜா\nசென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா மீது சவுகார் பேட்டையை சேர்ந்தவர் முகுந்சந்த் போத்ரா என்பவர் செக் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார். தன் மகன் தனுஷ் ரஜினி மகளை மணந்துள்ளதால், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் பிரச்சினை இல்லை என்று கூறி இந்த கடனை வாங்கியுள்ளாராம் கஸ்தூரி ராஜா (\nதிரைப்படத் துறையினருக்கு வட்டிக்கு கடன் கொடுத்து வருபவர் இந்த போத்ரா. இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு இவர் கொடுத்த கடனை திரும்பி தரவில்லையாம்.\nஇதுகுறித்து முகந்த் சந்த் போத்ரா தாக்கல் செய்துள்ள மனுவில், \"இயக்குனர் கஸ்தூரி ராஜா ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் சினிமா கம்பெனி நடத்துகிறார். படவேலைகளுக்காக என்னிடம் அவர் ரூ.65 லட்சம் கடன் பெற்றார். நடிகர் தனுஷ் தனது மகன் என்றும், ரஜினிகாந்த் மகளை அவர் திருமணம் செய்துள்ளார் என்றும், எனவே கடனை திருப்பித் தருவதில் பிரச்சினை இல்லை என்றும் உறுதி அளித்திருந்தார்.\nஆனால் வாங்கிய பணத்தை அவர் திருப்பித் தரவில்லை. பலமுறை வற்புறுத்திய பிறகு ரூ.40 லட்சத்துக்கும், ரூ.25 லட்சத்துக்கும் தனித்தனி செக்குகள் கொடுத்தார். வட்டிக்கும் இன்னொரு செக் வழங்கினார். ரூ.40லட்சம் செக்கை பாங்கில் செலுத்தினேன். அது பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.\nஇதையடுத்து கஸ்தூரி ராஜா மீது போலீசில் செக் மோசடி புகார் அளித்தேன் அதன் மீது இதுவரை போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே போலீசாருக்கு கஸ்தூரி ராஜா மீது வழக்கு பதிவு செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும்,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்ப��் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதுரோகம், வன்மம், ரவுடியிசம்.. ரத்தம் தெறிக்கும் ‘வடசென்னை’ - விமர்சனம்\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13174", "date_download": "2018-10-21T02:30:06Z", "digest": "sha1:I7WNCVRE43NDAJ6DOFVM7YMEKDKGQ33C", "length": 5804, "nlines": 110, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இன்று அதிகாலை இரணைமடு ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி!!", "raw_content": "\nஇன்று அதிகாலை இரணைமடு ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை ஏ9 வீதியில் இரணைமடுப் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.\nஇது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். டிப்பருடன் லொறி மோதியதாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panjaalai.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-10-21T01:28:45Z", "digest": "sha1:JTNCTBM4RLXOUSSQZSPHCEDY7YMWFUQW", "length": 3663, "nlines": 102, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nசேர நன் நாட்டு இளம்பெண்\nபழ நீ தக்கார் ஆகி\nநண்பர், இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் + மதுரை அரசாளும்...\nதியாகராசர் கலைகல்லூரியில் புகுமுகவகுப்பில் படித்தே...\nதிங்கள் தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் வாரக்கூட்டங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/cinema/page/3", "date_download": "2018-10-21T01:21:32Z", "digest": "sha1:BOX2F63CVBQE6XFCZ7COZD6APHPCPE4D", "length": 7478, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "சினிமா Archives - Page 3 of 86 - Thinakkural", "raw_content": "\n‘சர்கார்’- அதிகாரப்பூர்வ டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு\nLeftin October 10, 2018 ‘சர்கார்’- அதிகாரப்பூர்வ டீசர் வெளியீட்டு திகதி அறிவிப்பு2018-10-10T13:15:15+00:00 சினிமா No Comment\nநடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி உள்ள சர்கார் படத்தின் டீசர் அக்டோபர் 19…\nரஜினியுடன் மீண்டும் இணையும் ‘முள்ளும் மலரும்’ இயக்குநர்\nLeftin October 9, 2018 ரஜினியுடன் மீண்டும் இணையும் ‘முள்ளும் மலரும்’ இயக்குநர்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கிளாஸிக் திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் மகேந்திரன் மீண்டும் அவருடன்…\nசூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் வடிவேலு; வைரலாகும் புகைப்படம்\nLeftin October 9, 2018 சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் வடிவேலு; வைரலாகும் புகைப்படம்2018-10-09T13:34:27+00:00 சினிமா No Comment\nசூப்பர் டீலக்��் திரைப்படத்தின் வடிவேலு வெர்சன் FirstLook போஸ்டரினை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா…\nராம் கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு பைரவா கீதா\nLeftin October 9, 2018 ராம் கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு பைரவா கீதா2018-10-09T12:04:29+00:00 சினிமா No Comment\nசர்ச்சைகளின் நாயகன் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் அடுத்த படைப்பில் வெளியாகவுள்ள அடுத்த…\nவைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்\nLeftin October 9, 2018 வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்2018-10-09T11:53:10+00:00 சினிமா No Comment\nபாடலாசிரியர் வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் வைரமுத்து மீது…\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.…\nசிறுவயதில் பாலியல் தொல்லை: டுவிட்டரில் மனம் திறந்த பிரபல பாடகி\nLeftin October 8, 2018 சிறுவயதில் பாலியல் தொல்லை: டுவிட்டரில் மனம் திறந்த பிரபல பாடகி2018-10-08T14:43:19+00:00 சினிமா No Comment\nபிரபல பாடகி சின்மயி, சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் ரீதியிலான சீண்டல்கள்…\nவிஜய்க்குப் போட்டியாக அரசியலுக்கு வரும் கருணாகரன்\nLeftin October 8, 2018 விஜய்க்குப் போட்டியாக அரசியலுக்கு வரும் கருணாகரன்\nநடிகர் விஜய்யைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் காமெடி நடிகர் கருணாகரன், மக்கள்…\nLeftin October 8, 2018 என்னது எனக்கு கல்யாணமா\nதமிழ் சினிமாவில் விஷால், அர்ஜூன், சசிகுமார், சிம்பு ஆகியோருடன் இணைந்து பல படங்களில்…\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படமும் அதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில்…\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30171/news/30171.html", "date_download": "2018-10-21T01:43:32Z", "digest": "sha1:I3KOIYW7LQGBRQ5TPRP65WMBYD552MP5", "length": 5983, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பான்-தைவானில் இன்று பயங்கர நிலநடுக்கம் : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பான்-தைவானில் இன்று பயங்கர நிலநடுக்கம்\nதைவான் நாட்டிலும் ஜப்பானிலும் இன்று (17) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோளில் 6.8 புள்ளிகள் அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவி்ல்லை.ஜ்பானின் தென் பகுதியில் உள்ள இசிகாதி தீவு அருகிலும், தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் மையத்திலிருந்து 200 கி.மீ. தொலைவில��� உள்ள தைவான் தலைநகர் தைபேவிலும் இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ஜப்பான் நேரப்படி காலை 9.11 மணிக்கு பூமியின் 11 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nதைவானில் அடுத்தடுத்து இயற்கை சீற்றம்.. கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை தைவானைத் தாக்கிய கடும் புயலால் அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்ட நிலையில் பூகம்பம் தாக்கியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் பூகம்ப தாக்குலுக்கு அந் நாடு உள்ளாகியுள்ளது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30558/news/30558.html", "date_download": "2018-10-21T01:41:10Z", "digest": "sha1:PULWVANYWNP2EWQ3FH5S6XBYPY5Y5WZN", "length": 8482, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "வணங்காமண் நிவாரணம் கடலில் கொட்டப்படும் அபாயம்.. வெளியகற்ற மீண்டும் புதிய தடங்கல் -செஞ்சிலுவை சங்க பிரதி பணிப்பாளர் நாயகம் : நிதர்சனம்", "raw_content": "\nவணங்காமண் நிவாரணம் கடலில் கொட்டப்படும் அபாயம்.. வெளியகற்ற மீண்டும் புதிய தடங்கல் -செஞ்சிலுவை சங்க பிரதி பணிப்பாளர் நாயகம்\nகொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாகத் தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணம் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில் கொலராடோ கப்பலில் எடுத்துவரப்பட்;ட நிவாரணப் பொருட்கள் அங்கிருந்து வெளியகற்றுவதற்கான சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதால் மேலும் த��மதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்துள்ளார் இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர் இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிவாரணப் பொருட்களை வவுனியாவிற்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார் இந்நடவடிக்கை குறித்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தகவல் தருகையில் நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் பொழும்பு துறைமுகத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன எனவே இந்தப் பொருட்களில் சில காலாவதியாகி இருக்கக்கூடும் அல்லது பழுதடைந்திருக்கக் கூடும் என கருதப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த எம்மால் முடியவில்லை இவற்றை வவுனியாவிற்கு கொண்டு சென்று வினியோகிக்க கடும் பிரயத்தனங்களை மேற்கொண்ட போதிலும் புதிய புதிய தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன இப்போது நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கான சகலவிதமான அங்கிகாரங்களையும் நாம் பெற்றுக் கொண்டுள்ளோம் ஆயினும் கொலராடோ கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றமைக்கான தாமதக் கட்டணத்தை செலுத்துவதில் சிக்கல் தோன்றியுள்ளது. என்றார்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/2017/05/page/3/", "date_download": "2018-10-21T01:09:38Z", "digest": "sha1:KJ4DOLKDQZEJYRP3WKSO5UNLT4AGTT2B", "length": 8330, "nlines": 100, "source_domain": "ta.gvtjob.com", "title": "மே 29 - பக்கம் 9 - அரசாங்க வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி XXX", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப��புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / 2017 / மே (பக்கம் 3)\nமாத தொகுப்புகள்: 2017 மே\nநுண்ணறிவு கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ஐசிஎஸ்ஐஎல்) ஆட்சேர்ப்பு 2017 - கணக்கர் காலியிடங்கள் - சம்பளம் ரூ. 18,000 / -PM - இப்போது விண்ணப்பிக்கவும்\nகணக்காளர், சிஏ ICWA, தில்லி\nநுண்ணறிவு கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ஐசிஎஸ்ஐஎல்) சமீபத்தில் கணக்கர் காலியிடங்களுக்கான பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து வேலை தேடுவோர் ...\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்ஜினியரிங் - பல்வேறு காலியிடங்கள் - பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க - அனைத்து இந்தியாவிலும்\nஅகில இந்திய, வங்கி, பொறியாளர்கள், பட்டம், மேலாளர், எம்பிஏ, முதுகலை பட்டப்படிப்பு\nவங்கி ஊழியர்களுக்கான நல்ல செய்தி - ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இன்ஜினியரிங் - (SBI) சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது ...\nகல்வி பணிமனை இயக்குநர் - பல்வேறு விருந்தினர் ஆசிரியர்கள் காலியிடங்கள் - பட்டதாரி பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும்\nBE-B.Tech, பிஎட்-பிடி, தில்லி, பட்டம், முதுகலை பட்டப்படிப்பு, போதனை\nகல்வி இயக்குநரகம் சமீபத்தில் பல்வேறு விருந்தினர் ஆசிரியர்கள் பதவிகளுக்கான பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து வேலை தேடுவோர் ...\nஉயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தல் 2017 - ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஜூனியர் உதவிக் காலியிடங்கள் - பட்டதாரி பாஸ் விண்ணப்பிக்கவும்\nஉதவி, பட்டம், அரியானா, சுருக்கெழுத்தாளர்\nஉயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Xenox Steno Typist, Junior Assistant Vacancies. அனைத்து வேலை தேடுவோர் ...\nரயில்வே வேலைகள் 2017, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் X ரயில்வே காலியிடங்களைப் பயன்படுத்து\n10th-12th, மெட்ரோ ரயில், பிரபலமான பகுப்பு, ரயில்வே\nரயில்வே வேலைகள் (RRB பணியமர்த்தல்) 2017: ரயில்வே காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/05/1930.html", "date_download": "2018-10-21T01:55:20Z", "digest": "sha1:GSWB3CIAM7KKJ6XGBYVYEPU7OTQZF44T", "length": 25954, "nlines": 100, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: மதமும் விஞ்ஞானமும் - ஐன்ஸ்டின்", "raw_content": "\nமதமும் விஞ்ஞானமும் - ஐன்ஸ்டின்\n(இந்தக் கட்டுரை ஐன்ஸ்டினால் 1930ல் எழுதப்பட்டு நியூயார்க் டைம்ஸ் வார இதழில் வெளிவந்தது. 1954 ல் ஐண்டினின் கருத்துக்கள் என்ற நூலில் மீண்டும் வெளியிடப்பட்டது. 2008ல் சிறந்த விஞ்ஞானிகள் சிறந்த எழுத்துக்கள் என்று ரிச்சர்டு ட்வாக்கின்ஸ் என்ற உயிரியல் விஞ்ஞானி தொகுத்த நூலில் இடம் பெற்றுள்ளது)\nஆன்மீக இயக்கத்தையும் அதன் வளர்ச்சியையும் ஒருவர் புரிந்து கொள்ள விரும்பினால் மனித குலம் எதனைச் செய்தாலும் எதனைச் சிந்தித்தாலும் அவைகள் அனைத்தும் ஆழமாக உணர்கிற தேவைகளை நிறைவேற்றி திருப்தி பெறவும், வலியைப் போக்கி சுகத்தைப் பெறவும்தான் என்பதனை நிரந்தரமாக மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். மானுட படைப்புகளும் முயற்சிகளும் மனதைக் கிளர்ச்சியுறச் செய்தாலும் உணர்வுகள், ஆதங்கங்கள் ( Feeling and Longing) என்ற இரண்டுமே அந்த மானுட முயற்சிகளையும் படைப்புகளையும் உருவாக்குகிற உந்து சக்தியாகும். இப்போது கேள்வி என்னவெனில் மதச்சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அதனுடைய பரந்த பொருளில் எந்த உணர்வினால் அல்லது தேவையினால் மானுடம் கண்டது சற்று யோசித்தாலே மதச்சிந்தனைகளும் அனுபவங்களும் பிறக்க பலவிதமான மன உணர்வுகளே காரணம் என்பது தெரியும்.\nஆதிகால மனிதனிடம் எல்லாவற்றிற்கும் மேலாக பயமே மத உணர்வுகளைத் தூண்டியது. பசி, காட்டுமிருகங்கள், நோய், மரணம் இவைகளினால் ஏற்படும் பயம் ஆதிகால மத உணர்வுகளுக்கு பிராதான காரணம். இந்த பயம் ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் மானுட சமூகத்திற்கு காரண காரியங்கள் பற்றிய ஞானம் சரிவர வளராமையே ஆகும்.\nஆதிகால மானுடன் துவக்கத்தில் உயிருடன் இருப்பதற்கான காரணத் தொடர்புகளை புரிகிற அளவிற்கு மன வளர்ச்சி பெறாத நிலையில் பசி, பயங்கர மிருகங்கள், மரணம் இவைகள் பற்றிய பயமே எல்லாவற்றிற்கும் மேலாக மத எண்ணங்களை தூண்டியிருக்கிறது. அந்தக் கட்டத்தில் மானுட மனம் சற்றேறக்குறைய தன்னை போன்ற ஒன்றை கற்பிதம் செய்திருக்கிறது. அதனுடைய விருப்பத்தினாலும், ஆற்றாலலும் இந்த பயங்கர நிகழ்வுகள் நடப்பதாக கருதியிருக்கிறது. சடங்குகள், பலிகள் இவைகளைச் செய்து அவைகளிடமிருந்து சலுகைகள் பெற முயற்சித்திருக்கின்றனர்.\nஅழிவுறாத அந்த சக்தியை திருப்திபடுத்தவும் சலுகைகள் பெறவும் எடுக்கும் இம் முயற்சிகள் பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கேற்ப பண்பாடுகள் தோறும் இருந்திருக்கிறது. இங்கே நான் குறிப்பிடுவது பயத்தினால் உருவாகும் மதத்தைப் பற்றியே.\nஇங்கு மதம் என்ற ஒன்று உருவாகவில்லை என்றாலும் பூசாரி சாதி உருவாகி நிலைக்க இது முதல் படியாக இருந்திருக்கிறது. எதைக் கண்டு பயந்தனரோ அதற்கும் இவர்களுக்குமிடையே சமரசம் செய்பவர்களாகி வழி நடத்தும் நிலையை அந்த பூசாரி சாதி உருவாக்கிக் கொண்டது. பல சமூகங்களில் வேறு காரணிகளால் தலைவராகவோ ஆளுபவராகவோ அல்லது சலுகைகளை அனுபவிக்கும் ஆளும் வர்கமாக ஆனவர்கள் இகலோக நடவடிக்கைகளோடு இந்த பூசாரிக் கடமையையும் இணைத்து தங்களது பதவியை உறுதிப்படுத்தி வைத்திருபதைக் காணமுடியும். அந்த வகையில் ஆட்சியாளர்களும் பூசாரிசாதியும் தங்கள் நலன்களை காக்க இணைந்திருப்பதைக் காண முடியும்.\nமதம் திரள இன்னொரு முகாந்திரமும் சமூக நிர்பந்தமாகும். தாய், தந்தை, பெரிய சமுகத்தலைவர்கல் எல்லோருமே தடுமாறுபவர்கள், மரணம் அடைபவர்களே. வழிகாட்டவும் அன்பு செலுத்தவும் ஆதரவு நல்கவும் ஒருவர் தேவை என்ற ஆதங்கம் அல்லது தார்மீக அடிப்படை கடவுள் பற்றிய கருத்துருவத்திற்கு மற்றொரு காரணியாகிறது. இந்தக் கடவுள் பரிவுகாட்டுபவர் தகுதிக்கேற்ப தண்டிக்கவும் பரிசு வழங்கவும் செய்பவர். நம்புகிறவர்களின் கண்ணோட்டத்திற்கேற்ப ஆற்றலுள்ள இந்தக் கடவுள் அவர்கள் குலத்தை அல்லது மனித ராசியை நேசிப்பவராகவும், பாதுகாப்பவராகவும் இருக்கிறார். உயிரையும் காப்பவராக, ஆறுதல் கூறுபவராக, நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுபவராக, இறந்தவர்களின் ஆன்மாவை போஷிப்பவராக இருக்கிறார். இது சமூக அல்லது தார்மீக அடிப்படையில் கடவுள் பற்றி உருவாகும் கருத்தாகும். மனித குலம் கடவ���ள் பற்றிய கோட்பாட்டிற்கு பய அடிப்படையிலிருந்து தார்மீக அடிப்படைக்கு வளர்ந்ததை வியக்கதக்க வகையில் விளக்குதாக இருக்கிறது யூத வேதம் உள்ளது. இந்த மாற்றம் புதிய ஏற்பாடு எனும் வேதத்திலும் தொடர்வதைக் காணமுடிகிறது. நாகரீகமடைந்த எல்லா மக்களின் குறிப்பாக கீழ் திசை மதங்கள் தார்மீக அடிப்படைகளை கொண்டவைகளே. மதங்கள் பய அடிப்படையிலிருந்து தார்மீக அடிப்படைக்கு வந்தது என்பது மக்களின் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றமாகும். இருந்தாலும் ஆதிகால மதங்கள் முழுவதும் பய அடிப்படையிலும் நாகரிகமடைந்த மதங்கள் சுத்தமான தார்மீக அடிப்படையிலும் இருப்பதாக ஒருதலைப்பட்சமான முடிவிற்கு வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஉண்மையில் எல்லா மதங்களும் இவ்விரண்டின் கலவையாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டுடன் சமூக வாழ்வின் உயர் மட்டங்களில் தார்மீக அடிப்படையிலான மதமே மேலாதிக்கத்தில் உள்ளது. எல்லா வகையான மதங்களிலும் கடவுளின் அம்சங்கள் மானுட சாயலுடன் இருப்பது என்பது பொது அம்சமாகும். பொதுவாக சிறப்பாக உயர்ந்த மனப்பக்குவம் கொண்ட சமுகப்பிரிவில் உள்ள தனி நபர்களே இந்த உணர்வை தாண்டி உயர முடியும். ஆனால் மத உணர்வில் மூன்றாம் கட்டமாக ஒன்றை நான் கருதுவது உண்டு அது அபூர்வமாக சுத்தமான வடிவில் சிலரிடம் இருக்கும், அதனை நான் காஸ்மிக் ஆன்மீக உணர்வு (Cosmic Religious Feeling) என்று அழைக்கிறேன். இது கடவுள் பற்றிய மானுட சாயல் இல்லாத உணர்வாக இருப்பதால் முழுமையாக இந்த உணர்வு இல்லாதவர்களிடம் இதைப்பற்றி விளக்குவது கடினம். சிந்தனை உலகிலும் இயற்கையிலும் வெளிப்படுகிற விந்தைகளை உணர ஒருவனால் இயலாது போவதை அவன் உணர்கிறான். தனது வாழ்வு சிறைபடுத்தப்பட்டிருப்பதாக கருதுகிறான். அண்ட சராசரங்கள் அனைத்தையும் முழுமையாக கண்டு அனுபவிக்க விரும்புகிறான். இந்த காஸ்மிக் ஆன்மீக உணர்வானது மதங்கள் தோன்றியபோதே தோன்றிவிட்டது. இதற்கு டேவிடின் கூற்றுகள் இன்னும் சில ஞானிகளின் கருத்துக்கள் போன்றவற்றை உதாரணமாக கூறலாம்.\nஎல்லாக் காலக்கட்டத்திலும் மதத்தின் தன்மைகளில் இந்த வகையான சமய உணர்வுகள் தெளிவாக இருந்திருக்கிறது. இந்த உணர்வுகள் மானுடத் தோற்றத்தில் கடவுள் என்றோ வேதங்கள் என்றோ அறியவில்லை. அதனால் தேவாலயங்கள் அமைத்து அதன் மூலம் மைய��்படுத்தப்பட்ட போதனைகள் என்று எதுவும் இருக்கவில்லை. எனவே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மத எதிர்ப்பாளர்களே இத்தகைய மேன்மையான சமய உணர்வுடன் இருந்தனர். அவர்கள் காலத்தில் அவர்கள் நாத்திகர்கள் என்றே கருதப்பட்டனர். சில சமயங்களில் ஞானிகளாகவும் கருதப்பட்டனர். இந்த வெளிச்சத்தில் டெமாகிரிட்டஸ், அசிசியின் பிரான்சிஸ், ஸ்பினோசா ஆகியோரைப் ஒன்று போலவே உணர்ந்தவர்கள் எனலாம். கடவுளைப்பற்றிய கருத்தும் இல்லாத வேதங்களும் இல்லாத காஸ்மிக் ஆன்மீக உணர்வை எப்படி பிறரோடு பகிர முடியும்.\nஎனது கருத்து என்னவெனில் கலை, விஞ்ஞானம் ஆகிய இரண்டும் மக்களிடம் இந்த உணர்வை எழுப்புவதையும் உயிரோட்டமாக வைப்பதையும் முக்கிய கடமையாக கொள்ள வேண்டும். இந்த வகையில் மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் வழக்கத்திற்கு மாறான ஒரு உறவைப்பற்றிய கோட்பாட்டிற்கு வருகிறோம். வரலாற்று ரீதியாக பார்க்கும் போது விஞ்ஞானமும் மதமும் தீர்க்க முடியாத பகைமை முரண்பாட்டில் இருப்பதை ஒருவர் காண்பர். காரணகாரிய நியதிகளை சந்தேகத்திற்கிடமில்லாமல் ஏற்கும் ஒருவர் யாரோ தலையிட்டுதான் இது நடக்கிறது என்ற கருத்தை ஒரு நிமிடம் கூட ஏற்கமாட்டார். அவருக்கு பய அடிப்படையிலான மதமோ தார்மீக அடிப்படையிலான மதமோ இரண்டுமே தேவையில்லை. நல்லதுக்கு வரமும் கெட்டதுக்கு தண்டனையும் தரும் ஒரு கடவுளை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க இயலாது. ஏனெனில் ஒரு மனிதனின் செயலைத் தீர்மானிப்பது உள்ளார்ந்தோ அல்லது புறக்காரணிகளாலோ ஏற்படும் கட்டாயத் தேவைகளே.\nஆகையினால் விஞ்ஞானம் மத உணர்வை மழுங்கடிக்கிறது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு அநீதியானது ஆகும். ஒரு மனிதனது அற நடவடிக்கைள் பரிவு, கல்வி, சமூக பந்தம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது மத அடிப்படை இதற்கு தேவையில்லை. செத்த பிறகு கிடைக்கும் தண்டனை அல்லது பரிசு என்ற நம்பிக்கை ஒருவனை நெறிபடுத்தவேண்டும் என்பது உண்மையில் மானுடத்தை கேவலப்படுத்துவதாகும். எனவே ஏன் மடாலயங்கள் விஞ்ஞானத்தை எதிர்த்து சண்டையிட்டன விஞ்ஞானிகளை வேட்டையாடின என்பதைக் காண முடிகிறது. மறுபக்கம் காஸ்மிக் ஆன்மீக உணர்வே விஞ்ஞானத் தேடலுக்கு உன்னதமானதும் வலுவானதுமான உந்து சக்தியாக இருக்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். மிகுந்த முயற்சியும் ஈடுபாடுமில்லாமல் துவக்ககால விஞ்ஞானத்தை அடைந்திருக்க முடியாது எனப்தை யார் உணர்கிறார்களோ அவர்கள் மட்டுமே உடனடி லெளகீக வாழ்க்கைக்கு அப்பால் இருக்கும் இயற்கையின் பிரமாண்ட எதார்தத்தைக் காணும் ஆதங்கத்தின் வலுவைப் புரிய முடியும்.\nவானத்தில் உலாவும் ஜடப்பொருட்களின் இயக்க இயல் நியதிகளை விண்டுரைக்க நியூட்டனும் கெப்லரும் தனிமையில் உழைப்பை வருடகணக்கில் செலவழித்திருக்க வேண்டும் என்பதை யோசித்துப்பார்த்தால் இது புரியும். நடைமுறையில் பெறும் முடிவுகளை வைத்து விஞ்ஞான ஆராய்சி செய்பவர்கள் எளிதில் தவறான கருத்துகளுக்கு ஆட்படும் நிலை உள்ளது. அதிலும் அவர்களைச் சுற்றி விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கையற்ற உலகமிருக்கிறது. அதிலும் இந்த நம்பிக்கை கொண்டோர்களே உலகெங்கும் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறார்கள்.\nஎண்ணற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகும் விஞ்ஞானிகள் உறுதியுடனும் தனது நோக்கங்களில் விசுவாசத்தோடும் இருப்பதற்கு காரணம் எது என உணர முடியும். அந்த காஸ்மிக் ஆன்மீக உணர்வே ஒருவனுக்கு இந்த பலத்தை தருகிறது. இன்றைய பொருள்முதவாத காலத்தில் ஒரு விஞ்ஞான ஆய்வாளனே உண்மையான முழுமையான ஆன்மீகவாதியாக இருக்கிறான்.\nநன்றி: ’ மார்க்சிஸ்ட் ’ மாத இதழ் – ஏப்ரல் 2010\nமொழிபெயர்ப்பு: வே.மீனாட்சி சுந்தரம் (சில சொற்றொடர்கள் என் புரிதலுகேற்ப மாற்றப்பட்டுள்ளன)\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 6:55 PM\nமதம், மதம் என்றே காலத்தை கடத்ட்துதவவவதாக தெரிகின்றது,\nஎந்த பக்கம் என்று சொல்லிச் சொன்னால் ஐன்ஸ்டினின் கருத்துள் நீங்கள் சொல்ல்லலம் கருத்துட்டன் ஒத்துப் போவதாக எங்களல் நம்ப முடியும்.\nஇந்த கட்டுரையில் மதம் என்ற சொல் அனைத்து மதங்களையும் குறிப்பதாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எனது கருத்து என்று இதில் நான் எதையுமே சொல்லவில்லை. ஐன்ஸ்டின் எழுதிய கட்டுரை ஒன்றின் மொழிபெயர்ப்பு இது. கட்டுரையை நன்றாக மறுபடியும் படியுங்கள். பேசுவோம்.\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nமதமும் விஞ்ஞானமும் - ஐன்ஸ்டின்\nசாம்பல் சுவர் - சிறுகதை\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2016/12/my-joke-in-ananda-vikatan-this-week.html", "date_download": "2018-10-21T02:47:27Z", "digest": "sha1:FGCLFSL2Z5D4YU5P6DFLHMPVHGG3RY3V", "length": 17186, "nlines": 307, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்\nஇந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்\nகிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் எனது ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது. ஆண்டு கடைசியில் மீண்டும் விகடனில் என் பெயர் பதித்தது மட்டற்ற மகிழ்ச்சியினை தந்தது.\nஜோக்கினை பிரசுரம் செய்த விகடன் குழுமத்திற்கும் பாசுமணி சார், மற்றும் ஜோக்கினை பதிவிட்டு விபரம் சொன்ன தமிழக எழுத்தாளர் குழுவின் பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, ஏந்தல் இளங்கோ சார், ரவிக்குமார் சார் மற்றும் குழு நண்பர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்\nஇந்த ஆண்டு இறுதியில் பிரசுரமான ஜோக் எனக்கு மேலும் ஊக்கம் தந்து இன்னும் நிறைய எழுத தூண்டி உள்ளது. ஆயினும் தந்தையின் உடல்நலக்குறைவு, வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கான சூழல் சரிவர அமையவில்லை\nவர்தா புயல் பாதிப்பினால் பகல் பொழுதில் சரிவர மின்சாரம் இருப்பதும் இல்லை இதனால் மற்ற நண்பர்களின் வலைப்பக்கம் செல்வதும் படிப்பதும் குறைந்து உள்ளது. என் பதிவுகளும் குறைந்து உள்ளது.\nபுத்தாண்டில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஅன்பு நண்பர்கள் என்னுடைய சூழலை புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் நண்பர்களின் வலைப்பக்கங்களை காண விரைந்தோடி வருகின்றேன் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nகீழே விகடனில் வெளிவந்த எனது ஜோக்\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\n இப்புத்தாண்டில் தங்களது படைப்புகள் பலதும் பல இதழ்களிலும் வெளியாகிட வாழ்த்துகள்\nஆனந்த விகடனில் தங்கள் நகைச்சுவைத் துணுக்கு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\nஇனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் \nஎனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் \nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி\nபுத்தாண்டு வாழ்த்துக்களுடன் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.\nவிகடனில் வெளீவந்தமைக்கு வாழ்த்துகள். விரைவில் இணையப் பிரச்னை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்\nயானைக்கு வந்த நாட்டிய ஆசை\nஇந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது பட...\nகிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்த வார குமுதம் இதழில் 28-12-16 என்னுடைய ஜோக்\nஇந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்\nஇந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ...\nஇந்த வார பாக்யா டிசம்பர் 16-22 இதழில் என் ஜோக்ஸ்கள...\nஇந்த வார பாக்யாவில் என் ஏழு ஜோக்ஸ்\nசோகங்கள் போக்கும் சோமவார வழிபாடு\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2013/04/25/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:30:10Z", "digest": "sha1:GT5543SPDYMAB5WMIAZYYBFULOFMF4VN", "length": 8341, "nlines": 117, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "சனிப்பெயர்ச்சி | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nPosted: ஏப்ரல் 25, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், கோலிவுட், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, mokkai, nagaichuvai, wife\nபுதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\nஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\n“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.\n1:21 பிப இல் ஏப்ரல் 25, 2013\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nயானையின் எடையை எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2018/07/15003509/kadaikutty-singam-in-the-cinema-review.vpf", "date_download": "2018-10-21T02:22:19Z", "digest": "sha1:S7246PQ5OVVCIJQ5KNDZ64D2RC6AG62S", "length": 17291, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "kadaikutty singam in the cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநடிகர்: கார்த்தி, சத்யராஜ் நடிகை: சாயிஷா, பானுப்ரியா, டைரக்ஷன்: பாண்டிராஜ் இசை : டி.இமான் ஒளிப்பதிவு : வேல்ராஜ்\n5 அக்காள்களுக்கும்-ஒரு தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டம். படம் \"கடைக்குட்டி சிங்கம்\" கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி சாயிஷா, டைரக்‌ஷன் பாண்டிராஜ், படத்தின் சினிமா விமர்சனம்.\nகதையின் கரு: ஒரு கிராமத்தின் பெரிய மனிதர், சத்யராஜ். இவருக்கு 2 மனைவிகள், 5 மகள்கள். குடும்பத்தை தாங்கிப் பிடிக்க ஒரு ஆண் வாரிசு தேவை என்று இவர் மூன்றாவது திருமண முயற்சியில் ஈடுபடும்போது, முதல் மனைவி விஜி சந்திரசேகர் மூலம் ஒரு மகன் பிறக்கிறான். இவர்தான் கார்த்தி. விவசாயியாக இருந்து கொண்டே விவசாயத்துக்கு பெருமை சேர்ப்பவர்.\nஇவர் மீது 2 அக்காள்களின் மகள்கள் பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகிய இருவருக்கும் காதல். ஆனால் கார்த்திக்கு இன்னொரு பெரிய மனிதரான பொன்வண்ணனின் மகள் சாயிஷா மீது காதல். இவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார், கார்த்தி. இது அவருடைய குடும்பத்துக்கு தெரியவரும்போது, பிரளயம் வெடிக்கிறது.\nஅக்காள்கள், அவர்களின் கணவர்கள், மகள்கள் ஆகிய அனைவரும் கார்த்தியின் காதலுக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள். இவர்களின் எதிர்ப்பும், போராட்டமும் ஒரு பக்கம். சின்ன வயதில் இருந்தே பகைவனாகி விட்ட சந்துருவின் பழிவாங்கும் படலம் இன்னொரு பக்கம். அக்காள்களையும், அவர்களின் மகள்களையும் கார்த்தி எப்படி சமாதானம் செய்து பாசக்கார தம்பி என்பதை நிரூபிக்கிறார் என்பதும், வில்லன் சந்துருவின் சதித்திட்டங்களை எப்படி முறியடித்து வெற்றி பெறுகிறார் என்பதும், வில்லன் சந்துருவின் சதித்திட்டங்களை எப்படி முறியடித்து வெற்றி பெறுகிறார்\n‘மண்ணின் மைந்தர்கள்’ கதாபாத்திரங்களில், கார்த்தி அப்படியே பொருந்தி விடுகிறார். ‘பருத்தி வீரன்,’ ‘கொம்பன்’ படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் நூறு சதவீத பொருத்தம். மண்ணை நேசிக்கும் விவசாயியாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய சிரித்த முகம் காதல் காட்சிகளில் கனிந்து போகிறது என்றால், மடித்துக் கட்டிய வேட்டியும், ஆக்ரோஷமும் அதிரடி சண்டை காட்சிகளில் கரகோஷம் பெறுகிறது.\nஇதனூடே அக்காள்கள் மீது அவர் காட்டும் அளவற்ற பாசம், நெகிழவைக்கிறது. குறிப்பாக, ‘கிளைமாக்ஸ்’ காட்சியில், அக்காள்கள் குடும்பத்துக்காக அவர் செய்த பாசம் பட்டியலிடப்படும்போது, ‘கடைக்குட்டி சிங்கம்,’ கண்களை நனைய வைத்து விடுகிறார். விவசாயத்தின் பெருமையையும், விவசாயிகளின் தியாகத்தையும் கார்த்தி கூறும்போது, தியேட்டரில் அத்தனை வரவேற்பு.\nகதாநாயகி சாயிஷா, துடைத்த கண்ணாடி மாதிரி, பளிச். நடிக்கவும் தெரிந்த நாயகி என்பதை பல காட்சிகளில் நிரூபிக்கிறார். மும்பை வாசனையுடன் கூடிய அவர் முகம்தான், ஒரே பலவீனம். கிராமத்து பெண்ணாக பொருந்தவில்லை. அர்த்தனாவும், பிரியா பவானி சங்கரும் இரண்டாம் தர கதாநாயகிகள் என்றாலும், அவர்களின் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.\nபடத்தை தூக்கி நிறுத்தும் இன்னொரு கதாபாத்திரம், ‘பெருநாழி ரணசிங்கமான’ சத்யராஜ். “உங்க அப்பன் போன பிறகு உங்களை எல்லாம் பார்த்துக் கொள்ள ஒரு சிங்கம் வேண்டும் அல்லவா” என்று ஆண் வாரிசின் அவசியத்தை மகள்களிடம் எடுத்துச் சொல்லும் ஆரம்ப காட்சியில் இருந்து மகனுக்காக பரிந்து பேசும் கடைசி காட்சி வரை, சத்யராஜ் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்.\nவசன காமெடி மூலம் கலகலப்பூட்டுகிறார், சூரி. வில்லன் (சந்துரு) கதாபாத்திரத்துக்கு வீரியம் போதாது. இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டியிருக்கலாம். சரவணன், பொன்வண்ணன், இளவரசு, மனோஜ்குமார், மனோபாலா, மாரிமுத்து, ஸ்ரீமன், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், மவுனிகா என கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாக ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அத்தனை கூட்டத்தையும் அளவாக நடிக்க வைத்து இருக்கிறார், டைரக்டர் பாண்டிராஜ்.\nடி.இமானின் பின்னணி இசை, குடும்ப உறவுகளின் அன்பையும், மேன்மையையும் வெளிப்படுத்தும் காட்சிகளுக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளுக்கு மெருகூட்டியிருக்கிறது, வேல்ராஜின் கேமரா. ஒரு கிராமத்தின் வசதியான பெரிய குடும்பத்து சுக துக்கங்கள���யும், சகோதர பாசத்தையும் மண்வாசனையுடன் காட்சிப்படுத்தி, படம் பார்ப்பவர்களை கதையுடன் ஒன்ற வைத்திருப்பதில், டைரக்டர் பாண்டிராஜ் வெற்றி பெற்று இருக்கிறார்.\nராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ராட்சசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 29, 09:48 AM\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் படம் `ஆண் தேவதை’.\nசெப்டம்பர் 29, 09:32 AM\nமணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முன்னோட்டம்.\nசெப்டம்பர் 26, 03:41 AM\n1. டியூசனுக்கு வந்த 20 வயது மாணவியை திருமணம் செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்; பஞ்சாபில் இருந்து ராமேசுவரத்துக்கு அழைத்து வந்தபோது சிக்கினார்\n2. மணமகன் ஓட்டம்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மருமகள்\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது பரபரப்பு தகவல்கள்\n4. சில்க் தற்கொலை இல்லை சீரழித்து நடு தெருவில் விட்ட அரசியல்வாதிகள் சீரழித்து நடு தெருவில் விட்ட அரசியல்வாதிகள்\n5. 10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13176", "date_download": "2018-10-21T02:37:42Z", "digest": "sha1:5UIP2RLLB5WYQMANISRMN6KXNJA2QQGU", "length": 7572, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்", "raw_content": "\nயாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து வழங்கும் பகுதியில் இரண்டு உத்தியோகத்தர்��ள் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளால் மருந்துக்குளிகைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவர்களின் குறிப்புடன் 400இற்கும் அதிகமானோர் வரிசையில் 3 மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.\n\"இரண்டு மருந்து வழங்குனர்களே பொது மருத்துவ சேவை கடமையில் உள்ளனர். வரிசை ஒழுங்கமைப்புக்கு 4 பேர் கடமையில் உள்ளனர்.\nநோயாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிக்கு வருவோரின் மனதை நோகடிக்கும் வகையில் பாதுகவலர்களின் பேச்சுக்கள் அமைகின்றன.\nதினமும் 3000இற்க்கு மேற்பட்ட நோயாளர்களை பார்வையிட நூற்றுக்கோ மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். எனினும் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் அவலம் நீடிக்கிறது\" பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்பட்டது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-10-21T02:43:31Z", "digest": "sha1:67O64DNSLOLRGLJF5BWAWDDZOS7ODHVF", "length": 30552, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்���ாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/10/blog-post_283.html", "date_download": "2018-10-21T01:20:51Z", "digest": "sha1:X6MHVYHISN7TM46MFMWZJSTHVWBXSK57", "length": 14186, "nlines": 56, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும் அடித்துக்கொலை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமட்டக்களப்பில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும் அடித்துக்கொலை\nமட்டக்களப்பு- ஏறாவூர் - சவுக்கடி பிரதேசத்தில் கட்டிலில் படுத்துறங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n(17.10.2017) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nதன்னாமுனை முருகன் கோயில் வீதியைச்சேர்ந்த 26 வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுசன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளங்காணப்பட்டுள்ளது.\nஇவரது வீட்டின் கூரை வழியாக கயிற்றைக்கட்டி இறங்கிய நபர்கள் இவர்களை தடிகளினால் அடித்துக்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவரது கணவர் துபாய் நாட்டில் வேலைவாய்ப்பிற்காகச் சென்று ஆறுவருடங்களாகின்றன. அடுத்தமாதம் நாடுதிரும்புவதாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக கடந்த (17) செவ்வாய்கிழமையன்று நகைகளை அடகு வைத்து சுமார் அறுபதாயிரம் ரூபா பணம் பெற்றுவந்துள்ளார். அத்துடன் அவரது வீட்டில் 30 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகளும் இருந்துள்ளன.\nஎனினும் இவ்வீட்டில் திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.\nஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமட்டக்களப்பில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும�� அடித்துக்கொலை 2017-10-18T11:44:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/tamil/page/2/", "date_download": "2018-10-21T02:43:50Z", "digest": "sha1:P2HUUA7NRYXRI3GON73KFBNYKM6EA2R5", "length": 18181, "nlines": 187, "source_domain": "www.kaniyam.com", "title": "tamil – Page 2 – கணியம்", "raw_content": "\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 16. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம்\nவெளியீடு செய்த எழுத்தாளராக ஆவதற்கு இதுதான் வரலாற்றிலேயே சிறந்த காலம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது உண்மைதான். நூலாசிரியர்கள் முன்னர் இருந்ததை விட வாசகர்களை அடைய அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளனர். மேலும் தங்கள் படைப்புகளை வெளியீடு செய்வதில் முன்னை விட அதிகமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியமே. மேலும் புத்தகங்களை விநியோகம் செய்வதில்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 15. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழை எளிதாகக் கற்பிக்கலாம்\nதமிழ் மொழியில் கற்றுக்கொள்ள அதிகமான எழுத்துகள் உள்ளன என்ற ஒரு கருத்து நிலவுகிறது. தமிழில் 12 உயிர், 18 மெய் எழுத்துகள், ஒரு ஆய்த எழுத்து ஆக மொத்தம் 31 எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தும் ஒவ்வொரு உயிரெழுத்துடன் சேர்ந்து மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன என்பது உண்மைதான். மெய்யெழுத்தை எழுதி, சேர்க்க வேண்டிய…\nகணியம் பொறுப்பாசிரியர் July 23, 2018 0 Comments\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 14. உங்கள் பிள்ளைகளின் கணினி ஐபேடா, ராஸ்ப்பெரி-பையா\nவெறும் பார்வையாளராக மட்டுமே இருக்க விரும்புகிறீர்களா நான் ஏன் ஐபாட் வாங்க மாட்டேன் என்பதற்கு ஒருவர் கூறுகையில், “உங்கள் குழந்தைகளுக்கு ஐபாட் வாங்குதல் என்பது உலகத்தை அக்கக்காகப் பிரித்து தனக்கேற்ற மாதிரி திரும்பவும் முடுக்கிக் கொள்ளலாம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது பேட்டரி மாற்றவேண்டும் என்றால் கூட வேலை தெரிந்த மற்றவர்களை…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 13. நிரல் எழுதத் தெரியாதவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் தற்குறிகளா\nஓலைச்சுவடி காலத்திலும் காகிதம் வந்தவுடனும் தொழில் நெறிஞர்களே எழுத்தாளர்களாக பெரிய மனிதர்களின் ஆதரவில் பணியாற்றினர். இதன் விளைவாக எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளைகளைப் படிக்க வைப்பது வாழ்க்கை முறையாயிற்று. பின்னர் எழுதப்படிக்க இயலாதவர்கள் தற்குறி எனப்பட்டனர். நிரலாக்கம்தான் புதிய எழுத்தறிவா ஏற்கனவே நிரலாக்கம் என்பது தொழில் ரீதியாக நிரல் எழுதுபவர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல் எந்த…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 12. ஏன் திறந்த மூலமும், திறந்த தரவுகளும், திறந்த ஆய்வும்\nஇது நாள் வரை பொதுமக்களின் வரிப் பணத்தில் செய்யப்படும் ஆராய்ச்சிகளும், மென்பொருட்களும் பெரும்பாலும் சமூகம், பொதுமக்கள், அரசாங்கம் ஆகியவற்றுடன் தொடர்பில்லாமலே செய்யப்படுகின்றன. ஆராய்ச்சித் தரவும் மென்பொருட்களும் பெரும் செலவில் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அதைப் பகிர்ந்து கொள்வதேயில்லை. பெரும்பாலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பிறகு விரைவில் அந்தத் திட்டம் தரவுகளை இழந்து விடுகிறது. மென்பொருட்கள் மக்களுக்குப் பயன்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 11. பெரு நிறுவனங்களின் தமிழ் சேவைகளை நம்பியே இருந்தால் என்ன\nகூகிள், ஆப்பிள், முகநூல், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மொழி பற்றிய சேவைகள் பலவற்றை இலவசமாகத் தருகின்றன. எடுத்துக்காட்டாக கூகிள் தரும் மொழிக் கருவிகளைப் பற்றி விவரமாகப் பார்ப்போம். கூகிள் ஜி-போர்ட் – தமிழில் தட்டச்சும் சொல்வதெழுதலும் ஜி-போர்ட் என்பது ஆண்ட்ரா��்ட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்காக கூகிள் உருவாக்கிய மெய்நிகர் விசைப்பலகை செயலியாகும். தற்போது…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 10. கணினிக்குத் தமிழ் கற்றுக் கொடுப்போம் வாருங்கள்\nபண்டைய காலத் தமிழர் இலக்கியப் படைப்புகளை மனப்பாடம் செய்து காத்தனர் இறையனார் களவியல் அல்லது அகப்பொருள் உரையை உருவாக்கியவர் நக்கீரர். இவரது காலம் கி.பி. 7-ம் நூற்றாண்டு வாக்கில். இவர் தாம் செய்த களவியல் உரையை வாய்மொழியாகத் தம் மகனார் கீரங்கொற்றனாருக்கு உரைத்தார். கீரம் கொற்றனார் தேனூர் கிழாருக்கு உரைத்தார். இவ்வாறாக இந்த உரை அடுத்தடுத்து…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 9. உங்கள் பிள்ளைகளை இயந்திர மனிதர்களாக வளர்க்கிறீர்களா\nதாய்மொழியை இழந்தால் தாயை இழந்ததுபோல் பரிதவிப்போம் என்பது மிகையாகாது “பல புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளைப் போலவே வளரும் காலத்தில் நான் தமிழ் பேசவில்லை. என் கல்லூரிப் பருவத்திலும் வயதுவந்த பின்னும் என் பெற்றோரைத் திட்டிக் கொண்டிருந்தேன், ஏன் எனக்குக் குழந்தைப் பருவத்திலேயே தமிழ் சொல்லிக் கொடுக்கவில்லை என்று. வயது வந்தபின் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும்…\nதமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 8. புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது\nநுகர்பொருள் ஆய்வக அறிக்கையின்படி இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்ட இளையவர்கள் சுமார் 200 மில்லியன் உள்ளனர், அவர்களில் 69 மில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். 1981 முதல் 1995 வரை பிறந்த தலைமுறையை ஆங்கிலத்தில் மில்லேனியல் என்று சொல்கிறார்கள். இவர்களுக்கு தகவல்தொடர்பு, ஊடகம், எண்ணிம தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. இவர்களுக்கு அடுத்து வந்த…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில ruby Science scrum software testing in tamil tamil tdd Thamizh G video VPC Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/17584", "date_download": "2018-10-21T01:35:22Z", "digest": "sha1:VRXBVOCKKBRQHNDVBQ3JAIAYOZDDHA4L", "length": 5559, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "திருமதி செல்வராணி சிவயோகநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திருமதி செல்வராணி சிவயோகநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி செல்வராணி சிவயோகநாதன் – மரண அறிவித்தல்\n3 years ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 10,558\nதிருமதி செல்வராணி சிவயோகநாதன் – மரண அறிவித்தல்\nமண்ணில் : 27 சனவரி 1963 — விண்ணில் : 17 ஏப்ரல் 2016\nயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி சிவயோகநாதன் அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற இராசசிங்கம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,\nசாரங்கன், சாகிர்த்தியன், சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nஇலக்கியா அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tவியாழக்கிழமை 21/04/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி:\tவியாழக்கிழமை 21/04/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி:\tவியாழக்கிழமை 21/04/2016, 11:00 மு.ப\nTags: top, சிவயோகநாதன், செல்வராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/archives/04-2015", "date_download": "2018-10-21T02:03:43Z", "digest": "sha1:AHCR6BVNWBQ64ZXTKUDUAP6C5QJU7E4B", "length": 21959, "nlines": 462, "source_domain": "www.ourmyliddy.com", "title": "Blog Archives - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவலி.வடக்கில் தம்வசமுள்ள பெரும்பகுதியை இராணுவம் விடுவிக்கும் (மயிலிட்டி துறைமுகம்\nவலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்த 6 ஆயிரத்து 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள ஆயிரத்து நூறு ஏக்கர் போக, எஞ்சியுள்ளவற்றில் பெரும்பகுதியையும் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்பாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஏ.ட���ில்யூ. ஜே.சி.டி சில்வா இணக்கம் தெரிவித்தார்.\nவலி. வடக்கில் கிராமங்களைப் பார்வையிடச் சென்ற மக்கள்\nஉயர் பாதுகாப்பு வலய காணிகள் விடுவிப்பு\nயாழில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அறிவித்திருந்தார்.\n2ம் கட்டமாக விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டனர் மக்கள்\nயாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகள் விடுவிப்பின் 2 ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அதனை மக்களும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nவலி.வடக்கில் 8 கிராமங்களை நாளை மக்கள் பார்வையிட வருமாறு மாவட்டச் செயலகம் அறிவிப்பு\nயாழ்ப்பாணம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மக்களுடைய நிலத்தில் சுமார் 1100 ஏக்கர் நிலம் மீள மக்களிடம் கையளிக்கும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக வலி,வடக்கிலும், வலி,கிழக்கிலும் நாளைய தினம் ஒரு பகுதி நிலம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் மக்களை இதில் சமுகமளிக்குமாறும் யாழ்.மாவட்டச் செயலகம் கேட்டுள்ளது\nகடந்த மாதம் வலி,கிழக்கில் வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் மக்களுடைய ஒருபகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன.\nவலி.வடக்கில் எட்டு கிராமசேவகர் பிரிவுகள் புத்தாண்டு தினத்தில் விடுவிப்பு\nயாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியின் எஞ்சிய நிலப் பகுதிகளை எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.\nயாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் ���னக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/10/blog-post_5818.html", "date_download": "2018-10-21T02:29:38Z", "digest": "sha1:EQMDKUQOIADFUQJ5O3JQUIKVD35VVFLF", "length": 12243, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: கர்நாடகாவுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகர்நாடகாவுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகாவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.\nகாவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு கர்நாடகம் 24 நாட்களுக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 28 ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை மீறி சில நாட்களிலேயே தண்ணீர் திறப்பதை கர்நாடகம் நிறுத்திவிட்டதாக தமிழக அரசு, நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது. நீதிமன்ற உத்தரவை அவமதித்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், அந்த மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, தலைமைச்செயலாளர் ரங்கநாத், பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்பி தண்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தமிழகம் குறிப்பிட்டிருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.\nதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை மறுபரீசிலனை செய்யக்கோரிய கர்நாடக அரசின் மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன மாதிரியான உத்தரவு பிறப்பிக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே, தமிழகத்திற்கு வரும் 15ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை 8 புள்ளி 75 டிஎம்சி தண்ணீர் வழங்குமாறு நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த இந்த உத்தரவை ஏற்க கர்நாடகம் மறுத்துவிட்டது. -பசுமை நாயகன்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_918.html", "date_download": "2018-10-21T02:28:59Z", "digest": "sha1:RXZ6HRHGMO5B5LOPOXIKKYA6BB756XGO", "length": 8986, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "கிளிநொச்சி, வவுனியாவில் நாளை மின்தடை! - Yarldevi News", "raw_content": "\nகிளிநொச்சி, வவுனியாவில் நாளை மின்தடை\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டத்தின் பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(23) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்பிரகாரம், நாளை செவ்வாய்க்கிழமை(23) காலை- 09 மணி தொடக்கம் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம், ஜெயந்திநகர் ஆகிய பகுதிகளிலும்,\nகாலை-08 மணி தொடக்கம் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரிய கூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், சாந்தசோலை கிராமம், கொக்கிளிய, அக்போபுர, மதவுவைத்த குளம், தவசிக்குளம், குட்செட் றோட், தோணிக்கல், பண்டாரிக்குளம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2016/08/", "date_download": "2018-10-21T01:39:26Z", "digest": "sha1:QFUBWDPMJMUNXRJ2G26H45OONKJP75YQ", "length": 102551, "nlines": 509, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: August 2016", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஎங்கள வாழ விடுங்கடா (படித்ததில் மனதை கலங்க வைத்த பகிர்வு )\nஎங்கள வாழ விடுங்கடா (படித்ததில் மனதை கலங்க வைத்த பகிர்வு )\nஇப்பதாண்டா கல்வி கிடைச்சு மேல வர்றோம்\nஇன்னும் சுதந்திரமா பேச முடியலடா\nஇன்னும் அண்ணன் தம்பிக்குதாண்டா முன்னுரிமை\nஇன்னும் வேலை பார்த்தும் அப்பா அம்மாக்கு உதவமுடியலடா\nஇன்னும் இரவுகளில் மட்டும்ல பகல்ல கூட தனியா நடக்கமுடியலடா\nஉங்களுக்கு என்னடா பாவம் செய்தோம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெர���க்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞரின் பாணியில் கேரளா முதல்வருக்கு கமல் எழுதிய கடிதம்\nகலைஞரின் பாணியில் கேரளா முதல்வருக்கு கமல் எழுதிய கடிதம்\nஃபிரான்ஸ் நாட்டு அரசின் ‘செவாலியே’ விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் செய்திகளில் படித்தோம். இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.ஆனால் தமிழக அரசு சார்பாக எந்தவித வாழ்த்தும் வரவில்லை.\nஇந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.\nஅதில்… ‘‘உங்களுக்குத் தகுதியான விருது செவாலியர். இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமதுரைத்தமிழனந்தாவின் பெண் மொழிகளும் நக்கல்களும்\nமதுரைதமிழனந்தாவின் பெண் மொழிகளும் நக்கல்களும்\nகரூர் பொறியியல் மாணவி கட்டையால் அடித்து கொலை..\nஎன்ன இன்னும் ஒய் ஜி மகேந்திரன் போன்ற ஆட்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை\nஊடங்களே கரூர் பொறியியல் மாணவி கட்டையால் அடித்து கொலை.. என்று செய்தியை போடுவதற்கு முன்பு அவள் என்ன சாதின்னு சொல்லீடீங்கன்னா ரொம்ப செளரியமாக இருக்குமே\nஆந்திர காரன் கேரளக்காரன் கர்நாடக்காரன் எல்லாம் நதியோரமா அணைகள் கட்டினால் தமிழன் ஆறு குளத்தை அழித்து வீடுகட்டி அந்த குடியிறுப்புக்கு அருகே நடிகனுக்���ு கட் அவுட்டை கட்டுகிறான். போங்கடா போங்க மானம் கெட்ட தமிழங்களா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கையா \nஉங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன் (ஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கையா\nகலைஞர் துரைமுருகனை தம்பி ஸ்டாலினோட எப்போதும் கூட இருக்க சொல்லுவது தம்பி ஸ்டாலினுக்கு வெவரம் அவ்வளவா கிடையாது கூட இருந்து பார்த்துகோ என்பதாலா அல்லது தம்பி ரொம்ப வெவரமான ஆளு நமக்கு அல்வா கொடுத்தாலும் கொடுத்திடும் அதனால் கூட இருந்து கண் கொத்தி பாம்பா கவனித்து கொள் என்பதற்காகவா (ஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு நம்பிக்கையா )எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்தியாவில் நடந்த சிறு நிகழ்வால் உலக அரங்கில் அசிங்கப்பட்ட இந்தியா\nஇந்தியாவில் நடந்த சிறு நிகழ்வால் உலக அரங்கில் அசிங்கப்பட்ட இந்தியா\nநல்லா நடித்தவனுக்கும் நன்றாக விளையாடுபவனுக்கும் விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளி குவித்து கொடுக்கும் இந்திய தலைவர்கள் நல்ல மனிதனுக்கு எடுத்து காட்டாக வாழ்ந்த ஏழை ஒருவனுக்கு ஒரு சிறு உதவியையும் செய்யாமல் மனசாட்சி இல்லாமல் மொத்த இந்திய தலைவர்களும் இருந்த நேரத்தில் அவர்களை தன் செயலால் அடித்து இருக்கிறார் பஹ்ரைன் பிரதம மந்திரி இளவரசர் கலீபா பின் சல்மான் .\nஅமரர்ஊர்தி மறுக்கப்பட்டதால் மனைவியின் உடலை தோள்களில் சுமந்துசென்ற நிகழ்வை பஹ்ரைனில் வெளிவரும் அல் பார் அல் ஹலீஜ் என்ற பத்திரிகைவாயிலாக தெரிந்துகொண்ட பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான், மிகவும் மனமுருகி பாதிக்கப்பட்ட இந்நபருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணி பஹ்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு பாதிக்கப்பட்ட மனிதருக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.\nLabels: இந்தியா , சமுகம் , மனவேதனை , வெட்ககேடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க\nஇந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க\nஇந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க ஒலிம்பிக்கில் சில்வர் மெடல்வாங்கியது, ஒரிசாவில் ஏழை ஒருவன் வசதி இல்லாததால் தன் மனைவியின் பிணத்தை தூக்கி சென்றது. போன்ற இரண்டு செய்திகள் மட்டும் வைராலாக பரவி பேஸ்புக் போராளிகள் பொங்கல் வைத்தார்கள் அதன் பின் வேறு எந்த செய்திகளும் வைரலாக பரவவில்லை. நானும் எதாவது புதிய செய்திகள் வரும் பொங்கலாம் என்று நினைத்தால் ஒரு செய்தியும் வரலை.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவினோதமான சம்பவங்களில் இதுவும் ஒன்று\nவினோதமான சம்பவங்களில் இதுவும் ஒன்று\nமனுஷனுக்கு நடிக்க கூட தெரியலையே பாவம்\nLabels: இந்தியா , சமுகம் , நையாண்டி.போட்டோடூன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' ச��ட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபேஸ்புக்கில் வெளிவந்த சின்ன சின்ன தகவல்கள் (படிக்க ரசிக்க நகைக்க )\nபேஸ்புக்கில் வெளிவந்த சின்ன சின்ன தகவல்கள் (படிக்க ரசிக்க நகைக்க )\nசிந்துக்கு போட்டியாக களம் இறங்கும் பெண்மணி\nசிந்து ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் பரிசை அள்ளியதை கேள்வி பட்ட மாமி களம் இறங்கிய காட்சி கிழே:\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nடிப்ஸ் டிப்ஸ் :(உடல் எடையை குறைக்க,கல்யாண செலவை குறைக்க)\nஉடல் எடையை குறைக்க : நாம் அதிகமாகவும் திங்க வேண்டும். அதே நேரத்தில் குண்டாகவும் ஆகக் கூடாது என்று நினைத்தால் இதை கடை பிடியுங்கள்... உங்களுக்கு வேண்டிய உணவை பிடித்த அளவு சாப்பிடுங்கள் .\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்.\nபேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்..\nபேஸ்புக் பிரபலங்களே உங்களுக்கு நண்பர்களும் அதிகம், பாலோவர்களும் அதிகம், அதனால் உங்களுக்கு கிடைக்கும் லைக்ஸும் அதிகம். இப்படி நீங்கள் அதிகமாக எல்லாம் கிடைக்க மிக அதிகமாக மெனக்கெடுகிறீர்கள். க���லையில் குட்மார்னிங்க் சொல்வதில் ஆரம்பித்து அதன் பின் உங்களின் தத்துவங்களை ,உங்கள் குழந்தைகள் செய்வதை உலகமகா அதிசயமாக சொல்லி, எவனால் நமக்கு காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் எழுதும் மொக்கைகளுக்கு சிரித்து வைத்து லைக்ஸ் போட்டு ஆயிரக் கணக்கில் பாலோவர்கள் இருந்தாலும் அப்படிபட்டவர்களுக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இப்படி பல ஜகதாலங்கள் பல பண்ணி ,நூற்றுகணக்கில் லைக்ஸ் வாங்கி நீங்கள் பிரபலமாகி இருக்கிறீர்கள். இப்படி பல முகம் தெரியாத மனம் அறியாத பலரின் லைக்ஸை பெறும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறு சின்ன காரியம் உங்களால் பண்ண முடியுமா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇதுதான்டா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பின் அமெரிக்க மற்றும் இந்திய விளையாட்டு வீரர்களின் நிலை\nஇதுதான்டா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பின் அமெரிக்க மற்றும் இந்திய விளையாட்டு வீரர்களின் நிலை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஒலிம்பிக்கிற்க்கு பின் மக்கள் வரிப்பணத்தில் விளையாடும் இந்திய தலைவர்கள் \nஒலிம்பிக்கிற்க்கு பின் மக்கள் வரிப்பணத்தில் விளையாடும் இந்திய தலைவர்கள் \nஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய பெண்களை பாராட்டுவதும் அவர்களுக்கு பரிசு கொடுப்பதும் தப்பில்லை. ஆனால் அந்த விளையாட்டு துறையை மேம்படுத்த எந்த வித முயற்சிகள் எடுக்காமல் இருந்துவிட்டு பின்னர் யாரவது தப்பி ���வறி தன் சொந்த முயற்சியால் அல்லது அதிர்ஷடத்தால் வெற்றி பெற்றால் உடனே அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி மக்களின் வரிப்பணத்தை தங்கள் சொந்த பணத்தை போல ஒருவருக்கே அள்ளி இறைக்கின்றனர் இந்த கூறு கெட்ட இந்திய தலைவர்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசிந்துவின் வெற்றியும் இந்தியர்களின் ஜாதி வெறியும்\nஒலிம்பிக்கில் இந்தியா பேட்மிட்டனில் வெற்றி பெற வில்லை வெற்றி பெற்றதெல்லாம் ஜாதிதான் போலிருக்கிறது\nஒலிம்பிக்கில் சிந்து பெற்ற வெற்றியைவிட தங்கள் ஜாதி பெற்ற வெற்றி என்று பெருமைபட்டு கொள்ளவே இந்தியர்கள் இப்போது வெறியாக இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது உள்ள நிலவரமாக இருக்கிறது என்பது மிகவும் கேவலத்திற்குரியது\nபொதுவாக ஒருவர் வெற்றி பெற்றார் என்றால் எந்த பள்ளியில் படித்தார் எந்த கோட்ச்ச்சிடம் பயின்றார் என்பது போன்ற விபரங்கள் அதிகமாக சர்ச் செய்யப்படும் ஆனால் சிந்துவின் வெற்றிக்கு பின் இந்தியாவில் அவர் எந்த ஜாதிக்காரர் என்ற சர்ஸ் மிக அதிக அளவில் கூகுலில் தேடப்பட்ட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ (வயது வந்தவர்களுக்காக மட்டும் )\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ (வயது வந்தவர்களுக்காக மட்டும் )\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசட்டசபையில் ஸ்டாலினுக்கு நடந்த நிகழ்வு பற்றி சமுக ஆர்வலரான மதுரைத்தமிழனும், தமிழக முதல்வரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய பதிவுதான் இது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகண்ணியமான சசிகலா புஷ்பாவும் Vs கண்ணியமற்ற ஜெயலலிதாவும்\nகண்ணியமான சசிகலா புஷ்பாவும் Vs கண்ணியமற்ற ஜெயலலிதாவும்\nஜெயலலிதா திமிர் பிடித்தவர் ஆணவக்காரர் அதிகார குணம் கொண்டவர் என்று இப்படி பலர் சொல்லலாம். சரிதான் ஆனால் இப்படி எந்த பெண்ணும் இருக்க விரும்புவதில்லை. ஆனாலும் அப்படி அவர் இருக்கின்றார் என்றால் அவரை அந்த சூழ்நிலைக்கு தள்ளியவர்களைதான் குறை சொல்ல வேண்டும். அவர் அப்படி வர காரணம் அவர் இருந்த சினிமா துறை, சோபன்பாபு, எம்ஜியார் கலைஞர் போன்ற தலைவர்களையும் சொல்லலாம்.\"அரசியலைவிட்டே விலக நினைத்த ஜெயலலிதாவை, தொடர்ந்து டார்ச்சர் செய்ததன் மூலம், அரசியலில் நிலைபெற வைத்தார்கள். அவர் முதல்வர் பதவி வரை உயர்ந்தார்\" என்று சொல்லப்படுவது உண்டு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு ம���ன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஒலிம்பிக் கோல்ட் மெடலை இப்படிதான் இந்தியா பெறுமோ\nஒலிம்பிக் கோல்ட் மெடலை இப்படிதான் இந்தியா பெறுமோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமனைவி வீட்டில் இல்லாத பொழுது மனதில் உதிர்த்தது\nமனைவி வீட்டில் இல்லாத பொழுது மனதில் உதிர்த்தது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅப்பா.....திரை விமர்சனம் (சூப்பரப்பா )\nரஜினி நடித்து வசூலில் அதிகம் சாதித்த படம் கபாலி என்று பலரும் சொன்ன போதிலும் அந்த படம் மிக சிறந்த படம் என்று யாரும் சொல்லவில்லை அவர்கள் சொல்லுவதெல்லாம் ரஜின���க்காக பார்க்கலாம் என்றுதான். இப்போது வரும் ரஜினியின் படங்கள் ரஜினி நடிப்பதால் மட்டுமே பார்க்க கூடிய படமாக இருக்கிறது.\nஅது போல கமலஹாசன் நடித்த படம் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வெளி வரும் போது மக்கள் பேசுவதெல்லாம் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து தமிழில் எடுக்கப்பட்ட படம் என்றுதான்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபெண்களை எளிதில் மயக்க என்ன செய்ய வேண்டும்\nபெண்களை எளிதில் மயக்க என்ன செய்ய வேண்டும்\nஇன்பாக்ஸில் வந்து கேள்வி கேட்ட பலருக்கு நான் அளித்த பதில்களை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறேன். ப்ரைவைஸி காராணமாக அவர்கள் பெயர்கள் மறைக்கப்பட்டு அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ...\nஉங்களின் கேள்விகளை எனக்கு அனுப்பி வைத்தால் என் அறிவுத்திறனுக்கு ஏற்ப சிந்தித்து பதில் அளிக்கப்படும் ஹீஹீ\nபெண்களை மயக்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்\nLabels: கேள்வி பதில்கள் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசென்னையில் மிக குறைந்த கட்டணத்தில் சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்பு\nசென்னையில் மிக குறைந்த கட்டணத்தில் சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்பு\nசென்னையில் மிக குறைந்த கட்டணத்தில் சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்பை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது இதற்காக விண்ணப்பிக்க வேண்டியு கால அவகாசாம் மிக குறைந்த அளவில் இருப்பாதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் 316 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் விருப்பம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவாழ்க்கையில் முன்னேற சுலபமான வழிகள்\nவாழ்க்கையில் முன்னேற சுலபமான வழிகள்\nவாழ்க்கையில் முன்னேற யாருக்குதான் ஆசை இருக்காது. அப்படி ஆசை இருந்தும் அதற்கான வழிகள் தெரியாமல் பலரும் இன்னும் முன்னேறாமல் அப்படியே இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களின் வாழ்க்கையில் சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்த சிறந்த வழிமுறைகளை நான் இங்கே சொல்லி இருக்கிறேன். அதை பயன்படுத்தி பலனை காண்பது என்பது உங்கள் கையில்தான்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபேஸ்புக்கில் வெளியான சிவா & சசிகலா புஷ்பா தொடர்பான கருத்துக்கள்\nபேஸ்புக்கில் வெளியான சிவா & சசிகலா புஷ்பா தொடர்பான கருத்துக்கள்\nதன்னை அடித்தற்காக ராஜ்ய சபாவில் அழுது புலம்பிய சசிகலா புஷ்பா நுங்கம்பாக்கதில் பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தியை ராஜ்யசபாவில் எடுத்து உரைத்து தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொஞ்சம் கூட இல்லை என்று சொல்லாதது ஏன் வெட்டுபடுவதைவிட ஒரு அடி வாங்குவதுதான் மிகப் பெரிய பிரச்சனையா என்ன வெட்டுபடுவதைவிட ஒரு அடி வாங்குவதுதான் மிகப் பெரிய பிரச்சனையா என்ன இப்படி பட்ட எம்பிக்களைதான் தமிழகம் தேர்ந்தெடுத்து இருக்கிறது வெட்க கேடு\nஇரண்டு கட்சிகாரர்களும் தலைவர்களும்தான் அடிச்சிகிட்டு இருக்காங்க ஆனால் சிவாவும் சச��கலாவும் இன்னும் நல்ல நட்புடந்தான் இருக்கிறார்கள்\nLabels: அரசியல் , நையாண்டி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்\nபொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்\nநமது சகோ பதிவர் ராஜி அவர்கள் பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்கபத்து டிப்ஸ் என்று ஒரு பதிவு பகிர்ந்து இருந்தார்கள் அந்த டிப்ஸ் எனக்கு உபயோகமாக இருந்தது அதாவது எனக்கொரு பதிவு போட விஷயம் கிடைச்சிருக்கு....... அந்த பதிவுதான் இந்தப் பதிவு ..நன்றி ராஜிம்மா ஹீஹீ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால்\nதிமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால்\nநேற்று திமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட கபாலி படத்தை பின்னுக்கு தள்ளி இன்று முண்ணனியில் வந்து இருக்கிறது.\nகடந்தபோன தேர்தலில் தோல்வியை தழுவிய திமுக வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் வெற்றி பெறுவதற்கு பதிலாக மாற்று சிறு கட்சிகளை உடைத்தும் ஜெயலலிதா மற்றும் பல தலைவரின் மீது களங்கம் ஏற்படுத்தியும் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்கிறது அதன் ஒரு பகுதியே இந்த சசிகலா மற்றும் சிவா நடிக்கும் கன்னத்தில் அறைந்தால் நாடகம் இது பற்றிய விபரமான செய்திகளை கிழே நாம் பார்ப்ப��ம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொத�� மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை ந��கிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) மு���்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதிமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் க...\nபொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்\nபேஸ்புக்கில் வெளியான சிவா & சசிகலா புஷ்பா தொடர்பான...\nவாழ்க்கையில் முன்னேற சுலபமான வழிகள்\nசென்னையில் மிக குறைந்த கட்டணத்தில் சிறந்த ஓட்டல்...\nபெண்களை எளிதில் மயக்க என்ன செய்ய வேண்டும்\nஅப்பா.....திரை விமர்சனம் (சூப்பரப்பா )\nமனைவி வீட்டில் இல்லாத பொழுது மனதில் உதிர்த்தது\nஒலிம்பிக் கோல்ட் மெடலை இப்படிதான் இந்தியா பெறுமோ\nகண்ணியமான சசிகலா புஷ்பாவும் Vs கண்ணியமற்ற ஜெயலலிதா...\nஇன்பமே உந்தன் பேர் பெண்மையோ (வயது வந்தவர்களுக்காக ...\nசிந்துவின் வெற்றியும் இந்தியர்களின் ஜாதி வெறியும்\n��லிம்பிக்கிற்க்கு பின் மக்கள் வரிப்பணத்தில் விளையா...\nஇதுதான்டா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பின் அமெரிக்க...\nபேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்.\nடிப்ஸ் டிப்ஸ் :(உடல் எடையை குறைக்க,கல்யாண செலவை கு...\nபேஸ்புக்கில் வெளிவந்த சின்ன சின்ன தகவல்கள் (படிக்க...\nவினோதமான சம்பவங்களில் இதுவும் ஒன்று\nஇந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க\nஇந்தியாவில் நடந்த சிறு நிகழ்வால் உலக அரங்கில் அசிங...\nஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கையா \nமதுரைத்தமிழனந்தாவின் பெண் மொழிகளும் நக்கல்களும்\nகலைஞரின் பாணியில் கேரளா முதல்வருக்கு கமல் எழுதிய க...\nஎங்கள வாழ விடுங்கடா (படித்ததில் மனதை கலங்க வைத்த ப...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/central-university-recruitment-2017-lower-division-clerk-multi-tasking-staff-various-vacancies-102-iti-pass-apply-now/", "date_download": "2018-10-21T01:37:15Z", "digest": "sha1:4W5BTOHK3MLMZIC5Y5HFY7WVZWOY4I7G", "length": 13299, "nlines": 123, "source_domain": "ta.gvtjob.com", "title": "Central University Recruitment 2017 - Lower Division Clerk, Multi-Tasking Staff & Various Vacancies - 10+2 / ITI Pass Apply Now 21 October 2018", "raw_content": "ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் XX XXX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nவிமான வேலை வாய்ப்புகள் விண்ணப்பிக்க - ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்\nஏர் இந்தியா வேலைகள் - கேபின் க்ரூ, விமான அட்டெண்டர்கள்\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / 10th-12th / மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2017 - லோவர் டிவியர் கிளார்க், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் & பல்வேறு இடங்கள் - 10 + 2 / ITI Pass இப்போது விண்ணப்பிக்கவும்\nமத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2017 - லோவர் டிவியர் கிளார்க், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் & பல்வேறு இடங்கள் - 10 + 2 / ITI Pass இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, கிளார்க், இமாசலப் பிரதேசம், ஐடிஐ-டிப்ளமோ\nமத்திய பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிடப்பட்டது. இதன்படி தேசிய லோயர் டிவிஷன் கிளர்க், மல்டி டாக்கிங் ஸ்டாஃப் மற்றும் பல்வேறு காலியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேலை தேடுபவர்களையும் இந்த இடுகையைப் பயன்படுத்துவதற்கு அழைக்கப்படுகிறார்கள். தகுதி விவரம் மற்றும் விண்ணப்ப செயல்முறை கீழே உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.\n10 V / X வென், க்ளெட்ச் பெட்டி கென்னிங்ஸ்\n• ஏர் இந்தியா • பெரிய பஜார்\n• ரிலையன்ஸ் • அசோக் லேலண்ட்\n• வடிவமைப்பாளரை மீண்டும் தொடங்குங்கள் • படிப்புகள் 12 பாஸ்\n• வீட்டில் இருந்து வேலை • இலவச வேலை எச்சரிக்கை (Freejobalert)\nகாலியிடங்களின் இல்லை: 80 வெற்றிடங்கள்.\nபதவியை பெயர் : - லோவர் டிவிஷன் கிளார்க், பல பணியாளர் பணியாளர்கள் & பல்வேறு பதிவுகள்\nவேலை இடம் : இமாசலப் பிரதேசம்\nலேட் தேதி விண்ணப்பிக்க அல்லது வேலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க: ஜூலை 9 ம் தேதி.\nதி ஹிமாச்சல பிரதேசம் மத்திய பல்கலைக்கழகம் இமாச்சலப் பிரதேசத்தில் ஷாபூரில் நிறுவப்பட்ட தற்காலிக கல்விக் கழகத்திலிருந்து ஒரு பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் டெஹ்ரா நகரத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், தஹ்ராவில் போதுமான இடம் வழங்கப்பட்டது, பின்னர் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் தற்காலிக வகுப்புகளுக்கு ஷாபூருக்கு மாற்றப்பட்டது. கல்வி, வயது வரம்பு மற்றும் ஊதிய அளவு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்தபட்ச தகுதிக்கான தேவைகளை அவர்கள் அமைத்துள்ளனர்.\nகல்வி தகுதி :- அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 10 + 2 / ITI பாஸ் முடிந்திருக்க வேண்டும் அது அங்கீகாரம் பெற்ற சபை / பல்கலைக்கழகத்திலிருந்து சமமான தகுதி\nவயது வரம்பு: - குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் தேவைப்படுகிறது. வயது தளர்வு அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும்.\nவீட்டு வேலை, ஆன்லைன் பகுதி நேர வேலைகள்\nவிண்ணப்ப கட்டணம்: - ஆஃப்லைன் வேலை விண்ணப்பத்திற்கான ஆன்லைன் படிவத்தின் சமர்ப்பிப்பு அல்லது கோரிக்கை வரைவு கட்டணம் செலுத்த விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேலை விண்ணப்பத்திற்கு ரூ. 500 / - பொது வகை & ரூ. OBC வேட்பாளர்களுக்கு - 400 /. SC / ST / பெண்கள் / PWD வேட்பாளர்களுக்கு எந்தவொரு கட்டணமும் இல்லை.\nதேர்வு செய்யப்படும் முறை: - வரிசைப்படுத்த பிறகு அனைத்து வேட்பாளரின் விண்ணப்பப் படிவப் பேட்டி பேனையும் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் எழுதப்பட்ட தேர்வு மற்றும் நேர்காணலில் அடிப்படையாக இருக்க வேண்டும்.\nசம்பள விகிதம் :- விண்ணப்பதாரர்கள் சம்பளம் ரூ. 37400-67000 / -ஆம் மாதம்\nஎப்படி விண்ணப்பிப்பது :- அனைத்து தகுதி வேலை தேடுவோரின் கேன் பதிவிறக்க பயன்பாடு உத்தியோகபூர்வ இணையதளத்தின் மூலம் படிவம் http://cuhimachal.ac.in இல் அல்லது அதற்கு முன்னர். அதன் பின்னர் இணைப்பு முடக்கப்படும்\nCU ஆட்சேர்ப்பு 2017 அதிகாரப்பூர்வ வலைத்தளம்: http://cuhimachal.ac.in 2017\nவிண்ணப்ப படிவம் :- இங்கே பதிவிறக்கவும்\nPDF ல் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு: - இங்கே கிளிக் செய்யவும்\nPDF ல் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு: - இங்கே கிளிக் செய்யவும்\nசமீபத்திய அரசு வேலைகள் இந்தியாவில்\n10000 மற்றும் 10 பாஸிற்கான வேலைகள்\nபட்டதாரி 20000 + வேலைகள்s\n3500 + வங்கி வேலை வாய்ப்புகள்\n5000 + ரயில்வே வேலை வாய்ப்புகள்\n1000 + போதனை வேலைகள்\nX + + கணினி ஆபரேட்டர் & டேட்டா என்ட்ரி வேலைகள்\n26,000 + போலீஸ் வேலை வாய்ப்புகள்\n40,000 + பாதுகாப்பு வேலைகள்\n7000 + எஸ்எஸ்சி வேலைகள்\n8000 + பிஎஸ்சி வேலைகள்\nவேலை வாய்ப்புகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில்\nஜி.வி.டி.ஜோபி டெலிராம் குழுவில் சேரவும்\nடிஜிட்டல் பள்ளிக்கூடம், டிப்ளமோ, கிரெஸ்யூஸ் குல்ஸ் ஆபிஸ்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2018, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-2018-kkr-vs-rr-match-preview-knight-riders-royals-in-dogfight-for-playoffs-20943.html", "date_download": "2018-10-21T01:29:23Z", "digest": "sha1:U5SFMMG3NSRWLYTFTUY24OSOX6AOQWS7", "length": 10526, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "IPL 2018, KKR vs RR Match Preview: Knight Riders, Royals in dogfight for playoffs– News18 Tamil", "raw_content": "\nமுக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் அணி மோதல்\nஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: பாக். உடன் இந்தியா இன்று பலப்பரீட்சை\nஅப்பாஸ் கலக்கல் 10 - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்\nபவுன்சர்கள் போட்டு வம்பிழுத்த சிராஜ்க்கு சிக்சர்களில் பதிலடி கொடுத்த ப்ரித்வி ஷா - வீடியோ\nசச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இருக்கும் சூப்பர் வாய்ப்பு\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nமுக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் அணி மோதல்\nவிக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்.\nஃப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைப்பதற்கான முக்கியமான ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.\nநடப்பு ஐபிஎல் தொடரில் 49-வது லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. இதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 6 ஆட்டங்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் இருப்பதால் ஃப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு சமமாக உள்ளது. எனவே இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாகும்.\nகடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று மிக வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் தொடர்ந்து 5 அரைசதம் அடித்து அருமையான பார்மில் உள்ளார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ், கவுதம் உள்ளிட்ட வீரர்கள் சிறந்த ஆல்ரவுண்டர்களாக திகழ்ந்து வருகின்றனர்.\nதினேஷ் கார்த்திக் தலமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களில் இரு தோல்வியையும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். சுனில் நரேன், ரஸ்ஸல் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இரு அணிகள் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-1200-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81&id=2581", "date_download": "2018-10-21T01:11:44Z", "digest": "sha1:ZERR7NNCBTYRDNOEL3YUHN4KUSQMBCBE", "length": 7217, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nட்ரையம்ப் டைகர் 1200 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது\nட்ரையம்ப் டைகர் 1200 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது\nட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2018 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ட்ரையம்ப் டைகர் 1200 XCX எனும் ஒற்றை மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளியானதில் கடந்த 80 ஆண்டுகளில் ட்ரையம்ப் வெளியிட்ட டைகர் மோட்டார்சைக்கிள்களை விட புதிய டைகர் 1200 மாடல் அதிநவீன மோட்டார்சைக்கிள் மாடலாக ட்ரையம்ப் டைகர் 1200 இருக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வெளிவரும் புதிய டைகர் 1200 மாடலில் கிட்டத்தட்ட 100-க்கும் அதிகமான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய டைகர் 1200 எடை முந்தைய மாடலை விட 11 கிலோ எடை குறைவாக இருக்கிறது. சேசிஸ் இன்ஜின் மற்றும் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை வைத்து எடை குறைக்கப்பட்டிருப்பதாக ட்ரையம்ப் தெரிவித்துள்ளது.\n2018 டைகர் 1200 மாடலில் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல் அசிஸ்ட், ரைடு-பை வயர் திராட்டிள் மற்றும் கிட்டத்தட்ட ஆறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வின்ட்ஸ்கிரீனினை மின்சாரம் மூலம் மாற்றியமைக்கக் கூடியதாகவும், ஆப்ஷனல் ஹீட்டெட் க்ரிப்கள் மற்றும் சீட்களை வழங்குகிறது.\nபுதிய மாடலில் 1215 சிசி இன்-லைன் 3-மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பிஹெச்பி @9350 ஆர்பிஎம் பவர், 122 என்எம் டார்கியூ @7600 ஆர்பிஎம் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பேக்லிட் ஸ்விட்ச் கியர், எல்இடி லைட்டிங், அடாப்டிவ் கார்னரிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nமுன்பக்கம் டைகர் 1200 மாடலில் 48 மில்லிமீட்டர் WP அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் WP மோனோஷாக் சஸ்பென்ஷன் வழஹ்கப்பட்டுள்ளது. இத்துடன் ட்வின் 305 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக், பிரெம்போ 4-பிஸ்டன் கேலிப்பர்கள், சிங்கிள் 282 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் நசின் ட்வின்-பிஸ்டன் கேலிப்பர் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தாயாவில் ட்ரையம்ப் 2018 டைகர் 1200 மோட்டார்சைக்கிள் விலை ரூ.17 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகோடைகாலத்தில் உடல் நலனை பாதுகாக்க செய்ய ...\nவயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்ச...\nமலிவு விலையில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்:...\nஆப்பிளும் நான்தான்... ஆண்ட்ராய்டும் நான்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/for-the-first-time-in-namakkal-district-jockeys-can-be-hiked-by-5-feet-the-old-house/", "date_download": "2018-10-21T02:20:34Z", "digest": "sha1:4SGKCADBKT65BD6S2BMUAUNDVYXYZXFW", "length": 14425, "nlines": 79, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக வீட்டை இடிக்காமல் ஜாக்கிகள் 5 அடி மூலம் உயர்த்தும் பணி", "raw_content": "\nதாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக 40 டன் எடை கொண்ட ஒரு வீட்டை பெயர்த்து, 300 ஜாக்கிகள் மூலம் அப்படியே தூக்கி, 5 அடி உயர்த்தும் புதிய கட்டிட தொழில்நுட்பப் பணிகள் நாமக்கல் நகரில் நடைபெற்று வருகிறது. இதைப்பார்த்த பொதுமக்கள் வியப்படைந்துள்ளனர்.\nமழைக்காலம் என்றால் தாழ்வான பகுதிகளில் ��ழைநீர் வெள்ளமாக பாய்ந்தோடி வீடுகள் மற்றும் வீதிகளை வெள்ளக்காடாக்கி விடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nஇப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது வீடுகளை இடிக்காமல் லாரிகளுக்கு பயன்படுத்தப்படும் ஜாக்கிகளைப் பயன்படுத்தி வீட்டை அப்படியே தூக்கும் தொழில்நுட்பம் பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தில் நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் கொங்குநகர் மூன்றாவது தெருவில் வசித்து வரும் தொழிலதிபர் வீரமணி என்பவர் தனது வீட்டை 5 அடி தூக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇது குறித்து வீரமணி கூறியதாவது: நாங்கள், நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள கொங்குநர் 3வது வீதியில் உள்ள எங்கள் வீட்டில் வசித்து வருகிறோம். எங்கள் வீடு 1985ம் ஆண்டு கட்டப்பட்டது.\nஎங்கள் வீடு கட்டியபிறகு எங்கள் வீதியில் நகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும்பணி நடைபெற்றது. ரோட்டின் உயரம் அதிகமானதால் எங்கள் வீடு ரோட்டிற்கு கீழ் சுமார் 5 அடி பள்ளமாக போய்விட்டது. இதனால் மழைகாலங்களில் மழை நீர் வெள்ளமாக எங்கள் வீட்டிற்குள் புகுந்து மிகவும் சிரமப்பட்டோம்.\nஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். இதை தவிர்க்க பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள், வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள், கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் பார்க்கிங் ஆக்கி விடுங்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.\nவீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும் உங்களுக்கு 40 சதவீதம் என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம்.\nஇறுதியில், ஈரோட்டில் உள்ள எனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது, வீட்டை இடிக்காமல், வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் ஜாக்கிகளை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு தூக்கி வைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார்.\nஅவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அ���ே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து 5 அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு வீரமணி கூறினார்.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வீடுகளை உயர்த்தி தரும் அரியானாவை சேர்ந்த ராஜூ என்பவர் கூறியதாவது:\nஜாக்கிகள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டிட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம்.\nமுதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம்.\nநாமக்கல் மாவட்டத்தல் முதல் முறையாக வீரமணி என்பவரின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 25ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது என்றார்.\nவீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறையில் நாமக்கல்லில் உள்ள வீரமணியின் வீட்டில் 12 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 1,400 சதுர அடி, 40 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயர்த்தி வருகின்றனர்.\nமுதலில் சுவர்களின் இருபுறமும் சுமார் 2 அடி அகலத்திற்கு பள்ளம் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக ஜாக்கிகள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 ஜாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nதேவையான உயரத்திற்கு 12 பேரும் ஒரே நேரத்தில் ஜாக்கிகளை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. 5 அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 500 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர்.\nசுமார் 5 மாடி உள்ள கட்டிடத்தை கூட எந்தவித சேதமும் இல்லாமல் ஜாக்கிகள் மூலம் தேவையான உயரம் உயர்த்த முடியும் என்றும், முதல் மாடியில் வசிப்பவர்கள் மட்டும் வீடுகளை காலி செய்தால் போதும், வீட்டை உயர்த்திவிட முடியும், மற்றும் 4 மாடிகளில் வசிப்பவர்கள் அப்படியே இருக்கும்போதே வீட்டை உயர்த்��ிவிட முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namkural.com/", "date_download": "2018-10-21T01:41:23Z", "digest": "sha1:PGV73UDC4HPLMV7IQ2HLIPAIYZGMHU7Y", "length": 9127, "nlines": 183, "source_domain": "www.namkural.com", "title": "Online Latest Tamil News | நம் குரல்- namkural.com | தமிழ் நியூஸ்", "raw_content": "\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஇன்றைய சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nதலை முடி வளர்ச்சிக்கு பசலைக் கீரை\nதினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது நல்லதா\nபாம்பு கற்றாழையின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nகொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள்\nமிருதுவான , அழகான மற்றும் பளபளக்கும் சருமத்திற்கு, உருளைக் கிழங்கு பேஸ் பேக்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகருப்பு கவுனி அரிசியின் ஆச்சர்யப்பட வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nதிரு. ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்\nதனது உடல் பரிசோதனைக்காக தனது மகளுடன் அமெரிக்க சென்ற திரு. ரஜினிகாந்த அவர்கள் சென்னை திரும்பினார்...\nகாலா திரைப்படம் வெளியிடப்படும் தேதி\nநடிகர் திரு. தனுஷ் அவர்களின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில், திரு...\nஎல்லோராலும் ஏற்றுக்கொள்ள பட்டது என்று எதுமே இல்லை உலகில். ஒருவருக்கு பிடித்த ஒரு ஆள், அல்லது செயல் அல்லது பொருள் மற்றவருக்கு பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை...\nதிரைப்படங்களில் இசைக்கும், பாட்டுக்குமே முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்தக் காலத்தில், பாத்திர பேச்சின் மீது சில எழுத்தாளர்களின் கவனம் சென்றது. 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த மணிமேகலை திரைப்படத்திற்கு சோமையாஜுலுவும், 1943 ஆம் ஆண்டு வந்த சிவகவி திரைப்படத்திற்கு இளங்கோவனும் வசனம் எழுதியிருந்தார்கள்...\nசெம்பருத்தி டீயின் 5 அற்புத நன்மைகள்\nஇன்றைய சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகள்\nசென்னையில் இருந்து எவ்வளவு தூரம் \nஸ்ட்ராவில் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் :\nநாய் கடித்தவுடன் செய்ய வேண்டுபவை மற்றும் செய்யக்கூடாதவை.\nஅறம். துறவறவியல். - இன்னா செய்யாமை.\n320. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்\nஅழகான சிவந்த உதடுகளைப் பெற சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-7-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:25:04Z", "digest": "sha1:L44F3FLEAAHXT4GGLJONS5TLKFCFB473", "length": 8820, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "மைக் பாம்பியோ, வரும் 7-ந் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளார் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமைக் பாம்பியோ, வரும் 7-ந் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க உள்ளார்\nஅமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் 7-ந் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nஉலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்த வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில் தென்கொரியா எடுத்த முயற்சியின் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித���துப் பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின், வடகொரியா அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை. ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதனிடையே அண்மையில் 3 நாள் பயணமாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதில், கிம் ஜான் அன் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வரும் 7-ந் தேதி அன்று வட கொரியா செல்கிறார். அங்கு அவர் அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nவிவசாய தொழிலை காப்பாற்ற ஒன்று சேர்ந்து போராட வேண்டும்\nஇந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் மாரியப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது\nஅனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வைகோ கைது..\nபாரூர் ஏரியில் இருந்து வரும் ஒன்றாம் தேதி முதல் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க உத்தரவு\nதமிழக உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/08/blog-post_11.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1285871400000&toggleopen=MONTHLY-1343759400000", "date_download": "2018-10-21T01:53:13Z", "digest": "sha1:33TGHDOG2K5MIQ5IDWFNEXTKFLESIQVF", "length": 12898, "nlines": 160, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "கூகுள் மெயில் பாதுகாப்பானதா?", "raw_content": "\nகூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.\nகிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது. எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு, நம் தேவையின் போது தரப்படுகின்றன.\nசரி, இவை என்றென்றும் பாதுகாப்பாக இருக்குமா என் அதிமுக்கிய பைல்களை சேவ் செய்து வைத்துள்ளேனே என் அதிமுக்கிய பைல்களை சேவ் செய்து வைத்துள்ளேனே என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம்.\nகம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் என்றும் பத்திரமாக இருக்க, ஒன்று அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில், நாம் காப்பி எடுத்து வைக்கிறோம். ஆனால், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் நீங்கள் பைல்களை, ஜிமெயில் தளத்த்தில் சேவ் செய்வது போல, சேவ் செய்தால், அதற்கு ஒரு பேக் அப் காப்பி கூட எடுத்து வைத்திடத் தேவை இல்லை.\nஇது குறித்து கூகுள் பாதுகாப்பு இயக்குநர் ஆரன் பெஜன் பாம் என்பவரிடம் கேட்ட போது, \"ஜிமெயிலில் உள்ள அனைத்தும், ஒன்றுவிடாமல் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வர்களில் சேவ் செய்து காப்பாற்றப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், வாடிக்கையாளர்களுக்கு இழப்பு குறித்து எதுவும் தெரியாது.\nதானாகவே இன்னொரு சர்வரில் உள்ள காப்பி பைல் கிடைக்கும்' என்றார். இது கட்டணம் செலுத்தி ஜிமெயில் அல்லது கூகுளின் வேறு வசதிகளைப் பயன்படுத்துவோருக்காக இருக்கலாம். நம்மில் பெரும்பாலானவர்கள், ஜிமெயிலை இலவசமாகவே பெற்று பயன்படுத்தி வருகிறோம். நாம் பதிந்து வைத்திடும் பைல்களும் இதே போல பாதுகாப்பாக இருக்குமா என்ற சந்தேகம் நமக்கு எழலாம்.\nஇதற்குப் பதில் அளித்த ஆரன் பெஜன் பாம் இது குறித்து யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். நம்பிக்கையில் தான் நம் செயல்பாடே உள்ளது என்றார்.\nநிறுவனங்கள் எல்லாம் மற்ற பெரிய நிறுவனங்களால், கையகப்படுத்தப்படும் காலம் இது. கூகுள் நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்கிவிட்டால், நம்மால் தேக்கி வைத்த பைல்கள் நமக்குக் கிடைக்குமா என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகி���்றனர்.\nநியாயமான கேள்வி என்றாலும், நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கைவிட்டு இழப்பினை ஏற்படுத்த எண்ணாது எனவே பலரும் நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர்.\nமேலும், ஜிமெயில் POP and IMAP என இருவகை மின்னஞ்சல்களைக் கையாள்வதால், ஜிமெயில் தளத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள், ஜிமெயில் அஞ்சல்களை, அவுட்லுக் தண்டர்பேர்ட் அல்லது இடோரா போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் மூலம் கம்ப்யூட்டரில் இறக்கி வைத்துக் கொள்ளலாம்.\nஅல்லது Filip Jurcícek தரும் இலவச ஜிமெயில் பேக் அப் (gmailbackup) புரோகிராமினைப் பயன்படுத்தி பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதனை http://www. gmailbackup.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nகம்ப்யூட்டர் மெமரி - ஸ்டோரேஜ் (Memory - Storage)\nஆபீஸ் 2010ன் சில சிறப்பு வசதிகள்\nமைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன் எலைட் ஏ84\nபுதிய வகை மால்வேர் புரோகிராம்கள்\nவேர்ட் 2013 சோதனை அனுபவங்கள்\nஅமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை\nஇந்தியாவின் பிருத்வி- 2 சோதனை சக்சஸ்\nநோக்கியா 112 டூயல் சிம்\nபாதுகாப்பான ஸ்பைஸ் மொபைல் போன்கள்\nவிண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை\nவிண்டோஸ் 8 டேப்ளட் பிசி\nபுதிய மொபைல் கோபுர கட்டுப்பாடு\nஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்\nகூகுள் தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்\nநானோ காருக்கு ஆன் லைனில் கடை திறந்த டாடா\nகூகுள் டூடில் பார்க்க விருப்பமா\nஇறுதிக் கட்டத்தில் விண்டோஸ் 8\nவிண்டோஸ் 8 - புதிய மவுஸ் மற்றும் கீ போர்ட்\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\nகணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்\nசாம்சங் காலக்ஸி நோட் 2\n2020க்குள் அனைத்து மொபைலிலும் Android வசதி\n7,000 கோடி ரூபாய் செலவில், இலவச மொபைல் போன் வழங்கு...\nகம்ப்யூட்டர் சில புதிய தகவல்கள்\nகூகுள் பைபர்- மின்னல் வேக இன்டர்நெட்\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர்\nஒரு கோடி சாம்சங் காலக்ஸி எஸ் 3 விற்பனை\nமைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் நிஞ்சா 2 A 56\nநீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப...\nவேர்ட் தொகுப்பில் தேவையற்ற கோடுகளைத் தவிர்க்க\nவர இருக்கும் ஸ்மார்ட் போன்கள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/06/blog-post_6.html", "date_download": "2018-10-21T01:26:38Z", "digest": "sha1:JPSYDQSDRAROEKZOQ3YIOFFHDAX2WGLI", "length": 20503, "nlines": 58, "source_domain": "www.battinews.com", "title": "மண்முனை படுவான்கரை வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்! பாதிக்கப்படும் மக்கள்! அலட்சியத்தில் அதிகாரிகள்! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமண்முனை படுவான்கரை வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள் பாதிக்கப்படும் மக்கள்\nபடுவான்கரை என்பதுதான் மட்டக்களப்பு மண்ணின் மண்வாசனை, இந்த படுவான்கரை பிரதேசத்தையும் மட்டக்களப்பு நகரினையும் இணைக்கும் முக்கிய பாதையாக இருப்பதுதான் மண்முனைப் பாலத்தின் ஊடான கொக்கட்டிச்சோலை - மாவடி முன்மாரி வீதி. இங்குள்ள பல கிராமங்களையும், கொக்கட்டிச்சோலை நகரத்தையும் பல இலட்சக்கணக்கான மக்கள் சென்றடையவும், அங்குள்ள மக்கள் வெளி இடங்களுக்கு பிரவேசிக்கவும் இவ் வீதியையே பயன்படுத்துகின்றனர்.\nபல தேவைகளுக்கான பிரதான பாதையாக இருக்கும் இவ் வீதியில் பல ���ாரிய பள்ளங்கள் ஏற்பட்டு பாவனைக்கு உதவாத மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இங்கு மகிழடித்தீவு கிராமத்தில் அமைந்துள்ள வைத்திய சாலையில் மக்கள் சிகிச்சைக்காக சென்று மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆம்புலன்ஸ் வண்டியானது இப் பாதையின் ஊடாகவே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.\nவிவசாயத்தை பிரதான சீவநோபாயமாகக் கொண்ட படுவான்கரை மக்கள் யுத்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டனர், மண்முனைத் துறை ஊடாக ஆற்றினை ஓடத்தின் (பாதை) வழியாகக் கடந்த மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது மண்முனை பாலம், இதனால் போக்கவரத்துக்கள் இலகுவாக்கப்பட்டு பேரூந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.\nதற்போது இப் பிரதேசத்தின் கொக்கட்டிசோலை ஒரு வளர்ச்சியடைந்து வரும் நகரமாக மாறி வருகின்றது. வங்கிகள், வியாபார நிலையங்கள், அரச அலுவலகங்கள், கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உட்பட பிரதானமான பல தலங்கள் படுவான்கரையில் அமைத்துள்ளது. இவற்றுக்கு பயணிக்கும் மக்கள், அலுவலர்கள் இவ் வழியாகவே பயணிக்கின்றனர்.\nகுன்றும் குழியுமாக காணப்படும் இவ் வீதிக்கு சில காலங்களில் பசளை தூவுவது போன்று கற்களையோ அல்லது கிறவலையோ இட்டு விட்டு அபிவிருத்தி என்கின்றனர், இதனால் மீண்டும் இப்பாதை சேதமடைகின்றது, பெரும்பாலும் மணல் ஏற்றிச் செல்லும் பார ஊர்திகளே இவ் வீதி வழியாக அதிகம் உலா வருகின்றன. இதனாலும் அதிகம் பள்ளங்கள் ஏற்படுவதைக் காணலாம்.\nபிரதான பாதையாக அமைந்துள்ள இவ் வழியில் பயணிக்கையில் பள்ளங்களின் காரணமாக வாகனங்கள் எதிர் வழியாகவும், முந்திச்சென்று பயணிக்கவும் நேரிடுகின்றது, இதானால் அதிக விபத்துக்களும் ஏற்ப்படுகின்றன, சிறிய மழை பெய்தவுடனையே குட்டைகளில் நீர் தேங்கி விடுகின்றது, இதனால் அப் பாதையும் பாதிக்கப்பட்டு, சேறு நீர் தெறித்து பயணிகளும் அவர்களது வாகனங்களும் பாதிப்படைகின்றன.\nபாலத்தை அடுத்து மகிழடித்தீவு சந்தி வரையான பாதையில் மக்கள் குடியிருப்புகள் இல்லாமையால் பாதுகாப்பு அற்ற நிலை அதிகம், முக்கியமாக இரவு நேரங்களில் பயணிக்கையில் இவ் வீதியின் பள்ளங்களில் பயணிகள் விழுவதும் உண்டு, குறிப்பாக பெண்கள், துவிச்சக்கரவண்டி பாவனையாளர்க���் பாதிக்கப்படுகின்றனர்,\nஇரவு வேளைகளில் மக்கள் நடமாட்டம் குறைவான மரங்களால் சூழப்பட்ட இவ் வீதிக்கு மின் விளக்குகள் பொருத்த வேண்டியது கட்டாயமாகும், மாடுகளின் நடமாட்டமும் அதிகம் காணப்படுவதால் விபத்துக்களை தவிர்க்க மின் விளக்குகள் அவசியம் அமைக்க வேண்டும்.\nமண்முனை தென் மேற்கு பிரதேச பிரிவுக்குட்டப்பட இப் பாதையினை பிரதேச சபைத் தவிசாளர் கவனத்தில் எடுக்க வேண்டியது கட்டாயமாகும், தாந்தாமலை முருகன் ஆலயம் வரை செல்லக்கூடிய இவ் வீதியை செப்பனிட்டு முதல் நிலை காபட் பாதையாக மாற்ற வீதி அபிவிருத்தி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.\nபாலத்தினை அடுத்து சதுப்பு நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இவ் வீதிக்கு முறையான பொறியியல் திட்டத்துடன் வீதி புனரமைக்கப்பட வேண்டும், இல்லையேல் இவ்வாறான பள்ளங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.\nமக்களின் தேவைகளை அலட்சியப் படுத்தாது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை விரைவாக எடுக்க வேண்டியது கட்டாயமாகும்.\nமண்முனை படுவான்கரை வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள் பாதிக்கப்படும் மக்கள்\nTags: #படுவான்கரை #பட்டிப்பளை #வீதி திருத்தம். #வீதி விபத்து\nRelated News : படுவான்கரை, பட்டிப்பளை, வீதி திருத்தம்., வீதி விபத்து\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2018/jan/02/2018-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2837494.html", "date_download": "2018-10-21T01:13:18Z", "digest": "sha1:7HOXS6XJPDAJW43SPTSCPHIA7NJU74AE", "length": 15690, "nlines": 156, "source_domain": "www.dinamani.com", "title": "2018 எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது?- Dinamani", "raw_content": "\n2018 எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது\nPublished on : 02nd January 2018 12:38 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n2018-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது, என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு அனைத்துப் பலன்களும் நல்லதாகவே இருக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.\n‘நாடி வந்து உதவி கேட்பவர்களுக்கு, தன்னால் ஆன உதவிகளை மனதார செய்து வந்தால்’ ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் முழுவதும் அஷ்டம சனியின் பிடியில் இருப்பதால், இவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கக்கூடும். ஆனால், இவர்கள் எந்தவித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பார்கள்.\n‘சிதிலமடைந்த கோயில்களை புனரமைக்கும் அறப்பணிகளுக்கு உதவி வந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அதைச் சரிசெய்து நேர்மறை சிந்தனையால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். இந்த ராசிக்காரர்களில் சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள்.\n‘நலிவடைந்த குடும்பத்துக்குத் தேவையான பலசரக்குப் பொருட்களை, மாதாமாதம் வாங்கித் தந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.\nகடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு நிறையச் சவால்களும், சில புதிய திருப்பங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், இவர்களின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவிக்கும்.\n‘வயதானவர்களுக்கு வேண்டிய உபகாரங்களை, நேரம் காலம் பாராமல் தொடர்ந்து செய்துவந்தால்’ ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மற��யும். இது நிச்சயம்.\nசிம்ம ராசிக்காரர்கள் இந்த ஆண்டு புனித யாத்திரையை மேற்கொள்வார்கள். உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைக்கும்.\n‘வாழ வழி தேடி, சாலைகளில், அங்கும் இங்கும் அல்லாடி சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் எளியோருக்கு, உணவும் உடையும் வழங்கி வந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு அவ்வப்பொழுது வரும் பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். இவர்கள் தன லாபத்தைப் பெற வாய்ப்புண்டு.\n‘வாழ்வில் நலிவடைந்தோருக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைத் தொடர்ந்து செய்துவருவது நல்லது.\nதுலாம் ராசிக்காரர்களுக்கு சில விஷயங்கள் வெற்றி அளிக்கவில்லை எனினும், ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களின் கோபத்தால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.\n‘வாயில்லா ஜீவன்களுக்கு, தினமும் வயிறார உணவளித்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும் மறையும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கெடு பலன்கள் அதிகம் உள்ளது. பண தட்டுப்பாடு, வீண் விரயம், போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும்.\n‘வழிபாட்டு ஸ்தலங்களில் உழவாரப் பணிகளை உளமார செய்துவருவது நன்மை பயக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மேன்மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும். பணவரவு இருந்து கொண்டே இருக்கும். இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு பிரச்னைகள் உருவாகும்.\n‘ஈம காரியங்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும், சூரியனைக் கண்ட பனிபோல மறையும். இது நிச்சயம்.\nமகர ராசிக்காரர்கள் இந்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பலவிதமான அனுபவங்களைச் சந்திப்பார்கள். இவர்களுக்கு உடல் ஆரோக்கியக் குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் தொல்லைகளைக் கொடுக்கலாம்.\n‘வசதியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து செய்துவந்தால்’, ஏழரைசனியின் விரயத்தில் இருந்து தப்பிக்கலாம்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அனைத்து விதத்திலும் சிறந்ததாக இருக்கும். இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்ப���ிலும் முழு கவனம் செலுத்துவார்கள்.\n‘பால்வாடி அங்கன்வாடி குழந்தைகளுக்குப் பால் பழங்களையும், காய்கறிகளையும் தினமும் தவறாமல் வழங்கிவந்தால் வாழ்வில் மேலும் முன்னேற்றம் காண்பீர்கள்.\nமீன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் சோதனைகளும், சாதனைகளும் கலந்து வரும். மேலும், இவர்கள் வருடம் முழுவதும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.\n‘கர்மவினையால் கடன்பட்டவர்களுக்கு உபகாரமாக இருந்துவந்தால்’, ஊழ்வினையால் விளைந்த துன்பங்கள் யாவும் பனிபோல மறையும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/09/19092015.html", "date_download": "2018-10-21T01:11:17Z", "digest": "sha1:LKSDSGRKDVAFXMKOG6AV64D4YJF2HJYP", "length": 20333, "nlines": 164, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் முக்தி தரும் புரட்டாசி சனி விரத ஆரம்பம் ! ! ! 19.09.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் முக்தி தரும் புரட்டாசி சனி விரத ஆரம்பம் \nமன்மத வருடம் 2015 புரட்டாதிச் சனி விரதம் இன்று 19 ஆம் திகதி புரட்டாதித் திங்கள் 2 ஆம் நாள் முதலாம் வார விரதமாகும். இவ்வருடம் ஐந்து சனிக்கிழமை விரதம் நிகழவுள்ளது.\nஇந்துக்கள் மத்தியில் புரட்டாதி மாதம் பல முக்கிய வழிபாடுகளை கொண்ட மாதமாக மிளிர்கின்றன. அதாவது இம் மாதம் மூர்த்தி வழிபாடு, கிரக வழிபாடு மற்றும் பிதிர் வழிபாடுகள் கொண்ட சிறந்த மாதமாகும். இதன்படி புரட்டாதிச் சனி, நவராத்திரி. கேதார கெளரி விரதம், மஹாளயம் என்பன இவ்புரட்டாதி மாதத்தில் முக்கிய வழிபாடுகளாக அமைந்துள்ளன.\nஇதில் சனி பகவானின் தோசத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இவ் புரட்டாதிச் சனி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வகையில் சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, சனியைப் போல கெடுப்பவனும் இல்லை, என்பது முதுமொழி. இதனால் இந்து மக்கள் சனி பகவானின் அகோரப் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே சனி பகவானை நோக்கி வழிபாடுகளையும் விரதங்களையும் நோற்று வருகின்றனர்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சனிஸ்வரபகவான்\"\nஇவ்விரதத்தினை நோற்கும்போது சில நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் காலையில் நல் எண்ணை தலை முதல் உடல் முழுவதும் தேய்த்து அரப்பு எலுமிச்சம் பழம் என்பன வைத்து நன்கு முழுக வேண்டும். பின்பு கோவிலுக்குச் சென்று சனீஸ்வரன் சந்நிதியில் எள் எண்ணை விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்தல் வேண்டும். அத்துடன் கறுப்பு நிறத்துணியையும், நீல நிற பூமாலையும் சனீஸ்வரனுக்கு சாத்தி கருங்குவளைப்பூ, நீல நிறப்பூ, வன்னி இலை என்பனவற்றால் அர்ச்சனை செய்து தமக்கு உள்ள சனித் தோசத்தைப் போக்கி நமக்கு நல்வாழ்வு கொடுக்கும்படி சனீஸ்வரனை வேண்டுதல் வேண்டும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்திகளாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நவக்கிரகங்கள்\"\nஇதன்போது எள்ளுக் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து அதனை காகத்துக்கு உணவாக கொடுக்க வேண்டும். இதன் பின்னர் சிவன், விஷ்ணு முதலான தமது குல தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடுகளை செய்தல் வேண்டும்.\nஇவ் புரட்டாதி சனி விரதம் இன்று 20ம் திகதி முதலாம் சனி விரதம் ஆரம்பமாகி தொடர்ந்து 27ம் திகதி இரண்டாம் விரதம் அடுத்த 10ம் மாதம் 4ம் திகதி மூன்றாவது விரதம் இறுதி சனி விரதம் 11ம் திகதியுடன் புரட்டாதி சனி விரதம் நிறைவுபெறும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்திகளாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி நாராயணர்\"\nமுனிவர்கள் தேவரேமும் மூர்த்திகள் முதலி னார்கள்\nமனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ\nகனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்\nசனிஸ்வரனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே \nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோ இணைப்பு \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக��கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=1842", "date_download": "2018-10-21T02:13:54Z", "digest": "sha1:BXMLI4SFLDX4B7XH5RSNS7HRCICORW3B", "length": 6819, "nlines": 63, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nவிண்டோஸ்-இல் இலவசமாய் கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்கள்\nவிண்டோஸ்-இல் இலவசமாய் கிடைக்கும் தலைசிறந்த மென்பொருள்கள்\nஇந்தியாவில் கணினி அல்லது லேப்டாப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் இயங்குதளமாக விண்டோஸ் இருக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை போன்று கணினிகளுக்கு விண்டோஸ் இயங்குதளம் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்கள் பயன்படுத்த எளிமையாக இருப்பதோடு பல்வேறு இலவச செயலிகளையும் வழங்குகிறது.\nஇங்கு விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த இலவசமாக கிடைக்கும் டாப் 5 செயலிகளை தொடர்ந்து பார்ப்போம்.\nவிண்டோஸ் இயங்குதளத்தில் வழங்கப்படும் பிரவுசர்களையே இன்றும் பயன்படுத்துபவர் எனில், உங்களுக்கு ஏற்ற பிரவுசராக ஃபயர்ஃபாக்ஸ் இருக்கிறது. எளிமையான அம்சங்கள், வேகமாக இயங்குவதோடு பாப்அப்களையும் பிளாக் செய்யும் திறன் கொண்டுள்ளது.\nஅதிகப்படியான அம்சங்கள் நிறைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்பேர்ட் இருக்கிறது. மேலும் இணையத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மால்வேர் தாக்குதல்களை அனுமதிக்காமல், கோளாறான இணையதளங்கள் சார்ந்த தகவல்களை வழங்கும். மேலும் இது மெமரி குறைவாக இருப்பதோடு வேகமாகவும் இருக்கிறது.\nகணினியின் வேகம் குறைவாக இருக்கிறதா கணினியின் வேகத்தை அதிகரிக்க சிகிளீனர் கொண்டு கணினிகளை ஸ்கேன் செய்யலாம் இவ்வாறு செய்யும் போது கணினியில் உள்ள தேவையற்ற தரவுகளை அழித்து மெமரியை அதிகரித்து கணினியின் வேகத்தை சீராக்கும்.\nரெக்குவா மென்பொருள் கொண்டு கணினியில் சேமித்து வைக்கப்பட்டு தவறுதலாக அழிந்து போன தரவுகளை மீட்க முடியும். மற்ற ரிக்கவரி மென்பொருள்களை விட ரெக்குவா எளிமையான யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.\nகணினி வாங்கியதும் பெரும்பாலானோர் முதலில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருளாக வி.எல்.சி. மீடியா பிளேயர் இருக்கிறது. அனைத்து விதமான ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களையும் இயக்குவதோடு எளிய யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டுள்ளது.\nபுதிய பழங்கள்... அரிய பலன்கள்......\n இதோ உங்களுக்கான பாட்டி வைத�...\nவிரைவில் வெளியாக இருக்கும் மாருதி சுசுக�...\nஇதயநோய், கொலஸ்ட்ராஸ் பிரச்சனையில் இருந்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/10/blog-post_98.html", "date_download": "2018-10-21T02:37:18Z", "digest": "sha1:5ZRZNS3WHNJ4IAC7BZD6H33N73Y6I3K4", "length": 15879, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம்", "raw_content": "\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளம் குறித்த அறிக்கையை ஆன்-லைனில், கருவூலத்திற்கு அனுப்பும் புதிய திட்டம் பற்றிய ஒத்திகை நடக்கிறது. ஒவ்வொரு மாத இறுதியில், குறிப்பிட்ட தேதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் வருகைப்பதிவை கணக்கிட்டு சம்பளம் குறித்த அறிக்கை கருவூலத்திற்கு பேப்பர் நகலாக வழங்கப்பட்டது. கருவூலம் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி, அவரவர் வங்கி கணக்கில் இ.சி.எஸ்.,முறையில் சம்பளத்திற்குரிய தொகை செலுத்தப்பட்டது. இம்முறையில் சிறிது மாற்றம் செய்து, ஒவ்வொரு துறையிலும் இருந்து சம்பளம் பற்றிய தகவல்களை சி.டி., க்கள் வடிவில் வழங்கும் உத்தரவு தற்போது, நடைமுறையில் உள்ளது. இதை எளிமைப்படுத்தும் வகையில், அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் இருந்து நேரடியாக ஆன்-லைன் மூலமே மாவட்ட கருவூலங்களுக்கு சம்பளம் உட்பட இதர பணப்பலன் கணக்குகளை அனுப்பும் புதிய திட்டம் அமலாகிறது. முதல் கட்டமாக கருவூலம் மற்றும் ஒருசில அரசு துறைகளுக்கான சம்பள அறிக்கை குறித்த தகவல் ஆன்-லைனில் அனுப்பி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதன் செயலாக்கத்தை பொறுத்து படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என, கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40943-j-k-two-crpf-jawans-killed-one-injured-in-militant-attack-in-anantnag.html", "date_download": "2018-10-21T02:57:17Z", "digest": "sha1:47ELVQVENSEYUNEKUY7DTGNUJZJAJ3SG", "length": 8574, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர் எல்லையில் தீவிரவாத தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி! | J&K: Two CRPF jawans killed, one injured in militant attack in Anantnag", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nகாஷ்மீர் எல்லையில் தீவிரவாத தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலி\nகாஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\nஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் ஷீர்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது அங்கு நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்தது. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இரண்டு வீரர்கள் காயமடைந��த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தீவிரவாதிகளை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n’தமிழ்படம் 2’ - திரை விமர்சனம்\n’கடைக்குட்டி சிங்கம்’ - திரை விமர்சனம்\nதமிழ்ப்படம் 2 அலசல்: நிறைகளும் குறைகளும்\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி\nஜம்மு-காஷ்மீர்: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nமாணவர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது அலிகர் பல்கலைக்கழகம்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nபிக்பாஸில் கார்த்தி - அவமானப்பட்ட வைஷ்ணவி - பிக்பாஸ் 2 & 3\n'அகோரி 'யாக மாறிய தமிழ் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/v-storm-1000-price-plB6q.html", "date_download": "2018-10-21T01:50:00Z", "digest": "sha1:IGFHLVN2RLGJNOOGLHAKOZHRVKXD5CR5", "length": 15342, "nlines": 418, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசுசூகி V ஸ்ட்ரோம் 1000 ஸ்டட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசுசூகி V ஸ்ட்ரோம் 1000 ஸ்டட்\nசுசூகி V ஸ்ட்ரோம் 1000 ஸ்டட்\nமாக்ஸிமும் பவர் 100 PS @ 8000 rpm\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசுசூகி V ஸ்ட்ரோம் 1000 ஸ்டட்\nசுசூகி V ஸ்ட்ரோம் 1000 ஸ்டட் பெருநகரம் வைஸ் விலை ஒப்பீட்டு\nசுசூகி V ஸ்ட்ரோம் 1000 ஸ்டட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசுசூகி V ஸ்ட்ரோம் 1000 ஸ்டட் விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் ஸ்பீட் 126 Kmph\nமாக்ஸிமும் பவர் 100 PS @ 8000 rpm\nமாக்ஸிமும் டோரயூ 103 Nm\nகியர் போஸ் 6 Speed\nஎல்லையில் எகானமி 18 Kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 20 L\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 165 mm\nவ்ஹீல் பேஸ் 1555 mm\nஷாட்ட்லே ஹெயிட் 850 mm\nசுரப்பி வெயிட் 228 Kg\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=1485&cat=Cooking%20Tip%20News", "date_download": "2018-10-21T02:45:33Z", "digest": "sha1:TGXCMLXMTG77J7WMVV5NSY5HBL4GUYEM", "length": 4156, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nபனீர் பட்டர் மசாலா செய்யும் முறை தேவையான பொருட்கள் பனீர் 250 கிராம் வெங்காயம் 2 (நறுக்கவும்) தக்காளி 2 (அரைக்கவும் ) மிளகாய்தூள் 1 டீஸ்பூன் சீரகத்தூள் 1 டிஸ்பூன் காய்ந்த வேந்தையக்கிரை 1 டிஸ்பூன் கரம் மசாலாத்தூள் 1/4 டிஸ்பூன் பால் 1/4 கப் ப்ரேஷ் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணைய் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு அரைத்துக் கொள்ளவேடியவை வெங்காயம் ஒன்று இஞ்சி சிறிய துண்டு பூண்டு 6 பல் உடைத்த முந்திரி 2 டேபிள்ஸ்பூன் செய்முறை : அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊத்தி சூடானதும் அரைத்த மசாலா மிளகைத்துள் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும் இதனுடன் சீரகத்துள் கரம் மசாலா சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கி தனியாக வைக்கவும் மற்றொரு வானலையில் வெண்ணையை சூடாகி நறுக்கிய வெங்காயம் காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும் ஏற்கனெவே வதக்கி வைத்துள்ள தக்காளி கலவையில் சேர்க்கவும் இதனுடன் நீளத் துண்டுகளாக நறுக்கிய பனீர், பால்,உப்பு ,சேர்த்து கொதிக்கவிட்டு ,பிரேஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும் சூடான பனீர் பட்டர் மசாலா தயார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/tv/", "date_download": "2018-10-21T02:57:04Z", "digest": "sha1:KFJXC3TN2D5BQV23YN7MGM6PQCXNZUOF", "length": 10763, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Tv | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nசெஃப் ஆண்டனி போர்டைன்(Anthony Bourdain) ஏன் தற்கொலை செய்து கொண்டார்\n”பிக் பாஸ் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டி எளிதாக ஜெயிக்கிறது”\nதமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு: முழு பட்டியல்\nசெல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா\n’அர்னாப் ஒரு ஜோக்கர்’; ’அவருக்கு எதுக்கு Y பிரிவு பாதுகாப்பு\nகேம் ஆஃப் த்ரோன்ஸ்க்குச் சவால் விடும் வெஸ்ட் வேர்ல்ட்\nமீடியா நிறுவன பங்குகள் சரிவு: சென்செக்ஸ் 9 புள்ளிகள் சரிவு\n’வோட்டு போட வேண்டியது நம்மோட கடமை’\nகங்கை நதியோரம் ஒரு நங்கை: தியா மிர்ஸா\nஃபரீதா 2வது இடம் பிடிப்பார் என்று இப்போது டாட் காம் அன்றே சொன்னது\n’உங்கள் முயற்சியை வீணாக்கிக் கொள்ளாதீர்கள்’\nவிடுதலை வேண்டும்; இந்தியாவில் நிலவும் பசி, வறுமை, சாதியிலிருந்து விடுதலை வேண்டும்: கன்ஹையா...\nடெல்லி: கல்லூரி ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியின்போது மின்கம்பம் சரிந்து விபத்து\n12பக்கம் 1 இன் 2\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-21T02:32:53Z", "digest": "sha1:WU44ABPSD6W6J3XY74QJTF44IHZV2LUL", "length": 5903, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "கத்தாரில் நடைபெற்ற நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் » Sri Lanka Muslim", "raw_content": "\nகத்தாரில் நடைபெற்ற நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்\nநீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தினால் மூன்றாவது முறையாக கத்தார் வாழ் நீர்கொழும்பு பெரியமுல்லை மக்களுக்கான ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (01.06.2018)ம் திகதி கத்தாரில் உள்ள இலங்கை உணவகமான லக்மீம உணவகத்தில் நீர்கொழும்பு பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் கத்தார் கிளையின் தலைவர் எம்.டி.எம் அஸ்மீர் (அம்பி) தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கத்தாரில் வேலைபுரியும் நீர்கொழும்பு பெரியமுல்லை வாழ் மக்கள் 85% ஆனோர் கலந்து கொண்டிருந்தனர். அதுபோல் கத்தாரில் குடும்பமாக வாழும் பெரியமுல்லை மக்களும் தம் குடும்பங்களுடன் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் போது கொட்டராமுல்ல , நாத்தண்டிய , தும்மோதுர பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவனம் செலுத்தி ரமழான் மாத நிதி ஒதுக்கீட்டில் நீர்கொழும்பிற்கு வழங்கியது போல் இவர்களுக்கும் ஒரு பகுதி வழங்கப்பட்டது மட்டுமன்றி அவர்களின் கோரிக்கைப் படி பாய்களும், 150 உலர் உணவுப் பொதிகளும் நாத்தன்டிய ஜமியத்துல் உலமா கிளைக்கு கையளிக்கப்பட்டவை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.\nமேலும் ஜமியத்துல் உலமா தீர்மானித்திற்கு அமைய, கல்வித்தரம் தொடர்பில் புலமை பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள், உயர்தர மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்துவது தொடர்பிலும் அதற்கான பேச்சு வார்த்தை ஒன்றும் இடம்பெற்றது.\nஇதுவரை காலத்திலும் இச்சங்கத்தினால் 65 இலட்சம் பெறுமதியான 128 செயற்திட்டங்கள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனுல் Home pack, Family pack, Emergency pack, Education pack & Ramalan pack முக்கியமானவை.\nகத்தாரில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் – இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு\nவளைகுடா நாடுகளின் தடைகளிருந்து சுய முயற்சிகளா��் மீண்டெழும் கத்தார்\nகத்தார் – இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையருக்கான இப்தார் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/02/my-jokes-in-bhagya-this-week-3-2-17.html", "date_download": "2018-10-21T02:25:19Z", "digest": "sha1:ZYCKHEOAVZYUGPLVW65B2TMNKWQEG5AA", "length": 11597, "nlines": 268, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்\nஇந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்\nஇந்த வார பாக்யா இதழிலும் என்னுடைய ஜோக்ஸ்கள் இடம் பெற்றுள்ளது. வாராவாரம் பாக்யா என்னை ஏமாற்றாமல் என் ஜோக்ஸ்கள் இடம்பெற்று வருவதில் எனக்கு மகிழ்ச்சியே\nஇந்த வாய்ப்பினை நல்கிய பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும், எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் மற்றும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவின் நண்பர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது நன்றிகள்\nஇதோ நீங்கள் படித்து மகிழ என்னுடைய பாக்யா ஜோக்ஸ்\n ஜோக்ஸ்களை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nமனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ்....\nநினைவில் நிற்கும் நெய்க்குள தரிசனம்\nஇந்த வார பாக்யா பிப்ரவரி 3-9 இதழில் எனது ஜோக்ஸ்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/12/blog-post_9.html", "date_download": "2018-10-21T01:18:45Z", "digest": "sha1:SBVBG6R3TLQVFUGMZCS74Z2P2QZFGI4B", "length": 15263, "nlines": 260, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.", "raw_content": "\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.\nபுதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் நடத்தும்\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.\nஇடம் :மௌண்ட் சியோன் பொறியியல் கல்லூரி புதுக்கோட்டை.\nகாலம் :காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.\nகணினியில் தமிழில் புரட்சி ஏற்படுத்த இரண்டு வருடங்களுக்கு முன் தற்போது கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் ஆசிரியர்களுக்கு கணினித்தமிழ் பயிற்சி அளிக்கப்பட்டது...அப்போது அளித்த பயிற்சியினால் புதுகை வலைப்பதிவர்கள் தங்கள் வலைப்பூவை சிறந்த முறையில் அமைத்து தங்களது படைப்புகளை அளித்து வருகின்றனர்.\n2015 ஆம் ஆண்டில் சிறப்பானதொரு வலைப்பதிவர்கள் சந்திப்பையும் மாநாடு போல நடத்தி மகிழ்ந்தோம்.\nமீண்டும் அவர்களுக்கு மேற்பயிற்சியும்,புதிய வலைப்பதிவர்களை உருவாக்கும் நோக்கில் வருகின்ற 18.12.16 ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டை மௌண்ட்சியோன் பொறியியல் கல்லூரியில் ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.\n3]யூட்டியூபில் ஒலி-ஒளி ஏற்றுவது குறித்த பயிற்சி.\n4]அலைபேசியில் உள்ள ஆப்ஸ்களை பயன்படுத்துவது குறித்த பயிற்சி.\nஎன நான்கு கட்டங்களாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வை தலைமை தாங்கி தொடங்கி வைக்க கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும்,புதுக்கோட்டை கணினித்தமிழ்ச்சங்க நிறுவனருமான முனைவர் அருள்முருகன் அவர்கள் இசைந்துள்ளார்கள்.\n1]திருமிகு சிவ.தினகரன் .தமிழ் இணையக்கல்விக்கழகம் .சென்னை.\n4]திருமிகு பிரின்ஸ் என்ராசு பெரியார்.விக்கிபீடியா சென்னை.\n5]முனைவர் .ஜம்புலிங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சை.\n7]திருமிகு அதிபதி,திருமிகு உதயக்குமார்.kl.ins skill dev.pudukkottai.\nமற்றும் புதுகை வலைச்சித்தர்கள் வழங்க உள்ளனர்.\n75 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்பட உள்ளது.முன்னதாகப்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே என்பதால் விருப்பமுள்ளவர்கள் தங்கள்\nஆகியவற்றை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி\n18 டிசம்பர் 2016 அன்று பயிற்சியில் கலந்துகொள்வேன். விக்கிபீடியாவில் எனது அனுபவத்தைப் பகிர வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றியும்.\nஅருமைம்மா. வழக்கம்போல முதல் பகிர்வும், அழகுப்படங்களுடன் உங்கள் பாணியில் எழுதியதும் அருமை. அப்படியே புகழ்பெற்ற உங்கள் முகநூலிலும் போட்டுவிடுங்கள். (நாந்தான் முகநூல்பக்கம் ரொம்பப் பழகுறதில்லையில்ல..)\nசிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள்.\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஉணவு முறையில் சிறிய மாற்றம்.\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம்.\nதி இந்து வின் “வீடில்லாத புத்தகங்கள்”-எஸ்.ராமகிருஷ...\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்த��ிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87785", "date_download": "2018-10-21T01:41:37Z", "digest": "sha1:BMU26QSZHP26B7F5F7BATHYQJ4NYWVDQ", "length": 28977, "nlines": 182, "source_domain": "www.vallamai.com", "title": "பாராட்டு விழா!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » சிறப்புச் செய்திகள் » பாராட்டு விழா\nஇயற் பெயர் : பெஞ்சமின் குடும்பப் பெயர் : லெபோ (LE BEAU = அழகு) பிறப்பு & வளர்ப்பு : ஆனந்தரங்கம் பிள்ளை முதல் பாவேந்தர் பாரதிதாசனார் ஈறாகத் தமிழ்ப் பயிர் வளர்த்த புதுச்சேரி படிப்பு : அனைத்தும் புகழ் பெற்ற கல்விக் கூடங்கள் - புதுச்சேரி : பெத்திசெமினரி உயர்நிலைப் பள்ளி ; தாகூர் கலைக் கல்லூரி - சென்னை : இலயோலா (இளங்கலை அறிவியல்) ; பச்சையப்பன் (முதுகலை - தமிழ்) - பாம்பே : (அஞ்சல் வழி) BIET (British Institute of Engineering and Technology) மின்னியல் (Electronics) - திருப்பதி : (அஞ்சல் வழி) முதுகலை - ஆங்கிலம் - திருவனந்தபுரம் : கேரளப் பல்கலைக்கழகம் (பட்டயப் படிப்பு ) மொழி இயல் - சென்னைப் பல்கலைக் கழகம் : முனைவர் மு.வ அவர்களின் மாணாக்கன் - கேரளப் பல்கலைக் கழகம் : முனைவர் வி.ஐ சுப்பிரமணியன் அவர்களின் மாணாக்கன் - புதுத் தில்லி : (அஞ்சல் வழி) Academie française de Delhi : முதுநிலை பட்டயப் படிப்பு : பிரஞ்சு. பணிகள் : - புதுச்சேரி, காரைக்கால் அரசினர் கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர் - கிழக்கு ஆப்பிரிக்க (ழிபுத்தி) நாட்டில் பிரஞ்சு வங்கி 'Banque Indosuez' -இல் முது நிலை அதிகாரி - பிரான்சு : பாரீசில் உள்ள புகழ் பெற்ற (La mode) நிறுவனம் 'Christian Lacroix' -இன் நிர்வாகத் துறையில் உயர்பதவி (Aminstrator) - இந்த ஆண்டு முதல் பணி நிறைவு. பொதுப் பணிகள் : - பிரான்சு கம்பன் கழகத்தின் செயலர் ​ - இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் செயற்குழு (மூத்த) உறுப்பினர்) - கலை, இலக்கிய, அறிவியல் எழுத்தாளர். (இணைய தளங்கள் பலவற்றில் எழுதி வருபவர்) - முத்தமிழ்ச் சங்கம், இலக்கியத் தேடல், பிரான்சு கண்ணதாசன் கழகம் ...போன்ற பல சங்கங��களின் ஆலோசகர் - (இலக்கிய) மேடைப் பேச்சாளர், கலை, நாட்டிய நிகழ்ச்சிகள்... தொகுப்பாளர், பட்டி மன்றங்களில் நடுவர் , கருத்தரங்குகளில் தலைவர், கழகங்களுக்கு வழிகாட்டி ... - ஆன்மீகப் பணிகள் : கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவர் ; பிரஞ்சுப் பங்கில் (white parish) உறுப்பினர். - கணி வல்லுநர் : கணிப் பொறியை அக்கக்காய்ப் பிரிக்கவும் பூட்டவும் அறிந்தவர், இணைய தளங்களை உருவாக்குபவர், ' graphics' தெரிந்தவர் - சிறு வயது முதலே ஒளிப் படக் கலையில் ('photography') ஈடுபாடு உண்டு. இப்போதும் அது தொடர்கிறது. - பிரான்சில் தமிழ் வளர்க்கும் பணி . எழுத்துப் பணிகள் : - முதல் படைப்பே முதல் பரிசை வாங்கித் தந்தது ; 1965 - இல் கல்லூரி மாணவர்களுக்காகக் கலைக்கதிர் என்னும் அறிவியல் பத்திரிகை கட்டுரைப் போட்டி நடத்தியது. 'ஆக்க வேலையில் அணுச் சக்தி' என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது. - 1992 -இல் பாவேந்தர் பாரதிதாசனாரின் நூற்றாண்டு விழா பாரீசில் நடைபெற்றது அதன் தொடர்பாக உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பொது மக்கள் கட்டுரைப் போட்டியில் இவருடைய கட்டுரை 'கவிஞனின் காதலி' முதல் பரிசைப் பெற்றது. - இவை இரண்டுக்கும் இடையே ஏராளமான கதைகள், கட்டுரைகள் பல பரிசுகளை வென்றுள்ளன. - 'எழுத்துச் சீர்திருத்தமா தமிழுக்கு அது பொருத்தமா ' என்னும் தலைப்பில் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 -இல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள வருமாறு தமிழக அரசு அழைப்பு அனுப்பியது. பிரான்சில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐவர் மட்டுமே. அவர்களுள் இவரும் ஒருவர்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« சிவ வழிபாட்டில் தாந்த்ரீகமரபும் வைதீகமரபும்\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தி���் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nஆ. செந்தில் குமார்: உதகை மலை இரயில்.. °°°°°°°°°°°...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒர�� இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னை��்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/happy-birthday-to-nayanthara/", "date_download": "2018-10-21T03:00:12Z", "digest": "sha1:J7NIIWSUA4YZ4T6QO3TC45D4BLHCGTYA", "length": 4532, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Happy Birthday to Nayanthara – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/word/", "date_download": "2018-10-21T02:54:22Z", "digest": "sha1:VISESXPHCSLPUKRECOO5WQ2LDM7NWXFH", "length": 23276, "nlines": 144, "source_domain": "cybersimman.com", "title": "word | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வ��த்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]\nஇணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...\nவிண்டோசில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை\nவிண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதிர்பார்க்கபட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட்மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோசுக்கு திரும்பியிருப்பதும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட்மெனு வசதி விண்டோஸ் 95 –ல் முதலில் அறிமுகமானது.அதன் பிறகு கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகவே மாறிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளை பொறுத்தவரை ஸ்டார்ட்மெனு என்பது விண்டோசுக்கான நுழைவு வாயில் […]\nவிண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதி...\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதாவது 2014 ம் ஆண்டின் சிறந்த சொல்லாக வேப் எனும் வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி அங்கீகரித்து மகுடம் சூட்டியுள்ளது. வேப் (vape) என்றால் என்ன பொருள் என்று பார்ப்பதற்கு இந்த வார்த்தை மகுடம் சூடிய விதம் பற்றி சில தகவல்கள். 2014 ம் ஆண்டிற்கு குட்பை சொல்லும் கட்டத்தில் இருப்பதால், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் […]\nகடந்த ஆண்டு செல்ஃபீ ஆண்டு என்றால் இந்த ஆண்டு வேப் ஆண்டு தெரியுமா ஆக்ஸ்போர்ட் அகராதி இப்படி தான் அறிவித்திருக்கிறது. அதா...\nஆங்கில உச்சரிப்பை அறிய ஒரு இணையதளம்.\nஆங்கில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற்களுக்கான அர்தத்தையும் அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கத்தையும் தரும் இணையதளங்களோடு சேர்த்து இந்த தளத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தளம் ஆங்கில சொற்களை உச்சரிக்க கற்றுத்தருகிறது.இணைய அகராதிகளில் அப்படி வார்த்தையை அடித்து விட்டு அதற்கான அர்தத்தை பெருகிறோமோ அதே போல இதில் உச்சரிப்பு தேவைப்படும் சொல்லை சமர்பித்தால் அந்த வார்த்தையின் உச்சரிப்பை கேட்க முடியும். சுவாரஸ்யத்தை […]\nஆங்��ில மொழியில் புலமையை வளர்த்து கொள்ள விரும்புகிறவர்களுக்கான உப சேவை என்று ஹவ் ஜேசே தளத்தை கொள்ளலாம். அதாவது ஆங்கில சொற...\nபிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.\nகவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது. ‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக […]\nகவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T03:01:12Z", "digest": "sha1:SBV2LWXM45NBAZCMGGDYG3TLPIGPKD6V", "length": 10951, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "முருகதாஸ், விஜய் இணையும் படம்... புதிய தகவல்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு கலை முருகதாஸ், விஜய் இணையும் படம்… புதிய தகவல்கள்\nமுருகதாஸ், விஜய் இணையும் படம்… புதிய தகவல்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமுருகதாஸ் – விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைகிறது. ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஜய்யின் திரைவாழ்க்கையில் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி. அதன் பிறகு கத்தி படத்தில் இருவரும் இணைந்தனர். துப்பாக்கி அளவுக்கு இல்லையெனினும், விவசாயப் பிரச்சனையை பேசியது என்ற சமூக அக்கறை சுகர் கோட்டிங்கால் படம் வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.\nஇவர்கள் இணையும் இந்த புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அங்கமாலி டயரீஸ், solo படங்களின் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சாம்ஸ் சி.எஸ். இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்ஸ் சி.எஸ். விக்ரம் வேதா படத்துக்கு இசையமைத்தவர். இப்போது வரலட்சுமியின் சக்தி, கௌதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.\nதற்போது ஸ்கிரிப்ட் பணிகளில் பிஸியாக இருக்கும் முருகதாஸ், ஜனவரில் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுந்தைய கட்டுரைஇந்து தீவிரவாதம் - கமலின் கருத்துக்கு பின்னிருக்கும் சமாளிப்புகள்\nஅடுத்த கட்டுரைஉங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசர்கார் டீஸர்… பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nஹாலிவுட் அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார் டீஸர்\nதிட்டமிட்டதற்கு முன்பே முடிந்த ரஜினியின் பேட்ட படப்பிடிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1908857", "date_download": "2018-10-21T01:40:01Z", "digest": "sha1:BHHGLCQ3BLQMLFWCTPPKHNBFMOR2QOLW", "length": 10886, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "டீ கடை பெஞ்ச் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இத�� உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: டிச 01,2017 15:58\nபோக்குவரத்து துறையில் பூடகமாக நடக்கும் முறைகேடு\n''போட்டி போட்டு வாங்கிட்டு இருக்காங்க பா...'' என, முதல் விஷயத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''என்னத்தை, யாரு வே வாங்குதா...'' என, விசாரித்தார் பெரியசாமி அண்ணாச்சி.''பி.எட்., கல்லுாரிகளுக்குன்னு, தனியா கல்வியியல் பல்கலை இருக்கு... இதன் உயர் அதிகாரி, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பத்தி, ஒரு புத்தகம் எழுதியிருக்காரு பா...\n''இதை, எல்லா கல்லுாரிகளும் வாங்கி பயன்படுத்துங்கன்னு உத்தரவு போட்டிருக்காங்க... 250 ரூபாய் புத்தகத்தை, கல்லுாரிகளுக்கு, 150 ரூபாய்னு சலுகை விலையில குடுக்குறாங்க பா...\n''அதனால, எல்லா கல்லுாரிகளும் போட்டி போட்டு வாங்கிட்டு இருக்கு... ஒரு தனியார் கல்லுாரி, 10 ஆயிரம் புத்தகங்களுக்கு ஆர்டர் குடுத்திருக்கு பா...'' என, முடித்தார்\nஅன்வர்பாய்.''அடுத்து, யார் தலை உருளும்ன்னு விவாதம் பண்ணிட்டு இருக்காவ வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...''கோவை மாநகர போலீஸ்ல, சிறப்பு, எஸ்.ஐ.,யும், ரெண்டு போலீசாரும், லாரி டிரைவர்கிட்ட லஞ்சம் வாங்குறப்ப, மாவட்ட, எஸ்.பி., கையும்,\nகளவுமா பிடிச்ச��ரு...''அப்புறமா, எஸ்.பி., கட்டுப்பாட்டுல இருக்கிற, கோவில்பாளையம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரும், ஏட்டும், 5,000 ரூபாய் லஞ்சம் வாங்குனப்ப, லஞ்ச ஒழிப்பு போலீஸ்ல சிக்கிட்டாவ வே...\n''இதனால, அடுத்து லஞ்ச வழக்குல சிக்க போறது மாநகர போலீசா, மாவட்ட போலீசான்னு அவங்களுக்குள்ள பட்டிமன்றமே நடக்கு...''இந்த பயத்துல, இப்ப, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் எல்லாம் போன்ல, 'டீலிங்' பேசுறதே இல்லை... எதா இருந்தாலும் நேர்ல பேசி, 'பைசல்' பண்ணிக்கிடுதாவ வே...'' என்றார்\nஅண்ணாச்சி.''காதும் காதும் வச்சா மாதிரி முடிச்சிடுறாங்கன்னு புலம்புறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.''யாரு ஓய்...'' என்றார் குப்பண்ணா.''தமிழக அரசின் போக்குவரத்து துறையில, பணி மூப்பு அடிப்படையில, பதவி உயர்வு, இடமாறுதல் தருவாங்க...\n''காலியிடங்களுக்கு ஏத்த மாதிரி, பதவி உயர்வு, இடமாறுதல் பட்டியலை தயாரிச்சு, போக்குவரத்து துறை அலுவலக தகவல் பலகையில ஒட்டுவாங்க... அதனால, யார் யாருக்கு பதவி உயர்வு கிடைச்சது, எந்த ஊருக்கு மாறி போயிருக்காங்கன்னு தெளிவா தெரியுமுங்க...\n''ஆனா, இப்ப மூணு வருஷமா, தகவல் பலகையில எதுவும் ஒட்டுறது இல்லை... இடமாறுதல்ல போறவருக்கும், அவர் புதுசா போற ஆபீசுக்கும் தான் தகவல் தெரிவிக்குறாங்க... பதவி உயர்வும்\nஇப்படி தான், பூடகமா நடக்குதுங்க...''இதனால, தகுதியான பலருக்கு பதவி உயர்வு கிடைக்காம பாதிக்கப்படுறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி. குளிருக்கு இதமாக, சூடான பில்டர் காபி சகிதமாக நாயர் வர, நண்பர்கள் வாங்கி பருக துவங்கினர்.\n» டீ கடை பெஞ்ச் முதல் பக்கம்\nடாய்லெட்,பெட்ரூம்,பாத்ரூம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமரா வைச்சால் அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகளில் நூற்றுக்கு தொண்ணூத்தி ஒன்பது பேரு மாட்டிக்குவார்கள்.ஊழலுக்கு சமாதி கட்ட நாம் அனைவரும் உறுதி கொள்வோம் .\nமாதம் ரூ.1 லட்சம், 'கப்பம்' கேட்கும் பெண் அதிகாரி\nஇந்துக்கள் மாநாட்டில் இன்ப அதிர்ச்சி தந்த அமைச்சர்\nஆய்வு கூட்டத்திலும், 'அரசியல்' செய்த அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-2020-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-10-21T01:18:23Z", "digest": "sha1:5OMJU2BAIS6EMZ36FZZFBLZPH4NT2EDU", "length": 3266, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "துபாய் எக்ஸ்போ 2020 இற்கு லோகோ வரைந்து இலட்சக் கணக்கில் பணம்/ பரிசு வெல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு. » Sri Lanka Muslim", "raw_content": "\nதுபாய் எக்ஸ்போ 2020 இற்கு லோகோ வரைந்து இலட்சக் கணக்கில் பணம்/ பரிசு வெல்ல உங்களுக்கு ஒரு வாய்ப்பு.\nதுபாய் எக்ஸ்போ 2020 சிறந்த லோகோ வரைந்து இங்கு கொடுத்திருக்கும் லிங்கில்\nசென்று நீங்கள் வரைந்த லோகோ வை அனுப்புங்கள்.\n(AED100,000) பரிசுதொகை வழகப்படும் இன்னும் பல ஆபர்களும் துபாய்\nஉங்களது திறமையை காட்டுங்கள் பரிசை பெறுங்கள் நீங்கள் உருவாக்கிய\nலோகஅனுப்பவேண்டிய கடைசி நாள் 30th April.\nகிராபிக்ஸ் துறையில் உள்ள உங்கள்\nதுபாய் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு வென்ற இந்தியர்\nகேரளா பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்\n15 நிமிடம் மட்டுமே நீடித்த திருமணம்\nதுபாயில் ஆணின் இடுப்பை தொட்ட இன்னொரு ஆணுக்கு 3 மாதம் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:30:47Z", "digest": "sha1:FARN6IO2HZWDZMRGJLA3IRLATZWC5JGO", "length": 8289, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "ஜெயம் ரவி Archives - Tamilscreen", "raw_content": "\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் ஃபெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா மற்றும்...\n‘டிக் டிக் டிக்’ – இரவல் தலைப்புடன் வரும் இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்\n‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. நேமிச்சந்த் ஜபக் தயாரிப்பில், ‘ஜெயம்’...\nமொட்ட ராஜேந்திரனுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர்… தண்டம் அழும் தயாரிப்பாளர்கள்….\nதமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதைத்தொடர்ந்து ஏற்கனவே தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த ‘வன மகன்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. இந்த தகவலை...\nகோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்கு என்ன பிரச்சனை \nகடந்த 23ஆம் தேதி வெளியான ஜெயம் ரவியின் வனமகன் திரைப்படமும், 30ஆம் தேதி வெளியான கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் படமும் வெற்றிகரமாக ஓடிக்...\nநாலு பேர் செத்தால் என்ன ஜெயம் ரவியின் அப்பா அடித்த அந்தர்பல்டி….\nஜூலை முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சினிமா டிக்கெட்டுக்கு 18 மற்றும் 28 சதவிகிதம் வரிவிதிக்கப்பட்டிருக்கிறது. வெந்தபு��்ணில் வேல்பாய்ச்சியதைப்போல் தமிழக அரசும்...\nதிங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, அவரது மகன் விஜய் இயக்கியிருக்கும் 'வனமகன்' அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள படம். ஜெயம்...\nஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட், விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி ஆகிய படங்களைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால், விஷால்...\nகருப்பு பணத்தை மாற்றும் கருவியா பிரபுதேவா\n‘தேவி’, ‘போகன்’, விரைவில் வெளியாகவிருக்கிற ‘சில சமயங்களில்’ மற்றும் தயாரிப்பிலிருக்கும் ‘வினோதன்’ என தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் பிரபு தேவா. பிரபுதேவா சினிமாவில்...\n#SaveShakthi இயக்கம் #ShameSakthi யாக மாறியது ஏன்\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ (#SaveShakthi) என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை...\n#SayNoToRape போர்டை விஷால் பக்கம் திருப்பவும்…\nஒழுக்கத்தைப் பற்றியும், கற்பைப் பற்றியும் பேசுவதற்கு நடிகைகள் தகுதியற்றவர்கள். அதிலும் குறிப்பாக, பாடகி சுசித்ரா மூலம் பல நடிகைகளின் நிர்வாண வீடியோ, நிர்வாண படங்கள்...\nபிரம்மாண்ட செட்டில் டிக் டிக் டிக் படப்பிடிப்பு…\nவி.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10ஆவது தயாரிப்பான ‘டிக் டிக் டிக்’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஜெயம் ரவி...\n‘போகன்’ படத்துக்கு இரண்டு பக்கமும் இடி..\nபிரபுதேவாவின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ கடந்த டிசம்பர் மாதமே ரிலீசாவதாக சொல்லப்பட்டது. மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக பணத்தட்டுப்பாடு...\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/cinema/page/5/", "date_download": "2018-10-21T01:57:50Z", "digest": "sha1:YIOLGXPHOLA3NOFPECQL5UMCU75UVGI4", "length": 4445, "nlines": 56, "source_domain": "tamilsway.com", "title": "சினிமா | Tamilsway | Page 5", "raw_content": "\nநடிகை ஸ்ரீ திவ்யா படங்கள்\nபொங்கலுக்கு அஜீத், விஜய்யுடன் மோதும் வடிவேலு\nவரும் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் மற்றும் விஜய்யின் ஜில்லா படங்களுடன் வடிவேலுவின் தெனாலிராமன் ...\nஷங்கர் பாணியில் ஜில்லா படப்பிடிப்பு\nஷங்கர் பாணியில் உருவாகி வருகிறது விஜய்யின் ஜில்லா. விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் ...\nவெட்கத்தில் ஜொலித்த வித்யா பாலன்\nஹாய் பிளிட்ஸ் என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக கவர்ச்சியும், வெட்கத்தையும் வாரி இறைத்துள்ளார் ...\n‘முனி -3′ படப்பிடிப்பில் லாரன்ஸுக்கு பலத்த அடி : டான்ஸ் விபரீதம்\nஅட இந்த பாட்டுக்கு டான்ஸ்மாஸ்டர் லாரன்ஸ் தானே..ன்னு நேத்து பொறந்த குழந்த கூட ...\nகைகழுவிய டைரக்டர், கைகொடுத்த கமல் – அபிராமியின் விஸ்வரூபம் 2\nஒருகாலத்தில் ரசிகர்களை அபிராமி… அபிராமி என்று புலம்ப வைத்த நடிகை அபிராமி முன்னணியில் ...\nமுன்னாள் கனவு கன்னியை களமிறக்கும் கமல்\nமுன்னாள் கனவு கன்னியை தனது அம்மாவாக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் உலகநாயகன். ...\nஜிம்முக்கு போகணும்; கிளாமரா நடிக்கனும் : லக்‌ஷ்மி மேனன் \nநடிகை லக்‌ஷ்மி மேனன் தற்போதைய தமிழ்த்திரையுலக ரசிகர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவர். இளைய தலைமுறையினரின் ...\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது\nஇந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி ...\nகாதலில் தோல்வியுற்ற இரண்டு பேர் சூழ்நிலையால் கல்யாணம் செய்துகொள்ள மீண்டும் அவர்கள் வாழ்க்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=56447", "date_download": "2018-10-21T01:30:51Z", "digest": "sha1:5WPVPHI3VHPLECWYFSLJKDYZO6T2IJKM", "length": 36435, "nlines": 199, "source_domain": "www.vallamai.com", "title": "தமிழ்நாடு : தமிழ் வளர்ச்சித் துறை கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு விழா !", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » தமிழ்நாடு : தமிழ் வளர்ச்சித் துறை கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு விழா \nதமிழ்நாடு : தமிழ் வளர்ச்சித் துறை கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு விழா \nசென்னைப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடக் கூட்டஅரங்கம் நிரம்பி வழிந்தது. அமர்வதற்கு மட்டுமல்ல; நிற்பதற்குக்கூட இடமில்லை. 1330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணாக்கர், பேச்சுப்போட்டி – கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி – கல்லூரி மாணாக்கர் ( மாணக்க���் என்பது இரு பாலரையும் குறிக்கும் பொதுச்சொல் ) , சிறந்த நூல்களை எழுதியமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள், அந்தப் படைப்பாளிகளின் எழுத்துக்களைப் பிரசுரித்த பதிப்பகங்கள், அவர்களது பெற்றோர் சுற்றமும் நட்புமென என தமிழகம் முழுவதிலிருந்தும் தமிழினப்பற்றாளர்கள் வருகைதந்திருந்தனர். விடுமுறைநாளில் வருகைதந்த பெருந்திரள் கூட்டம் கண்டு எனதுளம் களிபேருவகை எய்தியது. ]\n“இதுபோன்றதொரு கூட்டம் நடக்கிறது; நமக்குத் தெரிந்தோர் பலர் பரிசுகளைப் பெறுகின்றனர்; அவசியம் பங்கேற்கவேண்டும்;” எனவுரைத்த பன்முகத் திறனாளி வையவன் அவர்களுக்கு அகத்துள் பன்முறையும், கைப்பேசி வாயிலாக ஒரே ஒரு முறையும் நன்றி கூறினேன்.\nதமிழக அரசின் மேனாள் கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் கவியரங்கம் நிகழ்ந்தது. கவிதாசன், சினேகன், ரேகா, பா.கிருஷ்ணன், தங்க.காமராசு, மணிகண்டன், ஆகிய கவிஞர்கள் பங்கேற்றனர். ”தாயே தமிழே” என்பது கவிஞர்களுக்குத் தரப்பட்ட தலைப்பு. கவிபாடியோர், ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் அவரவர் திறமை பளிச்சிட்டது.\nஆனால், பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கரவொலி போதுமானதாக இல்லை. இது வருத்தம் தரும் தகவல். அந்நிய நாடுகளிலெல்லாம் ஒவ்வொருவரது நிகழ்ச்சிக்குப் பின்னும் அனைவரும் எழுந்துநின்று கரவொலி எழுப்புவர். கரவொலி தொடரும் நேரம் நிகழ்ச்சியின் சிறப்பிற்கேற்ப அதிகரித்துக்கொண்டே செல்லும். அப்படியொரு பழக்கம் நம்மிடையே இல்லை. நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப கைதட்டிப் பாராட்டக் கூட முடியாதோரின் தமிழினச் சமூகப் பற்றினை எப்படி நொந்து கொள்வது \nபரிசளிப்பு விழாவிற்கு வரவேற்புரை வழங்கியவர் , அரசுச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மூ.இராசாராம், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். அமைச்சர் ஆற்றியவுரை தெளிந்த நீரோடைபோன்று ஆரவாரமற்ற தன்மையும், இனிமையும் கொண்டிருந்தது. அவர் மைக் கிடைத்ததென்று தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசவில்லை. இம்மேடைக்கு எது பொருத்தமோ அவற்றை மட்டுமே பேசினார். என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்து எழுதி எடுத்துவந்து பா��்த்து வாசித்தமை மிகச் சிறப்பாக அமைந்தது.\nசென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் அமைந்துள்ளது, சோவியத் தூதரகம். அங்கேயும் ஓர் சிறப்பான அரங்கம் உண்டு. கூட்டங்களும் அடிக்கடி நடக்கும். முன்னறிவிப்புடன் முயன்றால் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகவே ஆங்கே நடத்திக்கொள்ளலாம். சோவியத் நண்பர்கள் பங்கேற்கும் விழாக்களில் எல்லாம் இருவராகவே மேடைக்கு வருவர். பேச்சுக்கள் முன்னதாகவே செவ்வனே தயாரிக்கப் பட்டிருக்கும். ஒருவர் தங்கள் தாய்மொழியான ருஷ்யனில் எழுதி எடுத்து வந்ததைப் பார்த்துப் படிப்பார். உரிய இடைவெளியுடன் பிறிதொருவர் அதன் ஆங்கில மொழியாக்கத்தைப் படிப்பார். அவர்களது தாய்நாட்டுப் பற்று போற்றத்தக்கது. அதே போன்று பொருளார்ந்த கருத்துச் செறிவுமிகு உரையினைத் தயாரித்து வந்து நல்கிய அமைச்சரை எத்தனைமுறை பாராட்டினாலும் அது தகுதியுடைத்ததே ஆகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் / இலக்கியவாதிகள் அனைவரும் இம்முறையைப் பின்பற்றினால் எல்லோருக்கும் காலமும் நேரமும் மிச்சமாகும். மேடையில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இடையிடையே கொச்சையான / அர்த்தமற்ற பேச்சுக்கள் மூலம் கலகலப்பூட்டுவதே நடைமுறையாகிக் கேலிக்கூத்தாகி வருகின்றது மேடைப் பிரசங்கம் \nஇந்நிலையில் அமைச்சரின் பேச்சு பெரிதும் கவர்ந்தது. பாராட்டுவதுதானே சரியான வழி. சொல்வதைச் செயலிலும் காட்டும் வாய்ப்பும் எதிர்பாராமல் கிடைத்தது. “பேச்சின் சிறப்பை எடுத்துரைத்தபின், ஒரு கோரிக்கையையும் முன்வைக்கும் வாய்ப்புக் கிட்டியது..\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மட்டுமன்றி, பிறமொழியினருக்கும் 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு 30 நாட்களில் தமிழைப் பேச வைப்பதோடு மட்டுமன்றி, செய்தித் தாள்கள் படிக்குமளவிற்குக் கற்றுத்தர இயலும் என்ற பொள்ளாச்சி நசனின் ( thamizam.net – காண்க ) கருத்தையும் எடுத்துரைத்தேன். விரைந்து மண்டபத்தை விட்டுச் சென்று கொண்டிருந்த அமைச்சர், நின்று நிதானமாகக் கேட்டுக் கொண்டு, உதவியாளரிடம் எனது தொடர்பு எண்ணையும், முகவரியையும் குறித்துக்கொள்ளச் செய்தார். அவரின் வழிகாட்டுதலால் விருதுநகர் / மதுரை தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர், வெ.குமாரிடம் தகவல்களைத் தர முடிந்தது.. அமைதியாகவும், பொறுமையுடனும் விபரங்களைக் கேட்டறி��்து உதவி இயக்குநர் குறித்துக்கொண்டார். tamilspeak.com , thamizham.net – குறித்தும் கூற முடிந்தது..\nதிருக்குறள் 1330-யும் ஒப்புவித்தோருக்கு தலா ரூ.10,000/- பரிசாகக் கிடைத்தது. பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு முதல் பரிசு 15,000/-, இரண்டாம் பரிசு 12,000/- மூன்றாம் பரிசு 10,000 என வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.30,000/- வீதம் கிடைத்தது. சிறந்த பதிப்பகங்களுக்கு ரூ.10,000/- வீதம் பரிசுத் தொகை கிடைத்தது. அனைத்துமே ரொக்கமாக காசோலைமூலம் வழங்கியது சிறப்பானதாக இருந்தது. இவ்வகையில் 171 பேருக்குப் வழங்கப்பட்டன.\nஅனைத்து வகைப் பரிசுகளையும் இரு மடங்காக்கினால் சாலவும் நன்று. உரியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்; அடுத்த ஆண்டு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று உறுதியாக எதிர்பார்ப்போம்.\n”நாடு போற்றும் நான்காண்டு ஆண்டு ஆட்சியில் விஞ்சி நிற்பது தமிழ் வளர்ச்சியா தமிழக வளர்ச்சியா என்பது அன்று நிகழ்ந்த பட்டிமன்றத் தலைப்பாகும். நடுவராகத் திகழ்ந்தவர் கு.ஞானசம்பந்தன்.\nநல்லதோர் நாளில் நல்லதோர் விழாவில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்குக் காரணமானோர் எல்லோருக்கும் நன்றி .\nசங்கர இராமசாமி , அவர்தம் தந்தையார் கோ.சங்கரநாராயணன்\nசங்கரன்கோவில் நூல் ஆசிரியர் ப.அருணகிரி\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« மனிதவள மேம்பாட்டுத் துறை மக்கள் நலனை கருத்தில் கொள்ளுமா\nசநாதனத்தில் ஒரு நன்மை »\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nஆ. செந்தில் குமார்: உதகை மலை இரயில்.. °°°°°°°°°°°...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு...\nkalpana sekkizhar: மகிழ்ச்சி. வரவேற்கிறோம்....\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டு��ிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் த��னும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள��, ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-454-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T01:16:29Z", "digest": "sha1:NFWIZQUNIYG3RNTQUQYTOCNHG5R6IJIA", "length": 12170, "nlines": 99, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 454 பாராக்! எழுந்திரு! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 454 பாராக்\nநியா: 4:14 “அப்பொழுது தொபோராள் பாராக்கை நோக்கி; எழுந்து போ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; “\n பறவைகளின் சத்தம் காதுகளில் தொனித்தது இன்றைய பொழுது எப்படியாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் கண் விழித்து பார்த்தான் பாராக்\n என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் துன்னியமாக தொனித்தன எழுந்திரு கர்த்தர் இன்று சிசெராவை உன்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்று உரத்த சத்தமாய் கூறினாள் தெபோராள்.\nஇதை வாசிக்கும் போது காலைதோறும் ‘எழும்பு எழும்பு என்று உரத்த சத்தமாய் எழுப்பிய என் அம்மாவின் நினைவுதான் வந்தது. அதிகாலையில் தூங்குவது எனக்கு மிகவும் பிரியம். அம்மா வந்து எழுப்பும்வரைதான் தூக்கம் நீடிக்க முடியும். காலையில் எவ்வளவு வேலை இருக்கிறது, எழும்பு என்று எப்படியாவது எழும்ப வைத்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு நகருவார்கள்.\nஅப்படித்தான் தெபோராள் பாராக்கை எழுப்பியிருப்பாள். பரலோக தேவனின் தெய்வீக சித்தத்தை நிறைவேற்ற பாராக்கை அனுப்ப வேண்டிய அவசரம்\nஎழுந்திரு என்ற வார்த்தைக்கு தாழ்விலிருந்து உயர எழும்பு என்ற அர்த்தமும் உண்டு. பூமியின் தாழ்விடங்களிலிருந்து உலகப்பிரகாரமான பிரச்சனைகளையே நோக்கிக்கொண்டிராமல், உயர மான உன்னத தேவனை நோக்கு என்று தெபோராள் இஸ்ரவேல் மக்களையும், பாராக்கையும், அழைக்கிறாள்\nபூமியின் தாழ்விலிருந்து உயர பரலோகத்தை நோக்கு என்று கர்த்தர் இன்று உன்னையும் அழைக்கிறார்.\nஎழும்பு என்பதோடு தெபோராள் நிறுத்திக்கொள்ளவில்லை கர்த்தர் சிசெ���ாவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்று பரலோக தேவனிடத்திலிருந்து ஒரு விசேஷமான செய்தியையும் கொடுத்தாள்.\nகர்த்தர் உன் எதிரியை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே ஒப்புக்கொடுக்கும் என்ற வார்த்தையைப் பாருங்கள் ஒப்புக்கொடுக்கும் என்ற வார்த்தையைப் பாருங்கள் எபிரேய மொழியில் அந்த வார்தைக்கு, விடுதலையைக் கொடுக்கும் என்ற அர்த்தமும் உண்டு எபிரேய மொழியில் அந்த வார்தைக்கு, விடுதலையைக் கொடுக்கும் என்ற அர்த்தமும் உண்டு இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்று கர்த்தர் உரைக்கிறார்\nஉன் வாழ்வின் சிசெரா என்னும் எதிரி நோயாக இருப்பின் கர்த்தர் இன்று உனக்கு விடுதலையக் கொடுப்பேன் என்கிறார். உன் வாழ்வின் எதிரி திருமண பந்தத்தில் உள்ள பிரச்சனையாயிருப்பின் கர்த்தர் இன்றே உன் எதிரியிடமிருந்து உனக்கு விடுதலையைக் கொடுப்பேன் என்கிறார்.\nபலவிதமான கஷ்டங்கள் என்னும் எதிரி நம்மை சூழும்போது , சிசெராவிடமிருந்து இஸ்ரவேலை விடுவித்த தேவன் இன்றும் வல்லவராஎன்ற எண்ணம் தான் எழுகிறது. ஆனால் நான் இன்று உங்களுக்கு சாட்சியாக எழுதுகிறேன், உங்கள் எதிரி யாராக இருப்பினும் சரி, தீராத நோயோ அல்லது திருமண உறவோ அல்லது கடன் தொல்லையோ, அல்லது மாமியார் நாத்தனார் பிரச்சனைகளோ, அபாண்டமாய் சுமத்தப்பட்ட பழியோ எதுவானாலும் சரி, என்னுடைய தேவனாகிய கர்த்தரால் உனக்கு விடுதலையைக் கொடுக்க முடியும்.\nஇந்த வார்த்தைகளை திட்டமாக எழுதும் தகுதியை நான் பெற, கர்த்தர் என்னை கடுமையான அனுபவத்துக்குள் 2007 ம் ஆண்டு கொண்டு சென்றார். மலை போல எனக்கு எதிராக திரண்டு வந்த எதிரிகளை முறியடித்து என்னை விடுவித்தார் இது என் சாட்சி தேவனாகிய கர்த்தரை விசுவாசித்து இதை உன்னுடைய சாட்சியாக்கு\n“கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து தாமதியார்” என்று 11 பேதுரு 3:9 கூறுகிறது. தெபோராளுக்கு சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே என்று கர்த்தர் வாக்கு கொடுத்திருப்பாராயின், அந்த வாக்குத்தத்தம் உனக்கும் சொந்தம் ஏனெனில் அவர் வாக்கு மாறாதவர் இது நம் பரம தகப்பனின் வாக்குத்தத்தம்\n இயேசு கிறிஸ்து உன்னை விடுவிக்க வல்லவர் உன் எதிரியை இன்று உன்னிடம் ஒப்புக்கொடுப்பார்\n← மலர் 7 இதழ் 453: கர்த்தருடைய காரியமாய் செல்ல தயக்கம் ஏன்\nமலர�� 7 இதழ்: 455 உனக்கு முன்னால் செல்லும் கர்த்தர்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=112Gbps-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%88:-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&id=1860", "date_download": "2018-10-21T02:10:56Z", "digest": "sha1:Z3YRVK3I4CPYQSM52OZMCUPVAVRFPOOQ", "length": 7043, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n112Gbps வேகம் வழங்கும் இன்ஃப்ராரெட் வைபை: நொடிக்கு மூன்று திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்\n112Gbps வேகம் வழங்கும் இன்ஃப்ராரெட் வைபை: நொடிக்கு மூன்று திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்\nசர்வதேச சந்தையில் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் வைபை வேகங்களை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வழங்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளோம். ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது.\nஇந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியும். லைட் ஆன்டெனாக்கள் நம் கண்களுக்கு தெரிந்திராத கதிர்களை வெவ்வேறு கோணங்களில் பரப்பும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது ஆன்டெனா எல்லையை கடந்தால், மற்றொரு சிக்னல் மூலம் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும்.\nஇனஃப்ராரெட் சிக்னல்கள் பயன்படுத்துவோர் கண்களில் நுழையாது என்பதால், பாதுகாப்பானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பயனருக்கும் தனி ஆன்டெனா கிடைக்கும் என்பதால் அனைவருக்கும் சீரான வேகம் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுதிய தொழில்நுட்பம் அனைவருக்கும் சீரான அளவு இண்டர்நெட் வழங்குவதே இதன் தனி சிறப்பம்சம் எனலாம். மேலும் ஒருவருக்கு இணையம் தேவை என்றால் மட்டுமே பீம் அவர்களுக்கு கிடைக்கும், தேவையற்ற இடங்களில் பீம் கிடைக்காது என்பதால் அதிக திறன் கொண்டிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇத்துடன் இன்ஃப்ராரெட் சிக்னல்கள் சுவற்றை கடந்து வெளியே செல்லாது என்பதால் தகவல் பரிமாற்றத்தை யாராலும் கவனிக்க முடியாது, இதனால் இந்த தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பு நிறைந்தது ஆகும். இவ்வகை தொழில்நுட்பத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.\nசர்க்கரை நோயாளிகளின் கண்களில் ஏற்படும் �...\nஉப்புக்கல் நிகழ்த்தும் 5 மாயங்கள்...\nஒற்றை சார்ஜில் 23 நாள் பேட்டரி பேக்கப் வழங...\n2018 போர்ஷ் கேன் அறிமுகம் செய்யப்பட்டது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/6521", "date_download": "2018-10-21T02:20:25Z", "digest": "sha1:55PBPC7K377PVIC2RYF5WKK7H34GTALT", "length": 9119, "nlines": 117, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழில் இரு இடங்களில் 60 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு (Photos)", "raw_content": "\nயாழில் இரு இடங்களில் 60 இலட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு (Photos)\nயாழ். குடாநாட்டின் இரு இடங்களில் இருந்து கஞ்சாப் பொதிகள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன.\nயாழ். செம்மணி மயானத்தை அண்டிய பகுதி மற்றும் பருத்தித்துறை குடத்தனை மயானம் ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 60 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் பிராந்திய விஷேட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே குறித்த கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமேலும் யாழ். செம்மணி சுடலை பகுதியிலும் வெளிமாவட்டம் ஒன்றுக்கு கடத்தி செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் ஒவ்வொன்றும் தலா இரண்டு கிலோ நிறையுடையதாக காணப்பட்டதாகவும், இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 30இலட்சம் ரூபாய் எனவும் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்திய��்சகர் ஸ்ரெனிஸ் லோஸ் தெரிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து யாழ்.பருத்தித்துறை பகுதியிலும் இது போன்றே கேரள கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nபருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை குடத்தனை வடக்கு சுடலைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 8 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவற்றின் மொத்த பெறுமதி 32லட்சம் ரூபாய் எனவும் பருத்தித்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.\nயாழ். குடாநாட்டை போதைப்பொருள் அற்ற மாவட்டமாக மாற்றி அமைத்திட, யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரெனிஸ் லோஸ் அவர்களினால் முன்னெடுக்கப்படும் இந்த விசேட போதை பொருட்கள் கைப்பற்றும் நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2010/12/back-open-saree-blouse.html", "date_download": "2018-10-21T01:46:06Z", "digest": "sha1:WXAOXABZTXKEYEGVOYUKZHRDHIPZKEGC", "length": 7132, "nlines": 119, "source_domain": "www.sivanyonline.com", "title": "Back Open Saree Blouse ~ SIVANY", "raw_content": "\nபொதுவாக நாம் தைக்கும் Front Open Saree Blouse ஐ பார்க்கிலும் Back Open Saree Blouse தான் Designer Sareeக்கு மிகவும் அoகாக இருக்கும். ஏனெனில் எல்லா Designer Sareeக்கும் Chest பகுதியில் வேலைப்பாடு இருப்பதில்லை. எனவே Front Open Saree Blouse இருந்தால் Hang பண்ணி உடுத்தும் போது Front Open Saree Blouse இன் Open பகுதி தெரிவது அந்தரமாக இருக்கும் . இதற்கு Back Open Saree Blouse நன்றாக இருக்கும்.\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/11/blog-post_8065.html", "date_download": "2018-10-21T01:08:23Z", "digest": "sha1:PKKV6FWVD2V5HCWNUDSOSPSFANHACPG6", "length": 11135, "nlines": 139, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: காவிரி பிரச்னை: இரு மாநில முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வி", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகாவிரி பிரச்னை: இரு மாநில முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தை தோல்வி\nகாவிரி நீர்ப் பங்கீடு த���டர்பாக, கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டருடன், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரில் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.\nதமிழகத்திற்கு சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால், கர்நாடகம் நிலுவையில் வைத்துள்ள 52. 8 டி எம் சி நீரை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா, கூட்டத்தில் வலியுறுத்தினார்.\nஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட திறக்க முடியாது என்று கர்நாடகா கை விரித்து விட்டது. தற்போது கர்நாடகத்திடம் 37 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளதாகவும், அந்த நீர் கர்நாடகத்தின் தேவைகளுக்கே போதாது என்றும் கர்நாடக முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇதனையடுத்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இரு மாநில முதலமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.\nஇந்நிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள��. (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/video_28.html", "date_download": "2018-10-21T02:35:22Z", "digest": "sha1:RCOQTOVKGWUNHMW6BJCZMAOPW3CVWA6D", "length": 8211, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வடக்கு வாசல் கோபுர கும்பாபிஷேகம்! (Video) - Yarldevi News", "raw_content": "\nதெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான வடக்கு வாசல் கோபுர கும்பாபிஷேகம்\nவரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வடக்கு வாசல் குபேர கோபுர கும்பாபிஷேகம் இன்று(28) காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nகோபுர கும்பாபிஷேகத்தினை ஆலய பிரதம குருக்கள், அகிலேஸ்வர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இக்கிரிகைகளை நடாத்தி வைத்தனர்.\nகருவறையில் இருக்கும் துர்க்கை அம்மனுக்கு விசேட அபிஷேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்றன. இதில் பெருந்திராளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் ���ுச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/2.html", "date_download": "2018-10-21T02:40:27Z", "digest": "sha1:OVJPCXMOJPWR2XFJUXWL6GXZQ4B2TFLY", "length": 10596, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது? - Yarldevi News", "raw_content": "\nஇந்தியன் 2 ஷூட்டிங் எப்போது\nரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படம் வெளியான பின்னர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.\nஅரசியல் ஒருபக்கம், பிக்பாஸ் ஒருபக்கம் என வலம்வரும் கமல்ஹாசன் திரைப்படப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். விஸ்வரூபம் 2 ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். “ஷங்கர் நண்பன் படம் இயக்கும்போதே இந்தியன் 2 படத்திற்கான திரைக்கதைப் பணிகளை தொடங்கிவிட்டார். முதல் பாகத்தில் நடித்த சேனாதிபதி கதாபாத்திரமே இதிலும் இடம் பெறும். ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தனித்தனி உதவி இயக்குநர்கள் குழு அமைத்து ‘2.ஓ’, ‘இந்தியன் 2’ பணிகளை ஷங்கர் கவனித்து வருகிறார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த பின்னர், ‘2.ஓ’ ரிலீஸ் ஆன பின்னர் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளனர்.\nரஜினியின் ‘2.ஓ’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஏற்கனவே இருமுறை மாற்றியமைக்கப்பட்ட நிலையில் நவம்பர் 29ஆம் தேதி படம் வெளியாகும் என ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டிசம்பரில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாகவும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் வந்த செய்திகள் குறித்துக் கேட்டபோது அவை உறுதிபடுத்தப்படாத தகவல் என மறுத்துள்ளனர்.\nஇதுதவிர கமல் நடிப்பில் சபாஷ் நாயுடு திரைப்படமும் இறுதிகட்டப் பணிகள் நிறைவுபெறாமல் உள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்ச��்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/06/rashi-kanna-latest-hot-photo-gallery/", "date_download": "2018-10-21T02:53:45Z", "digest": "sha1:PB324EVUHW3RN7LS6X2USEEWGHYW7DTI", "length": 4304, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Rashi kanna latest hot photo Gallery – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/01/recent-snap-of-oviya-with-sathish-krishnan/", "date_download": "2018-10-21T03:02:47Z", "digest": "sha1:Y7E5FIIABPSUNZTGNZ4XJYV54VBRZRPS", "length": 4281, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Recent snap of Oviya with Sathish krishnan – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/10255", "date_download": "2018-10-21T02:17:09Z", "digest": "sha1:V2Q6NZYETOH4TSBSGKD243PVGGJE5JUV", "length": 8196, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா?", "raw_content": "\nவித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் குற்றவாளியா\nவித்தியா கொலை வழக்கில் சிறிகஜன் திட்டமிட்ட விதத்தில் மாட்ட வைக்கப்படுவதாக தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்களிலில் இரு்நது தகவல்கள் கசிந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழப் பொலிசார் பல வழிகளிலும் பழி வாங்கப்படுவதாகவும் சிங்கள பொலிசாரால் அவர்கள் திட்டமிடப்பட்டு பல வழக்குகளில் மாட்டி வைக்கப்படுவதாகவும் சிங்களப் பொலிசார் அனுபவிக்கும் பல சலுகைகள் தமிழ்ப் பொலிசாருக்கு கிடைப்பதில்லை எனவும் தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயரதிகாரிகளின் உத்தரவு்ககு ஏற்பவே சிறிகஜன் செயற்பட்டார் என தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வழக்கில் உயரதிகாரிகளின் உத்தரவு்ககு அமையவே சிறிகஜன் புங்குடுதீவு சென்று சுவிஸ்குமாரை அங்கிருந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார் எனவும் சிறிகஜனின் தொலைபேசி இலக்கத்தை சுவிஸ் குமாருக்கு கொடுத்தவர் யார் என சுவிஸ்குமாரை விசாரித்து பார்த்தால் உண்மை அறியலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் பல முக்கிய குற்றவாளிகளை பிடித்தும் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்களை கடத்துபவர்களை பிடித்தும் சிறிகஜன் மிகத் திறமையான முறையில் செயற்பட்டுள்ளார் எனவும் தமிழ்ப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nதீவகத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் கொலை செய்தும் அடங்கவில்லை அட்டகாசம்\n480 ரூபாவுக்கு குளிர்சாதனப் பெட்டியால் சுய இன்பம் பெற்றேன்\nமறைமுக கட்டணம் அறவிடும் டயலொக் நிறுவனத்தின் அதிர்ச்சித் திருவிளையாடல்\nஉடுவில் மாணவிகளை மானபங்கம் செய்தவர் பிடிபட்டார் (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=sriaravindamthathuvam11", "date_download": "2018-10-21T01:53:05Z", "digest": "sha1:HVU3F5BEO2GENCK3RF4XFUV4SZHML5IL", "length": 8281, "nlines": 133, "source_domain": "karmayogi.net", "title": "அகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா | Karmayogi.net", "raw_content": "\nHome » ஸ்ரீ அரவிந்தம் தத்துவம் » அகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா\nஅகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா\nஇவை மூன்றும் ஒன்றே. ஒன்றின் மூன்று பகுதிகளாகும். எதை நாம் நாமாகக் கருதினாலும் கருதலாம். ஆனால் எதுவும் பிரிந்து போகாது.\nபொதுவாக மனிதன் சுயநலம், 'நான்' என்றே வாழ்வான். அவன் கோணத்திலே குடும்பத்தையும், ஊரையும் கவனிப்பான். குடும்பமும், ஊரும் தனக்குச் சேவை செய்ய வேண்டுமென முழு மூச்சுடன் வேலை செய்வான்.\nநேரம் வரும்பொழுது குடும்பத்திற்குப் பணிவான். பெரிய நேரம் வந்தால் ஊரை மீற முடியாது. ஊர் என்பது ஜாதியாகவுமிருக்கும்.\nஊர் நிர்ப்பந்தப்படுத்தாத நேரம், குடும்பம் கண்டுகொள்ளாத நேரம், தன் சுயநலத்தின் சுயரூபமாக ஊர்வலம் வருவான்.\nஅகந்தை என்பது ஜீவாத்மா. ஜீவாத்மா என்பது பிரபஞ்சத்தின் ஆத்மா. அதுவே பரமாத்மா என்பது ஸ்ரீ அரவிந்தம்.\nமனிதனுக்கு ஜீவாத்மா என்று ஒன்றிருப்பதே தெரியாது. மனிதனாகவோ, அகந்தையாகவே வாழ்பவன் அகந்தையை இழந்து ஜீவாத்மாவாகிறான்.\nஜீவாத்மா என்று தன்னையறிந்து ஜீவன் முக்தனானாலும், அவனுக்குப் பிரபஞ்சம் நினைவு வருவதில்லை. பிரபஞ்சம் வழியாகவே, தான��� அகங்காரமானதையும் நினைப்பதில்லை. தன் ஆத்மாவுக்கு மோட்சம் தேடி பரமாத்மாவை அடைகிறான்.\nசிருஷ்டியில் பரமாத்மா, பிரபஞ்சமாகி, அகந்தையான ஜீவாத்மாவாகிறது.\nதன்னையும் தன் குடும்பத்தையும் ஊரில் இணைத்தவன் ஊருக்குப் பெரியவன்.\nஅவன் ஊரை ஆள்வான். நல்லவனாக இருப்பான். ஊர் அவன் ஆள்வதை நாடும், விரும்பும்.\nஅகந்தை அழிந்தால் ஜீவாத்மாவாகிறது. ஜீவாத்மா தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகப் புறத்திலும், அகத்திலும் கண்டு, அதன் மையத்தில் பரமாத்மாவைக் காண்கிறது.\nமனிதன் சுயநலமின்றி குடும்பத்திற்கு உழைப்பதும், தானும், தன் குடும்பமும் ஊருக்குச் சேவை செய்யும்பொழுது அதைவிட தனக்குத் தான் செய்யும் பெரிய சேவையில்லை என்பது தெரிகிறது.\nஅகந்தை ஜீவாத்மா பரமாத்மா ஜீவாத்மாவினுள் பரமாத்மா என்ற கட்டங்கள் பரிணாமத்திற்குரியவை.\nஜீவாத்மா தான் மட்டும் மோட்சம் பெறுவது அதன் கடைசி சுயநலம் என்கிறார் பகவான்.\nஈஸ்வரன் எல்லாக் காரியங்களும் அவனிஷ்டப்படி நடக்க வேண்டும் என்பதால் அவனே பெரிய சுயநலமி. அதனால் சுயநலத்தை நாம் கண்டிக்க முடியாது என்கிறார்.\n‹ பணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம் up ஹிருதய சமுத்திரம் ›\nLife Divine - 56 அத்தியாயங்களின் தலைப்பு\nசிருஷ்டியின் அமைப்பும், நூலின் சாராம்சமும்\nபிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி\nஉலகம் முதல் பிரம்மம் வரை\nபணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம்\nஅகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா\nஅடக்கத்துள் அடங்கிய ஐந்து அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/09/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1338523200000&toggleopen=MONTHLY-1220241600000", "date_download": "2018-10-21T01:30:52Z", "digest": "sha1:7YMZHOP75D3Z4ZZ52LV2TUXXXO7CMZ5T", "length": 105118, "nlines": 536, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: September 2008", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருண���நிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக��கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல��(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\nஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வருங்காலத்தில் நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வருங்காலத்தில் நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே ஐயகோ - ஜய விஜயர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்...கருமுகிலான் யோசிக்கிறான்\n பாக்டிரீயாக் காய்ச்சலின் காரணமாக, ஓரிரு வாரமாய் தொடரைப் பதிய முடியவில்லை சென்ற பகுதியை ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விடுங்கள்; தொடர்ச்சி/Continuity புரிந்து விடும்)\n இவர்களுக்குத் திருவிளையாடல் ஆடித் தான் புரிய வைக்கணும் போல இருக்கே பார்த்தாயா லக்ஷ்மீ, என் துவாரபாலகர்களே, என் சொல்லைக் கேட்டு நடக்க, கொஞ்சம் யோசிக்கிறார்கள்\nஆனால் (பின்னாளில்), நம் இராமானுசனை அண்டினோர் மட்டும், அவன் சொன்ன வண்ணமே செய்கிறார்களே இது எப்படிச் சாத்தியம் ஆகிறது\n உடையவர் சொன்ன ஒரே வ��ர்த்தைக்காகப் பேரறிஞர் முதலியாண்டான், கொஞ்சம் கூட கூச்சம் பாராமல், யார் வீட்டுக்கோ சென்று தண்ணி இறைக்கப் போகிறார் ஆனா என் துவார பாலகர்கள் ஆனா என் துவார பாலகர்கள் எனக்கு இவ்வளவு தானா மதிப்பு எனக்கு இவ்வளவு தானா மதிப்பு\n\"ஹா ஹா ஹா, பெருமாளே உங்களுக்கு இன்னுமா காரணம் புரியவில்லை உங்களுக்கு இன்னுமா காரணம் புரியவில்லை\n நான் தான் வேதம் சொன்னேன் நான் தான் கீதை சொன்னேன் நான் தான் கீதை சொன்னேன் அதையே தானே இந்த இராமானுஜன் இன்னும் விரித்து விரித்து விலாவரியாகச் சொல்கிறான் அதையே தானே இந்த இராமானுஜன் இன்னும் விரித்து விரித்து விலாவரியாகச் சொல்கிறான் அவன் சொந்தமா ஒன்னும் சொல்லலை அவன் சொந்தமா ஒன்னும் சொல்லலை ஆனா எனக்கு மட்டும் மதிப்பு இல்லாமப் போச்சுதே ஆனா எனக்கு மட்டும் மதிப்பு இல்லாமப் போச்சுதே\n சரீ....வேதம், கீதை-ல எல்லாம் என்னான்னு சொன்னீங்க சுவாமி\n\"மாம் ஏகம் சரணம் வ்ரஜ என் ஒருவனையே சரணம் எனப் பற்று-ன்னு சொன்னேன்\"\n உங்க கால்-ல வந்து விழு விழு-ன்னு நீங்களே சொல்லிக்கிட்டா யாரு வந்து விழுவாங்க இதே ஒரு அடியவர், அதோ அழகிய மணவாளப் பெருமாள் இருக்காரு இதே ஒரு அடியவர், அதோ அழகிய மணவாளப் பெருமாள் இருக்காரு அவர் அன்பானவர் அவர் கால்-ல விழுங்க-ன்னு சொன்னா அது அழகு, அடக்கம், ஆற்றுப்படுத்தல், வழிகாட்டல் அப்போ வந்து விழுவாங்க\n\"மாம் ஏகம் சரணம் வ்ரஜ என் ஒருவனையே சரணம் எனப் பற்று - இதை எப்போ எங்கே சொன்னீங்க என் ஒருவனையே சரணம் எனப் பற்று - இதை எப்போ எங்கே சொன்னீங்க\n\"கீதையில் பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னேன் இது கூடவா உனக்குத் தெரியாது இது கூடவா உனக்குத் தெரியாது\n\"உக்கும்...கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க யாருக்கு அம்புட்டு பொறுமை இருக்கு\nகுழந்தைகளுக்கு என்ன தரப் போகிறோம்-ன்னு முன்னாடியே சொன்னா தானே, அதுங்க ஆர்வத்தோடு விளையாட்டில் கலந்துக்குங்க\n\"இதே ஆண்டாளைப் பாருங்க, எடுத்த எடுப்பிலேயே சொல்லிடறா, நாராயண\"னே\" நமக்\"கே\" பறை தருவான்-னு - அம்மா எப்போதும் சொல்லிவிட்டுக் கொடுக்க மாட்டாள் - அம்மா எப்போதும் சொல்லிவிட்டுக் கொடுக்க மாட்டாள்\nஅது தான் அம்மாவின் ஹிருதயம் அம்மாவின் ஹிருதயம் தான் ஆச்சார்ய ஹிருதயம் அம்மாவின் ஹிருதயம் தான் ஆச்சார்ய ஹிருதயம் அதுனால தான் ஆச்சாரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு அதுனால தான் ஆச்சாரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு\n\"என்ன ஓ...ஓ...ன்னு ஓ போடுறீங்க சுவாமி :) பேசாம நீங்களும் அடியார் கூட்டத்தில் போய்ச் சேர்ந்துடுங்க :) பேசாம நீங்களும் அடியார் கூட்டத்தில் போய்ச் சேர்ந்துடுங்க அப்பறம் தெரியும் அங்கே மட்டும் எப்படி வேலை டாண் டாண்-னு நடக்குதுன்னு அப்பறம் தெரியும் அங்கே மட்டும் எப்படி வேலை டாண் டாண்-னு நடக்குதுன்னு இப்போ நீங்க பேசாம வேடிக்கை பாருங்க இப்போ நீங்க பேசாம வேடிக்கை பாருங்க அதோ....சனகாதி ரிஷிகள் உங்களைத் தேடி வராங்க பாருங்க அதோ....சனகாதி ரிஷிகள் உங்களைத் தேடி வராங்க பாருங்க\nசனகாதி ரிஷிகள், குழந்தை ரிஷிகள் மொத்தம் நான்கு பேர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்...\n இறைவனுக்கு உருவம் இருக்கா என்ன போய் தான் பார்த்துடுவோமே-ன்னு சும்மா அதிரடியாகக் கிளம்பி வருகிறார்கள்...\nஇறைவனின் பாற்கடல் ஆலயத்துக்குள் வந்தவர்கள், துவாரபாலகரான ஜய-விஜயர்களைப் பார்க்கிறார்கள் பார்த்தும் பார்க்காதது போல், நேரடியாக உள்ளே செல்ல எத்தனிக்கிறார்கள்\nஅளந்தவனையே அளந்து பார்க்க அல்லவா வந்துள்ளார்கள் அதான் இறைவன் ஒருவனையே குறியாகக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்\nஜய விஜயர்களுக்குப் பாவம் அப்போது தான் பெருமாள் தங்களைக் கீழே வருகிறீர்களா-ன்னு கேட்ட டென்ஷன் தப-தப என்று உள்ளே நுழையும் சனகாதி ரிஷிகள் நால்வரையும் தடுக்கிறார்கள் தப-தப என்று உள்ளே நுழையும் சனகாதி ரிஷிகள் நால்வரையும் தடுக்கிறார்கள் வரவின் காரணம் என்ன என்பதை உரைத்து விட்டுச் செல்லும்படிச் சொல்கிறார்கள்...பிடி சாபம்...\n\"ஜய விஜயா...சேவிக்க வந்த எங்களிடம் அதோ இறைவன் என்று வழிகாட்ட வேண்டும் அது தானே உங்கள் கடமை அது தானே உங்கள் கடமை ஆனால் இறைவனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் உங்களுக்கு ஆணவத்தையும் திமிரையும் அல்லவா வளர்த்து இருக்கு\nஅதை வளர்த்து விட்ட அந்த நெருக்கம் இனி உங்களுக்குத் தேவையில்லை இறைவனை இக்கணமே பிரியுங்கள் பூலோகம் சென்று திருந்தி வாருங்கள்\n சக அடியார்களே அபயம், அபயம் அடியோங்களை மன்னியுங்கள்\n\"பெருமாள் சற்று முன்னர் தான் பூலோகம் வருகிறீரா-ன்னு கேட்டார் அப்போது அவரிடம் தயங்கினோம் ஆனால் இப்போது சாபம் பெற்றுச் செல்ல வேண்டியதாகப் போய்வ��ட்டதே\nஇறைவனிடம் வைக்க வேண்டிய பற்றை, மோட்சத்தில் வைத்தோமே ஐயகோ எங்களை மன்னித்து, விமோசனத்துக்கு வழி காட்டுங்கள் ரிஷிகளே\n\"இறைவனை நூறு பிறவிகள் பிரிந்து, ஆத்திகர்களாக வாழ்கிறீரா\nஇறைவனை மூனு பிறவிகள் பிரிந்து, நாத்திகர்களாக வாழ்கிறீரா - எது வேண்டும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்க நாங்கள் இங்கு வரவில்லை வேறு ஒரு முக்கியமான வேலையாக வந்துள்ளோம் வேறு ஒரு முக்கியமான வேலையாக வந்துள்ளோம்\n\"முனீஸ்வரா, இறைவன் வாய் விட்டுக் கேட்ட போது யோசித்தோம் ஆனால் இப்போது அதேயே யாசித்தோம் ஆனால் இப்போது அதேயே யாசித்தோம் அவர் சங்கல்பம் எப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள் அவர் சங்கல்பம் எப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள் - அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் அது வரம் ஆகியிருக்கும் - அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் அது வரம் ஆகியிருக்கும் இப்போதோ அது சாபம் ஆகிப் போனது\nசரி, எது எப்படியோ, எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது ஆகவே, நாத்திகராய்ப் பிறந்தாலும், மூன்றே பிறவிகள் பிரிந்து, அவரையே சீக்கிரமாகச் சேர வேண்டும்\nசீக்கிரமான கைங்கர்ய பலனையே எங்களுக்குச் சாபமாக ஆக்கித் தாருங்கள் நன்றி உடையவர்களாக இருப்போம்\nமுனிவர்களுக்கே வெட்கமாகிப் போனது...அவசரப்பட்டு விட்டோமோ பாவம், இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ பாவம், இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ அப்படி ஒன்றும் மோசமாக எல்லாம் இவர்கள் செய்து விடவில்லையே\nஅப்போது மூக்கைத் துளைக்கும் ஒரு நறுமணம் - துளசீ மணம் காற்றோடு கலந்து வீசி வீசி வருகிறது கூடவே ஒரு சப்தம்\n\"ஆகா எம்பெருமான் பொற் பாதச் சலங்கைகள் ஒலிக்க நடந்து வருகிறானோ அவன் மணம் அல்லவா இந்தத் துளசீ மணம்\n அவனைப் போய் உருவம் இருக்கா, அது இருக்கா, இது இருக்கா-ன்னு எல்லாம் சந்தேகப்பட்டோமே அதைப் போக்கிக் கொள்ள இவ்வளவு தூரம் நடந்து வேறு வந்தோமே அதைப் போக்கிக் கொள்ள இவ்வளவு தூரம் நடந்து வேறு வந்தோமே இது என்ன வெட்கக் கேடு\nபெற்ற தாய்க்கு முலைப்பால் சுரக்குமா என்று சோதித்துப் பார்த்து விட்டா ஒரு குழந்தை பிறக்கிறது ச்ச்சீ இது என்ன கேவலமான சோதனைப் புத்தி நமக்கு\nஅருவமான நீராவி உருவமான நீர் ஆகாதா இல்லை உருவமான நீர் தான், அருவமான ஆவி ஆகாதா\nமெத்தப் படித்ததால் ஞான யோகமும், தினப்படி கர்மாக்கள் செய்ததால் கர்ம யோகமும், அவனைப் போற்றிப் பாடியதால் பக்தி யோகமும் கை கூடிற்றே தவிர,\nஇப்படிச் சோதித்துப் பார்க்கும் ஒரு எண்ணம் எப்படி நமக்கு வந்தது அப்படியானால் இந்த மூன்று யோகங்களைத் தவிர, நமக்கு இன்னும் வேறு ஏதோ ஒன்னு குறையுதோ அப்படியானால் இந்த மூன்று யோகங்களைத் தவிர, நமக்கு இன்னும் வேறு ஏதோ ஒன்னு குறையுதோ\nஎம்பெருமான் முனிவர்கள் முன் தோன்றி விட்டான். வாசலுக்கே வந்து விட்டான்\nமயிலிறகு அசைய அசைய, பீதாம்பரம் உருள உருள, கையில் தாமரைப் பூ சுழற்றச் சுழற்ற, இட்டடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க...இதோ ஈசன்\nஅடியில் முடி வீழச் சேவிக்கிறார்கள் முனிவர்கள்\nஉருவம் சோதிக்க வந்தவர்க்கு, அடியை அருவம் ஆக்கிச் சோதிக்கிறானோ\nதவற்றினை உணர்ந்த தவ முனிகள், எம்பெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார்கள் உய்வுக்கு வழி காட்டுமாறு வேண்டுகிறார்கள்\n\"பரமாத்மா, பரம்பொருளே, ஸ்ரீயப் பதியான நாராயணா - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே அப்படியானால் எங்களுக்கு வேறேதும் ஒர்ய் யோகம் இன்னும் கைவர வேண்டுமோ அப்படியானால் எங்களுக்கு வேறேதும் ஒர்ய் யோகம் இன்னும் கைவர வேண்டுமோ அதை என்னவென்று சொல்லி அருள வேண்டும் சுவாமி அதை என்னவென்று சொல்லி அருள வேண்டும் சுவாமி\n ஆனால் அதற்கு முன்னால்...இங்கிருக்கும் ஜய விஜயர்கள் ஏன் இப்படி முகம் வாடிக் களைத்துப் போயுள்ளார்கள்\n\"அவர்கள் அகம்பாவமாக நடந்து கொண்டார்கள் சுவாமி அதனால் தான் அவர்களைச் சபித்து பூலோகம் அனுப்பத் துணிந்து விட்டோம் அதனால் தான் அவர்களைச் சபித்து பூலோகம் அனுப்பத் துணிந்து விட்டோம்\n ஜய விஜயர்கள் பரம பாகவதர்கள் ஆயிற்றே சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே அவர்களுக்கு என்னைப் பிரிய மாட்டாது, வைகுண்டத்தைப் பிரிய மாட்டாது இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அகம்பாவமா\n\"அவர்களே ஒப்புக் கொண்டார்கள் சுவாமி\n\"அவர்கள் ஒப்புக் கொண்டால், அது அவர்கள் சுபாவம் ஆனால் நான் ஒப்புக் கொள்வேனா ஆனால் நான் ஒப்புக் கொள்வேனா\n\"ஆலயத்துக்குள் நுழையும் போது, கண்ணில் பட்டவரை எல்லாம் தள்ளி விட்டு, நேராகக் கருவறைக்���ுள் சென்று விடுவீர்களா கோபுரம் தரிசித்து, கொடிமரம் வணங்கி, சேனை முதலியாரையோ/தும்பிக்கை உடையானையோ துதித்து, கருடனையும் கண்டு, ஆலய வரிசையில் அடியார் கூட்டத்தை எல்லாம் கண்ட பின்னர் தானே, என்னைச் சேவிக்க வருவீர்கள்\nஇல்லை கண்ணை மூடிக் கொண்டு, நேராகக் கருவறை வந்து தான் கண்ணைத் திறப்பீர்களா\n\"அது போலத் தானே இங்கும் ஜய விஜயர்கள் என் பணியில் இருக்கும் அடியார்கள் அல்லவா ஜய விஜயர்கள் என் பணியில் இருக்கும் அடியார்கள் அல்லவா அவர்களை வணங்கக் கூட வேண்டாம் அவர்களை வணங்கக் கூட வேண்டாம் முகமன் கூறலாம் அல்லவா கூடி இருந்து குளிர்ந்தேலோ தெரியாதா உங்களுக்கு\nநேரடியாக இறைவனும் நானும் மட்டுமே மற்ற எவனும், எந்த அடியானும் எங்களுக்கு நடுவில் இல்லை என்ற அதிகாரப் போக்கை உங்களுக்கு யார் கொடுத்தது மற்ற எவனும், எந்த அடியானும் எங்களுக்கு நடுவில் இல்லை என்ற அதிகாரப் போக்கை உங்களுக்கு யார் கொடுத்தது\n\"ஜய விஜயர்களுக்கு இறை-அணுக்க அகங்காரம் என்று சொல்லும் உமக்குத் தான் அகங்காரம் என்று நான் சொல்கிறேன்\n(சனகாதிகள் வெலவெலத்துப் போகிறார்கள். இவ்வளவு கோபமாகச் சினப்பார் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை\n அப்போதே எங்களுக்குத் தோன்றிற்று, இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ என்று\nஎங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது அதனால் நாத்திகனாய்ப் பிறந்தாலும் பரவாயில்லை அதனால் நாத்திகனாய்ப் பிறந்தாலும் பரவாயில்லை மூன்றே பிறவிகள் பிரிந்து, கைங்கர்ய சீக்கிரத்தையே அவர்கள் விரும்பினார்கள் மூன்றே பிறவிகள் பிரிந்து, கைங்கர்ய சீக்கிரத்தையே அவர்கள் விரும்பினார்கள்\n(சனகாதிகள் தேம்பித் தேம்பி அழ...)\n\"இப்போது நான் உங்களைச் சபிக்கட்டுமா\nகேட்டீர்களே ஞானம், கர்மம், பக்தி தவிர வேறு என்ன வேண்டும்-ன்னு உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை\nபின்னாளில் சிவபெருமான் சொல்லப் போகிறார் அதுவும் வாய் பேசாமல், மவுன மொழியாகவே சொல்லப் போகிறார்\nநீங்கள் சபித்த நாத்திகர்களிடம் இருந்து நீங்களே ஒரு பாடம் கற்றுக் கொள்வீர்கள்\nஅந்த நாத்திகரின் வம்சக் கொழுந்து தான், அசைக்க முடியாத பக்தி என்றால் என்ன என்று, மெத்தப் படித்த உங்களுக்கு உணர்த்தப் போகிறது\nஒன்று மட்டும் இப்போது சொ��்லிக் கொள்கிறேன் அடியார்களுக்குச் சாபம் தெரியாது\nஅடியவர்களை அலட்சியம் செய்த அறிஞர்கள், இறைவனிடத்தில் நமக்கு Straight Dealing, இவர்கள் என்ன இடையில் என்று அதிகாரப் போக்காய் யோசித்த யோகிகள்...\nஉயிர்ப் பயம் என்று வரும் போது மட்டும், தங்கள் சொந்த நலனுக்காக, தினமும் நூறு முறை \"இரண்யகசிபுவே நமஹ\", \"இரண்யகசிபுவே நமஹ\" என்று சொல்லும்படி ஆயிற்று\nஆத்திக ஜய விஜயருக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறிய ஞானிகள்,\nநாத்திக ஜய விஜயருக்கு ஆயிரம் முறை வணக்கம் சொல்ல வேண்டியதாகப் போயிற்று :)\nஎதை எதோடு, எப்போது கோர்க்க வேண்டுமோ, அதை அதோடு, அப்போது கோர்க்க வேண்டும் - அந்தக் கலையில் ஒருவனே வல்லவன் - அந்தக் கலையில் ஒருவனே வல்லவன்\nஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும்.....வேறேதோ ஒன்று, எனக்கு வேண்டுமோ\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nவேளாங்கண்ணியம்மன் பிறந்தநாள்: ஆடாது அசங்காது வா அம்மா\nபள்ளியில் படிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர்-8 அன்று விசேடமாக மேடையில் ஏற்றப்படுவேன்\n என்னைக் களப்பலி கொடுக்க இது என்ன மகாபாரதப் போரா அடியேன் சொல்வது புனித ஆரோக்கிய அன்னையின் திருவவதார நாள் திருப்பலி - Our Lady of Good Health, Birthday Mass\nபொதுவாகத் திருப்பலியில் கத்தோலிக்க மாணவர்கள் தான் கலந்து கொள்வர். பலியின் முடிவில் அவர்களுக்கு அப்பமும், திராட்சை ரசமும் பிரசாதிக்கப்படும் ஆனால் பங்குத் தந்தை. ரோசாரியோ கிருஷ்ணராஜ், கீதங்கள் பாடுவதற்கென்றே மேடையில் இருக்கச் சொல்லுவார்...அப்பாவிச் சிறுவனான என்னை மட்டும் ஆனால் பங்குத் தந்தை. ரோசாரியோ கிருஷ்ணராஜ், கீதங்கள் பாடுவதற்கென்றே மேடையில் இருக்கச் சொல்லுவார்...அப்பாவிச் சிறுவனான என்னை மட்டும்\n-ன்னு பாடும் போது, மக்கள் முகமெல்லாம் மலர்ச்சி தேவர் மகன் படத்தில் வரும் பாட்டின் மெட்டு\nமுந்தைய நாள் மாலை, நானும் ஃபாதரும், அசெம்ப்ளி ஹாலின் பெரிய பியானோவின் பக்கம் உட்கார்ந்து கொண்டு, விதம் விதமாக ட்யூன் போடுவோம் அவர் வெஸ்டர்ன் நோட்ஸில் ஏதேதோ குறியீடுகளில் எழுதுவார்\nபின்பு ஏற்றி இறக்கிச் சொல்லிக் கொடுப்பார் அதை நான் பாடிக் காட்டும் போது, பாதி கர்நாடக/தமிழிசையாக மாறி இருக்கும் அதை நான் பாடிக் காட்டும் போது, பாதி கர்நாடக/தமிழிசையாக மாறி இருக்கும்\nஉடனே எனக்கும் அவருக்கும் சண்டை தான் வரும் அது ���ன்னமோ தெரியவில்லை; நான் செல்லும் இடங்களில் எல்லாம், எனக்குன்னு ராமா-ன்னோ, கிருஷ்ணா-ன்னோ ஒருத்தர் அமைந்து விடுகிறார்கள் அது என்னமோ தெரியவில்லை; நான் செல்லும் இடங்களில் எல்லாம், எனக்குன்னு ராமா-ன்னோ, கிருஷ்ணா-ன்னோ ஒருத்தர் அமைந்து விடுகிறார்கள் அவர்களுடன் சண்டையும் வந்து விடுகிறது அவர்களுடன் சண்டையும் வந்து விடுகிறது\nFr. ரோசாரியோ கிருஷ்ணராஜ் அவர்களுக்கு என் மேல் அலாதிப் பிரியம் அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எல்லாம் எனக்குத் தான் தருவார் அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எல்லாம் எனக்குத் தான் தருவார் கிராமத்தில் இருந்து வந்த எனக்கு வெட்கம்/அச்சம் நீக்கி, பல ஆக்கப்பூர்வமான விடயங்களைச் சொல்லிக் கொடுத்தவரும் அவரே\nமரியன்னை திருப்பலியில்.....சாம்பிராணி மணமும், பெங்களூர் ரோஜாக்களின் மணமும், மெழுகுவர்த்திகள் வாசமும், சேப்பல் (Chapel) எனப்படும் அந்த சின்ன ஆலயம் முழுதும் கமழும்\nநடுநாயகமாக அன்னையின் திருவுருவப் படம் மிகவும் பெரிய படம் தஞ்சாவூர் ஓவியப் பாணியில், உள்ளே மணி, முத்து எல்லாம் ஒட்டப்பட்டு இருக்கும் இரு புறமும் அரையாள் உயரப் பூஞ் ஜாடிகள்\nஅதை மூனு முறை பாடுவேன்\nசின்னப் பையன் தலையைச் சிலுப்பிச் சிலுப்பி மூனு முறை பாடுவேனாம் சென்ற முறை பள்ளிக்குச் சென்ற போது கூட, நினைவு கூர்ந்தார்கள்\nஎன்று சொல்லி, திருப்பலி முடியும்\nஇந்தச் சமயத்தில் என் தமிழாசிரியர்கள்\n* செஞ்சொற் கொண்டல் டேனியல் ஐயாவையும்,\n* தந்தை ரோசோரியோ கிருஷ்ணராஜையும்\nஅடியேன் நினைவு கூர்ந்து வணங்கிக் கொள்கிறேன்\nதமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியமும், நீதிநெறி இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கும்\nஇவர்கள் மாற்று மதத்தினராய் இருந்தாலும் கூட, பக்தி இலக்கியப் பிரவாகத்தில் ஒரு குறையும் வைத்ததில்லை\nஅதுவும் டேனியல் ஐயா பிரபந்தங்களைப் பாடியே காட்டுவாரு அப்படியே திருமங்கை ஆழ்வார் குதிரை மேல் வருவது போலவே இருக்கும் அப்படியே திருமங்கை ஆழ்வார் குதிரை மேல் வருவது போலவே இருக்கும் அப்பர் சுவாமிகள் பாட்டு பாடி, வகுப்புக்குள் பாம்பு வந்துரிச்சோ-ன்னு கூட பார்த்திருக்கேன் அப்பர் சுவாமிகள் பாட்டு பாடி, வகுப்புக்குள் பாம்பு வந்துரிச்சோ-ன்னு கூட பார்த்திருக்கேன��\nகிறித்துவத் தமிழ் இலக்கியம் பிற்பட்ட காலம் தான்\nஆனாலும் முன்னிறுத்துகிறேன்-ன்னு வீம்புகள் எல்லாம் செய்யாது, இவர் ஒருவர் மட்டும் தான் தமிழர் முறைமை, அவருக்கு மட்டும் தான் தொன்மம் சொந்தம்-ன்னு எல்லாம் பேசாது....\nஉள்ளது உள்ளபடி தரும் பாங்கு - என்னைச் சிறு வயதிலேயே கவர்ந்தது இது தான்\nஇன்றளவும் இவர்களின் பரந்த தமிழ் மனமே, பரந்து விரிந்த தமிழ் மனமே, அடியேனை வழி நடத்திக் கொண்டிருக்கு\nசிறு வயதில் இருந்தே என்னை மிகவும் ஈர்த்த தெய்வ வடிவங்களுள், அன்னை வேளாங்கண்ணியின் திருமுகமும் ஒன்று\nமு.கு: அப்ப நான் கிறித்துவப் பள்ளியில் எல்லாம் படிக்க ஆரம்பிக்கல\nவேளாங்கண்ணி அன்னையின் மிகப் பெரும் சிறப்பு என்ன தெரியுமா மக்களே கத்தோலிக்க ஆலயங்களில், மாதாவுக்கு மேனாட்டு முறையின் படியான ஆடை தான் அணிவித்திருப்பார்கள், இல்லை அப்படித் தான் திருச்சிலையும் வடிக்கப்பட்டு இருக்கும்\nதமிழ் முறையின் படி, சேலை அணிவித்துக் காட்சி தரும் மாதாவின் உருவம் வேளாங்கண்ணி அன்னை\n முகம் பொழி கருணை போற்றி-ன்னு முருகப் பெருமான் மேல் இருக்கும் பாட்டை அப்படியே வேளாங்கண்ணிக்குச் சொல்லவும் அடியேன் தயார்-ன்னு முருகப் பெருமான் மேல் இருக்கும் பாட்டை அப்படியே வேளாங்கண்ணிக்குச் சொல்லவும் அடியேன் தயார் முகம் பொழி கருணை அப்படி ஒரு கருணைக் கடாட்சமான கண்கள் அன்னையின் கண்கள்\nஇதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, வேளாங்கண்ணிக்கு அருகில் தான் சிக்கல் என்ற சிவத்தலமும் இருக்கு அங்கு அம்பாளின் பெயர் வேல்-நெடுங்-கண்ணி\nஅது தான் திரிந்து வேளாங்கண்ணி ஆச்சுது-ன்னு ஒரு நண்பர் என்கிட்ட தீவிரமாச் சொல்லிக் கிட்டு இருப்பாரு அவர் சொல்லும் போதெல்லாம் நான் பலமாச் சிரிச்சிக்குவேன் அவர் சொல்லும் போதெல்லாம் நான் பலமாச் சிரிச்சிக்குவேன் அடப் பாவிங்களா உங்களுக்கு என்ன தாண்டா வேணும்-னு அப்பவெல்லாம் எனக்குக் கேட்கத் தெரியலை பதிவெழுத ஆரம்பிக்கலை பாருங்க\nவேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களில், மாற்று மதத்தினர் தான் அதிகம் தீவிரமான மத மாற்றுப் பிரச்சாரங்கள், மயக்குமொழிகள் எல்லாம் எதுவும் செய்யவே வேணாம்\nஅமைதி அமைந்தாலே போதும், தானாகவே சேவிக்க வருவார்கள் என்பதற்கு வேளாங்கண்ணியே சாட்சி திருமுகத்தின் அமைதி ஒன்றே அன்னையை ஆயிரம் முறை காணச் சொல்லும்\nஅன்னையின் திருப்பெயர் என்னவோ ஆரோக்கிய மாதா (Our Lady of Good Health) என்பது தான் ஊரின் பெயரால் வேளாங்கண்ணி மாதா என்றே ஆகி விட்டது\nஅன்னையின் முதல் தோற்றத்துக்கும் காரணம் ஒரு இந்துச் சிறுவன் தான்.\nஆயர்குலச் சிறுவன் (பால்காரப் பையன்) ஒருவன், குளக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்க, அவன் முன் அன்னை தோன்றினாள்\nதன் கைக்குழந்தைக்குக் கொஞ்சம் பால் தர முடியுமா என்று அவனைக் கேட்க, அவனும் தயங்காது கொடுத்து விட்டான் பின்னர் பால் கொடுக்கும் வீட்டுக்குச் சென்று பால் ஊற்றிவிட்டு, பால் குறைந்ததற்கான காரணத்தையும் அந்த இந்து முதலாளியிடம் சொன்னான். ஆனால் பானையில் எட்டிப் பார்த்தாலோ, பால் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்தது\nஇருவரும் விடுவிடுவென்று மீண்டும் ஆலமரத்துக்கு வந்து பார்க்க, அங்கே அன்னை மீண்டும் தோன்றினாள் அவள் தோன்றிய மாதா குளம் இன்றும் உள்ளது அவள் தோன்றிய மாதா குளம் இன்றும் உள்ளது போர்த்துகீசிய மாலுமிகள் சிலர் கடல் சூறாவளியில் இருந்து காப்பாற்றப்பட்டு, அன்னைக்கு நிரந்தரமான ஆலயம் எழுப்பினர் என்பது தான் தல வரலாறு\nதமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொன்கனி என்று ஏழு மொழிகளில் திருப்பலி சார்த்தப்படும் ஒரே ஆலயம் இது மட்டும் என்று தான் நினைக்கிறேன்\nமாரியம்மனுக்குச் செய்யும் வழிபாடுகள் - மொட்டை போடுதல், கண்மலர் சார்த்தல், உடல்மலர் சார்த்தல், அங்கப் பிரதட்சிணம் செய்தல், முட்டிபோட்டு நடத்தல் - இவை அத்தனையும் வேளாங்கண்ணிக்கும் செய்யப்படுகிறது\nமதங்களுக்கு இடையே தீ மூட்டிக் குளிர் காயும் வேதாகம/விவிலிய பண்டிதர்களும் உள்ளார்கள்.\nமதங்களை இணைக்கிறோம் என்றே தெரியாமல், அன்பு ஒன்றினாலேயே மத நல்லிணக்கப் பாலம் கட்டும் பாமரர்களும் இருக்கிறார்கள்\nஎளிய மக்களுக்கு அன்பு ஒன்றே வழிபாடு என்பதற்கு இந்த மாரியம்மனும், மேரியம்மனுமே சாட்சி\n(இடுகையின் சில பகுதிகள் மட்டும், அடியேன் நட்சத்திர வாரத்தில் இட்ட மாரியம்மனும் மேரியம்மனும் என்னும் இடுகையின் மீள்பதிவு)\nஇதோ, அன்னை திருத்தேரில் ஆடி அசைந்து வரும் அழகு\nஆடாது அசங்காது வா அம்மா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nஇறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா கடமையா\n\"ஏன்டீ பொண்ணே, சாலைக் கிணற்றில் இருந்து தண்ணி சேந்திக் கொண்��ு வர இம்புட்டு நேரமா ஆகும்\n வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, கிணற்றடிக்குப் போகவே சாயந்திரம் ஆயிடுது இருட்டிய பின் தனியாக வரக் கொஞ்சம் பயமா இருக்கு\nவரும் வழியில் நாய்கள் வேறு குரைக்குது அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன் அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன்\n\"நல்லா இருக்கு அத்துழாய் உன் நியாயம் ஏதோ புதுப் பொண்ணாச்சே-ன்னு பாத்தா, எப்பவும் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கியே\nவீடுன்னா வேலைகள் இருக்கத் தான் செய்யும் நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும் நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும் இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா\n உங்க வீட்டுல செல்வச் செழிப்பிலே வளர்ந்த பொண்ணுன்னா, தண்ணி இறைக்கக் கூடவே ஒரு வேலையாளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்\nஅதை விட்டுட்டு, உனக்கும் சேர்த்து நாங்களே வேலை செய்யணும்-னா எப்படி எங்களுக்குத் தான் செய்ய வேணாம் எங்களுக்குத் தான் செய்ய வேணாம் உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல\n அத்துழாய் பாவம் சின்ன பொண்ணு\nஅதுவோ புதுசாய் புகுந்த புகுந்த வீடு\nஆனால் உள்ளதையும் சரி, உள்ளத்தையும் சரி, அன்பினால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை சில சமயம் சொற்கள் வெளிப்பட்டு விடுகின்றன\nஅவர்கள் வீட்டில் வேண்டுமானால் அவை சாதாரண சொற்களாய் இருக்கலாம் ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே\nதீந்தமிழ்ப் பாசுரங்களே ஓதி ஓதி வளர்ந்த வீட்டுப் பெண்ணொருத்தி, திக்-திக் வார்த்தைகளைக் கேட்டால் என்ன செய்வாள் பாவம் தன் அப்பா பெரிய நம்பிகளிடம் சொல்லாமல் சொல்லிக் கண் கலங்குகிறாள்\n\"நம் வீட்டில் எது நடந்தாலும், அண்ணாவிடம் சொல்வது தானேம்மா வழக்கம் போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன் போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்\nநம்-கோயில்-அண்ணன் என்று மொத்த திருவரங்கமும் உரிமை கொண்டாடிய உடையவர் தான் அந்த நம்-அண்ணா\n\"அட, இதெல்லாம் குடும்ப விஷயம் இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா பேசாம நகரும்மா வந்தோமா, சேவிச்சோமா, பிரசாதம் வாங்கினோமா, போயிக்கிட்டே இருக்கணும்\nஇப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர் அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர் குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான் குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான் அந்தரங்க விஷயமும் அந்த-\"ரங்க\" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்\nகாரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்\nயாரே அறிவர் நின் அருளாம் தன்மை\n நீர் இறைக்க, உங்க வீட்டிலிருந்து கூடவே ஒருவரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்-னா சொன்னாங்க\n\"நம் அத்துழாய் பொருட்டு, இந்தத் தீர்த்தக் கைங்கர்யம் செய்ய உமக்கு விருப்பமா\n முதலியாண்டான் சகல சாஸ்திர பண்டிதராச்சே\nகோயிலில் கூட இது போன்ற வேலைகளை எல்லாம் \"படிக்காத அடியார்கள்\" அல்லவா செய்வார்கள்\n வாயைத் திறந்தால் வண்டமிழும் வடமொழியும் கொட்டுமே இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர் இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர் இவரையா இப்படி படிச்ச படிப்புக்கு ஒரு கெளரவம் வேண்டாம்\nஏதோ கோயில் கைங்கர்யம்; குருவுக்கு முடியலைன்னாலும் பரவாயில்லை\n அவிங்க வீட்டுக்குப் போய் தண்ணி இறைச்சிக் கொடுக்கணுமாம் இது என்ன மானக்கேடு இதுக்குத் தீர்த்தக் கைங்கர்யம்-னு பெத்த பேரு வேற\nஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க அவிங்கள இப்படிச் செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம்\n உடையவர் தான் சொன்னார் என்றால் இவருக்கு எங்கே போனது புத்தி எதிர்த்துப் பேச வேண்டாம் ஏன் இப்படி மென்மையாகவே போகிறார்கள்\n(திருப்பாற்கடலில் வாயிற் காத்தருளும் ஜய விஜயர்களோடு உரையாடிக�� கொண்டு இருக்கிறார் ஒருவர்...)\n\"என்னப்பா, ஜய-விஜயா,......நானும் வேதம் எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல செல்லப் போகிறேன்\n\"சுவாமி...நாங்கள் பரிபூர்ண சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே சரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்ற தங்கள் வாக்கு பொய்யாகலாமா\nநாங்கள் மீண்டும் பிறவி எடுத்தால், செய்த சரணாகதிக்கு ஏது மதிப்பு\nநீங்கள் ஆணையிட்டால் நாங்கள் இங்கேயே இருக்கவே பிரியப்படுகிறோம்\n(கருமுகில் முகம் இன்னும் சற்றே கருக்கிறது...)\n சரி, நாங்கள் உம்முடனேயே வருகிறோம்\n\"கடனே என்று சொல்ல வேண்டாம் யோசித்துச் சொல்லுங்கள்\nஎன்னுடன் உங்களை அழைத்துச் சென்றால், கதையில் நீங்கள் வில்லன்களாகத் தான் வருவீர்கள் ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள் ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள் திட்டித் தீர்ப்பார்கள்\n\"சுவாமி, ஆத்திகர்கள் எங்களை வசைபாடுவார்களா அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வேண்டும் அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வேண்டும் உம்மிடம் சரணாகதி செய்த எங்களுக்கு, இது தானா நீங்கள் செய்யும் உபகாரம்\nஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை\nஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே ஐயகோ\n* ஏன் செல்ல வேண்டும்\n* \"என்\" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா\n* \"என்\" ஞானம், \"என்\" கர்மம், \"என்\" பக்தி - இதெல்லாம் \"என்\"னாவது\n\"நான்\" செய்த இதுக்கெல்லாம் மதிப்பில்லையா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nபிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனுமன்\nபிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்சு போச்சுடா-ன்னு வழக்கத்தில் சொல்லக் கேட்டிருப்பீங்க \"நல்ல நோக்கத்தில் தான் இந்த வேலையைத் தொடங்கினேன் \"நல்ல நோக்கத்தில் தான் இந்த வேலையைத் தொடங்கினேன் ஆனால் கடைசியில் முடிஞ்சதென்னவோ வேற மாதிரி ஆனால் கடைசியில் முடிஞ்சதென்னவோ வேற மாதிரி\" - இப்படிச் சொல்வதற்குத் தானே இந்தப் பழமொழியைப் பயன்படுத்தறாங்க, இப்பல்லாம்\nபிள்ளையார் சிலை பண்ணலாம்-னு தான் களிமண்ணைத் திரட்டி, உ��ுட்டி ஆரம்பிச்சேன்\nஆனால் கடைசியா வந்து நின்னதென்னவோ பிள்ளையார் உருவம் இல்லைப்பா போயும் போயும் ஒரு குரங்கு உருவம்\nநல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன் ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான் ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான் - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே ஹா ஹா ஹா :))\nஅதென்ன பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்த கதை அப்படி ஒரு கதை நிஜமாலுமே இருக்கா என்ன\nகேட்டா, நொந்து, நூலாகி, நூடுல்ஸ் ஆயிருவீங்க அப்படி ஒரு பழமொழியே இல்லை\nநம்ம மக்கள் அடிச்ச கும்மியில், நல்ல பழமொழி ஒன்று, வேற மாதிரி ஆகிவிட்டது\nசமய ஒற்றுமை சொல்ல வந்த பழமொழி, சலசலத்துப் போய் வேறு மாதிரி ஆகிவிட்டது\nபிள்ளையார் \"பிடித்து\" குரங்கில் \"முடித்த\" கதை\nஎந்த ஒரு செயல் துவங்கினாலும், யாரை வணங்க வேண்டும் அது உங்களுக்கே தெரியும்\nஅதே போல் எந்த ஒரு செயலை முடிக்கும் போது, யாரை வணங்க வேண்டும் தெரியுமா\nசென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம் எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க கை தூக்குங்க பார்ப்போம் வேங்கடானந்த விநாயகர் என்பது சுவாமியின் திருநாமம்\nபிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை ஆதியில் பிடித்து அந்தத்தில் முடிந்த கதை ஆதியில் பிடித்து அந்தத்தில் முடிந்த கதை ஆதி+அந்தம்+பிரபு = ஆத்யந்தப் பிரபு\nஅதாச்சும், பாதி பிள்ளையார்-பாதி அனுமன் என்ற ஒரு திருவுருவச் சிலையை இங்கே காணலாம் இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து\n* எந்த ஒரு செயல் துவங்கினாலும், பிள்ளையாரை வணங்கிச் செய்வது வழக்கம் விக்கினங்கள்/தடைகள் இன்றி செவ்வனே நடைபெற\n அங்கிருந்து தானே எந்த மந்திரமும் துவக்கம் அதான் முதலில் பிள்ளையார் பூஜை\n* அதே போல் அந்தச் செயல் முடிக்கும் போது, அனுமனைத் துதித்து முடிப்பது வழக்கம்\nஎப்பேர்ப்பட்ட செயலையும் செய்து விட்டு, நன்றி ஒன்றைக் கூட எதிர்பாராது இருப்பவரிடம் சொல்லும் நன்றி மிகப் பெரிதல்லவா அதான் இறுதியில் அனுமத் பூஜை\nமத்திய கைலாசத்தில் ஆத்யந்த சுவாமி\nபல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்\nமுதலில் \"மகா கணபதிம்\" என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, \"ராமச்சந்த்ராய ஜனக\" என்று மங்களம் பாடி முடிப்பார்கள் பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு\nபிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை\n* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்\n* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின ரூபம் கொண்டவர்கள்\n* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள் - யானையும் குரங்கும் நிலத்துக்குச் சமநிலையாகவே நடக்கும் - யானையும் குரங்கும் நிலத்துக்குச் சமநிலையாகவே நடக்கும் எதிர்த்து செங்குத்தாய் நடக்காது அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறித் \"தான்\" என்று எழுந்து நடக்காது\nஅதே போல் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் இருவரும் ஆனால் நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்\n* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே எளியவர்க்கு எளியவர்கள் இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை\nஅவருக்கு ஆற்றங்கரை கூட இடம் தான் மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான் மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான் இவருக்கோ தூண் கூட இடம் தான் இவருக்கோ தூண் கூட இடம் தான் விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்\n* வடநாட்டிலும் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே\n* நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர\n* எம்பெருமான் கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு\n* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்\n* பிள்ளையாரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = \"கம்\"; ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = \"ஹம்\" கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.\nபொதுவாகச் செயல் துவங்கும் முன்னர் விநாயகரை வணங்குதல் எல்லாருக்கும் தெரியும் ஆனால் செயல் நிறைந்தவுடன், அனுமனை வணங்குதல் பல பேருக்குத் தெரிவதில்லை ஆனா���் செயல் நிறைந்தவுடன், அனுமனை வணங்குதல் பல பேருக்குத் தெரிவதில்லை அதான் அடியேன் இங்கு சொல்லி வைத்தேன்\nஇராமாயணத்திலும், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறான் அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறான் நன்றி சொல்லி மாளுமா நன்றி ஒன்று வேண்டாதானிடம்\nபிரணவ மந்திரம் ஓதி, ஜீவன் மண்ணுக்கு வருகிறது - அது ஐங்கர (விநாயக) சொரூபம்\nஅனுமனின் ராம மந்திரம் ஓதி, ஜீவனை மண்ணில் இருந்து அனுப்புகிறார் காசி நகர் ஈசன் - அது அனுமத் சொரூபம்\nஆதியில் தொடங்கி, அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி அடுத்த முறை சென்னை மத்திய கைலாசத்தில் தரிசியுங்கள்\nஇதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை\nஆதியில் பிடித்து அந்தத்தில் முடித்த கதை\nஇனி பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காய் முடிஞ்சி போச்சி-ன்னு சொல்லாதீங்க\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்\n1. கொழுக்கட்டைகள் பெற வேண்டுமென்றால் நேற்றே இந்தப் பதிவை இட்டிருக்கணும் ஆனால் வாரயிறுதி அலைச்சலில், காய்ச்சல் பிடித்துக் கொண்டது போல ஆனால் வாரயிறுதி அலைச்சலில், காய்ச்சல் பிடித்துக் கொண்டது போல இன்று அலுவலகத்தில் இருந்து மதியமே வந்து, பதிவை எழுதிட்டு, இதோ சீக்கிரமே தூங்கச் செல்கிறேன் இன்று அலுவலகத்தில் இருந்து மதியமே வந்து, பதிவை எழுதிட்டு, இதோ சீக்கிரமே தூங்கச் செல்கிறேன்\n2. வேலைப்பளுவும் சேர்ந்து கொண்டதால், ரோமாயணம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை தசாவதாரம் போல் தள்ளிக் கொண்டே போகிறது தசாவதாரம் போல் தள்ளிக் கொண்டே போகிறது Sorry\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: அனுமன், சைவ-வைணவம், பிள்ளையார்\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nவேளாங்கண்ணியம்மன் பிறந்தநாள்: ஆடாது அசங்காது வா அம...\nஇறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா கடமையா\nபிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனு...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்���த் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-52/", "date_download": "2018-10-21T02:36:28Z", "digest": "sha1:6TQNVO4DL5IGD3V3ZZBODZVWZLEC2KYT", "length": 22521, "nlines": 85, "source_domain": "srilankamuslims.lk", "title": "மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டு முஸ்லிமகள்; அனுபவித்த இன்னல்களை மறைப்பதற்கு எந்த சக்திகளாலும் முடியாது! – முஜீபுர் றஹ்மான். » Sri Lanka Muslim", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டு முஸ்லிமகள்; அனுபவித்த இன்னல்களை மறைப்பதற்கு எந்த சக்திகளாலும் முடியாது\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்களை, துன்பங்களை மறைப்பதற்கு எந்த யுக்திகளாலும், எந்த சக்திகளாலும் முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்களின் ஆதரவை தேடி கோத்தாபய ராஜபக்ஷ ஆரம்பித்திருக்கும் அரசியல் நகர்வு தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nஅந்த அறிக்கையிலே அவர் தெரிவித்திருப்பதாவது,\nஎதிர்காலத்தில் இந்நாட்டின் ஜனாதிபதியாகுவதற்கு கனவு கண்டுகொண்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று முஸ்லிம் மக்களுடன் நட்புறவுடன் இருப்பதுபோன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து வருகிறார். முஸ்லிம்கள் ஒருசில நபர்களுடன் இணைந்து ரமழான் இப்தார் நிகழ்ச்சிகளில் கோத்தாபய பங்குபற்றி வருவதோடு, முஸ்லிம் மக்கள் மீது கரிசனை காட்டுவதுபோல நடித்தும் வருகிறார்.\nஅண்மையில் பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ இனிவரும் ராஜபக்ஷக்களின் ஆட்சியில் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று உறுதிமொழி கூறியிருந்தார். இவரின் இந்தக் கூற்றே இவர்களது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்பதற்கு உண்மையான ஆதாரமாக இருக்கிறது.\nகோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் மீது அட்டுழியங்களை கட்டவிழ்த்து விட்டார். முஸ்லிம் வர்த்தகர்களை கடத்துவது முதல், முஸ்லிம் மக்களின் வணக்க வழிபாடுகளை தடுக்கும் நோக்கில் ‘கிரீஸ்யகா’ என்ற பீதியைக் கிளப்பும் மனிதன் மூலம் முஸ்லிம்களை உளவியல் ரீதியான தாக்குதல்களை நிகழ்த்தி அச்சுறுத்தி முஸ்லிம்களை பீதியடைய வைத்தார். கோத்தாபய ராஜபக்ஷ என்ற இந்த மனிதனால் முஸ்லிம்கள் அனுபவித்த இன்���ல்களையும், அச்சுறுத்தல்களையும், அடக்குமுறைகளையும் இலகுவில் மறந்து விட முடியாது.\nமஹிந்த ஆட்சிக் காலத்தில், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவின் அனுசரணையில் மற்றும் பூரண ஆதரவுடன் இனவாத சக்திகள் புற்றீசல்களாய் பிறப்பெடுத்தன. முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான துவேச பிரசாரங்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் பணியை தனது அதிகாரத்தை வைத்து கோத்தாபய திட்டமிட்டு செயற்படுத்தினார்.\nஇந்த இனவாத தூண்டுதலின் பிரதிபலனாக முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டன. இவரினால் வளர்க்கப்பட்ட இனவாத தீய சக்திகள் மோசமான செயற்பாடுகளினால் தர்காநகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்களின் சொத்துக்கள் தீயிற்;கு இரையாகிப் போகின.\nகோத்தாபயவினால்; வளர்க்கப்பட்ட இனவாதத்தின் மூலம் அரங்கேற்றப்பட்ட கொலை, கொள்ளை, தீவைப்பு சம்பவங்களால்; முஸ்லிம் சமூகம் கோடானு கோடி சொத்துக்களையும், உயிர் உடமைகளையும் இழக்க வேண்டி நேரிட்டது.\nமுஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளைகளைத் தூண்டும் எல்லே குணவன்ஸ தேரோ, அபயதிஸ்ஸ தேரோ, இத்தபானே சத்தாதிஸ்ஸ தேரோ போன்றவர்கள் கோத்தாபயவின் அமைப்பில் முக்கிய அங்கத்தவர்களாக இருக்கின்றனர். கோத்தாபயவின் காலத்தில் பொதுபலசேனா அமைப்பு தம்மை உத்தியோகபற்றற்ற பொலிஸ் என அழைத்துக்கொண்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டது. முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தாக்கி தீவைத்து அழித்தது. இன்று முஸ்லிம்கள் மீது இரக்கம் காட்டுவதாய் நடிக்கும் பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய அன்று இவற்றை அமைதியாக பார்த்து இரசித்துக்கொண்டு இருந்தார்.\nஇன்று முஸ்லிம்களுடன் நட்புடன் இருப்பதாக காட்டுவதற்கு முற்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இந்த இனவாத சக்திகளுக்கு உயிரூட்டி, பின்னணியில் இருந்து செயற்பட்டவர் என்பது உலகறிந்த உண்மையாகும்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த சார்ந்துள்ள பொது எதிரணியின் பாராளுமன்ற அங்கத்தவர்களே இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாசுதேவ நாணாயக்கார, மஹிந்தானந்த அலுத்கமகே போன்றவர்கள் இனவாதிகளின் பின்னணியில் கோத்தாபய இருந்ததை ஊடகங்களில் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மறந்து விட்டு இன்று முஸ்லிம்களில் ஒருசில விரல் விட்டு எண்ணக் கூ���ிய நபர்கள் இந்த கோத்தாபய ராஜபக்ஷவை முஸ்லிம்கள் மத்தியில் ‘மார்க்கட்’ பண்ணும் துஷ்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅன்று கோத்தாபயவினால் விதைக்கப்பட்ட இனவாத நச்சு விதைகள் இன்று விருட்சங்களாகி இருக்கின்றன. இந்த ஆட்சியில் கூட இந்த இனவாத சக்திகளை அடக்கி கட்டுப்படுத்த முடியாதளவு பலம்பெற்றிருக்கின்றன. ஆளும் அரச இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் சக்திகளாக இந்த இனவாத சக்திகள் உருவாகியிருப்பதோடு, தொடர்ந்தும் இந்நாட்டு சிறுபான்மை சமூகங்களை குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தியும் வருகின்றன.\nஇன்றும் கூட, கோத்தாபயவின் ஜனாதிபதி கனவுக்குப் பின்னால் அதே இனவாத சக்திகளே அணிதிரண்டு இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வீதியில் இறங்கி அழிவுகளை ஏற்படுத்திய அனைத்து இனவாத சக்திகளும் ஒன்றிணைந்தே கோத்தாபயவை ஜனாதிபதியாக்க முயற்சி செய்கின்றன. இன்று கோத்தாவுக்காக பிரசாரம் செய்யும் எலிய, வியத்மக, சிங்கள ராவய, ராவணா பலய போன்ற அமைப்புகளில் இருக்கும் அனைவரும் தீவிர இனவாதிகளாவர். நாட்டிலுள்ள அனைத்து இனவாத அமைப்புகளும் இவரின் ஜனாதிபதிக் கனவை நனவாக்க அயராது பாடுபட்டு வருகின்றன.\nஒருபுறம் சிறுபான்மை சமூகங்களை கருவறுக்கும் தீவிர இனவாதிகளையும் மறுபறம் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் ஒருசிலரையும் இணைத்துக் கொண்டு, ஜனாதிபதியாகும் கனவில் கோத்தாபய ராஜபக்ஷ மிதந்துக் கொண்டிருக்கிறார். இந்த ஏமாற்று அரசியலுக்கு இந்நாட்டு முஸ்லிம்கள் ஒரு போதும் துணைபோக மாட்டார்கள்.;.\nஅண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்தவின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய எம்பிலிபிட்டிய, மத்துகம போன்ற இரண்டு ஊள்ளுராட்சி சபைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள முடிவை குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கிறேன். இந்த இரண்டு பிரதேச சபைகளையும் கைப்பற்றிய மஹிந்தவின் மொட்டு கட்சி குறித்த பிரதேசத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்திருக்கின்றன.\nஇந்த உள்ளுராட்சி சபைகள் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயற்படுவதாக இருந்தால் கோழி, ஆடு, பன்றி, போன்ற இறைச்சிக கடைகளுக்கான அனுமதிகளும் இரத்துச் செய்யப்பட்டிருக்க வேண்டும். மீன் கடைகளும் மதுபான கடைகளும் இரத��துச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை மஹிந்தவின இனவாத முஸ்லிம் எதிர்ப்பு அரசியலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nமஹிந்தவின் மொட்டு கட்சி கைப்பற்றியுள்ள பிரதேச சபைகளில் நிகழ்ந்துள்ள இந்த முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை கோத்தாபய தடுக்க முன்வருவாரா அரசாங்கத்தைக் கைப்பற்றி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்போவதாக பறைசாற்றும் இவர்கள், தமது அதிகாரம் இருக்கும் உள்ளுராட்சி சபைகளில் இடம்பெறும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க முன் வரவேண்டும்.\nஇனவாதத்தை இல்லாதொழிக்க உருவான இன்றைய நல்லாட்சியில் கூட முஸ்லிம்களுக்கு இன்னல்கள், துன்பங்கள் இழைக்கப்பட்டன. இந்த அரசின் கீழ் நிகழ்ந்த அநீதிகளை நாம் கண்டிக்கத் தவறவில்லை. பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை பாதுகாப்பதில் குறியாக இருக்கும் இந்த பெரும்பான்மை அரசு இயந்திரங்கள் சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை அணுகுவதில் ஒரே அளவுகோலையே கொண்டிருக்கின்றன.\nஅளுத்கம கலவரத்தில் கைது செய்யப்பட்ட இனவாதிகள் அன்றிரவே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அன்றைய பொதுக் கூட்டத்தை நடாத்துவதற்கான அனுமதியை வழங்கிய கோத்தாபய ராஜபக்ஷவே பொலிஸாருக்கு இந்த ஆணையையும் வழங்கியிருந்தார்.\nஅண்மையில் கண்டி, திகன பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கைது செய்யப்பட்டவார்களில் நூற்றுக்கும் அதிகமானோர் ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் இனறும் தடுத்து வைகக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த அரசாங்கம் இனவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சொல்லி முஸ்லிம் சமூகம் திருப்தியடைய முடியாது என்ற நிலைப்பாட்டில் எமக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மஹிந்த ஆட்சியில் இனவாதிகளுக்கு ஒத்தாசை வழங்கியது போல் இந்த ஆட்சியில் இனவாதிகளை தூண்டிவிடும் எந்த மோசமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஎன்றாலும் இன்றைய இந்த நல்லாட்சி அரசாங்கத்தை இந்த இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள நிர்பந்திக்கும் ஒருபலம் சிறுபான்மை சமூகமான எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த அரசில் குறைகள் பல இருந்தாலும் மஹிந்த ஆட்சியோடு ஒப்பிடும் போது ���னவாதிகளுக்கு ஒத்தாசை வழங்கிய ஆட்சியை விட, சிறுபான்மை சமூகம் தொடர்பாக குரல்கொடுத்து அழுத்தம் கொடுக்கக் கூடிய சாதகமான ஒரு நிலையை நாம் அனுபவிக்கக் கூடியதாக இருக்கிறது.\nதயவு செய்து உங்கள் குத்பாவை மிக வினைத்திறனாக சுருக்கிக் கொள்ளுங்கள்\nஇரத்தினபுரியில் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை; உதவும் நபர்கள் முன்வரலாம்\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalranga.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-10-21T01:48:44Z", "digest": "sha1:WCX4ZQ2XLI356FZCAK52TH3QDV77XC2H", "length": 15672, "nlines": 186, "source_domain": "ungalranga.blogspot.com", "title": "நான் புதுமையானவன்..!: ஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்!!", "raw_content": "\nஉலகை புரிந்துகொண்டவன்..நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்..\nஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்\nஅந்த துறவிகள் கூடத்தில் புதிதாக சேர்ந்திருந்தார் அந்த இளம் துறவி.\nமாலை நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மூத்த துறவியிடம் சென்று ஆசிப்பெற்றுவிட்டு\nதன் அறைக்கு திரும்பினார் துறவி. விடிகாலை தியானத்திற்காக சீக்கிரம் எழுந்தார் அந்த இளம் துறவி.\nவெளியே வந்து பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்..அந்த மூத்த துறவி மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார்.\nஇந்த இளம்துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “என்னடா இந்த மனிதர் இப்படி குதிக்கிறார்..ஆடுகிறார்..பாடுகிறார்\nபிறகு அடுத்த கட்ட வேலைகள் வந்து சேர..இந்த விஷயத்தை மறந்து போனார்.\nஇரவு படுக்க போகும் போதும் இதே போல மூத்த துறவி குதித்தாடி கொண்டே தன் அறைக்கு செல்வதை இந்த இளம்துறவி பார்த்துவிட்டார்.\n“என்ன இந்த மனிதர் இப்படி செய்கிறாரே..குழந்தைதனமாக அல்லவா இருக்கிறது” என்று நினைத்தபடியே தூங்கிப்போனார்.\nஅடுத்த நாள் காலையும் அதே போல் மூத்த துறவி குதியாட்டம் போட..\nஇந்த இளம்துறவிக்கு ஆர்வம் தாங்கவில்லை.. நேரடியாக கேட்டே விடுவது என்று முடிவு செய்து அவரை நெருங்கினார்.\nமூத்த துறவி இவரை பார்த்து புன்னகைக்க..\nஇவர் தன் சந்தேகத்தை கேட்டார் : “அய்யா, கடந்த இரண்டு நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்..நீங்கள் தினசரி காலையும்\nஇரவு தூங்க செல்வதற்கு முன்னும் இப்படி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறீர்கள்..இது ஏன் அப்படி என்ன விஷயத்தை சாதித்ததால்\n எனக்கும் ச��ல்லுங்களேன் “ என கேட்கிறார்.\nஅந்த கேள்வி மூத்த துறவியை இன்னும் சிரிப்பு மூட்டியது. விழுந்து விழுந்து சிரித்தார்.\nஇப்போது அந்த இளம்துறவியை பார்த்து கேட்டார் : “எதாவது சாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன\nஇவரும் ”ஆமாம், அதுதானே மகிழ்ச்சி”என்று சொல்ல..\nமூத்த துறவி “அப்படி பார்த்தால் நான் இங்கே உன்னோடு பேசிக்கொண்டிருப்பதே சாதனை தான்” என்றார்.\nஇளம்துறவிக்கு இன்னும் புரியவில்லை. “எப்படி வெறுமனே பேசுவதே சாதனையாகும் \nதுறவி கொஞ்சம் நிதானித்து விளக்கினார் “ இன்று நீ என்னிடம் பேச, இந்த கேள்வியை கேட்க இறைவன் அல்லது இயற்கை உன்னை\nஇன்னும் உயிரோடு வைத்திருக்கிறதே..அது சாதனை தான். இன்று காலை நீ மரணத்தை வென்று விழிந்தெழுந்துவிட்டாய். இதோ\nஎன் பேச்சை கவனிக்கும் இந்த கணம் நீ மரணமடையவில்லை..எனவே நீ மரணத்தை வென்று வாழ்கிறாய்....இப்படி உலகையே அச்சுறுத்தும்\nமரணத்தை சர்வ சாதரணமாக வெற்றிகொள்வது சாதனை இல்லையா..இதற்கு நீ மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா\nஇளம்துறவியின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி அவரையும் தொற்றிகொள்ள..அவரும் எழுந்து நடனமாட துவங்கி விட்டார்.\nஇந்த கதையை படித்து முடிக்கும் வரை எல்லாமே சரியாக நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கணினி சரியாக இயங்குகிறது. உங்களுக்கு கண் பார்வை\nதெரிகிறது. நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். சொல்லப்போனால் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்..எனவே மகிழ்ச்சி கொள்ளுங்கள்.\n(பி.கு)இது முழுக்கதையும் எங்கிருந்தும் எடுக்கபடவில்லை. என் எண்ணங்களில் உதித்தது தான். :)\nLabels: Self Improvement, அனுபவம், சிந்தனை, சிறுகதை\nரங்கானந்தா ஸ்வாமி, தங்கள் கருத்து நன்றாக உள்ளது. ஆசிரமம் எப்போது ஆரம்பம்\nஇதை கதையாய் படித்தால் சிரிப்பு மட்டும் வரும்....உணர்ந்து படித்தால் ஆழம் புரியும்\n//நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். //\nநன்றி டாக்டர். வருகைக்கு நன்றி\nநான் வரலை இந்த விளையாட்டுக்கு\nஉண்மைதான் அன்னபூரணி, உணர்ந்து படிக்கும் போது கிடைக்கும் தெளிவு அலாதியானது..\nஅந்த ஆவ்வ்வ்வ் எதை குறிக்கிறது\nஇருக்கிறாயா - உயிருடன் இருக்கிறாயா - சாதனைதான்\nஇதனைப் படிக்கிறாயா - அதுவும் சாதனைதான்\nபதிவுகள் எல்லாம் படித்து பார்த்தேன் நல்லா எழுதிருக்கிறாய் தெளிவான சிந்தனைகள் , உள்ளத்தில் இருப்பதை விவரித்திருக்கை நல்லது தொடரட்டும் உம்பணி ... மலரட்டும் மனித நேயம் ........\nஅன்பின் ரங்கா - மூச்சு விடுவதில் என்ன அழகினைக் கண்டாய் ரங்கா - சாதனைகள் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.\nஎப்படி குட்டி கண்ணன் அசுரர்களை வென்றான்\nஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்\ngoogle (1) Internet (1) Ramzan Wishes (1) Self Improvement (16) technology (1) அப்பா (2) அம்மா (2) அனிமேஷன் (1) அனுபவம் (26) ஆயுத பூஜை வாழ்த்துக்கள் (1) ஆரோக்கியம் (8) இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது (1) உலகம் (17) ஒரு தொடர்பதிவின் வழியில் (2) ஓவியம் (3) கடுப்பு (6) கட்டுரைத்தல் (8) கதை (14) கலாய்த்தல் (8) கவிதை (39) கவுஜ (7) காதல் (23) காமெடி கதை (2) கூகிள் (1) சமூக சீர்திருத்தம் (4) சமூகம் (25) சமையல் (1) சிந்தனை (85) சிறுகதை (21) சினிமா (3) சோகம் (3) ச்சும்மா (20) தனிமை (7) திருக்குறள் கதைகள் (1) திரை விமர்சனம் (5) தேவதை (6) தொடர்கதை (1) நகைச்சுவை (1) நன்றியறிவித்தல் (1) பாட்டு பாஸ்கி (12) பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2) புதுமை (63) புத்தக விமர்சனம் (1) புலம்பல்கள் (3) புவி வெப்பமாதல் (1) பொது (19) மகிழ்ச்சி என்றால் என்ன (1) மொக்கை (11) லொள்ளுரங்கம் (2) விடுதலைப்புலிகள் (1) வீடியோஸ் (3) ஹைக்கூ.. (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16940-aakaasa-deepam?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=25630", "date_download": "2018-10-21T02:15:29Z", "digest": "sha1:B27DETI6SPBFBQIT2RJ7US46LQN3XXOU", "length": 7635, "nlines": 218, "source_domain": "www.brahminsnet.com", "title": "aakaasa deepam.", "raw_content": "\nஆகாச தீபம் கடனை போக்கும்: 20-10-2017 முதல் 18-11-2017 முடிய.\nகார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோ தத்யாத் மாஸ மேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).\nசாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில்\nஉங்கள் வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.\n20-10-2017 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்\nஸங்கல்பம் செய்துகொண்டு பெரிய , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்திலோ அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்\nலோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .\nஎல்லா கடன்களும் அடைப்பீர்கள்.. லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.\nஎல்லா தினங்களும் முடியாவிட்டாலும் முடிந்த தினங்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .\nதடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.எட்டு திக்குகளுக்கும் ஒவ்வொரு திரியாக போட வேண்டும்.\nஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7518", "date_download": "2018-10-21T02:10:50Z", "digest": "sha1:4HCCHDE6F35WZDY6S3I4DUBF57FJYTZ5", "length": 12050, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்!", "raw_content": "\nமகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்\n27. maj 2017 admin\tKommentarer lukket til மகிந்தவில் தொங்கி நிற்கும் கருணாவின் கட்சி குண்டர்கள்\nமட்டக்களப்பில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைவராகவும், இராணுவ புலனாய்வு செயல்பாட்டாளர் கமலதாஸ் என்பவரை செயலாளராகவும் கொண்டு மட்டக்களப்பில் மட்டும் ஏற்படுத்திய புதிய அரசியல் கட்சியான “தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு” குண்டர்கள் மன்னிக்கவும் தொண்டர்கள் நேற்று 24/05/2017ல் முன்னாள் ஐனாதிபதி மகிந்தராஷபக்‌ஷவை கொழும்பில் சந்தித்து எதிர்கால கிழக்குமாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தலில் எப்படி குழுபறிக்கலாம் என்ற ஆலோசனையை மகிந்தராஐபக்‌ஷவிடம் இருந்து பெற்றனர்.\nஇதன்போது கருத்துதெரிவித்த கருணா தனக்கும் சிலவேளை உள்ளேதள்ள சிலர் முனைவதாகவும் அப்படி தேர்தலுக்குமுன்\nஉள்ளே போனால் கமலதாஷ் அண்ணர் எல்லாம் செய்வார் எனக்கூறினார்.\nஇதற்கு பதில்கூறிய மகிந்த அரசாங்கம் விரைவில் கலையும் முடிந்தால் உள்ளூராட்சி தேர்தலை நடத்தட்டும் நான்யார் என நல்லாட்சியாளர்களுக்கு காட்டுவேன் நீங்கள் கிழக்கு மாகாணத்தில் மக்களை உள்வாங்கி உங்கள்கட்சியை பலப்படுத்தப்பாருங்கள் நான் தேவையான நிதிகளை தருவேன் என உறுதியளித்ததாகவும் அறியமுடிகிறது. பிள்ளையானைப் பற்றியும் மகிந்த விசாரித்து கவலைகொண்டதாகவும் அதற்கு கருணா இப்போதைக்கு பிள்ளையான் வெளிவரவாய்பு இல்லை இன்னுமொருவன் இப்போ மாட்டியுள்ளான் அவன் என்ன சொல்கிறானோ தெரியாது என முகம்சுழித்து கூறியதாகவும் அறியமுடிகிறது.\nஇதேவேளை கருணாவுடன் சென்ற குண்டர்கள் மகிந்தவுடன் நின்று படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள் என கருணா கூறுய போது மகிந்த சிரித்துக்கொண்டை”கமக்நே” என சிங்களத்தால் கூறியதும் அங்குசென்றவர்கள் மணவறையில் படம் எடுப்பது போன்று மகிந்தராஐபக்சவுடன் நின்றுபடம் எடுத்துக் கொண்ட தாகவும் அறியமுடிகிறது,\nஇலங்கை சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nநினைவு கூரப்பட்ட நாசிப்படுகொலைகளும்- மறக்கப்பட்ட கிழக்கு படுகொலைகளும்- இரா.துரைரத்தினம்\nஜேர்மன் ஜனாதிபதி Joachim Gauck இரண்டாம் உலகப்போரின் போது நாசிப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டின் Oradour-sur-Glane கிராமத்திற்கு அண்மையில் விஜயம் செய்து கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜேர்மன் நாட்டின் நாசிப்படைகளால் 1944ஆம் ஆண்டு யூன் 10ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையில் 247 சிறுவர்கள் உட்பட 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை நடந்த பின்னர் இந்த பகுதிக்கு செல்லும் முதலாவது ஜேர்மன் அரசுத்தலைவர் இவராகும். இவருடன் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஹொய்ஸ் ஹொலண்டே (François […]\nவிடுதலை புலிகள் முன்னாள் அரசியல் கட்சியை பதிவு செய்ய முடியாது\nவிடுதலைப் புலிகளினால் முன்பு உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரே கட்சியாக பதிவு செய்யும் முயற்சியை, அதன் தலைவர் இரா.சம்பந்தனும் இலங்கை அரசும், ஒன்றிணைந்து முறியடித்து விடுவார்கள் என்றே கொழும்பு அரசில் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரா.சம்பந்தனின் தமிழரசு கட்சிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஒருவித அன்டர்ஸ்டான்டிங் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பை மற்றையவர்கள் பதிவு செய்ய முயன்றாலும், தேர்தல் ஆணையம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும் என்றும் கூறுகிறார்கள். இரா.சம்பந்தனால் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஎன்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவிசாளர் தனிநாயகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல�� பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதன் போது சிறப்புரையாற்றிய மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தனிநாயகம், பிரபாகரன் என்னும் தானைத் தலைவனின் நல்லாட்சியிலே நள்ளிரவில் கூட ஒரு பெண் தன்னந்தனியாக நடமாடக் கூடிய சுதந்திரம் […]\nவிடுதலைபுலிகளின் தலைவர் பிராபாகரனுக்கு மரண அறிவித்தல் போஸ்டர்\nரஜினி புது கட்சி: அண்ணன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/11/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-10-21T01:34:24Z", "digest": "sha1:IDI4UIKN2L6CQYHHWRY2TCQ5QH6QPF42", "length": 36584, "nlines": 200, "source_domain": "senthilvayal.com", "title": "இதயத்துக்கு இதமான எண்ணெய் எது? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇதயத்துக்கு இதமான எண்ணெய் எது\nநமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம்பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிரான் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் இவை அனைத்தையும் கலந்து வாங்குவார்கள். ஆனால், எல்லோருடைய தேர்வும் ஏதோவொரு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாகவே (ரீஃபைண்ட் ஆயில்) இருக்கும்.\nசரி… எண்ணெய்கள் பற்றி ஆராய்வதற்கு முன், சுத்திகரிக்கப்படுதல் என்றால் என்ன என்று அறிவோம்.\nஏன் எண்ணெய்களைச் சுத்திகரிக்க வேண்டும்\n* விதைகளில் இருந்துவரும் எண்ணெய், கறுப்பு நிறத்தில் இருக்கும். நமக்குத்தான் கறுப்பு நிறம் பிடிக்காதே. கறுப்பு என்றால் இருட்டு, கொடியது, சாத்தான் என நாம் பழகியிருக்கிறோம். அதனால் கண்ணாடிபோல இருக்கும் தூய எண்ணெய்களையே விரும்புகிறோம். அதனால் எண்ணெயின் நிறத்தை மாற்றுவதற்காக பிராசஸ் செய்கிறார்கள்.\n* ஃப்ரெஷ்ஷாகப் பிழியப்படும் எண்ணெய் ஒருவித நாற்றத்துடன் இருக்கும். அந்த நாற்றத்தைப் போக்க சில கெமிக்கல்களைப் போட்டு பிராசஸ் செய்கிறார்கள்.\n* விதைகளிலிருந்து நசுக்கி எடுக்கப்படும் எண்ணெய் சீக்கிரமே கெட்டுவிடும். சீக்கிரம் சிக்கு வாசம் (Rancidity) வந்துவிடும். அதாவது இயற்கையாக அந்த எண்ணெயின் ஆயுள் சில நாள்களே. அது நீண்ட நாள்களுக்குக் கெடாமல் இருந்தால்தானே பணம் மிச்சமாகும். தயாரிக்கிற கம்பெனிகளும் பாக்கெட் அல்லது பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய முடியும். அதனால் சில கெமிக்கல்கள் சேர்த்து பிராசஸிங் செய்கிறார்கள்.\n* ஒவ்வோர் எண்ணெயையும் அதனதன் தன்மைக்கேற்ப ஓரளவுக்கே சூடு செய்ய முடியும். எல்லாவித எண்ணெய்களையும் ஃப்ரெஷ்ஷாக எடுத்துத் தனித்தனியாகச் சட்டியில் வைத்துக் கொதிக்க விடுங்கள். சில நிமிடங்களிலேயே அனைத்திலிருந்தும் கரும்புகை வர ஆரம்பிக்கும். ஏனென்றால், அந்த எண்ணெயின் கெமிஸ்ட்ரி அப்படி. அதனால் அந்த கெமிஸ்ட்ரியை மாற்ற ஒரு ஹைட்ரஜன் அணுவை உள்ளே ஏற்றுகிறார்கள்.\nமேலே சொன்ன இந்த விஷயங்களுக்காகவே சுத்திகரித்தல் எனும் பிராசஸ் நடைபெறுகிறது.\n* எண்ணெய் விதைகளைத் தரும் செடிகள் அதிகப் பூச்சிமருந்து தெளிப்புக்கு உகந்ததாக இருக்கவேண்டும். அதனால் மரபணு மாற்றிய பயிர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\n* விதைகளை அறுவடைக்குப் பின் சுத்தப்படுத்தி 110-180 டிகிரி வெப்பத்தில் சூடுபடுத்த வேண்டும்.\n* பெரிய இயந்திரச் செக்கில் விதைகளைக் கொட்டி, அவற்றை நசுக்கி எண்ணையை எடுக்க வேண்டும். அப்போது அதிக அளவிலான உராய்தலும் வெப்பமும் இருக்கும்.\n* கிடைக்கும் சக்கையை, ஹெக்சேன் எனும் பெட்ரோலிய கெமிக்கலில் முக்கிக் கொதிக்க விட்டு, அதிலிருந்தும் எக்ஸ்ட்ரா எண்ணெயைச் சுரக்கச் செய்ய வேண்டும்.\n* பிறகு பாஸ்பேட் கலந்து எண்ணெயையும் விதைச் சக்கையையும் பிரிக்க வேண்டும்.\nஇந்த க்ரூடு ஆயிலைப் பின்வருமாறு செய்ய வேண்டும்.\n* தண்ணீரில் எண்ணெயைக் கொட்டி பாஸ்பேட்டை எடுக்க வேண்டும்.\n* சோடியம் ஹைட்ராக்சைடு போட்டு அழுக்கை நீக்க வேண்டும்.\n* ப்ளீச் செய்து அழுக்கை நீக்கவேண்டும். அதோடு நல்ல சத்துகளும் நீங்கிவிடும்.\n* எண்ணையின் நாற்றத்தை நீக்க, 500 டிகிரி வெப்பத்தில் சூடுபடுத்தப்படும்.\n* தேவைப்பட்டால் கொஞ்சம் சிட்ரிக் அமிலத்தைச் சேர்க்க வேண���டும்.\n* ஆயில் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்க சில கெமிக்கல்களைச் சேர்க்க வேண்டும்.\nஇப்படிப் பல கெமிக்கல் பிராசஸ்களைக் கடந்து வருவதைத்தான் நாம் எண்ணெய் என வாங்குகிறோம்.\nகொலஸ்ட்ரால் என்பது மிருகங்களால் உற்பத்தி செய்யப்படுவது. அதைத் தாவரங்களால் உற்பத்தி செய்ய முடியாது. அதனால், மார்கெட்டில் இருக்கும் எந்த விதை எண்ணெய்களிலும் கொலஸ்ட்ரால் இருக்காது. ஆனால், ஒமேகா-6 எனும் ஒருவகைக் கொழுப்பு இந்த விதை எண்ணெய்களில் மிகுந்திருக்கும். இந்த ஒமேகா-6, நம் ரத்தக் குழாய்களின் செல்களை டேமேஜ் செய்யும். அந்தப் பாதிப்பைச் சரிசெய்ய நமது கல்லீரல், கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும். அதனால், இந்த விதை எண்ணெய்கள் நம் கொலஸ்ட்ராலை அதிகரிக்கவே செய்யும். அதாவது தீப்பெட்டியை ஆங்கிலத்தில் ‘சேஃப்டி மேட்சஸ்’ (safety matches) என்பார்கள். தீப்பெட்டி என்பது கெட்ட பொருள் கிடையாது. ஆனால், அதைவைத்து ஒரு குடிசையை எரிக்கும்போது அது கெட்டதாகிறது. அதேபோல விதை எண்ணெய்களில் கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால், அவற்றைப் பயன்படுத்திச் சமைத்துச் சாப்பிடும்போது நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகிறது.\nஎந்த எண்ணெயில் பொரித்தாலும் அது, டிரான்ஸ் ஃபேட்டை (Trans fat) உருவாக்கி விடுகிறது. இயற்கையில் டிரான்ஸ் ஃபேட் எனும் கொழுப்பு கிடையாது. பொரித்த உணவுகளில் இந்தக் கொழுப்பு உள்ளது. இது நேரடியாக நம் இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கும். இன்று நீங்கள் டிரான்ஸ் ஃபேட் எடுப்பதை நிறுத்தினால்கூட, உங்கள் உடலில் உள்ள எல்லா டிரான்ஸ் ஃபேட்களும் இல்லாமல் போக மூன்று வருடங்கள் ஆகும். நீங்கள் எந்த உணவுப் பொருளை வாங்கினாலும் இந்த டிரான்ஸ் ஃபேட் அளவைப் பாருங்கள். இது கொஞ்சமே இருந்தாலும்கூட, அதை வாங்கவே கூடாது.\nஇன்னொரு திடுக்கிடும் தகவல் வாட்ஸ்அப்பில் சுற்றுகிறது. உலகில், சூரியகாந்தி எண்ணெய் உபயோகப்படுத்தப்படும் அளவுக்கு, சூரியகாந்தி விளைச்சல் கிடையாது. அதனால், சூரியகாந்தி மற்றும் பிற விதை எண்ணெய்களுடன் பெட்ரோலிய எண்ணெய் கலக்கப்படுவதாக வதந்தி. இது உண்மையாக இருக்கும் அபாயமும் உள்ளது.\nஇந்த எண்ணெய்களின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.\nகாட்டில் வசித்த மனிதனுக்கு எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாது. மாமிசத்தைச் சுட்டுச் சாப்பிடுவான். மாமிசத்தில் உள்ள கொழுப்பு அந்த உணவ���க்குச் சமையல் எண்ணெய் போல ஆகிவிடும். ஆயிரக்கணக்கான வருடங்களாக இது மட்டுமே அவனுக்குச் சமையல் எண்ணெய். உடலும் அதற்குப் பழகிவிட்டது. அதனால் மாடு (Tallow), பன்றி (Lard) போன்ற மிருகக் கொழுப்புகள் உடலுக்கு எந்தத் தீங்கும் தராதவை என்பது என் கருத்து.\n1900-களில் பன்றிக்கொழுப்பை வைத்து சோப் தயாரிக்க ஆரம்பித்தனர். செலவு அதிகரிக்கவே, நஷ்டமடைந்த இரு வியாபாரிகள் பருத்தி விதை எண்ணெய் பயன்படுத்தினால் என்ன என யோசித்தனர். அப்போது உதித்த யோசனைதான், இந்த எண்ணெயை கெமிக்கல் மாற்றம் செய்து சமையல் எண்ணெய் ஆக்கிவிட்டால் லாபம் பெருகுமே என்பது. இப்படியாகவே ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட வனஸ்பதியை உருவாக்கினர். இதில் 50 சதவிகிதம் ட்ரான்ஸ் ஃபேட். இதை மார்க்கெட் செய்வதற்காகவே உலகின் முதல் விளம்பர ஏஜென்சி தோன்றியது. நான்கே வருடங்களில் விற்பனையில் முப்பது மடங்கு வளர்ச்சி அடைந்தனர். விளம்பரங்களைக் கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லாததால், விற்பனை பெருகியது. 1990-களில்தான் இந்த எண்ணெய் நல்லதில்லை என ஆராய்ச்சி உலகம் ஒப்புக்கொண்டது.\nநெய் மற்றும் வெண்ணெய்: பாரம்பர்யமாக உபயோகித்து வருகிறோம். இயற்கையாகவே நல்ல வாசனை உண்டு. ஃப்ளாஷ் பாயின்ட் (Flash point) எனப்படுகிற தீப்பற்றும் நிலை மிக அதிகம் என்பதால் வறுப்பதற்குச் சிறந்தது. நெய்யாக்கி விட்டால் நீண்ட நாள்களுக்கு இயற்கையாகவே கெடாமல் இருக்கும். ஒமேகா-6 கம்மி என்பதால் இதய ரத்தக் குழாய்களைக் காயப்படுத்தாது. ஆயுர்வேதத்தில் மருந்தாகவே உபயோகப்படுத்தப் படுகிறது.\nசெக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்: ஃப்ளாஷ் பாயின்ட் அதிகம். வாசனை ஓகே, ஒமேகா-6 இல்லை. உடலுக்கு நன்மையளிக்கும் MUFA (Mono Unsaturated Fatty Acid) மற்றும் MCT (Medium Chain Triglycerides) ஆகிய கொழுப்பு அமிலங்கள் அதிகம்.\nபனை எண்ணெய்: இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் பனை எண்ணெய் ரீஃபைண்ட் செய்யப்படுவதால் மிகக் கெடுதலாகும். சுத்திகரிக்கப்படாமல் கிடைத்தால், தேங்காய் எண்ணெயின் அனைத்து நற்குணங்களும் இதில் உண்டு.\nஆலிவ் எண்ணெய்: இது நம் பாரம்பரியத்தில் கிடையாது. ஆனால், MUFA அதிகம் இருப்பதாலும், ஒமேகா-6 கம்மி என்பதாலும், ஆலிவ் நல்லதுதான். கொஞ்சம் சிறிய தீயில் வைத்துதான் வதக்க வேண்டும். ஏனென்றால் ஃப்ளாஷ் பாயின்ட் கொஞ்சம் கம்மி.\nசெக்கில் ஆட்டிய கடலெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய்: இவை எல்லாம் நம் பாரம்பர்ய எண்ணெய்கள் என்று சொல்லப்பட்டாலும், இவையும் விதைகளில் இருந்து வருபவையே. அதனால் ஒமேகா-6 அதிகம். அதனால் என் பரிந்துரையில் இவை சேராது. ரீஃபைண்ட் ஆயில்கள், மிக்சிங் ஆயில்கள், கனோலா போன்றவற்றை உணவாக்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.\nDisclaimer: இவை நான் படித்த MD Biochemistry எனும் உணவியலுக்கு மிக அருகில் இருக்கும் துறையில் இருந்து பெற்ற அறிவில் இருந்து சொன்னவை. உங்கள் டாக்டர் / டயட்டீஷியன் இந்தக் கருத்துகளில் இருந்து வெகுவாக மாறுபடக்கூடும்.\nஎந்தச் சமையலுக்கு எந்த எண்ணெய்\n* சாலட் டிரஸ்ஸிங்: ஆலிவ் எண்ணெய்\n* லைட்டாக வறுப்பது: ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய் ரெகுலராகப் பயன்படுத்தலாம். என்றைக்காவது கடலெண்ணெய், நல்லெண்ணெய்\n* நீண்ட நேரம் வறுப்பது: நெய், மற்றும் தேங்காய் எண்ணெய். அதிகமாகப் புகை வரக் கூடாது. வந்தால் பொரிக்கிறோம் எனப் பொருள்.\n* பொரிப்பது: பொரித்த உணவுகளைத் தவிர்ப்போம். என்றாவது வேண்டுமானால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். மிக அபூர்வமாக கடலெண்ணெய்.\n* தலையில் தேய்க்க: நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்.\n* சோப்பு தயாரிக்க: ரீஃபைண்டு ஆயில்கள்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/special-articles/hung-assembly-will-put-gowdas-in-drivers-seat-may-render-siddaramaiah-bsy-irrelevant-17363.html", "date_download": "2018-10-21T01:16:08Z", "digest": "sha1:OUZOJFEQ4S7UDVYOKHLP4GNK2NYWUQRM", "length": 16445, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "Hung Assembly Will Put Gowdas in Driver's Seat, May Render Siddaramaiah, BSY Irrelevant– News18 Tamil", "raw_content": "\nகர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் தேவகவுடாவின் கை ஓங்கும்\nதோனிக்கு இருப்பது இரண்டே வாய்ப்புகள் தான்... ஓய்வு பெற நெருக்கடியா\nபிக்பாஸ் சீசன் 2-வில் ரித்விகா வெற்றி பெற்றது எப்படி\nபத்து ரூபாய் நாணயம் செல்லாக்காசா... - யார்தான் இதை தட்டிக்கேட்பது\n\"தந்தை பெரியார்\" - பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல...\nமுகப்பு » செய்திகள் » சிறப்புக் கட்டுரைகள்\nகர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் தேவகவுடாவின் கை ஓங்கும்\nகர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், அடுத்த அரசை அமைப்பதில் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கிய பங்காற்றும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nகர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 15-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.\nஇந்நிலையில், ஊடகங்கள் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது எனவும், தொங்கு சட்டப்பேரவை அமையும் எனவும் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், புதிய அரசு அமைவதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கிய பங்காற்றும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், அக்கட்சி சித்தராமையா, எடியூரப்பா இருவரில் யாரை ஆதரிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.\nஅதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸும், பாஜகவும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றன.\nஇதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: தேவகவுடா மற்றும் அவரது மகன் ஹெச்.டி.குமாரசாமியுடன் சித்தராமையாவுக்கு தனிப்பட்ட விரோதம் உள்ளது. இதன் காரணமாகவே, காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது.\nகவுடா குடும்பத்தார் மீது சித்தராமையா நீண்டகாலமாகவே தாக்குதல் தொடுத்து வருகிறார். மேலும், ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரங்களின்போது கவுடா குடும்பத்தாரை தாக்கிப் பேசுமாறு அவர் வற்புறுத்தி வருகிறார்.\nஇதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை, தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், மீண்டும் ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் தான் ஆதரவு கேட்க வேண்டும். ஆனால், அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்றார் அவர்.\nகாங்கிரஸ் தலைமை தேர்தலுக்கு முன்பே கவுடா குடும்பத்தாரிடம் பேச வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கருதுகின்றனர். அப்போதுதான், அவர்கள் தொங்கு சட்டப்பேரவை போன்ற சூழலில் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.\nஎனினும், சித்தராமையா ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவையான 113 இடங்களை எளிதாக கைப்பற்ற முடியும் என நம்பும் அவர்கள், தற்போதைய நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அது கட்சிக்கு எதிராக மாறும் என்று நினைக்கின்றனர்.\nமேலும், மதச்சார்பற்ற ஜனதா தளமானது பாஜகவின் ’பி - டீம்’ என குற்றம்சாட்டும் சித்தராமையா ஆதரவாளர்கள், தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் அக்கட்சி பாஜகவைத் தான் ஆதரிக்கும் என்று திடமான நம்புகின்றனர்.\nபாஜகவைப் பொருத்தவரை கடந்த 2006-07-இல் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்துவிடவில்லை. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை எப்போதுமே எதிர்த்து வருகிறார்.\nகுறிப்பாக, பெங்களூரு மாநகராட்சித் தேர்தலின்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். அரசியலில் இருந்தே ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டாலும், கவுடா குடும்பத்தாருடன் கூட்டு சேரமாட்டேன் என்றும் அப்போது அவர் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தேவகவுடா அளித்த பேட்டியில் ’எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளையுமே நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்’ என்றார்.\n2019 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாஜகவுடன் கூட்டு சேர வேண்டாம் என சமாஜவாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை தேவ கவுடாவை வலியுறுத்தி வருகின்றன.\nதேசிய அளவிலான மூன்றாவது அணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இண���ய வேண்டும் என அக்கட்சிகள் விரும்புகின்றன.\nஇந்த தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே நம்புகின்றன. தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என இவ்விரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.\nஇந்நிலையில், தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் ’கிங் மேக்கர்’ ஆகிவிடலாம் என தேவ கவுடா நினைக்கிறார். இவர்களில், யாருடைய கனவு நனவாகப் போகிறது என்பது மே 15-ஆம் தேதி தெரியவரும்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:53:55Z", "digest": "sha1:B7TX2YZIW2P4N6XSVTOVHULEVN5QW6QN", "length": 24195, "nlines": 349, "source_domain": "www.naamtamilar.org", "title": "வரலாறுகள் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் ���ுடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர் – சூரியதீபன்\nநாள்: செப்டம்பர் 18, 2013 பிரிவு: இன வரலாறுகருத்துக்கள்\nமண்ணுளிப் பாம்புகளாய்ச் சுருண்டு கிடந்த இந்தியாவும், சீனாவும் தென்னாசியாவை விழுங்கும் மலைப்பாம்புகளாய் உருவெடுத்து வருகின்றன. “நேப்பாளமும் இலங்கையும் சீனாவின் நண்பர்கள். அந்த அர...\tமேலும்\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு – முனைவர் த.செயராமன்\nநாள்: செப்டம்பர் 18, 2013 பிரிவு: இன வரலாறுகருத்துக்கள்\nவரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அத...\tமேலும்\nதமிழீழ வைப்பகத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய அமெரிக்கத் தூதுவர்\nநாள்: பிப்ரவரி 19, 2012 பிரிவு: பொது செய்திகள், இன வரலாறு, வரலாறுகள், புலம்பெயர் தேசங்கள், தமிழக செய்திகள், தமிழீழ செய்திகள்கருத்துக்கள்\nவிடுதலைப் புலிகளை பல வெளிநாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் சேர்க்கப்பட்ட நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் காணப்பட்டதாகவும், இதனை ஈடுசெய்யவே புலிகள்...\tமேலும்\nஅடையாளத்தை தொலைத்து நிற்கும் சோழ மாமன்னனின் கல்லறை (நிழற்ப்படம் மற்றும் காணொளி இணைப்பு)\nநாள்: சனவரி 28, 2012 பிரிவு: பொது செய்திகள், இன வரலாறு, வரலாறுகள், காணொளிகள், தமிழக செய்திகள், தமிழீழ செய்திகள், தமிழர் பிரச்சினைகள்கருத்துக்கள்\nஉலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் , தென்னிந்தியா முழுவதும் , தெற்காசியா வரை வேர் பரப்பி ஆட்சி செய்து வந்த மாமன்னன் அருண்மொழித் தேவன் என்ற ராஜ ராஜ சோழன், 1000 வருடமாக கம்பீர...\tமேலும்\nதேசிய தலைவர் பிரபாகரனின் முகத்துடன் தபால் முத்திரை வெளியிட்ட பிரான்ஸ் அரசு – படங்கள் இணைப்பு\nநாள்: டிசம்பர் 31, 2011 பிரிவு: பொது செய்திகள், இன வரலாறு, வரலாறுகள், புலம்பெயர் தேசங்கள், தமிழக செய்திகள், தமிழீழ செய்திகள்கருத்துக்கள்\n27 Dec 2011 பிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன. இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிரு...\tமே��ும்\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்\nநாள்: டிசம்பர் 30, 2011 பிரிவு: பொது செய்திகள், கட்டுரைகள், வரலாறுகள், தமிழ்வழிக் கல்வி, மொழி வரலாறு, புலம்பெயர் தேசங்கள், தமிழக செய்திகள், தமிழீழ செய்திகள்1 கருத்து\nதமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும் மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு\nதமிழில் பிறமொழி கலவாது உரையடவேண்டியது ஏன்\nநாள்: டிசம்பர் 23, 2011 பிரிவு: பொது செய்திகள், வரலாறுகள், மொழி வரலாறுகருத்துக்கள்\nஇதோ விஜய் தொலைக்கட்சியில் “தமிழ்பேச்சு” நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் தமிழில் பிற மொழி கலவாமல் பேசுவதின் அவசியத்தைக் குறித்து ஆற்றிய உரை:\tமேலும்\nஈழத் தமிழருக்காக தீக்குளித்த முதல் தமிழகத் தமிழன் “அப்துல் ரவூப்” நினைவுகூறுவோம்\nநாள்: டிசம்பர் 21, 2011 பிரிவு: பொது செய்திகள், இன வரலாறு, வரலாறுகள், புலம்பெயர் தேசங்கள், தமிழக செய்திகள், தமிழீழ செய்திகள்கருத்துக்கள்\nஇற்றைக்குப் பதினைந்தாம் வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் சாவடைந்தான்.யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில்,...\tமேலும்\nவல்லரசுகளின் ஆதிக்கத்தினால் தவிக்கும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் – ஆய்வுக்கட்டுரை\nநாள்: டிசம்பர் 21, 2011 பிரிவு: பொது செய்திகள், கட்டுரைகள், தமிழ்த்தேசியம், வரலாறுகள், அரசியல், தமிழர் பிரச்சினைகள்கருத்துக்கள்\nஅனலை நிதிஸ் ச. குமாரன் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் செயற்பாடுகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. இந்து சமுத்திரத்திற்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லை எ...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவ��் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/09/2-2.html", "date_download": "2018-10-21T01:12:11Z", "digest": "sha1:YB4SDH6AXLNADPE6RUJGACHFXSDCDQ5I", "length": 17025, "nlines": 151, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "பிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.", "raw_content": "\nபிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.\nபிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர். தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித் தாள் அடிப்படையில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொழிப் பாட தேர்வுகள் முடிந்து முக்கிய பாட தேர்வுகள் 18ம் தேதி தொடங்கி நடந்தன. அன்று முதல் மாணவ மாணவியருக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது. 18ம் தேதி நடந்த இயற்பியல் தேர்வில் 5 பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் 6 வது பாடத்தில் இருந்தும் கேள்விகள் வந்தன. மொத்தம் 150க்கு 35 மதிப்பெண் களுக்கு இதுவரை நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெற்றிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்���்சியாக 20ம் தேதி வேதியியல் தேர்வு நடந்தது. இதுவரை நடத்தப்படாத 4 பாடங்களில் இ ரு ந் து 5 8 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அடுத்து நடந்த உயிரியல் தேர்வில் உயிரி தாவரவியல் பிரிவில் 75க்கு 29 மதிப்பெண் கேள்விகள் இதுவரை நடத்தப்படாத பகுதிகளில் இருந்து வந்திருந்தன. இவ்வாறு அடுத்தடுத்து குளறுபடிகளுடன் பிளஸ் 2 கேள்வித்தாள்கள் இடம் பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்ப���ுக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/09/16/", "date_download": "2018-10-21T01:33:40Z", "digest": "sha1:3Z3NWXASMWLQTTUEMGFWCFZ45SSLY7S5", "length": 15394, "nlines": 141, "source_domain": "adiraixpress.com", "title": "September 16, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகட்டுமாவடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் கலந்துரையாடல் கூட்டம் ~ மாநில தலைவர் பங்கேற்பு \nஎஸ்டிபிஐ கட்சி நடத்தும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் எழுச்சி மாநாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் நடைபெற்றது. கட்டுமாவடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16/09/2018) காலை நடைபெற்ற புதுக்கோட்டை கிழக்கு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள் கூ���்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் நகர கிளையின் சார்பில் PFI மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் , நகரத் தலைவர்\nஎச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்குமா உயர்நீதிமன்றம் \nதற்போது இந்தியா முழுக்க பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்து வருகிறது. பொதுவாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அமைதியாக நடந்து முடிவதே வழக்கம். ஆனால் இந்த முறை திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சில இடங்களில் இந்து முன்னணியினர் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜக அனுமதி கேட்டு இருக்கிறது. மேடை அமைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.\nகட்டுமாவடியில் வெயிலுக்குப் பின் மழை….\nபுதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் கடந்த சிலதினங்களாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த திடீர் மழையால் கட்டுமாவடி பகுதி சற்று குளிர்ச்சியாக காணப்படுகிறது.\nபுத்தம் புது காலையில், ஈசிஆர் சாலை நாயகன் உடற்பயிற்சி\nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், நம் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் உடல் சார்ந்த பிரச்சனைகள் நிறையவே ஏற்படுகின்றன. அதிகாலையில் நாம் செய்யும் உடற்பயிற்சி உடலுக்கு தரும் ஓர் உன்னத புத்துணர்ச்சி என்பதை மறந்து தேவையற்ற செயல்களில் அதிகாலை பொழுதினை கழித்து வருகிறோம். ஆனால் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ஃபஹத் எனும் இளைஞர் இரண்டு வருடங்களுக்கு மேலாக கிழக்கு சாலையில் (ECR) ராஜாமடத்திலிருந்து அதிரை ரயில்வே கேட் வரையிலும் தினமும்\nமமகவின் அரசியலமைப்பு சட்ட மாநாடு : அதிரை கிளையில் ஆலோசனை கூட்டம்\nஅக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு சம்மந்தமாக அதிரை நகர கிளை மமக, தமுமுக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று (15-9-2018) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துவங்கியது. பின்னர் நகர அலுவலகத்தில் மமக செயலாளர் இத்ரீஸ் அகமது மற்றும் தமுமுக தலைவர் கல்லுக்கொல்லை சாகுல் ஹமீது, தமுமுக செயலாளர் கமாலுதீன் , மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் O.M.செய்யது முஹம்மது புஹாரி\nஅதிரை வந்த விநாயகர் : இந்துக்கள் மகிழ்ச்சி\nதமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இந்துக்களால் வெகு விமரிசையாக கொண்டாடபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிள்ளையார் (விநாயகர் சிலைகள்) ஒவ்வொன்றாக எடுத்து வரபட்டு அதிரையில் உள்ள வண்டிப்பேட்டையில் விநாயகர் சிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மொத்தம் 39 விநாயகர் சிலைகள் சங்கமித்தது. இதனைத் தொடர்ந்து இவ் ஊர்வலம் அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து முக்கிய\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nமுருங்கை கீரையில் வைட்டமின் ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. பல வியாதிகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறைகளில் இருந்தே குணப்படுத்த முடியும். ஆராய்ச்சியில் புற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை இலைகளுக்கு உண்டு என கண்டறிந்துள்ளனர். கல்லீரலை சுத்தம் செய்யும். நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை\nபிலிப்பைன்ஸை தாக்கிய ’மங்குட் புயல்’ 12 பேர் உயிரிழப்பு..\nபிலிப்பைன்ஸ் நாட்டில் மங்குட் என்ற புயல் நேற்று(15/09/2018) கடுமையாக தாக்கியது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் சாலையில் உள்ள மரங்கள் வேரோடு பெயர்ந்தது. வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள் உடைந்தது. மின்சாரம் தடைபட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மங்குட் புயலால் ககபான், வடக்கு இசபெல்லா, அபயாவோ மற்றும் அபாரா மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மின் கம்பங்கள் சாலையில் விழுந்துள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்���\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-10-21T03:01:40Z", "digest": "sha1:44TUXUWNZAOZABTW7JKUROSLLAI4WTPZ", "length": 12183, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "ரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது - இயக்குனர் அதிரடி | ippodhu", "raw_content": "\nமுகப்பு கலை ரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது – இயக்குனர் அதிரடி\nரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது – இயக்குனர் அதிரடி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nரஜினி, கமல் என்ற இமேஜை மட்டும் வைத்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் அமீர் கூறினார்.\nஇயக்குனர் அமீர் தமிழ் தேசிய அரசியலை பேசி வருகிறவர். அதுசார்ந்த கருத்தியலை தொடர்ந்து முன்வைக்கும் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.\nரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியவர், “ரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது. அவர்களுக்கு வாக்குகள் கிடைக்கும், ஆனால் அவை வெற்றி பெறக்கூடிய வாக்குகளாக அமையாது. இருவருமே 10 சதவீத வாக்குகளை பெறலாம். அவர்கள் என்ன கொள்கைகளை முன்எடுக்கிறார்கள், யாருடன் சேர்ந்து அரசியலுக்கு வருகிறார்கள் என்பதைத் தான் பார்க்க வேண்டும்” என்றார்.\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேறு, அவர்களுடன் ரஜினி, கமலை ஒப்பிட கூடாது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழர்கள்தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றவர், “தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் நினைப்பது எங்களின் உரிமை. தமிழ்நாட்டில் நல்லவர்களே இல்லையா பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் நல்லவர்களாக இருக்கிறார்களா பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் நல்லவர்களாக இருக்கிறார்களா நடிகர் ரஜினியும், விஷாலும் தான் நல்லவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா நடிகர் ரஜினியும், விஷாலும் தான் நல்லவர்கள் என��று சொல்ல வருகிறீர்களா” என்று சரமாரியாக கேள்வி எழுப்பியவர், “தமிழ் தேசியம் பேசும் எங்களிடம் ஒரு முறை ஆட்சியை கொடுத்துப் பாருங்கள், நாங்கள் இந்த கேள்வியைக் கேட்கும் போதே ஏன் தடை போடுகிறீர்கள்” என்றார்.\nஇதையும் படியுங்கள்: ஜிஎஸ்டி: வரி குறைக்கப்பட்ட பொருட்கள் எவை\nமுந்தைய கட்டுரைபசுக்களை ஏற்றிச் சென்ற இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: 2 பேர் கைது\nஅடுத்த கட்டுரைTNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு; முழு விவரம்\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசர்கார் டீஸர்… பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்\nஹாலிவுட் அவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார் டீஸர்\nதிட்டமிட்டதற்கு முன்பே முடிந்த ரஜினியின் பேட்ட படப்பிடிப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/16364", "date_download": "2018-10-21T02:40:00Z", "digest": "sha1:NUAY2UMPDNZOBHRUKDUMIL4D33652HRH", "length": 5159, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்; ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம் - Thinakkural", "raw_content": "\nஇந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்; ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம்\nLeftin August 9, 2018 இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்; ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம்2018-08-09T15:29:37+00:00 விளையாட்டு No Comment\nஇந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் சாரல் மழை பெய்வதால் ‘நாணயச்சுழற்சி ’ போடுவதில் தாமதம் ஏற���பட்டுள்ளது.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nஇரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டனில் இன்று ஆரம்பமாகிறது. ஆனால் போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் சாரல் மழை பெய்வதால் ‘நாணயச்சுழற்சி’ போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nவிராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு\nசனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு\nதொடர்ந்து நாணய சுழற்சியில் தோற்றதால் டுமினியை சுண்டச்செய்த டு பிளிசிஸ்\n« கொழும்பு கோட்டையில் இருந்து 3 மணிக்கு விசேட பஸ் சேவை\nசட்டமா அதிபரின் கைக்கு சென்ற விஜயகலாவின் வாக்குமூலம் »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2011/12/23.html", "date_download": "2018-10-21T01:40:16Z", "digest": "sha1:YW5TCIH6TTHG7LH2ZO62AMM3ISNLKMID", "length": 9465, "nlines": 180, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: சிறு கவிதைகள் - தொகுப்பு 23", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - தொகுப்பு 23\nஅந்த வயதில் இருப்பதே அதிசயம்.\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\nசிறு கவிதைகள் - தொகுப்பு 23\n���ிசம்பர் சீசன் - பாட்டும் பரதமும்...\nசிறு கவிதைகள் - தொகுப்பு 22\nசிறு கவிதைகள் - தொகுப்பு - 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/slave-teacher-malaysian-tamils/", "date_download": "2018-10-21T02:06:37Z", "digest": "sha1:7CAWM3AUKGBPPROITTPXL6YV7SY43Q7V", "length": 5872, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –slave teacher Malaysian Tamils Archives - World Tamil Forum -", "raw_content": "\nகொத்தடிமையாக மாட்டிக்கொண்ட முதுநிலை ஆசிரியர் பட்டதாரி – மீட்ட மலேசியத் தமிழர்கள்\n‘கெளரவமான வேலை வாங்கித் தருகிறோம்’ என்று சொல்லி சில ஏஜென்சி நிறுவனங்கள் குடும்பப் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து, அங்கே வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது பற்றியும், அடிமையாய் வைத்திருப்பது பற்றியும் நாம் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் படித்து வருகிறோம். இந்த நிலையில்,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/03/23032016.html", "date_download": "2018-10-21T01:11:04Z", "digest": "sha1:WCUSXWZUAF4ETB6UMRIGLINJLUDJ7U3Z", "length": 21601, "nlines": 154, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் மகிமைகள் நிறைந்த பங்குனி உத்திரம் ! ! ! 23.03.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் மகிமைகள் நிறைந்த பங்குனி உத்திரம் \nபங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு.\n\"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிபால மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்\"\nபன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.\nமுருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே.\nபங்குனி உத்திர விரத மகிமையால், அழகு மிக்க 27 கன்னியரை சந்திரன் மனைவியாகக் கொண்டதாகச் சொல்வர். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.\nதனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டு���் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.\nசுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினம், பங்குனி உத்திரம் என்பர். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில். அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.\nவடநாட்டில், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது, வசந்தகாலம் துவங்குவது என்று பங்குனி உத்திரத்துக்கு பல பெருமைகள் உண்டு.\nகாஞ்சியில், பௌர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமணம் நடக்கும். அப்போது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வர். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோயில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.\nமேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும். வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.\nதிருவையாறு அருகே உள்ள நவக்கிரக (சந்திரன்) சேத்திரம், திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறு நாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.\nதிருவையாறு அருகிலுள்ள புண்ணிய திருத்தலம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம் வெகு பிரசித்தி. திருமண தோஷம் உள்ளவர்கள், திருமழப்பாடி சென்று இந்த வைபவத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.\n‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \n\"திருச்சிற்றம்பலம்\" '' த��ருச்சிற்றம்பலம்'' \"திருச்சிற்றம்பலம்'\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87789", "date_download": "2018-10-21T01:55:17Z", "digest": "sha1:QCHY4YFI5QAYPCHGPQJFHOF3ZMXTKUSZ", "length": 27141, "nlines": 202, "source_domain": "www.vallamai.com", "title": "மெய்யியல் ஞானம்!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பா���ல்கள்\nHome » இலக்கியம், கட்டுரைகள், நறுக்..துணுக்... » மெய்யியல் ஞானம்\nசைவத் திருமுறை நூல்கள் மொத்தம் 12. அதில் பத்தாம் திருமுறையாக வருவது திருமூலர் எழுதிய திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது திருமந்திரம். அத்துணையும் நம் வாழ்வியலுக்குத் தேவையான முத்து முத்தான பாடல்கள் பக்திப்பனுவல் என்ற வகையில் சேர்க்க இயலாத மெய்யியல் ஞானம் அருளும் பதிகங்கள் அனைத்தும். உண்மை நெறியைக் கண்டறியும் தவம் என்றே கூறலாம்\nஇதோ ஒரு பானை சோற்றின் ஒரு பருக்கை ……\nநெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்\nநெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்\nநெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு\nநெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே\nஇதுதான் பாதை, இதுதான் பயணம் என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால் அதில் தொய்வில்லாமல் பயணம் நடத்திவிடு அப்போதுதான் உன் வெற்றி உன்னைச் சேரும் என்ற அறிவியல் தத்துவம் பொருத்தமான ஒன்றுதானே\nஆனால் செல்லும் பாதையில் தடை இல்லாமல், சிரமம் ஏற்படுத்தாமல் பாதையோரங்களில் மட்டும் விரவிக்கிடந்த அந்த நெருஞ்சில் முட்கள் உன் பாதையிலேயே படரத் தொடங்கி உன் பயணத்திற்குத் தடை விதித்தால் நீ என்ன செய்ய முடியும் ஒன்று உன் வழியில் விரவிக்கிடக்கும் அந்த முட்புதர்களை நீக்கிவிட்டுக் கொண்டே பண்படுத்தப்பட்ட அந்த பாதையில் உன் பயணத்தைத் தொடர வேண்டும் அல்லது ஒருவேளை பண்படுத்தவே இயலாத பாதை என்று உன் அறிவு உன்னை இடித்துக்கூறினால் இனி பயன்படாத அந்தப் பாதையில் கால விரயம் செய்வதைவிட நெருஞ்சி முட்களால் ஏற்படும் தடைகள் களைய அப்பாதையை விட்டு விலகுவதுதானே அறிவார்ந்த செயல் ஒன்று உன் வழியில் விரவிக்கிடக்கும் அந்த முட்புதர்களை நீக்கிவிட்டுக் கொண்டே பண்படுத்தப்பட்ட அந்த பாதையில் உன் பயணத்தைத் தொடர வேண்டும் அல்லது ஒருவேளை பண்படுத்தவே இயலாத பாதை என்று உன் அறிவு உன்னை இடித்துக்கூறினால் இனி பயன்படாத அந்தப் பாதையில் கால விரயம் செய்வதைவிட நெருஞ்சி முட்களால் ஏற்படும் தடைகள் களைய அப்பாதையை விட்டு விலகுவதுதானே அறிவார்ந்த செயல் இப்படித்தான் நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சித்தர் பெருமக்கள் ஆன்மீக அறிவியலை அதீதமாக புகட்டிச் சென்றுள்ளார்கள் இப்படித்தான் நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சித்தர் பெருமக்கள் ஆன்மீக அறிவியலை அதீத��ாக புகட்டிச் சென்றுள்ளார்கள் இந்த விதைகளை சரியாக நமக்குள் ஊன்ற முடிந்தால் நம் வாழ்வு பட்டொளி வீசும் என்பதில் ஐயமேது\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nOne Comment on “மெய்யியல் ஞானம்\nநெறிகள் நிறைந்த வாழ்வே நம்மை மெய்யியலுக்கு\nஇட்டுச்செல்லும். அத்தகைய நெறிதனை புகட்ட\nநம் தமிழில் பல பனுவல்கள் உள்ளன. இதனை\nவளரும் சிறுவர்களுக்கு கற்பிப்பது நமது தலையாய கடமை.தவறினால் நல்ல சமுதாயம் உருவாகாது.\nதிருமந்திரத்தின் சிறப்பினை கூறிய ஆசிரியருக்கு\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்த��் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விந���யகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5749", "date_download": "2018-10-21T01:20:22Z", "digest": "sha1:QGG5MPW7FU4V5LBQXUUPNRKWFTU26Z72", "length": 8135, "nlines": 153, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5749 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5749 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்த��� நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (11)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 5749 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 5749 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 5749 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 5745G மடிக்கணினிகள்Acer Aspire 5745 மடிக்கணினிகள்Acer Aspire 5742G மடிக்கணினிகள்Acer Aspire 5741ZG மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2013/03/07/3d-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2018-10-21T02:28:01Z", "digest": "sha1:OJERY7UKI7Z4RVYTOGEYPZVM3BDT5ILY", "length": 7336, "nlines": 113, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "முப்பரிமாண பென்சில் படங்கள் – பாகம் 3 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல ச��ந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nமுப்பரிமாண பென்சில் படங்கள் – பாகம் 3\nகுறிச்சொற்கள்:3D, art, முப்பரிமாண, drawings, pencil\nபென்சிலில் கோட்டோவியங்கள் வரைந்து பார்த்திருக்கிறோம். கலர் பென்சில் உதவியுடன் ஓவியங்கள் வரைந்து பார்த்து இருக்கிறோம்ஆனால் அதில் 3D உருவங்கள் கூட வரைய முடியும் என்அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. அத்தகைய சில முப்பரிமாண ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு\nபாகம் 1, பாகம் 2 பாக்கலன்னா இப்போ பார்த்திடுங்க\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/12/radio.html", "date_download": "2018-10-21T02:22:24Z", "digest": "sha1:L7TP36TDB5DSURVMRPCGZVRM5KNVDLTN", "length": 9995, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேடியோவின் மவுசு குறையவில்லை .. சுஷ்மா சுவராஜ் | peoples still uses radio says sushma swaraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரேடியோவின் மவுசு குறையவில்லை .. சுஷ்மா சுவராஜ்\nரேடியோவின் மவுசு குறையவில்லை .. சுஷ்மா சுவராஜ்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடி.வி.யின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் ரேடியோவின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.\nதிருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் விவித பாரதி அலை வரிசை பண்பலை ஒலிபரப்பு தொடக்கவிழா நடைபெற்றது.\nவிழாவுக்கு திருச்சி சிவா எம்.பி.தலைமை தாங்கினார். நிலைய முதல் நிலை என்ஜினியர் மோகன்தாஸ் வரவேற்றுப் பேசினார்.\nஒளிப��ப்பைத் தொடங்கி வைத்து அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:\nஇன்று டி.வி.யின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் ரேடியோவின் முக்கியத்துவம் குறையவில்லை. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் ரேடியோவில்தான் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்கிறார்கள்.\nரேடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்தான் தான் அதிகமான மக்களைச் சென்றடைகிறது. இசைக்கும், ரேடியோவுக்கும் உள்ள உறவு வலுவானது. இங்கு 1கிலோவாட்டாக இருந்த பண்பலையின் அளவு 10 கிலோவாட்டாக மாறி இருக்கிறது என்றார் சுஷ்மா சுவராஜ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-10-21T01:48:14Z", "digest": "sha1:7KNBTL3MPM7KLCPQ3CEVETFPEEKDQ3H2", "length": 11956, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "காலநிலையில் மாற்றம்; அவதானமாக இருக்கவும் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News காலநிலையில் மாற்றம்; அவதானமாக இருக்கவும்\nகாலநிலையில் மாற்றம்; அவதானமாக இருக்கவும்\nநாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.\nஅடுத்த சில நாட்களில் கிழக்கு, ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை வேளைகளில் இடையிடையே மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nதாழமுக்கம் காரணமாக கடல் பிரதேசங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் அதன்காரணமாக மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.\nபொருத்தமான வாசனை திரவியத்தை தேர்ந்தெடுப்பது அவசியம்\nமன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது\nமழையுடனான காலநிலை அதிகரிக்கும் – காலநிலை அவதான நிலையம்\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்க��யில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/09/direct-recruitment-of-lecturers-in.html", "date_download": "2018-10-21T01:58:53Z", "digest": "sha1:BQUTV7PPKFNA3UFWMOQXGMKYGBE5XNZE", "length": 17114, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Direct Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.", "raw_content": "\nDirect Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் நிரப்ப அரசு நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்\nசிறப்பாசிரியர் காலி பணியிடங்களை ஓரிரு மாதங்களில் ���ிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேரை மருத்துவ படிப்பில் சேர்க்கும் நிலையை அரசு உருவாக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பருக்குள் உலகத்தரம் வாய்ந்த அறிவியல் ஆய்வகம் 672 பள்ளிகளில் அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nவனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nதேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 22 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பான விசா ரணை அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. அவர் குரங் கணி வனப்பகுதியில் ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், “வனத் துறையில் 1,000-க் கும் மேற்பட்ட காலி பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது போன்ற தீ விபத்துக்கு, காலிப் பணியிடங்களும் ஒரு காரணம்” என குறிப்பிட்டிருந்தார். இந்நிலை யில், வனத் துறையில் காலிப் பணி யிடங்களை நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு வனத் துறையில் 300 வனவர், 726 வனக்காப் பாளர், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வுகள் இணைய வழியில் நடத்தப்பட உள்ளன. இதற் கான விண்ணப்பங்களை இணைய வழியில் அக். 15-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிக்குள் வி…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=arulamudam4", "date_download": "2018-10-21T01:23:20Z", "digest": "sha1:DBKKDPTBE6GXLEVZZKDOPAVADHNCLLO6", "length": 6820, "nlines": 123, "source_domain": "karmayogi.net", "title": "3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல் | Karmayogi.net", "raw_content": "\nHome » அருளமுதம் » 3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்\n3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்\nகணவனுக்குப��� பொறுப்பில்லை; பிள்ளைக்குப் படிப்பு வரவில்லை; வைத்த நகைகளை மீட்கவில்லை; முதலாளியின் முன்கோபம் என்னைப் பெரிதும் பாதிக்கிறது; வாழ்க்கை பிரச்சினையாக ஆரம்பித்து, சிக்கலாக மாறி, வேதனையாகவும், நரகமாகவும் ஆகிவிட்டது; ஏன் பொழுது விடிகிறது என்று கண்ணில் ஜலம் வருகிறது; இன்றைய பொழுது எப்படிப் போகும் என்று கேள்வி எழுகிறது; என்பன போன்று சிலருக்கு வாழ்க்கை அமைந்து விடும். அவர்களுக்கு கதி மோட்சம் இல்லையா ஒரு கணம் சிறப்பு வாராதா ஒரு கணம் சிறப்பு வாராதா அன்னை அவர்களுக்கெல்லாம் ஏதாவது வழி காட்டுவாரா\nபாரத்தை நாம் சுமப்பதற்குப் பதில், அன்னையிடம் கொடுத்துவிட்டால் இனி பாரம் நமக்கில்லை. அன்னை பாரத்தை சுமப்பதுடன், அந்தப் பிரச்சினையையும் தீர்த்து விடுவார். பாரத்தை அன்னையிடம் சேர்ப்பதெப்படி\nநகை பாங்கிலிருப்பது அடிக்கடி நினைவில் உறுத்துகிறது என்றால், நகையை நாம் நினைத்துக்கொண்டிருப்பதற்குப் பதில், மனதிலிருந்து நகையை (பிரச்சினையை) ஒதுக்கி, விலக்கி, அன்னையை நினைவுகூர வேண்டும். அதன் பலனாக மனம் லேசாகிவிடும். பிரச்சினை தீர்ந்துவிடும்.\nஒரு பிரச்சினை ஒரு நாளைக்கு 40 முறை நினைவில் வந்து கிலேசமடைந்தால் முதல் நாள் அன்னையை 10 முறை நினைக்க மு டிகிறது. நாள் செல்லச் செல்ல 10 நாள் கழித்து ஒரு நாளைக்கு அன்னையை 40 முறையும் நினைக்க முடிகிறது. அதாவது பிரச்சினையை முழுவதும் அன்னைக்கு மாற்றியாகிவிட்டது. அன்று பிரச்சினை முழுவதும் தீரும்.\nஎன்று ஒரு பிரச்சினை மனதில் தோன்றும் ஒவ்வொரு முறையும் அன்னையை நினைவுகூர முடிகிறதோ, அன்று பிரச்சினை தீர்ந்துவிடும்.\n‹ 2. அமுத ஊற்றெழும் அழைப்பு up 4. அன்பர்கள் வழிபாடு ›\n2. அமுத ஊற்றெழும் அழைப்பு\n3. பிரச்சினை தீர நம் பாரத்தை அன்னையிடம் சேர்த்தல்\n5. பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன்\n7. நல்லது மட்டுமே நடக்கும்\n11. மௌனத்தில் வெளிப்படும் மனோசக்தி\n13. ஸ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள்\n14. ஸ்ரீ அன்னையின் கருத்துகள்\n15. அசுர சூறாவளி (Tornado)\n16. பரம்பரை வழி வந்த நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://network-sites.movie-upload.appspot.com/ma-ka-pa-who-has-destroyed-rs-15-lakh-in-one-minute-exposed-shocking-information/RlJIWyI.html", "date_download": "2018-10-21T01:21:27Z", "digest": "sha1:RM7BIUE7PCLDZLXA3F6DCIN4DBH6UPCF", "length": 6487, "nlines": 78, "source_domain": "network-sites.movie-upload.appspot.com", "title": "ஒரே நிமிடத்தில் ரூ 15 லட்சத்தை நாசமாக்கிய மா.க.பா - வெளிவராத அதிர்ச்சி தகவல்.!", "raw_content": "\nஒரே நிமிடத்தில் ரூ 15 லட்சத்தை நாசமாக்கிய மா.க.பா - வெளிவராத அதிர்ச்சி தகவல்.\nசின்னத்திரையில் பிரபலமான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக விஉள்ளங்கி வருபவர் மா.ப.க. இவர் ப்ரியங்காவுடன் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇதில் ஒருமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மா.க.ப விளையாட்டாக ஒரு வயலினை தூக்கி போட்டு பிடிக்க முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து சேதமடைந்தது.\nஇதன் விலை ரூ 15 லட்சம் என தெரிய வந்ததும் ஒட்டு மொத்த அரங்கமும் அதிர்ச்சியடைந்துள்ளது. அவ்வளவு ஏன் தொலைக்காட்சி சேனலுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இதனை மா.க.ப விருது வழங்கும் விழா ஒன்றில் கூறியுள்ளார்.\nநக்கீரன் கோபால் கைது - தலைவர்கள் கண்டனம்\nபயனர்களின் தகவல் திருட்டு - கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடல்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nஇந்தியாவின் முதல் பதக்கம் : யூத் ஒலிம்பிக் போட்டி\nசோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nநக்கீரன் கோபால் கைது - தலைவர்கள் கண்டனம்\nபயனர்களின் தகவல் திருட்டு - கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடல்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nஇந்தியாவின் முதல் பதக்கம் : யூத் ஒலிம்பிக் போட்டி\nசோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nநக்கீரன் கோபால் கைது - தலைவர்கள் கண்டனம்\nபயனர்களின் தகவல் திருட்டு - கூகுள் பிளஸ் நிரந்தரமாக மூடல்.\nபடம் ரிலீஸாகும் முன்பே ரசிகர் மன்றமா.. ; யார் இந்த கூத்தன்..\nஇந்தியாவின் முதல் பதக்கம் : யூத் ஒலிம்பிக் போட்டி\nசோகத்தில் ரசிகர்கள்: முந்தய வெற்றியும் ,தோல்வியும் - கபடி போட்டி\nதிருமணத்திற்கு தயாராகும் சாய்னா நேவால்\nஇந்தியாவுடன் மோதும் மே.இ.தீவுகள் அணியின் விவர பட்டியல்\nகோலி, பும்ரா தொடர்ந்து முதல் இடம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்\nபழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை இயக்கும் கோபி நயினார்.\nநிவின் பாலி, மோகம் லால் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகும் காயம்குளம் கொ���்சூன்னி.\nநல்ல கதையுள்ள படங்களில் வரிசையில் ஜருகண்டி - நிதின் சத்யா நம்பிக்கை.\nடார்க் சாக்லேட் உடலுக்கு நல்லது - இது உங்களுக்கு தெரியுமா\nஇணையதளத்தில் கேர்ள் பிரண்ட்டை விற்க முயன்ற காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimady.blogspot.com/2009/05/8.html", "date_download": "2018-10-21T02:22:40Z", "digest": "sha1:4TGOKSNZZKOJ6CQXJ7KANERYFENS6XU3", "length": 28632, "nlines": 153, "source_domain": "thaimady.blogspot.com", "title": "THAIMADY: தலைவர் பிரபாகரன் தொடர் 8", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nஉலகே பார் எமது தமிழர் அவலத்தை\nதமிழீழ திரைப்படங்கள் (EELA MOVIES)\nகட்டுநாயக்கா விமான தளம் மீதான தாக்குதல்\nதற்பேதைய புலிகளின் உள் கட்டமைப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாறு\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு\nஇலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்\nகருகி கிடக்கின்றோம் கண்ணில்லையோ உமக்கு\nமற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம்\nவடக்கு கிழக்கின் “சிங்களமயத் திட்டங்கள்” யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு)\nதெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்\nதமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்\nதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு\nசிந்திக்காத சிங்களம்; இதுவரை சந்திக்காத சமர்க்களம்...\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்\nகார்த்திகை 27 புதிய தொகுப்பு\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதலைவர் பிரபாகரன் தொடர் 8\n இந்திய அரசு ரகசியமாக இவர்களுக்குப் பயிற்சியளிக்கிறதாமே பண உதவி செய்கிறதாமே\nஎம்.ஜி.ஆருக்கு அப்போது பல சந்தேகங்கள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில் இலங்கைப் போராளிக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த விவரம் கூட மாநில அரசுக்கு சரியாகத் தெரியாது. `ஆமாம், பயிற்சி நடக்கிறது' என்று தெரியவந்தபோது எங்கே, எந்த இடத்தில் என்கிற விவரமில்லாமல்தான் வந்தது. வடக்கே ஏதோ ஓரிடத்தில் என்று சொல்லப்பட்டது. என்ன பயிற்சி, யார் அளிக்கிறார்கள் என்பதெல்லாம் ரகசியமாக இருந்தது. இந்திய அரசு, இலங்கைப் போராளி அமைப்புகளை ஆதரிக்கிறதா என்ன பிரதமர் இந்திராகாந்தி இதுபற்றியெல்லாம் வாய் திறப்பதே இல்லை. எல்லாம் ரகசியம். பரம ரகசியம்.\nபாண்டிபஜார் சம்பவத்துக்குப் பிறகுதான் தமிழக மக்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆஹா சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகிறார்கள் என்று உருக ஆரம்பித்தார்கள். பத்திரிகைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கட்டுரைகள் வர ஆரம்பித்தன. ஒரு தமாஷ். இலங்கையில் எத்தனை இயக்கங்கள் செயல்படுகின்றன, யார் யார் முக்கியஸ்தர்கள் என்பதெல்லாம் அப்போது இங்கே தெரியாது. இலங்கைப் போராளி என்றாலே புலிதான். தெரிந்த ஒரே பெயர். வெலிக்கடைச் சிறைப் படுகொலை விவரங்கள் தெரியவந்தபோது குட்டிமணி, தங்கதுரை, ஜகன் போன்ற பெயர்கள் தெரிந்தன. பெயர்கள்தான். முகம் தெரியாது. 1983 ஜூலை மாதம் அங்கே இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்ட மாபெரும் இனப்படுகொலை வைபவத்துக்குப் பிறகு இந்த விவரங்கள் படிப்படியாகப் பரிமாணம் பெறத் தொடங்கி, இலங்கையில் என்னவோ விபரீதம் என்று இங்கே விழித்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகள் கூர்ந்து நோக்கத் தொடங்கின. என்ன செய்யலாம், எப்படி உதவலாம், யாரைத் தேடிப் பேசலாம் என்று எல்லோரும் தவிக்கத் தொடங்கினார்கள்.\nஎண்பத்தி நாலாம் வருடம் ஏப்ரல் மாதம் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஓர் அழைப்பு விடுத்தார். வாருங்கள் பேசுவோம். எத்தனை பேர் இருக்கிறீர்கள் தமிழகத்தில் ஐந்து போராளி இயக்கங்களா சரி, பரவாயில்லை. அனைவரும் வாருங்கள். நான் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன். ஆனால் ஒன்று. உங்களிடையே ஒற்றுமை வேண்டும். ஒரே நாடு, ஒரே பிரச்னை, ஒரே மக்கள், ஒரே இனம். ஒரே இலக்குக்காகத்தானே போராடுகிறீர்கள் ஏன் தனித்தனிக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் என்ன சம்மதமென்றால் நான் உதவுகிறேன். வாருங்கள், பேசுவோம். உண்மையில் அது எம்.ஜி.ஆரின் விருப்பம் மட்டுமல்ல. கிட்டத்தட்ட தமிழக மக்கள் அத்தனை பேரின் விருப்பமாகவும் அன்றைக்கு அதுதான் இருந்தது.\nஉலக அரசியலில் பனிப்போரும் தமிழக அரசியலில் வெப்பப்போரும் மிகுந்திருந்த காலகட்டம் அது. இலங்கைப் போராளிக் குழுக்களை எம்.ஜி.ஆர். அழைத்துப் பேசவிருக்கிறார் என்கிற தகவல் தெரிந்ததுமே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். எல்லோரும் வாருங்கள். இங்கும் இளைப்பாறலாம். ஆனால் ஒரு விஷயம். எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைத்திருக்கும் ���ினத்துக்கு ஒருநாள் முன்னதாக\nபிரபாகரன் அப்போது திருவான்மியூரில் தங்கியிருந்தார். ஆண்டன் பாலசிங்கம், இராகவன், பேபி சுப்பிரமணியம், பண்டிதர், சங்கர், ரகு என்று அவருடன் ஒரு சிறு குழு (இதில் சங்கரும் ரகுவும் மெய்க்காப்பாளர்கள்.) அவர் தங்கியிருந்த இடத்திலேயே இருந்தது. சற்றுத்தள்ளி இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வேறு பல போராளிகள் தங்கியிருந்தார்கள்.\nஇது பிரச்னை. பெரிய பிரச்னை. எம்.ஜி.ஆர். சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக கலைஞர் கூட்டியிருக்கும் கூட்டத்துக்குப் போவது மிகுந்த தர்மசங்கடத்தை விளைவிக்கக்கூடியது. போகாமல் இருப்பது அவமதிப்பது போல் ஆகிவிடும். என்ன செய்யலாம்\nபிரபாகரன் சிந்தித்தார். பிரச்னை, அவர்கள் அழைப்புக்குச் சம்மதிப்பதா இல்லையா என்பது மட்டுமல்ல. தமிழகத்தில் அப்போது முகாம் அமைத்து இயங்கிக் கொண்டிருந்த ஐந்து பெரும் போராளி அமைப்புகளின் தலைவர்களையும் இரண்டு தலைவர்களும் அழைத்திருந்தார்கள். என்றால் கண்டிப்பாக உமாமகேஸ்வரனும் வருவார். புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த நாளாக, நாங்கள்தான் உண்மையான விடுதலைப் புலிகள் என்று கொஞ்சநாள் சொல்லிக்கொண்டிருந்தவர், பிறகு PLOTE என்னும் அமைப்பைத் தொடங்கி அப்போது நடத்திக்கொண்டிருந்தார். அவரும் தமிழகத்தில் தான் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் பத்மநாபா, ஈரோஸின் பாலகுமார், டெலோவின் சிறீ சபாரத்தினம் அத்தனை பேரும் தமிழகத்தில்தான் இருந்தார்கள். முதல்வர் முன்னிலையில் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் முன்னிலையில் இந்த எதிர் துருவங்கள் மோதிக்கொள்ளும்படி ஏதாவது அசம்பாவிதம் ஆகிவிட்டால்\nதமிழகம் மதிக்காது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பிறகு ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். உன்னதமான நோக்கத்துடன் தேசப்பணி புரிபவர்களைப் பிறகு வெறும் கிரிமினல்களாகத் தமிழகம் பார்க்கத் தொடங்கிவிடும். எதற்கு இந்த அபாயம் என்று பிரபாகரன் நினைத்தார். ஆனால் தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் சக்திகள் அழைத்திருக்கும்போது, அதனை மதித்து நாம் போகாமல் இருந்தால் தவறாக எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறதே\nஎன்ன ஆனாலும் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த கூட்டத்துக்குப் போட்டியாக, முதல் நாள் கலைஞர் ஏற்பாடு செய்திருந்த கூட்���த்தைத் தவிர்த்தே தீருவது என்று இறுதியில் முடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆர். கூட்டத்துக்குப் போவதா இல்லையா என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இருபத்தி நான்கு மணிநேர அவகாசம் இருக்கிறது.\nஒரு விசித்திரம். இதே மாதிரிதான் அன்றைக்கு உமாமகேஸ்வரனும் நினைத்திருக்கிறார் கலைஞரின் அழைப்பை அவரும் ஏற்கவில்லை. கூட்டத்துக்குச் செல்லவில்லை. மற்ற மூன்று போராளி இயக்கத் தலைவர்களும் கலைஞரைச் சென்று சந்தித்த விவரம் மறுநாள் பேப்பர்களில் வந்திருந்தன. எம்.ஜி.ஆர். கடுப்பானார். உடனே அன்றைய டி.ஐ.ஜி. அலெக்சாண்டரை அழைத்து பிரபாகரனை நேரில் சந்தித்து, தன்னை வந்து பார்க்கச் சொல்லி அனுப்பினார்.\nதிருவான்மியூர் வீட்டுக்கு அலெக்சாண்டர் வந்தபோது பிரபாகரன் அங்கே இல்லை. பாலசிங்கம் இருந்தார். அலெக்சாண்டர் அவரிடம் விவரம் சொன்னார். முதல்வர் கோபமாக இருக்கிறார். கலைஞரின் போட்டிக் கூட்டத்துக்குப் போராளித் தலைவர்கள் போனது அவருக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் போகவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறார். உடனடியாக பிரபாகரனைச் சந்திக்க விரும்புகிறார். இன்று மாலையே.\nதர்மசங்கடம்தான். ஆனால் சமாளித்தாகவேண்டும். நான் வரவில்லை, நீங்கள் மட்டும் போய்வந்துவிடுங்கள் என்று பாலசிங்கத்தை அனுப்பிவைத்தார் பிரபாகரன்.\nபாலசிங்கம், மு. நித்தியானந்தம், கர்னல் சங்கர் ஆகியோர் அன்றைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திக்க ராமாவரத்துக்குப் போனார்கள். வரவேற்றார். உட்காரச் சொல்லி அன்புடன் விசாரித்தார். `எங்கே பிரபாகரன்' என்று கேட்டார். `அவர் ஒரு பயிற்சி முகாமுக்கு அவசரமாகப் போயிருக்கிறார், அதனால் வரமுடியவில்லை' என்று பாலசிங்கம் சொல்லிச் சமாளித்தார்.\nஎம்.ஜி.ஆருக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் சமாளித்துக்கொண்டு பேசினார். என்ன நடக்கிறது இலங்கையில் போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன போராளிக் குழுக்கள் எத்தனை இயங்குகின்றன இந்தியா என்ன உதவி செய்கிறது இந்தியா என்ன உதவி செய்கிறது பயிற்சி அளிக்கிறதா இது தொடர்பான மத்திய அரசின் நடவடிக்கைகள் எதுவும் சரிவரத் தெரிவதில்லை.\nபாலசிங்கம் அனைத்தையும் பொறுமையுடன் விளக்கினார். இலங்கை அரசின் இனப்படுகொலைகள். `கறுப்பு ஜூலை'யில் நடைபெற்ற களேபரங்கள். போராளி இயக்கங்களுக்கு இந்திய உளவுத்துறை அளிக்கும் பயிற்��ிகள். இருநூறு விடுதலைப்புலிகளுக்கு மட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதி கிடைத்த விவரம். சொற்பமான பண உதவி. இந்திய அரசு எங்களை மட்டும் ஏன் ஓர வஞ்சனை செய்ய நினைக்கிறது என்று புரியவில்லை ஐயா.\n என்றார் எம்.ஜி.ஆர். `உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்' என்று கேட்டார்.\nஒரு கணம் பாலசிங்கம் விழித்தார். அருகிலிருந்த கர்னல் சங்கர் சட்டென்று, `நாங்கள் தமிழகத்தில் பயிற்சி முகாம் நடத்த விரும்புகிறோம். ஆயிரம் பேருக்காவது பயிற்சியளிக்க நினைக்கிறோம். அதற்கு ஒரு கோடி செலவாகும். ஆயிரம் பேருக்குப் பிறகு ஆயுதங்கள் வாங்க இன்னும் ஒரு கோடி. உங்களால் இரண்டு கோடி ரூபாய் தந்து உதவ முடியுமா\nஎம்.ஜி.ஆர். சிரித்தார். நாளைக்கு மாலை வாருங்கள் என்று மட்டும் சொல்லி அனுப்பிவைத்தார்.\nபெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் மறுநாள் மாலை பாலசிங்கம் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மீண்டும் வந்தார். வந்ததும் எம்.ஜி.ஆர். அவர்களை லிஃப்டில் ஏற்றி பொத்தானை அழுத்தினார். மேல் மாடிக்குப் போகப்போகிறோம் என்று நினைத்தவர்களுக்கு வியப்பு. லிஃப்ட் கீழே, தரைத்தளத்துக்குக் கீழே போனது. நின்றதும் இறங்கி, கதவைத் திறந்தால் விசாலமான ஓர் அறை. அறையெங்கும் பெட்டிகள். இரண்டு காவலாளிகள் அங்கே நின்றுகொண்டிருந்தார்கள்.\nஎம்.ஜி.ஆர். அவர்களிடம் இரண்டு விரல்களைக் காட்டி சைகை செய்தார். இரண்டு பெட்டிகள் வெளியே எடுத்து வரப்பட்டன.\nஇரண்டு பெட்டிகளில் இரண்டு கோடி..\nபதிவிடப்பட்டது by ஈழ மகன் at 10:04 AM\nஎமது செய்தித்துறை தொடங்கப்பட்டுள்ளது என்பதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம் .அதை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.\nஅத்துடன் உங்களது செய்திகள் மற்றும் கட்டுரைகளை எமக்கு எழுதி அனுப்புவதற்கு thaimady@gmail.comஇந்த மின்அஞ்சல் முகவரி மூலமாக அனுப்பபுக\nஇத்தளத்திற்கு தொடுப்புக் கொடுப்பதற்கு. கீழே உள்ள நிரல் துண்டை உங்கள் வார்ப்புருவில் Copy > Paste வெட்டி ஒட்டிவிடுங்கள். நன்றி.\nதாய்மடி தளத்தை பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை அழுத்துக\nகுருதியில் பூக்கள் நனையும் போது உறவுகள் உறங்கலாமோ\nஜன்னலுக்கு கம்பி வைக்கக் கூடாதா ஆத்தா\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களே\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களேஉங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்,இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப���பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு கபிலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/07/thalir-suresh-short-story.html", "date_download": "2018-10-21T01:16:50Z", "digest": "sha1:VBLC6FNWB6MCFKNG5253OKY5F7QS2JSD", "length": 28575, "nlines": 296, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இரண்டு ரூபாய்!”", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nநான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து ஏதோ பெட்டிக்கடைகள் முளைத்திருக்க வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர் என்னோடு இன்னும் சிலர்.\nநான் பேருந்தில் பயணித்து ஏறக்குறைய நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ தொலை தூரம் என்றால் பேருந்து பயணமே தவிர அருகில் உள்ள இடங்களுக்கு இருசக்கரவாகனத்தில்தான் பயணம். ஒருகாலத்தில் பேருந்திலேயே பயணித்தபோது பேருந்து கட்டணங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. நடத்துனர் கேட்கும் முன்னரே சரியான சில்லரையைக்கொடுத்து டிக்கெட் வாங்குவேன். நடத்துனர்கள் எல்லோரும் “நீங்கதான் சரியான சில்லரை கொடுத்து எங்க டென்சனை குறைக்கறீங்க” என்று பாராட்டுவர். இப்போது டூ வீலர் வாங்கிவிடவே பேருந்து பயணம் குறைந்து போனது. பஸ் கட்டணங்களும் மறந்து போனது.\nஇன்று திடீரென்று பஸ் பயணம் செல்ல வேண்டியதாகிவிட்டது. டூ வீலரை சர்வீஸ் விட்டுவிட்டு அருகில் உள்ள நகரில் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம். சர்வீஸ் செண்டருக்கும் அருகில் உள்ள நகருக்கும் சுமார் மூன்று கிலோ மீட்டர்தான் தூரம் இருக்கும். ஏதாவது டூவீலரில் லிப்ட் கேட்டுச் சென்றுவிடலாம் என்றால் சமயம் பார்த்து வரும் எல்லா டூ விலர்களிலும் பில்லியனில் யாரோ அமர்ந்து வந்து கொண்டிருந்தனர். சரி இது ஆகாது… என்று நடந்து அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டேன். கையில் சுமை ஒன்றும் இல்லைதான். ஆனாலும் காலை வெயில் முதுகை சுட்டு முடியில்லாத மண்டையையையும் காய்ச்சி எடுத்தது.\nகைக்குட்டையால் முகத்தை துடைத்தபடி பஸ் நிறுத்தத்தில் கால்மணி நேரம் காத்திருந்த பிறகே பஸ் ஒன்று வந்தது. நல்ல கூட்டம். கூட்டத்தை பார்த்தால் வேலைக்கு ஆகாது என்று முண்டியடித்து ஏறினேன். புட்போர்டில்தான் நிற்க முடிந்தது. அதற்கு நேர்மேலே நின்றிருந்த கண்டக்டர் டிக்கெட், டிக்கெட் என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். மேல்சட்டைப் பையினை மெதுவாகத் துழாவினேன். ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, பொன்னேரி ஒண்ணு கொடுங்க\n அரசுப் பேருந்து என்றால் அப்படியே எரிந்து விழுந்திருப்பார் கண்டக்டர். அந்த கண்டக்டரோ, சில்லரை இல்லையா ஏழு ரூபாய் இருந்தா கொடுங்க ஏழு ரூபாய் இருந்தா கொடுங்க\n என்றேன். சரி இந்தாங்க அஞ்சு ரூபா ரெண்டு ரூபா இருந்தா கொடுங்க ரெண்டு ரூபா இருந்தா கொடுங்க\nஎப்படியோ தொத்திக் கொண்டு பொன்னேரி வந்துவிட்டேன். கண்டக்டர் கூட்டத்தை விலக்கி முன்னே சென்று விட்டார். பழைய பேருந்து நிலையத்தில் கொஞ்சம் இடமும் கிடைக்க வசதியாக அமர்ந்துவிட்டேன். அப்படியே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிவிட்டேன். அந்த இரண்டு ரூபாய் எனக்கு மறந்தே போய்விட்டது. கண்டக்டரும் கேட்கவில்லை.\nநான் அடுத்து செல்ல வேண்டிய ஊருக்கான வண்டி புறப்பட்டுக் கொண்டிருக்க அதில் மடமடவென்று ஏறிவிட்டேன். அந்த பஸ்ஸில் அமர்ந்து டிக்கெட் வாங்கும் போதுதான் அடடே அந்த பஸ்ஸில ரெண்டு ரூபாய் கொடுக்காமல் விட்டுவிட்டோமே என்று தோன்றியது.\n ஆனாலும் மனம் என்னவோ அந்த இரண்டுரூபாயையே சுற்றி சுற்றி வந்தது. ரெண்டுரூபாயை கொடுக்காம வந்துட்டோமே அந்த கண்டக்டர் என்ன நினைப்பார் அந்த கண்டக்டர் என்ன நினைப்பார் என்று தவித்துக் கொண்டிருந்தது மனசு.\nசுவையான மாம்பழம் ஒன்றை சாப்பிட்டு முடித்ததும் அதனுடைய நார் ஒன்று பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டால் அதை எடுக்கும் வரை ஓர் அசவுகர்யமாக இருக்குமே அதே போன்று இருந்தது.\nஅந்த மங்கல நிகழ்ச்சியில் என் கவனம் செல்லாமல் இந்த ரெண்டு ரூபாயையே நினைத்துக் கொண்டிருக்க என் அருகில் அமர்ந்தவர் கேட்டே விட்டார்.\n என்ன ஏதோ சிந்தனையிலே இருக்கீர் கவனம் இந்த பக்கமே காணோம் கவனம் இந்த பக்கமே காணோம்\n கவனம் இல்லேன்னா நான் அங்க தூரத்துல நின்னு கை அசைக்கிறேன் நீர் விட்டத்தை பார்த்துகிட்டு உக்காந்து இருக்கீர் நீர் விட்டத்தை பார்த்துகிட்டு உக்காந்து இருக்கீர் என்ன ஆச்சு\n பஸ்ஸில ஒரு ரெண்டு ரூபா விட்டுட்டேன்\n நீ வேற பெரிசா பீதியை கிளப்பிக்கிட்டு\nஅவர் என்னை மேலும் கீழும் பார்த்தார் பைத்தியம் முத்திவிட்டதோ என்பது போல இருந்தது அவர் பார்வை பைத்தியம் முத்திவிட்டதோ என்பது போல இருந்தது அவர் பார்வை “என்னய்யா ரெண்டு ரூபா தொலைச்சதுக்கா இவ்வளவு பில்டப் “என்னய்யா ரெண்டு ரூபா தொலைச்சதுக்கா இவ்வளவு பில்டப்\n கண்டக்டருக்கு ரெண்டு ரூபா சில்லரை தர மறந்துட்டேன்\nஇப்போது அவர் என்னை முழுப்பைத்தியம் என்றே தீர்மானித்து இருக்க வேண்டும். “யோவ் அவனவன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லேயே உலகம் பூரா சுத்தி வரான் அவனவன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லேயே உலகம் பூரா சுத்தி வரான் இவரு ரெண்டு ரூபா சில்லரை தரலையாம் இவரு ரெண்டு ரூபா சில்லரை தரலையாம் உக்காந்து கவலைப்பட்டுக்கிட்டு இருக்காரு என்று ஏளனம் செய்துவிட்டு போய்விட்டார்.\nஅருகில் அமர்ந்திருந்த சிலரும் பெரிதாக ஜோக் கேட்டதைப் போல சிரித்துவிட்டு, விட்டுத் தள்ளுங்க சார் அவனுங்க எத்தனை முறை நம்ம கிட்ட ஒருரூபா, ஐம்பது பைசான்னு அடிக்கிறானுங்க அவனுங்க எத்தனை முறை நம்ம கிட்ட ஒருரூபா, ஐம்பது பைசான்னு அடிக்கிறானுங்க இன்னிக்கு உங்க டர்னுன்னு நினைச்சுக்கோங்க இன்னிக்கு உங்க டர்னுன்னு நினைச்சுக்கோங்க\nஆனாலும் என் மனம் அமைதி அடையவில்லை ஒரு மாதிரி அலைந்து கொண்டிருந்தது. விழா முடிந்து மாலையில் புறப்பட்டேன். பொன்னேரி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். காலையில் என்னை இறக்கிவிட்ட தனியார் பேருந்து அங்கு இருக்கிறதா என்று பார்த்தேன். ஊகும் ஒரு மாதிரி அலைந்து கொண்டிருந்தது. விழா முடிந்து மாலையில் புறப்பட்டேன். பொன்னேரி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். காலையில் என்னை இறக்கிவிட்ட தனியார் பேருந்து அங்கு இருக்கிறதா என்று பார்த்தேன். ஊகும்\n அங்கே இருந்த நேரக் கண்காணிப்பாளரிடம் விசாரித்தேன்.\n“அந்த பெரும்பேடு போற பஸ்ஸா\n இன்னும் ஒரு அரைமணி இல்லே முக்காமணி நேரத்துல ரிட்டர்ன் வரும் ஆனா பெரும்பேடு போகாது ரெட் ஹில்ஸ்தான் போவும் ஆனா பெரும்பேடு போகாது ரெட் ஹில்ஸ்தான் போவும்\nஅந்த முக்கால் மணி நேரமும் முள்ளின் மேல் நின்றிருப்பது போல ஒரு அவஸ்தை இந்த நேரத்தில் சர்வீஸ் செண்டருக்கு சென்று வண்டியை எடுத்து வந்து விடலாமா இந்த நேரத்தில் சர்வீஸ் செண்டருக்கு சென்று வண்டியை எடுத்து வந்து விடலாமா என்று தோன்றியது. ஆனால் அதற்குள் அந்த பஸ் வந்��ுவிட்டால்\nஎன் பொறுமையை சோதித்த அந்த பேருந்து பொறுமையாக ஒரு மணி நேரம் கழித்து வந்து நின்றது. பஸ் நின்றதும் நிற்காததுமாய் ஓடிச் சென்றேன்.\nகண்டக்டர் படியில் இருந்து இறங்கியபடியே, இருங்க சார் பேசண்ஜர்ஸ் இறங்கட்டும்\nஎனக்கு அவரை நினைவிருந்தாலும் அவர் என்னை சுத்தமாய் மறந்துவிட்டிருந்தார்.\n“காலையிலே உங்க வண்டியிலே வந்தேன். பத்து ரூபா கொடுத்து ஏழுரூபா டிக்கெட் எடுத்தேன் நீங்க அஞ்சு ரூபாய கொடுத்து ரெண்டு ரூபா கேட்டீங்க நீங்க அஞ்சு ரூபாய கொடுத்து ரெண்டு ரூபா கேட்டீங்க நான் படியில தொங்கிட்டு வந்ததாலே அப்புறமா தரேன்னு சொன்னேன். நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க நான் படியில தொங்கிட்டு வந்ததாலே அப்புறமா தரேன்னு சொன்னேன். நீங்களும் சரின்னு சொல்லிட்டீங்க ஆனா நான் மறந்து போய் அவசரத்துல அந்த ரெண்டு ரூபாயை தராம இறங்கிட்டேன். வெரி சாரி சார் ஆனா நான் மறந்து போய் அவசரத்துல அந்த ரெண்டு ரூபாயை தராம இறங்கிட்டேன். வெரி சாரி சார் இந்தாங்க அந்த ரெண்டுரூபாய் இதை கொடுக்காம விட்டுட்டேமேன்னு என் மனசாட்சி என்னை வாட்டி வதைச்சுன்னு இருந்தது இப்ப நிம்மதியா ஆயிருச்சு” என்று சொல்லி ரெண்டுரூபாயை நீட்டினேன்.\n நான் எப்பவோ அதை மறந்துட்டேன் என் டூட்டியிலே எத்தனையோ பேர் என்கிட்ட சில்லரை வாங்காம போயிருவாங்க என் டூட்டியிலே எத்தனையோ பேர் என்கிட்ட சில்லரை வாங்காம போயிருவாங்க சிலபேர் மறுநாள் இல்ல அடுத்த ட்ரிப்புல கேட்பாங்க சிலபேர் மறுநாள் இல்ல அடுத்த ட்ரிப்புல கேட்பாங்க கொஞ்சம் கூட யோசிக்காம இல்லேன்னு நிர்தாட்சண்யமா சொல்லியிருக்கேன். எனக்கு அது மத்தவங்க காசுன்னு கொஞ்சம் கூட ஒறைச்சதே இல்லை கொஞ்சம் கூட யோசிக்காம இல்லேன்னு நிர்தாட்சண்யமா சொல்லியிருக்கேன். எனக்கு அது மத்தவங்க காசுன்னு கொஞ்சம் கூட ஒறைச்சதே இல்லை ஒரு ரூபா ரெண்டு ரூபாய்தானேன்னு அலட்சியமா இருந்திருக்கேன் ஒரு ரூபா ரெண்டு ரூபாய்தானேன்னு அலட்சியமா இருந்திருக்கேன் இன்னிக்கு நீங்க இந்த ரெண்டு ரூபாயை திருப்பிக் கொடுத்து என் கண்ணை திறந்து விட்டிருக்கீங்க இன்னிக்கு நீங்க இந்த ரெண்டு ரூபாயை திருப்பிக் கொடுத்து என் கண்ணை திறந்து விட்டிருக்கீங்க இனிமே யாருடைய சில்லரையையும் எடுக்காம ஒழுங்கா கொடுத்திருவேன் இனிமே யாருடைய சில்லரையையும் எட���க்காம ஒழுங்கா கொடுத்திருவேன் இது சத்தியமா சார் நீங்க உண்மையிலேயே கிரேட் சார்” என்றார் அந்த கண்டக்டர்.\n“இதெல்லாம் பெரிய விசயம் இல்லேப்பா நான் தப்பு செஞ்சேன் இந்த சின்ன விசயம் உன்னை திருத்தி இருக்கே அதுதான் கிரேட்” என்று வாழ்த்தி விட்டு திரும்பினேன் நான்.\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்தவும். நன்றி\nவாசிக்கத்தொடங்கியதும் வாசித்த நினைவு வந்தது. பின்னர் தெரிந்தது மீள் பதிவு என்பதும்...நல்ல கதை சுரேஷ்...\nஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை\nஇன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்சில் எனது பஞ்ச்\nஇந்த வார கவிதை மணியில் என் கவிதை\nதினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:43:22Z", "digest": "sha1:HO66GPWESZZL5RBM2NEFXNWNEY4FH6RR", "length": 20703, "nlines": 139, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பன்னீர் Archives - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபனீர் சுக்கா – Rtn கண்ணன் அழகிரிசாமி\nபனீர் : 300 கிராம் இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி மல்லி தூள் : அரை தேக்கரண்டி […]\nபனீர் சீரக புர்ஜி – Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : பனீர் : 200 கிராம் (நன்றாக உதிர்த்து கொள்ளவும் ) வெங்காயம் : 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) தக்காளி : 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்) குடை மிளகாய் : 1 தேக்கரண்டி […]\nபனீர் குருமா- Rtn கண்ணன் அழகிரிசாமி\nதேவையானவை : பனீர் : 200 கிராம் தேங்காய் : அரை மூடி ( துறுவியது 1 கப்) வெங்காயம் : 1 தக்காளி : 2 பூண்டு : 10 பல் பிரிஞ்சி […]\nபன்னீர் எக் குழிப்பணியாரம் – ஹெமலதா\nபன்னீர் எக் குழிப்பணியாரம்: தேவையான பொருட்கள் : முட்டை 3 , வெங்காயம், பன்னீர், சீஸ், மிளகாய்த்தூள், உப்பு, பால் செய்முறை: முட்டையை அடித்து கொண்டு வெங்காயம் பொடியாக நறுக்கி கலந்து பன்னீர், சீஸ் […]\nகறிவேப்பிலை பன்னீர் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்: பன்னீர் 200 கிராம் கறிவேப்பிலை 3 கைப்பிடி அளவு (2 கைப்பிடி அரைக்க 1 கைப்பிடி தாளிக்க) சின்ன வெங்காயம் 7 பூண்டு 10 பல் இஞ்சி 2 அங்குலம் அளவு […]\nபன்னீர் பெப்பர் லெமனாய்டு – ஸ்ரீராம் சுப்பிரமணியன்\n250gms – பண்ணீர் 1 tbspn – மஞ்சள் தூள் அரை மூடி லெமன்(சாறு) பெப்பர் பொடி உப்பு தேவைக்கு ஏற்ப 2 spoon – ஆளிவ் ஆயில் பண்ணீர் ஐ துண்டுகளாக நறுக்கி […]\nபன்னீர் – தேன்மொழி அழகேசன்\n1. ஒரு விரல் அளவுக்கு வெட்டி தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி எடுக்கப்பட்ட பன்னீர் 200 கிராம் 2 .கார சட்னி: சின்ன வெங்காயம்+ தக்காளி+ மிளகாய் தூள்+ உப்பு.(மிக்சியில் அரைத்துக் தாளித்து ஊற்றவும்) 3.பொடி:ஆளி […]\nபனீர் டிரை மசாலா – நசிமா இக்பால்\n1.பனீர். 300கிராம் தயிர் 1 1\\2டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சீரக தூள் 1\\2டீஸ்பூன் உப்பு கஸ்தூரி மேத்தி 1டீஸ்பூன் பெரிய வெங்காயம் 1 சதுரமாக கட் செய்யவும் குடை மிளகாய்1 சதுரமாக கட் செய்யவும் […]\nவெண்டைக்கய் சீஸ் ஃபிரை, தயிர் பச்சடி & பன்னீர் பொரியல் – நசிமா இக்பால்\nவெண்டைக்காய் சமையல் ===================== வெண்டைக்கய் சீஸ் ஃபிரை ====================== வெண்டக்காய் துருவிய சீஸ் மிளகாய் தூ��் சீரக தூள் உப்பு நெய் வெண்டக்காயை 2 ஆக கீீறி உப்பு ,மிளகாய் தூள்,சீரக தூள் சேர்த்து […]\nகுடைமிளகாய்த்தொக்கு பன்னீர் சான்ட்விச் – உமா தாரணி\nதே.பொருட்கள் ஹோம் மேட் பன்னீர் : அரை கிலோ குடை மிளகாய் : 200 கி நாட்டுத் தக்காளி: 2 பெ. காயம் : சிறிதளவு ப.மிளகாய்: 5 கொத்த மல்லித் தழை : […]\nமுட்டை பன்னீர் கறி – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் முட்டை 4 பன்னீர் 150 கிராம் சின்ன வெங்காயம் 10 தக்காளி 1 தேங்காய் 2 சில் இஞ்சி 2 இஞ்ச் பூண்டு 10 பல் பேலியோ மசாலா 1 மேக […]\nசீஸ், கிரீம் சீஸ், யோகட் சீஸ், பன்னீர் செய்முறை – பிருந்தா ஆனந்த்\n#பன்னீர் :: *1 லி முழு கொழுப்பு பாலை நன்றாக காய்ச்சி பொங்கும் போது அடுப்பை சிம்மில் வைத்து 1 எழுமிச்சை சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக பாலை கலக்கிக் கொண்டே சேர்க்கவும் ,சிறிது நேரத்தில் […]\nபன்னீர் டைனமிக் – சங்கீதா பழனிவேல்\nதேவையானவை: பன்னீர்-200 கிராம், மிளகாய்தூள்-,உப்பு தேவையான அளவு, தாளிக்க- வெண்னை-2 டிஷ்பூன். செய்முறை# பன்னீரிரை சிறய துண்டுகளாக வெட்டி தோசைகல்லில் சிறிது நெய் சேர்த்து ப்ரை செய்து கொள்ளவும் பிறகு கடாயில் சிறிது பட்டர் […]\nபன்னீர் டிக்கா – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்# பன்னீர் 100 கிராம் குடமிளகாய் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் எலுமிச்சை சாறு சிறிதளவு உப்பு தேங்காய் எண்ணெய் செய் முறை# பன்னீர் , குடமிளகாய்,தக்காளி நமக்கு பிடித்த மாதிரி […]\nசீஸி எக் பன்னீர் பீசா – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்# நாட்டுக்கோழி முட்டை 4 பெரிய வெங்காயம் 1 (சிறியதாக அரிந்தது) பச்சமிளகாய் 2 (வட்டமாக அரிந்தது) பெருங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிதளவு மிளகாய்தூள் 1/2 தேக பன்னீர் 100 கிராம்(சின்னதாக கட் […]\nகேப்ஸிகம் ஸ்டப்டு வித் வெஜ் பன்னீர் – பிருந்தா ஆனந்த்\n#தேவையான பொருட்கள்:: கேப்ஸிகம் – 4 கேரட் -2 பன்னீர் -100 கி முட்டை கோஸ் – 150கி காலிபிளவர் – 100கி வெங்காயம் -1 பரங்கிக்காய் -100கி மிளகாய் தூள் -1 ஸ்பூன் […]\nபேலியோ பன்னீர் முட்டை இட்லி – தினேஷ் சிந்தாமனி\nதேவையான பொருட்கள்: பன்னீர் 200gm முட்டை 2 வெங்காயம் 1 பச்சை மிளகாய் 1 எலுமிச்சை சாறு சீரகம் 1 தேக்கரண்டி நெய் 1 தேக்கரண்டி உப்பு செய்முறை: பன்னீரை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். […]\nபன்னீர் உருண்டை- சங்கீதா பழனிவேல்\nதேவையானவை: பன்னீர் -200 கிராம், கே���ட்-2 , பச்சைமிளகாய்-5 , கரம் மசாலா-1 டிஷ்பூன், மிளகாய்தூள்-1 டிஷ்பூன், ஆளிவிதை பொடி-2 டிஷ்பூன், உப்பு, பட்டர், கொத்தமல்லிதழை சிறிதளவு. செய்முறை# பன்னீர், கேரட்டை துருவி எடுத்து […]\nகுடைமிளகாய் பனிர் நெய் ரோஸ்ட் – கிருபா ரமேஷ்\nபனிர் – 200 குடைமிளகாய் – 1 பெரிய வெங்காயம் – 3 எலூமிச்சய் – 1/2 மிளகாய்தூள் – 1/4ஸ்புன் கறிமசாள்தூள் – 1/2ஸ்புன் உப்பு – சிறிது நெய் – 3ஸ்புன் […]\nபன்னீர் பசு மஞ்சள் பொங்கல் – உமா தாரணி\nதே.பொருட்கள்: ஹோம் மேட் பன்னீர் : 500gm இஞ்சி :துருவியது 2 டீ.ஸ்பூன் சீரகம் : 2 டீ.ஸ்பூன் மிளகு : 1 டீஸ்பூன் பசு மஞ்சள் :துருவியது 1 டீ.ஸ்பூன் க.வேற்பிலை : […]\nபன்னீர் எலுமிச்சை சாதம் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள் பன்னீர் 250 கிராம் (துருவிக் கொள்ளவும்)முக்கால் பகுதியை எலுமிச்சை சாதத்திற்கும்,1/4 பகுதியை தயிர் சாதத்திற்கும் எடுத்துக் கொண்டேன் எலுமிச்சை பழம் 1/2 மூடி மஞ்சள் தூள் 1/2 தேக இஞ்சி சிறிதளவு […]\nபேலியோ கட்லெட் – தினேஷ் சிந்தாமனி\nதேவையான பொருட்கள். 1. பன்னீர் 2. காளிஃபிளவர் 3. கேரட் 4. முட்டை 1 5. ஆலிவ் எண்ணெய் / வெண்ணை 6. கருவேப்பிலை 7. பூண்டு 8. பச்சை மிளகாய் 9. கரம் […]\nபன்னீர் மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்# பன்னீர் 200கிராம் மிளகு தூள் 2 மேக மஞ்சள் தூள் 1 தேக தனியா தூள் 1 மேக மிளகாய்தூள் 1 தேக வெங்காயம் 1 இஞ்சி 1 இஞ்ச் பூண்டு […]\nபேலியோ காய்கறி பன்னீர் அவியல் – ராதிகா ஆனந்தன்\nகாய்கறிகளில் பேலியோ காய்கறிகள் 400 கி கலவையாக எடுத்து கொஞ்சம் கனமாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நான் உபயோகித்தது நூல்கோல், வெள்ளரிக்காய், சுரைக்காய், கேரட், கத்திரிக்காய், முருங்கைக்காய். குக்கரில் நறுக்கிய காய்கறிகளுடன் மஞ்சள் தூள் […]\nபன்னீர் மசாலா – ராசு ராஜா\n200கிராம் பன்னீர் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் உப்பு போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும். அதை தோசைக்கல்லில் போட்டு லேசாக பிஃரை செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் காய்ந்த மிளகாய் 7, […]\nபன்னீர் மிளகு கறி – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்## பன்னீர் 200 கிராம் மிளகு 1 மே.க. சீரகம் 1 மே.க. இஞ்சி 1 இன்ச் பூண்டு 20 வெங்காயம் 1 கறிவேப்பிலை 1 கைப்பிடி அளவு மிளகாய்தூள் 1 தே.க. […]\nபன்னீர் தயிர் பச்சடி – தேன்மொழி அழகேசன்\nதேவையான பொருட்கள்# பன்னீர் 150 கிராம் தயிர் 1 கப் தாளிக்க கடுகு,மிளகாய் வத்தல் 1 கருவேப்பிலை,கொத்தமல்லி,பெருங்காயத்தூள்,உப்பு தேவையான அளவு செய் முறை# வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போடவும்,கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை,பெருங்காயம் […]\nகாளான் பன்னீர் மசாலா – தேன்மொழி அழகேசன்\nபனீர் பட்டர் மசாலா – சுபா துரைநாயகம்\nஉணவு வகை : பனீர் (சைவ உணவு) உணவு முறை : பேலியோ உணவின் பெயர் : பனீர் பட்டர் மசாலா (My version of Paneer Butter Masala ) நேரம் : […]\nபனீர் குடமிளகாய் ஃப்ரை – RTN. கண்ணன்\nதேவையான பொருட்கள்: பனீர் – 2 கப் பெரிய குடமிளகாய் – 1 (நீளவாக்கில் நறுக்கவும்) வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கவும் தேங்காய் பால் : 2 தேக்கரண்டி பூண்டு (சிறிதாக நறுக்கியது) […]\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalranga.blogspot.com/2009/11/prestige-2006-christopher.html", "date_download": "2018-10-21T02:28:42Z", "digest": "sha1:33R5EQTICVPJAJPBDKNKXR3YMXGSKKZN", "length": 17980, "nlines": 165, "source_domain": "ungalranga.blogspot.com", "title": "நான் புதுமையானவன்..!: The Prestige-2006, Christopher Nolan,Christian Bale,Hugh Jackman", "raw_content": "\nஉலகை புரிந்துகொண்டவன்..நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்..\nகிரிஸ்டோபர் நோலன்.. என்னவோ சாதரண பேர்தான்..என்றாலும் தலைவர் வாழ்கன்னு கோஷம் போடுற அளவுக்கு ரசிகர்கூட்டம் கொண்ட டைரக்டர்.\nஸ்டீவன் ஸ்பீல்ஸ்பெர்க்கிர்கு பிறகு அதிக ரேட்டிங் கட்டிய ரைட்டர், டைரக்டர் இவர்.\nஇவரோட படங்கள் எப்பவுமே கடைசி நேர திருப்பத்துக்கு பேமஸ்..\nஅதுவும் அதிகபட்சம் மனதை தொடும் முடிவாகவே அமைப்பதில் கில்லாடி.\nசரி புராணம் போதும்..வரலாறுக்கு வருவோம்\nஇவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர்பா ரகம்.Memento,Batman Begins,Dark Knight,The Prestige.\nஇப்போ நாம் பார்க்க போகும் படம் the prestige.\n1800களில் நடக்கும் கதை இது.\nபிரிட்டிஷ் இங்கிலாந்தில் இரண்டு சமகால மேஜிக் நிபுணர்கள்.கிரிஸ்டியன் பேல்(Terminator Salvation hero),ஹீஜ் ஜேக்மேன்(Wolverine-xmen,-2,3,4)\nஇவங்க ரெண்டு பேரும் முதலில் ஒருத்தருக்கு கீழ வேலை செஞ்சு பிறகு சில காலம் கழிச்சு தனித்தனியே மேடை\nஏறி மக்களை ஏமாற்றியவர்கள்(மேஜிக்கில் மட்டும்).\nஆனால் ஒரே வித்தியாசம்..ஜாக்மேன் தான் பெரிய மெஜிஷியனா வரணும்ங்கற வெறி கொண்டவர். அதற்காக எப்படியும் பலரோட ஸ்டைலை காப்பி அடிக்க\nகிரிஸ்டியன் பேலும் அதே ரகம் ஆனால் கொஞ்சம் டீஸண்டா தானே புதுசா கண்டுபிடிக்க தெரிஞ்சவர்.ரகசியங்களை காப்பாத்த தெரிஞ்ச கில்லாடி.\nஒரு முறை ஜேக்மேனின் ஷோவில் மாறுவேஷத்தில் மேடையில் கலந்துகொள்கிறார்.அப்போது நடக்கும் அசம்பாவிதத்தில் ஜேக்மேனின் மனைவி இறக்கிறார்.\nஇதற்கு கிரிஸ்டியன் பேல் தான் காரணம் என்று ஜேக்மேன் அவரை பழிவாங்க துடிக்கிறார். தான் தொலைத்த மகிழ்ச்சியை அவனும் தொலைக்க வேண்டும் என்கிற\nஇப்போது கதை சூடுபிடிக்கிறது.. ஒரு புதிய ஷோ ஆரம்பிக்கிறார் கிரிஸ்டியன் பேல். அதில் மக்களோடு மக்களாய் கலந்துகொள்ளும் ஜேக்மேன் , கிரிஸ்டியன் பேலை கொல்ல முயற்சிக்க,\nகைதவறிப்போக..கிரிஸ்டியன் பேலின் இரண்டு இடது கை விரல்களை மட்டும் பலி வாங்குகிறது.தப்பித்து விடுகிறார் ஜேக்மேன்.\nஅதற்குள் கிரிஸ்டின் பேல் ஒரு புதிய நிகழ்ச்சியை துவங்குகிறார். அதில் கிரிஸ்டியன் பேல் இந்த மூலையில் இருந்து ஒரு பந்தினை தானே தூக்கி போட்டுவிட்டு ஒரு கதவுக்குள் அறைக்குள் செல்வார். அடுத்த மூலையில் இருக்கும் கதவு வழியாக வெளியேறி பந்தை பிடிக்கிறார்.\nமக்கள் ஆச்சரியத்தில் வியந்து போகிறார்கள். இதை ஜேக்மேனும் கவனிக்கிறார்.\nசில நாட்கள் கடந்தன. ஒரு புதிய ஷோ ஒன்றை ஏற்பாடு செய்யும் திட்டத்தில் இருக்கும் ஜேக்மேன்.. தன்னை போலவே இருக்கும் இன்னொரு நபரை தேடுகிறார். ஆனால் அந்த நபர் சரியான குடிகாரனாய் இருப்பதால் அவரை விரட்டிவிடுகிறார்.\nநிக்கோலஸ் டெஸ்லா என்பவர் மூலம் “ஒரு பொருளை அப்படியே நகல் எடுத்து வேறு இடத்தில் சேர்க்கும்”(Science-fiction)புதிய திட்டம் பற்றி அறிகிறார்.\nஇவருக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும் இவருக்குள்ள இருக்கும் சாத்தான் சிரித்தது. இந்த மிஷினை தானே வாங்கிகொள்வதாகவும், அதை தன் ஷோவில் பயன்படுத்தபோவதாகவும் சொல்கிறார் ஜேக்மேன்.\nஅந்த ஷோவிற்���ு பெயர் ”Transported Man\" என நாமகரணம் சூட்டுகிறார். ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. ஒவ்வொரு ஷோவிலும் ஒரு புதிய ஜேக்மேன் உருவாகிவிடுவார். அவரின் நகல்களாய்.\nஇதை சமாளிக்க தன்னையே பலியிடுகிறார் ஜேக்மேன்.\nஇந்த பலியிடலை ஒருநாள் நேரில் பார்த்துவிடும் கிரிஸ்டின் பேல் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அதில் தோற்றுவிட , கிரிஸ்டின் பேல் மீது வழக்கு தொடர்கிறார் ஜேக்மேனின் உதவியாளர் மைக்கேல் கேன்.\nஇதை சற்றும் எதிர்பாராத கிரிஸ்டின் பேல் கோர்டின் தூக்கு தண்டனைக்கு ஆளாகிறார்.\nகிரிஸ்டின் பேலின் குடும்பத்தை கவனித்துகொள்கிறார் அவரின் உதவியாளர்.(இவர்தான் கதையின் மெயின் கேரக்டர்). ஒரு நாள் கிரிஸ்டியன் பேலை சந்திக்க ஒரு அரசாங்க அதிகாரி வர.. அதிர்கிறார் கிரிஸ்டியன் பேல்.\nகாரணம் அது ஜேக்மேனின் இன்னொரு காப்பி. அதாவது அந்த மிஷின் மூலம் கடைசி ஷோவில் உருவான காப்பி .\nஉன் குழந்தை உயிருடன் இருக்க வேண்டுமானால் உன் ஷோவின் ரகசியத்தை சொல்லிடுன்னு மிரட்டுகிறார் ஜேக்மேன்.இறுதி நாட்கள் நெருங்கினாலும் தன் ரகசியத்தை வெளியிடாமலே உயிர்விடுகிறார் கிரிஸ்டின் பேல்.\nகுழந்தையையும் காப்பாற்றிவிடுகிறார் கிரிஸ்டின் பேல். எப்படி...\nஎச்சரிக்கை..படத்தில் எதாவது ஒரு கதாப்பாத்திரத்தின் குணம் உங்களை தொற்றிகொள்ளும் வாய்ப்புள்ளது..ஜாக்கிரதை..\nகத ரொம்ப நீளமா இருக்கு - படம் நல்லாத்தான் இருக்கும் - மேஜிக் இல்ல\nநல்லா விமர்சனம் பண்ணி இருக்கே\nயோவ் பெரிய ஆளுய்யா நீ, எனக்கு ரெண்டு மூணு தடவை பார்த்துக்கு பிறகுதான் புரிந்த்து படம். இவ்ளோ சாதாரணமா ஒண்ணியும் இல்லைங்கிற மாதிரி ஜஸ்ட் லைக் தட் எழுதிமுடிச்சிட்டிங்க. படம் பார்க்க்குறவங்களுக்கு இருக்கு மண்டைவலி\nதொர இங்கிலீசு படமெல்லாம் பாக்குது :(\nநேரம் கிடைச்சா பாத்துடலாம் ஒரு கை இந்தப் படத்தையும்\n.முழுசா படிச்சுட்டு சொல்லுங்க..ஈஸியா புரியும்\nபடம் நிச்சயம் கொஞ்சம் மண்டைவலி தான் இருந்தாலும்..கதை புரிய ஆரம்பிச்சுட்டா அதுக்கப்புறம்..அடிக்கடி பார்க்க சொல்லும்..\nடவுன்லோடு பண்ணி ஒரு வாரமா தூங்கிகிட்டு இருக்கு..\nஊருக்கு போயி தான் பார்க்கனும் :)\nநல்ல படமா இருக்கும் போலயே\nபதிவு போட்டுட்டு மொக்கை மெயில்ல லிங்க் குடுக்காம விட்டதுக்கு கடுமையான கண்டனங்கள்\n அப்ப நெட்ல கிடைக்குதுபோல இறக்கிடவேண்டிய��ுதான்.\nரங்கா கதை அருமை. இந்தப் படம் கண்டிப்பா நான் பார்க்கணும். ஆனா இறுதியில் அவரின் முடிவு மனதிற்கு மிகவும் வேதனையை கொடுத்தது.\nஇந்த படம் நெட்லே இருந்து டவுன்லோட் பண்ண லிங்க் வேணும் ரங்கா அனுப்பி வையுங்க:)\n அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.\nகாதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு\nநீயெல்லாம் ஒரு நல்ல நண்பனா\ngoogle (1) Internet (1) Ramzan Wishes (1) Self Improvement (16) technology (1) அப்பா (2) அம்மா (2) அனிமேஷன் (1) அனுபவம் (26) ஆயுத பூஜை வாழ்த்துக்கள் (1) ஆரோக்கியம் (8) இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது (1) உலகம் (17) ஒரு தொடர்பதிவின் வழியில் (2) ஓவியம் (3) கடுப்பு (6) கட்டுரைத்தல் (8) கதை (14) கலாய்த்தல் (8) கவிதை (39) கவுஜ (7) காதல் (23) காமெடி கதை (2) கூகிள் (1) சமூக சீர்திருத்தம் (4) சமூகம் (25) சமையல் (1) சிந்தனை (85) சிறுகதை (21) சினிமா (3) சோகம் (3) ச்சும்மா (20) தனிமை (7) திருக்குறள் கதைகள் (1) திரை விமர்சனம் (5) தேவதை (6) தொடர்கதை (1) நகைச்சுவை (1) நன்றியறிவித்தல் (1) பாட்டு பாஸ்கி (12) பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2) புதுமை (63) புத்தக விமர்சனம் (1) புலம்பல்கள் (3) புவி வெப்பமாதல் (1) பொது (19) மகிழ்ச்சி என்றால் என்ன (1) மொக்கை (11) லொள்ளுரங்கம் (2) விடுதலைப்புலிகள் (1) வீடியோஸ் (3) ஹைக்கூ.. (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/10/blog-post_6.html", "date_download": "2018-10-21T01:45:38Z", "digest": "sha1:ZGA4WYVT235PIYYRY225F7LL5REHLUG6", "length": 19587, "nlines": 276, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...", "raw_content": "\nஇப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...\nஇப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...\nசிலநாட்களுக்கு முன் அன்புடன் ,சகோதரி நல்லாருக்கீங்களா..கொஞ்சம் அலுவலகத்துக்கு வர்றீங்களா..என்று அழைத்த போது கூட இப்படி எதிர்பார்க்கவில்லை..அலுவலகம் நிறைந்த புத்தாடைகளைக்காட்டி உங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு தீபாவளிக்காக புதிய ஆடைகள் வழங்க நினைக்கின்றேன்...என்று எவ்ளோ வேணும்னு கேட்ட போது மலைத்தே போனேன்...ஒரு 50 குழந்தைக்கு கொடுக்க முடியுமா அண்ணா என்றேன்..எவ்ளோ வேணுமோ எடுத்துக்குங்கம்மா என்றார்..இன்று 68 குழந்தைகளுக்கு ரூ 50,000 மதிப்புள்ள ஆடைகளை மாணவிகளுக்கு மனம் நிறைய வழங்கி மகிழ்ந்தார்.\nஇவ்விழாவில் சிறப்புவிருந்தினராக கவிஞர் முத்துநிலவன் அண்ணாவும் கலந்து கொண்டதைக்காண கண் கோடி வேண்டும்..நன்றி அண்ணாஸ்..\nபுதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் இன்று[6.10.16] மாலை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வண்ணஆடைகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nகவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் சங்கத்தின் மாநில உறுப்பினரான திருமிகு முத்துநிலவன் அவர்களும் திருமிகு ஏ.ஆர்.எம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nபள்ளியின் உதவித்தலைமையாசிரியர் திருமிகு இரவி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.\nதலைமையாசிரியர் திருமிகு கோ.அமுதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து தலைமையுரை ஆற்றினார்.\nபுதுக்கோட்டை ஐக்கியநல கூட்டமைப்பின் மாவட்டத்தலைவர் திருமிகு பஷீர் அலி அவர்கள்..மாணவர்களுக்கு சேவை செய்வதன் அவசியத்தைக்கூறி மேலும் பல உதவிகள் செய்ய காத்திருப்பதாகக் கூறிய பொழுது மாணவிகள் கரவொலியால் தங்களது மகிழ்வைத் தெரிவித்தனர்.\nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமிகு ஏ.ஆர்.எம்..அவர்கள் தங்களது சகோதரிகள் இப்பள்ளியின் முன்னால் மாணவிகள் என்றும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாகக்கூறியது அனைவர் மனதையும் நெகிழ வைத்தது.\nகவிஞர் முத்துநிலவன் அவர்கள்..மாணவிகளுக்கு புதிய வண்ண ஆடைகளை வழங்கிய போது அவர்கள் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை.மேலும் அவர்.தனது சிறப்புரையில் பாடம் படிப்பது மட்டும் கல்வியல்ல..அடிப்படையில் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ளும் அனைத்துமே அறிவாகும்...பெண்கள் எதற்கும் துணிவுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற வேண்டும்.சமூக சூழ்நிலை உங்கள் கல்விக்கு இடையூறு தந்தாலும் கல்வியில் முன்னேறி வெற்றி பெறுவதே வாழ்வின் இலட்சியமாகும் ..மதிப்பெண்கள் மட்டும் கல்வியில்லை...நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வதும் முக்கியமான ஒன்றாகும் என மாணவிகள் மகிழும் படி சிறப்பானதொரு உரையாற்றினார்.\nதமிழாசிரியர் கிருஷ்ண வேணி அவர்கள் அனைவருக்கும் கவிதை நடையில் நன்றி பாராட்டி நன்றியுரை கூறினார்.\nமுதுகலைத்தமிழாசிரியர் திருமிகு பரமசிவம் அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.\nபள்ளிக்கு மேலும் பல உதவிகளை செய்து தருவதாகக்கூறி திருமிகு பஷீர் அலி அவர்கள் கூறிய போது இவர்கள��ப்போன்ற கொடையாளிகளால் அரசுப்பள்ளிகள் வளம் பெறுகின்றது என பள்ளியின் ஆசிரியர்கள் கூறி மகிழ்ந்தனர்.\nநல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க.\nபுதுக்கோட்டையில் நிறைய நல்லவர்கள் இருப்பதோடுமட்டுமல்லாமல் நிறைய நல்லதை அமைதியாக சாதிக்கிறார்கள். பாராட்டுக்கள்\nஉண்மை தான்...வலைப்பதிவர் சந்திப்பு விழாவே இப்படிப்பட்ட நல்லவர்களை அடையாளம் காட்டியது...சார்...\nகரந்தை ஜெயக்குமார் 6 October 2016 at 18:20\nநல்லவர்கள் பலர் இன்னும் இருப்பதால்தான் உலகம் அழியாமல் இருக்கிறது என்று 2000ஆண்டுகளின் முன்னே சொன்ன புலவரின் கருத்தை இப்போதும் வழிமொழியத்தான் வேண்டியிருக்கிறதும்மா. உங்களைப் போலும் ஒருசிலர் அந்த நல்லவர்கள் உற்சாகப்படும்படி வழிகாட்டுகிறீர்கள் பாருங்கள் அங்குதான் உலகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. உங்கள் பிள்ளைகள் பேசி முடித்தும் என்னைக் கிளம்ப விடாமல் தொடர்ந்து வந்து பேசிக்கொண்டே வந்தார்கள்..உங்களுக்கும் தலைமை ஆசிரியச் சகோதரிக்கும், அன்பான வேணி, சுமதி உள்ளிட்ட நம் நட்பினர்க்கும் என் அன்பைத் தெரிவிக்கவே நான் வந்தேன். நன்றிம்மா\nஉங்களிடமிருந்து கற்க வேண்டியது நிறைய இருக்கு அண்ணா..குழந்தையாகவே மாறி நீங்கள் பேசி மாணவிகளின் கைதட்டலை அள்ளிய போது மகிழ்வாக இருந்தது....நன்றி அண்ணா..\nநல்ல விஷயம்.... தொடரட்டும் சேவை. அனைவருக்கும் வாழ்த்துகள்.\nபெருமைக்குரியோரை அறிமுகப்படுத்திய விதம் அருமை. பாராட்டுகள்.\nநல்ல மனதை வாழ்த்துவோம் அக்கா...\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nபள்ளி பரிமாற்றம் திட்டம்.-அனைவருக்கும் கல்வித்திட்...\nveethi 32 வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் 32\nவீதி கலை இலக்கியக்களம் 32 -23.10.16\nஇப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீட��.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/07/10_15.html", "date_download": "2018-10-21T01:13:28Z", "digest": "sha1:RJUEDPQ3J6CKJEG4ZCUC2RKSQWIF2DWV", "length": 15929, "nlines": 444, "source_domain": "www.padasalai.net", "title": "வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வருமானவரித்துறை அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் வருமானவரித்துறை அறிவிப்பு\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது.\nசென்னை வருமானவரித்துறை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவருமானவரி சட்டம் 44 ஏ.பி.ன் கீழ் தங்கள் கணக்குகளுக்கு தணிக்கை தேவைப்படாத பிரிவினர் 2018-2019 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2017-2018 நிதியாண்டு) வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய இந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி கடைசி நாளாகும். மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் ஆகியோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.\nவருமானவரி சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 234 எப் பிரிவின் படி கால தாமதக்கட்டணம் (அபராதம்) செலுத்த வேண்டியவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\n* வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான 31.07.2018-க்கு மு��்னதாக தாக்கல் செய்வோர்களுக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை.\n* மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018க்கு பிறகும் 31.03.2019-க்கு முன்பாகவும் தாக்கல் செய்தால் அபராதக் கட்டணம் ரூ.1000.\n* ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை 31.07.2018-க்கு பிறகு ஆனால் 31.12.2018-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.5,000.\n* மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை 31.12.2018-க்கு பிறகு ஆனால் 31.03.2019-க்கு முன்னதாக தாக்கல் செய்தால் அபராதம் ரூ.10,000.\nவருமானவரி சட்டத்தின் புதிய நடைமுறையின்படி 139-வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்கு பிறகு எவ்வித வருமானவரி கணக்கும் தாக்கல் செய்ய இயலாது. உதாரணமாக மதிப்பீட்டு ஆண்டு 2018-2019-க்கு 31.03.2019-க்கு பிறகு வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது.\nமேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்யவேண்டும். கீழே குறிக்கப்பட்டுள்ள பிரிவினர் விரும்பினால் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் அல்லது தோராய வருமானம் உள்ளோர் ஐ.டி.ஆர்.1 அல்லது ஐ.டி.ஆர்.4 (சுகம்) படிவங்களில் வருமானவரி கணக்கை கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு தாக்கல் செய்யலாம்.\nமுந்தைய ஆண்டில் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள், 5 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மொத்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் தங்களது வருமானவரி கணக்கில் திரும்ப கிடைக்க வேண்டிய தொகை கோராதவர்கள்.\nவரி செலுத்துவோர் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலை இலக்கம் 121-ல் செயல்படும் ஆயக்கர் பவன் வளாகத்தில் வருமானவரி கணக்கு முன் தயாரிப்பு கவுண்ட்டர்கள் செயல்படும். இந்த கவுண்ட்டர்கள் அனைத்து வேலை நாட்களிலும் 16-ந் தேதி முதல் 2018 ஆகஸ்டு 3-ந் தேதி வரை செயல்படும். வரி செலுத்துவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:05:04Z", "digest": "sha1:7TSBSB5TJPOSOZFIGY7QHZJK5S5YMJOM", "length": 15361, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாயத்தில் வேம்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயம், காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம் என எதுவென்றாலும் வேம்பை அடிப்படையாகக் கொண்ட பொருட்களைப் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தலாம். வேம்பு சிறந்த இயற்கை பூச்சிக்கொல்லி, செலவும் குறைவு. இது குறித்துச் சென்னையில் உள்ள இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள ‘இயற்கை விவசாயத்தில் வேம்பு’ என்ற புத்தகம் தரும் யோசனைகள்:\nவேம்புப் பொருட்கள் 200 வகைப் பூச்சிகளைக் கட்டுப் படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்டுப்படுத்தப்படும் பூச்சிகளில் பல, பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புசக்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது பயன்பாட்டிலிருக்கும் பூச்சிக்கொல்லிகளால் இலைப் பேன்கள், இலை துளைப்பான்கள், வைரமுதுகு அந்துப்பூச்சி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. பூச்சிகளின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் வேம்புப் பொருட்கள் செயல்படுகின்றன. அவை பூச்சிகளை உடனடியாகக் கொல்லாமல், அவற்றை வேறு பல விதங்களில் செயலிழக்கச் செய்கின்றன.\nவேம்புப் பொருட்கள் எவ்வாறெல்லாம் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன பொதுவாக, பல்வேறு ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தெளித்தவுடன் பூச்சிகள் உடனடியாக இறந்துவிடுகின்றன. இதே மாதிரியான விளைவை வேம்புப் பொருட்களைப் பயன்படுத்தியவுடன் எதிர்பார்க்க முடியாது.\nவேம்பிலுள்ள பூச்சிக்கொல்லித் தன்மை, பூச்சி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன்களைப் பாதிக்கிறது. முட்டையிலிருந்து வெளிவரும் பூச்சிகளின் இளம் புழுக்கள் செடியின் இலைகளைச் சாப்பிட்டு வளர்கின்றன. ஓரளவுக்கு அவை வளர்ந்த பிறகு பழைய தோலைக் களைந்துவிட்டு மீண்டும் வளர்கின்றன. பழைய தோலைக் களைவதற்குத் தோலுரித்தல் என்று பெயர். இவ்வாறு தோலுரிப்பதற்கு எக்டைசோன் என்னும் என்சைம் அல்லது ஊக்குவிப்பான் காரணமாகும்.\nவேம்புப் பொருட்களில் காணப்படும் அசாடிராக்டின், புழுக்களின் உடலில் சென்று எக்டைசோனின் செயல்திறனைக் க��்டுப்படுத்தி, தோல் உரிவதைத் தடுக்கிறது. புழுக்கள் தோலுரிய முடியாமல், புழுக்களாகவே இருந்து அதே நிலையிலேயே இறந்துவிடுகின்றன. அசாடிராக்டினின் செறிவு போதாமல் இருந்தால் புழுக்கள் கூட்டுப் புழுக்களாக மாறி, பிறகு இறக்கின்றன. அந்த நிலையையும் கடக்க நேரிட்டால் பூச்சிகளாக உருமாறுகின்றன. இப்படி உருமாறிய பூச்சிகளும் உறுப்புக் குறைகளுடனும் மலட்டுத் தன்மையுடனும் காணப்படுகின்றன.\nபூச்சிகளை உண்ணவிடாமல் தடுப்பது வேம்புப் பொருட்களின் மிக முக்கியமான குணம். பசியோடு இலையின் மேல் உட்காரும் பூச்சிகளின் புழுக்கள், இலையைச் சாப்பிட ஆரம்பிக்கின்றன. வேம்புப் பொருட்களில் உள்ள அசாடிராக்டின், சலானின், மெலன்டிரியால் போன்ற ரசாயனப் பொருட்கள் உணவுக் குழாயில் தசை அசைவைக் குறைக்கும் எதிரசைவை ஏற்படுத்துகின்றன. இது கிட்டத்தட்ட வாந்தியெடுப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் வேம்புப் பொருட்கள் தெளிக்கப்பட்ட இலைகளைப் பூச்சிகள் உண்பதில்லை. அதன் விழுங்கும் தன்மையும் பாதிக்கப்படுகிறது.\nவேம்புப் பொருட்களின் மற்றொரு சிறப்பம்சம் பெண் பூச்சிகளை முட்டையிடாமல் தடுப்பது. தானியங்களைச் சேமித்து வைக்கும்போது தானிய விதைகளை வேப்ப விதைத் தூளுடன் கலந்தோ விதைகளை வேப்ப எண்ணெய் முலாமிட்டோ வைக்கும்போது, பூச்சிகள் முட்டையிடுவது தடுக்கப்படுகிறது. விதைகளையும் தானியங்களையும் கடையிலிருந்து வாங்கும்போதே பூச்சிகளால் பழுதடைந்தவையும் அவற்றில் கலந்திருக்கலாம்.\nஇப்படிப்பட்ட தானியங்களை வேப்ப விதைத் தூள் அல்லது வேப்ப எண்ணெயோடு கலந்து வைக்கும்போது, அப்பூச்சிகள் தானியங்களைச் சாப்பிட முடியாமல் வேம்புப் பொருட்கள் தடுக்கின்றன. முதிர்வடைந்த பூச்சிகளால் முட்டையிட முடிவதில்லை. பழுதடைந்த விதைகளைத் தவிர மற்றவை பாதிக்கப்படுவதில்லை.\nவேம்புப் பொருட்கள் மேலும் பலவிதங்களில் செயல்படுகின்றன:\n1. பூச்சிகளின் மேல் காணப்படும் வெளிப்புறத் தோல் (கைடின்) உருவாவதை வேம்புப் பொருட்கள் தடுக்கின்றன.\n2. பூச்சிகள் இனப்பெருக்கத்துக்காக இணைவதையும் தடுக்கின்றன.\n3. பல பூச்சி இனங்களின் லார்வாக்களையும் முதிர்ச்சியடைந்த பூச்சிகளையும் விரட்டுகின்றன.\n4. முதிர்ந்த பூச்சிகளில் மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன. வேம்புப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் மாதிரி உடனடியாகத் தெரிவதில்லை. வேம்புப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு விளைவுகளைக் காணச் சிறிது பொறுமை வேண்டும்.\nதொடர்புக்கு: இந்தியப் பாரம்பரிய அறிவியல் மையம்,\n30, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம்,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா...\nஒருங்கிணைந்த விவசாயம்… இரட்டிப்பு லாபம்\nஇன்னொரு இயற்கை பூச்சி கொல்லி...\nPosted in இயற்கை விவசாயம்\nபசுந்தீவன மற்றும் விதை உற்பத்தி பயிற்சி →\n← பிரதமர் மோடி ஆசி பெற்ற தமிழக விவசாயி பூங்கோதை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/29/ltte.html", "date_download": "2018-10-21T02:16:25Z", "digest": "sha1:FBQPOVF3ZSABM2J52WC2FZY7GGFXVGS5", "length": 11288, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ்ப்பாண தீபகற்பத்தில் கடும் சண்டை: 25 புலிகள் பலி | 15 tigers killed in fierce fighting in northern lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» யாழ்ப்பாண தீபகற்பத்தில் கடும் சண்டை: 25 புலிகள் பலி\nயாழ்ப்பாண தீபகற்பத்தில் கடும் சண்டை: 25 புலிகள் பலி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கையின் வட பகுதியான யாழப்பாண தீபகற்பத்தில் விடுதலைப் புலிகளுக்கும்,இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை25 புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.\nசில மாத���்களுக்கு முன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவத்தின் வசம் இருந்தசாவகச்சேரி நகரை புலிகள் கைப்பற்றினர். இப்போது அந்த நகரை மீண்டும் தங்கள்வசம் கொண்டு வரும் வகையில் புலிகள் மீது இலங்கை ராணுவம் புதிய தாக்குதலை (ஆபரேஷன் கனிஹிரா 3)ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.\nராணுவத்தின் புதிய தாக்குதலை எதிர்த்து புலிகளும் பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருவதாகவும்இதில் 25 புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்தது.\nமேலும், சாவகச்சேரி பகுதியில் புலிகள் வசம் இருந்த சுமார் 2 சதுர கிலோமீட்டர்பரப்பளவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகவும் ராணுவம்தெரிவித்தது.\nராணுவத்தினருக்கு உதவியாக வான் வழியாகவும் புலிகளின் நிலைகள் மீதுகடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் புலிகளின் பலமறைவிடங்கள் குண்டுவீசி அழிக்கப்பட்டதாவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத்கருணரத்னே தெரிவித்தார்.\nதற்போது மட்டுவில் நகரின் வட பகுதியை நோக்கி இலங்கை ராணுவத்தினர் முன்னேறிவருகின்றன. ராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த புலிகளும்கடுமையான எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் 3 ராணுவத்தின்காயமடைந்தனர் என்றார் கருணரத்னே.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/29/musharaff.html", "date_download": "2018-10-21T02:21:51Z", "digest": "sha1:EGPAHEHYEZXPTFRK6SXZ4DLOXWDQA2OX", "length": 13961, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கேட்பதா?\" - முஷாரப் ஆவேசம் | Pakistan slams Vajpayees PoK remark - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» \"பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கேட்பதா\" - முஷாரப் ஆவேசம்\n\"பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா கேட்பதா\" - முஷாரப் ஆவேசம்\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவக��ரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கூறியதற்கு அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே. காஷ்மீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. தன் ஆக்கிரமிப்பில் உள்ளகாஷ்மீர் பகுதியையும் பாகிஸ்தான் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று(திங்கள்கிழமை) வாஜ்பாய் கூறியிருந்தார்.\nஎந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசினாலும் காஷ்மீர் பிரச்சனையைத்தான் பாகிஸ்தான் முன்னால் வைக்கிறது.எனவே முதலில் தான் ஆக்கிரமித்துள்ள 3ல் 1 பங்கு காஷ்மீரை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கட்டும்.அதன் பிறகு பேச்சுவார்த்தை பற்றி யோசிக்கலாம் என்றும் வாஜ்பாய் நேற்று ராஞ்சியில் நடந்த ஒருபொதுக்கூட்டத்தில் பேசினார்.\nவாஜ்பாயின் இந்தப் பேச்சுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஎல்லையில் பதற்றத்தைத் தவிர்ப்பதற்காக நாங்கள் எவ்வளவோ முயன்று வருகிறோம். ஆனால் எங்கள்கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்ளாமல் தேவையில்லாமல் பேசி வருவதை நாங்கள் வன்மையாகக்கண்டிக்கிறோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.\nஇப்போதுள்ள சூழ்நிலையில் போர் வருவதும் வராததும் இந்தியாவின் கையில்தான் உள்ளது என்று பாகிஸ்தான்வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகம்மது ஆசிஸ் கான் தெரிவித்துள்ளார்.\nசார்க் மாநாட்டின்போது வாஜ்பாயிடம் முஷாரப் நட்புக் கரம் நீட்டியதையும், இந்தியாவுக்கு அவர் குடியரசு தினவாழ்த்துச் செய்தி அனுப்பியதையும் சுட்டிக்காட்டிய கான், இந்தியாவுடன் எப்போதும் நட்புடன் இருப்பதையேநாங்கள் விரும்புகிறோம் என்றார்.\nஆனால் பாகிஸ்தான் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம். அனைத்துப் பிரச்சனைகளும் அமைதியானமுறையில் தீர்க்கப்படும் என்று வாஜ்பாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ந���றுத்திக் கொள்ளுங்கள் என்பதைத்தான் நாங்கள் பாகிஸ்தானுக்கு மீண்டும்மீண்டும் கூறிக் கொண்டே இருக்கிறோம் என்றும் வாஜ்பாய் கூறினார்.\nகொல்கத்தா தாக்குதல் குறித்து பாக்.:\nஇந்நிலையில் கொல்கத்தாவில் அமெரிக்க மையம் மீது தாக்குதல் தொடர்பாக 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள்கொல்லப்பட்டதை \"நல்ல ஜோக்\" என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.\nஏற்கனவே கொல்கத்தா தாக்குதல் தொடர்பாக 5 வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்துள்ளதாகமுதலில் கூறிய இந்தியா, இப்போது திடீரென்று 2 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களைப் பாகிஸ்தானியர்கள்என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று அந்நாட்டு தகவல் தொடர்பு செயலாளரான அன்வர் மேஹ்மூத்கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/06180855/1182153/CA-Greg-Chappell-hints-at-Mitch-Marsh-as-potential.vpf", "date_download": "2018-10-21T02:45:28Z", "digest": "sha1:4KPU435EFS3SHFHL6354QVY4XPJDEHKL", "length": 15367, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ்- யாருக்கு துணைக் கேப்டன் || CA Greg Chappell hints at Mitch Marsh as potential Test vice captain", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ்- யாருக்கு துணைக் கேப்டன்\nமிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி செல்ல இருக்கிறது. #CA\nமிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன், மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி செல்ல இருக்கிறது. #CA\nஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடைபெற்றனர். இதனால் ஒரே நேரத்தில் கேப்டன் மற்றும் துணைக் கேப்டன் பதவி காலியாக இருந்தது. கேப்டன் பதவிக்கு உடனடியாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் நியமிக்கப்பட்டார்.\nஆனால் துணைக்கேப்டன் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா அணி விரைவில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது.\nஇந்த தொடருக்கு கட்டாயம் துணைக் கேப்டன் தேவை. தற்போது ஆஸ்திரேல��யா அணியின் முன்னணி வீரர்களாக மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியா தேர்வுக்குழு உறுப்பினராக கிரேக் சேப்பல் மிட்செல் மார்ஷ் துணைக் கேப்டனாக அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமிட்செல் மார்ஷ் வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி இந்தியா வந்து விளையாடுகிறது. அப்போது அந்த அணிக்கு கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.\nஅதேவேளையில் ஹசிலவுட் 40 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். துணைக் கேப்டன் பதவியில் ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் நாதன் லயனும், மிட்செல் ஸ்டார்க்கும் இந்த போட்டியில் இணைந்துள்ளனர்.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி - இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\n4வது ஒருநாள் போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்\nபுரோ கபடி லீக் - மும்பையை வீழ்த்தியது புனே\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dubaibazaar.in/electronics/clikon/personal-care/ladies-epilator.html?___store=tamil", "date_download": "2018-10-21T02:06:40Z", "digest": "sha1:RU5S7FD353J5SMEVZ7E4C4RERLS46EGK", "length": 12382, "nlines": 225, "source_domain": "dubaibazaar.in", "title": "Ladies Epilator - Personal Care - Clikon - எலெக்ட்ரானிக்ஸ்", "raw_content": "\nவகைகள் எலெக்ட்ரானிக்ஸ் Clikon Personal Care Clipper Facial Steamer Hair Dryer Hair Straightener Hair Styler Ladies Epilator Men's Shaver Trimmer ஃப்ளாஷ் லைட் ஜீபாஸ் ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட் எமெர்ஜன்ஸி லைட் ஜீபாஸ் ரீச்சார்ஜபிள் மின்விசிறி Panasonic உணவு சாக்லேட் பிஸ்கட்ஸ் உலர்ந்த பழங்கள் சாப்பிடக்கூடிய பவுடர் ஜெல்லி நட்ஸ் Cooking Oil புடவை ஜப்பான் மெட்டல் பூனம் ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள் அழகுசாதனம் அத்தர் வாசனை திரவியம் மருத்துவ பொருட்கள் மேக்கப் பாக்ஸ் டோய்லட் ரைஸ் உடல் முகம் ஹேர் ஷாம்பு ஷேவிங் சோப்பு பவுடர் டூத் ஃபாஸ்ட்டிராக் எலெக்ட்ரானிக் ஃப்ளாஷ் லைட் ஆஃபர் பேக் எல்இடி எமெர்ஜன்ஸி லைட் எரிசக்தி சேமிப்பு லாம்ப் அயர்ன் எலக்ட்ரிக் கெட்டில் ஈன்ப்ரரெட் குக்கர் பிளெண்டர் ரீச்சார்ஜபிள் மின்விசிறி சாண்ட்விட்ச் மேக்கர் குழந்தை ஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ் சேபாமெட் பேபி திசு பேப்பர் டயபர்ஸ் பேபி ட்ரஸ் செட் புர்கா அபாயா (புர்கா) பெரியவர்கள் சிறியவர்கள் ஜெனரல் டவல்கள் ஸ்கூல் பேக்குகள் மொத்த பொருட்கள்\nஉங்கள் கார்ட்டில் பொருட்கள் இல்லை.\nஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன்\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் பரிசு பொருட்கள் அனுப்ப தமிழ்நாட்டிற்கு மட்டும் டெலிவரி செய்யப்படும்...\nநீங்கள் விரும்பும் பொருள் எங்கள் தளத்தில் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் டெலிவரி செய்ய விரும்பும் ...\nஉங்கள் விருப்பப்படி அபாயா (புர்கா) தைக்க வேண்டுமா. இதனை பெறுவதற்கு ...மேலும்\nஃப்ளாஷ் லைட் ஜீபாஸ்ஃப்ளாஷ் லைட் பிரைட் லைட்\nஎமெர்ஜன்ஸி லை���் ஜீபாஸ்ரீச்சார்ஜபிள் மின்விசிறிPanasonic\nசாக்லேட்பிஸ்கட்ஸ்உலர்ந்த பழங்கள்சாப்பிடக்கூடிய பவுடர்ஜெல்லிநட்ஸ்Cooking Oil\nஜப்பான் மெட்டல் பூனம்ஜப்பான் மெட்டல் பூனம் ஸ்டோன் சிந்தடிக்ஸ் புடவைகள்\nஃப்ளாஷ் லைட்ஆஃபர் பேக்எல்இடி எமெர்ஜன்ஸி லைட்எரிசக்தி சேமிப்பு லாம்ப்அயர்ன்எலக்ட்ரிக் கெட்டில்ஈன்ப்ரரெட் குக்கர்பிளெண்டர்ரீச்சார்ஜபிள் மின்விசிறிசாண்ட்விட்ச் மேக்கர்\nஜான்சன்ஸ் & ஜான்சன்ஸ்சேபாமெட்பேபி திசு பேப்பர்டயபர்ஸ்பேபி ட்ரஸ் செட்\nநீங்கள் ஒப்பீடு செய்ய பொருட்கள் ஏதும் இல்லை.\nஷிப்பிங் கொள்கைAll over the World\nஷிப்பிங் கட்டணங்கள் பொருட்களின் எடை மற்றும் இலக்கு இடத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும்..\nதுபை பஜார் எப்பொழுதுமே அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான பொருட்களை சிறந்த விலையில் வழங்குவதையே முதன்மையாக கொண்டுள்ளது.\nகேள்வியும் நானே பதிலும் நானே\nமொபைல் பேமென்ட், பண அட்டை\nகாசோலை, நேரடி வங்கி வைப்பு\nநிகர வங்கி, நேரடி வங்கி மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-21T01:42:57Z", "digest": "sha1:MX5VIRRQKWTXH2V64HNOT4W4VTCA56H4", "length": 4659, "nlines": 92, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்: என் பழைய கவிதைகள் இரண்டு", "raw_content": "\nஎன் பழைய கவிதைகள் இரண்டு\nகடலை வீட்டிற்கு கொண்டு செல்ல விரும்பினான்\nகொஞ்சம் அடைத்துக் கொண்டு போனான்\nகவை நிறைய அம்பிருந்தும் ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன் அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது செம்பூத்துப் பறவை ஒன்றை பார்த்தான்.பகலெல்லாம் அவன் விரட்டிய போதும் கிளை கிளையாய்த் தாவி மறைந்த அதனை தேடியவாறு காடெங்கும் அலைந்தான். வெறுங்காற்றில் புரண்டு படுக்க சரசரக்கும் சருகுகளுக்கிடையே தாழம்பூ வாசம் மிளிர நெளியும் நச்சரவங்கள் நிறைந்த மூங்கில் காட்டுக்குள் அவன் நுழைந்த போது வானில் முழுநிலவு வந்துவிட்டிருந்தது. அவன் விரட்டிய அப்பறவை நிலவில் அமர்ந்திருக்க கண்டவன் தன் வில்லில் நாணேற்றி ஒரு அம்பை எய்து விட்டு காத்திருக்கத் துவங்கினான். அந்த அம்போ அவனை ஏமாற்றிவிட்டு வெளியின் திக்கற்றத் திக்கில் பறந்து கொண்டிருக்கிறது ஒரு செம்பூத்தே போலும்.\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 11:09 AM\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nஒரு நுண்கதை - கனவாட்டம்\nஎன் பழைய கவிதைகள் இரண்டு\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2007/07/blog-post_22.html", "date_download": "2018-10-21T02:18:44Z", "digest": "sha1:F2PSWQGLLN5ANLABZO5OC2XUHEK2AQAU", "length": 19935, "nlines": 187, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: ஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nகலாய்க்கிறதுக்கும் குறும்புக்கும் வயசென்னங்க வேண்டியிருக்கு.\nநம்ம விளையாட்டுத்தனம் நாலு பேர புண்படுத்தாம சிரிக்க வைக்குதுன்னா\nஇப்படி கண்மணி கலய்ச்ச சில சம்பவங்களை [கதையல்ல நிஜம்]\nஎன்னோட கொலீக் அதாங்க எங்கூட வேலை செய்யும் தோழி ஒருத்திக்கு ரெண்டு பசங்க.\nஅதுங்க படிக்கனும்னு அவங்க வீட்ல அப்பப்ப கேபிள் டிவி கட் பண்ணிடுவாங்க.\nஎக்ஸாம் முடிஞ்சதும் மறுபடி கனெக்ஷன் குடுப்பாங்க.\nஒரு நாள் இரவு நான் அவங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணேன்.\nதோழியோட பொண்ணு 5 வது படிக்கிறா.அவதான் ஃபோனை எடுத்து\nநான் உடனே குரலை மாத்திக் கிட்டு,'நாங்க சன் டி.வியிலிருந்து பேசறோம்.\nபெப்ஸி உங்கள் சாய்ஸ் ல நீங்க கேட்ட பாட்டு போடறோம்.என்ன பாட்டு வேணும்னு சொல்லுங்க'\nபொண்ணு ஒன்னும் புரியாம +1 படிக்கும் அண்ணன் கிட்ட குடுத்தா.\n'நாங்க சன் டி.வியில இருந்து பேசுறோம்.என்ன பாட்டு வேனும்'\n'மூர்த்தி' [தோழியின் கணவர் பெயர் தெரியும்]\nபேரு கரெக்டாச் சொன்னதும் பையன் நம்பிட்டான்.'ஓ என்ன வேணும்'\n'உங்களப் பத்தி சொல்லுங்க .உங்க வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா'\n'சரி அவங்க வர்ரதுக்குள்ள நீ ஒரு பாட்டுப் பாடேன் பாடுவியா\nஅதுக்குள்ள என் தோழி வந்து யாருன்னு கேட்க நான் சுருக்கமாகச் சொன்னேன்.\n[சத்தியமா என் குரலை அடையாளம் கண்டுபிடிக்கலை.அது என் சாமர்த்தியமா இல்லை அவ ஏமாளியான்னு தெரியலை.]\n'உங்க பையனை பாடச் சொல்லுங்க'\nமறுத்தவனை,'பரவாயில்லை கேக்கறாங்க இல்லை பாடு' என அவள் தூண்ட\n'சினிமாப் பாட்டு பாடவா '\nபையன் 'மன்மத ராசா மன்மத ராசா என நாலு வரிப் பாட,\n'ஏன் தம்பி நீ படிக்கிற பையன் தானே பாட்டு பாடச் சொன்னா இப்படி மன்மத ராசா பாட்டா பாடுவது உருப்பட முடியுமா ' என நான் கேட்க\nபையன் கடுப்பாகி 'யாரும்மா இது அப்பா எப்போ எழுதிப் போட்டாங்க'\nஅதற்குள் தோழி,'ஏங்க இது எப்ப டி.வியில வரும்\n'இது லைவ் புரோகிறாம்.இப்ப வந்துகிட்டே இருக்குங்க'\n'ஐய்யோ எங்க வீட்ல கேபிள் கட் பண்ணிட்டோம்'\n'அதுக்கு நான் என்னங்க செய்யறது.போய் பக்கத்து வீட்ல பாருங்க' என\nபையன் 'அம்மா நான் போய்ப் பாக்கிறேன்னு ஓடுவது கேட்டது.\n'ரொம்ப நன்றிங்க. மூர்த்தி சாரை நான் விசாரிச்சதா சொல்லுங்க\nபை' என்று ஃபோனை வைத்து விட்டேன்.\nமறுநாள் ஸ்கூலுக்கு வந்து நேத்து யாரோ ஃபோன் பண்ணி ஏமாத்தினாங்க என்று எங்கிட்டயே சொன்ன போது வந்த சிரிப்பை அடக்க முடியலை.\nநான் சிரிச்சதைப் பாத்துத்தான் 'என்வேலைதான்' ன்னு தெரிஞ்சிகிட்டா.\nடிஸ்கி:இன்னும் நாலு அஞ்சு இன்சிடெண்ட்ஸ் இருக்கு..ஒவ்வொன்னா சொல்றேன்.நமக்கும் நாலு பதிவு போடனுமில்ல.\nஹய்யோ டீச்சர் படிக்க முடியல சீக்கிரம் டெம்பிளேட் சரி பண்ணுங்க\nஎல்லரும் ctrl A போட்டு படிங்கப்பா\nவெல்கம் அனுசுயா இன்னைக்கு என்ன ரொம்ப ஃபிரீயா;) அக்கா பதிவுல பாக்க முடியுது .\nஅபி அப்பா ctrl+A போட்டு மத்தவங்க படிக்க வேண்டாம்.நீங்க கண்ணாடி போட்டு படிங்க.[40+ ஆயிடுச்சில்ல]\nஇல்ல டீச்சர் நெசமாத்தான் வெள்ளை கலர்ல இருக்கு எழுத்து மத்தவங்களும் வந்து சொல்லுங்கப்பா, டீச்சர் என்னய கலாய்கிறாங்கப்பா\n//எல்லரும் ctrl A போட்டு படிங்கப்பா//\nஉங்க டெம்ப்ளட் அழகா இருக்குனு அபிஅப்பாவுக்கு பொறாமை டீச்சர் அதான் மாத்தச் சொல்றார்\nஅனானி நண்பா இதை முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா\nரொம்ப ஆசையா போட்ட டார்க் ப்ளூ டெம்ப்ளேட் உண்மைத்தமிழனும் ஆமாம்ம்னு சொன்னதால் மாத்திட்டேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nடீச்சர் எங்களை எல்லாம் பாத்தா உங்கள்ட படிக்க வர்றேனு ஏமந்த ஏமாறுற ஏமாறப் போற ஸ்டுடண்ட்ஸ் மாதிரி இருக்கா\nபெப்ஸி உமா யாருக்கும் போன் பண்ண மாட்டாங்க வந்த காலத்தான் அட்டெண்ட் பண்ணுவாங்க\nகாமெடி டைம்ல தான் போன் பண்ணுவாங்க\nஎன்ன கொடுமை இது அக்கா\nமொக்கையில உலக மகாமொக்கைனு ஒன்னு இருக்கிறதே இப்ப தான் தெரிஞ்சிகிட்டேன்\nநான் அப்பாலிக்கா வந்து கும்மியடிக்கிரேன்\nஉங்க தொலைபேசி எண் குடுங்க பாக்கலாம் க‌ண்மணி. உங்க வீட்டுக்கு ஜார்ஜ் புஷ் போன் பண்ண சொல்லரேன்\nமொக்கையும் இருந்தாதான் பதிவு நல்லாருக்கும்,\nஅனானி தம்பி பெப்ஸி உங்கள்சாய்ஸ் காமெடி டைம் பற்றி ரொம்பத் தெரியாததாலதான் என் தோழி ஏமாந்தார்.\nநாட்டாமை தீர்ப்ப மாத்துன்னு சொன்னா இது என்ன கதையா அடிக்கடி மாத்த.\nசின்ன அம்மினி உங்க நெம்பரோட ரெண்டா கூட்டினா என் போன் நெம்பர் தெர்யாத புள்ள மாதிரி கேக்கறீங்க.\nஹா ஹா சூப்பர் அப்படின்னு சொல்ல மாட்டேன் நிஜமா மொக்கைன்னு சொல்லவும் மாட்டேன் அப்ப என்னத்த தான் டா சொல்ல வருகிறேன் என்று நீங்க கேட்டா நிஜமா மொக்கைன்னு சொல்லவும் மாட்டேன் அப்ப என்னத்த தான் டா சொல்ல வருகிறேன் என்று நீங்க கேட்டா இங்க கொஞ்சம் வெய்யில் ஜாஸ்தின்னு சொல்லுவேன்\nஇப்ப புரியுதா நான் என்ன சொல்றேன்னு.\nஇந்த மாதிரி நிறைய ஃபோன் விளையாட்டு பண்ணிருக்கேன். இதை ஒரு பதிவா போடணும்னு நினைச்சுக்கிட்டிருக்கேன், நீங்க முந்திக்கிட்டேள்.\nகண்மணி டீச்சர்க்கு பாசக்கார குடும்பத்தின் சார்பா \"பல் குரல் மன்னி\" பட்டம் கொடுக்கலாமா\nமை பிரண்ட் பிரீயா இன்னிக்கு\nஎனக்கு மிமிக்ரி வராது. சும்மா ரிசீவர்ல துணிய வச்சிகிட்டூ குரலை மாத்துவேன்.இதுக்கே மேல்மாடி காலியாயிருக்க மக்கள்தான் மண்டைய பிச்சிக்கும்\nஇரகசியம்:ஒருத்தரை ஒரு வாட்டிதான் ஏமாத்துவேன்.இல்லாட்டி தெரிஞ்சிடும்\nசரி உன் மொபைல் நெம்பர் குடு;))\nமிமிக்ரி தெரியாது - பல குரல் மன்னி - என்னாது வெளையாட்டா இருக்கே - பாவம் மக்கள்ஸ் - கலாச்சிட்டே இருந்தா எப்டி - மறுநாளாச்சும் நெசத்தே சொல்லி ஒரு சாக்லேட் குடுத்துருக்கலாம்லே - ம்ம்ம்ம்ம்\nஹலோ யாரு வேணும் - இல்லீங்க ராங் நம்பர்\nreverse/flip text விளையாட்டு (1) test (1) அனுபவம் (12) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ�� மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) புதிர் (2) புலிநகம் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (5) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panjaalai.blogspot.com/2013/09/shanmugalakshmi-weds-sathiamoorthy-on.html", "date_download": "2018-10-21T01:52:32Z", "digest": "sha1:P347TVWV2N6GMF5BXM7XK5TPFRHZW2EA", "length": 5799, "nlines": 91, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்: shanmugalakshmi weds sathiamoorthy on 15.9.2013", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nஜயசந்திரன் மஹால் கீழ்கட்டளை சென்னையில் சண் முகலக்ஷ்மி .-சத்தியமூர்த்தி திருமணம் மிகவும் சிறப் பா க நடைபெற்றது. . சங்கர் அனைவரையும் வரவேற்றார். சுதாகான் வள்ளி தம்பதி மண்டபம் முழுவதும் ஓடியாடி ஆக வேண்டிய வேலைகளை மேற்பார்வை செய்தார்கள். பத்மநாபன், வள்ளிமயில், திருஞான சம்பந்தம்\nவாசல் அருகே வரவேற்றார்கள். மணப்பெண்ணும் மாப் பிள்ளையும் மண்டபத்தின் நுழைவாசலில் ஊஞ்சல் ஆடினார்கள். பின்பு பத்து மணிக்கு மேல் கெட்டி மேளம் முழங்க சத்தியமூர்த்தி சண்முக லட்சுமி கழுத்தில் தாலி கட்டினார். சங்கரும் அன்னபூரணியும் மேடையில் இருந்தனர்.\nஅன்பும் அறனும் உடைத்தோ ராய் இல்வாழ்வின்\nபண்பும் பயனும் அருளக் நமச்சிவாய என அறநெறியண்ணல் எழுதிய வரிகளை அவரது படத்துடன் அச்சிட்டு மணமக்களுக்கு வாழ்த்தாக வழங்கினேன். பின்பு அதனை அன்னபூரணியிடம் கொடுத்தேன்.\nஇப்பொழுது தமிழக அரசு செயலாளராக உள்ள மூ. இராசாராம் அவர்கள்\nதிருக்குறளில் நன்முத்துக்கள் என்ற நூலினை எழுதினார்கள். 23.5.2009 ல் குடியரசுத்தலைவர் எ பி ஜே அவர்கள் முன்னுரை எழுத வ.கல்யாணம் அவர்கள் இணையதளத்தில் மதுரை கி.பழ நியப்பனார் எழுதிய திருக்குறட் சிந்தனை தமிழருக்கு வழிகாட்டியாக திகழும் என புகழ்கின்றார்கள். மணமகள் கி.பழநியப���பனாருக்கும் எனக்கும் பேத்தி.14,15 இரு நாட்களிலும் பாலாஜி கேட்டரிங் வழங்கினார்கள். சுதாகரன் வள்ளி மறு வீ ட்டு பலகாரம் அன்படன் கொடுத்தார்கள். வாழ்க மணமக்கள்.\nநண்பர், இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\n4.9.13 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். மதுரைக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2016/04/blog-post_16.html", "date_download": "2018-10-21T02:47:09Z", "digest": "sha1:6MA4FC55FVJGBVETQ3D2DEUBYL5QFN6H", "length": 15064, "nlines": 118, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: இரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை,\nநம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இசை...\nஇரவுக்கென சில பிரத்யோக பாடல்கள் உண்டு. அவற்றில் சில.\nகேட்க அமைதியான சூழலை தேர்ந்தெடுங்கள், மொட்டை மாடி, குளிர் காற்று, ஹெட் போன், தனிமை வாய்க்குமாறு பார்த்து கொள்ளுங்கள், மெல்ல கண்மூடி அனுபவித்தபடி கேட்கையில், உங்களுக்குள் வேறொரு உலகம் திறக்கும்.\nபத்து பாடல்களை வரிசை படுத்தி இருக்கிறேன், மேலும் நேரம் கிடைக்கையில் இன்னும் முயற்சிக்கிறேன்.\n\"நாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான், நாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்\"\nஎன்று இடையில் வரும் இந்த வரிகள் ஈர்த்தாலும் மொத்த பாடலும் சுகமான தெளிந்த நீரோடை\n1. மறுபடியும்: எல்லோரும் சொல்லும் பாட்டு\n\"நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை\"\nமென்மையான ரஜினியும், spbயின் மாய குரலும் கட்டி போடும், காதலின் வழியே கசியும் ரகசியங்களை பாடலாக, இசையாக மொழி பெயர்த்து கொடுத்திருப்பார் ராஜா\n2.தம்பிக்கு எந்த ஊரு: காதலின் தீபம் ஒன்று\n\"கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம்\"\nஇது, நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசீலா பாடிய, மகளுக்கான தாயின் முழு பிரியம் கலந்து கண்ணோரம் நீரை துளிர்க்க வைக்கும் மற்றொரு அற்புதம் இது.\n3. கேளடி கண்மணி : கற்பூர பொம்மை ஒன்று\nஎஸ் ஜானகி பாடிய இது காதல் தாலாட்டு பாட்டு, \"ஏக்கம் தீயாக ஏதோ நோயாக பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக\" லயிப்பில் ஆழ்த்திவிடும் ராகம்\n4. கோபுர வாசலிலே: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா\nநம்மை ஒரு அரசனாக உணர செய்ய வேண்டுமெனில் இந்த பாடல் சரியான தேர்வு, \"வில்லோடு அம்பு ரெண்டு கொள்ளாமல் கொல்லுதே, பெண்பார்வை கண்கள் என்று பொய் சொல்லுதே\"\nஎன பல்லவியில் ஒரு சொர்க்கத்தை உருவாக்கி தந்திருப்பார் ஜேசுதாஸ்.\n5. ரெட்டை வால் குருவி : ராஜராஜ சோழன் நான்\n\"அன்பே நீயே அழகின் அமுதே\" என மனோவுடன் ஜானகி இணைந்து பாடிய இது மிக பெரிய வரவேற்பை பெற்ற மீண்டும் கேட்க தூண்டும் பாடல்\n6. செம்பருத்தி: நிலா காயும் நேரம் சரணம்\n\"ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ, ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ\"\nஒரு முழு சங்கீத கச்சேரிக்கு உரிய இசை, சாமான்ய மனிதனையும் ஈர்த்து அந்த மெல்லிய சோக உணர்வை கொடுத்து விடக்கூடிய மித்தாலி எனும் அதிகம் அறியப்படாத பெண் பாடகி பாடிய காலத்தை கடந்து நிற்கும் பாடல் இது.\n7. தளபதி: யமுனை ஆற்றிலே\n\"தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே\"\nஎன விரியும் அற்புதமான கவிதைக்கு அதே கவிதை போல் இசை. ஜானகியின் குரலிலும் இந்த பாடல் இருந்தாலும், ஜேசுதாஸ் குரலில் கேட்கையில் இது உச்ச பரவசம்.\n8. கிளிபேச்சு கேட்கவா : அன்பே வா அருகிலே\n\"சொன்னாலும் இனிக்குது, நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே\" ரஜினியை அமைதியான, நெகிழ்வான மனிதனாக காட்டும் பாடல்களில் இது ஒன்று, அண்ணன் தாயாக மாறும், மிக மிதுவான ஒரு நல்ல மெல்லிசை பாடல் இது\n9. நான் சிகப்பு மனிதன்: வெண்மேகம் விண்ணில் இன்று கண்ணில் இன்று பன்னீர் தூவும்\nமுதல் கணினி இசை, முதல் தீம் இசை தமிழில் என்ற பெருமைகள் பல இப்படத்திற்கு உண்டு,\n\"கிளிகள் முத்தம் தருதா, அதனால் சப்தம் வருதா\",\nspbயின் உச்சகட்ட சிறப்பான பாடல்களில் இது முக்கியமானது\n10. புன்னகை மன்னன் : என்ன சப்தம் இந்த நேரம்\nஇது இரவுக்கான நான் பரிந்துரை செய்யும் வெறும் பத்து இசை பாடல்கள் மட்டுமே, இன்னும் இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். ஆயிரக்கணக்கான நீளும் ராஜாவின் பாடல்களில் எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத ஒரு குழப்பமே மிஞ்சும். தாங்களுக்கு பிடித்த பாடல்களையும் இயன்றால் பின்னூட்டம் இடுங்கள்\nLabels: ஆளுமை, இசை, கட்டுரை\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nகோவையில் சாப்பிட கூடாத ஹோட்டல்களில் ஒன்று\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/gallery", "date_download": "2018-10-21T01:53:45Z", "digest": "sha1:PMXQ4LWQ6DSWBQL3QZTJZZEQ3OPU7LHF", "length": 4042, "nlines": 89, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nபடக் குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபு\nசார்லி சாப்ளின் 2 படக்குழுவினருடன் நடகர் பிரபு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது நடிகர் பிரபு தேவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குனர் ஷக்தி சிதம்பரம், கும்கி அஸ்வின், அரவிந்த் ஆகாஷ், ஜீவன், நடிகை செந்தி பரஞ்ஜோதி, கனல் கண்ணன், ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34330-school-leave-for-tiruvarur-district-today.html", "date_download": "2018-10-21T02:19:44Z", "digest": "sha1:MFE3H2B3HHKBD5PUXYIXDU2ITXN3D5HN", "length": 8824, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை | school leave for tiruvarur district today", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nதிருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (08-11-2017) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nவடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை சிறிது ஓய்ந்ததால் ஒரு வார விடுமுறைக்கு பின் சென்னையில் நேற்று முதல் மீண்டும் பள்ளிகள் செயல்படத் தொடங்கின. மழை நீர் தேங்கி நின்ற குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட விக்ரம்..\nடி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇத�� தொடர்பான செய்திகள் :\nகாணாமல் போன பள்ளி மாணவன் : இளம்பெண்ணிடம் விசாரணை\nவரதட்சணைக்காக மனைவியை எரிக்க பார்த்த கணவர்\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..\n“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்\nகனமழை : திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடியிலும் விடுமுறை\nதமிழகத்தில் பரவலாக மழை.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசடலத்தை விவசாய நிலத்தில் தூக்கி செல்லும் அவல நிலை : சாலை வேண்டி கோரிக்கை\nநஷ்டமடைந்தாலும் நம்பிக்கையை கைவிடாத விவசாய தம்பதியினர் \nவர்தாவிற்கு பின் எந்த புயலும் தமிழகத்திற்கு வரத் தயங்குகிறது: ஓபிஎஸ் பேச்சு\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்ட விக்ரம்..\nடி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_882.html", "date_download": "2018-10-21T01:38:28Z", "digest": "sha1:7O3UGJPXJYYN73QNM3H67AMUMI3AU7PU", "length": 11064, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "வர்த்தக நிலையங்களுக்குள், கொள்ளையிடும் வாள் வெட்டுக் கும்பல்கள் - யாழ்.நகர வர்த்தகர்கள் அச்சத்தில்... - Yarldevi News", "raw_content": "\nவர்த்தக நிலையங்களுக்குள், கொள்ளையிடும் வாள் வெட்டுக் கும்பல்கள் - யாழ்.நகர வர்த்தகர்கள் அச்சத்தில்...\nவர்த்தக நிலையங்களுக்கு வாள்களுடன் நுழைந்து கொள்ளையிடும் வாள் வெட்டுக்கும்பல்களினால் யாழ்.நகர வர்த்தகர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும், கொள்ளையர்களை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் யாழ்.வர்த்தக சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nயாழில்.உள்ள வர்���்தக நிலையங்களுக்கு வாள்களுடன் உட்புகும் கொள்ளையர்கள் வாளினை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இதனால் அச்சத்தில் உறைந்துள்ள வர்த்தகர்கள் இரவு 7 மணிக்கு முன்னரே தமது வர்த்தக நிலையங்களை மூடி விட்டு செல்கின்றனர்.\nஇந்த நிலையில் காவற்துறையினர் கொள்ளையர்கள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொண்டு கொள்ளையர்களை விரைந்து கைது செய்யவேண்டும் என கோரியுள்ளனர்.\nஇதேவேளை எந்தவித அச்சமும் இன்றி யாழ்ப்பாணத்தை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் வாள்வெட்டுக் குழுக்களின் பின்னணியில், அரச புலனாய்வுத் துறை, காவற்துறை, பாதுகாப்பு படையினர் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகங்கள் குடாநாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத யாழ் சமூகசெயற்பாட்டாளர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.\nகுறிப்பாக உலக அளவில் பலம்வாய்ந்த அமைப்பாக விளங்கிய விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கைப் படையினர் மௌனிக்க வைத்தனர். விசேடமாக யாழ் குடா நாட்டில் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவ பிரசன்னத்தையும், கிராமங்கள், நகரங்களை மையப்படுத்தி காவல் நிலையங்களையும் கொண்டுள்ள இலங்கைப் பாதுகாப்பு கட்டமைப்பை மீறி வாள்வெட்டுக் குழுக்கள் மோட்டார் சைக்கிள்களில் சர்வ சாதாரணமாக எப்படி வலம் வர முடியும் என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வி��த்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/12/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:34:30Z", "digest": "sha1:O3C3KI4E2F243CRVM6TKYLAVZGP2U6GO", "length": 30502, "nlines": 185, "source_domain": "senthilvayal.com", "title": "ரிஷபம் வழிகாட்டிய திருத்தலம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nயாம் இருப்பது கானப்பேர்’ என்று இறைவனே திருவாய் மலர்ந்த பெருமையுடைய ஊர் காளையார்கோவில். ராணி வேலுநாச்சியார், மருது சக��தரர்கள் போன்ற வீர சிங்கங்களைப் பாதுகாத்த ஊர் இது. அதுமட்டுமா ஒரே கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தரிசனம் தருவது, இந்திரனின் சாபத்தைத் தீர்த்தது, சுந்தரருக்கு ரிஷபம் வழி காட்டியது… இப்படியான புராணச் சிறப்புகளும் இவ்வூருக்கு உண்டு\nஒருமுறை, சுந்தரர் திருச்சுழி (விருதுநகர் அருகிலுள்ளது) திருமேனி நாதரைத் தரிசித்துவிட்டு காளையார்கோவில் எல்லையை வந்தடைந்தார். அங்கிருந்து நீளும் பாதை முழுவதும் லிங்கங்கள் இருப்பதை அறிந்து, அவற்றின் மீது கால்பதிக்கத் தயங்கினார். ‘இறைவா உன்னைத் தரிசிக்க முடியவில்லையே’ என்று அவர் வருந்திப் பாட, சிவனருளால் ரிஷபம் வந்தது. அது, சுந்தரர் நின்றிருந்த இடம் வரைக்கும் வந்து மீண்டும் திரும்பிச் சென்றது. தொடர்ந்து, `ரிஷபத்தின் கால் குளம்புகள் பதிந்த இடங்களில் லிங்கம் இல்லை; அவ்வழியே நடந்து வந்து எம்மைத் தரிசிக்கலாம்’ என அசரீரி ஒலித்தது. அதன்படியே சென்று சிவனாரைத் தரிசித்து மகிழ்ந்தார் சுந்தரர். இப்படி, காளை வழிகாட்டியதால் இவ்வூருக்கு காளையார்கோவில் என்று பெயர்.\nகாளையார்கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்று சகஸ்ரலிங்க தரிசனம். தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், மதுரை, உத்திரகோச மங்கை, திருக் காளத்தி, ராமேஸ்வரம், காளையார்கோவில் ஆகிய தலங்களில் மட்டுமே சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது.\nஇந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒரே நேரத்தில் 1008 லிங்கங் களைத் தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும்; பூர்வஜன்ம பாவங்கள் விலகி, அஷ்ட ஐஸ்வர் யங்களும் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.\nபாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் பதினான் கில் ஒன்று இது. தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றது. ஸ்தல விருட்சம் மந்தாரை. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், கல்லாட தேவர், கபிலதேவர், பரண தேவர், சேக்கிழார், அருணகிரிநாதர், வள்ளலார் ஆகிய அருளாளர்களால் பாடப்பட்ட திருக்கோயில் இது.\nஸ்ரீசொர்ணவல்லி அம்மன் சமேத ஸ்ரீசொர்ணகாளீஸ்வரர், ஸ்ரீசுந்தராம்பிகை சமேத ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீமீனாட்சியம்மை சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய மூன்று மூலவர் களும் அம்பாள்களும் ஒரே கோயிலில் அருளும் அற்புதத் தலம் இது. இதுபோன்ற அமைப்பை வேறெங்கும் தரிசிப்பது அபூர்வம்.\n84 சதுர் யுகங்களைக் கண்டு சுயம்பு மூர்த்���ி யாக அருள்கிறார் சொர்ணகாளீஸ்வரர். சந்திரனால் வழிபடப்பட்ட இறைவன் சோமேஸ்வரர். வீரசேன பாண்டிய மன்னனுக் காக மதுரையிலிருந்து இத்தலத்துக்கு வந்து காட்சியளித்தவர் மீனாட்சிசுந்தரேஸ்வரர்.\n`யாம் இருப்பது காளையார்கோவில்’ என்பது சிவவாக்கு என்கிறார் சேக்கிழார். மாணிக்கவாசகரோ உத்திரகோசமங்கை திருத்தலத்தையே இங்ஙனம் குறிப்பிடுகிறார்.\n‘‘ஒருவருக்கு இரண்டு ஊர்கள் இருப்பது இயற்கை. பிறந்த ஊர், பிழைப்புக்காக இடம் பெயர்ந்த ஊர் என இரண்டு ஊர்கள் தற்போது பெரும்பாலானவர்களுக்கு உண்டு. அந்த வகையில் உத்திரகோசமங்கை சிவனுக்குச் சொந்த ஊர் என்றால், திருக்கானபேர் என்றழைக்கப்படும் காளையார்கோவில் அவர் வாழ்ந்த ஊர் எனச் சொல்லலாமே’’ என்று சுவாரஸ்யமாக விளக்குவார்கள் சான்றோர்கள்.\nசாப விமோசனம் அருளும் தலம்\nஇந்திரன் அகலிகைமீது மோகங்கொள்ள, அதன் காரணமாக கெளதம முனிவரால் அவன் சபிக்கப்பட்ட கதை நாமறிந்ததே. அந்தச் சாபத்துக்கு விமோசனம் தேடிய இந்திரன் இங்கு வந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, சகஸ்ரலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு அருள் பெற்றானாம்.\nஅவன் மட்டுமன்றி அவனுடைய வாகன மான வெள்ளை யானை, ஆதிசேஷன், வருண பகவான் ஆகியோரும் இந்தத் தலத்துக்கு வந்து சிவ வழிபாடு செய்து அருள்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது.\nநந்தி தேவரால் ஏற்பட்ட சாபம் தீர தேவேந் திர வாகனமான வெள்ளை யானை இங்கு வந்து வழிபட்டது. அப்போது, அந்த யானை தனது தந்தத்தால் தரையைக் கீறி உருவாக்கிய தீர்த்தம் இது.\nஅக்கா மடு, தங்கச்சி மடு, யானை மடு ஆகிய மூன்று அடுக்குகளாக அமையப்பெற்றுள்ள இந்தத் தீர்த்தத்திலிருந்தே மூன்று மூலவர்களுக்கு மான அபிஷேக நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ராமன் தமது பிரம்மஹத்தி தோஷம் நீங்க இந்தத் தீர்த்தத்தில் நீராடி வழிபட்டாராம். வேதகன் என்ற அந்தணரும் இதில் நீராடி தனது பேயுரு நீங்கப்பெற்றாராம்.\n18-ம் நூற்றாண்டில் மருது பாண்டிய சகோதரர்களால் கட்டப்பெற்றது, இங்குள்ள ராஜகோபுரம். உலகிலேயே இதுபோன்ற நேர்த்தியான கோபுரம் வேறெங்கும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு கலைநயத்தோடு கடப்பட்டுள்ளது. இதன் உயரம் 155.5 அடி, அகலம் 93 அடி ஆகும். சின்னமருது தினந்தோறும் இந்த ராஜகோபுரத்தின் மீது ஏறி நின்று மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைத் தரி��ித்து வணங்கி விட்டுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவாராம்.\nஇந்தக் கோபுரத்தின் மீது அளப்பரிய பற்றுக் கொண்டவர்கள் மருது சகோதரர்கள். இதையறிந்த வெள்ளையர்கள், `குறிப்பிட்ட நாளுக்குள் சரணடையாவிட்டால் கோபுரத்தைத் தகர்ப்போம்’ என அறிவித்தார்கள். கோபுரத்தைக் காக்க வேண்டி மருது சகோதரர்கள் வந்துசேர்ந்தார் கள்; வெள்ளையர்களால் பிடிக்கப்பட்டு, திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள் என்பது வரலாறு.\n2015-ம் ஆண்டு தீ விபத்தொன்று நிகழ்ந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி ராஜ கோபுரங்களுக்கு வர்ணம் பூச ஏதுவாக தட்டிகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் மீது தீப்பொறி விழ, பெரியளவில் தீப்பற்றிக் கொண்டது.\nவெகுநேரம் தீயை அணைக்க முடியாமல் திணறிய ஊர்மக்கள், எங்கே பெருந்தீயால் கோபுரம் பாதிக்கப்படுமோ என்று கலங்கிய தருணத்தில் மழை பெய்யத் துவங்கியது. அந்த மழை வலுத்து மூன்று மணி நேரம் விடாமல் பெய்ய, தீ அணைந்ததாம். சரித்திரச் சிறப்புமிக்க கோபுரத்தைக் காளீஸ்வரரே காப்பாற்றி அருளினார் என்பது, உள்ளூர் மக்களின் நம்பிக்கை\nமுட்செடிகளைத் தின்பதில் ஒட்டகத்துக்கு அவ்வளவு ஆனந்தம் முள் குத்தி வாயிலிருந்து ரத்தம் வழிந்தாலும், அந்த ரத்தச் சுவை அந்த முள்ளிலிருந்துதான் வருகிறது என்று எண்ணிக்கொள்ளுமாம் ஒட்டகம்.\nஅதுபோல் உலகில் மனிதன் எவ்வளவோ துயரங்களை அனுபவித்தாலும் அவற்றை மறந்துவிட்டு, மீண்டும் பழைய போக்கிலேயே வாழத் தலைப்படுகிறான். இதுதான் மாயை இதுவே அவனை மீண்டும் மீண்டும் பிறக்கச் செய்கிறது. மாயையை அழிக்கவேண்டும். அதற்கு பகவானின் திருநாமமே உதவி செய்யும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்��ிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்���ணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-actors-discuss-service-tax-issue-168190.html", "date_download": "2018-10-21T01:31:45Z", "digest": "sha1:IKYY2VLWB3KO4QBDZA5F5UOAET24PVE3", "length": 11293, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சேவை வரி.. சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் டெல்லி பயணம் | Tamil actors to discuss service tax issue with officials today | சேவை வரி.. சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் டெல்லி பயணம் - Tamil Filmibeat", "raw_content": "\n» சேவை வரி.. சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்\nசேவை வரி.. சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள் டெல்லி பயணம்\nசென்னை: சேவை வரியை ரத்து செய்யக் கோரி நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இன்று டெல்லி சென்றனர்.\nதிரைப்படத் துறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு மத்திய அரசு 12 சதவீதம் சேவை வரி விதித்துள்ளது. இதற்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேவை வரியை வாபஸ் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர்.\nஇந்த கோரிக்கையை வலியுறுத்தி நடிகர் நடிகைகள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று, சேவை வரியை ரத்து செய்யக் கோரினர். தெலுங்கு, கன்னட நடிகர், நடிகைகளும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, நடிகர்- நடிகைகளிடம் சேவை வரி பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று டெல்லியில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது.\nபட்ஜெட் குழு தலைவர் மற்றும் பட்ஜெட் குழு உறுப்பினர் ஷீலா சங்க்வான், மத்திய அரசு வருவாய் துறை செயலாளர் சுமீத்போஸ் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.\nஇக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர், நடிகைகள்மற்றும் திரையுலகின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் 20 பேர் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி சென்றனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/42767-sai-baba-who-does-not-allow-her-children-to-starve.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T02:57:07Z", "digest": "sha1:P6BYCGTP7KRGZFXZH6TGLRJWU56T2XVD", "length": 14502, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "தன் குழந்தைகள் பட்டினி இருப்பதை அனுமதிக்காத சாய்பாபா | Sai Baba who does not allow her children to starve", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nதன் குழந்தைகள் பட்டினி இருப்பதை அனுமதிக்காத சாய்பாபா\nசீரடி சாய்பாபாவை நேசிக்கும் பக்தர்கள் வியாழன்தோறு���் அவரை நினைத்து விரதம் இருப்பது வழக்கம். சிலர் ஒரு வேளை மட்டும் உண்ணமல் இருப்பார்கள். ஒரு சிலர் வியாழக்கிழமை முழு நாளுமே பட்டினி கிடந்து பாபாவை வழிபடுவதும் உண்டு. தாயுள்ளம் கொண்ட பாபாவிற்கு, தன் குழந்தைகள் யாரும் பட்டினி கிடப்பது பிடிக்காது. எப்போதும் அவர் பட்டினி இருந்து தன்னை வழிபடுங்கள் என்று சொன்னதே இல்லை. அவரைக் குறித்த வழிபாடுகளில், பட்டினி கிடந்து விரதம் இருப்பதற்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுத்ததில்லை.\nபாபா தம் வாழ்நாளில் ஒரு போதும் பட்டினி இருந்ததில்லை. மற்றவர்களையும் பட்டினி இருக்க என்றும் அனுமதித்ததே இல்லை. பட்டினி கிடந்து வழிபாடு செய்யக்கூடாது என்பதை பல தடவை, பல சம்பவங்கள் மூலம் பாபா உணர்த்தியுள்ளார்.\nசீரடியில் பாபா மிகவும் நேசித்த சிறுவனின் பிறந்த நாள் விழா, மாதவராவ் தேஷ்பாண்டே என்பவரது வீட்டில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க பாபாவின் பக்தர்களில் ஒருவரான பாலா சகேப் பாடே என்பவரும் அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால் அவர் பிறந்த நாள் விழாவுக்கு செல்லவில்லை. அதற்கு பதில் அவர் பாபாவைப் பார்க்க மசூதிக்கு வந்தார். பாபா அவரிடம், “என்ன.... பிறந்த நாள் விழா எப்படி இருந்தது சாப்பாடு சிறப்பாக இருந்ததா\nஅதற்கு பாலா சாகேப் பாடே, “இன்று வியாழக்கிழமை அல்லவா எனவே நான் பிறந்தநாள் விழாவுக்கு செல்லவில்லை. சாப்பிடவும் இல்லை” என்றார். உடனே பாபா, “ஏன்.. வியாழக்கிழமை என்றால் என்ன...சாப்பிடக்கூடாதா எனவே நான் பிறந்தநாள் விழாவுக்கு செல்லவில்லை. சாப்பிடவும் இல்லை” என்றார். உடனே பாபா, “ஏன்.. வியாழக்கிழமை என்றால் என்ன...சாப்பிடக்கூடாதா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாடே கூறுகையில், “வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகும். அன்று நான் சாப்பிடுவதில்லை. இதை நான் ஒரு வழக்கமாக வைத்து இருக்கிறேன்” என்றார்.\nஇதைக் கேட்டதும் சாய்பாபா சிரித்தார். “இது யார் வகுத்த விதி. யாரை திருப்திப்படுத்த இந்த விதியை கடைபிடிக்கிறீர்கள்” என்றார். அதற்கு பாலா சாகேப், “நான் வேறு யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. என் குரு நீங்கள்தான். உங்கள் அருளைப் பெற, உங்களை திருப்திப்படுத்தவே நான் வியாழக்கிழமை விரதம் இருக்கிறேன்” என்றார்.\nபாபா அவரையே உற்றுப் பார்த்தார்..” என்னை இன்று நீ திருப��திப்படுத்த வேண்டுமானால் நான் என்ன சொல்கிறேனோ, அதை செய்ய வேண்டும்” என்றார். உடனே பாலா சாகேப், “என்ன செய்ய வேண்டும். உங்கள் உத்தரவை ஏற்க தயாராக உள்ளேன்” என்றார்.அவரிடம் “மாதவராவ் வீட்டுக்குச் செல். அங்கு நடக்கும் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு விருந்தில் சாப்பிட்டு விட்டு வா” என்று பாபா உத்தரவிட்டார்.\nபாலா சாகேப் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். பாபா விடவில்லை. “நான் உன்னோடுதான் இருக்கிறேன். நடப்பவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்காதே” என்றார்.பாபாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்ட பாலா சாகேப், உடனே பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சாப்பிட்டார். அன்று முதல் பாபாவை நினைத்து விரதம் இருக்கும் பழக்கத்தை கைவிட்டு விட்டார்.\nபாபாவின் உபதேசங்களை பின்பற்றுபவர்கள் யாரும் தங்களை கடுமையாக வருத்திக் கொண்டு உண்ணாநோன்பு இருப்பதில்லை. இதற்கும் அவரே ஒரு மாற்று வழியை கூறுகிறார். உண்ணாநோன்பு இருப்பதற்கு பதில், ஒன்று அவருக்கு தினமும் மறக்காமல் நைவேத்தியம் படைத்து வழிபடலாம் அல்லது வியாழக்கிழமைகளில் பாபா ஆலயங்களில் தங்களால் முடிந்த தானத்தை செய்யலாம். பாபா இதைத்தான் விரும்புகிறார்.அன்னதானம் செய்பவர்களை பாபா மிகவும் நேசிக்கிறார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபக்தர்களின் இடர்களை முன்கூட்டியே அறிந்து காக்கும் கருணைக் கடல்\nஏழு அடிகள்...ஏழு வாக்குறுதிகள் – உன்னதமான சப்தபதி சடங்கு\nதினம் ஒரு மந்திரம் – காலை எழுந்தவுடன் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள் மாற்றங்களையும் காணலாம்.\nதிருமாலின் பத்து வித சயன திருக்கோலங்கள்\nசீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\nஷீரடியில் சிறப்பு தரிசனம் செய்கிறார் பிரதமர் மோடி\nமுன்னோர்களை வரவேற்போம் - மகாளய அமாவாசை விரதம்\nஆயிரம் கரங்களுடைய ஞாயிறைப் போற்றும் ஆவணி ஞயிற்றுக்கிழமை விரதம்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்த�� ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nகர்நாடக அணைகளில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Kayana.php", "date_download": "2018-10-21T01:16:32Z", "digest": "sha1:BCJNM5FXUNZ2EZ2IAOYBXQ2CFSNBPCM2", "length": 11187, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு கயானா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00592.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல��கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கயானா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00592.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=sriaravindamthathuvam15", "date_download": "2018-10-21T01:33:10Z", "digest": "sha1:XXWYI5S2RXLURT52WXSAWKILNKJ5UAJX", "length": 62257, "nlines": 379, "source_domain": "karmayogi.net", "title": "ஸ்ரீ அரவிந்த மந்த்ரோபதேசம் | Karmayogi.net", "raw_content": "\nHome » ஸ்ரீ அரவிந்தம் தத்துவம் » ஸ்ரீ அரவிந்த மந்த்ரோபதேசம்\nஸ்ரீ அரவிந்தர் காயத்ரி மந்திரம் எழுதியுள்ளார். வேறு சில மந்திரங்களையும் பல சமயங்களில் எழுதினாலும் ஸ்ரீ அரவிந்தர், அன்னை என்பவையே சக்தி வாய்ந்த மந்திரங்கள் என்கிறார்.\nசாவித்திரியிலும், Life Divineலும் ஒவ்வொரு வாக்கியமும் மந்திர சக்தி வாய்ந்தவை என்பதை சோதனை செய்தும் பார்க்கலாம். மந்திரம் போன்ற சொற்களே இந்நூல்களில் ஏராளமானவையுண்டு. உதாரணமாக,\nபகவான் எழுதியவற்றை அவர் எழுதியபடி புரிந்து கொள்வது ஸ்ரீ அரவிந்தர் நேரடியாக தீட்சையளிக்கும் மந்த்ரோபதேசமாகும். நாம் நூலைப் படிக்கும்பொழுது அவர் கருத்துகளைத் திரட்டி மனதில் ஒன்று சேர்க்கிறோம். பகவான் Life Divine எழுத ஆரம்பிக்கும்பொழுது அவர் மனதில் ஓர் எண்ணம் இருந்தது. நாம் நம் மனதில் அவருடைய பல எண்ணங்களைத் திரட்டி ஒன்றாக்குவதுபோல் அவர் தம் மனதிலிருந்த ஒரு எண்ணத்தைப் பல பாகங்களாக்கி நூலை எழுதினார். கொஞ்சம் கொஞ்சமாக நாம் அதை அடையலாம். அந்த ஓர் எண்ணம்,\nநூலில் நான்கு இடங்களில் அதை நான்கு பாகமாகப் பிரித்து நூலின் ஆரம்பத்திலும், இரண்டாம் பாகத்தின் முன்னும் இரண்டாம் புத்தகத்தின் இரு பாகங்களுக்கு முன்னும் ஸ்ரீ அரவிந்தர் எழுதியுள்��ார். அவை நூல் எழுந்த மூலம். விவரமாகப் புரிந்து மனதில் ஏற்றால் அந்த நான்கு பகுதிகளும் எண்ணத்தில் கனிந்து உணர்ச்சியை ஆட்கொண்டு ஜீவனைத் தொடும். நூல் 1070 பக்கங்களில் சுமார் 1000 முதல் 1500 கருத்துகள் உள்ளன, 56 அத்தியாயங்கள் 3 பகுதிகளாக எழுதப்பட்டன. இவற்றை முழுவதும் மனம் அறிந்தால் ஒருவர் multiple genius பல துறைகளில் மேதையாவார். இந்த இரகஸ்யம் ஓரளவு வெளிப்படும் வகையில் நூலின் அமைப்பை சுருக்கமாகவோ, விளக்கமாகவோ கூறலாம். சில கட்டுரைகளில் சுருக்கமாகக் கூறியவற்றை இங்கு முடிந்தவரை விளக்கமாகக் கூறுவது நோக்கம்.\nஅறிவுக்குத் தடையான அம்சங்கள் சிக்கலாக மாறுகின்றன. அந்த சிக்கல்கள் பலவற்றை அவிழ்க்கும் வகையாக மேற்கூறிய குறிக்கோளை எட்ட முனைவது கட்டுரையின் நோக்கம்.\nவாசகர் நூலைப் படிக்க ஆரம்பித்தவுடன் முதல் அனுபவம் முதலிரண்டு பக்கங்களில் என்ன எழுதுகிறார் என்று புரியவில்லை என்பது. அத்துடன் மனம் களைத்து சோர்ந்து கொட்டாவி வரும். பல கொட்டாவிகள் வந்தால் நூலை மூடி வைத்தால் பல மாதங்கள் Life Divine நினைவு வராது. பெரும்பாலோர்க்கு இதுவே ஆரம்பம். அநேகருக்கு முடிவும் இதுவே. ஆங்கிலம் அற்புதமாக இருக்கிறது என்பது அனைவருடைய அனுபவம். சொல் நயம் செப்பலோசையாக இருக்கும். படிக்க அளவு கடந்த ஆசையும், தொட மறுக்கும் உணர்வும் வாசகர்கள் அனுபவம். ஆங்கிலம் தாய் மொழியானவர் ஒருவர், இதுபோல் நினைத்தபொழுது நான் சித் சக்தி என்ற அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். \" நீங்கள் சொல்வது சரி. ஆனால் அத்தியாயம் என்ன கூறுகிறது, என்ன வாதங்கள், எப்படி எழுதப்பட்டிருக்கின்றன என அறிந்தால் நாவல் படிப்பதுபோல் (Page turner) கடினமான இதே அத்தியாயமிருக்கும்\" என்றேன்.\nஅத்துடன் அந்த அத்தியாயம் விளக்குவதையும், வாதங்கள் வரிசைப்பட்டிருப்பதையும், அவற்றிற்கெல்லாம் சிகரமாக விரயம் சுருக்கமாக விளக்கப்பட்டிருப்பதையும் அவர் திருப்திப்படும்வரை சொன்னேன். அடுத்த ஆண்டு அவர் தம் நாட்டிலிருந்தபொழுது தினமும் காலையில் ஒரு அத்தியாயம் படிப்பதாகச் சொன்னார்.அப்படி இந்த 10ஆம் அத்தியாயம் வந்தபொழுது Pageturnerஆக இருந்தது எனவும் கூறினார்.\nஆங்கிலம் தடை எனில் நூலைத் தமிழில் எழுதினால் மொழியின் தடையிருக்காது. அத்தியாயங்களை பகவான் அமைத்த பாங்கை மட்டும் இக்கட்டுரையில் எழுத முற்படுகிறேன். இ���்கட்டுரை பயன்பட நூலை பலமுறை படித்திருக்க வேண்டும். என்றாலும் முதலில் படிப்பவர் மனதிலும் ஓரளவு படும் வகையில் எழுத முயல்கிறேன். அதற்கு முன் பகவான் உலகுக்கு அருளிய புதுக் கருத்துகளை எழுதுகிறேன். நூலின் அமைப்பு இக்கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைவதால் இவற்றை அறிவது உதவும்.\nஇறைவன் ஆனந்தம் தேடி உலகை சிருஷ்டித்தான்.\nதேடுவது அவன் திறமை, நாடுவது அவன் உரிமை.\nதானே தன்னுள் மறைந்து, மறைந்ததை மறந்து, மீண்டும் நினைவு வருவது ஆனந்தம். நினைவைத் தொடர்ந்து தன்னை மீண்டும் கண்டுபிடிப்பது பேரானந்தம்.\nஇது லீலைக்கு ஸ்ரீ அரவிந்தர் அளிக்கும் விளக்கம்.\nகாலத்தைக் கடந்த அனந்தமான பிரம்மம் தன்னை மறைக்க தன் அம்சங்களை ஒவ்வொன்றாய் இழக்கிறது.\nசிருஷ்டிக்கு அப்பாற்பட்ட பிரம்மம் தன் நிலையை இழந்து சிருஷ்டிக்குள் வருவது முதல் நிலை.\nஅம்முதல் நிலை சத் என்ற சத் புருஷன், Self-Conscious Being\nஇதை Being,Existence சத், ஜீவன் எனவும் கூறுகிறோம்.\nஒன்றை எதிரெதிரான இரண்டாகப் பிரித்து ஒன்றை மற்றதினுடன் இணைத்து முழுமையை அடைய இயற்கை பின்பற்றும் முறை சிருஷ்டியின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கிறது.\nபிரம்மம் தன்னை சத், அசத் எனப் பிரித்து சிருஷ்டியை ஆரம்பிக்கிறது.\nBeing வந்தவுடன் Non-Being வரும்; Existence வந்தவுடன் Non-Existence வரும். அவற்றையே சத், அசத் என்கிறோம்.\nசத் என்ற சத் புருஷன் சச்சிதானந்தமாகும்.\nபிரம்மத்திற்கு சத்தாக வேண்டிய அவசியமில்லை என்பதுபோல் சத்திற்கு சித்தாக வேண்டிய அவசியமில்லை. சித்திற்கு ஆனந்தமாகும் அவசியமில்லை. அவசியமில்லாததை ஏற்பது சுதந்திரத்தை இழப்பது, அதுவே மறையும் பாதை.\nசத் சித் ஆக மாறி சித் ஆனந்தமாக மாறுவது சச்சிதானந்தம் ஏற்படுவது.\nவேறு வகையான மாற்றமும் உண்டு. இதை அகம், புறம் என்போம்.\nசத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாகும்.\nசத் என்ற அகத்தையும், சத்தியம் என்ற புறத்தையும் இணைப்பது ஆன்மா Spirit எனப்படும். இதை Spiritual substance என்கிறார்.\nபிரபஞ்சமும், உலகமும் இந்த substanceஆல் ஆனவை.\nமேல் லோகங்களில் Spiritual substance ஆக இருப்பது கீழ் லோகங்களில் material substanceஆக மனத்தால் மாறுகிறது.\nஇந்த spirit ஆன்மா, என்பது ஆதியில் பிரம்மம்.\nபிரம்மம் மறைவது எனில் Spirit மறைவதாகும்.\nSpirit ஆன்மா தன்னுள் மறைந்து Matter ஜடமாகிறது.\nSpirit அதுபோல் மறைவதன் முன் 12 அம்சங்களாகப் பிரிந்து தலைகீழ்மாறி எதிராக உருவம் பெற்று சிருஷ்டி involutionயைப் பூர்த்தி செய்கிறது.\nஇதையே சச்சிதானந்தம் உலகமாக மாறுகிறது என்கிறோம்.அதுவே சிருஷ்டி.\nசத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம் தலைகீழே மாறி ஜடம், சைத்திய புருஷன், வாழ்வு, மனமாக மாறுவதும் ஆன்மாவின் 12 அம்சங்கள் தலைகீழே மாறுவதும் ஒன்றே. இருவகையாக விளக்கப்படுவது.\nசத் சித்தாக மாறி ஆனந்தமாக மாறுவது ஒரு மாற்றம். சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமாக மாறுவது அடுத்தவகை மாற்றம்.\nசத் சத்தியமாகவும், சித் ஞானமாகவும், ஆனந்தம் அனந்தமாகவும் மாறினால் சத்தியம் ஞானம் அனந்தம் என்பது சத்திய ஜீவியமாகும். இவை அகம் புறமாகும் மாற்றமாகும்.\nசத், சித், ஆனந்தம் என்பவை ஆன்மாவாக மாறும்பொழுது ஆன்மாவின் அம்சங்கள் 12 என்றோம். சத் என்பது ஐக்கியம், சத்தியம், நன்மை எனவும், சித் என்பது ஞானம், உறுதி எனவும், ஆனந்தம் என்பது அழகு, அன்பு, சந்தோஷம் எனவும் மாறுகின்றன.\nஆன்மாவுக்கு அடிப்படையில் 4 அம்சங்கள் உள்ளன. அவை மௌனம், சாந்தி, அனந்தம், காலத்தைக் கடந்த நிலை.\nஇந்த 12 அம்சங்களும் எதிராக மாறுவது சிருஷ்டி.\nஎப்படிப் படிப்படியாக தங்கள் நிலையை இழந்து எதிராக மாறுகின்றன என்பது சிருஷ்டியின் பல்வேறு நிலைகள்.\nசிருஷ்டியில் 12 அம்சங்கள் மாறுவதும் ஒரே சமயத்தில் நடந்தாலும் சிருஷ்டியை விளக்க ரிஷிகளும், ஸ்ரீ அரவிந்தரும் பயன்படுத்திய அம்சம், Knowledge எதிராக Ignorance ஆக மாறுவது ஞானம் அஞ்ஞானமாக மாறுவது.\nஇதுவரை மனிதன் பெற்றிருந்த பெரிய கருவி மனம்.\nமனம் பகுக்கும் கருவி, பகுதியானது. இதனால் முழுமையை அடைய முடியாது.\nரிஷிகள் பிரம்மத்தை மனத்தால் பார்க்க முயன்றபொழுது முடியவில்லை என்பதால் சமாதியில் பிரம்மத்தைக் கண்டனர். பிரம்மத்தின் பகுதியைக் கண்டனர்.\nகண்டது பகுதி, பார்த்தது மனம், சமாதியில் (unconscious) பார்த்தனர்.\nஅதனால் காண முடியும், விளக்க முடியாது என்றனர்.\nசத்திய ஜீவியம் முழுமை. முதல் ஸ்ரீ அரவிந்தருக்கு சித்தித்தது.\nசத்திய ஜீவியத்தில் பிரம்மம் என்றும் நின்று நிலை பெறும்.\nசத்திய ஜீவியத்தால் பிரம்மத்தை முழுமையாகக் காணலாம்.\nஅப்படி விளக்கி எழுதப்பட்ட நூல் Life Divine.\nகாலம், இடம் என்பவை ஜீவியத்தின் அகம், புறம்.\nஜீவியத்தின் அகமான காலம், புறமான இடமாகிறது.\nகாலமும், இடமும் உலகம் செயல்பட அவசியம்.\nபரமாத்மா ஜீவாத்மாவானதும், புருஷன் பிரகிருதியானதும், ஒன்று பலவாக மாறியதும் சிருஷ்டி. அது எப்படி நடந்தது என நாம் கேட்கக் கூடாது என்பது இதுவரையுள்ள நிலை.\nஇதை double opening என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். பரமாத்மா இரண்டாகப் பிரிந்து ஜீவாத்மாவாகி, மீண்டும் ஒன்றாவது சிருஷ்டியின் இரகஸ்யம் என்பது ஸ்ரீ அரவிந்தம்\nபரமாத்மா என்பது ஜீவன் Being,Purusha அதன் ஜீவியம் சித் எனப்படும். சித் தன்னுள்ளிருந்து சக்தியை வெளிப்படுத்துகிறது. சக்தி பிரகிருதி எனப்படும். மனம் என்ற பகுக்கும் கருவி சக்தியைப் பகுப்பதால் பல ஜீவாத்மாக்கள் பிரகிருதியில் எழுகின்றனர். பலவாகத் தோன்றினாலும் ஜீவாத்மா என்பது ஒன்றே.\nபரமாத்மா ஜீவாத்மாவாக மாறுவது அகந்தை ஏற்பட்ட வழி.\nபரமாத்மா, ஜீவாத்மா, அகந்தை என்பவை சத்திய ஜீவியத்தின் 3 நிலைகள்.\nசத்திய ஜீவியத்தில் காலத்தைக் கடந்த பகுதி மேலேயும், காலத்துள் உள்ள பகுதி கீழேயும் உள்ளது.\nமனத்திற்கு ஞானம்; உறுதி என இரு அம்சங்கள் உள்ளன.\nஞானம் உறுதிமேல் செயல்பட்டால் சக்தி வெளிப்பட்டு வாழ்வு என்ற லோகம் உற்பத்தியாகிறது. இப்பொழுது ஞானம் தன்னை ஓரளவு இழக்கிறது.\nதன்னை ஓரளவு இழந்த ஞானம், முழுவதும் இழந்துவிட்டால் வாழ்வு ஜடமாகும். இதையே வேறு வகையாகவும் கூறலாம். மனம் புலன்வழி ஆன்மாவைக் கண்டால், மனத்தின் புலன்கட்கு ஆன்மா ஜடமாகத் தெரிகிறது.\nஜடம் உற்பத்தியாவதை மேலும் ஒரு வகையாக விளக்கலாம். இருசக்திகள் சந்தித்தால் ரூபம் ஏற்படுகிறது. ரூபம் சலனமிழந்தால் ஜடம் ஏற்படுகிறது.\nஇது ஆன்மா முதல் ஜடம்வரை சிருஷ்டியின் பாதை.\nஇனி பரிணாமம். அது ஜடத்தில் ஆரம்பித்து சத் வரை உயர்ந்து எழுவது.\nஆன்மாவுக்கு ஆதியில்லை, அந்தமில்லை, வளர்ச்சியில்லை மாற்றமில்லை என்பது மரபு. சிருஷ்டியிலும், பரிணாமத்திலும் ஆன்மா வளர்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். பூரண யோகத்தை ஆன்மீகப் பரிணாம யோகம் என்கிறார்.\nஆன்மா என்பது புருஷன், சாட்சி என்பது மரபு.\nபிரகிருதி என்ற உலகத்திற்கு ஆன்மா உண்டு என்பதும், பிரகிருதியின் உலக அனுபவ சாரம் அதன் ஆன்மாவில் சேருகிறது எனவும், சேர்வது தொடர்வதால் ஆன்மா வளர்கிறது எனவும், அந்த ஆன்மாவுக்கு சைத்திய புருஷன் எனவும், அது மனிதனில் சைத்திய புருஷனாக ஆரம்பித்து மேலே போய் சத்திய ஜீவியத்தில் ஈஸ்வரனாகவும், கீழே போய் உடல் சத்திய ஜீவனாகவும் மாறுவது என்பது ஸ்ரீ அரவிந்தம்.\nஇந்த ஆன்மீகப் பரிணாமத்தை நாடி ஒவ்வொரு ஜீவாத்மாவும் உடலைத் தாங்கி உலகில் உலவி வருகின்றன.\nஉடலின் கடமையும், திறமையும் முடிந்தவுடன், மறு உடலை நாடுவது மறு பிறப்பு.\nஆன்மீகப் பரிணாமம் நெடிய யாத்திரை என்பதால் பல ஆயிரம் உடல்கள் தேவைப்படுவதால் மறுபிறப்பு இன்றியமையாததாகிறது.\nவளரும் ஆன்மா புது உடலைத் தேடுவதற்கு பதிலாக, வளர்ந்த ஆத்மாவுக்கேற்ப உடல் வளர்வது சத்திய ஜீவன் பிறப்பதாகும். அதுவே சத்திய ஜீவியத் திருவுருமாற்றம்.\nஅஞ்ஞானம் என்பது அசித்தி, அவித்யாயில்லை, ஞானத்தின் மறுஉருவம்.\nமுரண்பாடு என்பது முரணானதில்லை. உடன்பாட்டின் எதிர்ப்புறம்.\nஅகந்தை என்பது மனிதனில்லை, ஜீவனில்லை. பரமாத்மாவிலிருந்து பிரிந்த நிலை.\nசிருஷ்டி என்பது கடவுளால் ஏற்பட்டதில்லை, கடவுளே சிருஷ்டியாக மாறினார்.\nசிருஷ்டித்தது பிரம்மாயில்லை, சத்திய ஜீவியம்.\nஇந்த ஞானம் அறிவால் பெறப்படுவதில்லை. அனுபவத்தால் பெறக்கூடியது.\nஉலகில் தீமை படைக்கப்படவில்லை. பிரிந்து நிற்கும் அகந்தை பிரிந்து நிற்பது தீமையாகத் தோன்றுகிறது.\nமேற்சொன்னவை ஸ்ரீ அரவிந்தத்திற்குரிய புதிய நிலைகள். பகவான் இவற்றை விளக்க முயன்றால் நாம் புரியவில்லை என்கிறோம். இதைத்தான் விளக்குகிறார் என்று தெரிந்தவுடன் புரியும். அது போன்ற சிக்கல்கள் ஆயிரம். சில உதாரணங்களை மட்டும் கூறுகிறேன். புரியாத இடம் இதுபோன்ற விளக்கத்தால் புரிந்தால், அளவு கடந்த சக்தி மனத்துள் எழும். அது மந்திர சக்தி.\nபிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றிய அத்தியாயத்தில் சிருஷ்டியின் இரகஸ்யத்தைப் பற்றி விளக்கமாகக் கூறியபின், அடுத்த பாராவில் முதல் வரியில் பிரம்மம் நமக்கு சச்சிதானந்தமாகத் தெரிகிறது என்று ஆரம்பிக்கிறார். சிருஷ்டிக்கும் இதற்கும் தொடர்பு தெரியவில்லை.\nதொடர்பும் ஏற்படுத்த முடியாது தவிப்போம். இந்த அத்தியாயத்தின் கடைசி பக்கங்களில் திடீரென ஒரு பாராவில் இங்கு நாம் அஞ்ஞானத்தைப் பற்றி அறிவது அவசியம் என்கிறார். சிருஷ்டிக்கும் அஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியாது. சத்திய ஜீவியத்தைப் பற்றிய மூன்று அத்தியாயங்களுக்குப் பின் மனத்தைப் பற்றிய அத்தியாயத்திற்கு முன் தெய்வீக ஆத்மா என்று ஒரு அத்தியாயம். இதற்கு முன் அத்தியாயத்துடனோ, பின் அத்தியாயத்துடனோ இந்த அத்தியாயத்திற்கு என்ன தொடர்பு என்றால் சிந்தனைக்கு எட்டாது. சிந்தனை ஆரம்பிக்காது.\nஅதிகமாகப் படித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பகவான் தரிசனம் பெற்றவர். பகவான் நூல்களைப் படித்து விட்டு தனித்தனியாகத் திட்டு திட்டாகப் புரிகிறது. மொத்தமாகப் புரியவில்லை என்றார்.\nஇலக்கியப் பேராசிரியர் ஒருவர் பகவானைப் பற்றிப் பல நூல்களை எழுதியவர். தம் ஆன்மீக சித்திகள் நம் பரம்பரையில் வந்த வழிக்குரியவை என ஸ்ரீ அரவிந்தர் காண முயல்கிறார் என்று கூறினார். பரம்பரை பகுதி. ஸ்ரீ அரவிந்தர் முழுமை. Life Divine முழுவதும் எப்படி ஸ்ரீ அரவிந்தம் பரம்பரையிலிருந்து முழுவதுமாக மாறுபட்டது என எழுதியுள்ளார்.\nசட்டம் சக்தி வாய்ந்தது. ஆனால் நாம் போட்டது சட்டம். நாம் சட்டத்தை மாற்றலாம். கர்மம் சக்தியின் விளைவு. சக்தி ஜீவனுக்குட்பட்டது. சக்திக்குக் கட்டுப்பட்ட மனிதனை கர்மம் ஆளும். ஜீவனை கர்மம் ஆளமுடியாது.\nநாட்டில் நிர்வாகம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டது. அரசியல்வாதிக்குக் கட்டுப்பட்டதல்ல. காங்கிரஸ், DMK அரசில் கலெக்டர் கலெக்டராக இருப்பாரே தவிர காங்கிரஸ் கலெக்டர், DMK கலெக்டர் என்பதில்லை. நீதிபதியும், எலக்ஷன் கமிஷனரும் சட்டத்திற்குட்பட்டவர்கள். மந்திரிகளுக்கு அடங்கியவரல்ல என்ற விபரங்கள் இன்று தெரிவதுபோல் அன்று தெரியாது. Life Divineஐப் படிப்பதில் புரியாதவை என்பவற்றைவிட குழப்பமானவை என்பவையுண்டு.\nP.174ல் ஜடம் என்பது ஆழ்மனத்தின் உறுதி என ஒரு விளக்கம் உள்ளது. முதலிரண்டு பாராக்களில் இது விளக்கப்பட்டு முடிவான கருத்தாக எழுதப்பட்டுள்ளது. பத்து, இருபது முறை படித்தபின் எதுவும் புரியவில்லை. இதெல்லாம் தத்துவம். நம் சிற்றறிவுக்கு எட்டாது என்று தோன்றுகிறது. அது பொதுவாக சரி. அதுவே முடிவல்ல. இதுபோல் புரியாத இடங்களில் பேப்பரும் பென்சிலும் எடுத்து குறிப்பு எடுத்து நிதானமாகப் படிக்க வேண்டும் என்கிறார் அன்னை. அதை செய்து ஊன்றி கவனித்தால், ஆசிரியர் மனம் எண்ணத்தை எப்படிக் கருதுகிறது என எழுதியவர் கோணத்தில் பார்த்தால் உதவும். அதையும் கீழே செய்து பார்ப்போம்.\n1. மனம் சத்திய ஜீவியத்தில் எழுவதால் அதன் ஆதி இறைவன் என முன் அத்தியாயம் கூறியதை முதல் வரி மீண்டும் கூறுகிறது.\n2. கீழ் லோகத்திற்குரிய மூன்று கரணங்களான உடல், வாழ்வு, மனம் ஆகியவற்றுள் மனம் உச்சியிலுள்ளது.\n3. மனம் தெய்வசக்தியின் சிறப்பான செயல் அல்லது மேல் லோகத்தில�� கடைசி நிலையிலுள்ள கரணம் மனம் எனப்படும்.\n4. மனம் புருஷனையும், பிரகிருதியையும் பிரித்துக் காட்ட வல்லது. புருஷனும் பிரகிருதியும் ஒன்றானவை. தனித்தனியானவையல்ல. ஆனால் பிரித்துப் பார்க்க விரும்பினால் மனம் பிரித்துக் காட்டும் திறன் உடையது. ஒரு கம்பெனியின் கணக்குகளை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்தால் விளங்கும். அதனால் கம்பெனி வேறு, கணக்கு வேறு என்றாகாது.\n5. ஆத்மா அஞ்ஞானத்திலிருப்பதால் மனம் பிரித்துக் காட்டுவதை பிரிந்தவை என தவறாக நாம் நினைக்கிறோம்.\n6. சத்திய ஜீவியத்திலிருந்து மனம் பிரியாதவரை மனம் அஞ்ஞானத்தின் கருவியாகாது. பிரிக்கும் மனத்தின் திறன் ஞானத்திற்கே பயன்படும்.\n7. மனம் பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கும் கருவியாகிறது.\n8. மனத்தின் இத்திறனை நாம் அறிவதில்லை.\n9. மனம் புரிந்து கொள்ளும் கருவி. உலகில் நடப்பவற்றை நமக்குப் புரியவைக்கும் கருவி என நாம் நினைக்கிறோம்.\n10. ஜடத்தில் உற்பத்தியான சக்திகளை அதன் மனத்தின் ஆரம்பமாகக் கருதுகிறோம்.\n11. சமீபகாலமாக நடக்கும் சோதனைகள் மூலம் இந்த சக்தியுள் மனம் மறைந்துள்ளது என நாம் அறிகிறோம்.\n12. மறைந்துள்ள இம்மனம் ஜடத்தினின்று தானே வெளிவரும்.\n13.முதலில் அது உயிராகவும், முடிவில் மனமாகவும் வெளிவரும் என அறிகிறோம்.\n14. முதலில் வருவது தாவரங்களுக்குரிய உணர்வு.\n15. முடிவில் விலங்குகளிலும், மனிதனிலும் வெளிப்படும் மனம் வெளிவரும்.\n16. ஏற்கனவே ஜடம் என்பது சக்தியின் உருவம் (Matter is only substance of Force) என நாம் முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம்.\n17.எனவே ஜட சக்தி என்பது சக்தி உருவமான மனம்(Energyform of Mind)எனப் புரிகிறது.\nஜடம் என்பது சக்தி (Force).\nமனம் என்பது சக்தியின் ரூபம் (Energy-Form).\nForce= Energyஎனவே ஜடம் என்பது மனம்.\nமனம் விழிப்பாக இருந்தால் மனமாகும்.\nமனம் மறைந்திருந்தால் ஆழ்மனம் என்கிறோம்.\nஜடம் என்பது ஆழ்மனத்தின் உறுதி செயல்படுவதாகும்.\nவாயில் சொன்னால் மனம் உள்ளவன் கேட்டு அதன்படி நடக்கிறான்.\nமனம் இல்லாதவன் சொல்லுக்கு அசையமாட்டான்.\nமனம் இல்லாதவன் வெறும் ஜடம், உடல்.\nமனம் சொல்லாக வெளிப்படாமல் செயலாக வெளிப்பட்டு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், சொல்லுக்கு அசையாதவன் செயலான அடிக்குப் பணிவான்.\nநல்லவனுக்கு ஒரு சொல். நல்ல மாட்டுக்கு ஒரு அடி என்பது பழமொழி.\nஜடம் மனம் என்பது அடிபட்ட பின் உத்தரவை ஏற்பவனைக் காட்டுகிறது.\nஆதி முத��் மனிதன் இறைவனைத் தேடுகிறான். இறைவன் ஜோதியாகவும், ஆனந்தமாகவும், அமரத்துவமாகவுமானவன். ஆனால் உலகில் மனிதன் இவற்றிற்கு எதிரான இருளையும், வலியையும், மரணத்தையுமே காண்கிறான். உடன்பாட்டை இறைவன் முரண்பாடாக காட்டுவது சிருஷ்டி, அதன் இரகஸ்யமும் கூட, இருளான மனமாகிய ஜடம் ஜோதியான மனமாவது பரிணாமம் என்று வேதாந்தம் கூறுவதை நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போய் சத்திய ஜீவன் பிறந்து உலகில் மனித வாழ்வு, தெய்வீக வாழ்வாகும் என்பது அறிவுக்குப் பொருத்தமானதே.\nஜடம் ஜடமே என்பதை நாம் ஏற்க முடியாது. ஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்பதே பொருத்தம். இது முடியுமா எனப் பார்ப்போம். எண்ணத்தின் பின்னும், உயிருக்குப் பின்னும் அது உள்ளது என மனம் அறிகிறது. இறைவன் அறிவுக்குப் புலப்படவில்லை எனில், அறிவின் ஆதியான ஜீவியத்திற்குப் போனல் புலப்படுமல்லவா எண்ணத்தைக் கடந்த ஞானம் உடல், வாழ்வு, மனம், சத்திய ஜீவியம் ஆகியவற்றை விளக்கவல்லது. மனமும், உயிரும், உடலும் மூவகையான ஒரே சக்தியென வேதம் கூறுகிறது. அச்சக்தியை உறுதி (will) உற்பத்தி செய்தது. மனிதனுக்கு பின்னாலுள்ள உறுதி இறைவனின் உறுதியாகும். அவ்வுறுதி ஜடத்துள் புதைந்துள்ளது. பரிணாமத்தால் அது வெளியெழும் பொழுது அது தேடுவது ஞானம், சக்தியுள்ள ஞானம், எல்லையற்று அவற்றை உறுதி நாடுகிறது. அதற்கு எல்லையில்லை, கம்பியில்லாத் தந்தி தூரத்தை அழித்து கம்பியையும் அழித்தது போல், மேலும் உள்ள தடைகளை receiver,sender அழிக்கும். கடைசியான தடை மனிதனின் அகந்தை.\nபிரபஞ்சத்தில் ஜடமும் ஆன்மாவும் ஒன்றென சென்ற அத்தியாயத்தில் கண்டது போல் கடந்த நிலையிலும் அவையொன்றே எனக் காண வேண்டும். பிரபஞ்சத்தில் சாட்சி புருஷனைக் காண நாம் மனத்தை விட்டு அகன்று ஜீவியத்தைத் தொட வேண்டும். பிரபஞ்ச ஜீவியம் தானே இயங்குவது. சத் என்பது பிரம்மம். அசத் என்பது அதன் பின்னுள்ளது. பிரம்மத்தைக் கண்டு துறவி உலகை உதறித் தள்ளுவது அவன் குறையோ, மனிதகுலத்தின் இயலாமையோ இல்லை. அது ஒரு தேவையான கட்டம்.\nஜடமும், ஆன்மாவும் பிரபஞ்சத்தில் இணைவதைக் கண்டோம். அசத், மௌனம் ஆகியவை உலகைக் கடந்தவையில்ல, உலகை பின்னிருந்து உய்விப்பவை. மனிதன பூரணம் பெற சத்தில் ஊன்றிய காலை எடுக்காமல் அசத்திற்குப் போக முயன்றால், இரண்டையும் உட்கொண்ட பரம்பொருளான பிரம்மத்தை அடுத்த கட்ட��்தில் அடைவான். இதுவே ஜடமும் ஆன்மாவும் கடந்த நிலையில் ஒன்றாவதாகும்.\nபரம்பொருள் அறிவைக் கடந்தது. ஒன்றானது. சத் சித் ஆனந்தத்தைக் கடந்து அசத் இருப்பதை வேதாந்தம் கண்டது. ஜடமானாலும், ஆன்மாவானாலும் இருமுனைகளும் இருந்தால் தான் செல்லும். பரமாத்மா, பிரபஞ்சம், ஜீவாத்மா ஆகிய மூன்றும் தேவை. அவை அனைத்தும் என்றும், எங்கும் ஒன்றே. நம் பார்வைக்கு வேறுபட்டுத் தோன்றுகின்றன. பாதாளத்தையும், பரமாத்மாவையும் இறைவன் படைத்தான். அகந்தை அளவை விட்டகன்று இவையிரண்டையும் இணைக்கிறது. எனது ஜீவாத்மாவே இரகஸ்யத்தை பெற்றுள்ள இடம். தெய்வீக ஆன்மா சித்த புருஷர்களாகப் பெருகுகிறது. மனிதனின் ஆன்மிக இலட்சியமும் இதுவே.\nபிரம்மம் மனிதனால் வெளிப்பட ரூபம் பெறுகிறது. இதை விஷ்ணு என்பர். மனமும், வாழ்வும், உடலும் அனந்தனை அதன் மூலம் வெளிப்படுத்தும், பிரபஞ்சம் தன்னைப் பூர்த்தி செய்ய பெறவேண்டி ஜீவாத்மாவை ஏற்படுத்துகிறது. பிரபஞ்சத்தின் மூலமே ஜீவாத்மா தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். வாழ்வுக்கு மனோமய புருஷனே ஜீவன். தெய்வீக வாழ்வுக்கு அடுத்த உயர்ந்த நிலையான விஞ்ஞானமய புருஷன் வேண்டும் சத், சித் ஆனந்தத்தைக் கடந்த அசத்தை ஆழத்தில் கண்டு முடிவான தீர்வை அடையலாம்.\nஜீவாத்மா பிரபஞ்ச முழுவதும் பரவி தன் உடலுள்ள ஆன்மாவைக் கண்டால், அகந்தையிலிருந்து விடுபடலாம். மரணம் என்பதொரு மாற்றமே என்ற உணர்வு மனிதனுக்குரியது. பூமி சூரியனைச் சுற்றி வருவதை அறிய மனிதன் பிரபஞ்சத்தையும் பிரம்மத்தையும் அடையவேண்டும். பகுத்தறிவால் பிரம்மத்தை அறிய முடியும். அகந்தையை மறந்த வாழ்வுக்கு ஆனந்தம் சுயமானது எனத் தெரியும். மனிதனில் அனந்தன் மலர இயற்கை எதிர்பார்க்கிறது.\nபுலன்களை விட்டகன்ற பகுத்தறிவு பாதாளத்தையும், பரமாத்மாவையும் இணைத்து பிரம்மத்தை சித்திக்கும். பிரபஞ்சத்தை வேதாந்தம் ஆத்மா மூலம் அறியும். திரைமறைவில் ஞானம் பிரம்மத்தைக் காண்கிறது. சோஹம், சர்வம், பிரம்மம், அகம் பிரம்மாஸ்மி என்பவை வேதாந்த மந்திரங்கள்.\nசத் என்பது சக்தி, காலத்தையும், இடத்தையும் கடந்தது உண்டு என அறிவு அறிவுறுத்துகிறது. கடந்தது பிரம்மம். நாம் அறிவைக் கடந்து செல்வோம். சத் என்பது சலனம். சலனம் காலமும், இடமும் இரண்டும் உண்மை. அனந்தன் உண்மை. காலம் உள்ளது. சிருஷ்டி என்பது ஜீவன். ஞானம் சி���ுஷ்டியில் லயிப்பது காலம். பிரம்மம் நம்முள் உள்ளது. அங்கு சென்று அனந்த காலத்திற்கு நாம் தங்கலாம். சத் என்பதும், உலகம் என்பதும் ஜீவனும், சிருஷ்டியுமாகும். இவையிரண்டையும் அறிவது விவேகம். ஸ்தாணு, சலனம், ஐக்கியம் என்பவை அறிவுக்குரிய சொற்கள். பிரம்மம் இவற்றைக் கடந்தது, சத்தைக் கண்டோம். சித் என்பது என்ன சித் சத்தின் சக்தியா தனிப்பட்ட சக்தியா என்பது கேள்வி.\nசிருஷ்டியே ரூபமும் சக்தியுமானது. பஞ்ச பூதங்களும், பஞ்சேத்திரியங்களும் ஜடத்திலிருந்து சப்த பிரம்மமாக எழுகின்றன. ஜீவியம் உற்பத்தியானது எங்ஙனம் இரு சக்திகள் சந்தித்தால் ரூபம் உருவாகிறது. இரு ரூபங்கள் சேர்ந்து உணர்வு எனும் ஜீவியம் எழுகிறது.\nசக்தி சந்திப்பது. அது தாவரம் முதல் உலோகம் வரை அனைத்திலும் உண்டு. அதற்கு அறிவுண்டு அதாவது ஜீவியம் உண்டு. இயற்கையின் விரயமில்லை என்பது அறிவுண்டு என்பதுடன் திறமையும் உண்டு எனக் காட்டுகிறது.\nபிரம்மம் தேடுவது ஆனந்தம். உலகில் துன்பமில்லை. வாழ்வுக்கு தர்மமில்லை. பாதாளமும், பரமனும் தர்மத்தை ஏற்கவில்லை. சிருஷ்டியின் ஆனந்தம், பரிணாமத்தில் ஆனந்தமாவதே பரமனுக்கும், மனிதனுக்கும், பாதாளத்திற்கும் பொதுவானது. இதை சாதிக்க சச்சிதானந்தம் ஜீவாத்மாவை பிரபஞ்சத்திற்குக் கொண்டு போகிறது. ஜடத்தில் ஆனந்தத்தை வெளிப்படுத்துவது சச்சிதானந்தத்தின் இலட்சியமும். ஜடத்தை மட்டும் நாடும் மனிதன் ஏமாந்துபோகிறான்.\nஜீவனுக்கு உலகம் மாயை. உலகம் பிரம்ம சத்தியமில்லை, உலகம் சிருஷ்டியின் சத்தியம். ஆண்டவனே ஆட்டமாகவும், ஆடுபவனாகவும், அரங்கமாகவுமிருக்கிறான். அசைவற்ற ஆனந்தம் அனைத்திலும் அலையாக எழுமானந்தமாவதே உள்ளுறை சூட்சுமம், இரகஸ்யம், நாம் ஆனந்தமயமான அமைப்பு. வலியை ஏற்கும் அவசியம் நமக்கில்லை. சுதந்திரமான சுமுகம் ' அகந்தையற்றவனுக்குண்டானால், அகந்தை அழியும். அனைத்துக்கும் விடுதலை கிடைத்தபிறகே விடுதலைக்கு அர்த்தமுண்டு. பிரபஞ்சத்தைத் தழுவிய மனிதனுக்கு வலியில்லை.\nபிரம்மத்தைக் கண்டு கொண்டோம். சிருஷ்டி புதிராக உள்ளது. அனந்தம் சிருஷ்டியாக அளவு தேவை. அந்த அளவு மாயை. ஸ்தாணுவின் சத்தியம் பூலோக சத்தியமாக மாயை எனும் கருவி தேவை. அனைத்தும் நம்முள்ளிருப்பதும், நாம் அனைத்து ஜீவனிலிருப்பதும் சிருஷ்டி, இது சத்திய ஜீவிய சத்தியம். மனம் க���ணாது.\nஸ்ரீ அரவிந்தம் இலட்சியக் கொள்கையைக் கடந்தது. உலகத்தையும் பிரபஞ்சத்தையும் மனம் விளக்க முடியாது, சத்திய ஜீவியம் விளக்கும்.அறிவை விட்டகன்றால், அரியாசனத்தில் ஞானம் வீற்றிருப்பது தெரியும்.\nசத்திய ஜீவியம் சிருஷ்டிக் கர்த்தா\nதெய்வங்களின் பிறப்பிடம் சத்தியம் ஜீவியம்.\nசத்தியம் சுயமாக உருப்பெறும் லோகம் சத்திய ஜீவியம்.\nசொல்லும் செயலும் சேர்ந்த லோகம் இது.\nகாலத்தைக் கடந்ததும், காலமும் உள்ளது சத்திய ஜீவியம்.\nமேலே சச்சிதானந்தமும், கீழே உலகமும் நடுவில் சத்திய ஜீவியமும் உள்ளன.\nசத்திய ஜீவியம் பிரம்மம் லோகமானது.\nஜீவனின் எண்ணம் சத்திய ஜீவியத்திற்கு சிருஷ்டிக்கும் கருவி.\nசத் புருஷன் ரூபத்தாலும் சக்தியாலும் தன் சத்தியப் படைப்பை தன்னுள் சிருஷ்டித்தது லோகம்.\nஜீவனின் எண்ணம் ஜீவனுள்ள சக்தி.\nசத்திய ஜீவியத்தில் பிரிந்த நிலையில்லை. ஐக்கியம் உண்டு.\nசத்திய ஜீவியத்தின் உச்ச கட்டம்\nசத்திய ஜீவியம் ஈஸ்வர ஜீவியம். அதன் அனந்தருணம்.\nகாலமும், இடமும் கண்டிப்பாகத் தேவை.\nபிரபஞ்சதே முதற் காரியமாகச் சிருஷ்டிக்கப்பட்டது.\n‹ அடக்கத்துள் அடங்கிய ஐந்து அம்சங்கள் up\nLife Divine - 56 அத்தியாயங்களின் தலைப்பு\nசிருஷ்டியின் அமைப்பும், நூலின் சாராம்சமும்\nபிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி\nஉலகம் முதல் பிரம்மம் வரை\nபணம், அதிகாரம், வாழ்வு, பிரம்மம்\nஅகந்தை என்ற ஜீவாத்மா, பிரபஞ்ச ஆத்மா, பரமாத்மா\nஅடக்கத்துள் அடங்கிய ஐந்து அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-21T01:34:23Z", "digest": "sha1:NFI5SD3TGZGS77APP75LZQZXVEF5ZEFK", "length": 6708, "nlines": 47, "source_domain": "plotenews.com", "title": "அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வலுவாக செயல்பட வேண்டும் ஜேர்மன் “டயஸ் போரா” கூட்டத்தில் முடிவு !(படங்கள் இணைப்பு)- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅரசியல் கைதிகள் விடுதலை குறித்து வலுவாக செயல்பட வேண்டும் ஜேர்மன் “டயஸ் போரா” கூட்டத்தில் முடிவு \nஇன்றைய தினம் ஜேர்மன் ஸ்ருட்காட்டில் இடம்பெற்ற “சர்வதேச இலங்கையர் டயஸ் போரா” (INSD) கூட்டத்தில் இலங்கையின் அரசியல், அரசியல் கைதிகள் விடுதலை குறித்து வலுவாக செயற்பட வேண்டியதன் அவசியம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது .\nஇவ் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த புலம் பெயர் தமிழர்களுடன் பெரும்பான்மையின செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கு கொண்டனர். இவர்களுடன் ஜேர்மனில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கு கொண்டனர்.\nஇவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை பொறுப்பாளர் தோழர் பவானந்தன் தலைமையில் கழக தோழர்களும், புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் தோழர் செல்லத்துரை ஜெகநாதனும் பங்கு கொண்டிருந்தனர்.\nஅரசியல் தீர்வு, அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, மீள் குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை என்பன விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசிய புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் ஜெகநாதன்,\nமேற்படி விடயங்களிலும் சர்வதேச இலங்கையர் டயஸ் போரா மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு எமது ஆதரவு தொடரும் என்றும் தெரிவித்தார்.\n« இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு- சுவிஸ் சூரிச்சில், “புளொட்” அமைப்பின் “மே தின ஊர்வலம்”..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2750&sid=0b50a5c0228347c8ac2d8365d832f8fa", "date_download": "2018-10-21T02:48:13Z", "digest": "sha1:B4IT5X2CVGRPI5KRHJK5UFKXX3BZXVEX", "length": 30271, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nஒளி தர பிறந்தவன் நீ\nஆலய வழிபாட்டின் அம்சம் நீ\nஉயிர் காக்கும் மருந்தாய் நீ\nஅடி வாங்கி – பின்\nநைந்து போகும் வரை உழைக்கும்\nமானம் காக்க பிறந்தவன் நீ\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண் தானம், உயிர் தானம் செய்திடு\nகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ…\nஉலகம் பார்க்கப் பிறந்தவன் நீ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/fig-dates-banana-juice.html", "date_download": "2018-10-21T01:41:11Z", "digest": "sha1:OD76EDPGKJAQE4DJ2CIVMGS5NVLQGV2J", "length": 39342, "nlines": 808, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "அத்தி , பேரிட்சை,வாழை ஜூஸ் - Fig ,dates & banana juice :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nஅத்திபழம் – தேனில் ஊறியது – இரண்டு மேசைகரண்டி\nபழுத்த பேரிட்சை பழம் – 10 (கொட்டி நீக்கியது)\nகிஸ்மிஸ் பழம் – 10\nபால் – இரண்டு டம்ளர்\nஐஸ் கட்டிகள் – 15\nபெரிய வாழை பழம் – 1\nஅலங்கரிக்க : பிஸ்தா பிலேக்ஸ் சிறிது\nஅத்திபழம் + கிஸ்மிஸ் பழத்தை கால் கப் தண்ணீர்ல் ஊறவைக்கவும்.வாழைபழத்தை பொடியாக அரியவும்.\nமிக்சியில் ஊறிய அத்திபழம், கிஸ்மிஸ் பேரிட்சை , வாழைபழம்,பால், ஐஸ் கட்டிகள் சேர்த்து பழங்கள் நன்கு மசியும் வரை விப்பரில் ஓடவிடவும்.பெரிய ஜுஸ் டம்ளரில் ஊற்றி பிஸ்தா பிலேக்ஸ் கொண்டு அலங்கரித்து குடிக்கவும்.\nஎல்லாமே இரும்பு சத்து அதிக உள்ளது, உடம்பிற்கு மிகவும் ஊட்டச்சத்து மிக்கது, குழந்தைகள் சாப்பாடு சாப்பிடலையேன்னு கவலை பட தேவையில்ல���. ஒரு டம்ளர் குடித்தாலும் நல்ல் ஹெல்தி. கர்பிணி பெண்களுக்கு ஏற்படும் சேர்வை நீக்கும்.\nஅத்திபழம்,வாழை, கிஸ்மிஸ், பேரிட்சை எல்லவற்றிலும் இனிப்பு சுவை இருப்பதால் சர்க்கரை தேவையில்லை. அதிக இனிப்பு விரும்புவோர் சிறிது சேர்த்து கொள்ளலாம்.\n( அத்திபழம் நல்ல பழுத்ததும் இருக்கும், காய்ந்த , தேனில் ஊறியதும் இருக்கும் , இதில் உள்ள பழங்கள் தேனில் ஊறிய காய்ந்த பழங்கள். இவை மிவும் கட்டியாக இருக்கும் ஊறவைத்தால் கொஞ்சம் மிருது தன்மை கொடுக்கும். இல்லை என்றால் அரைக்கும் போது மிக்சியில் அடியில் தங்கிவிடும்)\nபேரிட்சை பழுத்த்தாக இருப்பதால் ஊறவைக்க தேவையில்லை.\nவாழை பழம் சேருவதால் அதிக நேரம் பிரிட்ஜில் வைத்தால் கருத்து போய் விடும் உடனே குடிப்பது நல்லது.இதில் பயன் படுத்தி உள்ளது தேனில் ஊறிய காய்ந்த அத்திபழம்\nநோன்புகாலங்கள் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது , விரதம் இருப்பவர்களும் இதை ஒரு டம்ளர் குடிக்கலாம். அத்திபழம் தேனில் ஊறியது கிடைக்கிறது, அப்படி கிடைக்காதவர்கள் தனியாகவும் வாங்கி சேர்த்து கொள்ளலாம்.\nஉயர் இரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும்.\n(இது வெரும் அத்திபழம், பால் ஐஸ் கட்டி மட்டும் சேர்த்தும் ஜூஸ் தயாரிக்கலாம்)\nLabels: அத்தி பழம், பேரிட்சை, ஜூஸ் வகைகள்\nஅருமையான செய்முறை விளக்கங்கள் சகோ\nசூப்பர் ஜூஸ் ஜலீலாக்கா..... உடனேயே குடிக்கச்சொல்லுது.\nஎனக்குத் தலைப்பு மேலே வராமையால், எதுவுமே தெரியுதில்லை, அதுதான் காரணம், இல்லையெனில் வடை எனக்குத்தான் கிடைக்க்கும்...\nஏனையோருக்கெல்லாம் மேலே வருகிறதா என விசாரிக்கவேணும்.\nகிஸ்மிஸ் பழம் என்னான்னு தெரியலை, வீட்ல கேட்டா தெரியும்\nஇரத்த அழுத்தத்துக்கு நல்லதுனா, அவசியம் சாப்பிட வேண்டியது தான்\nகிஸ்மிஸ் பழம் என்னான்னு தெரியலை,//\nசகோ கிஸ்மிஸ் பழம் என்றால் காய்ந்த திராச்சை ஊரில் கிஸ்மிஸ் பழம் என்றுதான் சொல்வோம்.சென்னையில் திராச்சை .\n// வீட்ல கேட்டா தெரியும்//\nஉங்க வீடு பேசுமா சகோ ஹி ஹி\nவாங்க மை கிச்சன், ரொம்ப ஹெல்தி ,இந்த ஜூஸ்\nஆமாம் ஸாதிகா அக்கா நோன்பில் செய்தது திடீர் ஐடியா.\nஆமாம் விக்கி எல்லா சத்தும் இதி் கிடைத்துடும்.\nஅதிரா எனக்கும் போட்டோ எடுக்க பொ்றுமை கூட இல்ல\nதலைப்பு மேலே வரலையா லின்க் கொடுத்திங்லான்னு பாருங்க\nவாங்க சே குமார் மிக்க நன்றி\nமிகவும் சத்தான ��ூஸ் ஃபார்முலா.\nஅனைத்தையும் சேகரித்து மிக்சியில் கலக்கி அடித்து குடித்து விட்டு சொல்கிறேன் சகோ.\nசகோ ஜமால் கிஸ்மிஸ் என்பத ரெயிஸின்ஸ், ஆயிஷா அபுலும் சொல்லி இருகக்ங்க ப்ாருங்கள்\nஇது இரத்த அழுத்த் கு்றைப்பத்ோடு ஹிமோ குளோபின் அளவையும் அதிகரிக்கும்.\nவா அலைக்கு சலாம் ஆயிஷா நன்றி\nவாங்க ராஜஷ் கருதது தெரிவித்தமைக்கு மிக்க நன்றி\nஅத்தி பழம் ஃபிரஸா சாப்பிட்டே பழக்கம் . தேனில் ஊற வைத்தால் அதே டேஸ்ட் கிடைக்குமா தெரியல :-)\nநிறைய பழங்கள் சேர்த்திருப்பதால் எப்படியும் ரெண்டு டம்ளராவது குடிச்சிதான் பார்க்கனும் :-)\nஏனையோருக்கெல்லாம் மேலே வருகிறதா என விசாரிக்கவேணும் //\nபிளாக் வச்சி இருக்கிறவங்க கிட்டேயா.. பிளாகே இல்லாதவங்ககிட்டேயா..\nஹெல்தி & நியூ ஜூஸ் ரெசிப்பி.\nசகோ ஆசிக் செய்து பார்த்து சொல்லுங்கள்\nஜெய்லானி ப்ரெஷ் பழத்தில் இன்னும்அருமைய்ாக இருக்கும்.\nஇத் தேனில் ஊறியதுவாங்கியதால் அதி செய்தெேன்\nஆசியா திடீருன்னு தோனுவது செய்து விடுவது அதுவே புது ரெசிபியாகவும் ஆகிவிடுகிறது. வ்ருகைக்கு மிக்க நன்றி\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nமார்பிள் கேக் - Marble Cake\nசாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி - Safron Nuts Rava Kesar...\nயாருக்கு வேணும் உங்கள் ஓட்டு \nசுவிங்கம் கறைய எப்படி போக்குவது\nஹாப்பி பர்த்டே டூ மால்வேர் வைரஸ்\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/01/thalir-suresh-jokes-part-90.html", "date_download": "2018-10-21T01:50:44Z", "digest": "sha1:3AYGYQBUQF33Y4PI6LZWX6JKFMZPE3XE", "length": 14832, "nlines": 300, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 90", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nநன்றாக கவனியும் ராணியார் அருகில் இருக்கையில் அவர் கால்கள் உதறிக்கொண்டிருப்பதை கவனியும் தளபதியாரே\n2. கூட்டணியில இருந்து தலைவர் திடீர்னு தலைவர் விலகிட்டாரே ஏன் \nகூட்டணிக்காக “உடைச்சவரைக்கும்” போதும்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம்\n3. கட்சியிலே ஒரு நியு எண்ட்ரிக்குத்தான் நாங்க பொதுச்செயலர் பதவி கொடுத்து இருக்கோம்\nஅப்ப அவர் “புதுச்செயலர்”னு சொல்லு\n4. மன்னா மக்கள் எதிரிக்கு விலை போய் விட்டார்கள்\nநம் ஏ.டி.எம்களில் எதிரி அவனது பணத்தை நிரப்பி விட்டான் மன்னா\n5. அந்த கோயில்ல குருக்கள் ட்ரெண்டியா இருக்காரு\nகாணிக்கை வாங்கிறதுக்கு ஸ்வைப்பிங் மிஷினோட இருக்காரே\n6. மன்னரின் உடை வாளை எவனோ திருடி விட்டானாம்\nயார் அந்த கூறு கெட்டப் பயல்\n7. தலைவர் எதுக்கு தொண்டர்களை துடுப்புகளோடு படையெடுத்து வாங்கன்னு அறிக்கை விட்டிருக்கார்\nகட்சியை கரை சேர்க்காம விடமாட்டாராம்\n8. எதிரி வர்தாவாய் வந்து கொண்டிருக்கிறானாம் மன்னா\nநாம் “நடா” வாய் காணாமல் போய்விடுவோமா மந்திரியாரே\n9. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா பேசிக்கிட்டிருந்த தலைவர�� இப்ப வாயே திறக்க மாட்டேங்கிறாரே\nஇப்பவெல்லாம் தினமும் கட்சிக்காரங்களோட மல்லுக்கட்டவே நேரம் பத்தலையாம்\n10. நீங்கள் புறாக்களை சமைத்து சாப்பிடும் விஷயம் எதிரிக்கு தெரிந்துவிட்டது போலிருக்கிறது மன்னா\nபுறாவுக்கு பதிலாக கோழியின் காலில் செய்தி கட்டி அனுப்பி இருக்கிறானே\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nகடைசி ஜோக் மட்டும் ஏற்கெனவே படிச்ச நினைவு\nஇந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்\nசூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்\nஇந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் பத்து\nசென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்\nசென்ற வார பாக்யா-ஜனவரி 13-19 இதழில் எனது ஜோக்ஸ்கள்...\nஏழாவது ஆண்டில் பயணிக்கிறது தளிர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/america/canadian-tamils-librals/", "date_download": "2018-10-21T01:54:44Z", "digest": "sha1:OS4SUCHJYKO2WKQBCPDA4RAOW5JI2WBP", "length": 15972, "nlines": 117, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –கனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி? - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 7:24 am You are here:Home அமெரிக்கா கனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி\nகனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி\nகனேடிய வாழ் தமிழ் மக்களை, ஏமாற்றியதா கனடா நாட்டை ஆட்சி செய்த லிபரல் கட்சி\nகனடா வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இலங்கை தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. எனினும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nகடந்த தேர்தலின் போது லிபரல் கட்சி தமிழர்களுக்கான தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு தாம் பதவிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து தமிழர்களின் பெருமளவான வாக்குகளை பெற்றுக் கொண்டது என்பது யாவரும் அறிந்த உண்மை.\nஇலங்கையோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் பின்பற்ற வேண்டிய மூன்று கடப்பாடுகளை கனடாவின் லிபரல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்திருந்தது.\nபொறுப்புக் கூறல், நிரந்தர அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் நடவடிக்கையில் முன்னேற்றம் காணப்படுமாயின், இலங்கையுடனான இணக்கப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டது.\n‘பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை ஜஸ்ரின் ரூடோ வற்புறுத்தி வந்துள்ளார் என்றும் பெருமையாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇன்று வரை மேலே சொல்லப்பட்ட மூன்று கடப்பாடுகளில் எதுவாகினும் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை லிபரல் அரசாங்கத்தில் இருந்து பதில் எதுவும் இல்லை.\nஎதிர்க்கட்சியான கொன்சவேடிவ் கட்சியின் Sherwood Park – Fort Saskatchewan நாடாளுமன்ற உறுப்பினரான Garnett Genuis MP நேரடியாகவே இது குறித்து நாடாளுமன்றத்தில் வைத்துக் இரண்டாவது முறையாக கேள்வி எழுப்பினார். அதற்கு வெளியுறவு உதவி அமைச்சர் Matt Decourcey MP, ஒரு மழுப்பலான பதிலை கொடுத்ததைத்தான் காண முடிந்தது.\nஇதற்கு முன்பு, கொன்சவேடிவ் அரசாங்கம் பதவியில் இருந்த போது இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த பொதுநலவாய மாநாட்டினைப் அன்றைய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் பகிஸ்கரித்திருந்தார் என்பது இங்கு நினைவு கொள்ள வேண்டும்.\nமேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புரிமை நோக்கிய நகர்வில் கனடா தனக்கு ஆதரவான நாடுகளை பட்டியலிட்டு அவற்றுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது நாம் அறிந்ததே.\nஅந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. இதனால்தான் ஸ்ரீலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ளாமல், அதனுடன் உறவுகளை பேணும் வகையில் தாம் முன்னர் சொன்ன இலங்கையில் பொறுப்புக் கூறல், நீண்ட கால அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் என்ற மூன்று கடப்பாடுகளையும் ஜஸ்ரின் அரசு பின்போட்டு வருகிறது.\nஒரு அரசாங்கமாக இயங்கியும் இந்த நடவடிக்கைகளை செய்வதில் லிபரல் கட்சியினர் பின்நிற்கும் பட்சத்தில், இந்த அரசாங்கத்தினருக்கு உரிய அழுத்தம் கொடுக்குமாறு இங்குள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழ் ஊடகங்களும் மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பிட வேண்டும்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நட... தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் நடந்த பாராட்டு விழா தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக...\nபுலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னா... புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிச. 6, 7-இல் நடைபெறுகிறது\nகனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது ... கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது ... கனடா வாழ் ஈழத் தமிழருக்கு கிடைத்த விருது கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ் கவிஞர் மற்றும் அறிஞரான வைத்தியர் சேரன் ருத்ரமூர்த்தி சர்வதேச கவிஞர் விருதுக...\nசனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்ப... சனவரி மாதம் தமிழ் மரபு மாதமாக கனடா நாட்டில் கடைப்பிடிக்க பாராளுமன்றம் ஒப்புதல் சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் தமிழ்மொழி மாதமாகக் கொண்டாடப்படுவது அறிந்த...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=38&cat=3", "date_download": "2018-10-21T03:07:57Z", "digest": "sha1:GF5O5OMTYGPBXL7N7QJVQLCYCQNUTESI", "length": 4048, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Aanmeegam article, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > பிரசாதம்\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nகோதுமை ரவை ஸ்வீட் கிச்சடி\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=771", "date_download": "2018-10-21T01:36:27Z", "digest": "sha1:FPGOOW7H6AALDQH3KUXNEPOOSG74XAUQ", "length": 5776, "nlines": 185, "source_domain": "www.manisenthil.com", "title": "இப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்… – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஇப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்…\nதற்கொலைப் பற்றிய சில குறிப்புகள்..\nமரியாதையென்பதை காசு பணத்தால் அளவிடும் இந்த மானம்கெட்ட சமூகத்தில் தற்கொலை நியாயமாகவே படுகிறது... என்ன வாழ்க்கைடா... -…\nதமிழ்த்தேசியம் என்பது தமிழ்த்தேசிய இன நலனிற்கான கருத்தியல். இத்தனை ஆண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு..அடிமை இனமாக ஆளப்பட்டு வருகிற…\nஇப்படி ஒரு பயணம். தேநீர் கடைகள். இரவு ரசித்தல்.. இளையராஜா. காலை விடியல் வான் கண்டல்.. பல நினைவுப்புள்ளிகளோடு…\nவாழ்வின் சூட்சமக் கோடுகள் விசித்திரமானவை. யாராலும் வகைப்படுத்த இயலாத மர்மச் சுழிகளால் வாழ்வெனும் நதி நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறது.…\nசொல்லில் மறைந்த செய்திகள் ..\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/09/blog-post_06.html", "date_download": "2018-10-21T01:13:31Z", "digest": "sha1:QNIPWT3UDROGKFZ5YPSNMFM55FHA2V2B", "length": 9462, "nlines": 286, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: காதலின்றி வேறில்லை", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - ப���ய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nவார்த்தைகள் எளிமை. சொல்லியிருக்கும் விதம் அழகு.\nகாதலியின் வெட்கம் சொன்ன விதம் அருமை.\nகவிதை அருமையாகவும் உண்மையாகவும் உள்ளது.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\n\"ஒரு தேசத்தின் எதிர்காலம் உருவாகுமிடம் - பள்ளிக்கூ...\n\"ஐந்து வார்த்தைகளில் கதை- பிறப்பு\"\nஇருநிமிடக் கதைகள் - என்னுரை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7396", "date_download": "2018-10-21T01:59:43Z", "digest": "sha1:SQPMXPVQ3QIGN77IVQOUTT37N67CSD2M", "length": 13984, "nlines": 108, "source_domain": "www.tamilvoice.dk", "title": "“மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை", "raw_content": "\n“மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை\n21. december 2016 21. december 2016 admin\tKommentarer lukket til “மயிலிட்டி துறைமுக பிரதேசத்தை விடுவிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் இணக்கம்”- மாவை\nமயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்ட த்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் நடைபெறும் பொழுது அந்தந்த கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மீள் குடியமர்த்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇராணுவத்தினரின் தேவைக்கு காணிகள் அபகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக நட்டஈடு கொடுப்பதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அது எம்மால் நிறுத்தப்பட்டது. விடுவிக்கப்படாத பல பகுதிகளை எமது முயற்சியால் விடுவித்துள்ளோம். முரணான வகையில் உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பலவற்றை நிறுத்தியுள்ளோம். இவ்வாறு பல செயற்பாடுகளை ���ேற்கொண்டு வருகிறோம்.\nமயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசமும் விடுவித்தால் மாத்திரமே மீள்குடியேற்றம் நிறைவு பெறும் என ஆணித்தரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கூறியிருக்கிறேன். அதற்கு அவர்கள் உடன் பட்டுள்ளார்கள்.\nஎமது பகுதியில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் விடுவிக்கும் வரை முயற்சிகளை நாம் எடுத்துக்கொண்டிருப்போம்.\nஅதேபோன்று பலாலி விமானத்தளம் தொடர்பாக பிரதமரிடமும் இந்திய அரசாங்கத்திடமும் பேசியிருக்கிறோம் அதனை அண்டிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஎங்களுடைய பிரதேசத்தில் முகாமில் இருப்பவர்கள் மட்டும் நிலம் அல்லாமல் இருப்பவர்கள் அல்ல. வெளி இடங்களில் தங்கியுள்ள ஏனையவர்களும் நிலம் அல்லாமல் உள்ளார்கள்.\nகாணிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி பிரதமருட னான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும். அதில் சாதகமான தீர்வு வரும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nspeciel இலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nபலகோடி பேரம்பேசல்களுடன் தொடுக்கப்பட்ட வழக்கின் நோக்கமானது முடக்கப்பட்ட புலிகளின்நி திகளை பகிர்ந்தெடுப்பதையே இலக்காகக் கொண்டது\nவிடுதலைப்புலிகளின் சொத்துமுடக்கத்தை நீக்குவதற்காகவே விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பயங்கரவாத தடைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழத் தனியரசிற்கான நிழல் அரசாங்கத்தை நிறுவி அதனை நிர்வகிப்பதற்கான நிதி வளங்களை பாரிய முதலீடுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானங்களின் மூலமே கட்டியெழுப்பி வந்தது. இந்தப் பாரியமுதலீடுகள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழ்ந்துவந்த தமிழர்களின் பெயர்களிலே பதிவுசெய்யப்பட்டிருந்தது. அந்த முதலீடுகள் வீடுகளாக,வர்த்தக நிலையங்களாக,பலசரக்குக் கடைகளாக,கோயில்களாக,காணிப்பரப்புகளாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களாக,உண்டியல் பணப்பரிமாற்ற நிலையங்களாக, நிதி வைப்புக்களாக,படகுகட்டும் தொழிற்சாலைகளாக (yard),பயணிகள் […]\nமுன்னாள் விடுதலைப் போராளிகளே வாள் வெட்டுகளுக்கும் குற்றவியல் சார் சம்பவங்களுக்கும் பொறுப்பு என்று கூறுவது அடிப்படையில் ஓர் குதர்க்கமாகும்.\nதாயகப் பிரதேசங்களில் சமகாலத்தில் நிகழும் வன்மு���ைகள் மற்றும் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளின் போராளிகளை இணைத்து புனையப்படும் வியாக்கியானங்கள் குறித்த ஓர் சமூகப் புலனாய்வு பார்வையை செலுத்த இந்தப் பத்தி விளைகிறது. முள்ளிவாய்க்காலில் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத முனைவிற்குப் பின்னால் தாயகப் பிரதேசத்தில் எந்தவொரு ஆயுத நடவடிக்கையையும் புலிகள் நடத்தியிருக்காத அல்லது முனையாத ஓர் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னால் போராளிகள் மீதான இலங்கை அரசின் இந்தப் போக்கு பல கேள்விகளை முன்னிருத்தும் […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nஎன்றும் தமிழர்களின் தானைத் தலைவன் பிரபாகரன் மட்டுமே: ஸ்கந்தபுர மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தவிசாளர் தனிநாயகம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களின் தொடராக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ம.அன்ரன் டானியல் (ஒஸ்மன்) தலைமையில் மங்கள விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதன் போது சிறப்புரையாற்றிய மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தனிநாயகம், பிரபாகரன் என்னும் தானைத் தலைவனின் நல்லாட்சியிலே நள்ளிரவில் கூட ஒரு பெண் தன்னந்தனியாக நடமாடக் கூடிய சுதந்திரம் […]\n“தன் கணவரின் அஸ்தியை காக்க சிறையிலிருந்து வெளிவந்து மீண்டும் சிறைசென்ற அடேல் பாலசிங்கம்” – கழுகுவிழியன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:20:23Z", "digest": "sha1:W47Z6FMR4M37FGCJJGLVU42MWHYYGDBQ", "length": 10349, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "பருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபருத்தியில் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்தும் வழிகள்\nபருத்தியில் வேர் அழுகல் நோயானது விதை முளைத்து ஒன்று அல்லது இரண்டு வார காலத்தில் தாக்கினால் விதை உறையில் கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும்.\nதண்டு பகுதி சிறுத்து, செடி வாடிவிடும். அதனால் வயலில் இடைவெளி அதிகமாகி திட்டு திட்டாக கா���ப் படும்.\nஇந்நோயானது 4 முதல் 6 வார வயதுடைய செடியைத் தாக்கினால் சிவப்பும் பழுப்பும் கலந்த திட்டுக்கள் மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியில் காணப்படும்.\nபின்னர் அப்பகுதி கருப்பு நிறமாக மாறி, மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியுடன் செடி ஒடிந்துவிடும்.\nசெடி காய்க்கும் தருணத்தில் வேரழுகல் நோய் அதிகமாகக் காணப்படும்.\nவேரழுகல் நோய் தாக்கிய செடிகள் திடீரென்று வாடி வதங்கிவிடும்.\nஇந்த செடிகளைப் பிடுங்கிப் பார்த்தால் பக்கவாட்டு வேர்கள் சிறுத்தும் வேர்ப்பகுதி அழுகியும் காணப்படும்.\nதாக்கப்பட்ட செடிகளின் பட்டை நார் நாராகவும் எளிதில் உடையக் கூடியதாகவும் இருக்கும்.\nநோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிப் பார்த்தால் கருப்பு நிற பூசண வளர்ச்சியைக் காணமுடியும்.\nவறண்ட வானிலைக்குப் பின் கனத்த மழை பெய்தாலும் மண்ணின் வெப்பநிலை 35 முதல் 39 டிகிரி செ. இருந்தாலும் ஈரப்பதம் 15 முதல் 20% இருந்தாலும் பருத்திக்கு முன் காய்கறிகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் பயறுவகைப்\nபயிர்கள் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.\nநோய்க்காரணியானது மண் மூலம் முதன்மையாகப் பரவுகிறது.\nஇரண்டாவதாக பாசன நீர், காற்று ஆகியவற்றின்மூலம் பரவுகிறது.\nபருத்தி விதைக்கு ஒரு கிலோவுக்கு 2 கிராம் பவிஸ்டின் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற விகிதத்தில் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.\nநோயினால் பாதிக்கப்பட்ட செடியைப் பிடுங்கிவிட்டு, அதற்குப் பின் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் என்ற அளவில் தாக்கப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேரில் ஊற்றி நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nவிதைக்கும் காலம் அதிக வெயில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஊடுபயிராக சோளம் பயிரிட்டாலும் இந்நோயின் தாக்குதல் குறைவாக இருக்கும்.\nஎஸ்.ஜெயராஜன் நெல்சன், பேராசிரியர் மற்றும் தலைவர்,\nபருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்ற பருத்தி விதையால் வெகுவாக குறைந்துள்ள ம...\nமானாவாரி பருத்தியில் வேர் அழுகல் நோய்...\nவேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்...\nப���ுத்தியில் இலை கருகல் நோய்...\nஇயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை →\n← கோடையில் தென்னை பராமரிப்பு\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2013/10/30/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-301-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:55:33Z", "digest": "sha1:6E7JB3QXOIOG376YJCFBYNTUF72KSJ2E", "length": 11834, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 4 இதழ் 301 அன்னாள் – தன் பிள்ளைக்கு ஆவிக்குரிய அஸ்திபாரமிட்ட தாய்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 4 இதழ் 301 அன்னாள் – தன் பிள்ளைக்கு ஆவிக்குரிய அஸ்திபாரமிட்ட தாய்\n1 சாமுவேல்: 2: 11, 12 ” பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.\nஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.”\nநாம் பிறக்கும்போதே எல்லாவற்றையும் அறிந்தவராய்ப் பிறப்பதில்லை இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு கல்வி பயலும் நாள் தான் இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு கல்வி பயலும் நாள் தான் நம்முடைய வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எதையாவது போதிக்கின்றன நம்முடைய வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எதையாவது போதிக்கின்றன சில பாடங்களை நாம் கடந்து வரும் கடினமான அனுபவங்களுக்கு பின்னர் தான் கற்றுக்கொள்கிறோம்.\nஒருசிலர் வாழ்க்கையில் சரியான அடி வாங்கிய பின்னர்தான் கடவுளைப் பற்றி சிந்திக்கின்றனர். ஆவிக்குரிய பாடங்களை அவர்களுக்குக் கற்றுக் கொள்ள அவர்கள் அலைகளையும் புயலையும் காண வேண்டியதுள்ளது. வாழ்க்கையில் புயல் வீசுமுன்னர் ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரம் ஸ்திரமாக இருக்குமானால் நாம் எவ்வளவு பாக்கியசாலிகளாக இருப்போம் , நம் வாழ்க்கை என்னும் படகு ஆடும்போது கர்த்தரை இறுகப் பற்றிக் கொள்ள நமக்கு அது உதவியாக இருக்கும் அல்லவா\nநாம் அன்னாள் என்றத் தாயைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறோம். அவள் வாழ்வில் கடுமையான ஏமாற்றங்கள் இருந்தபோ��ும் அவள் கர்த்தரைப் பற்றுவதை விடவேயில்லை. அவள் ஜெபம் கேட்கப்படாமலிருந்தபோதும் அவள் ஜெபிப்பதை விடவேயில்லை தேவனுடைய ஆலயத்துக்கு செல்வதில் எந்தப் பயனும் இல்லை என்றுத் தோன்றிய போதும் ஆலயத்துக்கு செல்வதை விடவே யில்லை. ஏனெனில் அவளுடைய அஸ்திபாரம் கர்த்தர் மேல் கட்டப்பட்டிருந்ததால் இவை எதுவும் அவளை அசைக்கவில்லை.\nஅவளுடைய குமாரன் சாமுவேலை சீலோவில் உள்ள தேவனுடைய ஆலயத்தில் ஊழியம் செய்யும் படியாக விடும் காலம் நெருங்கியது. அந்தக் காலத்தில் இஸ்ரவேல் மக்களிடம் கர்த்தருடைய பயம் இல்லை. கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் குமாரரோ கர்த்தரின் வழியில் நடக்கவில்லை.\nஅந்த சமயத்தில் அன்னாளின் இடத்தில் நான் ஒருவேளை இருந்திருந்தால் என் பிள்ளையை கடவுள் பயமில்லாதவர்கள் மத்தியில் வளர அனுமதித்திருக்க மாட்டேன். பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்போது எத்தனை தடவை யோசித்து சேர்த்திருப்பேன் ஆண்டவரே என் பிள்ளை இந்த ராமாவிலே என்னிடத்திலே வளர்ந்தால் உம்முடைய பயத்தில் வளர்வான், அந்த ஏலியின் குமாரர் இருக்கும் இடத்தில் என் பிள்ளையை எப்படி விடுவது என்று கேட்டிருப்பேன்.\nஆனாள் அன்னாள் அப்படி எண்ணவே இல்லை அவள் பாத்திரம் நிரம்பி வழிந்ததால் அவளுடைய பிள்ளையின் வாழ்க்கையிலும் அந்த ஆசீர்வாதத்தை புகுத்தியிருந்தாள். மழலைப் பருவத்திலேயே சாமுவேலின் வாழ்க்கையில் கர்த்தருக்குக் கீழ்ப்படிய கற்றுக் கொடுத்திருந்தாள். அவனுக்குள் உள்ளவர் உலகத்திலும் பெரியவர் என்று அன்னாளுக்கு நன்கு தெரியும்.\nதேவனுடைய பிள்ளைகளே நம்முடைய ஆவிக்குரிய பாத்திரம் நிரம்பி வழியுமானால் மட்டுமே அந்த ஆசீர்வாதம் நம்முடைய பிள்ளைகளையும் நிரப்பும். சிறு வயதிலேயே கர்த்தருக்கு பயப்படும் பயத்தை அவர்களுக்கு நாம் கற்றுக் கொடுப்போமானால் அவர்கள் வளரும் போது அவர்களைப் பற்றிய பயம் நமக்கிருக்காது\nகர்த்தருக்குப் பயப்படுதலை நாம் ஊட்டி வளர்க்காமல் விட்டு விட்டு, பின்னர் அவர்கள் சீரழிவதைப் பார்த்து கண்ணீர் வடித்து பயனில்லை புயல் வருமுன்னரே அஸ்திபாரத்தை உறுதியாகப் போட்டால் எந்தப் புயலும் நம் பிள்ளைகளை சீரழிக்காது\nஅன்னாள் சாமுவேலை வளர்த்ததைப் போல பிள்ளையை வளர்க்கும் ஞானத்தை தேவனிடம் நாடுங்கள்\n← மலர் 4 இதழ் 300 அன்னாள் – தன் பிள்ளையை நேசித்தத��� தாய்\nOne thought on “மலர் 4 இதழ் 301 அன்னாள் – தன் பிள்ளைக்கு ஆவிக்குரிய அஸ்திபாரமிட்ட தாய்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-21T02:19:26Z", "digest": "sha1:R7Y44Z6KJBMHDWUROPJPNEP3MTEKYNXE", "length": 55224, "nlines": 304, "source_domain": "senthilvayal.com", "title": "சித்தர்கள் அருளிய மந்திரங்கள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசித்தர் பாடல்கள் – மெய்ஞ்ஞானத்தை மறைபொருளாக தன்னுள் பொதிந்து திகழும் பொக்கிஷங்கள். அவற்றுள் ஒளிந்துகிடக்கும் உண்மை பொருளைக் கண்டுகொண்டால், அவையே துயரங்கள் சூழ்ந்த மனித வாழ்க்கைக்கான அருமருந்தாகத் திகழ்வதையும் அறிந்துகொள்ள முடியும். ‘சித்தர்களின் பாடல்கள் மகத்துவமான\nமந்திரங்கள்’ என்பது பெரியோர் வாக்கு. அவ்வகையில், அனுதினமும் படித்துப் பயன்பெறும் வகையிலான சித்தர் பாடல்கள் சிலவற்றை விளக்கங்களோடு அறிந்துகொள்வோம்.\nமுன்னதாக, `சித்தி’ என்றால் என்ன, சித்தர் மரபின் மூலம் என்ன, சித்தர்களைத் துதிப்பதற்கான துதிப்பாடல் என்ன என்பதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை அறிவோம்.\nசித்த நிலை மூன்று வகை…\nசித்த நிலையை `சிவநிலையாகிய முக்தியின்பம்’ என்கின்றன ஞான நூல்கள். ‘அருள்திறலால் எளிதாகச் செய்து முடிக்கும் செயல்’ இதுதான் சித்தி என்பதற்கு சித்தர்பெருமக்கள் சொல்லும் அரும்பொருள். ‘அருள்சேர் அனுபவம்’ என்பது வள்ளலார் வாக்கு. சித்தியை மூவகையாகப் பிரித்துச் சொல்வார்கள். அவை: ஞான சித்தி, யோக சித்தி, கரும சித்தி.\nஞான சித்தி: மூவகை சித்திகளில் முதன்மையானது. கலை அறிவு, ஆன்ம விசாரணை, அகமுக பாவனை, பிரமானுபவம் பெறுதல் ஆகியவற்றால் ஞானசித்தி கைகூடும் என்கின்றன ஞானநூல்கள். இதைப் பெற்றவர்களுக்கு 647 கோடி சித்திகள் ஏவல் செய்யக் காத்திருக்குமாம்.\nயோக சித்தி: யோகநிலைக்கானது இது. மூலாதாரத்தை விழிப்பித்து, ஆறு ஆதாரங்களைக் கடந்து சித்தி அனுபவம் பெறுவது. இப்படியான யோக சித்தி கைவரப்பெற்றவர்கள் அரிய சாதனைகளைப் புரியும் வல்லமை கொண்டவர்களாகத் திகழ்வார்களாம்.\nகரும சித்தி: மூன்றாவதான கரும வகை சித்திகளைப் பெரியோர்கள் போற்றுவதில்லை.\nஉலகம் தோன்றிய காலம் முதற்கொண்டே மனித மனம் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் அதிகம். அவ்வாறு அவன் வெளியே தேடிக்கண்டு கொண்டவை இவ்வுலக வாழ்க்கைக்குப் பயன்பட்டன.\nஉள்ளே தேடிக் கண்டு கொண்டவையே மெய்ஞ் ஞானம். இது, இக-பரம் இரண்டுக்கும் உற்றத் துணை யான ஞானம் ஆகும். இப்படி, சித்தமாகிய அறிவின் அற்புதத்தை அறிந்து இயற்கையை வென்றவர்களே சித்தர்கள் எனலாம்.\nஇவர்கள் காயசித்தி பெற்ற உடலுடன் இறவா வரமும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். தாங்கள் அறிந்த ரகசியத்தை உபதேசமாக சீடர்களுக்கு போதித்தனர். யோகம், வைத்தியம், மந்திரம், ஜோதிடம், பூஜா விதிகள் முதலானவற்றையும் சீடர்களுக்குப் பயிற்சியாய் வழங்கினார்கள்.\nஇப்படி குருவும் சீடர்களுமாய் சித்த பரம்பரை வாழ்ந்த இடங்களை சித்தர் காடு, சித்தன் வாழ்வு, சித்தர் வனம் என்று அழைப்பார்கள். பழநி, வேதாரண் யம், பொதிகை மலை, சதுரகிரி முதலான தலங்களில் இவ்வகையான சித்தர் வனங்கள் இருந்தன என்பார்கள்.\nசித்தர்கள் பெரும்பாலும் சிவபெருமானையே தங்களின் முழுமுதற் தெய்வமாக ஏற்றுத் தொழுதவர்கள். எல்லாம்வல்ல சிவபெருமான், தானே சித்தராகத் தோன்றி அடியவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் களைந்த அருள்கதைகள் உண்டு.\nஅவரை எல்லாம்வல்ல சித்தர் என்கின்றன ஞான நூல்கள். சித்தர்களால் வழிபடப்படுபவர் என்பதால், சித்தீஸ்வரர் என்றும் சிறப்பிப்பார்கள். அவருடன் இணைந்து அருள்பாலிக்கும் அம்பிகையை சித்தீஸ்வரி என்று அழைத்து வழிபடுவார்கள்.\nமதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோயிலில் எல்லாம் வல்ல சித்தரின் திருவுருவம் மூலவராகவும், உற்சவ திருமேனியாகவும் காட்சி அளிக்கிறது. சுந்தரேஸ்வர பெருமானின் சந்நிதிக்கு வடமேற்கு முனையில் கிழக்குநோக்கி வீராசனத்தில் அருளும் எல்லாம்வல்ல சித்தரைத் தரிசிக்கலாம்.\nபுராணங்களில் சித்தர் கணத்தவர் பற்றிய விளக்கங் கள் உண்டு. இவர்கள் காசிப முனிவருக்கு அனகை என்பவள் மூலம் பிறந்தவர்கள். விண்ணில் பறந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள் என்கின்றன புராணங்கள். அதேபோல் பிரம்மதேவனின் மானச புத்திரர்களாக தோன்றிய சித்தகணமும் உண்டு.\nஇவர்களைத் தவிர பூமியில் மனிதர்களாகத் தோன்றி, தங்களது ஒப்பற்ற தவ ஆற்றலால் சித்த நிலை எய்திய அருளாளர்கள் நிறைய உண்டு. இவர்களின் கூட்டத்தையும் சித்தர்கணம் என்றே சொல்வார்கள்.\nஇப்படி சித்தர்கள் எண்ணற்றோர் தோன்றினாலும் பதினெண் சித்தர்களைப் போற்றும் மரபு நெடுங் காலமாக வழங்கி வருகிறது. ஆன்மிகத்தில் பதினெட்டு என்ற எண்ணுக்கு முக்கியத்துவம் உண்டு. யோக நெறியின் பதினெட்டுப் படிகளைக் கடந்தவர்களே சித்தனாக முடியும் என்பார்கள். இவற்றைக் கடப்பது எளிதன்று.\nஇதற்கு, ஏற்கெனவே சித்தி பெற்ற அருளாளர்களின் ஆசியும் உதவியும் தேவை. அவ்வகையில் தங்களில் முன்னோடிகளான பதினெட்டு சித்தர்களைப் போற்றி வழிபடும் மரபு உருவாகியிருக்கலாம் என்பது ஆன்றோர் கருத்து. அந்த வகையில், பதினெண் சித்தர் களைத் துதிக்கும் பாடல்களும் உண்டு.\nநந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்\nகருவூரார் கொங்கணவர் காலாங்கி அன்பின்\nசிந்தில் அழுகண்ணார் அகப்பையர் பாம்பாட்டி\nசெந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம்\nசிந்தையிலுன்னி சிரந்தாழ்த்தி சேர்ந்து துதிப்போமே\nபதினெட்டு சித்தர்களின் பெயர்களையும் வரிசை யாகச் சொல்லி வழிபட்டு துதிக்கும் இந்தப் பாடலை அனுதினமும் பாடித் துதித்தால் பதினெண் சித்தர் களின் திருவருளையும் ஒருங்கே பெற்றுச் சிறக்கலாம்.\nநவ சித்தர்களும் நவநாத சித்தர்களும்\nபதினெட்டு சித்தர்களை வழிபடுவது போன்று நவ சித்தர்கள் எனப்படும் ஒன்பது சித்தர்களைப் போற் றும் வழக்கமும் உண்டு. அவர்கள்: கடுவெளி சித்தர், வல்ல சித்தர், முறங்காட்டு சித்தர், வரகுல சித்தர், பாம்பாட்டி சித்தர், கல்லுளி சித்தர், குகைச் சித்தர், குரு சித்தர், பஞ்சாட்சர சித்தர்.\nஅதேபோல், சித்தர்களில் நாத சித்தர்கள் எனும் வகையினரையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. இவர்களின் தலைவர்கள் ஒன்பது பேர்.\nசத்துவ நாதர், சாலோக நாதர், ஆதி நாதர், அருளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடயந்திர நாதர், கோரக்க நாதர், குக்குட நாதர் ஆகியோரை நவநாத சித்தர்கள் எனச் சிறப்பிப்பார்கள் (நவநாத சித்தர்கள் என்று வேறு ஒன்பதுபேரின் பெயர்களையும் சில நூல்கள் குறிப்பிடுகின்றன).\nஆ��்ம சாதனையால் சித்தத்தில் தெளிந்த நிலை பெற்று, தனது சீவனே சிவன் என்பதை உணர்ந்த சித்தபுருஷர்களுக்குச் சிவபெருமான் அஷ்டமா சித்திகளையும் அளித்து அருள்வதாகப் புராணங்கள் சொல்கின்றன. அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, பிரகாமியம், ஈசத்வம், வசியத்வம் ஆகிய எட்டுமே அஷ்டமா சித்திகள் ஆகும்.\nஅணிமா: சித்தன் தன் உடலை அணு அளவுக்குச் சுருக்கிக் கொள்ளுதல் அணிமா ஆகும்.\nமகிமா: தன் உடம்பை மிகப் பிரமாண்டமாக்கி நிற்பது.\nகரிமா: மிகவும் நுணுக்கமான சக்தி. தன் உடலை மட்டுமின்றி, பார்க்கும் பொருள்களை தனது பார்வையாலேயே அதிக எடை கொண்டதாக மாற்றும் சித்தி.\nலகிமா: இலகுவாதல். அதாவது தன்னுடம்பை பஞ்சை விடவும் லேசாக இருக்கும்படி செய்தல். இதனால் காற்றில் மிதக்கவும், வானில் பறக்கவும் முடியும் என்பார்கள்.\nமேற்சொன்ன நான்கும் உடம்புக்கானவை. அடுத்து வரும் நான்கும் மனதுக்கானவை.\nபிராப்தி: எந்தப் பொருளையும் இருந்த இடத்திலிருந்தே அடைவது.\nபிரகாமியம்: எதிர்ப்படும் எந்தப் பொருளும் தனக்கு தடையாகாமல் இருக்கச் செய்தல். அதாவது, பாறை ஒன்று எதிர்ப்பட்டாலும் அதையும் உடறுத்து அதனுள் புகுந்து செல்லும் வல்லமை. இந்த வல்லமையால் பூமிக்குள்ளும் புகுந்து செல்ல முடியுமாம்.\nஈசத்துவம்: எல்லாவற்றிலும் தனது ஆற்றலைச் செலுத்தி அவற்றைத் தன் மனம்போல் நடக்க வைத்தலாகும். தண்ணீரை திரட்டி பெரும் தூண் போல் எழுப்புவது, பெரும் மலைகளையும் நகர்த்திக் காட்டுவது ஆகிய சாதனைகளைச் செய்ய முடியும்.\nவசித்துவம்: உலகப் பொருள்களை, உயிர்களை தன் வயப்படுத்துவது. இந்த எட்டுவழிகளை அடைவதற்கான தவயோக முறைகளையும் திருமந்திரம் உட்பட வேறு சில சித்தர் நூல்கள் விவரிக்கின்றன.\nஇதுவரையிலும் சித்தர்கள், சித்த வல்லமைகள் குறித்துப் பார்த்தோம். இனி, அருமருந்தாகவும், அரிய மந்திரங்களாகவும் திகழும் சித்தர் பாடல்கள் சிலவற் றைப் பார்ப்போம்.\nமனிதப் பிறப்பு என்பது, ஆணின் விந்தணுவும் பெண்ணின் கருமுட்டையும் இணைவதால் ஏற்படு கிறது என்பது தெரியும். ஆனால், கரு உண்டானதும் குறிப்பிட்ட காலத்தில் அதனுள் உயிர் எனும் சாந்நித் தியம் குடியேறுவது எப்படி\nமனித உடலைப் பற்றிச் சொல்லும்போது, ‘ஓட்டை வீடு ஒன்பது வாசல் கொண்டது’ என்று சொல்வார்கள். உயிரானது அந்த ஓட்டை வீட்டினுள் எப்படி நிலை பெற்றிருக்கிறது\nமனித உடலில் உயிர் எங்கிருக்கிறது என்பது பற்றி யும், உயிரின் அளவென்ன என்பது பற்றியும் பல்வேறு கோணத்தில் ஆய்வுகள் செய்தும், அவைகுறித்த தீர்க்க மான முடிவுக்கு வர இயலவில்லை என்கிறார்கள்.\nஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் கள் தங்கள் பாடல்களில் மனித உடலில் உயிர் எங்கிருக்கிறது என்பது பற்றியும், அதன் அளவு என்ன என்பது பற்றியும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.\n மனித உயிர் எங்கிருக்கிறது, அதன் அளவு எவ்வளவு என்பது பற்றி, திருமூலர் தமது திருமந்திரப் பாடல்களில் எவ்வளவு அற்புதமாக தெளிவுபடுத்தி இருக்கிறார், பாருங்கள்…\nபச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்\nஉச்சிக்குங் கீழது உண்ணாக்கு மேலது\nவைச்ச பதமிது வாய் திறவாதே\nமனித உடலில் உச்சிக்குக் கீழேயும், உள்நாக்குக்கு மேலேயும் உயிர் இருப்பதாகக் கூறியிருக்கிறார் திரு மூலர். அவரே, உயிரின் அளவு எவ்வளவு என்பதையும் மற்றொரு பாடலில் விளக்கியிருக்கிறார்.\nமேவிய சிவன் வடிவது சொல்லிடில்\nகோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு\nஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே\nஉடம்பில் இருக்கும் உயிரின் வடிவானது, ஒரு பசுவின் மயிரொன்றை நூறாகக் கூறு செய்து, அதில் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக கூறுசெய்தால், அந்த ஆயிரத்தில் ஒன்றின் அளவே உயிரின் அளவு என்கிறார் திருமூலர். இந்த நுட்பமான உயிரில் இறை வன் உள்ளான் என்றும். அந்த இறைவனை தவத்தின் மூலம் அறியலாம் என்றும் திருமூலர் கூறுகிறார்.\nவினைப்பயன்களின் காரணமாகவே மனிதர்களுக் குப் பிறவி ஏற்படுகிறது. நம்முடைய கர்மவினைகளைப் போக்கிக்கொண்டு, பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டும் என்பதுதான் மனிதர்களின் லட்சியமாக இருக்க வேண்டும். அதற்கு பாசம், பற்றுகளையெல்லாம் நீக்கி, இறைவனை வழிபட வேண்டும்.\nநமக்குக் கிடைத்திருக்கும் வீடு, வாசல், சொத்து, சுகம், மனைவி, மக்கள் எல்லாம் சாசுவதம் கிடையாது. பிறவாப் பேரின்ப நிலையே நிரந்தரமானது.\nஅப்படியான நிலையை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்று பட்டினத்தடிகள் பின்வரும் பாடலின் மூலமாக வலியுறுத்தியிருக்கிறார்.\nநல்லாரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே\nஅல்லாது வேறு நிலையுளதோ அகமும் பொருளும்\nஇல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்\nஎல்லாம் வெளிமயக���கே இறைவாகச்சி யேகம்பனே\nஅதாவது, நல்லவர்களின் சத்சங்கமும், ஈசனின் பூசையும், அதன் பயனாக நாம் பெறும் ஞானமும்தான் நிலையான பேரின்பமாகும்; மனைவி-மக்களும், சுற்றமும், நம் எழிலுடம்பும் உட்பட மற்றவையெல்லாம் நிரந்தரமற்றவையே என்கிறார் பட்டினத்தார்.\nகலியுகத்தில் நாம ஜபமே முக்திக்கு வழி என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர் சிவ வாக்கியர் தனது பாடல்மூலம் அறிவுறுத்தியுள்ளார்.\nஒருமுறை ஆஞ்சநேயர் ராமபிரானுடன் போரிட நேரிட்டது. ராமபிரான் விடுத்த அம்புகள் எதுவும் ஆஞ்சநேயரைத் தாக்கவில்லை. காரணம், அவர் ராம நாமத்தை ஜபித்துக்கொண்டிருந்ததுதான். ராம நாம மகிமையை உணர்த்துவதுபோல் அந்தச் சம்பவம் அமைந்திருக்கிறது. ராமநாமத்தை ஜபிப்பதால், எத்த கைய ஆபத்துகளிலிருந்தும் நாம் விடுபடலாம்.\nஅத்தகைய ராம நாமத்தின் மகிமையைப் பற்றி சிவ வாக்கியர் பாடியிருக்கும் பாடல் இங்கே…\nஅந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்\nசந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்\nசிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்\nசிந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே\nசந்தியாவந்தனம், புனித நீராடல், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணங்கள், தவங்கள் ஆகிய வற்றால் கிடைக்கும் புண்ணிய பலன், ராமநாமத்தை ஜபிப்பதால் நமக்குக் கிடைத்துவிடும் என்கிறார் சிவ வாக்கியர். மேலும், ராமனின் மகிமையை அவர் எப்படிச் சிலாகிக்கிறார் பாருங்களேன்…\nகார கார கார கார காவலூழி காவலன்\nபோர போர போர போர போரினின்ற புண்ணியன்\nமார மார மார மார மரங்களேழுமெய்த ஸ்ரீ\nராம ராம ராம ராம ராமவென்னும் நாமமே\nஎன்றும் போற்றிப் பாடி மகிழ்கிறார் சிவவாக்கியர்.\nகர்மவினைகளின் பயனாக நமக்கு ஏற்படும் பிறவி கூட மிகவும் நல்லதுதான் எனக் கூறுகிறார் அழுகணிச் சித்தர். ஏன் அப்படி\nபிறப்பு இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை அடைய வேண்டும் என்று சித்தர்களும், ஞானியரும் கூறும்போது, அழுகணிச் சித்தர் இப்படிக் கூறுவது நமக்கு வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், அவர் அப்படிக் கூறியிருக்கும் பாடலில் உள்ள தத்துவத்தைப் புரிந்துகொண்டால், அவர் சொல்வது உண்மைதான் என்பது நமக்குப் புரியும்.\nமெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறியேன்\nமெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்\nபையூரும் மெய்யூரும் என் க��்ணம்மா\nஉடலையே இறைவன் வாழும் கோயி லாகக் கருதி, யோக நியமங்களைத் தவறா மல் செய்தீர்களானால், நம் உடலே ஆகாய வெளியாக இறைவன் வாழும் திருக்கோயி லாக மாறாதா என்று கேட்கிறார்.\nஇந்த உண்மையை அறிந்து உடம்பை இறைவன் வாழும் கோயிலாக்கிவிட்டால், இந்தப் பிறவி கசக்குமா என்ன\nசித்தர்கள் ஆன்மிக உண்மைகளை நமக்கு உணர்த்தியிருப்பதுடன், எண்ணற்ற மருத்துவக் குறிப்புகளையும் பாடல்கள் மூலம் நமக்குக் கொடுத்திருக்கின்றனர். அவற்றில், தன்வந்திரி சித்தரின் பாடல்களும் அடங்கும்.\nபல நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளை அருளியிருக்கும் தன்வந்திரி சித்தர், குறிப்பாக நீரிழிவு நோய் எனும் சர்க்கரை நோயும், நீர்க்கட்டு பாதிப்பும் நீங்கிட, மிக அருமையான வைத்திய முறையை கீழ்க் காணும் பாடலில் கொடுத்திருக்கிறார்.\nஆற்றுகிறேன் யெள்ளெண்ணெய் இந்த மூன்றும்\nதூற்றுகின்ற நீரிழிவு நீர்க்கட்டும் போம்\nமுதலில் வேண்டத் தகுந்தது முக்திதான்\nமனிதராகப் பிறந்தவர்கள் அடையவேண்டிய இலக்கு முக்திப்பேறு. அதை அருளவல்ல மூர்த்தியைத் தினமும் தொழுது வழிபட்டு, முக்திப்பேறுக்கு வழி செய்துகொள்ளவேண்டும். அப்போதுதான் சித்திகளும், பக்தியும், உண்மை ஞானமும், நிறைவாக முக்தியும் நம்மைச் சேரும்.\nமுக்திக்கு வழி செய்துகொள்ளாத நிலையில், நமக்கு சித்தி, பக்தி, உண்மை, ஞானம் எதுவுமே கிடைக்காது.\nஇதைத்தான் சித்தர் இடைக்காடர் பின்வரும் பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.\nமுத்தியுஞ் சேரா வாகுமே கோனாரே\nஅங்கிங்கெனாதபதி எங்கும் நிறைந்திருக்கும் இறைவன், நம் உடலிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரை நம் உடலினுள்ளேயே நாம் தரிசிக்கலாம் என்று எளியதொரு வழியை நமக்குக் காட்டுகிறார் குதம்பைச் சித்தர்.\nஎங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை\nஅண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்\nஇந்தப் பாடலின் மூலம் நமக்குள்ளேயே இறை வனைத் தரிசிக்க முடியும் என்று கூறும் குதம்பைச் சித்தர், மறைமுகமாக மற்ற ஜீவன்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறார் என்ற பேருண்மையை நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.\nவெறுமனே சாஸ்திரங்கள் படிப்பதாலோ, பூஜை களைச் செய்வதாலோ நமக்கு மோட்சம் கிடைத்து விடாது என்பது அகத்திய சித்தரின் அருள்வாக்கு. பின்னர் எப்படி மோட்சம் வாய்க்குமாம்\nமோட்சமது பெறுவ தற்குச் சூ���்சஞ் சொன்னேன்\nமோசமுடன் பொய்களவு கொலை செய்யாதே;\nகாய்ச்சலுடன் கோபத்தைத் தள்ளிப் போடு\nகாசினியிற் புண்ணியத்தைக் கருதிக் கொள்ளு;\nபாய்ச்சலது பாயாதே பாழ்போ காதே…\nபிறரை மோசம் செய்யாமலும், பொய், திருட்டு, கொலை செய்யாமலும், கோபத்தை விலக்கி வைத்தும், உலகத்தில் புண்ணியத்தைத் தேடிக்கொண்டால் மட்டுமே மோட்சம் கிடைக்குமாம்.\nஅவரது வழிகாட்டுதலை நாமும் கடைப்பிடித்து மோட்சப்பேறு வேண்டிப் பெறுவோம்.\nஉலகத்தில் உயர்ந்தது பக்தி ஒன்று மட்டும்தான். பக்தி நெறியில் இருப்பவர்களுக்குத்தான் அட்டமா சித்திகளுடன் முக்தியும் வாய்க்குமாம். சரி, அப்படியான பக்தியுணர்வு நமக்கு வாய்ப்பதற்கான வழி என்ன\nபாரி லுயர்ந்தது பத்தி – அதைப்\nபற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி\nசீரி லுயரட்ட சித்தி – யார்க்குஞ்\nசித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி…\nஎன்று பாடியருளியிருக்கிறார் கடுவெளிச் சித்தர்.\nஅதாவது, நாம் பக்தியின் வசப்படுவதும்கூட இறை வனின் அருளால்தான் நடக்கும் என்பது அவரது திருவாக்கு. இதையே மாணிக்கவாசகப் பெருமான், ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்று பாடியிருக்கிறார். நாமும், இமைப்பொழுதும் இறை வனை மறவாமல் திருவடிதொழுது பணிந்துகிடக்கும் பெரும் வரத்தை வேண்டிப் பெறுவோம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-10-21T01:56:03Z", "digest": "sha1:FMKAJZKATFRG65KUGQ2BNED4UV5PI2R2", "length": 12415, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "பூரி கட்டையால் அடித்து மண்டையை உடைத்திருப்பேன்- நட", "raw_content": "\nமுகப்பு Cinema பூரி கட்டையால் அடித்து மண்டையை உடைத்திருப்பேன்- நடிகை ஆர்த்தியின் ஆவேசப்பேச்சு\nபூரி கட்டையால் அடித்து மண்டையை உடைத்திருப்பேன்- நடிகை ஆர்த்தியின் ஆவேசப்பேச்சு\nநடிகை ஆர்த்தி பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து ரசிக்க வைத்தவர். கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் சீசன் 1 லிலும் கலந்துகொண்டார். ஆனால் மனதில் பட்டதை அப்படியே பளிச்சென சொல்பவர்.\nஅண்மையில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கேள்விப்பட்டு கொந்தளித்திருக்கிறார். “ஜெயலலிதாவின் குணம், ஆளுமையை பார்த்து தான் கட்சியில் சேர்ந்தேன். அவர் இல்லை என்றதும் விலகிவிட்டேன்.\nகலைஞர் தான் எனக்கு திருமணம் செய்துவைத்தார். இவர்கள் இருவரும் இருந்த போது மத்திய அரசு நம்மிடம் வாலாட்ட முடிந்ததா, அப்பாவி மக்களை எதற்காக சுட்டுக் கொன்றீர்கள்\nவீடியோவை வெளியிட்ட நடிகை மீது வழக்கு போடுவதா கருத்து தெரிவித்த எல்லோரின் மீதும் அப்போ வழக்கு போடுங்கள். மிரட்டல்களுக்கு பயப்படுபவள் நானல்ல.\nஎன் கணவர் பி.ஜே.பி ல் இருந்தது உண்மை தான். இப்போது அவர் அதில் இல்லை. இருந்திருந்தால் என் வீட்டிலேயே இருக்க முடியாது. பூரி கட்டையால் அடித்து மண்டையை உடைத்திருப்பேன்” என ஆவேசமாக கூறியுள்ளார்.\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகி��்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2010/09/blog-post_14.html", "date_download": "2018-10-21T02:21:36Z", "digest": "sha1:US6U4YIBAHCGU5F6U2Y6JQYH2QAPWPRB", "length": 33768, "nlines": 292, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: டாஸ்மாக் இல்லாத ஊர்!", "raw_content": "\n‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர்.\n இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்\n ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும்.\nசமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழும் எல்லோருமே சாதி, மத பேதமற்று, ஆண் பெண் சமத்துவத்தோடு வாழவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு போராடிய சமூகப் போராளி அவர். அவருடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டே ‘பெரியார் சமத்துவபுரம்’ என்ற பெயரில் சிற்றூர்களை, தமிழகஅரசு ஆங்காங்கே சில வருடங்களாக உருவாக்கி வருகிறது. ஆனால் அரசு இத்திட்டத்தை சிந்திப்பதற்கு முன்பாகவே, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகவே இந்த ஊர் சமத்துவபுரமாகவே செயல்பட்டு வருகிறது.\nமது மட்டுமல்ல. சிகரெட், பான்பராக் என்று லாகிரி வஸ்துகள் எதையுமே பழக்கப்படுத்திக் கொள்ளாமல் வாழ்கிறார்கள். மக்களுக்கு எந்தப் பழக்கமும் இல்லை என்பதால் கடைகளில் இந்த சமாச்சாரங்கள் விற்கப்படுவதில்லை. தமிழக அரசின் சுகாதாரத்துறை இந்த கிராமத்தை ‘புகையில்லா கிராமம்’ என்று அறிவித்திருக்கிறது.\nஅகிலம் ஆளும் அங்காளபரமேஸ்வரியின் அருள் வேண்டி செஞ்சிக்கு அருகில் இருக்கும் மேல்மலையனூர் சுற்று வட்டாரமே செவ்வாடை அணிந்திருக்கிறது. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மட்டுமே இருக்கும் இந்த ஊர் மட்டுமே கருஞ்சட்டை அணிந்து, கடவுள் மறுப்பு கூறி, கம்பீரமாக தன்னை பகுத்தறிவுக் கிராமமாக பறைசாற்றி வருகிறது.\n“எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும் ஒரு காலத்தில் இருந்தது. ஊரில் ஆறு ஓடாத குறையை சாராய ஆறு நிவர்த்தி செய்தது. மது மயக்கத்தில் எங்கள் சமூகம் அழிந்துகொண்டு வருவதைக் கண்டு மனம் வெறுத்துப் போனோம். தொடர்ச்சியான பிரச்சாரம் மூலமாகவே மனமாற்றத்தைக் கொண்டுவந்தோம். போதைப் பழக்கத்தால் உயிரிழந்த எங்கள் ஊர்க்காரர்களின் சோகக்கதைகளை இளைஞர்களுக்கு பரப்பினோம். மது, சிகரெட் பழக்கங்கள் உடல்நலத்தை கெடுப்பது மட்டுமின்றி குடு���்பத்தையும் அழிக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். எங்கள் இளைஞர்கள் இப்போது பத்தரைமாற்றுத் தங்கங்கள்” என்கிறார் ஊர்ப்பெரியவரான மா. அர்ச்சுனன்.\nவிவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டவர்கள் செக்கடிக்குப்பத்துக் காரர்கள். அறுபதுகளில் மேல்மலையனூருக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய பெரியார் வந்தார். செஞ்சிக்கு அண்ணா வந்தார். இவர்களது சிந்தனைகளை மேடைவாயிலாக உணர்ந்த ஒரு இளைஞர் கூட்டம், தங்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்பிக் கொண்டது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, தமிழுணர்வுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.\nஆரம்பத்தில் இவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு பெரிய வரவேற்பில்லை. “புரோகிதர் இல்லாமல் சீர்த்திருத்த திருமணமா மணமக்கள் கடவுள் அருள் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா மணமக்கள் கடவுள் அருள் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா” என்று அவநம்பிக்கையோடுதான் பார்த்தார்கள்.\nஅவர்களது நம்பிக்கையை உடைக்க அர்ச்சுனன் தன் வாழ்வையே பணயம் வைத்து ஜெயித்துக் காட்டினார். மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. பீடைமாதம் என்று வழங்கப்படுகிற இம்மாதத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகள் அமங்கலமாகும் என்பது காலம் காலமாக நிலவி வருகிற வாடிக்கை.\n1968, மார்கழி மாதத்தில் சீர்த்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார் அர்ச்சுனன். சீரும், சிறப்புமாக வாழ்ந்து திருமணச் சடங்குகளில் இல்லை வாழ்க்கையின் சிறப்பு. சேர்ந்து வாழ்வோரின் மனங்களில்தான் அது இருக்கிறது என்று நிரூபித்தார். இவர் ‘பிள்ளையார் சுழி’ போட்டு ஆரம்பித்து வைக்க, அடுத்தடுத்து சீர்த்திருத்தம் தொடர்ந்தது.\n“ஆரம்பக் காலங்களில் மக்களின் மனதை மாற்றுவதற்கு நிரம்ப சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கலைவடிவங்கள் மூலமாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை கவர்ந்தோம். அண்ணா எழுதிய நாடகங்களை சுற்றுவட்டார கிராமங்களில் நடத்திக் காட்டினோம். திருவண்ணாமலை வட்டாரங்களில் நாங்கள் ரொம்ப பிரபலம். ‘பகுத்தறிவுப் பஜனை’ என்கிற பெயரில் மார்கழி பஜனை பாணியிலேயே, அதே ராகத்தில் கடவுள் மறுப்பு பஜனைகளை செய்வோம். கருப்புச்சட்டை அணிந்து தாப்ளாக்கட்டையோடு தெருத்தெருவாக நாங்கள் பஜனை செய்���தைப் பார்த்து, பக்தர்கள் சிலரும், எங்களை பக்தர்கள் என்று நினைத்துக்கொண்டு பஜனையில் கலந்துகொள்வார்கள். பாடப்பாட வார்த்தைகளின் பொருளுணர்ந்து பதறுவார்கள்” என்று சிரிக்கிறார் பகுத்தறிவுப் பாடகரான காத்தவராயன். இந்த வயதிலும் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்பது இல்லையே” என்று ஏழுக்கட்டைக் குரலில் அசத்தலாகப் பாடுகிறார்.\nஇப்போது இங்கே நடக்கும் திருமணங்கள் அனைத்துமே சீர்த்திருத்த, மத-சாதி மறுப்புத் திருமணங்கள்தான். “இருவரும் நண்பர்களாக வாழ்கிறோம்” என்று மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை எடுத்துக் காட்டுவதாகச் சொல்லி தாலியை புறக்கணிக்கிறார்கள். வரதட்சிணை\nதிருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஊருக்குப் பொதுவாக ‘இராவணே அசுரன்’ திறந்தவெளி நினைவரங்கம் கட்டியிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அவரவர் இல்ல நிகழ்ச்சிகளை இங்கே நடத்திக் கொள்ளலாம். கட்டணம் எதுவுமில்லை.\nஊரில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட மதம்சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. இந்த கொண்டாட்டத்துக்கு மாற்று ஏற்பாடாக சித்திரை மாதத்தில் ‘தமிழ் மன்னர் விழா’, ‘தமிழ் திருநாள்’ மட்டும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் தமிழகத்தின் கிராமந்தோறும் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றப்படுகிறது இல்லையா வருடம் முழுக்க எங்கள் மக்கள் கூழ்தான் குடிக்கிறார்கள் என்றுகூறி தமிழ் மன்னர் விழாவில் இட்லி, தோசை, கேசரி, பொங்கல் என்று ‘வெரைட்டியாக’ வழங்கி அசத்துகிறார்கள்.\nகிராமத் திருவிழாக்களில் ‘சாமி ஊர்வலம்’ நடக்கும். தமிழ் மன்னர் விழாவில் இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகிய பண்டையத் தமிழ் மன்னர்களின் வேடம் அணிந்து இவர்கள் ஊர்வலம் நடத்துகிறார்கள். சிலம்பம், இசை, பகுத்தறிவுப் பாடல்கள், சமூக நாடகங்கள் என்று தமிழ் மன்னர் விழா களைகட்டும். மதப்பண்டிகைகள் தரக்கூடிய குதூகல உணர்வை, பகுத்தறிவு நிகழ்வுகளிலும் கொண்டுவந்து விடுவதால் மக்களுக்கு எதையும் இழந்த உணர்வு இல்லவேயில்லை. பட்டாசுக்கு மட்டும் தடா. அது சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு என்பதால். சுற்றுப்புற ஊர்கள் தீபாவளியைக் கொண்டாடும்போது இவர்கள் மட்டும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று நடத்துகிறார்கள்.\n“பொதுவாக ம���ண ஊர்வலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘பறை’ அடிப்பது வழக்கம். சாதியச் சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்பதால் எங்கள் ஊர் மரண ஊர்வலங்களில் இங்கே ‘பறை’ அடிப்பதில்லை” என்றார் மதியழகன் என்கிற ஊர்க்காரர்.\nசரி, இவர்கள் எந்த சமரசமுமின்றி பகுத்தறிவோடு இருக்கிறார்கள். ஆதலால் விளைந்த பயனென்ன\nஇந்த ஊர்க்காரரான பேராசிரியர் அ.பெரியார் சொல்கிறார். இவர் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.\n“முதல் பயன் ஆண்-பெண் சமத்துவம். எங்கள் ஊரில் பெண்களுக்கு முழுமையான சமத்துவம் உண்டு. ஊரில் எல்லோருமே தற்காப்புக்கலையாக சிலம்பம் கற்றுக் கொள்கிறோம். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களும் இங்குண்டு. இக்கலையை கூட பால்பேதமின்றி பெண் குழந்தைகளுக்கும் முழுமையாக சொல்லித்தரப் படுகிறது.\nஎல்லோருமே பகுத்தறிவாளர்களாக மாறிவிட்ட எங்கள் ஊரில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லோருக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம். தமிழுணர்வும் அதிகம். ஊர்க்காரர்களாக சேர்ந்து தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று நட்த்துகிறோம். அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை விட தாய்த்தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம்.\nபிறப்பு மட்டுமல்ல, இறப்பிலும் எங்களுக்கு சாதி மதமில்லை. அறியாமையையும், மூடநம்பிக்கையையும் முற்றிலுமாக ஒழித்திருக்கிறோம் என்று சாதகமாக ஏராளமான விஷயங்கள் பல இருந்தாலும் கூட பகுத்தறிவால் எங்கள் ஊருக்கு விளைந்த முக்கியமான நன்மைகளாக சமத்துவத்தையும், கல்வி விழிப்புணர்வையும் நினைக்கிறேன்” என்றார்.\nஊரில் அடுத்து ஆச்சரியப்படுத்தும் விஷயம் ‘தமிழ்’ பெயர்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு 95 சதவிகிதம் தமிழ்ப் பெயர் சுமந்திருக்கிறார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேருக்கும் கூட தேசியத் தலைவர்களின் பெயர்களாகவே இருக்கின்றன. கப்பலோட்டிய தமிழர் என்பது இளைஞர் ஒருவரின் பெயர். சமீபத்தில் பிறந்த பெண்குழந்தை ஒன்றுக்கு செஞ்சோலை என்றுகூட பெயர் சூட்டியிருக்கிறார்கள்.\nநபர்களுக்கு மட்டுமல்ல. சுய உதவிக்குழுக்களுக்கும் கூட தமிழ்ப்பெயர்கள்தான். இராவணன், கும்பகர்ணன் ஆகியவை ஆண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு சூட்டியிருக்கும் பெயர். இசைத்தமிழ், விண்ணில் தமிழோசை, சுயமரியாதை ஆகிய பெயர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு. ‘பகுத்தறிவு என்றால் என்ன’ என்பது இவர்களது விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்.\n“பகுத்தறிவு எல்லோருக்குமே இருப்பதால் உள்ளாட்சி திறந்தமனதோடு சிறப்பாக நடைபெறுகிறது. ‘நல்ல ஊர்’ என்று அரசு வட்டாரத்தில் பெயர் எடுத்திருப்பதால் அதிகாரிகளோடும், அரசோடும் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லாமே எங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது” என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவரான வீரமணி.\nஇப்படிப்பட்ட ஊர் கடந்த ஒன்றரை ஆண்டாக சோகத்தில் மூழ்கி இருக்கிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் துக்கத்தை பறைசாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டுகளில் தமிழர்கள் வெடித்துச் சிதறியது இவர்களது மனங்களில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. தமிழ் மன்னர் விழா, தமிழர் திருநாள் என்று ஊர் விசேஷங்கள் எதுவும் நடத்தும் மனநிலையில் இவர்கள் இல்லை.\n“விரைவில் எல்லாம் சரியாகும். நாங்களும் எங்கள் விழாக்களை நடத்துவோம் என்கிற நம்பிக்கையில் காலம் கழிகிறது” என்கிறார்கள் இந்த கருஞ்சட்டை மனிதர்கள்.\n(நன்றி : புதிய தலைமுறை)\nபெரிய ஆச்சரியம் தந்த ஊர்\nஇவ்வளவு சீர்திருத்திற்கு பின் இருக்கும் உழைப்பும், அனுபவங்களும், சிரமங்களும் மிக பெரியது..\nபாராட்டுகள் செக்கடிக்குப்பத்துக்கும், அதன் சிறப்பை இந்த பதிவின் மூலம் பதிவு செய்த உங்களுக்கும்\nஎன‌து ச‌க‌ உட‌ன்பிற‌ப்பு ஒருவ‌ர், அவ‌ர் பெய‌ர் யு‍வ‌கிருஷ்ணா (ஆபாச‌ க‌ட‌வுள்) அவ‌ர் த‌ன‌து பெய‌ரை மாற்ற‌ விரும்புகிறார். த‌ங்க‌ள் ப‌குத்த‌றிவு பாச‌றையில் ந‌ல்ல‌ திராவிட‌ பெய‌ர் ஏதேனும் ஸ்டாக் இருந்தால் கூறுங்க‌ளேன். பெய‌ர் மாற்றும் விழாவை கோயிஞ்சாமிக‌ள் புடைசூழ‌ வெகுசிற‌ப்பாக‌ ந‌ட‌த்தி விட‌லாம்.\nஒரு சந்தேகம் இராவணன் தமிழ் மன்னனா\nஆச்சர்யமா தான் இருக்கு.. தமிழ் நாட்டில இப்படி ஒரு ஊரா...\nவியப்பான செய்தி. பகிர்வுக்கு நன்றி தோழர்.\n(பத்திரிகைக்காக ஒண்ணும் பில்ட் அப் பண்ணிவிடலையே.. :‍-))\nபல கிராமங்கள் இப்படி தோன்றினால் .... தமிழுக்கும் பெருமை\nராம���் வட நாட்டு மன்னன்\nஆனால் ராவணன் தமிழ் மன்னன் தான் அதை எப்போதே டிக்ளேர் செய்தாகி விட்டது\n சித்திரையில் தமிழ் விழா நடத்துகிறார்களே\nபடிக்க நிறைவாய் இருக்கின்றது. என்றாவது ஒருநாள் அந்த ஊருக்குச் சென்று அவர்களை சந்தித்து உரையாட வேண்டும். நிச்சயமாக\nஇவர்கள் தான் உண்மையான தமிழர்கள். இவர்களின் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.\nநீங்கள் போகும் பொது என்னையும் அழைத்து செல்லுங்கள் . இப்படி மனிதர்களை பார்ப்பது அரிது\nநீங்கள்தான் மாமனிதர்கள் வாழ்க பல்லாண்டு\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nதளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ\nஎந்திரன் - திரை விமர்சனம்\nதபாங் - பகுத் அச்சா மசாலா ஹை\nநூல் சூட்டாதீர்கள், கயிறு திரிக்காதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=58&t=1907&view=unread&sid=a61e220a9f7cc9757cc319dd8e9ab284", "date_download": "2018-10-21T02:53:18Z", "digest": "sha1:OVLSDDOEAQEQWHLK3MQV2ZOES4OJQDFY", "length": 33563, "nlines": 402, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க விண்ணப்பம் (Download Request)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nபூச்சரத்தில் உறுப்பினர் அல்லாத மேலும் முகநூலில் (FACEBOOK) நண்பர்கள் இணைந்திருக்கையில் பூச்சரத்தில் பதியப்பட்டுள்ள ஒவ்வெரு பதிவுகளின் கீழே முகநூல் கணக்கைக் கொண்டு அப்படியே தங்களது கருத்துகளை பதியலாம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநல்ல தொகுப்புகள் கவி புதிதாய் இணைபவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம் .அருமை கவி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:10 am\nதற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nகரூர் கவியன்பன் wrote: தற்போது சமூக வலைத்தளங்களை கொண்டு இணையும் வசதி மட்டும் நிர்வாக காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது ...\nஆமாம் கவி கொஞ்சம் மாற்றங்கள் செய்து கொடுப்போம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nஅடேங்கப்பா....இத்தனை வசதிகள் இருக்கா இங்கே..\nநான் இன்று தான் கவனித்தேன்..\nஇனி இதனை செய���து பார்த்துவிட வேண்டியது தான்...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவ�� பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?id=39&cat=3", "date_download": "2018-10-21T03:07:54Z", "digest": "sha1:XOTQUNAMBVXLZ7IWHT33EEK37EEV5G3G", "length": 6100, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Temple worship, Aanmeegam speial article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆலய தரிசனம்\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nகுலசை தசரா திருவிழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா\nராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nஅரசங்குப்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி\nதிருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா\nநவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம்\nநவராத்திரி கொலு துவ��்கியதையொட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nபூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம் : 10 நாள் கோலாகலம்\nதாதையகுண்டா கங்கையம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு யாகம்\nமுத்தாலம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு வத்திராயிருப்பில் இன்று தேரோட்டம்\nகுறிச்சியில் வரசித்தி விநாயகர் கோயிலில் பூக்குழி விழா\nவடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nவடவெட்டி அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் தாலாட்டு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nவேணுகோபால சுவாமிக்கு அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\nவில்வ இலை அலங்காரத்தில் ஆதி அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு\nசேர்ந்தமரம் அருகே கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு வழிபாடு\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D--877378.html", "date_download": "2018-10-21T02:17:17Z", "digest": "sha1:KZSHNWHBBVTHLAWDEYIRYM3UYHCXJITT", "length": 7030, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருவிழாவில் தகராறு: இருவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nதிருவிழாவில் தகராறு: இருவர் கைது\nBy அருப்புக்கோட்டை | Published on : 13th April 2014 12:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅருப்புக்கோட்டை அருகே உள்ள பொடம்பட்டி கிராமத்தில் திருவிழாவின்போது பெண்ணைக் கேலிசெய்ததால் இரு கோஷ்டிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட இருவர் உள்பட 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஅருப்புக்கோட்டை பொடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுத்து(25). இவ்வூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பெண்ணைக் கேலி செய்தவர்களை வைரமுத்து தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் வைரமுத்து தரப்பினருக்கும் பெண்ணைக் கேலி செய்த தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பயங்கர ஆயுதங்களா��் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த வைரமுத்து பந்தல்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல் எதிர்தரப்பைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரும் புகார் கொடுத்தார்.\nபோலீஸார் விசாரணை நடத்தி வைரமுத்து, ஜெயராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இரு தரப்பைச் சேர்ந்த 12 பேர் மீதும் வழக்குப் பதிந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/32505-austria-election-31-years-old-sebastian-won.html", "date_download": "2018-10-21T02:09:13Z", "digest": "sha1:KX2SZKSECZMJS6ZYYAFGL7INAZWQU7N7", "length": 10346, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரிய பிரதமராகிறார் 31 வயது இளைஞர் செபாஸ்டியன் குர்ஸ் | Austria Election 31 years old Sebastian won", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஆஸ்திரிய பிரதமராகிறார் 31 வயது இளைஞர் செபாஸ்டியன் குர்ஸ்\nஆஸ்திரியா நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் 31 வயதான செபாஸ்டியன் குர்‌ஸ் வெற்றி பெற்று, உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nஆஸ்திரியா நாட்டின் பொதுத்தேர்தலில் செபாஸ்டியன் குர்ஸின் தலைமையிலான கன்சர்வேடிவ்‌ மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 31 சதவிகித வாக்குகள் கிடைத்தபோதிலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் அக்கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் முழுப்பெரும்பான்மைக்காக அக்கட்சி, சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என‌ எதிர்ப‌ர்க்கப்படுகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய குர்ஸ், நாட்‌டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காலம் கனிந்துவிட்டது என தெரிவித்தார்.\nகன்சர்வேடிவ் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த குர்ஸ், கடந்த மே மாதம் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு வந்தார். அதற்கு முன் தமது 27வது வயதில், நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் குர்ஸ் பதவி வகித்துள்ளார். ‘உண்டெர்உஸ்சி’ என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் குர்ஸ், கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸின் மேக்ரோன் ஆகியோருக்கு இணையான‌ இளம் தலைவராக ஒப்பிடப்‌படுகிறார்.\n‘நெவர்.. எவர்.. கிவ் அப்’: மு.க.ஸ்டாலின் ஒர்க்அவுட் வீடியோ\nசோமாலியாவில் பய‌ங்கர குண்டுவெடிப்பு: இதுவரை 276 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nநான் ஓட்டுக் கேட்டால் காங்கிரஸ் தோற்கும் : திக்விஜய்சிங்\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு\nஜம்மு காஷ்மீரில் 2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்... இணைய சேவை முடக்கம்\n“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக்\n“வானிலை ஆய்வு மையமும் அரசியல் செய்கிறதோ” - டிடிவி தினகரன் கேள்வி\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்திற்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை.. காரணம் இதுதான்..\n“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்��ிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நெவர்.. எவர்.. கிவ் அப்’: மு.க.ஸ்டாலின் ஒர்க்அவுட் வீடியோ\nசோமாலியாவில் பய‌ங்கர குண்டுவெடிப்பு: இதுவரை 276 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/dates-cake_5300.html", "date_download": "2018-10-21T02:08:40Z", "digest": "sha1:LVTE7QUY3UMWJ37HFWYBAZIBDY2QSTWN", "length": 15212, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "பேரீச்சம்பழ கேக் | Dates Cake", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nபேரீச்சம்பழ கேக் (Dates Cake)\nமைதா- 2 1/2 கப்,\nவெண்ணெய்- 1 1/4 கப்,\nகண்டன்ஸ்டு பால்- 1 டின் (400 மிலி),\nபேரீச்சம்பழம் - அரை கப், (பொடியாக நறுக்கியது)\nவெனிலா எசன்ஸ்- 1 டேபிள்ஸ்பூன்,\nபொடித்த சர்க்கரை- 5 டேபிள்ஸ்பூன்.\n1.முதலில் இரண்டு டீஸ்பூன் மைதா தனியே எடுத்து வைத்துபிறகு மீதி இருக்கும் மைதாவுடன் சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும்.பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வைக்கவும்.சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.அத்துடன் பாலையும் மைதா,எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து,வெண்ணெய் தடவி,மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யவும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/13/change.html", "date_download": "2018-10-21T02:15:13Z", "digest": "sha1:U6IRWE7HXLZITIFEICTPK4UPYHEDWXPC", "length": 12042, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி | missing iaf chopper found, 5 killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்திய ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி\nஇந்திய ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகுஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் காணாமல் போன ஹெலிகாப்டர் திங்கள்கிழமை பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த 12 வீரர்களில்5 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 7 பேர் காயமடைந்தனர்.\nஹெலிகாப்டர் விழுந்துள்ள இடம் புதர்களும், சகதியும் அதிகமாக இருக்கும் பகுதியாதலால், மீட்புக் குழுவினர் அந்த இடத்தை நெருங்க முடியவில்லை.தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன இந்திய விமானப் படைக்குச் சொந்தமான எம்ஐ 8 ரக ஹெலிகாப்டர் திங்கள்கிழமை பிற்பகல் 2மணிக்கு நாலியா விமானப்படை தளம் அருகே கண்டு பிடிக்கப்பட்டது. இது இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியாகும்.\nபாகிஸ்தான் தரப்பினர் ஹெலிகாப்டரை சுட்டிருக்கலாமோ என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஹெலிகாப்டர் விழுந்து கிடக்கும் பகுதிஇந்தியப் பகுதியாகும் என்பதால், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிகிறது.\nகுஜராத் தலைநகர் காந்திநகர் தென்மேற்கு விமான நிலையத்திலிருந்து, காணாமல் போன ஹெலிகாப்டரைக் கண்டுபிடிப்பதற்காக சிறிய ஹெலிக்காப்டர்அனுப்பப்பட்டது. தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.\nகாயமடைந்தவர்களில் எல்லைப் பாதுகாப்புப் படை பூஜ் பிரிவின் இணை இயக்குநர் ஸ்வரண் சிங்கும் ஒருவர். இவர் தவிர மேலும் 4 பேரும் மீட்கப்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் பைலட்டும் காயமடைந்தவர்களில் ஒருவர். பூஜ் ராணுவ மருத்துவமனையில் இவர்அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nவிபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விமானப்படையைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையின் நான்கு வீரர்கள் ஆகியோர் இருந்தனர்.இவர்களில் எஸ்.சி.யாதவ் என்ற வீரர் ஒரு மாதத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edupost.in/tamil/read/Rs-20-thousand-prize-for-first-student-in-examination", "date_download": "2018-10-21T02:23:57Z", "digest": "sha1:53A3I5RYHKSIB5NCJXMXGC7EN6WQCVHR", "length": 5795, "nlines": 66, "source_domain": "edupost.in", "title": "Rs-20-thousand-prize-for-first-student-in-examination | Education News Portal", "raw_content": "\nதேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு - தமிழக அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை\nதமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும் ஒரு செயல்.எழுத்து தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில்முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது' வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களை 'காமராஜர் விருதுக்கு' பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.கலை இலக்கிய திறன், விளையாட்டு போட்டி, அறிவியல் விருது, பள்ளி இணை செயல்பாடுகளில் பங்கேற்றவர்களை தேர்வு செய்து, நான்கு செயல்பாடுகளிலும் தலா 10 மதிப்பெண் வீதம் 40க்கு கணக்கிட்டு இதில் முன்னுரிமை பெற்றவர்களை விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும்.\nஒரு பள்ளி சார்பில் அதிக பட்சம் 3 பேரை பரிந்துரைக்கலாம். மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் 20 பேர், பிளஸ் 2வில் 20 பேரை தேர்வுசெய்து அதன் பட்டியலை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் காமராஜர் விருது அளிக்கப்பட உள்ளது. ஒரு மாவட்டத்துக்கு தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/young-digged-highway-for-shivalinga/", "date_download": "2018-10-21T02:03:51Z", "digest": "sha1:3Z24JGVZ7UTPO3TU3K7B76YFQ6N5LWSI", "length": 7778, "nlines": 158, "source_domain": "tamil.nyusu.in", "title": "கனவில் வந்து கடவுள் சொன்னார்! நெடுஞ்சாலையில் சிலைதேடி பள்ளம் தோண்டியவர் கைது! -விடியோ |", "raw_content": "\nHome National கனவில் வந்து கடவுள் சொன்னார் நெடுஞ்சாலையில் சிலைதேடி பள்ளம் தோண்டியவர் கைது நெடுஞ்சாலையில் சிலைதேடி பள்ளம் தோண்டியவர் கைது\nகனவில் வந்து கடவுள் சொன்னார் நெடுஞ்சாலையில் சிலைதேடி பள்ளம் தோண்டியவர் கைது நெடுஞ்சாலையில் சிலைதேடி பள்ளம் தோண்டியவர் கைது\nசாமிசிலை தேடி நெடுஞ்சாலையில் 20அடி பள்ளம்தோண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.\nதெலங்கானா மாநிலம் குண்டலகட்டா கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்(20).\nஅப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜை செய்துவருகிறார்.\nஅவரது கனவில் கடவுள்வந்து சாமி சிலை பூமியில் புதைந்துள்ளதாகவும், அதனை எடுத்து பூஜை செய்யவேண்டும் என்றும் கூறியதாம்.\nஇதனை கிராம தலைவரிடம் மனோஜ் தெரிவித்தார்.\nஅதிகாரிகள் புடைசூழ கிராம நிர்வாகிகள் மனோஜ் கூறிய இடத்துக்கு வந்தனர்.\nஜேசிபி எந்திரம் உதவியுடன் 20அடி குழிதோண்டினர்.\nகனவில்வந்து கடவுள்சொன்னபடி சிவலிங்கம் சிலை எதுவும் அகப்படவில்லை.\nஇவர்கள் குழிதோண்டிய இடம் ஹைதராபாத்-வராங்கல் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை பகுதியாகும்.\nஇதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.\nபோலீசாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.\nபொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக மனோஜ், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட 6பேர் கைதுசெய்யப்பட்டனர்.\nPrevious articleநீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் தீவிரம்\nNext articleவீட்டுக்கடன் வட்டி குறைகிறது\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nசசிகலா வீட்டு அரசியல் வாரிசு\n3நாட்கள் கிணற்றில் தவித்த முதியவர் மீட்பு\nகல்யாண கோஷ்டி வேடத்தில் ஐடி அதிகாரிகள்: மாஜி அமைச்சர் எஸ்டேட்டில் அதிரடி ரெய்டு\nசாலையோரம் தோசைக்கடை நடத்தும் நடிகை\nகாதலனுடன் சேர்ந்து தாய் கொலை\nமம்தா பானர்ஜி தலைக்கு விலைவைத்த பாஜக தலைவர்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபின���ங்கு நகரில் பிரமாண்ட கோலம்\nபீகார் மாநிலத்தில் பசுக்காவலர்கள் மீண்டும் அட்டூழியம்\nபிரதமர் உறுதி; பன்னீர் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-21T02:39:37Z", "digest": "sha1:ANKPW7XK7JWJ2QA3S6FJ2RTNEYLOVFUT", "length": 4730, "nlines": 75, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "பன்னீர் எக் குழிப்பணியாரம் - ஹெமலதா - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nபன்னீர் எக் குழிப்பணியாரம் – ஹெமலதா\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nமுட்டையை அடித்து கொண்டு வெங்காயம் பொடியாக நறுக்கி கலந்து பன்னீர், சீஸ் துருவி உப்பு மிளகாய் தூள் மல்லி இலை சேர்த்து கலந்து பணியார கல்லில் பட்டர் விட்டு சுட்டு எடுக்கவும்….\nநண்டு சூப், பசுமஞ்சள் வறுவல், மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்\nமட்டன் கோலா குழம்பு – ஹெமலதா\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421034", "date_download": "2018-10-21T03:08:35Z", "digest": "sha1:UG76N7WQRSRTR4AIT3TEKG3G6AOUQ6TG", "length": 6452, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின் | We will be determined to restore state rights to this day called 'Tamil Nadu': MK Stalin - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\n'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம்: மு.க.ஸ்டாலின்\nசென்னை: பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என பெயர��� சூட்டிய இந்நாளில் மாநிலத்தின் உரிமைகளை மீட்க உறுதியேற்போம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநில உரிமைகளுக்கான குரலை துணைக்கண்டம் முழுவதும் எதிரொலிதிதடும் வண்ணம் ஓங்கி ஒலிப்போம் என கூறியுள்ளார்.\nதமிழ்நாடு மாநில உரிமைகள் மு.க.ஸ்டாலின்\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nஅக்டோபர் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nநல்லவர்கள் ஆட்சி புரிவதால் தமிழகத்தில் தினமும் மழை : அமைச்சர் செங்கோட்டையன்\nபரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை\nராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு\nநெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thanjai-periya-kovil-sivan-pujai/", "date_download": "2018-10-21T01:51:17Z", "digest": "sha1:Q2LW37P5YS6LY5X6LHFTMMJZFA5WFL2C", "length": 5638, "nlines": 134, "source_domain": "dheivegam.com", "title": "தஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிவன் பூஜை வீடியோ - தெய்வீகம்", "raw_content": "\nHome வீடியோ அபிஷேகம் தஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிவன் பூஜை வீடியோ\nதஞ்சை பெரிய கோவிலில் நடந்த சிவன் பூஜை வீடியோ\nசிவன் கோவில்களில் மிக முக்கியமான கோவிலாக இருக்கிறது தஞ்சை பெரிய கோவில். வரலாற்று சிறப்புமிக்க இந்த ��ோவிலை மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டினார் என்பது நாம் அறிந்ததே. கருவறையில் உள்ள சிவலிங்களில் இதுவே உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்று கூறப்படுகிறது. அந்த பிரமாண்ட சிவலிங்கத்திற்கு நடக்கும் பூஜை குறித்த வீடியோ பதிவு இதோ.\nதஞ்சை பெரிய கோவில் சிவன்\nலிங்க அபிஷேகத்தின் போது தானாய் தோன்றும் ஓம் வடிவம் – வீடியோ\nஅட்சய திருதியை நாளில் காண வேண்டிய அபிஷேகம் – வீடியோ\nநாகம் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் வீடியோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/congratulations-irudhi-suttru-team-at-s-i-i-m-a2017-best/", "date_download": "2018-10-21T03:01:52Z", "digest": "sha1:S5FBUUMQI5LTC4BU7YWKCLGERML2FBDR", "length": 4407, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "Congratulations Irudhi Suttru Team at S I I M A2017 Best! – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/04/20/8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2018-10-21T02:05:10Z", "digest": "sha1:6WOX55T6UMZKQSHSHCRG45EHFUUWE5DH", "length": 11097, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "8ம் வகுப்பு மாணவிகடத்தி கற்பழிப்பு", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»8ம் வகுப்பு மாணவிகடத்தி கற்பழிப்பு\n8ம் வகுப்பு மாணவிகடத்தி கற்பழிப்பு\nவிழுப்புரத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாண வியை ஐந்து வாலிபர்கள் கடத்தி வன் புணர்வுக்கு உட்படுத்திய துடன் நகைகளை யும் பறித் துச் சென்றுள் ளனர்.புதுவை எள்ளபில்லை சாவடி வேல்முரு கன் நகரில் வசித்து வருபவர் சுப்புரா யலு. அவருக்கு மகன் கண்ணப் பன், மகள் வெண்ணிலா (15)(பெயர் மாற்றப் பட்டுள்ளது). வெண் ணிலா எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் பாட்டி கன்னியம்மாள் வீட் டுக்கு வந்திருந்தனர்.வெண் ணிலா தோட் டத்துக்குச் செல் லும் போது கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி கேயன், சீனு , சேகர், சிவா ஆகி யோர் அவர் முகத் தில் மயக்க மருந்து தூவி தூக்கிச் சென்று வன்புண ர்ச்சி செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.இது குறித்து கண்டமங் கலம் காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து வெண்ணிலா வாக்கு மூலத்தில் சொன்ன ஐந்து நபர்களில் மூன்று நபர் களை மட்டும் கைது செய்து அதில் ஒரு வரை வெளியில் விட்டு விட்டார்கள் என்று கூறப்படு கிறது.தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண் டமங்கலம் ஒன்றியச் செயலா ளர், மாதர் சங்க ஒன் றியச் செய லாளர் ஆகியோர் காவல் நிலை யம் சென்று குற்றச் செயல் புரிந்த மேலும் மூன்று பேரை வழக்கில் சேர்த்து கைது செய்யவேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு உரிய நிவார ணம் வழங்க ���ேண்டு மென்றும் கோரியுள்ளனர்.\nPrevious Articleபணக்காரனுக்கு பல்லக்கு, பாமரனுக்கு பாடையா – மத்திய அரசு மீது உ.வாசுகி ஆவேசத் தாக்கு\nNext Article கரும்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Hachioji+jp.php", "date_download": "2018-10-21T02:25:09Z", "digest": "sha1:BXGZ6DXWCY33ICKHZVLTWAFQESONOMMX", "length": 4360, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Hachiōji (ஜப்பான்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Hachiōji\nபகுதி குறியீடு: 426 (+81 426)\nமுன்னொட்டு 426 என்பது Hachiōjiக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hachiōji என்பது ஜப்பான் அமைந்துள்ளது. நீங்கள் ஜப்பான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜப்பான் நாட்டின் குறியீடு என்பது +81 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hachiōji உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +81 426 என்ப��ை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Hachiōji உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +81 426-க்கு மாற்றாக, நீங்கள் 0081 426-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Hachiōji (ஜப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132803-school-education-minister-sengottaiyan-speaks-about-skill-training.html", "date_download": "2018-10-21T02:26:46Z", "digest": "sha1:6WJBZZUPSNNGDZHMEJPTAUKUWUC5QSFC", "length": 19086, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "பள்ளிகளில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள்! - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி | School Education minister sengottaiyan speaks about skill training", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:10 (02/08/2018)\nபள்ளிகளில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\n``வரும் கல்வியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத் திட்டத்தில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதிருப்பூர் ஜெய்வாபாய் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கருத்தரங்கை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்துப் பேசுகையில், ``இந்த மாத இறுதிக்குள், வணிகவியல் படிக்கும் மாணவர்களில் 25,000 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பட்டய கணக்கர் பயிற்சியை வழங்க தமிழக கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் சுமார் 25,000 மாணவர்களுக்கு சி.ஏ, நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் தொ���ங்கயிருக்கிறது. மேலும், அடுத்த 32 மாதங்களில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்களும் தமிழகத்தில் தொடங்கப்படவிருக்கின்றன. குறிப்பாக வரும் கல்வியாண்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் புதிதாக 12 ஸ்கில் ட்ரெய்னிங் பாடங்கள் சேர்க்கப்பட இருக்கின்றன. அதன்மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ - மாணவிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழலை தமிழக கல்விப் பாடத்திட்டம் வாயிலாக உருவாக்கயிருக்கிறோம்'' என்றார்.\nபின்னர் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், ``சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பிய திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளி பெண் சமையலர் பாப்பாள் மீதான தீண்டாமை விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்தப் பிரச்னையில் தொடர்புள்ள அனைவருமே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார். மேலும், கல்வித்துறையில் பணியாற்றும் காலமுறை ஊழியர்களை, நிரந்தர ஊழியர்களாக நியமிப்பது தொடர்பாக பணியாளர் நலத்துறையுடன் தமிழக அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், எனவே, அதுகுறித்து கூடிய விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றார்.\nk. a. sengottaiyanschool studentsபள்ளி மாணவர்கள்செங்கோட்டையன்\n - பிரியாணி கடை ஓனரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132842-stories-of-people-who-are-waiting-outside-kauvery-hospital.html", "date_download": "2018-10-21T01:18:50Z", "digest": "sha1:H6GW7LOM6FQ2BP34KRMHK7CQXT5WP4XP", "length": 27936, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "காவேரி மருத்துவமனைக் கதவுகளுக்குப் பின் ததும்பும் பிரியம்! | Stories of people who are waiting outside Kauvery hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:44 (02/08/2018)\nகாவேரி மருத்துவமனைக் கதவுகளுக்குப் பின் ததும்பும் பிரியம்\n``தலைவர் நிறைய பண்ணியிருக்கார். 14 வருஷம் முந்தி என் பேத்திக்கு ஒரு பிரச்னை. தி.மு.க-காரவுங்களவிட்டுதான் அதை சரிபண்ணார். கோபாலபுரத்துக்கு வந்து மனு கொடுத்ததும், உடனே சரிபண்ணார்” என்று மறுபடி உணர்ச்சிமயமானார்.\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டு, தகுந்த மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சீரடைந்ததாக 29-ம் தேதி அறிக்கை வெளியிட்டது காவேரி மருத்துவமனை நிர்வாகம். அன்று இரவு முதல் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியது கருணாநிதியின் அன்புக் கூட்டம். இன்று வரை மருத்துவமனையைச் சுற்றி இருக்கும் இடங்களையே வசிப்பிடமாக மாற்றிக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசினேன்.\nபரம கொள்கைக்காரர்கள் மட்டுமல்ல, கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அவரது பேச்சுக்கான ரசிகர்கள், `அரசியலே சாக்கடை' என நழுவும் இளைஞர்கள், முரண்பட்டாலும் அவரது ஆளுமையை ரசிப்பவர்கள், தன் வீட்டில் பெரியவரை கால்மாட்டில் நின்று கவனித்துக்கொள்ளும் உணர்வை உடையவர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் கூட்டம் அது.\n29-ம் தேதி, இரவு 12:30 மணி:\nஅதீத பயத்தின் காரணமாகவோ, மற்றவர்களுக்குப் பதற்றத்தைக் கடத்தி அதன்மூலம் அடையும் அற்ப மிதப்பின் காரணமாகவோ மருத்துவமனைக்கு வெளியே வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. மறுபுறம், கட்சித் தொண்டர்கள் குழுவாக நின்று, ``கலைஞர் நன்றாக இருக்கிறார். வதந்தி பரப்பாதீர்கள்'' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். மருத்துவமனைக்கு எதிரில் சாலையோரம் அமைதியாக அமர்ந்து, இமைக்காமல் கண்ணீர் வடித்த ஒருவரிடம்,\n``உங்களுக்காச்சும் என்னாச்சுன்னு தெரியுமா... ஏதேதோ சொல்றாங்களே” என்ற அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்ததும் பேசத் தொடங்கினார். ``என் பேரு கருணாநிதி. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துல ராஜேந்திரப்பட்டினம்தான் எனக்கு ஊர். நேத்தே வந்துட்டேன். எங்க ஊர்ல தாழ்த்தப்பட்டவங்களுக்கு மரியாதை கெடச்சதுக்கு தி.மு.க-தான் காரணம். திராவிடர் கழகமும், தி.மு.க-வும்தான் எனக்குப் பள்ளிக்கூடம். நான் பெருசா படிக்கல. ஆனா, என் குடும்பத்துக் குழந்தைங்க படிக்குதுங்க. அதுக்கு தலைவர்தான் காரணம். இனிமே முதலமைச்சராகலன்னாலும் பரவாயில்லை. அவர் எழுந்து உட்காரணும். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல குளிச்சிட்டு வந்து இங்கயேதான் இருக்கேன். தலைவர் சரியாகிட்டா நான் போயிடுவேன்” என்றார்.\n30-ம் தேதி, பிற்பகல் 2:15 மணி:\nமுந்தைய நாள் இரவின் பதற்றம் குறைந்து, கருணாநிதியின் உடல்நிலை சீரான தகவல், பரவலாகச் சென்று சேர்ந்திருந்தது. கட்சித் தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து திராவிட இயக்கப் பாடல்களையும், ``கலைஞரே... எழுந்து வாருங்கள்'' எனும் கோஷத்தையும் சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தார்கள்.\nகாவேரி மருத்துவமனைக்கு பக்கவாட்டில் இருந்த கம்பிகளுக்கு வெளியே, துணிப்பை ஒன்றை கையில் இறுக்கமாக பிடித்திருந்தார், செல்லம்மாள். 86 வயது அவருக்கு. நெல்லை மேலப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து வருவதாக, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சுருக்கம் விழுந்த கலையான முகம்.\n வீட்ல யாருடைய நம்பர் வெச்சிருக்கீங்க சாப்பிடீங்களா'' என்று நான் அடுக்கிய எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.\n” என்று அவருடைய கேள்விகள் வேறாக இருந்தன.\n``நிச்சயம் குணமடைஞ்சுடுவாங்க. நம்பிக்கையோடு இருங்க. இந்தாங்க ஒரு டீ குடிங்க'' என்று தேநீரை கையில் திணித்ததும், மளமளவென அழத் தொடங்கினார்.\n``எங்க வீட்டுக்கார ஐயா தி.மு.க-காரர்தான்” என்றவரிடம், அவரின் கணவர் பெயரைக் கேட்டதும், ``பேரெல்லாம் சொல்லக் கூடாது. நாட்டியமாடுற சிவன என்னான்னு சொல்லுவீங்களோ அதுதான்'' என்று சொன்னதும், ``நடராஜரா'' என்றேன். மெளனமாக ஆமோதித்தார்.\n``தலைவர் நிறைய பண்ணியிருக்கார். 14 வருஷம் முந்தி என் பேத்திக்கு ஒரு பிரச்னை. தி.மு.க-காரவுங்களவிட்டுதான் அதை சரிபண்ணார். கோபாலபுரத்துக்கு வந்து மனு கொடுத்ததும், உடனே சரிபண்ணார்” என்று மறுபடி உணர்ச்சிமயமானார். மிகவும் வற்புறுத்தித்தான் அவரை இரவு ரயிலுக்கு நெல்லை அனுப்பினோம்.\n1-ம் தேதி, காலை 11 மணி:\nகூட்டம் இப்போது நிதானமாக இருந்தது. அமைதியுடன் காத்திருந்தார்கள் மக்கள். வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் விநியோகித்துக்கொண்டிருந்தார்கள் கட்சித் தொண்டர்கள். மருத்துவமனைக் கதவுக்குப் பின்னால், சூழலின் எந்தப் பாதிப்புமற்று கண்களுக்கு வெளியே விழுவதற்குத் தயாரான நீருடன் நின்றிருந்த ஒருவரிடம் பேச முயன்றதும், ``உஃப் ஸாரி'' எனக் கண்களைத் துடைத்துக்கொண்டார்.\n``என் பேரு ஹரிஷ் வின்சென்ட். நான் இப்போ ஒரு ஐடி ஃபெல்லோ. அரசியல் ஞானம்லாம் எனக்கு இல்லை. ஒன்பது வருஷம் முன்னாடி நான் காதலிச்சப் பொண்ணோட வீட்டுலேர்ந்து நிறைய பிரச்னை. அவங்க சென்னை. எனக்கு ஊர்பக்கம். நிறைய எதிர்ப்புகளையும் பிரச்னைகளையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சென்னையில ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து ஃபேமிலி ஸ்டார்ட் பண்ணபோது, எனக்கு ரேஷன் கார்டுகூட கிடைக்கலை. என் மனைவி வீட்டுல இருந்தவங்க செஞ்ச பிரச்னைகளுக்கு அடைக்கலம் கேட்டு கோபாலபுரம்தான் போனேன். ஏன்னுலாம் தெரியலை. ஏதோ நம்பிக்கை. சமூகநீதின்னா எனக்கு கலைஞர்தான் தெரியும். 10 நாளுக்குமேல காத்திருந்து மனு கொடுத்தேன். பிரச்னைகள் சரியாச்சு. எல்லாவிதமான அரசு அடையாள அட்டைகளும் கிடைச்சது. இப்போ நான் அப்ராடு போயிட்டு வந்துட்டேன். என் வாழ்க்கையை, எனக்குக் காட்டியவர், காப்பாத்தியவர். அவர் எழுந்து உட்காரணும். அவ்வளவுதான்” என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோ��ி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_2386.html", "date_download": "2018-10-21T01:54:36Z", "digest": "sha1:IRWXGXDZKQC5M7TOYFPFYZZ4JCHL5GMK", "length": 10014, "nlines": 211, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள் | தகவல் உலகம்", "raw_content": "\nஎன் அன்பு வாசக நெஞ்சகளுக்கும் , வலைபதிவர் நண்பர்களுக்கு பாலன் இயேசுபிறந்த இனிய நத்தார் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்நல் நாளில்சாந்தியும் சமாதானமும் இவ் பூவுலகில் உதிப்பதாக.\nஎங்கே நீயும் என்று தான்\nநன்று... நீங்களே எழுதியதா அல்லது படித்ததில் பிடித்ததா...\nகிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்று... நீங்களே எழுதியதா அல்லது படித்ததில் பிடித்ததா...\nபடித்ததில் பிடித்தது நண்பா.. இது ஒரு பாடலின் வரிகள்\nகிறிஸ்துமஸ் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//\nநன்றி நண்பா உங்களுக்கம் உரித்தாகடும்\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\n2010-ன் சிறந்த நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் ,இ...\nபேஸ்புக்கின் புதிய வசதி - ( Facebook Skin )\nசமைத்த தாவர உணவை உண்ட நியண்டர்தால் மனிதன்\n2010-ன் சிறந்த 20 பாடல்கள்\nவேலை செய்யும் இடத்தில் எப்படி தூங்குவது \n2010ன் சிறந்த 10 படங்கள்\nதகவல் துளிகள் - 2\nஅஜீத் Top 10 பாடல்கள்\nஇயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்\nஆடு புலி - பாடல்கள்\nசாண்டா க்ளாஸ் தோன்றிய கதை\n127 ஹவர்ஸ் - பாடல்கள் ( ஏ.ஆர்.ரஹ்மான் )\nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nகரிமம் செறிந்துள்ள புதிய கோள்\nஆவிகளின் உலகம் - 3\nதிருகோணமலை - பயண அனுபவங்கள்\nதகவல் உலகம் - விருதுகள்\n8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:14:46Z", "digest": "sha1:TSMY7QTFDOT7OJ4QNV26KEIJ4IHBEH4S", "length": 12687, "nlines": 156, "source_domain": "expressnews.asia", "title": "தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில். – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / State-News / தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில்.\nதமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில்.\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nதமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில் பட்டி வேலாயுதம் எம்.எஸ்.பி திருமண மண்டபத்தில் நடந்தது. இம்மாநட்டில் 10 தீர்மானங்கள் அறிவிக்கபட்டது.\n கோவில்பட்���ியில் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அனைத்து விளையாட்டுகளுக்கும் விளையாட்டு அரங்கங்கள் புதியதாக உருவாக்கிட வேண்டும்.\n சிறுகுறு தொழில் முனைவர்களையும், கூலித் தொழிலாளர்களையும் காப்பாற்றிடும் வகையில் கடலை மிட்டாய், தீப்பெட்டி போன்ற குடிசைத் தொழில்களுக்கு 100 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இரத்து செய்திட வேண்டும்.\n3) பனை மர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் பனம் பாலை இறக்கி விற்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும்.\n4) திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.\n5) கோவில்பட்டி மாநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\n6) குமரி, மதுரை இரட்டை ரெயில் பாதை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.\n7) மதுரை, திருவனந்தபுரம், இரயில்வே கோட்டத்தை பிரித்து. திருநெல் வேலியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டமாக மத்திய அரசு உருவாக்க வேண்டும்.\n8) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பிடங்கள் இருக்கின்றதா என ஆய்வு செய்து புதியதாக கழிப்பிடங்களை கட்டிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\n9) கோவில்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆக்கி மைதானத் திற்கு தமிழர்களின் பெருமையை உலகறிய செய்திட்ட. -தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த உலக காவல் துறை துணைத்தலைவராக செயல்பட்டு சிறப்பு சேர்த்த ஐ.ஜி. அருள் அவர்களின் பெயரை சூட்டிட வேண்டும்.\n10. அன்னிய நாட்டு சதியால் முடக்கப்பட்டுள்ள தாதுமணல் ஆலைகளை திறந்து வேலை இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் 56 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டிட மத்திய, மாநில அரசுகள் தாதுமணல் தொழிற்சாலைகளை உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.\nமாநாட்டில் தலைமை முத்து ரமேஷ் நாடார், சிறப்பு அழைப்பாளர் ஹாரி நாடார்,\n(நாடார் மக்கள் சக்தி) புழல் தருமராஜ், ( பொருளாளர்பெருந்தலைவர் மக்கள் கட்சி) மாநாட்டு பொருளாளர் கா.ச.மு.கார்த்திகேயன் நாடார், (தமிழ்நாடு நாடார் சங்கம்) துணைதலைவர் வி.எல்.சி ரவி நாடார், பொதுசெயலாளர் பால்ராஜ் (தமிழ்நாடு நாடார் சங்கம்) நிகழ்ச்சி அமைப்பாளர் கோவில்ப்பட்டி தேன்ராஜ் மற்றும் பல நாடார் சமூகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nகோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றும் பத்தாவது “கோவை விழா” கொண்டாட்டம் கோலாகலமாக துவங்குகிறது. மேலும், இந்த ஆண்டு முதல் …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் வாகனங்களில் தார் சிந்தி பல வாகனங்கள் நாசமாகின.\nபோராடும் விவசாயிகளுடன் தலைநகரில் சுதந்திர தினத்தை கொண்டாடிய அபிசரவணன்..\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/600human-skeleton/", "date_download": "2018-10-21T02:10:00Z", "digest": "sha1:6DHJTVPD2UCTVN2QPOZU2SXRZMEBD7LE", "length": 9103, "nlines": 149, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஐயோ..600 எலும்புக் கூடுகள்..?? ராம் ரஹீம் சாமியார் ஆசிரமத்தில்…! |", "raw_content": "\nHome National ஐயோ..600 எலும்புக் கூடுகள்.. ராம் ரஹீம் சாமியார் ஆசிரமத்தில்…\n ராம் ரஹீம் சாமியார் ஆசிரமத்தில்…\nராம் ரஹீம் சிங் சாமியார் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி, 30 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள அவரது தலைமை ஆசிரமத்திற்குள் போலீசார் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.\nஅங்கு என்ன நடந்தது என்பது குறித்தும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனி ப்ரீத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் ஆசிரமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் எரிக்கப்பட்ட நிலையில், 600 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் அனைவரும் ராம் ரஹிமால் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மோட்சம் அளிப்பதாக கூறியும் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஎரிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த 600 எலும்புக் கூடுகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇருப்பினும் 600 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டதற்கு அதிகாரப்பூர்வ தகவலை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. அதேசமயம், தலைமறைவாக உள்ள ராம் ரஹீமின் வளர்ப்பு மகளான ஹனி ப்ரீத்தி எங்கிருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஅவரிடம் விசாரணை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று போலீசார் அவரை தேடி கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஅவர் நேபாளத்திற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேபாள போலீசாரின் உதவியுடன், அரியானா போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.\nPrevious article10 நாட்கள் சிறுமி பாலியல் பலாத்காரம்.. மாட்டிறைச்சி சாப்பிட வைத்த கொடுமை..\nNext articleஒரே பள்ளியில் 2௦ மாணவர்கள் ‘ப்ளூவேல்’ விளையாட்டு…\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nபஸ், டிரக்கை தாக்கிய யானை\nகுல்பூஷன் ஜாதவ் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை\nசவூதியில் கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி..\nஇந்து கோவிலில் இப்தார் விருந்து: திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு\nஆட்சிக்கலைப்பு : ஸ்டாலின் துடிதுடிப்பது ஏன்\nமீத்தேன் எதிர்ப்பு போராட்டம் மீண்டும் தீவிரம்\nதலையில்லா கோழி… பெருச்சாளி…: அதிமுக அணிகள் இடையே வசைமழை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபசுவுக்கு சீமந்தம் நடத்திய ஆந்திர விவசாயி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2015/02/30-20.html", "date_download": "2018-10-21T01:41:43Z", "digest": "sha1:JOXXGKVWSMTSDKBR33QYDCR2Z36KLAZ4", "length": 21131, "nlines": 153, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 30-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 20- சக்கரவர்த்தி சந்நிதியில்.", "raw_content": "\nபார்த்திபன் கனவு 30-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 20- சக்கரவர்த்தி சந்நிதியில்.\nமாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று.\nமாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம் தெரிவித்த போது உண்மையாகவே அவன் எதிர்பார்த்த பலன் கிட்டிற்று. அதாவது வள்ளியின் கோ��மெல்லாம் மாரப்பன்மேல் திரும்பிற்று.\n சக்கரவர்த்தியின் மகளை இவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அதற்கு நீ தூது போகவேண்டுமோ என்னிடம் மட்டும் அந்த மாதிரி அவன் சொல்லியிருந்தால், தலையிலே ஒரு சட்டி நெருப்பைக் கொட்டியிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டு சும்மா வந்தாய் என்னிடம் மட்டும் அந்த மாதிரி அவன் சொல்லியிருந்தால், தலையிலே ஒரு சட்டி நெருப்பைக் கொட்டியிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டு சும்மா வந்தாய்\n எப்பேர்ப்பட்ட கோபம் அப்போது எனக்கு வந்தது தெரியுமா வள்ளி அவன் வாளைக் கொண்டே அவன் தலையை வெட்டிப் போடப் பார்த்தேன்; புங்கமரம் நடுவிலே நின்று தடுத்து விட்டது அவன் வாளைக் கொண்டே அவன் தலையை வெட்டிப் போடப் பார்த்தேன்; புங்கமரம் நடுவிலே நின்று தடுத்து விட்டது\n\"ஆமாம், நீ வாய்வெட்டுத்தான் வெட்டுவாய் வாள் வெட்டுக்கு உன் கையிலே சக்தி இருக்கிறதா வாள் வெட்டுக்கு உன் கையிலே சக்தி இருக்கிறதா\n நான் சொல்லுகிறது நிஜமா, இல்லையா என்று காட்டுகிறேன்\" என்று சொல்லி அவள் கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு போனான். புங்க மரத்தில் கத்தி வெட்டு ஆழமாய்ப் பதிந்திருந்ததைக் காட்டினான்.\nஅதைப் பார்த்ததும் வள்ளி முகம் மலர்ந்தது. \"இந்த வெட்டை மரத்தில் ஏன் போட்டாய் பாவம் பச்சை மரம் அவன் மேலேயே போடுகிறதுதானே\" என்றாள்.\n\"இருக்கட்டும்; ஒரு காலம் வரும். அப்போது போடாமலா போகிறேன்\nபிறகு, இருவரும் மேலே என்ன செய்வதென்று வெகு நேரம் யோசித்தார்கள்.\nமாரப்ப பூபதி எவ்வளவு துர்நடத்தையுள்ளவன் என்பதைச் சக்கரவர்த்திக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் எவ்விதம் தெரிவிப்பது\n\"நீதான் அன்றைக்குச் சக்கரவர்த்திக்குக் கும்பிடு போட்டுக் காலில் விழுந்தாயே அவரை உறையூரில் போய்ப் பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிடேன்\" என்றாள் வள்ளி.\n\"நான் கலகத்தில் சம்பந்தப்பட்டவன் என்று உறையூரில் எல்லாருக்கும் தெரியுமே உறையூருக்குள் என்னைப் போகவிடவே மாட்டார்கள். அதிலும் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமென்று சொன்னால் சந்தேகப்பட்டுக் காராக்கிரகத்தில் பிடித்துப் போட்டு விடுவார்கள்\" என்று பொன்னன் சொன்னான்.\n\"அப்படியானால் நான் போய்விட்டு வரட்டுமா\n\"நீ எப்படிச் சக்கரவர்த்தியைப் பார்ப்பாய் உன்னை ��ார் விடுவார்கள்\nஇப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குடிசையின் வாசலில் குதிரைகள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.\n\"யார் இப்போது குதிரைமேல் வந்திருக்க முடியும்\" என யோசித்துக் கொண்டே வள்ளியும் பொன்னனும் வெளியில் வந்தார்கள். பல்லவ வீரர்கள் ஐந்தாறு பேர் வந்திருப்பதைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது.\nவந்த வீரர்களின் தலைவன், \"ஓடக்காரா உன்னைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை, மரியாதையாய் உடனே புறப்பட்டு வருகிறாயா உன்னைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை, மரியாதையாய் உடனே புறப்பட்டு வருகிறாயா விலங்கு பூட்டச் சொல்லட்டுமா\nபொன்னன் கலவரமடைந்த முகத்துடன் வள்ளியைப் பார்த்தான். வள்ளி துணிச்சலுடன் வீரர் தலைவனை நோக்கி,\"சோழ நாட்டில் மரியாதைக்கு எப்போதும் குறைச்சல் இல்லை ஐயா நீங்கள் பிறந்த ஊரில் தான் மரியாதைக்குப் பஞ்சம் போலிருக்கிறது நீங்கள் பிறந்த ஊரில் தான் மரியாதைக்குப் பஞ்சம் போலிருக்கிறது\n உன்னையுந்தான் கொண்டுவரச் சொன்னார், சக்கரவர்த்தி\n வருகிறேன். உங்கள் சக்கரவர்த்தியை எனக்குந் தான் பார்க்க வேண்டும். பார்த்து \"உறையூரிலிருந்து காஞ்சிக்குப் போகும்போது கொஞ்சம் மரியாதை வாங்கிக் கொண்டு போங்கள்\" என்றும் சொல்ல வேண்டும் என்றாள்.\nசக்கரவர்த்தியின் விஜயத்தை முன்னிட்டு உறையூர் வீதிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த போது பொன்னனுக்கும் வள்ளிக்கும் ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. முன் தடவை உறையூர் இவ்வளவு அலங்காரத்துடன் காட்சியளித்தது, பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்பிய சமயத்தில்தான். ஆகா அதையெல்லாம் சோழநாட்டு ஜனங்கள் அடியோடு மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது பார்த்திப மகாராஜாவின் மரணத்துக்குக் காரணமான நரசிம்ம சக்கரவர்த்தியின் விஜயத்துக்காக இப்படியெல்லாம் நகரலங்காரம் செய்திருக்கிறார்களே பார்த்திப மகாராஜாவின் மரணத்துக்குக் காரணமான நரசிம்ம சக்கரவர்த்தியின் விஜயத்துக்காக இப்படியெல்லாம் நகரலங்காரம் செய்திருக்கிறார்களே இது என்ன அவமானம் சோழ நாட்டுக்கு என்ன கதி நேர்ந்துவிட்டது அருள்மொழி ராணி இப்போது உறையூருக்கு வந்து இந்தக் கோலாகலங்களைய���ல்லாம் பார்த்தால் மனம் சகிப்பாரா அருள்மொழி ராணி இப்போது உறையூருக்கு வந்து இந்தக் கோலாகலங்களையெல்லாம் பார்த்தால் மனம் சகிப்பாரா இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் வள்ளியும் சக்கரவர்த்திக்கென்று புதிதாக அமைக்கப்பட்டிருந்த அரண்மனையை அடைந்தார்கள்.\nஅந்த அரண்மனையில் பெருமிதமும், அதில் காணப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளும் அவர்களைப் பிரமிக்கச் செய்தன; அவர்களின் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தின. சோழ மன்னன் அமர்ந்து ஆட்சி செலுத்த வேண்டிய இடத்தில் வெளியூரான் வந்தல்லவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறான் அரண்மனைக்குள் அவர்கள் ஒரு அறையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். அதற்கு அடுத்த அறையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. கம்பீரமான ஒரு ஆண் குரல் அதிகமாகக் கேட்டது. ஒரு இளம் பெண்ணின் இனிய குரலும், சிரிப்பின் ஒலியும் இடையிடையே கேட்டன. ஈனஸ்வரத்தில் இன்னொரு ஆடவன் குரலும் கேட்டது. அது மாரப்ப பூபதியின் குரல் மாதிரி இருக்கவே பொன்னன் திடுக்கிட்டான்.\nசக்கரவர்த்திக்கு விரோதமான சதியாலோசனையில் கலந்து கொண்டதன் பொருட்டு விசாரிப்பதற்காகத்தான் சக்கரவர்த்தி தங்களை அழைத்து வரச் செய்திருக்க வேண்டும் என்று, பொன்னனும் வள்ளியும் கிளம்பும்போது ஊகித்தார்கள். விசாரணையின்போது தைரியமாக மறுமொழி சொல்லி, சக்கரவர்த்திக்குப் பொன்னன் கும்பிட்ட அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். மாரப்ப பூபதியின் ஈனக் குரலிலிருந்து தாங்கள் ஊகித்தது சரிதான் என்று அவர்களுக்குப்பட்டது. அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள்.\nஅவள் சொல்லி முடிப்பதற்குள், உள்ளேயிருந்து கம்பீரமான குரல் \"எங்கே அந்த ஓடக்காரனைக் கொண்டு வா\" என்று கட்டளையிட்டது.\nபொன்னனையும் வள்ளியையும் அடுத்த அறைக்குள் கொண்டு போனார்கள். அங்கே நவரத்தினகச்சிதமான சிங்காதனத்தில் சக்கரவர்த்தி கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருப்பதையும் அவருக்கு அருகில் குந்தவி தேவி சாய்ந்து கொண்டு நிற்பதையும், எதிரே மாரப்பன் குனிந்த தலையுடனும் நடுங்கிய உடம்புடனும் எண்சாணுடம்பும் ஒரு சாணாய்க்குறுகி நிற்பதையும், வள்ளியும் பொன்னனும் போகும் போதே பார்த்துக் கொண்டார்கள். சக்கரவர்த்தியின் எதிரில் போய் நின்ற பிறகு அவர���களால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. சக்கரவர்த்தியின் முகத்தில் பொங்கிய தேஜஸானது அப்படிக் கண்களைக் கூசச் செய்து அவர்களுக்கு அடக்க ஒடுக்கத்தை அளித்தது.\nமாமல்ல சக்கரவர்த்தி இடி முழக்கம் போன்ற குரலில் சொன்னார்: \"ஓகோ இவன்தானா தோணித் துறையில் அன்றைக்குப் பார்த்தோமே வெகு சாதுவைப்போல் வேஷம் போட்டு நடித்தான் வெகு சாதுவைப்போல் வேஷம் போட்டு நடித்தான் நல்லது, நல்லது படகு தள்ளுகிறவன் கூடப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகச் சதி செய்வதென்று ஏற்பட்டுவிட்டால், அப்புறம் கேட்பானேன் அழகுதான்\nஇவ்விதம் சக்கரவர்த்தி சொன்னபோது, பொன்னனும் வள்ளியும் அடியோடு தைரியத்தை இழந்துவிட்டார்கள். அவர்களுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. தோணித்துறையில் இனிய வார்த்தை பேசிய சக்கரவர்த்திக்கும், இங்கே நெருப்புப் பொறி பறக்கும்படி பேசும் சக்கரவர்த்திக்கும் காணப்பட்ட வித்தியாசம் அவர்களைத் திகைக்கச் செய்தது.\nசக்கரவர்த்தி மேலும் சொன்னார்: \"இருக்கட்டும், உங்களைப் பின்னால் விசாரித்துக் கொள்ளுகிறேன். ஓடக்காரா நான் இப்போது கேட்பதற்கு மறுமொழி சொல்லு. ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாய் நான் இப்போது கேட்பதற்கு மறுமொழி சொல்லு. ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாய் நிமிர்ந்து என்னைப் பார்த்து, உண்மையைச் சொல்லு. நமது சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி விக்கிரம இளவரசரை முக்கியமாகத் தூண்டிவிட்டது யார்.... நிமிர்ந்து என்னைப் பார்த்து, உண்மையைச் சொல்லு. நமது சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி விக்கிரம இளவரசரை முக்கியமாகத் தூண்டிவிட்டது யார்....\nபொன்னன் பளிச்சென்று நிமிர்ந்து பார்த்து \"பிரபோ இதோ உங்கள் முன்னால் நிற்கிறாரே, இந்த மாரப்ப பூபதிதான் இதோ உங்கள் முன்னால் நிற்கிறாரே, இந்த மாரப்ப பூபதிதான்\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை-மருத்துவ தொடர்-பாகம் 15-...\nபார்த்திபன் கனவு 31-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 1...\nவன்னி – மரணவெளிக் குறிப்புகள்-கவிதை - கருணாகரன்.\nபார்த்திபன் கனவு 30-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nதெரிய வேண���டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_149.html", "date_download": "2018-10-21T01:35:05Z", "digest": "sha1:M2XLDFGBVZZZLEJPSJYHLXG6FBT7CCQX", "length": 39864, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அதா - உதுமா நாளை முக்கிய பேச்சு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅதா - உதுமா நாளை முக்கிய பேச்சு\n- மூத்த ஊடகவியலாளர் Suaib Cassim-\nமுஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்கும் தனது நிலைப்பாட்டுக்கு தேசிய காங்கிரஸின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவே கட்சியின் பதவிகளை இராஜினாமாச் செய்ததாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம் எஸ் உதுமாலெவ்வை எம்மிடம் இன்று இரவு (22) தெரிவித்தார்.\nகொழும்பு புதுக்கடையில் எங்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது.\nதொடர்ந்து தேசிய காங்கிரஸில் எனது பயணம் தொடரும். நாளை தலைவர் அதாவுல்லாவுடன் நடத்தப்படவுள்ள சந்திப்பில் முஸ்லிம் கட்சிகளுடன் இணங்கிச் செல்லும் எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவேன்.\nஅம்பாரை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து செயற்படுவது பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாகிவிடும். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தத் தேர்தலிலும் விழிப்பாகவும்,விட்டுக் கொடுப்புடனும் பேரினவாதக் கட்சிகள் கூட்டாகச் செயற்படவுள்ளன.\nஇப்பின்னணியில் முஸ்லிம் சமூகக் கட்சிகள் பிரிந்து செயற்படுவதன் ஆபத்தை என்னால் உணர முடிகின்றது. இதன் ஆபத்தை தே.காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்தி வருகிறேன்.நாளைய சந்திப்பிலும் உணர்த்துவேன்.\nசமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு எனது கட்சித் தலைமையின் அங்கீகாரம் கிடைக்குமென நம்புகிறேன் .\"சமூகக் கட்சிகளின் கூட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது. அவருடன் இணங்க முடியாது. இவருடன் நெருங்க இயலாது\" எனத் தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் காலம் கடத்த முடியாது.\nசமூக ஒற்றுமையை ஏற்படுத்தி பேரினவாதம்.கடும்போக்குவாதங்களை அடியோடு வீழ்த்தும் எனது வியூகம் வெற்றியளிக்கும் வரை தேசிய காங்கிரஸின் தொண்டனாகவே உழைப்பேன். அக்கரைப்பற்றில் இடம் பெற்ற உங்கள் புத்தக (வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்) வெளியீட்டு விழாவில் இப்பரந்த நோக்கத்துடனே,தான் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.\nஉதுமாலெப்பை அவர்களின் நிலைப்பாடு இஃலாஸ் ஆனதாகவும் இதயசுத்தியுடனும் - முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி ஒற்றுமைக்கான அடிக்கல்லாக அமைய வேண்டும்\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமா���் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவை���ாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/forumdisplay.php?s=afde20c6854adb933f714ab9a38d120e&f=138", "date_download": "2018-10-21T02:55:20Z", "digest": "sha1:5R6AWM3VSKUO4SAF3B6K7GTOQ4DZG5K4", "length": 16910, "nlines": 168, "source_domain": "www.kamalogam.com", "title": "காமக் கட்டுரைகள்/தகவல்கள் - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தமிழ் வாசல் > புதிய காம ஆலோசனை/விவாதங்கள்\nகாமக் கட்டுரைகள்/தகவல்கள் கேள்விகள், சந்தேக திரிகள் அனுமதியில்லை\nThreads in Forum : காமக் கட்டுரைகள்/தகவல்கள் Forum Tools\nவாத்ஸ்யாயனரின் காமசாஸ்திரம்: விரிவான நடையில் ( 1 2 3 4 5 ... Last Page)\nகாமக் கட்டுரைகள்/தகவல்களின் அட்டவணை. ( 1 2 )\nஉடலுறவு கொள்ளும்போது குழந்தை பார்த்து விட்டால் என்ன செய்வது\nபிரபலமான நீலப்பட கதாநாயகிகள் ( 1 2 3 4 )\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்கம்\nஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...\nயோனி மாதா லஜ்ஜா கௌரி ( 1 2 3 4 5 )\nஒரு இளைஞனின் இளைமை கால கற்பனை உலக காமம��� . ( 1 2 )\nதியேட்டர்களை லாட்ஜுகளாக்கும் காதல் ஜோடிகள்\nபெண்களின் அந்தரங்க உறுப்பு பற்றி பெண்களுக்கே தெரியாத ரகசியங்கள்\nபெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்\nநீர்க்கட்டி பிரச்சனை குணமாக மருத்துவம்\nமௌனி கட்டுரைகள் - குழந்தை யாருக்கு சொந்தம்\nசெக்ஸ் பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன....\nஎய்ட்ஸ் (AIDS) நோய் பற்றிய உண்மைகள்\nசில கேள்வி - பதில்கள். ( 1 2 3 )\nவயாகராவின் கொள்ளுதாத்தா ஜாதிக்காய்.. ( 1 2 3 4 )\nமௌனி கட்டுரைகள் (பெண் ஏன்/எப்படி மடிகிறாள்\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் ���ோட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=774", "date_download": "2018-10-21T02:28:30Z", "digest": "sha1:VIHICKHRQG7XZDBHKJPEPM43C4HWXYB3", "length": 7495, "nlines": 200, "source_domain": "www.manisenthil.com", "title": "சொல்லில் மறைந்த செய்திகள் .. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nசொல்லில் மறைந்த செய்திகள் ..\n* எம் பண்பாட்டு உயிர் நிகழ்வான பொங்கல் திருநாளை இந்தியத்தேசியம் மறுத்து எம்மை அடிமைகள் என உணர்த்திய ஒருநாளில்….*\nசமீப நாட்களாக கீற்று இணையத்தளத்தில் நாம் தமிழர் எதிர்ப்பு கட்டுரைகள் மீண்டும் அதிகமாக பிரசுரமாகி வருகின்றன. (நடுவில் ஏனோ..நிறுத்தி இருந்தார்கள்.)…\n*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…\n*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டி���ுரத்துகின்றன தெருநாய்களின்…\nமிச்சம் வைக்காமல் ஒரே மடக்கில் உறிஞ்சி விட தோணுகிறது.. வாழ்க்கை எனும் இந்த மழைக்கால தேநீரை.\nஇப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்…\nமரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை..\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_224.html", "date_download": "2018-10-21T02:31:26Z", "digest": "sha1:3UUVAQFOX4HQOGPT7OTOSCJJ75IPEUWM", "length": 10336, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "விமல் மீது மோசடி புகார்! - Yarldevi News", "raw_content": "\nவிமல் மீது மோசடி புகார்\nமன்னர் வகையறா திரைப்படம் தொடர்பாக நடிகர் விமல் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nபூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் -ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், நாளை (ஜனவரி 26) வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.\nஇப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்துள்ள விமல் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் சாலிகிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் “ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ‘மன்னர் வகையறா’ என்ற பெயரில் படம் தயாரித்திருக்கிறேன்; ஆனால் பட வெளியீடு தொடர்பான விளம்பரத்தில் என் பெயர் இல்லை. ஏற்கனவே இந்தப் படத்தின் தயாரிப்புக்கு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் நான் செலவு செய்திருப்பதுடன் படம் வெளியானதும் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற ஒப்பந்தமும் போட்டுள்ளேன். ஆனால், தற்போது என்னை ஓரங்கட்டிவிட்டுப் படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. அது மட்டுமல்லாமல் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்” என்று தனது மனுவில் கூறியுள்ளார்.\nநடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் தனக்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் மோசடி செய்யப் பார்ப்பதாகவும், தமக்குத் தர வேண்டிய பணத்தை வசூலித்துத் தருமாறும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக்கொண்ட காவல் துறை, இந்தப் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்ப���் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/08/546.html", "date_download": "2018-10-21T02:28:29Z", "digest": "sha1:V3AOJSNRNK6UZJBCK4E37GX2SQ4ZKERF", "length": 25360, "nlines": 242, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "தியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர். | தகவல் உலகம்", "raw_content": "\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nசர்வதேச.. பெண் விஞ்ஞானிகள்.. ஆண்டு..\nபெண் விஞ்ஞானிகளை சிறப்பிக்கும் பொருட்டு 2010 ம் ஆண்டு சர்வதேச பெண் விஞ்ஞானிகள் ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமேரியர்கள்தான் முதன்முதலில் கி மு 7000ல் எழுத்துக்களைப் பயன்படுத்தியவர்கள்என்று சொல்லப்படுகிறது.\nஅந்தந்த காலகட்டத்தில் அறிவில் சிறந்தவர்கள் வாழ்ந்திருப்பார்கள். சிலரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும், பலரின் பெயர்கள் பலரின் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் விடுபட்டிருகக் கூடும். கி.மு. 3700 களிலிருந்தே பெண்களைப்பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே உள்ளன. உலகம் மறந்த, உலகத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள் ஏராளம். அவர்களில் ஒரு சிலரை பற்றிய பதிவுகள் கிடைத்துள்ளன .\nதியானோ என்ற பெண் விஞ்ஞானி கி.மு 6 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கி.மு. 546 ல் கிரீஸ் நாட்டை சேர்ந்த கரோகொனா என்ற நகரில் பிறந்தார். இவரின் தந்தை ப்ரோன்ட்னாஸ். இவர் ஓர் அற்புதமான கணிதவியலாளர்.இயற்பியல், மருத்துவம், குழந்தை மனநலம் மற்றும் நிர்வாக திறமைகளில் கைதேர்ந்தவர். அந்தக் காலத்தில் வாழ்ந்த பித்தாகராஸ் என்ற கணிதவியலாளர் 'சுமோஸ்' நகருக்கு கி.மு 531 .ல் வந்ததை, கேள்விப்பட்டு, அவரை நாடி தியானோ வந்தார். பின்னர் அவரிடம் கணிதம் பயின்றதுடன், மிகவும் ஈடுபாடு கொண்டு பித்தாகரசையே திருமணமும் செய்துகொண்டார். தியானோ பித்தாகரசை விட 36 வயது சிறியவர். பின்னர் பித்தாகரசும், தியாநோவும் இணைந்து, பித்தாகரசின் கல்வி நிறுவனத்தைக் கவனித்துக்கொண்டனர். இவர்களுக்கு டாமோ, மைய்யா, அரிக்நாட் என்ற மூன்று பெண் மகவுகளும், ம்நோசார்கஸ், தெலேகஸ் என்ற இரு ஆண் குழந்தைகளும் பிறந்தன.\nதங்க சராசரியும்.. பித்தகராஸ் தேற்றமும்..\nதியானோ, சாமோஸ் மற்றும் குரோட்டன் நகர்களில் கணிதம் ��ற்றுத் தந்தார். இயற்கையில் பூக்கள் மற்றும் இலைகளில் காணப்படும் கணித அமைப்புகளை கவனித்து, அதன் தொடர்பாக 'தங்க சராசரி/ விகிதம்' (golden ratio) என்ற அற்புதமான கணிதவியல் புத்தகம் எழுதினர். இதனை கலை மற்றும் கட்டிடக்கலையில் அனைவரும் பயன்படுத்தலாம். இதனடிப்படையில் அக்காலத்தில் கிரேக்க மற்றும் எகிப்திய கட்டிடங்களும், நினைவகங்களும் எழுப்பப்பட்டன. இதில் முக்கியமாக முதன்மை எண்கள் பற்றியும் எழுதியுள்ளார். பித்தாகரசின் பள்ளியில் 38 பெண்கள் ஆசிரியர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தனர். 300 மாணவர்கள் தங்கி சமூகமாக வாழ்ந்தனர். எனவே தியானோ மற்றும் பிற பெண்கள் எழுதியவை எல்லாம் பித்தாகராஸ் என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டது. பித்தகராஸ் தேற்றத்தை எழுதியவர் தியானோதான் என்று சொல்லப்படுகிறது.\nதியானோ , பிரபஞ்சம் என்பது சூரியன், சந்திரன், சனி, வியாழன், செவ்வாய், வெள்ளி, புதன் , பூமி , பூமியின் மையம் மற்றும் விண்மின்கள் அடங்கிய 10.அடர்வான கோளங்கள்அடங்கியது தான் பிரபஞ்சம் என கூறினார்.மேலும் பூமி என்ற மையத்தில் நெருப்பை சுற்றி சுற்றுகின்றன என்றார். land விண்மின்கள் என்பவைநகராமல் நிலையாக இருக்கின்றன என நம்பினார். தியானோ பித்தாகரசின் வாழ்க்கை, அவரின் பொருள் பொதிந்த கருத்துரைகள்,விண்வெளியியல், எண்களின் கொள்கை, பெண்களுக்கான அறிவுரை, ஒழுக்கநெறி, கடமை உணர்ச்சி, பித்தாகரசின் தத்துவஞான கருத்துக்கள் என ஏராளமான புத்தகங்கள் எழுதி உள்ளார். இவரின் கடிதங்கள் தவிர வேறு எதுவும் முழுமையாகக் கிடைக்கவில்லை. தியாநோவின் கடிதங்கள் பல, வீட்டுத்தகவல் தொடர்பானவை. பெண்கள் எப்படி குழந்தைகளை வளர்ப்பது, எப்படி ப்நியாளைகளை நடத்துவது, கணவனிடம் எவ்வாறு பண்புகளுடனும், பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வது என்ற தகவல்களை எல்லாம் தன் கடித்ததில் பரிமாறியுள்ளார்.\nபித்தாகரசின் இறப்புக்குப் பிறகு மகள்களின் உதவியுடன் தியானோ, பித்தாகராஸ் கல்வி நிறுவனத்தை, தலைமை பொறுப்பேற்று செம்மையாக நடத்தினார்.தியாநோவும் அவரது மகள்களும் மிகச் சிறந்த மருத்துவர்களாக விளங்கினர். டாமோ, மைய்யா மற்றும் அறிக்நோட் என்ற இவரின் பெண்கள் பித்தாக்ராஸ் பள்ளியை பெருமையுடன் நடத்த உதவினர். இவர்கள் மூவரும தத்துவஞானிகள் தான்.பித்தாகரசின் மகளான தாமோ அவரின் புத்தகங்களை பத்திரமாக பாதுகாத்து வெளியிட்டார். மகன்களில் ஒருவரான டேலஜெஸ்,பித்தகராஸ் பள்ளி அறிவுபுர்வமாய் வளர்ச்சி பெற உண்டவினார். பித்தாகரசின் கல்வி நிறுவனம் அக்காலத்தில் கணிதம் போதித்ததுடன், பித்தகர்சின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் கணிதம் மற்றும் தத்துவத்தின் மையக்குடமாக விளங்கியது. தியாநோவின் முயற்சியும் , உழைப்பும் இல்லாவிட்டால் பித்தாகரசின் இறப்புக்குப் பிறகு, அவரின் கொள்கைகள் மத்தியதரைக் கடல் பகுதியைத் தாண்டி பரவி இருக்க வாய்ப்பில்லை\nதியானோ, பித்தாகரசின் சந்ததி ..\nதியானோவின் புத்தகங்களில் புகழ் பெற்றதும் கணிதத் தகவல்களை சுவையாகத் தந்ததும் தங்க சராசரி என்ற புத்தகமே.. அவரைப் பற்றிய குறிப்புகளை எதெநியஸ், சுயிஸ் ,டியோஜெனிஸ், மற்றும் லாண்டியஸ் ஆகிய எழுத்தாளர்கள் எழுதிவைத்துள்ளனர். டியோஜெனிசின் கூற்றுப்படி, தியோனாவின் எழுத்துக்களும், கடிதங்களும் மிகவும் சுவையானதாக இருந்ததது தெரியவந்தது. தியோனாவின் மகன்களும், மகள்களும், ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, சமயபரப்பாளர்களாக மற்றும் பெற்றோரின் தத்துவங்களை போதிப்பவர்களாக, சிறந்த மருத்துவர்களாக செயல்பட்டனர். இதன் பின்னர் சுமார் 200௦ ஆண்டுகளுக்கு பித்தாகரசின் பள்ளி புகழ்பெற்று விளங்கியது.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nFlash File யை எப்படி சேவ் பண்ணுவது\n15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்\nதமிழ் இளைஞர்களின் அநாகரிக செயல்\nலார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டம்: வைடு, நோபால் வீசுவதற்...\nபாஸ் [எ] பாஸ்கரன் பாடல்கள்\n\"மங்காத்தா\" திரைப்படம் தொடர்பான புதிய தகவல்\nசூரியன் செயல்பாட்டு குறைவால் விண்வெளியின் மேற்பரப்...\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nசேவக் அதிரடி - பைனலில் இந்தியா\nஆக்சிஜன் இன்றி விண்வெளியில் 553 நாட்கள் உயிர்வாழும...\nசர்வாதிகாரி ஹிட்லர் யூத மதத்தை சேர்ந்தவர்\nகம்ப்யூட்டர் பிரவுசிங்கில் நிலநடுக்க விபரம்\nஅம்பயர் ரெபரல் முறை வேண்டும்\n5 அறிவு காட்டு எருமையும் 6 அறிவு மனிதனுக்குமுள்ள வ...\nபென் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த கூடிய ஆன...\nசிறந்த இணைய பிரவுசர் எது\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\n2014 உலககிண்ண கால்பந்தாட்ட இறுதி போட்��ி. இந்தியா அ...\nதனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி...\nமூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி \nமனைவியின் பணத்தில் வாழும் ஆண்தான் ஏமாற்றுவது அதிகம...\nஇந்தியாவின் மாபெரும் கவுரவப் பிரச்சினை\nரந்திவுக்கு தடை, தில்ஷனுக்கு அபராதம்\nஒரு நோ- போல், ஒரு ரன்னுக்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு த...\nநியூட்டன் புவியீர்புப் பற்றி கண்டு பிடித்தது எப்பட...\nஷேவாக்கின் சதம் ரந்தீவ்வின் நோபாலால் போல்டானது (வீ...\nசர்ச்சையை ஏற்படுத்திய நோ- போல்\nஇணையம் பற்றிய சில தகவல்கள்\nஅழுத்தாதே, அழுத்தாதே F1 Key அழுத்தாதே...\nமைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\nபாம்பை சிறை பிடித்த சுவர்\nகுண்டு மணி Vs குமார் மணி\nமனிதனின் பேராசையின் காரணமாக அழிந்து போன உயிரினம்\nஇலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை...\n5-ம் அறிவை பயன்படுத்தி உயிர் தப்பும் பூச்சிகள்\nபேஸ்புக் நண்பர்களுக்கிடையே இலவசமாக பேசிக்கொள்ளும் ...\nபக்கவாதம் தாக்கியவர்கள் மூளையை இயக்கும் “மைக்ரோ சி...\nமூன்று கிரகங்கள் அற்புத காட்சி\nசாம்பியன்ஸ் லீக் \"டுவென்டி-20 அணிகள்\nடோனி மனைவிக்கு அதிர்ஷ்டம் இல்லை\nஹேம்ஸ்டர் பிரீ வீடியோ கன்வர்டர் ( Video Converter ...\nபடுதோல்வியுடன் முத்தரப்பு தொடரை துவங்கிய இந்தியா அ...\nசூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் மொபைல்\nA/L Exam எவ்வாறு எழுதுவது \nஇலங்கை அணி தான் NO 1\nமரத்தில் ஏறும் “ ரோபோ ”\nபெட்ரோல் இல்லாமல் காற்றின் மூலம் இயங்கும் கார் தயா...\nஇந்தியா வெற்றி -டெஸ்ட் தொடர் சமனானது\nஹிரோஷிமா, நாகசாகிமீது அணுகுண்டுவீச்சுக்கள் - பகுதி...\nபெண்களை கவர்ந்திழுக்க சிகப்பு சட்டை\nஎன்ன வச்சு காமெடி பண்ணலயே \nசிறுத்தைப் புலி - இயற்கையின் கொடை\nதியானோ - ( கி. மு 546 ) பெண் கணிதவியலாளர்.\nஉலக பாரம்பரியக் களங்களில் இலங்கை\nவருகிறார் மலிங்கா , சமாளிக்குமா இந்தியா\nஆபீஸ் 2010 வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nபுளு ரே டிஸ்க் 100 GB\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sheikhagar.org/index.php?start=310", "date_download": "2018-10-21T02:54:31Z", "digest": "sha1:ZRVUF7ZESP3XQQVR52MYP2R6WURWJ4F6", "length": 2940, "nlines": 44, "source_domain": "sheikhagar.org", "title": "Sheikhagar.org - Official site for sheikhagar", "raw_content": "\nசிரமம் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்\nசிரமம் இலகுபடுத்தலை வேண்டி நிற்கும்\nஹலால் ஹராம் சட்டவிதிகள் - 07\nஇந்த விதியின் அடிப்படையில்தான் சிரமம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ஷரீஅத் 'ருக்ஸத்' என்ற சலுகைகளை முஃமீன்களுக்கு வழங்குகின்றது. இச்சலுகைகள் இஸ்லாம் மனிதனைச் சிரமப்படுத்த விரும்புவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.\nபிரயாணம் என்பது ஒரு சிரமமான காரியம் என இஸ்லாம் கருதுகின்றது. எனவே பிரயாணிக்கு பல விஷேட சலுகைகளை வழங்குகின்றது. உதாரணமாக ஐங்காலத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கும் சேர்த்துத் தொழுவதற்கும் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றாமல் இருப்பதற்கும், நோன்பை விடுவதற்கும் பிரயாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vadakovaiouraan.blogspot.com/2015/01/29-19.html", "date_download": "2018-10-21T01:41:00Z", "digest": "sha1:26JTCJT4CFHGBIBQKDTMEJBRGRWI54IG", "length": 20507, "nlines": 154, "source_domain": "vadakovaiouraan.blogspot.com", "title": "பார்த்திபன் கனவு 29-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 19- மாரப்பனின் மனோரதம்.", "raw_content": "\nபார்த்திபன் கனவு 29-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 19- மாரப்பனின் மனோரதம்.\nமாரப்ப பூபதி பொன்னனின் குடிசைக் கதவைத் திறந்தபோது, வள்ளி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்:-\n\"மானம் போன பிறகு உயிரை வைத்துக் கொண்டு இருந்து என்ன பிரயோஜனம் நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும் துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்ட மாரப்பனுக்கும் என்ன வித்தியாசம் நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும் துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்ட மாரப்பனுக்கும் என்ன வித்தியாசம்\nஇதைக் கேட்டதும் அவனுடைய முகம் கோபத்தினால் சிவந்தது. வாசற்படியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். பிறகு என்ன தோன்றிற்றோ என்னவோ, அவனுடைய முகத்தில் ஒருவிதமான மலர்ச்சி உண்டாயிற்று. புன்னகையுடன் \"என்ன வள்ளி என் தலையையும் சேர்த்து உருட்டுகிறாய் என் தலையையும் சேர்த்து உருட்டுகிறாய் என்ன சமாசாரம் என்னோடு பொன்னனையும் சேர்க்கும் படியாக அவன் அப்படி என்ன பாதகம் செய்துவிட்டான்\nஅடுப்பு வேலையைப் பார்த்தபடி பொன்னன்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டு தலை நிமிராமல் முதலில் பேசிய வள்ளி வேற்றுக் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பார்த்தாள். மாரப்பன் என்று அறிந்ததும், அவளுக்குக் கொஞ்சம் திகைப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு \"உங்கள் தலையை உருட்டுவதற்கு என்னால் முடியுமா, ஐயா அதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோ அதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோ\nஇதில் பிற்பகுதியை மெல்லிய குரலில் சொன்னபடியால் மாரப்பன் காதில் நன்றாக விழவில்லை.\nஇதற்குள் பொன்னன் வெளியிலிருந்து வரவே, மாரப்பன் அவனைப் பார்த்து, \"பொன்னா உன்னோடு ஒரு சமாச்சாரம் பேச வேண்டும், வா\" என்று கூறி அவனை வெளியில் அழைத்துப் போனான்.\nஇருவரும் நதிக் கரைக்குச் சென்று மரத்தடியில் உட்கார்ந்தார்கள். \"பொன்னா நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். அதற்காக என்றைக்காவது ஒரு நாள் நான் உனக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்\" என்றான் மாரப்பன்.\n உங்களுக்கு அப்படியொன்றும் செய்ததாகத் தெரியவில்லையே\n\"உனக்குத் தெரியாமலே செய்திருக்கிறாய், பொன்னா\n அப்படியானால், அதை வள்ளியிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள். அவள் என்னை இலேசில் விட மாட்டாள்\nமாரப்பன் சிரித்துக் கொண்டே, \"அதுதான் பொன்னா அதுதான் வள்ளியை நீ கல்யாணம் செய்து கொண்டாயே, அதுதான் நீ எனக்குச் செய்த பெரிய உபகாரம். ஒரு காலத்தில் அவளை நான் கல்யாணம் செய்து கொள்ளலாமென்ற சபலம் இருந்தது. அப்படி நடந்திருந்தால், என்னை என்ன பாடு படுத்தியிருப்பாளோ\n தங்களுடைய சாதுக் குணத்துக்கும் வள்ளியின் சண்டைக் குணத்துக்கும் ஒத்துக் கொள்ளாதுதான். சண்டை என்று கேட்டாலே தங்களுக்குச் சுரம் வந்துவிடும் என்பதுதான் உலகமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே\n\" என்று மாரப்பன் கத்தியை உருவினான்.\n கத்தியைக் கூட கொண்டு வந்திருக்கிறீர்களா நிஜக் கத்திதானே கொஞ்சம் இருங்கள் வள்ளியைக் கூப்பிடுகிறேன். உங்கள் உறையில் உள்ள கத்தி நிஜக் கத்தியல்ல - மரக் கத்தி என்று அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்\" என்று கூறிவிட்டுப் பொன்னன் எழுந்திருந்தான்.\nமாரப்பன் கத்தியைப் பக்��த்தில் தரையில் வைத்து விட்டு, \"வேண்டாம், பொன்னா உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண் பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார் உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண் பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார் விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம் பெருமுயற்சி செய்தோமே விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம் பெருமுயற்சி செய்தோமே அது பலித்ததா நமது ஆலோசனைகளில் அருள்மொழி ராணியைச் சேர்த்துக் கொண்டதால் தானே, காரியம் கெட்டுப் போயிற்று\n மகாராணி என்ன செய்தார்கள் காரியத்தைக் கெடுப்பதற்கு அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பி விட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பி விட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவு விரோதம் பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவு விரோதம்\n ராணி யாரோ ஒரு சிவனடியாரை நம்பி, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அந்த வேஷதாரியை நம்ப வேண்டாமென்று நான் எவ்வளவோ சொன்னேன். கேட்டால்தானே உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றன் உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றன் எல்லாவற்றையும் போய்ச் சொல்லிவிட்டான்\" இதைக் கேட்டதும் பொன்னனுக்கு ஏற்கெனவே அந்தச் சிவனடியார் மேல் ஏற்பட்டிருந்த சந்தேகம் கொஞ்சம் பலப்பட்டது.\nஒருவேளை அவருடைய வேலையாகவே இருந்தாலும் இருக்கலாம். நாம் அனாவசியமாய் மாரப்ப பூபதியைச் சந்தேகித்தோமே\n\"சிவனடியாராயிருந்தாலும் சரி, என்றைக்காவது ஒரு நாள் உண்மை தெரியப் போகிறது, அப்போது துரோகம் செய்தவனை....\" என்று பொன்னன் பல்லை நரநரவென்று கடித்த வண்ணம், மாரப்பனுக்குப் பக்கத்தில் தரையில் கிடந்த கத்தியைச் சட்டென்று எடுத்து ஒரு சுழற்றிச் சுழற்றி அருகேயிருந்த ஒரு புங்கமரத்தில் ஒரு போடு போட்டான். வைரம் பாய்ந்த அந்த அடி மரத்தில் கத்தி மிக ஆழமாய்ப் பதிந்தது\nமாரப்பனுடைய உடம்பு பாதாதி கேசம் ஒரு கணநேரம் வெடவெட வென்று நடுங்கிற்று. எனினும் பொன்னன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டான்.\n\"பழைய கதையை இனிமேல் மறந்துவிடு, பொன்னா இளவ���சர் என்னவோ இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. நம்முடைய காரியத்தை நாம் பார்க்க வேண்டியது தான்.\"\n\"நம்முடைய காரியம் என்ன இருக்கிறது இனிமேல் எல்லாந்தான் போய்விட்டதே\n\"எல்லாம் போய்விடவில்லை. நானும் நீயும் இருக்கிற வரையில் எல்லாம் போய்விடாது. ஆனால் யுக்தியை மாற்றிக் கொள்ள வேண்டும். சண்டையினால் முடியாத காரியத்தைச் சமாதானத்தினால் முடித்துக் கொள்ள வேண்டும். நீ கெட்டிக்காரன் பொன்னா நான் எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப் பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீ மாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளை திரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம் திரும்பி வராதல்லவா நான் எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப் பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீ மாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளை திரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம் திரும்பி வராதல்லவா\nஆரம்பத்தில் மாரப்பனின் பேச்சு பொன்னனுக்கு வேப்பங்காயாக இருந்தது. விக்கிரமனுக்கு இராஜ்யத்தை திருப்பிக் கொடுப்பது பற்றி பிரஸ்தாபித்ததும், பழைய சேனாதிபதி, சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ என்று பொன்னனுக்கு யோசனை உண்டாயிற்று.\n\"நான் என்ன ஒத்தாசை செய்ய முடியும்\" என்று அவன் கேட்டான்.\n\"பிரமாதமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சக்கரவர்த்தியின் மகள் குந்தவிதேவி, அருள்மொழி ராணியைப் பார்க்க வரப்போவதாகப் பிரஸ்தாபம். நீ தானே படகு விடுவாய் சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான் தெரியுமே. பொன்னா சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான் தெரியுமே. பொன்னா வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்கு ஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார் எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்கு ஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார்\nகுந்தவிதேவியை விக்கிரமன் மணந்துகொள்ள வேண்டுமென்னும் அருள்மொழி ராணியின் பழைய விருப்பம் பொன்னனுக்கு ஞாபகம் இருந்தது. எனவே, மாரப்பன் மேற்கண்டவாறு பேசியதும், பொன்னனுக்கு அவனிடமிருந்த வெறுப்பெல்லாம் திரும்பி வந்துவிட்டது; உள்ளுக்குள் கோபம் பொங்கிற்று. ஆயினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், \"அதற்கென்ன சமயம் நேர்ந்தால் கட்டாயம் உங்களைப் பற்றிக் குந்தவிதேவியிடம் பேசுகிறேன்\" என்றான்.\n\"நீ செய்யும் உதவியை மறக்கமாட்டேன். பொன்னா சக்கரவர்த்தி என்னைக் கூப்பிட்டிருக்கிறார். நாளைக்குப் பார்க்கப் போகிறேன். சேனாதிபதி வேலையை இப்போது எனக்குக் கொடுக்கப் போகிறார். பிறகு சோழ இராஜ்யமே என் கைக்குள் வருவதற்கு அதிக நாளாகாது. அப்போது உன்னைக் கவனித்துக் கொள்வேன்\" என்று சொல்லிக் கொண்டே மாரப்பன் குதிரை மீதேறி அதைக் தட்டி விட்டான்.\nநிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 01- 10 )\nஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்\nசீட்டாட்டம் -சிறுகதை - யோ.கர்ணன்.\nபார்த்திபன் கனவு 29-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம்...\nபார்த்திபன் கனவு 28 -புதினம் - இரண்டாம் பாகம்- அத்...\nபார்த்திபன் கனவு 27- புதினம் - இரண்டாம் பாகம்- அத்...\nதெரிய வேண்டும் ஆட்டிசத்தை -மருத்துவ தொடர் -பாகம் 1...\nபார்த்திபன் கனவு 26 -புதினம் - இரண்டாம் பாகம்-அத்த...\nபார்த்திபன் கனவு 25-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/thanks/", "date_download": "2018-10-21T01:43:42Z", "digest": "sha1:LXFPLNRSMHYGACN7CQ6OEQS54OX34VZP", "length": 5081, "nlines": 83, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –நன்கொடை-க்கு நன்றி - Thanks - World Tamil Forum -", "raw_content": "\nநன்கொடை-க்கு நன்றி – Thanks\nநன்கொடை கொடுத்து உலகத் தமிழர் பேரவை -யை ஊக்கப்படுத்தியதற்கு நன்றிகள்\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2017/dec/01/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2818007.html", "date_download": "2018-10-21T02:10:16Z", "digest": "sha1:62GPSO5M4YXJNCD7B56EN4WCGTSHSM6V", "length": 6803, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பூர்விகா மொபைல்ஸ்- பஜாஜ் பைனான்ஸ் இணைந்து இஎம்ஐ அட்டை வெளியீடு- Dinamani", "raw_content": "\nபூர்விகா மொபைல்ஸ்- பஜாஜ் பைனான்ஸ் இணைந்து இஎம்ஐ அட்டை வெளியீடு\nBy DIN | Published on : 01st December 2017 01:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபூர்விகா மொபைல்ஸ், பஜாஜ் பைனான்ஸுடன் இணைந்து கடன் தவணை அட்டையான இஎம்ஐ அட்டையை வெளியிடுவதாக அறிவித்தது.\nஇதுகுறித்து பூர்விகா மொபைல்ஸ் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: பஜாஜ் நிறுவனம்-பூர்விகா மொபைல்ஸ் இணைந்து வெளியிடும் கடன் தவணை (இ.எம்.ஐ.) அட்டையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய நுகர்வோர் சாதனங்களை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள எந்த கடையிலும் வாங்க முடியும்.\nபூர்விகாவில் ரூ.15,000 மற்றும் அதற்கும் அதிக மதிப்பிலான செல்லிடப்பேசிகளை ரொக்கம் அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இஎம்ஐ அட்டை வழங்கப்படும். இதனை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் ரூ.30,000 பெருமானமுள்ள நுகர்வோர் சாதனங்களை மாதத் தவணையில் வாங்க முடியும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/page/945", "date_download": "2018-10-21T02:32:32Z", "digest": "sha1:63PZOA5Q5P6ILIR5UPG3RWSSB7FAWEE5", "length": 6110, "nlines": 74, "source_domain": "www.maraivu.com", "title": "Maraivu.com | Obituaries from Sri Lanka and Europe", "raw_content": "\nதிரு கதிரன் கனேசன் – மரண அறிவித்தல்\nசெல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன் – மரண அறிவித்தல்\nதிரு செல்வஸ்ரீ சிறீதரன் – மரண அறிவித்தல்\nDr..திருமதி சகுந்தலாதேவி சற்குணசீலன் – மரண அறிவித்தல்\nபெயர் : Dr..திருமதி சகுந்தலாதேவி சற்குணசீலன் பிறந்த இடம் : இளவாலை வாழ்ந்த ...\nசந்தியாம்பிள்ளை ஜெகசோதிநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : சந்தியாம்பிள்ளை ஜெகசோதிநாதன் பிறந்த இடம் : மன்னார் வாழ்ந்த ...\nதிருமதி திரேசம்மா ஜோசவ் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி திரேசம்மா ஜோசவ் பிறந்த இடம் : குருநகர் வாழ்ந்த ...\nதிருமதி கந்தையா பூரணம் – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி கந்தையா பூரணம் பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த இடம் ...\nஅப்பாச்சாமி மகாலக்‌ஷ்மி (மில்லம்மா) – மரண அறிவித்தல்\nபெயர் : அப்பாச்சாமி மகாலக்‌ஷ்மி (மில்லம்மா) பிறந்த இடம் : உடுப்பிட்டி வாழ்ந்த ...\nநாகலிங்கம் முத்துலிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர�� : நாகலிங்கம் முத்துலிங்கம் பிறந்த இடம் : உரும்பிராய் வாழ்ந்த ...\nகனகசிவநாயகம் பரமேஸ்வரி – மரண அறிவித்தல்\nபெயர் : கனகசிவநாயகம் பரமேஸ்வரி பிறந்த இடம் : தெல்லிப்பழை வாழ்ந்த ...\nதிருமதி யோகேஸ்வரி முத்துக்குமாரசுவாமி – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி யோகேஸ்வரி முத்துக்குமாரசுவாமி பிறந்த இடம் : உரும்பிராய் வாழ்ந்த ...\nடாக்டர் திருமதி இந்திராணி சத்தியநாதன் – மரண அறிவித்தல்\nபெயர் : டாக்டர் திருமதி இந்திராணி சத்தியநாதன் பிறந்த இடம் : புன்னாலைக்கட்டுவன் வாழ்ந்த ...\nகதிரவேலு ஐங்கரன் – மரண அறிவித்தல்\nபெயர் : கதிரவேலு ஐங்கரன் பிறந்த இடம் : சரவணை வாழ்ந்த இடம் : ஸ்கந்தபுரம் பிரசுரித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/death-notice-sumathi-arudchelvan.html", "date_download": "2018-10-21T01:23:41Z", "digest": "sha1:7M6CNIQY3IWGGQMEIV4LFAFSKJVO2XAZ", "length": 1554, "nlines": 24, "source_domain": "www.vathiri.com", "title": "death Notice Sumathi Arudchelvan - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nதிருமதி சுமதி அருட்செல்வன் தோற்றம் :24.12.1974 - மறைவு : 09.02.2016\nதிருமதி சுமதி அருட்செல்வனின் இறுதிக்கிரிகை விபரம்\n17.02.2016 புதன்கிழமை மு.ப 11:00 மணிக்கு ஆரம்பமாகும் ....\nபார்வை நேரம் : 12.02.2016 வெள்ளி 16:00 மணிக்கு ஆரம்பமாகும் ....\nதிங்கள் தொடக்கம் வெள்ளி காலை 7:30 தொடக்கம் மாலை 16:30 வரை .\nசனி - ஞாயிறு :காலை 8:30 தொடக்கம் மதியம் 11:30 வரை\nஅருட்செல்வன் (கணவர்) — சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:32:06Z", "digest": "sha1:KCWQA5P72BJNF4NTFVQRUKPLYKGNJKZA", "length": 12086, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "பச்சை தங்கமாம் மூங்கில் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமூங்கில், இன்று விவசாயிகளின் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் பயிராக மாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பன்னெடுங் காலமாக பயிரிடப்படுகிறது.\nவலுவாகவும், நீண்டகாலம் கெடாமலும் இருப்பதால், வீடு கட்டவும், கால்நடைத் தீவனங்கள் தயாரிக்கவும், விவசாயத் தொழில்களுக்கும், மேஜை, நாற்காலிகள், கலைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.\nஇந்தியாவில் மூங்கில் உற்பத்திப் பொருள்களின் மதிப்பு ரூ.6,505 கோடி. மூங்கில் தேவை பெருமளவுக்கு அதிகரித்து வ���ுகிறது. எனவே மூங்கிலை, தமிழ்நாட்டில் வணிக ரீதியாக சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுத்து வருவது விவசாயிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது.\nவிவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. தண்ணீர் பற்றாக்குறை, மின்சாரத்தில் நிலையற்ற தன்மை காரணமாக விவசாயம் உபதொழிலாக மாற்றப்படுவதால், பலர் தங்கள் நிலங்களில் சவுக்கு மற்றும் தைல மரங்களை பயிரிடுவது அதிகரித்து வருகிறது. சவுக்கு, தைல மரங்களைவிட மூங்கில் அதிக வருவாய் தரக்கூடிய பயிராகவும், 3 மடங்கு வளர்ச்சி விகிதம் அதிகமாகவும் உள்ளது.\nவடகிழக்கு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட முள் இல்லாத மூங்கில் வகைகளை, பல்வேறு தட்பவெப்ப நிலங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, 4 ரகங்களை தமிழ்நாட்டில் பயிரிட ஏற்ற மூங்கில்களாக அறிவித்துள்ளனர்.\nஅவை பேம்பூஸ நியூட்டன்ஸ், பேம்பூஸபலகுவா, வேம்பூஸவல்காரிஸ், பேம்பூஸடுல்டா ரகங்கள். தமிழ்நாட்டில் வறண்ட பகுதிகளில் கல் மூங்கில், ஈரச் செழிப்பான பகுதிகளில் பொந்து மூங்கில் அதிகம் பயிரிடப்படுகிறது.\nமூங்கிலை நடவு செய்ய, நாற்றுவிட்டு நடுவது, மூங்கில் கிழங்கை வெட்டி எடுத்து நடவு செய்தல், மூங்கில் கழிகளை கிழங்குடன் வெட்டி எடுத்து நடுதல், திசு வளர்ப்பு முறை, மூங்கில் கழிகள் மற்றும் பக்கக் கிளைகளை முளைக்க வைத்து நடுதல் எனப் பல வழிமுறைகள் உள்ளன.\nநாற்றுவிட்டு நடவு செய்தல் சிறந்த முறையாகக் கருதப்படுகிறது.\nகோடைகாலங்களில் 10 நாள்களுக்கு ஒருமுறை பாத்திக்கு 25 முதல் 50 லிட்டர் வரை நீர ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.\nமூங்கிலை 200 வகையான பூச்சிகள் சேதப்படுத்தும். என்றாலும் 10-க்கும் குறைவானவைகளே முக்கியமானவை.எனவே ஒருங்கிணைந்த பூச்சி, நோய்க் கட்டுப்பாடு முறைகள் தேவை.\nபராமரிப்புக்கு ஏற்ப நட்ட 4-ம் ஆண்டு முதல் மூங்கில் கழிகளை வெட்டி அறுவடை செய்யலாம்.\nகல் மூங்கில் ஹெக்டேருக்கு 2,400 கழிகளும், பொந்து மூங்கில் ஹெக்டேருக்கு 1,662 கழிகளும் கிடைக்கும்.\nமூங்கில் சாகுபடி மூலம் ஏக்கருக்கு 6-ம் ஆண்டு ரூ. 25,500 ம், 7-ம் ஆண்டு ரூ. 30,800ம், 8-ம் ஆண்டு ரூ. 36,200ம், 9 முதல் 15-ம் ஆண்டு வரை ரூ. 39,600 வருவாய் கிடைக்கும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.\n5 ஆண்டுகளுக்கு மொத்தச் செலவு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம்.\nஇதுகுறித்து கடலூரை அடுத்த தியாகவல்லி விவசாயி சாமி ���ச்சிராயர் கூறுகையில், மூங்கில் விவசாயத்துக்கு ஹெக்டேருக்கு 2 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 8 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படுகிறது.தியாகவல்லி, திருச்சோபுரம் பகுதிகளில் 5 ஏக்கரில் கல் மூங்கில் பயிரிட்டுள்ளேன். சவுக்கு மற்றும் தைல மரச் சாகுபடியைவிட மூங்கில் லாபகரமானது. விரைவில் வளரும். 4\nஆண்டுகள் வரை மணிலா, அவரை, முள்ளங்கி, தர்ப்பூசனி போன்றவற்றை ஊடு பயிராகச் சாகுபடி செய்யலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுள் இல்லா மூங்கில் சாகுபடி...\nமுள் இல்லா மூங்கில் சாகுபடிக்கு மானியம்...\nநீரிழிவை கட்டுப்படுத்தும் 'மூங்கில் அரிசி\u0003...\nகுறுவை பருவ நெல் சாகுபடி தொழிற் நுட்பங்கள் →\n← மாதுளை சாகுபடி செய்வது எப்படி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2011/10/blog-post_29.html", "date_download": "2018-10-21T02:26:26Z", "digest": "sha1:OV2IIXV5ZVV54FVHIO6NQT3Q6J442UU3", "length": 8503, "nlines": 41, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்: 09-மனக் கருவூலத்திலிருந்து-நரபலி", "raw_content": "\nஅந்த மூன்று சகோதரர்களும் வடக்கு நோக்கி நடந்து கொண்டிருந்தனர். பெரியவனுக்கு சுமார் 18 வயதும், சிறியவர்களுக்கு இரண்டு இரண்டு வயது குறைவாகவும் இருக்கலாம். அந்தக் காலத்தில் நடந்து பயணிப்பதுதான் பெரும் பாலும் நிகழும். பணமும் வசதியும் உள்ளவர்கள் மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்றவற்றிலும், செல்வந்தர் பல்லக்கு சவாரியும் செய்து பயணித்தனர். பல்லக்கு சுமப்பவர்கள் அவர்கள் வீட்டுடன் இருந்தனர். வழியெங்கும் சாலை ஓரங்களில் இரு புறமும் மரங்களும், அடுத்து அடுத்து குளங்களும், அன்ன சத்திரங்களும், மடங்களும் ஆட்சி செய்த மன்னர்களால் பராமரிக்கப்பட்டு பயணிகளுக்கு உதவின. ஆதலால், காசியிலிருந்து இராமேஸ்வரம் வரைகூட மக்கள் கால் நடையாக யாத்திரை செய்வது அப்போதைய வழக்கமாக இருந்தது.\nஅந்த மூன்று சகோதர்களும் நடந்தே கல்கத்தா வந்து சேர்ந்திருந்தனர். பாஷை தெரியாத ஊரில் தெருக்களில் சுற்றிக்கொண்டு இருந்தனர். அது சமயம் மன்னன் நகர் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அந்த மூன்று பேரையும் பார்த��தவுடன் களையுடன் காணப்படும் இவர்களை காளிக்கு பலிகொடுத்தால் நமக்கு நன்மைகள் கிட்டும் என்று யோசித்து, ஒரு ஆளை அனுப்பி அவர்களைத் தனது அரண்மனைக்கு அழைத்துவந்து, விருந்து, உபசாரங்கள் செய்து அங்கேயே தங்கச் செய்தான். மூவரும் நல்ல சாப்பாடும் போஷாக்கும் கிடைத்ததால் நிகு நிகு வென்று அழகு கூடியிருந்தனர்.\nஅவர்களுக்கு உணவளித்து அவர்களை கவனித்துக்கொண்டிருந்த மூதாட்டி அந்தச் சிறுவர்கள் காளிக்கு பலியாகப் போவதை எண்ணி மிகவும் மனவருத்தம் கொண்டாள். ஒருநாள் அரசன் நகரில் இல்லாத நேரத்தில் மிகுந்த கவனத்துடன் அவள் சிறுவர்களிடம் வந்தாள். தன்னை யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு சைகைகளும் ஜாடைகளும் செய்து அவர்களுக்கு வரயிருக்கும் ஆபத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கினாள். பின்னர் மூவரையும் ஒரு அறைக்குக் கூட்டிச் சென்று, தரையோடு தரையாக இருந்த ஒரு கதவைத் திறந்து, அது ஊருக்கு வெளியே கொண்டு விடும் சுரங்க வழி என்பதை புரியவைத்து அவர்களை ஓடித் தப்பிக்கும்படி சொல்லி அனுப்பி வைத்தாள். மூவரும் குழப்பத்துடன் கீழே இறங்கி மறைந்தனர். போகும் வழியில் பல அறைகள் இருந்தன. அவற்றில் பொன்னும், மணிகளும் ஏராளமாக கொட்டிக் கிடந்தன. அம் மூவரும் தங்கள் மேல் துண்டில் முடிந்த அளவு அவற்றை அள்ளி முடிந்து கொண்டு, நகரிலிருந்து வெளியேறி தப்பித்து, தெற்கு நோக்கிப் பயணப்பட்டனர்.\nஆனால், அவர்கள் தங்கள் ஊரை அடைந்தபோது அவர்களில் கடைசி தம்பி அவர்களுடன் இருக்கவில்லை. மற்ற இருவரும் தங்களுக்கு நேரவிருந்த ஆபத்தைப் பற்றிச்சொல்லி, அதிலிருந்து மீண்டவிதம் பற்றியும், கூறினார்கள். வரும் வழியில் தம்பி ஒரு கிணற்றில் இறங்கி நீர் அருந்தியபோது கால் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும் சொன்னார்கள். பெற்றோர், இருவராவது மீண்டனரே என்று சமாதானம் அடைந்து விட்டனர். சிறுவர்கள் கொண்டு வந்திருந்த செல்வத்தைக் கொண்டு நிலம் நீச்சு என்று வாங்கி ஊரையே வளைத்துக் கொண்டனர்.\nஆனால், ஊர் மக்கள் அந்தச் சிறுவர்கள் சொல்வது உண்மையல்ல என்றும், தம்பியை பலிகொடுக்கவென்று விற்றுவிட்டு பணத்துடன் திரும்பி இருப்பார்கள் என்றும் கிசுகிசுப்பாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 11:10 PM\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ள��(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=877eadcb4e500a9d75bbdb59c9ddf5e0&tag=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:55:03Z", "digest": "sha1:BM7FN2WMOGY3KHC3NRUTNSSQ3CLLEB7F", "length": 6533, "nlines": 51, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with கூட்டிக் கொடுத்தல்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with கூட்டிக் கொடுத்தல்\nThreads Tagged with கூட்டிக் கொடுத்தல்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 5 ( 1 2 3 )\n25 362 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n32 595 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 332 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 542 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 638 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54948/news/54948.html", "date_download": "2018-10-21T01:37:05Z", "digest": "sha1:AXR6KRGQVQT3UFIBEIUJ6ELDUP7J45WL", "length": 7419, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "நர்ஸ் விடுதிக்குள் புகுந்து நிர்வாண ஆட்டம் ஆசாமி சிக்கினார்; 2 பேருக்கு வலை!! : நிதர்சனம்", "raw_content": "\nநர்ஸ் விடுதிக்குள் புகுந்து நிர்வாண ஆட���டம் ஆசாமி சிக்கினார்; 2 பேருக்கு வலை\nதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நர்ஸ் விடுதிக்குள் அத்துமீறி புகுந்து நிர்வாண நடமாடிய ஆசாமி சிக்கினார். அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ்ப்பகுதியில் நர்ஸ் விடுதி உள்ளது.\nஇந்த விடுதிக்குள் கடந்த சில மாதங்களாக 3 பேர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து நர்ஸ்கள் குளிக்கும் இடங்கள், துணி காய வைக்கும் இடங்களில் அவர்கள் பார்வையில் படும்படியாக உள்ளாடைகளுடன் நின்றும், நிர்வாணமாக நடனமாடியும் தொல்லை கொடுத்து வந்தனர்.\nஇது குறித்து நர்ஸ்கள் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் கண்காணிக்கும் நேரங்களில் அவர்கள் உஷாராகி வருவதில்லை.\nபோலீசார் இல்லாத நேரங்களில் வந்து நிர்வாண நடனம் ஆடி வந்தனர். இன்று காலை பைக்கில் வந்த ஒருவர் விடுதியின் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தார். அப்போது சில நர்ஸ்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.\nஅவரைப் பார்த்து நர்ஸ்கள் கூச்சல் போட்டனர். அவர் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். உடனே விடுதிக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்ட நர்ஸ்கள், அரசு மருத்துவமனை டாக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅவர் தென்பாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விடுதிக்கு விரைந்து வந்து நிர்வாண ஆசாமியை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சுடலை (33) என்பது தெரியவந்தது.\nஅவரது கூட்டாளிகள் 2 பேரும் இதுபோல் விடுதிக்குள் புகுந்து நிர்வாண ஆட்டம் போட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1918_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:57:59Z", "digest": "sha1:WZAAPPM277TRQJCFEDBKSHKEL5ENMXOT", "length": 8110, "nlines": 245, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1918 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1918 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1918 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1918 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nசுவாமி பிரேமானந்தர் (ராமகிருஷ்ணரின் சீடர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/top-5-top-fuel-efficient-petrol-hatchback-cars-015073.html", "date_download": "2018-10-21T01:12:40Z", "digest": "sha1:4OOSNXKDG4JFNICAQWP3WUG7KSUVOSUL", "length": 20841, "nlines": 365, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் விலையை சமாளிக்கும் டாப் 5 மைலேஜ் கார்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபெட்ரோல் விலையை சமாளிக்கும் டாப் 5 மைலேஜ் கார்கள்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளளனர். எவ்வாறு பட்ஜெட்டை சமாளிப்பது என ஒவ்வொரு நாளும் சிந்தித்து கொண்டே வருகின்றனர்.\nஇதன் காரணமாக புதிய கார்கள் வாங்க நினைக்கும் பலர் அதிக மைலேஜ் தரக்கூடிய கார்களை தேடி தேடி தேர்வு செய்ய துவங்கி விட்டனர். சிலர் டீசல் கார் வாங்க சென்றாலும், இன்று டீசல் விலைக்கும் பெட்ரோல் விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.\nஇதனால் டீசல் கார்களை வாங்குவதை விட பெட்ரோல் காரில் சிறந்த மைலேஜ் தரும் கார்களை வாங்கலாம் என பலர் முடிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய ஹெட்ச்பேக் ரக கார்களின் டாப் 5 பட்டியலை கீழே வழங்கியுள்ளார். இதில் காரின் முழு தகவல்களும் உள்ளது. இதை பார்த்து உங்களுக்கு தேவையான காரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nரெனால்டு க்விட் - 25.17 கி.மீ மைலேஜ்\nஇந்த கார் அறிமுகமானதில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இரண்டு வித இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது. அதன் தனித்துவமான டிசைன் தான் மக்களை ஈர்க்கிறது.\nஇதில் 800 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.17 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. ஹெட்ச்பேக் ரக கார்களில் சிறந்த மைலேஜ் தரும் கார் இது தான்.\nவிலை : ரூ 3.05 லட்சம் - ரூ 5.17 லட்சம் வரை\nடட்சன் ரெடி கோ - 25.17 கி.மீ. மைலேஜ்\nரெனால்டு க்விட் காருக்கு நேரடி போட்டியாக விளங்குவது தான் டட்சன் ரெடிகோ இந்த கார் க்விட் காரின் அதே தளத்தில் அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையில் உள்ளது. இதன் டிசைனும் அட்டகாசமாக உள்ளது. சிட்டிக்குள் பயன்படுத்த சிறந்த கார் இது.\nஇந்த காரும் 800 சிசி பெட்ரோல் இன்ஜினுடன் 25.17 கி.மீ. மைலேஜை இந்த கார் வழங்குகிறது. இதே மைலேஜ் தான் க்விட் காரிலும் கிடைக்கிறது. இந்த கார் அதிகபட்சமாக 54 பிஎச்பி பவரை வழங்குகிறது.\nவிலை : 2.76 லட்சம் -4.33 லட்சம்\nமாருதி சுஸூகி ஆல்டோ 800 - 24.7 கி.மீ. மைலேஜ்\nமாருதி சுஸூகி ஆல்டோ கார் இந்தியாவில் நீண்டநாட்களாக அதிக விற்பனையில் உள்ள கார். இந்த கார் 24.7 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. இந்தியாவின் 3வது சிறந்த மைலேஜ் வழங்கும் கார் இது தான்.\nநீண்ட நாட்களாக இந்தியர்களின் வருமானத்தை அறிந்து அவர்கள் எளிதில் அனுகும்படியாக இந்த காரின் விலை இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்கள் முதன் முறையாக வாங்கிய கார் இது வாக தான் இருக்கும்.\nவிலை: ரூ 2.78 லட்சம் - ரூ 3.67 லட்சம் வரை\nமாருதி சுஸூகி ஆல்டோ கே10\nமாருதி சுஸூகி ஆல்டோ 800 காரின் மேம்படுத்த ப்பட்ட வெர்சன் தான் இந்த ஆல்டோ கே10 இந்த காரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆல்டோ மாடலில் நல்ல பெர்பாமென்��ை விரும்புவோர் இதையும் விரும்புவர்கள் இந்த காரை வாங்கலாம்.\nஇந்த கார் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது 24.07 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. இது ஆல்டோ 800 காரில் இருந்து 600 மீ மட்டுமே மைலேஜ் குறைவு. ஆனால் இ்நத காரின் பெர்மாமென்ஸிற்காக இதன் விலை அதை விட அதிகம்.\nவிலை: ரூ 3.62 லட்சம் முதல் - ரூ 4.56 லட்சம் வரை\nடாடா நிறுவனத்தில் ஹெட்ச்பேக் ரக கார்களில் அதிகமாக விற்பனையாகும் கார் இந்த டியாகோ தான். இந்த கார் ஹெட்ச் பேக் ரக கார்களில் சிறந்த போட்டியாளானாக விளங்குகிறது. இந்த காரின் திறன் வாடிக்கையாளர்களை வியக்க வைக்கிறது.\nஇந்த கார் 1.2 லிட்டர் ரோவோட்ரோன் பெட்ரோல் இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனையில் கலக்கி வருகிறது. இந்த கார் 23.84 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.\nவிலை: ரூ 3.67 லட்சம் முதல் ரூ 6.03 லட்சம் வரை\nமேலே உள்ள பட்டியலில் இருப்பது தான் ஹெட்ச் பேக் ரகத்தில் டாப் 5 சிறந்த மைலேஜ் கார்கள் என்றாலும் சில கார்கள் இந்த மைலேஜை ஒத்த சற்று குறைவான மைலேஜை வழங்குகிறது. டாடா நேனோ ஜென் எக்ஸ் (23.6 கி.மீ. மைலேஜ்), மாருதி சுஸூகி செலிரியோ (23.1 கி.மீ. மைலேஜ்), மாருதி சுஸூகி பெலெனோ (21.4 கி.மீ. மைலேஜ்), ஹூண்டாய் இயான் (21.1 கி.மீ. மைலேஜ்)\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. அநியாய வசூல் ஆட்டோகளுக்கு ஆப்பு; அரசு ஒத்துழைப்புடன் பஜாஜ் அதிரடி\n02. மோடியை வெச்சு செஞ்ச தெலங்கானா இளைஞர்... தமிழ்நாடு பாய்ஸ் நோட் பண்ணுங்கப்பா...\n03. விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் ஆடம்பர கார்கள்... ஏன் இப்படி செய்தார்கள் தெரியுமா\n04. ஏத்தர் ஸ்மார்ட் ஸ்கூட்டரில் உள்ள 10 ரகசியங்கள்\n05. ரூ.37 ஆயிரத்தில் சாதாரண காரை லக்ஸரி காராக மாற்றலாம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6.1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&id=2600", "date_download": "2018-10-21T01:55:38Z", "digest": "sha1:YHHSMYQQFYQVT7SJ2HKRPUMYWJMHT7CY", "length": 6989, "nlines": 76, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇந்தியாவில் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் நோக்கியா 6.1 விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் இந்திய விற்பனை இன்று முதல் துவங்கி்யது. அமேசான் இந்தியா வலைத்தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் முன்னதாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விற்பனை செய்யப்பட்டது.\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nமெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியாவின் டூயல் சைட் / போத்தி அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஃபேஸ் அன்லாக் OTA அப்டேட் மூலம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n- 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 630\n- அட்ரினோ 508 GPU\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ், PDAF, 1.0um பிக்சல், f/2.0\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, 1.12 பிக்சல், f/2.0 அப்ரேச்சர்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி\nஇந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய 3 ஜிபி ரேம் மாடல் ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nநோக்கியா 6.1 அறிமுக சலுகைகள்:\n- ஏர்டெல் 4ஜி சந்தாதாரர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்\n- டிசம்பர் 31, 2018 வரை இலவச ஏர்டெல் டிவி சந்தா\n- சர்விஃபை வழங்கும் 12 மாதங்களுக்கான டேமேஜ் இன��சூரன்ஸ்\n- மேக்மைட்ரிப் சார்பில் உள்நாட்டு முன்பதிவுகளுக்கு 25% தள்ளுபடி\n- வட்டியில்லா மாத தவனை முறை வசதி\nசூப்பரான ஸ்நாக்ஸ் ராகி மசாலா ரிப்பன் பக்...\nஇணையத்தளங்களில் வீடியோக்களை டவுன்லோடு �...\nபயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க...\nஉடல் உறுப்பு தானம்... எந்த உறுப்பை எவ்வளவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/erode/", "date_download": "2018-10-21T02:19:57Z", "digest": "sha1:HMXLNMGJQVVLN64LEY2AWZLWDCGNUOK6", "length": 8911, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "ஈரோடு — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nஈரோட்டில் வரும் 19ம் தேதி மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்\nGrievance for electricity pensioners in Erode on 19th ஈரோட்டில் வரும் 19ம் தேதி மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல்[Read More…]\nஹீலர் பாஸ்கர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, விடுதலை செய்ய வேண்டும் : கொ.ம.தே.க. ஈஸ்வரன்\nby RAJA —\tAugust 10, 2018 —\t0 comments —\tஈரோடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல்\n12 ஆண்டுகளுக்குப் பின் 88 அடியை எட்டுகிறது பவானிசாகர் அணை\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 88 அடியை எட்டுகிறது.கேரளாவிலும் நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை மாவட்டம் பில்லூர் அணை[Read More…]\nபள்ளிக் கழிவறை சுத்தம் செய்ய வாகனங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் – செங்கோட்டையன்\nபள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கான வாகனங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிபாளையத்தில் நடந்த குறைதீர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், 32[Read More…]\n சட்டமன்றத்தில் அறிவிக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\n ஈரோடு அரசு மருத்துவமணையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன்[Read More…]\nஈரோடு அருகே சினிமா போன்று தம்பதியினரை தாக்கி 12 சவரன் தங்க நகை கொள்ளை\nஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கு மேல் கடைகள் திறப்பு: இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை\nபவானிசாகரில் முறைகேடாக தண்ணீர் திறப்பதாக ஈரோடு ஆட்சியர் குறைத்தீர் கூட்டத்தில் வாக்குவாதம்\nThe Erode Collector’s disagreement at the meeting in Bhavani Sagar uneven water பவானிசாகர் அணையிலிருந்து ஓடத்துறை குளத்திற்கு முறைகேடாக தண்ணீர்; திறக்கப்படுவதாக கூறி[Read More…]\nஈரோடு அருகே காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பதால், நோய்கள் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம்\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ankeri.php?from=in", "date_download": "2018-10-21T02:20:57Z", "digest": "sha1:R6SQOTCJJKBMKTJYPHPLEG6QQJUKLXTQ", "length": 11224, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு அங்கேரி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 0036.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரம��ன வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அங்கேரி 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0036.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/chennai-district/harbour/", "date_download": "2018-10-21T01:24:09Z", "digest": "sha1:AZV35OTIO3XSY7QYVOZCKYXFIDGZNZZ7", "length": 15625, "nlines": 301, "source_domain": "www.naamtamilar.org", "title": "துறைமுகம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் சென்னை மாவட்டம் துறைமுகம்\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பிறந்த நாள் -புகழ் வணக்கம்-துறைமுகம்-எழும்பூர்-\nநாள்: செப்டம்பர் 06, 2018 பிரிவு: கட்சி செய்திகள், எழும்பூர், துறைமுகம்கருத்துக்கள்\nபெரும்பாட்டான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.ச�� அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை நடுவண் மாவட்டம்(எழும்பூர், துறைமுகம்) மாவட்டம் சார்பாக துறைமுகம் தொகுதியில் உள்ள வ.உ...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-25/", "date_download": "2018-10-21T01:57:57Z", "digest": "sha1:MY4CPPGX6IMDYJN3GUCSAIWBI7CARC5W", "length": 2797, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "இஸட்.ஏ.எச்.றஹ்மானின் மாமனார் ஏ.எம்.செய்னுதீன் இன்று காலமானார் » Sri Lanka Muslim", "raw_content": "\nஇஸட்.ஏ.எச்.றஹ்மானின் மாமனார் ஏ.எம்.செய்னுதீன் இன்று காலமானார்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை தொகுதி இணை அமைப்பாளரும்,கல்முனை மாநகர நசபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மானின் மாமனார் ஏ.எம்.செய்னுதீன் இன்று காலமானார்.\nஇதன் காரணமாக கிழக்கு மாகாண ஆளுணரால் இன்று திறக்கப்பவிருந்த வீதிகள் திறப்பு நிகழ்வும் இப்தாரும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இஸட்.ஏ.எச்.றஹ்மான் தெரிவித்தார்.\nஸஹானாவின் மரணச் செய்தியுடன் இன்றைய காலை விடிந்திருக்கிறது\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்\nஉருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=777", "date_download": "2018-10-21T01:30:52Z", "digest": "sha1:XD2AGWV47Y7INXPCI6ERU3CR5V7QR5CL", "length": 11291, "nlines": 136, "source_domain": "www.manisenthil.com", "title": "மரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை.. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nமர��ம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை..\nஎப்போதும் என் இரவுகளில் தனிமை தகர வாளியின் மீது சொட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல அமைதியற்றது. விரிந்த வானில் தனித்து பறக்கும் ஒரு பறவை போல ஆழ் தனிமையை என் இரவுகள் போற்றுகின்றன. கண் மூடி அமைதிக் கொண்டிருக்கிற இமைகளுக்குள் அமர்ந்து தனிமை வயலின் வாசிப்பதை என் இரவுகள் உணர்ந்திருக்கின்றன. ஆதி வனத்தின் விடியற்காலைப் பொழுதைப் போல களங்கமற்ற தனிமையைத் தான் மரணமும், பிறப்பும் சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.\nஒரு சிறு புன்னகை, இடது கையை இறுக்கி பற்றி தோளில் ஆழப் புதையும் முகம், தீரா அன்பினால் வெம்மைக் கொண்டிருக்கும் அந்த விழிகள் என தனிமைத் தேநீரை ருசிக்க விடாமல் துரத்தினாலும், குளிர்காலப் போர்வைப் போல தனிமையை இறுக்கப் போர்த்திக்கொள்ளவே என் இரவுகள் விரும்புகின்றன.\nஅப்படி ஒரு பனிக்கால தனிமை இரவில் தான் நான் இத்திரைப்படத்தை காண நேர்ந்தது. என் விழிகளுக்கு முன்னால் விரிந்த காட்சிகளால் நான் உள்ளிழுக்கப்பட்ட போது ..நானும் அத்திரைப்படத்தின் ஒரு அங்கமாகி இருந்ததை உணர்ந்தேன். ஒரு படைப்பில் பார்வையாளனும் ஒரு அங்கமாகி துடிப்பதைதான் படைப்பூக்கத்தின் உச்சம் சாதிக்க விரும்புகிறது என்று நினைத்தால்…அந்த நினைப்பிற்கு இத்திரைப்படம் நேர்மை செய்திருக்கிறது. ஏனோ மிகுந்த தனிமை உணர்ச்சியையும், விழிகள் முழுக்க கண்ணீரையும் தந்து …கூடவே சிறு புன்னகையும் பரிசளித்துப் போனது இப்படைப்பு.\nஅந்த அரண்மனை..மின்சாரம் இல்லாத பொழுதுகளில் கைவிளக்கு ஏந்திய காரிகையாய் ஐஸ்வர்யா ராய், தன் வாழ்வின் துயர் முடிய கருணைக்கொலை வேண்டி காத்திருக்கும் ரித்திக், அவருக்காக வாதாடும் அந்த பெண் வழக்கறிஞர், ரித்திக்கின் மருத்துவர், அவருக்கு சேவகம் செய்யும் இரண்டு பெண்கள், அவரின் மாணவனாக வரும் அந்த இளைஞன் என…மிகச்சில பாத்திரங்களைக் கொண்டு வலிமையான திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி வழங்கி இருக்கிறார்..\nஐஸ்வர்யாவைப் பற்றி ரித்திக்கின் வழக்கறிஞர் விவரிக்கும் போது.. அவள் தோழிக்கு மேலானவள், அவள் காதலியை மிஞ்சியவள், சொல்லப்போனால் அவள் மனைவியையும் தாண்டியவள்.. என்று விவரிக்கிற காட்சியாகட்டும், கொடுமைக்கார கணவனால் முடியாத ரித்திக்கின் முன்னால் ஐஸ்வர்யா தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்படும் காட்சியிலும், அவரை பிரிந்து ரணமாகி ரித்திக் துயர்க் கொள்ளும் காட்சியிலும் சொல்லப்படும் உணர்ச்சியலைகளாட்டும், இப்படம் எந்த அலைவரிசையிலும் பொருந்தாமல் தனித்து மிளிர்கிறது.\nGuzaarish -ஒரு திரைப்படம் என்றெல்லாம் சுருங்க வைக்க முடியாது. அது ஒரு விவரிக்க முடியா அனுபவம். படம் முழுக்க அரூவ கதாபாத்திரமாய் இடம்பெற்றிருக்கும் தனிமையுணர்ச்சியே இத்திரைப்படத்தின் ஆழமான அழகியல். மரணம் கூட ஒருவகை புன்னகைதான்..அது ஒரு ஆறுதல் தான்..என்பதை விவாதிக்கும் இத்திரைப்படம் தரும் அனுபவம் உண்மையில் அபூர்வமானது.\nமரணத்தை மிஞ்சவும் வாழ்தலின் துயர் கொடியது என்பதைதான் வாழும் போதே உணரும் ஒவ்வொருவரும் பெற தகுந்த மாபெரும் அனுபவம்..\nஎம் உயிர்ப்பிற்கு இல்லை மரணம்.\n நடு நிசியில் கரையும் கனவல்ல..அவர். எம் ஒவ்வொரு விடியலிலும் மேலெழும்பும் பறவையின் சிறகும் அவர்தான்..சின்னஞ்சிறிய பறவைக்கானசுதந்திர வெளி தந்த அந்த அதிகாலை…\nஅன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என்…\nசமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன்.…\nசமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.\nசமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan…\nசொல்லில் மறைந்த செய்திகள் ..\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://koormathi.blogspot.com/2012/09/blog-post_11.html", "date_download": "2018-10-21T01:38:31Z", "digest": "sha1:WTB25ZUPFQ335656BBZ24VK2D5NPDPBE", "length": 16392, "nlines": 183, "source_domain": "koormathi.blogspot.com", "title": "தொடர் இரவு...", "raw_content": "\nகரும் இருட்டாக ஒரு பாதை..\nஎன் திசை வரும் பாட்டு..\nபிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..\nஅனைவருக்கும் வணக்கம்.. சமீபத்தில் என் நண்பர் அனுப்பிய வீடியோ ஒன்றை பார்த்தேன்.. அதில் இரண்டு வயது குழந்தை சும்மா ரஜினி மாதிரி புஸ் புஸ்னு சிகரட் ஊதிகிட்டு இருந்துச்சு.. முதல்ல இது நம்மல மாதிரி கம்ப்யூட்டர்ல கிங் யாராவது கிராஃபிக்ஸ் பண்ணியிருப��பாங்கன்னு நினச்சேன்..\nஅந்த குழந்தைய பாக்குறதுக்கு நல்லா பல்கா கொஞ்சம் ஜைஜான்டிக்-ஆ தான் இருந்தான்.. அது உண்மையா இருக்குமானு எனக்கு தெரிஞ்சிக்க ஆச வந்துச்சு.. என்ன பண்ணலாம்னு யோசனையே இல்லாம டப்புனு என் நண்ஃபன்கிட்ட தட்டிகேட்டன்.. அவன் பெரிய இன்ஃபர்மேஷன் கைடு.. எங்க பக்கத்து வீட்டு ஆயாவ பத்தி கேட்டா கூட சொல்லுவான்.. என்ன இந்த மாதிரி கேள்வி கேட்டா தப்பா சொல்லுவான்.. ஆனா இந்த குழந்த மேட்டரு கொஞ்சம் பிரபலமா தான் இருக்கனும்னு அவன தட்டி கேட்டேன்.. அப்படியே தகவல கொட்டுறான் என் நண்பன்.. அவன் பேரு கூகுள்..\nஅவன் சொன்ன தகவல்லயிருந்து அது உண்மை தான்னு தெரிஞ்சிகிட்டேன்.. அந்த தகவல் என்னனா...\nஇந்த பையன் பேரு ஆர்டி ரிசால். இந்தோனேஷியாவை சேர்ந்த இந்த பையன் ஒரு நாளைக்கி 40சிகரட் பிடிப்பான். அவனோட சின்ன கார்ல உக்காந்துகிட்டு வீட சுத்தி சுத்தி வரான். அப்ப ஸ்டைலா அவன் …\nபைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..\nவர வர காலத்துல செல்ஃப் ஸ்டார்ட் இல்லாம வண்டிகள் இல்லாமலே போயிடுச்சு. சிக்னல்ல வண்டி நிக்கும் போது பலர் வண்டிய நிறுத்துறதுக்கும் இந்த செல்ஃப் ஸ்டார்ட்டின் வருகை ஒரு முக்கிய காரணம் தான். சிக்னல் பச்சை விளக்கு எரிஞ்சதும் சல்லுனு செல்ஃப் அடிச்சு பறக்குறவங்க அடுத்த கொஞ்ச நாள்ல நிக்குறது மெக்கானிக் கடை முன்னடி தான்.\nசெல்ஃப் வண்டி எல்லாமே கொஞ்சம் மக்கர் பண்ண கூடியதுதான். ஆனா அத கவனிக்கிற விதத்துல கவனிச்சா அதைவிட நமக்கு பெஸ்ட்னு எதுவுமே கிடையாதுன்னு சொல்லலாம். ஆனா அதிகமா செல்ஃப்ல இடைஞ்சல் பண்ண கூடிய வண்டினு பாத்தா அது ஸ்கூட்டி பெப் வண்டி தான்.\nமுக்கியமா செல்ஃப் வண்டிகள்ல கவனிக்க வேண்டிய விசயங்கள்னா எந்த சமயத்துல நாம செல்ஃப் அடிக்கிறோம், பேட்டரி எப்படி மெயின்டெய்ன் பண்றோம் அப்படிங்கறது தான். முதல்ல பெரும்பானவர்களுக்கு தெரிஞ்ச ஒண்ணு. அது காலைல வண்டிய எடுத்து செல்ஃப் தட்டுவது ரொம்ப தப்பு. ரொம்ப நேரம் வண்டி ஓடாம இருக்கும் போது இன்ஜின் கூலா இருக்கும் அந்த மாதிரி சமயத்துல வண்டியில செல்ஃப் தட்டுனா அவ்வளவு சீக்கிரம் பர்ன் ஆகாது. அதிகமா எனர்ஜி உரிஞ்சி பேட்டரி வேஸ்ட் ஆயிடும். இதுவே அந்த சமயத்துல கிக் யூஸ…\nகாலை சூரியன் உதயம் ஆகும்பொழுது அவரும் உதயமாகிவிடுவார். ஒன்பது மணிக்கு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் 6 மணியில் இருந்தே கிளம்ப தொடங்கிவிடுவார். நிதானம் – அனைத்திலும் பொறுமை. அது தான் ரங்கசாமி.\n‘இந்த ஆள எவன்யா போலீஸ் வேலையில எடுத்தது..’ அவர் காதுபடவே பலர் சொல்லுவர். ரங்கசாமிக்கு அது மிகப்பெரிய கவலையாக இருந்ததில்லை. வயது வேறு ஆகிவிட்டது. இன்னும் ஒரு வருடத்தில் வேலை ஓய்வு வந்துவிடும். பிறகு என்ன.. அப்படியே ஓட்டிவிட வேண்டியது தான்.\nதலை சாய்த்து உறங்க மனைவி இல்லை. வார கடைசியில் எட்டி பார்க்க பிள்ளைகள் இல்லை. வயதான ஒண்டிக்கட்டை அவர். ‘நம்ம தாத்தா.. பேச்சுலருயா..’ பலர் அவரை கிண்டல் செய்வர். அப்பொழுதெல்லாம் பேச்சியம்மாள் அவர் நினைவுகளில் வந்து செல்லுவார். பேச்சியம்மாளை நினைத்தால் சில்வர் கம்பி போன்ற இப்பொழுதைய அவர் சொட்டை தலை ரோமங்களும் நட்டுக்கொண்டு நிற்கும்.\nசென்ற மாதம் ஊரணிக்கரை சந்தையில் பேச்சியம்மாளை பார்த்தார். ‘ஆச்சி.. ஆச்சி..’ என்று சொல்லிக்கொண்டு சில வாண்டுகள் அவளை சுற்றி வந்தது. வராத தைரியத்தை வர வைத்துக்கொண்டு சென்று அவள் முன்னால் நின்றார்.\n‘யச்சே.. ஞான்… ரங்கசாமி..’ என்றார். பே…\n20121 Poems4 Soda1 அசிங்கபட்டான் இவ்வ்வன்...1 அப்பா6 அம்மா3 அரசியல்22 அரசியல் கவிதை1 அனுபவம்33 ஆசைகள்1\nஆயுதம்3 ஆன்மீகம்1 இசை1 இதழியல்1 இந்தியா4 இராஜராஜபெருவழி1 இலக்கியா1 இழிவு5 இளமை2 இறப்பு1 இனியா2 இனியாவின் சொற்பதிவுகள்1 உண்ணாவிரதம்1 உண்மை6 உள்ளாட்சி தேர்தல்1 ஊடகம்1 எண்ண சிதறல்கள்5 எதார்த்தம்7 என் பெட்டகம்7 என் காதல்11 என் பெட்டகம்199 ஏச்சு.1 கடிதம்1 கட்டூரை114 கண்ணோட்டம்1 கதை88 கல்வி நிலை2 கவிதை122 கனவு1 காதல்4 காயம்2 கிரிக்கெட்4 குப்பை கிடங்கு1 குழந்தை3 குறுநாவல்1 கூடங்குளம்1 கூரானின் ப்ராஜெக்ட்ஸ்2 சமச்சீர் கல்வி1 சமூக கவிதை7 சமூக சொற்தடங்கள்9 சமூகம்7 சவகிடங்கு1 சிசு2 சிட்லபாக்கம்1 சிரிப்பு கவிதை4 சிவன்1 சிறுகதை போட்டி2 சுதந்திர தினம்3 சுதந்திரம்4 செய்திகள்10 சேரன்1 சோழம்1 தகவல் தொட்டி22 தகவல்கள்2 தமிழக அரசியல்1 தமிழ் நாடு1 தாய்மண்2 தினத்துளி2 தெரிந்துகொள்வோம் தெரியாததை..5 தேசிய கீதம் தமிழ் அர்த்தம்1 தொடர்கதை1 தொடர்பதிவு1 தொண்டன்1 தொலைக்காட்சி1 நகைச்சுவை8 நாத்திகம்1 நாற்காலி1 நான்2 நிகழ்வு2 பக்தி1 பதிவுலகம்1 பருவம்3 பள்ளி2 பறை1 பற்று1 பாசம்2 பாடல்1 பாண்டியன்1 பார்க் பெஞ்ச்5 பிணம்2 பிறந்தநாள்1 புகழ்ச்சி கவிதை4 புரட்சி3 புழுதி காலங்கள்2 பேட்ட���கள்1 பேய்1 போராட்டம்3 போராளி1 மகள்3 மக்க‍ள் பிரச்ச‍னைகள்5 மரபு வழித்தடங்கள்2 மழலை1 மழை1 மனித மனம்7 முட்டாள்1 முரசு1 மோகம்2 ரசனை கவிதை4 ரசிகன்1 வலைச்சரம்1 வாழ்க்கை7 வாழ்த்து1 விகடன்5 விசித்திரமானவை2 வித்யாசம்2 விமர்சனம்1 விவசாயம்1 விளையாட்டு1 வீடு2 வெகுளி1 வெட்டியான்1 வெளிகொணர்தல்2 வேகம்4 வேட்கை5 வேண்டுகோள்3 வேதைனை கவிதை9 ஜெயலலிதா1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-21T01:43:59Z", "digest": "sha1:3RJMIMK7VDDKLP466COVUKCC2TVEZAOQ", "length": 13637, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன", "raw_content": "\nமுகப்பு News Local News யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன\nயாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன\nயாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன\nயாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை அறிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அண்மைய நாட்களாக சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுவதுடன் இடம்பெயர்கின்ற சூழ்நிலைகளும் நிகழ்ந்துள்ளன.எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.\nபொதுமக்கள் மத்தியில் ஏதாவது இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இலவச அவசர தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பதிப்புக்கள் ஏதாவது உள்ளனவாஅல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாஅல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி நாளை யாழில் அறவழிப் போராட்டம்\nயாழ்ப்ப��ணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது\nபொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் 3 பேர் கைது – 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளது\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/vip-2-audio-launch-stills-gallery/", "date_download": "2018-10-21T02:35:09Z", "digest": "sha1:ZMPVR37TOE2324P6D2OXWTRWZLYHC6TC", "length": 10327, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "VIP 2 Audio Launch Stills (Gallery) Universal Tamil", "raw_content": "\nதிருமணத்திற்கு பின் செம ஹொட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் நமி- புகைப்படங்கள் உள்ளே\nவிஷாலின் தீராத விளையாட்டுப்பிள்ளை பட நடிகையின் கவர்ச்சிப் புகைப்படங்கள்\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகா���சபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/court/42807-sc-ordered-27-luxury-hotels-should-be-demolish-within-48-hours-in-nilagiri.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2018-10-21T02:56:42Z", "digest": "sha1:2ISVS6PEHYCWBMMU5TZZF4IZ3LHPKA2D", "length": 12946, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "நீலகிரி: யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை இடிக்க உத்தரவு! | SC ordered 27 luxury hotels should be demolish within 48 hours in Nilagiri", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nநீலகிரி: யானைகள் வழித்த���த்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை இடிக்க உத்தரவு\nநீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 சொகுசு விடுதிகளை 48 மணி நேரத்தில் இடித்து அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில் முதுமலைப்பகுதியில் ஆண்டுதோறும் கடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு உள்ளிட்ட வழித்தடங்களில் யானைகள் இடம்பெயர்வதுண்டு. ஆனால், இந்த இடங்களில் தற்போது ஏராளமான குடியிருப்புகள் மற்றும் சொகுசு விடுதிகள் உள்ளதால் வலம் வரும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.\nஇது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு வன உயிரின காப்பக தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தப்பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், அப்பகுதிகளில் இருப்பவர்கள் தங்களது இடங்களை காலி செய்துவிட்டு அதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த மதன் பி,லோக்கூர், அப்துல் நசீர், தீபக் குப்தா நீதிபதிகள் அடங்கிய அமர்வு, யானைகளின் வழித்தடத்தில் எத்தனை விடுதிகள் உள்ளன அவற்றின் உரிமையாளர் விபரங்கள் என அனைத்தையும் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.\nதொடர்ந்து, 39 சொகுசு விடுதிகள் சட்ட விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். இவற்றில் பதிலளித்த 12 சொகுசு விடுதிகளை தவிர, மற்ற 27 சொகுசு விடுதிகளையும் 48 மணி நேரத்தில் இடித்து அகற்ற வேண்டும் என நீதிபதிகள் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். மீதியுள்ள 12 விடுதி உரிமையாளர்களும், அந்த இடத்தில் சொகுசு விடுதி கட்டுவதற்கு அனுமதி வாங்கிய சான்றிதழை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் அந்த சான்றிதழ் உண்மையானது தானா என்று ஆய்வு செய்யப்பட்டு, அந்த சொகுசு விடுதிகளையும் அகற்றலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று இந்த 27 சொகுசு விடுதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து 27 விடுதிகளுக்கு��் அம்மாவட்ட ஆட்சியர் திவ்யா சீல் வைத்தார். மேலும், விடுதிகளை அகற்றும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nமுன்னதாக நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இருந்த 400 கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nராஜிவ் கொலை வழக்கு: மத்திய அரசிடம் தமிழக அரசு மீண்டும் கோரிக்கை\nமெரினாவுக்கு காட்டிய அவசரத்தை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாமே\nஸ்ரீரங்கம் சிலை வழக்கு: டிவிஎஸ் வேணு சீனிவாசனை கைது செய்யத்தடை\nசென்னை விமான நிலையத்தில் 35.4 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்\nவிஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கு வரவேற்பு\nசபரிமலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு\nஅரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி: 22ஆம் தேதி முதல்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஅ.தி.மு.கவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்ட வழக்கு: 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\nதி.மு.கவின் அடுத்த தலைவர் யார் ஆகஸ்ட் 14ல் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-65-40-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-48-%E0%AE%AA/", "date_download": "2018-10-21T02:58:44Z", "digest": "sha1:LFVRPBWVK5UMIQG5BLD54TPSROP6VFY7", "length": 11238, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு | ippodhu", "raw_content": "\nம��கப்பு BUSINESS ரூ.மதிப்பு: 65.40; சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவு; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு\nரூ.மதிப்பு: 65.40; சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவு; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (ஏப்.16) காலை முதல் சரிவுடன் காணப்படுகின்றன.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ்47.57 புள்ளிகள் சரிந்து 34,145.08 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 4.30 புள்ளிகள் சரிந்து 10,476.30 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.\nநிஃப்டி பட்டியலிலுள்ள சிப்லா, என்.டி.பி.சி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. அதேபோன்று இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.40ஆக உள்ளது.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.31 சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான வெள்ளிகிழமையன்று (ஏப்.13) இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 1,171.45 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 38.80 ரூபாய் சரிந்து 1,132.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.\n* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் அதிகபட்ச விலை : ரூ.1221.05\n* கடந்த 52 வாரங்களில் பங்கொன்றின் குறைந்தபட்ச விலை : ரூ.860\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nமுந்தைய கட்டுரை#KathuaRape: ’கோவை சட்டக்கல்லூரி மாணவி இதற்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்’\nஅடுத்த கட்டுரைகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி - பாரதிராஜா அறிக்கை\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anaicoddai.com/?cat=12", "date_download": "2018-10-21T02:38:31Z", "digest": "sha1:WBUGO3VLU6GEL6PNS2WTHMZ2AHMND7XC", "length": 14091, "nlines": 157, "source_domain": "www.anaicoddai.com", "title": "அறிவியல் | anaicoddai.com", "raw_content": "\nஊடகவியலாளர் கவிஞர் தமிழ்.எம்.ரிவி. இயக்குனர் திரு.என்வி.சிவநேசன் கௌரவிக்கப்பட்டார்.\nபாடகி செல்வி செல்வி தேவிதா தேவராசாவின் பிறந்தநாள் வாழ்த்து:(14.08.2018)\nகலைஞை திருமதி மாசிலா நயினை விஐயனின் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.04.2018\nயாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது\nஅறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\nதிரு கந்தசாமி ஜெயசீலன் பிறப்பு : 19 ஓகஸ்ட் 1952 — இறப்பு : 29 நவம்பர் 2017 யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், ஜெர்மனி Altena ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயசீலன் அவர்கள் 29-11-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(ஆசிரியர்) உத்தமிப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு ...\nஅமெரிக்காவை அதிர வைத்த தமிழன்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவில் வந்த ஆய்வறிக்கையைப் பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல… அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும். ஏன் தெரியுமா தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல… அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும். ஏன் தெரியுமா தமிழனின் பண்டைய உணவான “பழைய சோறு” தான் அவர்கள் வியப்பிற்கு காரணம். ஆராய்ச்சியில் ...\nயேர்மனியில் 06.05.17 மாபொரும் சித்திரைக்கலைமாலை 2017\nவரும் சனிக்கிழமை நடக்க இருக்கும் சித்திரைக்கலைமாலை 2017லில் கலைஞர்களை கௌரவிக்க அனைத்து வேலைத்திட்டங்களும் நடைபெறுகின்றது பார்வையாளர்கள் இணையவாருங்கள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க\nஎட்டாவது ஆண்டில்கால்பதிக்கும் டோட்முண்ட் சுவிற்சில்லி உணவகம்\nஉங்கள் மகத்தான ஆதரவால் எட்டாவது ஆண்டில் சிறந்து நிற்கின்றது டோட்முண்ட் மாநகரில் மக்கள் பசியாறிச்செல்ல நல்ல சிறந்த உணவுகளை உடனுக்குடன் பரிமாறும் சுவிற்சில்லி உணவகம் மக்களின் பாராட்டினால் ஆண்டு எட்டை தொட்டுள்ளது , திரு கனபி .நானா அவர்களின் நிர்வாகத்தில் இயங்கிவரும் இந்த உணவகம் அவரது நேரடிக் கண்காணிப்பில் சிறப்புறு உணவுத்தயாரிப்பாளர்களின் பணியிலும் இயங்கிவரும் இவ் உணவகம் சுவிற் ...\nயேர்மனியில் 06.05.17 மாபெரும் சித்திரைக்கலைமாலை 2017\nநம்மவர் கலைவளர்க்கும் நோக்கில் தமிழ் எம் ரி வி, எஸ்.ரி எஸ் கலையகம், எம் எஸ் மிடியா இணைந்து வழங்கும் மாபெரும் சித்திரைக்கலைமாலை 2017 ஆட்டம் பாட்டுக்களுடன் இளையோர் இன்று நாட்டியம், றிமிஸ் நடனம், பாடல்களில் என இளையோர் சிறந்து விளங்கும் இவ்வேளை உங்களை இ ணைக்கும் உங்களுக்கான களம் உதயமாகிறது, வாருங்கள் உங்கள் திறமைகளை ஊர் அறிய ...\n1ம் ஆண்டு நினைவேந்தல்அமரர் சிவக்கொழுந்து நாகராஜா\nஅமரர் சிவக்கொழுந்து நாகராஜா பிறப்பு : 30 – 01 – 1942 — இறப்பு : 19- 03 – 2016 யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் ,வதிவிடமாகவும் கொண்ட திரு சிவக்கொழுந்து நாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவேந்தல் ஆண்டொன்று ஆனதய்யா ஆறவில்லை எம் துயரம் அன்பு கொண்ட உங்கள் ஆத்மா அருகினில் இருப்பது போல் உணர்கின்றோம் கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன நினைத்துப் பார்க்குமுன்னே நினைக்காமல் போனதென்ன கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் நடந்ததென்ன நினைத்துப் பார்க்குமுன்னே நினைக்காமல் போனதென்ன\nமர்ம நபர் துப்பாக்கிச் சூடு : ஜெர்மனியில் பலர் பலியானதாக தகவல்\nஜெர்மனியில் முனிச் நகரின் வணிக வளாகம் ஒன்றில் சற்றுமுன்னர் மர்மநபர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பலர் உயிரிழந்ததாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாருக்கும் மர்ம நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிலவுவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.\nசுற்றுலா சென்ற 8 பேர் விபத்தில் உடல் நசுங்கி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த சோகம்.\nபெங்களூர் அருகே மணல் லாரியும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்த மராட்டியத்தைச் சேர்ந்த 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.. கர்நாடகத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள், கோவில்கள் உள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள தத்தாத்ரேயா கோவிலில் சாமி கும்பிட மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் காரில் வந்தபோது விபத்தில் ...\nSelect Category அறிவியல் ஆன்மீகம் உடல் நலம் உலகச்செய்திகள் ஊர்ப்புதினம் கவிதை வலம் சினிமா சிரிக்கசிந்திக்க சிறுவர்நிகழ்சிகள் சிறுவர்பாடல்கள் செய்திகள் தாயகச்செய்திகள் நம்மவர் நிகழ்ச்சிகள் நம்மவர்பாடல்கள் நினைவஞ்சலி நீங்களும் தமிழில் எழுத பிறந்தநாள் வாழ்த்து பெண்கள்பக்கம் பொது அறிவு மரணஅறிவித்தல் வரலாறு வாழ்த்துக்கள் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/suzuki-v-strom-650-unveiled-at-auto-expo-launch-date-specifications-features-images-014236.html", "date_download": "2018-10-21T01:26:15Z", "digest": "sha1:RAJOYSEKAUC6NCTMFJNX4IBKRCGGE4P7", "length": 16870, "nlines": 381, "source_domain": "tamil.drivespark.com", "title": "2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக் வெளியீடு: புகைப்படங்களுடன் தகவல்கள்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக் வெளியீடு: புகைப்படங்களுடன் தகவல்கள்..\n2018 ஆட்டோ எக்ஸ்போவில் சுஸுகி நிறுவனம் பல புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் புதியதாக சுஸுகி காட்சிப்படுத்தியிருக்கும் பைக் வி-ஸ்ட்ராம் 650.\nமுழு அளவிலான அட்வென்ச்சர் டூரர் வகை மோட்டார் சைக்கிளான இது 650 மற்றும் 650 எக்ஸ்.டி என இரண்டு வித வேரியன்டுகளில் காட்சிக்கு வந்துள்ளது.\nசர்வதேச நாடுகளில் அட்வென்ச்சர் பைக்குகள் பிரபலமான உள்ளன. அதை இந்தியாவிலும் உருவாக்கும் நோக்கில் தான் வி-ஸ்ட்ராம் 650 பைக் நம் நாட்டில் களமிறங்குகிறது.\n2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ள சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 எப்போது விற்பனைக்கு வரும் என தெரியவில்லை.\nஇருந்தாலும் ஆட்டோ எக்ஸ்போ வட்டாரங்களிலிருந்து நமக்கு கிடைக்கப்பெற்ற தகவலில் இந்த பைக் 2018ம் ஆண்டின் இறுதியில் வெளிவரலாம் என தெரிகிறது.\nஎஸ்.வி. 650 பைக்கில் உள்ள அதே எஞ்சின் தான் வி-ஸ்ட்ராம் பைக்கில் உள்ளது. இதனால் செயல்திறன் நிச்சயம் வெளுத்து வாங்கும் என்பது உறுதி.\nசுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக்கில் 645சிசி வி-ட்வின் எஞ்சின் உள்ளது. இது 70 பிஎச்பி பவர் மற்றும் 62.3 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். தவிர இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொறுத்தப்பட்டுள்ளது.\nசஸ்பென்ஷன் தேவையில் 43மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன் சக்கரத்தில் உள்ளது, அதேபோன்று பின்சக்கரத்தில் மோனோ-ஷாக் அப்ஸபர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nபிரேக்கிங் தேவைகளில் சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக்கின் முன் சக்கரத்தில் 310மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின் சக்கரத்தில் 260மிமீ டிஸ்க் பிரேக் ஏபிஸ் உடன் உள்ளது\nஆஃப் ரோடு தேவைகளை கருத்தில் கொண்டு இந்த பைக் ட்வின் - ஸ்ப்ரே அலாய் ஃபிரேமில் அமைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்.டி வெர்ஷன் பைக்கில் வையர்-ஸ்போக் ரிம்ஸ் உள்ளது.\nமேலும் வி-ஸ்ட்ராம் பைக்கில் விண்டுஸ்க்ரீன் உயரத்தை மூன்று விதங்களில் மாற்றி அமைக்கும் வசதி, 3 அடுக்கு உராய்வு கட்டுப்பாட்டு அமைப்பு, சுஸுகிக்கே உரித்தான எளிதான முறையில் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் உள்ளன. இதே அம்சங்கள் வி-ஸ்ட்ராம் 1000 வெர்ஷனிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கவாஸாகி வெர்சிஸ் 650 மாடலுக்கு சரிநிகர் போட்டியாக சுஸுகி வி-ஸ்ட்ராம் 650 பைக் களமிறங்கவுள்ளது. இந்நிலையில் இந்த பைக்கில் விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 6 ��ட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nஎஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/07/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-21T02:07:36Z", "digest": "sha1:SYYSVB5HXIHJJB2DCZOK3NGPOBOEAJ2M", "length": 8254, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "இனி விவசாயம் செய்தாலே கைது என்றும் வரலாம்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இனி விவசாயம் செய்தாலே கைது என்றும் வரலாம்\nஇனி விவசாயம் செய்தாலே கைது என்றும் வரலாம்\nஇனி விவசாயம் செய்தாலே கைது என்றும் வரலாம்\nPrevious Articleவிவசாயிகளின் கண்ணீரும் கதறலும் கேட்டு அமைதிகாப்பது வரலாற்றுப் பெரும்பிழை\nNext Article சொன்ன பேச்சை கேட்காவிட்டால் எடப்பாடி அரசுக்கு ஆபத்துதான்\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.ச��ல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2017/08/blog-post_21.html", "date_download": "2018-10-21T02:49:09Z", "digest": "sha1:6UIXQ65JUT2FB7IUXMEK53TAYO2ZDKF4", "length": 21275, "nlines": 134, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: மயிரிழையில் உயிர் பிழைத்தோம்: கவிஞர் தணிகை", "raw_content": "\nமயிரிழையில் உயிர் பிழைத்தோம்: கவிஞர் தணிகை\nமயிரிழையில் உயிர் பிழைத்தோம்: கவிஞர் தணிகை\nநூலிழையில் அந்த மிக நீளமான ட்ரக்கில் மோதியிருக்கும் எங்களது பேருந்து. அந்த பேருந்து ஓட்டுனருக்கு உரிய நேரத்தில் உயிர் காத்த செயலை செய்தமைக்காக நன்றி பாராட்டினேன். சாலை விதிகளை மதிக்காத அந்த ட்ரக் ஓட்டுனருக்கு தமிழ் தெரியாதிருந்த போதும் அனைவரும் பேருந்தை நிறுத்தி திட்டினர். நான் அவனுக்குத் தமிழேத் தெரியாது, விட்டுத்தள்ளுங்கள் என அறிவுறுத்தினேன்.அந்த ஓட்டுனர் ஒரு வடக்கத்திக்காரன்.\nஅது தேசிய நெடுஞ்சாலை காலையில் சேலம் செல்ல வேண்டிய மேட்டூர் சங்கமேஸ்வரா 3 ஜி பேருந்து காலையின் முதல் பயணத்தில் எப்போதும் போல கல்லூரி, மருத்துவமனை, பள்ளி செல்வார் பெரும்பாலானருடன் மிகவும் கட்டுப்பாட்டுடன் சென்று கொண்டிருந்தது.\nநாங்கள் அதாவது நான், டி.வி.எஸ் பணிக்கு செல்லும் நண்பர் சுரேஷ், சோனா பொறியியல் கல்லூரிக்குச் செல்லும் அபிசேக் ஓட்டுனரின் இருக்கைக்குப் பின் ஒரு வரிசை தள்ளி, அன்று சனிக்கிழமை எனவே பெண்கள் அந்த இருக்கையில் இல்லாததால் நாங்கள் அமர்ந்து கொண்டோம். 3 பேருமே சேலம் செல்ல வேண்டியவர்கள் .ஆனால் அன்று மட்டும் ஓட்டுனர் சரியாக செயல்படாதிருந்திருந்தால் முன்னால் அமர்ந்திருந்த பெண்கள் ஏன் எங்கள் வரிசை மட்டுமல்ல மொத்த பேருந்துமே அதில் பயணம் செய்த அனைவருமே பெரும் விபத்தை சந்தித்திருப்போம்.\nஇப்போது நினைத்தாலும் அது பெரிய நிகழ்வாகவே படுகிறது. ஓட்டுனர் அவரது பணிய��த் தானே செய்தார் , அது ஒரு சிறு நிகழ்வாகவே இருந்தது என்று ஒரு பக்கம் நினைத்தாலும்மயிரிழையில் அது சிறிது பிசகாகி இருந்தாலும் பெரும் விபத்தாய் முடிந்து எத்தனை பேர் இருந்திருப்போமோ எத்தனை பேர் இறந்திருப்பாரோ, நல்ல வேளை ஒரு விபத்தை அந்த ஓட்டுனர் நிகழ விடாமல் அருமையாக சமாளித்து விட்டார். பேருந்தும் நல்ல நிலையில் இருந்ததால் சென்று அந்த ட்ரக்கில் மோதாமல் தப்பித்தது.\nஅது 6 மணிக்கு மேட்டூரிலிருந்து புறப்பட்டு சுமார். 7.30 மணிக்கு சேலம் பேருந்து நிலையம் அடையும் ட்ரிப். முதலில் ஒரு சின்ன யானை சடாரென முன்னால் நின்றது அப்போதே எமது பேருந்து மறுபக்கம் மற்ற வாகனங்கள் எமது பேருந்தை முந்தி சென்ற போதும் அனுசரித்து சுதாரித்து மீண்டது.\nஅப்போதே இதென்னடா இன்று இப்படி என நினைத்தேன். ஆனால் சேலம் மிக அருகே நெருங்கிப் போகும்போது பேருந்து வெண்ணெங்கொடி முனியப்பன்ன் கோவிலருகே சென்று கொண்டிருக்க திடீரென ஒரு தொழிலகத்துக்கு பெரும் தளவாடங்களை ஏற்றிச் செல்லும் மூடாக்கு இல்லாத ஒரு திறந்த வெளி ட்ரக் மிக நீளமானது அது சுமார் 3 அல்லது 4 ட்ரக் நீளமிருக்கும் அளவுள்ளது, எந்தவித முன் எச்சரிக்கையுமின்றி முக்கிய சாலையில் வாகனம் வருகிறதா இல்லையா எனத் துளியும் பார்க்காத ஓட்டுனர் தமது விருப்பத்துக்கு அந்த மிக நீளமான ட்ரக்கை வேறொரு உள் சிறு பாதையிலிருந்து இந்த மெய்ன் சாலைக்குள் விட்டு வளைத்து செல்ல ஆரம்பித்தார்.\nஎங்கள் வாகனம் நல்ல கட்டுப்பாட்டில் வந்ததால் ஓட்டுனர் சமாளித்து அந்த நீளமான ட்ரக்கின் மேல் மோதி சேதமாகமால் உயிர் சேதமாகாமல் காத்து விட்டார். நிறுத்தி விட்டார் அசாதாரணமான திறமையின்மூலம்.\nஇந்திக்கார மலை மாடுகள் சாலை விதிகள் பற்றி எந்தவிதக் கவலையும் இல்லாமலே சாலைகளில் வாகனங்களை இயக்குகின்றன. அவனுக்கு என்ன ஏதோ நடந்து விட்டது என்று ஓடி விடுவான் அல்லது சரணடைந்து விடுவான் இந்த பேருந்தும் அதில் உள்ளோரும் அவர்தம் குடும்பங்களும் அப்பப்பா நிலைத்தாலும் பெருத்த சோகத்தை நினைக்கவும் முடியவில்லை.\nஅப்படித்தான் அன்று மாலை தொடர் வண்டியில் ரெயில்வேயில் பணி புரியும் 6 இளைஞர்கள் அனைவருமே உ.பி அல்லது வட நாட்டைச் சார்ந்தார் இந்தி பேசிக் கொண்டு எவர் இருக்கிறார் எவர் மேல் கை கால் படுகிறது என்ற உணர்வுமே இன்றி பயண��் செய்வதும், ...எவர் இருக்கிறார் அது பொது இடம் என்ற நினைவே இன்றி இருப்பதும்...தமிழகத்தில் மேற்கு வங்கம் உ.பி , பீஹார் என்ற தொலை தூர மாநிலங்களில் இருந்து எல்லாம் நமது கடைகள், தொழிலகங்கள், போக்குவரத்து எல்லா இடங்களிலுமே அவர்களே குறைவான ஊதியம் என்ற பேரில் ஆக்ரமித்திருக்க இந்தியா ஒரே ஒருமைப்பாடுள்ள நாடுதான் என காட்சிகள் தென்பட ஆனால் இங்கிருப்போர்க்கே நீர் இல்லாமல் தவிக்க...மண்ணின் மைந்தர்கள் கொள்கை இனி வரலாமோ என்ற பார்வைகள்...\nஅவர்களுக்கு வாடகை வீடமர்த்தினால் தூயமை இல்லாமை, ஆங்காங்கே பான் பராக் எச்சில் உமிழ்ந்தபடி இருக்க இப்படியே நம்மை வடக்கும் தெற்குமாக இந்தியா...\nதமிழகம், கேரளம், ஆந்திரம், பாண்டி, கர்நாடகா சற்று வடக்குச் சார இவற்றுக்கு மாறாக மற்ற மாநிலங்கள்...\nதாங்களும் நண்பர்களும் விபத்தில் சிக்காமல் தப்பித்தது அறிந்து மகிழ்கின்றேன் நண்பரே\nவிபத்தில் சிக்காமல் நீங்க நீங்க பாதுகாக்கபட்டது மிகவும் மகிழ்சி அடைகிறேன்.\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கி��ாமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nரெயில்வே நிர்வாகத்தின் அலட்சியம்: கவிஞர் தணிகை\nகடவுள் குர்மீத் ராம் ரஹீம் சிங் கெஞ்சி தண்டனையை...\nஅரசே அறக்கட்டளைகளை எல்லாம் தடை செய்து அரசுடைமையாக்...\nவிவேகம் இல்லா சர்ச்சை தேரா சச்சா சௌதாவை விடவா: கவ...\nவிநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல...\nசாதனையாளர்களை மறுப்பதும் மறப்பதும் உலகுக்கு ஒன்றும...\nஇன்னும் 4 வருஷம் இருக்காம்ல விடுவாங்களா\nமயிரிழையில் உயிர் பிழைத்தோம்: கவிஞர் தணிகை\nசிறு பருக்கைகள் பெரும்பசிக்கு உணவாகாது என்று தெரிய...\nஇலட்சுமணன் என்ற எனது முற்காலத்திய அமைப்பாளர்: கவிஞ...\nஹுசேன் போல்ட் தட களச் சிங்கம் வீழ்ந்தது: கவிஞர் தண...\nஎழுதப் படிக்கத் தெரியாது, கையெழுத்தும் போடத் தெரிய...\nகருப்பு நிறத்தொரு பூனை : கவிஞர் தணிகை\nமேட்டூர் பயணிகள் இரயில் இரண்டு மாடு��ளை வீழ்த்தியது...\nநீரின் பேரோசை இல்லை/ /சொர்க்கமே என்றாலும் எங்க ஆடி...\nகூட்டத்தில் ஒருவன்: கவிஞர் தணிகை கூட்டத்தில் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2014/11/", "date_download": "2018-10-21T01:49:16Z", "digest": "sha1:X7ZFNJBUDBOZGG2XFUPLYGNOH3JGOFDV", "length": 44686, "nlines": 814, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "November 2014 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nமறந்து போன பழங்காலத்து சிறுதாணிய வகைகள் மீண்டும் இப்போது அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்து உள்ளனர்.\nரொம்ப நல்ல விஷியம், அரிசி உணவை தவிர்த்து , குதிரை வாலி, சாமை, வரகரிசி, தினை, கம்பு, கேழ்வரகு என்று பயன் படுத்தினால் சர்க்கரை வியாதி, கேன்சர் வியாதி, ஹார்ட் பிராப்ளம் போன்ற பல வியாதிகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.\nஇதில் நான் பயன் படுத்தி இருப்பது குதிரை வள்ளி ( வாலி) Kuthirai vaali என்ற தாணியம், அந்த அளவுக்கு அரிசிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை மிகவும் நன்றாக இருந்தது.\nகுதிரை வாலி அரிசி - முக்கால் டம்ளர்\nசிறு பருப்பு - கால் டம்ளர்\nஎண்ணை + நெய் - 4 தேக்கரண்டி\nமிளகு - ஒரு தேக்கரண்டி\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nபொடியாக அரிந்த பச்சமிளகாய் - ஒரு தேக்கரண்டி\nதுருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி\nபொடியாக அரிந்து வறுத்த முந்திரி - ஒரு மேசைகரண்டி\nகருவேப்பிலை - 5, 6 இதழ்\nபாசி பருப்பு மற்றும் குதிரை வாலி அரிசியை களைந்து ஊறவைக்கவும்.\nகுக்கரில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.\nநன்கு கொதி வந்ததும் ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும்.\nமுக்கால் பதம் வெந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்து கொண்டு இருக்கும் அரிசியில் சேர்த்து குக்கரை மூடவும்.\nதீயின் தனலை மிதமாக வைக்கவும். முன்று விசில் விட்டு இரக்கவும்.\nகுக்கர் ஆவி அடங்கியதும், சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும்.\nஇதில் இன்னும் இனிப்பு பொங்கல், அடை, கொழுக்கட்டை, ரொட்டி போன்றவை தயாரிக்கலாம்.\nநோன்பு கஞ்சி செய்தவதில் அரிசிகூட இந்த குதிரை வாலியும் பாதிக்கு பாதி சேர்த்து செய்யலாம்.இல்லை கஞ்சியே இந்த தாணியத்தில் செய்யலாம். நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.\nஇதில் கிச்சிடி, முறுக்கு , சத்துமாவு, பாயசம் போன்றவை தயாரிக்கலாம்.\nகவனிக்க: இந்த தாணியவகைகள் கிடைக்கும் இடம் சென்னையில் நீல்கிரீஸ் , ஒரு கிலோ 65 ரூபாய் என்று நினைக்கிறேன்.\nஆயத்த நேரம்: 10 நிமிடம்\nசமைக்கும் நேரம் : 10 நிமிடம்\nபரிமாறும் அளவு - 2 நபர்களுக்கு\nLabels: கிராமத்து உணவு, சைவம், டிபன் வகைகள்\nபனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை)\nபனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை)\nகுழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் அல்லது பெரியவர்களுக்கு ஆபிஸ் எடுத்து போக இந்த பனீர் சென்னா புலாவை குக்கரில் எளிதாக செய்து விடலாம்.\nகுழந்தைகளும் விரும்பிசாப்பிடுவார்கள். லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசி உணவு\nபாஸ்மதி அரிசி – 300 கிராம்\nவேக வைத்த வொயிட் சென்னா ( கொண்டைக்கடலை) – 100 கிராம்\nஅமுல் பனீர் – 100 கிராம்\nசின்ன வெங்காயம் – 10 எண்ணிக்கை\nபச்ச மிளகாய் – 2\nதயிர் – ஒரு மேசைகரண்டி\nஆயில் – 3 தேக்கரண்டி\nநெய் அல்லது பட்டர் – ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது – ஒன்னறை தேக்கரண்டி\nகரம் மசாலா – அரை தேக்கரண்டி\nசர்க்கரை – 1 சிட்டிக்கை\nவெண்ணீர் – 450 மில்லி\nஉப்பு – சுவைக்கு தேவையான அளவு\nஅரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பன்னீரை வெண்ணீரில் கழுவி சிறிது மிளகாய் தூள் , உப்பு தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.\nஅரைக்க கொடுத்துள்ளவைகளை மிக்சியில் முக்கால் பதத்துக்கு அரைத்து வைக்கவும்.\nகுக்கரை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து பனீரை வறுத்து தனியாக ஒரு பவுளில் எடுத்து வைக்கவும்.\nஅதே குக்கரில் எண்ணைவிட்டு பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.\nபிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.அடுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கி இரண்டு நிமிடம் மசாலா ஒரு சேர கிளறி வேகவைத்துள்ள சென்னா, பனீர், கரம் மசாலா, சர்க்கரை , மிளகாய் தூள் நன்கு கிளறி வெண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.\nஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.\nகொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி தீயின் தனலை குறைவாக வைத்து 2 விசில் விட்டு இரக்கவும்.\nஆவி அடங்கியதும் குக்கரை திறந்து சா���ம் உடையாமல் கிளறி இரக்கவும்.\nலன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசி உணவு, நிமிஷத்தில் தயார் படுத்திவிடலாம்.\nஇதில் மசாலாக்கல் அரைத்து ஊற்றி செய்துள்ளதால் பிள்ளைகளுக்கு எளிதில் சாப்பிடதோதுவாக இருக்கும். பனீர் சென்னா சேர்த்துள்ளதால் இந்த சாதம் மிகவும் சத்துள்ளதாக இருக்கும்.\nLabels: குழந்தை உணவு, சாதம் வகைகள், பனீர், லன்ச் பாக்ஸ்\n2014 புது மாடல் புர்காவகைகள்\n2014 புதுமாடல் புர்கா வகைகள் கஸ்டமர்கள் கிழே உள்ள படங்களை அனுப்பி கேட்டு கொண்டதால் இந்த டிசைன்களை தைத்து கொடுத்தோம்.\nஉங்களுக்கும் நீங்கள் விரும்பும் டிசைனில் தேவைப்பட்டால் மாடல்கள் அனுப்பலாம், நாங்கள் தைத்து கொடுக்கிறோம்.\nவெளிநாடுகளில் உள்ள தோழிகளும் எங்களிடம் வாங்கி அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப சொல்லு அவர்கள் இந்தியாவரும் போது பெற்று கொண்டனர்.\nகீழ்கண்ட தோழிகள் அனைவரும் எங்களிடம் அவர்களுக்கு பிடித்த டிசைனில் வாங்கி அவர்களுக்கு மிகவும் திருப்தியுடன் அணிகிறார்கள்.\nநஸ் ரீன் - அமெரிக்கா\nமுகம்மது ஆயிஷா - பஹ்ரெயின்\nமேலும் இங்குள்ள பேச்சுலர்களும் அவரவர் மனைவிமார்கள் நம்பரை என்னிடம் கொடுத்து அவர்களுக்கு பிடித்த டிசைன், சைஸ் எல்லாம் சொல்லு தைத்து கிடைக்கபெற்றுள்ளனர்.\nகீழே உள்ள மாடல்கள் ஹோல்சேல் மற்றும் ரீடெயிலில் தைத்து கொடுப்போம்.தேவை படுபவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளுஙக்ள். இல்லை என் முகநூலில் மெசேஜ் வைக்கவும்.\nஅல்லாஹூ அக்பர் கீழே உள்ள புர்கா டிசைனை எந்த டெயிலர் கண்டு பிடிச்சி தச்சாரோ அவர் வாழ்க.\nகிழே உள்ள கிரீன் ஸ்ட்ரெட்ச் டிசைனும் , முதலில் உள்ள ப்ரவுன் ஸ்ட்ரெட்ச் டிசைனும்.கஸ்டமர்கள் அதிகமாக விரும்பி கேட்கும் புர்கா/ பர்தா.\nஇன்னும் எங்கள் புர்காக்களை கீழக்கரை, முத்துபேட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ,பரமகுடி, கோயம்புத்தூர், நாகர் கோயில், வல்லியூர் ,மேலபாளையம் ,மதுரை, கடலூர், கும்பகோணம், காயல் பட்டிணம் , ,கூத்தாநல்லூர் போன்ற பல ஊர்களுக்கு அவரவர் தேர்ந்தெடுத்த டிசைகளை அனுப்பி வைத்துள்ளோம்.\nLabels: சென்னை ப்ளாசா, புர்கா\nசாஃப்ரான் டீ - குங்குமப்பூ டீ - Saffron Tea\nகுளீர் காலம் ஆரம்பித்து விட்டது தொண்டைகரகரப்பு, சளி, இருமலும் அழையா விருந்தாளியாக வந்து தூங்க விடாமல் பாடாகபடுத்தும்.\nசளி இருமலுக்கு இஞ்சி சாறு தான் பெஸ்ட் இருந்தாலும் குங்குமபூ சேர்த்து தயாரிக்கபடும் சளி இருமலைகட்டு படுத்தும்.\nசாஃப்ரான் - அரை தேக்கரண்டி\nடீ பவுடர் - ஒன்ன்றை தேக்கரண்டி\nதண்ணீர் - அரை டம்ளர்\nபால் இரண்டு டம்ளர், தண்ணீர் அரை டம்ளர், சாஃப்ரான் (குங்குமப்பூ) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.சிறிது வற்ற விட்டு இரண்டு டம்ளரில் ஊற்றவும்.\nதனியாக அரை டம்ளர் தண்ணீரில் தேயிலை சேர்த்து டிகாஷன் போட்டு நன்கு கொதிக்க விட்டு இரண்டு டம்ளரிலும் பாதி பாதி டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி குடிக்கவும்.\nசாஃப்ரான் சளிதொல்லைக்கு மிக அருமையான மருந்து, டீயுடன் அல்லது பாலுடன் சேர்த்து குடிக்கலாம்.\nLabels: சளி இருமல், டீ வகைகள், பானம், மருத்துவ குறிப்புகள்\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nபனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை)\n2014 புது மாடல் புர்காவகைகள்\nசாஃப்ரான் டீ - குங்குமப்பூ டீ - Saffron Tea\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/ms-dhoni-was-welcomed-at-tirunelveli-40991.html", "date_download": "2018-10-21T01:16:16Z", "digest": "sha1:C7S72YRLFCOOFVC4T4QC6DJJE2TLADLB", "length": 9001, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "MS Dhoni was welcomed at Tirunelveli– News18 Tamil", "raw_content": "\nதிருநெல்வேலியில் தோனி.. குவிந்தது ரசிகர் பட்டாளம்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஇருக்கு ஆனா இல்லை - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தின் நிலை\nசபரிமலை ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதிருநெல்வேலியில் தோனி.. குவிந்தது ரசிகர் பட்டாளம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று திருநெல்வேலிக்கு வந்துள்ளார்.\nதிருநெல்வேலியில் உள்ள தாழையூத்து பகுதியில் இந்தியா சிமெண்ட்ஸின் முதல் தொழிற்சாலை உள்ளது. இத்தொழிற்சாலைக்கு முதல்முறையாக மகேந்திர சிங் தோனி வருகை தருகிறார். இதற்காக திருநெல்வேலிக்கு வந்த தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தொழிற்சாலையின் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தோனி திருநெல்வேலியில் இன்று நடைபெற இருக்கும் கோவை கிங்ஸுக்கும், மதுரை பேந்தர்ஸுக்கும் இடையிலான போட்டியை டாஸ் போட்டு தொடங்கிவைக்கிறார்.\nதோனி தமிழகம் வந்திருப்பதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அவருக்கு பாரம்பரிய உணவுகள் தயாரித்து கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் குண்டாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள தனியார் அருவியில் தோனி குளிக்கச் சென்றபோது ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தமிழகம் வந்திருப்பதையொட்டி தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/tn-government-schools-students-have-passed-100-in-plus-2-exam-21063.html", "date_download": "2018-10-21T01:54:30Z", "digest": "sha1:HKDCOVGRUPSLSAQ6K7EHD7JMRZWZJPKA", "length": 9344, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "TN Government schools students have passed 100% in plus 2 exam– News18 Tamil", "raw_content": "\nபிளஸ்2 தேர்வு முடிவு: 238 அரசுப்பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஇருக்கு ஆனா இல்லை - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தின் நிலை\nசபரிமலை ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபிளஸ்2 தேர்வு முடிவு: 238 அரசுப்பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 238 அரசுப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 91.1சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1 சதவீதம் குறைவாகும். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 87.7 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் மொத்தம் 6,754 மேல்நிலை பள்ளிகள் உள்ள நிலையில், அதில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 1,907 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக 238 அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் போதுமான அளவு கல்வித்தரம் இல்லை, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறமையற்றவர்களாக இருப்பார்கள் என்ற கருத்து பரவலாக ��மிழக மக்களிடையே பரவி வருகிறது. அந்த கருத்தை முறியடிக்கும் வகையில் இந்த ஆண்டு பல நூறு அரசு பள்ளி மாணவர்கள் பிள்ஸ் 2 தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-10-21T02:04:37Z", "digest": "sha1:JHKOGJZS6R3PYME2BZH2LS26TJL6625Y", "length": 13957, "nlines": 89, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: வயநாடு சுற்றுலா", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nகடந்த முறை சென்ற போது மிக தவறாக திட்டமிட்டு ஏமாந்ததால் வயநாடு ஒரு மொக்கை சுற்றுலா பிரதேசம் என பதிவு செய்திருந்தேன்... மன்னிக்கவும்\nஇந்த முறை வேண்டா வெறுப்பாக தான் ஆரம்பித்தேன், கோவையில் இருந்து ஊட்டி சென்று அங்கிருந்து வயநாடு போவதாய் இருந்த திட்டத்தை திம்பம் கர்நாடகா வழியாக செல்ல காலையில் முடிவெடுத்து நாலரை மணிக்கு ஆரம்பித்தேன்.\nஐந்து மணிநேர இளையராஜா பாடல்களுடன் காரமடை, பவானிசாகர், பண்ணாரி வழியாக ஆரம்பித்தது பயணம், நல்ல ஓட்டுனருக்கு மலைப்பாதை வாகன செலுத்தல் சொர்க்கம், ஆனால் வெறும் 14 கிமீக்கு, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் லாரிகளை வரிசையாக வர வைத்து சோதனை தருகிறது. காலை ஏழு மணிக்கும் திம்பம் விழிப்படைந்திருக்கவில்லை. மலை ஏற்றம் முடிந்தபின் வாகனசோதனை சாவடி அருகில் ஒரு சிறுகடை உண்டு (அந்த சோதனைசாவடியில்தான் சிறுத்தை இரண்டு வனகாவலர்களையும், சில மலைவாழ்மக்களையும் கொன்றது உபரி தகவல்) சிறுதின்பண்டங்களை சுடச்சுட செய்து தருகிறார்கள், தேநீரும் உண்டு, நல்ல ச���வை.\nஅதை தாண்டி ஹாசனூருடன் தமிழக எல்லை முடிவடைகிறது, படுகேவலமான கர்நாடக சாலை அங்கிருந்து ஆரம்பிக்கிறது, தமிழக சாலைகளை குறை சொல்லும் எனக்கு சரியான பாடத்தை புகட்டுகிறது கர்நாடகா.\nஇதில் ஒரு குழப்பம் என்னவெனில் தாளவாடி (வீரப்பன் ராஜ்குமாரை கடத்தி கொண்டு போன காட்டு பங்களா அங்கே இருக்கிறது) கர்நாடக எல்லைக்குள் வருகிறது ஆனால் அது தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்கிறார்கள்.\nகாலை ஒன்பதுமணிக்கு கூட இருள் பிரியாத, மேகம் பொழியும், காரில் லைட் போட்டே ஓட்டும் நிலையிலும், காட்டுப் பன்றிகள், மயில்கள், மான்கள் (காரை தாண்டி குதித்து ஓடின), முயல்கள், முள்ளம்பன்றிகள் சர்வ சாதாரணமாக கண்ணில் படுகின்றன. சிலிர்ப்பும் ஆனந்தமும் பரவ வாகனத்தை மெதுவாகவே செலுத்துகிறேன்.\nதயவு செய்து அந்த வழியில் வருபவர்கள் பணம் கையிருப்பு வைத்திருங்கள், \"atm என்றால் என்ன\" என அங்குள்ளவர்கள் கேட்கிறார்கள். சாம்ராஜ் நகரில் மட்டுமே atm வசதி உண்டு, அதுபோக பெரிய ஹோட்டல்களில், பெட்ரோல் பங்குகளில் கூட கார்டு உபயோகிக்க இயலவில்லை (அரே மோடி கியா கரே தும் டிஜிட்டல் இந்தியா)\nஅங்கே ஒரு பெரிய ஹோட்டலில் ஏமாந்து போய் சாப்பிட்டேன், சாம்பார் ஒரே இனிப்பு, இட்லியில் கருவேப்பில்லை எல்லாம் போட்டு ஒரு விதமாக தருகிறார்கள், பூரி மசால் உருப்படியான உணவு, டீ பரவாயில்லை. செல்லும் வழியிலோ, சுற்றுலா தளங்களிலோ நல்ல உணவு கிடைத்தது எனில் நீங்கள் அதிஷ்டக்காரர்.\nகுண்டல்பேட் தாண்டி பந்திப்பூர் வழியே சென்றால் கூட்டமாக யானைகள், அதைவிட அதிக கூட்டமாக மான்கள் வழியெங்கும் பரவசபடுத்துகின்றன. பத்து யானைகள் குட்டிகளோடு நிற்கும் இடத்தில் அரைமணிநேரத்துக்கு மேல் நின்றிருந்தேன்.\nவயநாடு செல்ல பந்திப்பூர் பாதையில் செல்லுங்கள், அதுதான் சொர்க்கம்.\nவயநாடு பற்றி நிறைய பதிவு வந்திருக்கும். நான் சுருக்கமாகவே முடிக்கிறேன்.\nகல்பேட்டாவில் அறை பதிவு செய்யுங்கள், அங்கிருந்து சுற்றுலா தளங்கள் போய் வர வசதியாக இருக்கும்.\nஅசைவ உணவு விரும்பிகள் சிட்டி ஹோட்டல் விசாரித்து அங்கு சாப்பிடுங்கள், சைவம் எனில் அப்பாஸ், கட்டுப்படியாகும் விலை, வயிற்றை அலற வைப்பதில்லை, சுவை சிறப்பு.\nலேக்கடி வியூ பாயிண்ட், பாணாசுர சாகர் அணை, மீன்முட்டி அருவி, கார்லாட் லேக்கின் ரோப் ரெய்டு தவற விட வேண்டாம். உங்களுக்கு மிக பிடித்த இடமெனில் ஒரு முழு நாளும் அங்கு செலவு செய்யுங்கள், எல்லாவற்றையும் பார்த்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை.\nமுக்கியமாக மொபைலை ரூமிலேயே வீசி விட்டு கண்களாலும் மனதாலும் பதிவு செய்யுங்கள்.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/2017/dec/30/kombu-movie-stills-11064.html", "date_download": "2018-10-21T02:25:39Z", "digest": "sha1:RCGYWWDGGB5TG7KYMNDJCBPV66HPCRRR", "length": 4965, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கொம்பு- Dinamani", "raw_content": "\nஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் எம். பன்னீர் செல்வம் மற்றும் வானதி கூட்டாக தயாரிக்கும் படம் 'கொம்பு'. இதில் ஜீவா நாயகனாகவும் நாயகியாக திஷாபாண்டே, கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வர் சந்திரபாபு, காயத்திரி, புவிஷா, சங்கர், அஸ்மிதா, யோகிராம் ஆகியோர் நடிக்கின்றனர்.\nகொம்பு ஜீவா திஷாபாண்டே கஞ்சா கருப்பு சாமிநாதன் ஈஸ்வர் சந்திரபாபு காயத்திரி புவிஷா சங்கர் அஸ்மிதா\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/06/29062015.html", "date_download": "2018-10-21T02:50:11Z", "digest": "sha1:LGWZTOMS7BJB7AFCVSIM7XQQXDTD2AIV", "length": 45026, "nlines": 215, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் சகல தோஷங்களும் நீக்கி நலம் தரவல்ல பிரதோச வழிபாடு ! ! ! 29.06.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் சகல தோஷங்களும் நீக்கி நலம் தரவல்ல பிரதோச வழிபாடு \nஇரவும்+பகலும் சந்திக்கின்ற காலத்தை \"உஷத் காலம்'' என்றும், பகற்பொழுதின் முகம் என்றும், விடியற்காலம் என்றும் கூறுவர். இக்காலத்தின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய \"உஷாதேவி'' எனவேதான இக்காலத்தை அவள் பெயரால் \"உஷத் காலம்'' என்று அழைக்கப்படுகிறது. அதே போல, பகலும்+இரவும் சந்திக்கின்ற காலத்தை \"பிரத் உஷத் காலம்'' என்றும், இரவுப் பொழுதின் முகம் என்றும், சந்தியா காலம் என்றும் கூறுவர்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.\nஇக்காலத்தின் அதிதேவதை சூரியனின் மற்றொரு மனைவியாகிய \"பிரத் உஷாதேவி'' என்வேதான் இக்காலத்தை அவள் பெயரால் \"பிரத் உஷத் காலம்'' என்று அழைக்கப்படுகிறது. பிரத் உஷத் காலம் என்பதே காலப்போக்கில் பிரதோஷ காலம் என மாறி அழைக்கப்பட்டு ���ருகிறது. இதன்படி ஒவ்வொரு நாள் மாலை வேளையும் பிரதோஷ காலமே இதனை நித்தியப் பிரதோஷ காலம் என்று கூறுவர்.\nஅத்துடன், இக்காலத்தை \"சாயங்காலம்'' என்றும் கூறுவர். பிரத் உஷாதேவிக்கு \"சாயா'' என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. எனவே, இக்காலம் சாயதேவிக்குரிய காலம் என்ற வகையில் சாயங்காலம் எனப்பெயர் பெற்றது. அதேபோல, பகலும்+இரவும் சந்திக்கும் வேளை என்பதால் இந்த வேளையைச் \"சந்திவேளை'' என்றும், இந்த வேளையில் திருமால் இரண்யனைக் கொன்ற காரணத்தால் இந்த வேளையை \"இரண்ய வேளை'' என்றும் கூறுவர்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.\nஆக, சூரியன் மறைவதற்கு முன் உள்ள கடைசி மூன்றே முக்கால் நாழிகையும்+சூரியன் மறைந்த பின் உள்ள முதல் மூன்றே முக்கால் நாழிகையும் சேர்ந்த கூட்டு நேரமே பிரதோஷ காலத்தின் மொத்த நேரமாகும். ஒரு நாழிகை நேரம் என்பது 24 நிமிடம். அதாவது, மாலை 04 மணி 30 நிமிடம் முதல் இரவு 07 மணி 30 நிமிடம் வரையுள்ள மூன்று மணி (ஏழு நாளிகை) நேரமும் பிரதோஷ காலமே.\nஎன்றாலும், பிரதோஷ கால வழிபாடு செய்வதற்கு மிகவும் சரியான நேரம் என்பது இவைகளின் மைய நேரமாகிய மாலை 05 மணி 15 நிமிடம் முதல் இரவு 06 மணி 45 நிமிடம் வரையுள்ள ஒன்னரை மணி (மூன்றே முக்கால் நாழிகை) நேரமே ஆகும். மூன்றே முக்கால் நாழிகை (ஒன்னரை மணி) நேரம் என்பது ஒரு முகூர்த்த கால அளவாகும்.\nஇந்தச் சரியான பிரதோஷ கால நேரம் என்பது அன்றைய தினம் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகியவை பொருத்து சற்று மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்க. இத்தகைய சிறப்புப் பெற்ற பிரதோஷ கால வழிபாட்டினால் பிரம்மாதிதேவர்களுடைய துன்பங்களைப் போக்கி இன்பம் அளித்த கயிலாய நாதனாம் சிவ பரம்பொருளாகிய ஈசனை நாமும் அதே பிரதோஷ காலத்தில் தரிசித்து வணங்கி வழிபாடு செய்து வாழ்வில் எல்லா நலன்களையும் வளங்களையும் பெற்று இன்புற வாழ்ந்து, பேரின்பப் பெரிய வீட்டை அடைந்து, மீண்டும் பிறவா அமைதி நிலையை அடைவோமாக.\n‘நந்தியம்பெருமான் தன்னை நாடோறும் வணங்குவோருக்கு\nபுந்தியில் ஞானம் ���ேரும், பொலிவுறு செல்வம் கூடும்\nகுலமுறை தழைத்தே ஓங்கும், குணம் நிறை மக்கள் சேர்வர்\nசிந்தையில் அமைதி தோன்றும், சிறப்புறும் வாழ்வுதானே’\n– என்ற பாடல் பிரதோஷ மகிமையை வலியுறுத்தும்.\nபிரதோஷ விரதம் இருக்க விரும்புகிறவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங் களில் ஒன்றில் வரும், சனிக்கிழமை பிரதோஷ நாளாக பார்த்து இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் நீராடி காலைக் கடன்களை முடிக்க வேண்டும். சிவன் கோவிலில் சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். நெய்விளக்கு வைத்து வழிபடுவது நல்லது.\nமுதலில் சிவபெருமானையும், ரிஷப (நந்தி) தேவரையும் வணங்க வேண்டும். பின்னர் இடமாக (பிரதட்சணமாக) சென்று சண்டிகேசுவரரை வணங்கி விட்டு சென்ற வழியே திரும்பி வந்து மீண்டும் சிவன் நந்தியை தரிசிக்க வேண்டும். வழக்கம் போல் ஆலயத்தை வலமாக சுற்றிவரும்போது, நந்திதேவரிடம் வந்து நின்றபடி அவருடைய கொம்புகளுக்கு நடுவே சிவலிங்கத்துக்கு தீபாராதனை காட்டுவதை கண்டுவழிபட வேண்டும். இதுமாதிரி 3 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.\nபின்னர் ரிஷப வாகனத்தில் சிவன், பார்வதி வலம் வரும்போது, உடன்சென்று பிரதட்சணம் செய்ய வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். விபூதியை நெற்றியில் அணிந்து கொண்டு, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பயன்படுத்தப்பட்ட புனிதநீரை அருந்த வேண்டும். வீட்டுக்குச்சென்று யாராவது ஏழைக்கு அன்னதானம் வழங்குவதும் நன்மை அளிக்கும்.\nநந்தி தேவர் பற்றிய 50 தகவல்கள்\n1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.\n2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், \"என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.\n3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.\n4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவ���லில் உள்ளது.\n5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.\n6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.\n7. தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.\n8. மதுரை ஆவணி மூல வீதியில் \"மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.\n9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.\n10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை \"நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.\n11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\n12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.\n13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.\n14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.\n15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.\n17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மல���யே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.\n18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.\n19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.\n20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.\n21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.\n22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.\n23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.\n24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.\n25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.\n26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.\n27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்��ுவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்\n28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.\n29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.\n30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.\n31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.\n32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.\n33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.\n34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.\n35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.\n36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.\n37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.\n38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.\n39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.\n40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.\n41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.\n42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.\n43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.\n44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.\n45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.\n46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.\n47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.\n48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.\n49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.\n50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அரு��்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க��கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2012/07/house-building-advance-and-nhis.html", "date_download": "2018-10-21T01:30:03Z", "digest": "sha1:K34GY4OOCEUDUNINQLPC2G5VBH5AXFVA", "length": 17664, "nlines": 318, "source_domain": "www.tnnurse.org", "title": "தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன், மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவி உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nதமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் கடன், மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவி உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு கட்டுவதற���காக வழங்கப்படும் கடனின் உச்சவரம்பு ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, மருத்துவக் காப்பீட்டுக்கான நிதயுதவியையும் ரூ.4 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇது குறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிகரித்து வரும் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்காக வழங்கப்படும் வீடு கட்டும் முன்பண கடன் உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தியும், அகில இந்தியப் பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்சவரம்பு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.\nஅரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் நான்கு ஆண்டுகளுக்கு அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் 2016 ஏப்ரல் 30-ம் தேதி வரை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.\nஇந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன் கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம்.\nஅதன்படி, 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதுபோன்று ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான ரூ.2 லட்சம் என்பது ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த அளவுக்கு உள்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின்கீழ் அரசுப் பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 13 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: சுகாதாரத் துறை செய்திகள், செய்திக்குறிப்புகள்\nதகவல் அறிய��ம் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்ப மாதிரி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தமிழக முதலமைச்சரின் புதிய...\nசெவிலிய கண்காணிப்பாளர் நிலை - 1 அலுவலர்கள் பயன்படு...\nகிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 10.08.2012 வரை விண...\nதமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்காக வழங்கப்படும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE-2/", "date_download": "2018-10-21T01:20:03Z", "digest": "sha1:3K4WCF5KNBKVRJZK5B272YZEV4YMNTCD", "length": 11890, "nlines": 277, "source_domain": "www.tntj.net", "title": "சக்கரக்கோட்டையில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்கல்வி உதவிசக்கரக்கோட்டையில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் விநியோகம்\nசக்கரக்கோட்டையில் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் விநியோகம்\nஇராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சசக்கரக்கோட்டை கிளையின் சார்பாக 35 மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இறைவன் துணைகொண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடக்கத்தில் மாவட்ட செயளாலர் சகோ. ஆரிப்கான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சமுதாய சேவைகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்த பின், நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் கத்தர் TNTJ சகோதரர் சலாகுத்தீன், கிளை தலைவர் ராசிக் பரீத், சக்கரக்கோட்டை ஜமாஅத் பிரமுகர் அப்துல் ரஹ்மான், செய்யது, மாலிக், தஸ்லீம், சீனி ஆகியேர் முன்னிலை வகித்தனர்\nதஞ்சை வடக்கு வலங்கைமான் கிளை ரூ 2000 கல்வி உதவி\n300 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2013/01/31/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:17:00Z", "digest": "sha1:OH34GWR7U762XGLUKNW3DGM7PUPXM3TA", "length": 10736, "nlines": 116, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "கஞ்சன்… | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nPosted: ஜனவரி 31, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, mokkai, nagaichuvai\nஒரு பணக்காரக் கஞ்சனின் வேலைக்காரன் ஒரு மருந்துக் கடைக்கு வந்து கடைக்காரரிடம் சொன்னான்,”அய்யா,எங்கள் முதலாளி ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்.என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்து ஏதாவது விஷம் வாங்கி வரச் சொன்னார் .எனக்கு பயமாக இருக்கிறது.”\nஅவனது முதலாளியை ஏற்கனவே அறிந்திருந்த கடைக்காரர்,”தம்பி,நீ கவலைப் படாதே,உங்கள் முதலாளியிடம் போய் இப்போது விசத்தின் விலை பதினோரு ரூபாய் என்று சொல்.அவன் வேண்டாம் என்று சொல்லிவிடுவான்,”என்றார்.\nசெருப்பு திருடியதாக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி அவனுடைய விளக்கத்தைக் கேட்டார்.அவன் சொன்னான்,”அய்யா,இந்த செருப்பை என் முதலாளி எனக்குத் தந்தார்.நான் திருடவில்லை.”அவன் முதலாளி ஊரறிந்த மகாக் கஞ்சன்.\nநீதிபதிக்கும் அந்தக் கஞ்சன���ப் பற்றி தெரியும்.எனவே அவர் இவ்வாறு தீர்ப்பு கூறினார்,”செருப்பு திருடியதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.பொய் சொன்னதற்கு ஆறு மாதம் சிறைவாசம்.”\nஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இருவருமே கஞ்சர்கள்.அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சொல்லாமல் கொள்ளாமல் தம்பி எங்கோ ஓடி விட்டான்.பல ஆண்டுகளுக்குப் பின் தான் திரும்ப வருவதாக அண்ணனுக்கு தந்தி கொடுத்திருந்தான்.அவனை வரவேற்க அண்ணன் ரயில் நிலையத்திற்கே வந்துவிட்டான்.தம்பி வந்ததும் அவனை ஆரத்தழுவி ”தம்பி,நலமாக இருக்கிறாயா”என்று கேட்டுவிட்டு,”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்”என்று கேட்டுவிட்டு,”ஆமாம் ,ஏன் இவ்வளவு நீண்ட தாடியுடன் இருக்கிறாய்இங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையேஇங்கிருந்து போனதிலிருந்து நீ முக சவரம் செய்தது மாதிரி தெரியவில்லையே”என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து வைத்து விட்டாயே”என்று அன்புடன் கேட்டான்.தம்பி சற்றே வருத்தத்துடன்,”நீ தான் நான் அடிக்கடி முக சவரம் செய்து காசை விரயம் செய்கிறேன் என்று சொல்லி நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் சேட்டை ஒளித்து வைத்து விட்டாயே\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇன்னைக்கு நைட் பூரிதான்னு நினைக்கறேன்\nமுப்பரிமாண பென்சில் படங்கள் – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/09/03/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-10-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2018-10-21T01:16:05Z", "digest": "sha1:QY7RUTDRIGNQ4VR2N5DGI42MKYLDXSLX", "length": 10005, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்: 1 இதழ் : 10 நித்தமும் உம்சித்தம் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்: 1 இதழ் : 10 நித்தமும் உம்சித்தம்\nஆதி : 11:31-12:5 தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்\nநேற்று நாம் ‘ ஆபிராமின் மனைவியும், மலடியுமான’ என்று கருதப்பட்ட சா\nசாராயின் தகப்பன் தேராகு திடிரென்று தன் குடும்பத்தாரோடு தாங்கள் வாழ்ந்த ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு கானான் என்கிற தேசத்துக்கு புறப்பட்டான். வேதத்தை கூர்ந்து படித்திருப்பேர்க���ானால், தேராகு சாராயின் தகப்பனா அவன் ஆபிராமுக்கு தகப்பனல்லவா அவன் ஆபிராமின் தகப்பனும் கூட அவர்கள் இருவருக்கும் தாய் மாத்திரம் வேறு. ஆபிராம் காலத்தில் குடும்பத்துக்குள் மணம் செய்வது வழக்கம். அவர்களது சொத்து கைமாறாமல் காப்பது ஒரு நோக்கமாயிருந்திருக்கலாம்.\nதேராகுவின் குடும்பம் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டது எங்களுடைய வாழ்க்கையில் பலமுறை வேறு வேறு மாகாணங்களுக்கு மாறுதல் ஆகி சென்றிருக்கிறோம். வீட்டு சாமான்களை எடுத்து செல்வதும், பிள்ளைகளுக்கு பள்ளியில் அனுமதி வாங்குவதும், புது இடத்தில் தமிழ் அறியாத மக்கள் மத்தியில் வாழ்வதும் நிச்சயமாக இலகுவான வாழ்க்கை இல்லை. தேராகுவின் குடும்பம் ஆரான் மட்டும் வந்த போது அங்கே தங்கி விட்டார்கள். நீண்ட பயணம் இந்த குடும்பத்தை களைப்படைய செய்திருக்கலாம். அங்கு தேராகு மரித்துப் போனான் ( ஆதி 11:52). ஒருவேளை களைப்படைந்த இந்த குடும்பம் ஆரானிலேயே தங்கிவிட முடிவெடுத்திருப்பார்கள். அதனால்தான் கர்த்தர் அடுத்த வசனத்திலேயே ( ஆதி: 12:1) ஆபிராமை நோக்கி “ நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ” என்றார்.\nமறுபடியும், இந்த குடும்பம் தாங்கள் சம்பாதித்த சம்பத்தையும், குடும்பத்தின் ஜனங்களையும் கூட்டிக் கொண்டு கானான் தேசத்தை நோக்கி புறப்பட்டனர்.\nகர்த்தர் ஆபிராமுக்கு ஏன், எதற்கு என்று விளக்கவில்லை, ஆனால் வாக்குத்தத்தம் கொடுத்தார்.\n“ நான் காண்பிக்கும் தேசத்துக்கு போ ,\nஉன்னை பெரிய ஜாதியாக்குவேன் ,\nஉன் பேரை பெருமைப் படுத்துவேன்,\nபூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசிர்வதிக்கப்படும்” என்று. ( ஆதி: 12: 1-3).\nஆபிராமும், சாராயும், கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத இந்த தம்பதியருக்கு கர்த்தர் கொடுத்த இந்த வாக்குதத்தம் ஆச்சரியமாக இருந்திருக்கலாம். ஆனால் ஆபிராமும், சாராயும் விசுவாசத்தில் கர்த்தருக்கு கீழ்ப்படிந்தார்கள்.\nமறுபடியும் நீண்ட பிரயாணம் மேற்கொள்வது இவர்களுக்கு கடினமாக தெரிந்திருக்காது, ஏனெனில் தேவனுடைய வழி நடத்துதலை அவர்களால் உணர முடிந்தது.\nதேவனுடைய வாக்குதத்தத்தை விசுவாசித்து, அவருடைய நடத்துதலுக்கு கீழ்ப்படிகிறவர்களை, தேவன் பரம கானானு���்குள் வழி நடத்துவார் என்பது எவ்வளவு நிச்சயம் என்பதை இதன்முலம் நாம் அறிகிறோம்.\n உம்முடைய வழிநடத்துதலுக்கு என்னை ஒப்புவிக்கிறேன். நித்தமும் என்னை உம் சித்தப்படி கரம் பிடித்து பரம கானானுக்குள் வழி நடத்தும். ஆமென்.\n← மலர்: 1 இதழ்: 9 ஒப்புவிப்பு\nமலர்: 1 இதழ் 11: வழி விலகிப்போதல் →\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-attend-chennai-fans-birthday-celebrations-166208.html", "date_download": "2018-10-21T02:47:18Z", "digest": "sha1:3EDME22UIU2T4WQVNVPEOJWLSENWHXP5", "length": 13554, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்று சென்னை ரசிகர்களின் பிரமாண்ட விழா... வருகிறார் ரஜினி? | Rajini to attend Chennai fans' birthday celebrations | இன்று சென்னை ரசிகர்களின் பிரமாண்ட விழா... வருகிறார் ரஜினி? - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்று சென்னை ரசிகர்களின் பிரமாண்ட விழா... வருகிறார் ரஜினி\nஇன்று சென்னை ரசிகர்களின் பிரமாண்ட விழா... வருகிறார் ரஜினி\nமுதல் முறையாக தனது ரசிகர்கள் நடத்தும் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கப் போகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.\nஇன்று மாலை சென்னையில் சரத்குமார் தலைமையில், ராதாரவி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் திடீர் வருகை தந்து ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தப் போகிறார் ரஜினி என மன்ற நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.\nரசிகர்கள் இன்று நேற்றல்ல... 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் பிறந்த நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒருமுறை கூட அந்த விழாக்களில் பங்கேற்றதில்லை ரஜினி. அனுமதியும் பாதுகாப்பாக இருக்கும்படி அட்வைஸும் அளிப்பதோடு சரி.\n1995-ம் ஆண்டு மட்டும் ஒரே ஒரு முறை பனகல் பார்க்கில் நடத்த ஒரு ரசிகர் மன்ற விழாவில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார். அது கூட ஆர்எம் வீரப்பனுக்காக. அதன் பிறகு பொதுவெளியில் ரசிகர்கள் போட்ட மேடையில் அவர் ஏறியதில்லை.\nஇன்று நடக்கும் ரசிகர் மன்றக் கூட்டம் வள்ளுவர் கோட்டத்தில் மூவாயிரம் ரசிகர்களை மட்டும் அழைத்து நடத்துவதாகத்தான் இருந்தது. ஆனால் தமிழக அரசு வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி மறுத்தது.\nவிளைவு.. ஒரு பெரிய மாநாடு ரேஞ்சுக்கு விழா மாறிவிட்டது. ஒய்எம்சிஏ மைதான திறந்த வெளியில் பல ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் விழா நடக்கவிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, முதல் முறையாக வெளிமாவட்ட ரசிகர்களுக்கும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமுதலே பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் திரள ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சி நடப்பதே, ரஜினியின் ரசிகன் என்று தன்னை அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சரத்குமார் தலைமையில்தான். மற்றொரு சிறப்பு அழைப்பாளரான ராதாரவி பற்றி சொல்லவே வேண்டாம். இவர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம், ரஜினியை அரசியலுக்கு அழைக்கத் தவறியதே இல்லை. எனவே இன்றும் அரசியல் பேச்சு நிச்சயம் இருக்கும்.\nஇந்த விழாவுக்கு வரவேண்டும் என கடந்த ஒரு மாதமாக ரஜினியை வற்புறுத்தி வருகின்றனர் சென்னை மாவட்ட நிர்வாகிகள். அவர் 'பார்க்கலாம்பா...' என்று மட்டும் சொல்லி வந்தாராம். நேற்று விழாவுக்கு வருகிறேன். ஆனால் 10 நிமிடம்தான் இருப்பேன் என்று வாக்களித்துள்ளாராம்.\nஇது போதாதா... தலைவா... என உற்சாகக் குரல் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது திரும்பிய பக்கமெல்லாம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nலீனாவை ஆதரிக்கக் கூடாது என்று சுசி கணேசன் மிரட்டுகிறார்: சித்தார்த்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீட���யோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-5%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B&id=2598", "date_download": "2018-10-21T02:41:22Z", "digest": "sha1:GR6IVNBIWBAPAHZDUPLCSVKVKGYCP4OR", "length": 6224, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஉலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ\nஉலகின் முதல் 5ஜி வீடியோ கால் செய்து அசத்தும் ஒப்போ\nஒப்போ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதை செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை (3D structured light technology) பயன்படுத்தியுள்ளது.\nபுதிய 5ஜி தொழில்நுட்ப அறிமுகத்தின் போது குவால்காம் 5ஜி NR டெர்மினல் ப்ரோடோடைப் மற்றும் ஒப்போ போன் பிரதிபலித்த 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் மூலம் சேகரிக்கப்பட்ட போர்டிரெயிட் தகவல்களை கொண்டு ரிமோட் ரிசீவரில் 3டி போர்டிரெயிட் புகைப்படங்களை பிரதலிபலித்தது.\nஇதற்கென கஸ்டமைஸ் செய்யப்பட்டு இன்டகிரேட்டெட் ஸ்ட்ரக்சர்டு லைட் கேமரா பொருத்தப்பட்ட ஒப்போ ஆர்11எஸ் ஸ்மார்ட்போனினை ஒப்போ பயன்படுத்தியது. இது ஸ்மார்ட்போனில் உள்ள பிரத்யேக கேமரா மற்றும் ஆர்ஜிபி மூலம் குறிப்பிட்ட பொருளின் கலர் மற்றும் 3டி டெப்த்-ஐ சேகரிக்கிறது. பின் இந்த தகவல்கள் 5ஜி சூழலில் அனுப்பப்பட்டு டிஸ்ப்ளே ஸ்கிரீனுக்கு அனுப்பப்படுகிறது.\nஅதிவேக, அதிக திறன் மற்றும் குறைந்த லேட்டென்சி மூலம் 5ஜி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் தொலைத்தொடர்பு துறையில் புதிய துவக்கமாக பார்க்கப்படுகிறது. மொபைல் இன்டர்நெட் யநிஜ உலகிற்கும், டிஜிட்டல் உலகிற்கும் இடைய இருக்கும் எல்லைகளை குறைக்கிறது. அந்த வகையில் 3டி தரவுகள் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இருக்கும்.\nபுதிய 3டி ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரத்யேக செயலிகளை உ���ுவாக்க இருப்பதாக ஒப்போ தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி பைலட் தி்ட்டத்திற்கென குவால்காம் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாகவும், 5ஜி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களில் வழங்குவதில் முதன்மை நிறுவனமாக ஒப்போ இருக்கும் என தெரிவித்திருந்தது.\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் பிளெக்ஸ் டேப் இந்�...\nஜியோ செட் டாப் பாக்ஸ்... டி.டி.எச் சேவையிலு�...\nஇயற்கை கொடுத்த வரம் முருங்கை கீரை மற்றும...\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய சி.டி.100 மற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-an-nisaa/164/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2018-10-21T02:32:28Z", "digest": "sha1:A4A6CUBSTOPO22L7XO4MKV7IZNJ3OJT3", "length": 27180, "nlines": 404, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة النساء, أيات 164 [4:164] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\n(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.\nதூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்). மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.\n) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்;. அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்;. மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.\nநிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.\nநிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்;. அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.\nநரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்;. இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.\n உங்கள் இறைவனிடமிருந்து ���த்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.\n நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் (\"குன்\" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.\n(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.\nஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்;. இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்;. எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்;. அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133697-water-released-for-chennai-from-cuddalore-veeranam-lake-after-5-months.html", "date_download": "2018-10-21T02:48:09Z", "digest": "sha1:QELC4Z7ND55RKAUC6XAJGA7JT7KYFHL6", "length": 18710, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "வீராணம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக 5 மாதங்களுக்குப் பின் நீர் திறப்பு! | Water released for chennai from Cuddalore Veeranam lake after 5 months", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:20 (11/08/2018)\nவீராணம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக 5 மாதங்களுக்குப் பின் நீர் திறப்பு\nதமிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகளின் வாழ்வாதரமாக விளங்கி வருகிறது. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.\nவீராணம் ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடி நீர் தேவைக்காக விநாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் வராததாலும் ஏரி வறண்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல் 5 மாதங்களாக சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்பொழுது, கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி, கடந்த மாதம் 19ம் தேதி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு வந்தது. தொடர்ந்து மார்ச் 22ம் தேதி கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், நாகை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை முழுகொள்ளவான 8 அடியை எட்டியது. இதனையடுத்து கீழணை திறக்கப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டதால், ஏரியின் நீர் மட்டம் கிடு, கிடு என உயர்ந்து ஏரியின் முழு கொள்ளவான 47.50 அடியில், தற்பொழுதைய நீர்மட்டம் 46.70 அடியாக உள்ளது.\nதற்பொழுதும் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிக்கிறது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 55 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சென்னையின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிகப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னைக்கு குடி நீர்farmer chandrakumarveeranam lakeவீராணம் ஏரிchennai\n``வேங்கைப்புலி மன்னனடா… வீரர்களின் தலைவனடா\" அண்ணாவை பாடலில் புகுத்திய கருணாநிதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2434", "date_download": "2018-10-21T02:23:56Z", "digest": "sha1:PIBW6WXLY2NJVR7AGDRJBXEQM6HZ6STE", "length": 5575, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "பிசினஸ் தந்திரங்கள்", "raw_content": "\nHome » பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு » பிசினஸ் தந்திரங்கள்\nCategory: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nசுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் வேண்டும், பிசினஸ் பற்றிய புரிதலும் வேண��டும். சொந்த பிசினஸ் மட்டுமல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ-வாக, பொது மேலாளராக, மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதில் வெற்றியாளராகத் திகழ்ந்தால்தான் அடுத்தடுத்த உயர்நிலைக்குச் செல்லமுடியும். பிசினஸோ, மேலாண்மை செய்யும் பதவியோ அதில் பல ஸ்ட்ராடஜிக்களைக் கையாண்டால்தான் நீங்கள் உங்களை அதில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான அனைத்து தந்திரங்களையும் நடைமுறைச் சம்பவங்களின் மூலம் எடுத்துச் சொல்லி விளக்குகிறது இந்த நூல். உலக அளவில் பரந்து விரிந்த பல நிறுவனங்கள் இன்று காணாமல் போனதற்குக் காரணம், கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளாததுதான் எனச் சொல்லும் நூலாசிரியர், சிறிய முதலீடு, பரந்த சிந்தனையின் மூலம் உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்லியிருக்கிறார். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப்-களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மல்டி மில்லியனர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் அல்ல, தாங்கள் கண்டுபிடித்ததை, கால மாற்றத்துக்கு ஏற்ப வெற்றிகரமான பிசினஸ் ஆக்கிக்கொண்டார்கள். பிசினஸ் செய்வதற்கும் நிர்வாகப் பணியில் வெற்றி காண்பதற்கும் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும் இந்த நூல் உங்களின் பணியிலும் பிசினஸிலும் உங்களை வெற்றியாளராக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemavirumbi.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-10-21T01:14:07Z", "digest": "sha1:6MWN745U5FKUQDACFQSJKCKWPS7ZBQQG", "length": 3887, "nlines": 86, "source_domain": "cinemavirumbi.blogspot.com", "title": "Cinema Virumbi: நா. முத்துகுமார்", "raw_content": "\n ஊர் வம்பு நிச்சயம் உண்டு சத்தான எழுத்து தப்பித் தவறி உண்டு\nநாற்பத்தோராயிரம் பாடல் எழுத வேண்டியவன் நீ\nநாற்பத்தொன்றில் அநியாயமாய்ப் போய்ச் சேர்ந்தாயே\nகோமுப்பாட்டி கோமுப்பாட்டி (அசல் பெயர் கோமதி என்று நினைக்கிறேன்) எங்கள் வீட்டில் குடியிருந்த மிகப் பெரிய குடும்பஸ்தரின் அம்மா. பல ஆ...\nஇந்த வார அலப்பரை 5- 'கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்கப்பா மொழிபெயர்ப்பை\nசமீபத்தில் சென்னை சென்று வர நேர்ந்தது. விமான நிலையத்தில் ' மெய்ப் புல அறைகூவலர் ' என்று ஒரு அறிவிப்புப் பலகை மிரட்டியது\nவலை உலகில் பலரும் முதல் இரண்டு நாட்களிலேயே விமர்சனம் எழுதித் தள்ளி விட்டார்கள். நானும் படம் பார���த்து விட்டு வந்து பதிவு எழுதாமல் விட்டால் ...\nதேடிச் சோறு நிதந் தின்று\nபாரதியாரின் உணர்ச்சிப் பிழம்பான கவிதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முயற்சித்துப் பார்த்தேன் முடிவுகள் கீழே: தேடிச் சோறு நிதந் தின்ற...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிமுக வின் நெகட்டிவ் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/07/65_01.html", "date_download": "2018-10-21T01:38:52Z", "digest": "sha1:ECQJZOFLCXVUKMP3EPSYMPUX5OGKK4ZZ", "length": 23868, "nlines": 145, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: அதிர்ச்சி ரிப்போர்ட்!!! .. சிக்கன் 65", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர் தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.\nஇந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.\nஉணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.\nபொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.\nகார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.\nசிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.\nகிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.\nஉணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.\nஎடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு\nஇது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்\nஇணைய செய்தியாளர் : G.S.குரு\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/09/27/31-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:35:14Z", "digest": "sha1:YYAFBRQR3753NY6BK3BY4TBNGI5EKLO3", "length": 18831, "nlines": 320, "source_domain": "tamilandvedas.com", "title": "31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n31 தொல்காப்பியப் பொன்மொழிகள் (Post No.3194)\nஅக்டோபர் (துர்முகி வருஷம், புரட்டாசி/ஐப்பசி) 2016 காலண்டர்\nதிருவிழா நாட்கள்:-அக்1.-நவராத்திரி ஆரம்பம்;அக்.2-காந்தி ஜயந்தி\nஅக்.10-சரஸ்வதி பூஜை; அக்.11- விஜயதசமி, தசரா; அக்.29/30- தீபாவளி\nஅக்.31- கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்.\nஅமாவாசை- 30, பௌர்ணமி-15, ஏகாதசி-12,26, முகூர்த்த நாட்கள்-28\nஅகரம் முதல் ன கரம் இறுவாய்\nசார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே (1)\nகுற்று இயல் இகரம் , குற்று இயல் உகரம்\nமுப்பால் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன (2)\nவைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை -1578\nஒன்றிய வ ரூஉம் பொருளுமார் உளவே -1572\nநிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த\nமறைமொழி தானே மந்திரம் என்ப – 1434\nஅந்தணர்க்கு அரசு வரைவு இன்றே -1574\nகற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்\nமெல்லியற் பொறையும், நிறையும் வல்லிதின்\nவிருந்து புறந்தருதலும், சுற்றம் ஓம்பலும்\nபிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்\nமுகம் புகல் முகைமையின் கிழவோற்கு உரைத்தல்\nஅகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய -1098\nவழிபடு தெய்வம் நின்புறம் காப்பப்\nபொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே\nகலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ -1367\nபுறக் காழனவே புல் என மொழிப\nஅகக் காழனவே மரம் என மொழிப -1585\nஇமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்\nஅவையில் காலம் இன்மையான -1194\nநகையே அழுகை இளிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று\nஅப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப –1197\nநல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் -1099\nஇன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு\nஅன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்\nமறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்\nதுறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே-1038\nகாதலி இழந்த தபுதார நிலையும்\nகாதலன் இழந்த தாபத நிலையும்\nநல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்\nசொல்லிடைஇட்ட பாலை நிலையும் -1025\nஎல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து\nசொல்லிய பள்ளி எழுதரு வளியின்\nபிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து\nஅகத்து எழு வளி இசை அரில்தப நாடி\nஐவகை மரபின் அரசர் பக்கமும்\nஇருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்\nநாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்\nபாடல் சான்ற புலனெறி வழக்கம்\nகலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்\nஉரியதாகும் என்மனார் புலவர் – 999\nகொடுப் போ ர் ஏத்திக் கொடா அர்ப்ப ழி த்தலும் -1036\nஆடி நிழலின் அறியத் தோன்றி\nநாடுதலின்றிப் பொருள் நனி விளங்க\nமுந்நீர் வழக்கம் மகடூஉ இல்லை -980\nபுல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nநந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nசிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nநண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nமாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே\nமக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே-1527\nவடசொற்கிளவி வட எழுத்து ஒரீஇ\nஎழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே -884\nசிதைந்தன வரினும் இயைந்தன வரையார் – 885\nஉள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்\nதள்ளாதாகும் திணை உணர் வகையே -992\n‘’ மாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவேந்தன் மேய தீம்புனல் உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகம���ம்\nமுல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்\nசொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’- 951\nசெந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்\nதம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி -883\nஅத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி\nஒத்த எண்ணு முன்வரு காலை -317\nகண் இமை நொடி என அவ்வே மாத்திரை\nநுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே (7)\nவடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே- 1034\nதெய்வம் உணா மா மரம் புள் பறை\nசெய்தி யாழின் பகுதியொடு தொகை இ\nஅவ்வகை பிறவும் கருவென மொழிப.-964 (பொருள் 1-18)\nஅன்றி அனைத்தும் கடப்பாடு இலவே -932\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, பெண்கள்\nTagged அக்டோபர் காலண்டர், தொல்காப்பியப் பொன்மொழிகள், Tolkappiam Quotations\nப்ளாக் ஹோல் (BLACK HOLE) மர்மம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/38517-masood-hussain-appointed-as-cauvery-management-board-leader.html", "date_download": "2018-10-21T02:58:43Z", "digest": "sha1:ZCOXMZ2NAPUT56I5KSRAWGZ6VM4O7J2W", "length": 9005, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம் | masood hussain appointed as cauvery management board leader", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nகாவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம்\nகாவிரி ஆணைய தலைவராக மசூத் உசேனை நியமித்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.\nகாவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னைக்கு தீர்வுகாண���ம் வகையில் மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய அரசு வாரியம் அமைப்பதற்காக நடவடிக்கைகளை எடுக்காமல் இழுத்தடித்து வந்தது. இதனால் மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. வாரியமா, ஸ்கீமா என்ற பிரச்னைக்கு பிறகு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும், அதையும் பருவமழைக்கு முன்னதாக அமைக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பை கடந்த வாரம் அரசிதழில் வெளியிட்டது.\nஇந்நிலையில் மத்திய நீர் ஆணைய தலைவராக இருக்கும் மசூத் உசேன் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் பிரபாகரன் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உறுப்பினராக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nநாளை நடக்கும் முதல் காவிரி மேலாண்மை வாரிய கூட்டம்\n23-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர்களை அறிவித்தது மத்திய அரசு\nஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது- குமாரசாமி\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\n உணவு சாப்பிட்டு போங்க- ஹோட்டலின் அதிரடி ஆஃபர���\nஸ்டெர்லைட்டை நிச்சயம் திறப்போம்: ஸ்டெர்லைட் அடாவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2018-10-21T02:41:18Z", "digest": "sha1:J5XPR6Z5LLKYKU3C3IGEM77N2QNLKPZS", "length": 4836, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "காங்கேசன்துறையில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகள் நீதிமன்ற காவலில் வைப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகாங்கேசன்துறையில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகள் நீதிமன்ற காவலில் வைப்பு-\nதமிழக ஈழ அகதிகள் முகாமிலிருந்து, சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர், காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇவர்கள் கடற்படையினரால் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பொலிஸாரின் விசாரணையின் பின் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களை மேமாதம் 19 திகதி வரையில் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\n« உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வழங்கவுள்ள இன்ப அதிர்ச்சி- கொழும்பில் சர்வதேச இறப்பர் மாநாடு ஆரம்பம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2016/01/mutter-dal-vadai.html", "date_download": "2018-10-21T01:57:29Z", "digest": "sha1:3YEAL4YS2U5YEWDUS3UBZ5NVHX7JVZ5O", "length": 34301, "nlines": 733, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "மட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை - Mutter Dal Vadai :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nமட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை - Mutter Dal Vadai\n.மட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை\nமசால் வடை செய்ய கடலை பருப்புக்கு பதில் பட்டாணி பருப்பு பயன் படுத்தினால் சுவை அபாரமாக இருக்கும்.\nஇந்த குறிப்பு போனவருடம் நோன்புகால சமையல் குங்குமம் தோழியில் வெளியானது.\nபட்டாணி பருப்பு - ஒரு டம்ளர்\nஇஞ்சி - இரண்டு அங்குலம் அளவு\nபச்ச மிளகாய் - ஒன்று\nபூண்டு - முன்று பல்\nபட்டை - ஒருசிறிய துண்டு\n1. கடலை பருப்பை ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌வைக்க‌வும்.\nஊறிய‌தும் த‌ண்ணீர் முழுவ‌தையும் ஒரு வ‌டி த‌ட்டில் வ‌டிக்க‌வும்.\n2. முன்றில் ஒரு பாக‌ம் கடலை பருப்பை எடுத்து அத்துட‌ன் கிராம்பு, ப‌ட்டை,இஞ்சி, பூண்டு , சோம்பு சேர்த்து ந‌ன்கு அரைக்க‌வும்.அப்போது தான் எல்லாம் ம‌சாலாவும் ஒன்று சேரும்.\n3. இப்போது மீதி உள்ள‌ கடலை பருப்பை மிக்சியில் விப்ப‌ரில் இரண்டு முறை திருப்பு திருப்பி எடுக்கவும், மிக்சியை ஓட‌விட‌ம‌ல் இப்ப‌டி திருப்பி எடுத்தால் ஒன்றும் பாதியுமாய் இருக்கும்.\n4. அரைத்த மாவில் வெங்காயம் பச்சமிளகாய், கருவேப்பிலை அரிந்து சேர்த்து, ந‌ன்கு பிசைந்து ஐந்து நிமிட‌ம் ஊற‌ வைத்து தேவைக்கு ஏற்ப பெரிய‌ வ‌டைக‌ளாக‌வோ,சிறிய‌ வ‌டைக‌ளாக‌வோ பொரித்துஎடுக்க‌வும்.\nசர்க்கரை பொங்கல் ரெசிபியை கிழே உள்ள லின்கில் சென்று பார்க்கவும்.\nமசால் வடை மொருகலாக வரவேண்டும் என்றால் தண்ணீர் நல்ல வடித்து மாவை முன்று பாகமாக பிரித்து ஒரு பாகம் நல்ல மைய்யாகவும் , ஒரு பாகம் முக்கால் பதமாகவும், ஒரு பாகம் அரை பதமாகவும் அரைத்து கலந்தால் கிரிஸ்பியாக ஹோட்டலில் செய்வதை விட மிக அருமையாக வரும்.\nகஞ்சி , பொங்கல்,உப்புமா போன்றவைகளுக்கு ஏற்ற சூப்பரான ஸ்நாக்ஸ் வடை, இதை கடலை பருப்பிலும் செய்யலாம் பட்டாணி பருப்பிலும��� செய்யலாம்.இதில் நான் காரம் அவ்வளவாக சேர்க்கவில்லை. காரம் அதிகம் தேவைபடுபவர்கள். பச்சமிளகாய் அல்லது சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுஙக்ள், இதில் சேர்த்துள்ள இஞ்சி பதில் காஞ்சமிளகாய் ( வரமிளகாயும்) சேர்த்து அரைக்கலாம்.\nதமிழ் நாட்டில் பாரம்பரிய மாலை நேர சிற்றுண்டி, தெருவுக்கு தெரு எந்த முக்கு சந்துக்கு போனாலும் மசால் வடை கிடைக்கும்.\nஇஸ்லாமிய இல்லங்களில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான காம்பினேஷன் இது.\nதமிழர் திருநாளான பொங்கலின் போது போகி பண்டிகை அன்று அவர்கள் செய்யும் மெனு\nLabels: பண்டிகை, பாரம்பரிய சமையல், மாலை நேர சிற்றுண்டி, வடை பஜ்ஜி\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா...\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nமட்டர் (பட்டாணி பருப்பு) தால் வடை - Mutter Dal Vad...\nபாஞ்ச் போரன் மிக்ஸட் வெஜ்ஜி ஸ்டிர் ஃப்ரை\nஸ்ட்ராபெர்ரி பாதாம் புட்டிங் - Strawberry Badam A...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/category/medicine/page/2", "date_download": "2018-10-21T02:39:10Z", "digest": "sha1:DZTNIHGBYIHKV2O7KNH6M7P6R5W5DU47", "length": 7410, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "மருத்துவம் Archives - Page 2 of 6 - Thinakkural", "raw_content": "\nமஞ்சள் தேநீரில் இருக்கும் ஆரோக்கியம்\nLeftin August 20, 2018 மஞ்சள் தேநீரில் இருக்கும் ஆரோக்கியம்2018-08-20T12:00:54+00:00 மருத்துவம் No Comment\nஉடல் எடையை குறைப்பதை ஒரு ஜாலியான அனுபவமாக்க , ஊட்டச்சத்து மிக்க உணவை…\nஇரவு 9 மணிக்கு பின் உணவு உண்டால் ஆபத்து\nஇரவு 9 மணிக்கு முன்னதாக இரவு உணவை கழித்துவிட்டால் மார்பக புற்றுநோயில் இருந்து…\nஎவ்வளவு காலம் உயிரோடு இருக்கலாம்;இதை முயற்சி செய்து பாருங்கள்\nLeftin August 20, 2018 எவ்வளவு காலம் உயிரோடு இருக்கலாம்;இதை முயற்சி செய்து பாருங்கள்2018-08-20T11:44:20+00:00 மருத்துவம் No Comment\nநாம் இந்த உலகத்தில் எவ்வளவு வருடம் உயிர்வால்வோம் என்பதை அறிந்து கொள்ள எளிய…\nசிறுநீர்த் தொற்றை எப்படி தவிர்க்கலாம்\nLeftin August 9, 2018 சிறுநீர்த் தொற்றை எப்படி தவிர்க்கலாம்\nசிறுநீரகத் தொற்று, சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது. இதனால்…\nகாலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்… நன்மைகளோ ஏராளம்\nLeftin August 7, 2018 காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர்… நன்மைகளோ ஏராளம்2018-08-07T12:20:53+00:00 மருத்துவம் No Comment\nதினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும்…\nஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும்\nLeftin August 6, 2018 ஒருநாளைக்கு நாப்கினை எத்தனை முறை மாற்ற வேண்டும்2018-08-06T11:41:25+00:00 மருத்துவம் No Comment\nமாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதையே அருவறுப்பு என நினைப்பவர்கள் ஏராளம். இதனாலேயே…\nடாக்டர் ஸ்ரீவத்ஸா ப்ராக்யா நோய்க்குறியியல் நிபுணர் சமீபத்தில் லைசோசோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஓர்டர��� நோய்…\nநீங்க அடிக்கடி அழுகுர ஆளா\nLeftin July 9, 2018 நீங்க அடிக்கடி அழுகுர ஆளா\nநாம் தினமும் 10 நிமிஷம் அழுதா உடம்புல இருக்கிற இந்த வியாதியெல்லாம் சரியாயிடுமாம்…\nபூப்படைதல்- முந்துவதாலும், தாமதமாவதாலும் ஏற்படும் ஆபத்து\nLeftin July 8, 2018 பூப்படைதல்- முந்துவதாலும், தாமதமாவதாலும் ஏற்படும் ஆபத்து2018-07-08T14:52:50+00:00 மருத்துவம் No Comment\nபூப்படைதல் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய அங்கம். ஆனால் சரியான காலத்தில் ஆகாமல்…\nபுகையும் சர்க்கரையும் சேர்ந்தால் பேராபத்து\nLeftin June 29, 2018 புகையும் சர்க்கரையும் சேர்ந்தால் பேராபத்து2018-06-29T13:24:34+00:00 மருத்துவம் No Comment\nநீரிழிவு நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது…\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114925/news/114925.html", "date_download": "2018-10-21T01:38:16Z", "digest": "sha1:ILIHDH6TWNYQPEF2FFSQRSFZGWGKJ7LO", "length": 6762, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "யானைகள் கூட்டத்தில் நிகழ்ந்த திடீர் மோதல்: விரைந்து வந்து உதவிய தீயணைப்பு வீரர்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nயானைகள் கூட்டத்தில் நிகழ்ந்த திடீர் மோதல்: விரைந்து வந்து உதவிய தீயணைப்பு வீரர்கள்…\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் யானைகள் கூட்டத்தில் திடீரென ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசுவிஸின் சூரிச் நகரில் விலங்குகள் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கடந்த 1968ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குட்டி யானை ஒன்றுக்கு தற்போது 49 வயது நிறைவடைந்துள்ள்து.\nஇந்நிலையில், நேற்று முன் தினம் விலங்குகள் பூங்காவில் இருந்த யானைகள் கூட்டத்திற்குள் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது, வயதான அந்த யானையை மற்ற யானைகள் முட்டி கீழே தள்ளி விட்டுள்ளன. இதனால் யானைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.\nமேலும், யானையால் மேலே எழுந்து நிற்கவும் முடியாமல் தவித்துள்ளது. இதனை கண்ட விலங்குகள் பூங்கா பாதுகாவலர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.\nவிரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிரேன் உதவியுடன் யானை கட்டி தூக்கியுள்ளனர்.\nநீண்ட நேரம் நிகழ்ந்த போராட்டத்தில், வயதான அந்த யானை எழுப்பப்பட்டு ஒரு தனி இ���த்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து பேசிய விலங்குகள் பூங்கா பாதுகாவலர் ‘அவசியம் ஏற்பட்டால், வலி தெரியாமல் இருக்க யானைக்கு மயக்க ஊசி போடவுள்ளதாகவும், மற்ற யானைகளின் தொந்தரவு இல்லாமல் பாதுகாக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/way-to-nagalogam/", "date_download": "2018-10-21T01:52:00Z", "digest": "sha1:EENH73NLADPLSGK3WLJFDZC3TLPEAMNE", "length": 9387, "nlines": 135, "source_domain": "dheivegam.com", "title": "நாகலோகத்திற்கு செல்லும் வழி இங்கு உள்ளது - தெய்வீகம்", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாகலோகத்திற்கு செல்லும் வழி இங்கு உள்ளது\nநாகலோகத்திற்கு செல்லும் வழி இங்கு உள்ளது\nஇந்து மத அடிப்படையில் நாகலோகம் என்பது நாக இனம் வாழும் ஒரு உலகமாகும். புராணங்களிலும், இதிகாசங்களிலும் நாகலோகம் பற்றிய பல தகவல்கள் உள்ளன. நாகலோகத்தை ஆட்சி செய்யும் தலைவன் நாகராஜன் என்றும் நாகதலைவன் என்றும் அழைக்கப்படுகின்றார். அவரது மனைவி நாக ராணி என்று அழைக்கப்படுகிறார்.\nமகாபாரதத்தில் அர்ஜூனன் உலுப்பி என்னும் நாக இளவரசியை திருமணம் செய்துகொண்டதாகவும் அவர்கள் இருவருக்கும் மகன் பிறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த மகன் தான் மகாபாரத போரின்போது பலிகொடுக்கப்பட்டார் என்பது வரலாறு.\nஆக இதிகாச நூல்களின் படி நாகலோகம் என்றொரு உலகம் இருப்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த உலகத்திற்கு செல்லும் வழி, உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பாதாள புவனேஸ்வரர் கோவிலில் உள்ளதாக கூறப்படுகிறது.\nமுழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டுள்ளது இந்த கோவிலின் குகைகளுக்குள் நுழைவது அவ்வளவு எளிதள்ளல. ஆன்மீகத் தேடலின் எல்லையற்ற பரம்பொருளின் இருப்பை யார் ஒருத்தர் உணர வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் சரையூ, ராம் கங்���ா, குப்த கங்கா கரையில் இருக்கும் பாதாளபுவனேஸ்வர் கோயிலுக்கு வருமாறு கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த குகைகளின் பல இடங்களில் ஒரே ஒரு ஆள் மட்டுமே நுழையக் கூடிய அளவில் தான் வழி உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் ஒரு புழுவை போல் வளைந்து வளைந்து தான் இந்த குகைக்குள் நுழைய முடியும். இந்த குகைக்குள் செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனக்கூறி இதில் உள்ள சுரங்கத்தை தற்போது அடைத்துவிட்டார்களாம்.\nசுரங்கத்தை அடைவதற்கு முன்பு 80 படிக்கட்டுகள் உள்ளன. படிகளின் நடுவே நரசிம்மரின் உருவம் தெரிகிறது. கீழே இறங்கியவுடன் முதலில் தெரிவது ஆதிசேஷன் தலையில் பூமியைத் தாங்கியபடி இருக்கும் காட்சி. அதற்கு முன்னால் ஒரு யாக குண்டம் இருக்கிறது. இங்குதான் அர்ஜுனனின் கொள்ளுப் பேரன் ஜனமேஜயன் தன் தந்தை பரீட்சித்தின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்காக நாக யாகம் செய்தான் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள சுரங்கத்தை முழுவதுமாக கடந்து சென்றால் நாகலோகத்தை அடையாளம் என்பது நம்பிக்கை.\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜைகளின் முக்கியத்துவம் என்ன\nசாய் பாபா நூற்றாண்டு மகாசமாதி நினைவு தின வழிபாடு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:39:12Z", "digest": "sha1:KZK3EDMHERC2INE7XII72HLB457WP7HF", "length": 25219, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "வீரத்தமிழர்முன்னணி Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு கட்சி செய்திகள் வீரத்தமிழர்முன்னணி\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: அக்டோபர் 20, 2018 பிரிவு: செயற்பாட்டு வரைவு, வீரத்தமிழர்முன்னணி, மக்களரசுகருத்துக்கள்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் – மேதகு வே.பிரபாகரன் ஐம்பெரும் ஆற்றல்.. ச...\tமேலும்\nநாள்: அக்டோபர் 05, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வீரத்தமிழர்முன்னணிகருத்துக்கள்\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி சமய ஆன்மீக உலகிலும் தமிழ்க் கவிதை உலகிலும் பெரும் புரட்சி செய்தவர், வடலூர் திருவருட் பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார். அன்றாட வாழ்வில் அவதிப்பட்டு நி...\tமேலும்\nஅறிவிப்பு: அக். 05, வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் – குறிஞ்சிப்பாடி (கடலூர்)\nநாள்: அக்டோபர் 04, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணிகருத்துக்கள்\nஅறிவிப்பு: அக். 05, வள்ளலார் பெருவிழாப் பொதுக்கூட்டம் – குறிஞ்சிப்பாடி (கடலூர்) | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் முப்பெரும் புகழ்வணக்கப் பெருவிழா – பொதுக்கூட்டம் | சங்கரன்கோவில்\nநாள்: செப்டம்பர் 12, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணிகருத்துக்கள்\nஅறிவிப்பு: முப்பெரும் புகழ்வணக்கப் பெருவிழா – பொதுக்கூட்டம் | சங்கரன்கோவில் | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது\nமருதமலை அடிவாரத்தில் உழவாரப்பணி மற்றும் மரம் நடும் நிகழ்வு | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: ஆகத்து 03, 2018 பிரிவு: கட்சி செய்திகள், வீரத்தமிழர்முன்னணி, சுற்றுச்சூழல் பாசறைகருத்துக்கள்\nமருதமலை அடிவாரத்தில் உழவாரப்பணி மற்றும் மரம் நடும் நிகழ்வு | வீரத்தமிழர் முன்னணி இன்று 03-08-2018 காலை கொங்குநாட்டுக் குறிஞ்சி நிலமாம் மருதமலை அடிவாரத்தில் நா���் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல...\tமேலும்\nபுகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே – வீரத்தமிழர் முன்னணி குற்றச்சாட்டு\nநாள்: சூலை 04, 2018 பிரிவு: அறிக்கைகள், கட்சி செய்திகள், வீரத்தமிழர்முன்னணிகருத்துக்கள்\nபுகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே – வீரத்தமிழர் முன்னணி குற்றச்சாட்டு தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை முருகன் என்ற பெருமைக்குரிய தமிழர் மெய்யியல் அடையாளம்....\tமேலும்\nகண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரை\nநாள்: மே 01, 2018 பிரிவு: கட்சி செய்திகள், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணிகருத்துக்கள்\nகட்சி செய்திகள்: கண்ணகி பெருவிழாப் பொதுக்கூட்டம் (தேனி) – சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி கண்ணகி தமிழ் இனத...\tமேலும்\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி)\nநாள்: ஏப்ரல் 26, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி, தேனி மாவட்டம்கருத்துக்கள்\nஅறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணியின் ‘கண்ணகி பெருவிழா’ பொதுக்கூட்டம் – உத்தமபாளையம் (தேனி) | நாம் தமிழர் கட்சி மறம் வீழ்த்தி; அறம் காத்த மானத்தமிழ் மறத்தி நமது பெரும்பாட்டி க...\tமேலும்\nஅறிவிப்பு: திருமுருகப் பெருவிழா – திருச்செந்தூரில் திரள்வோம்\nநாள்: பிப்ரவரி 08, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், திருச்செந்தூர், பொதுக்கூட்டங்கள், வீரத்தமிழர்முன்னணிகருத்துக்கள்\nஅறிவிப்பு: திருமுருகப் பெருவிழா – திருச்செந்தூரில் திரள்வோம் தீந்தமிழ் முருகனைப் புகழ்வோம் – வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி...\tமேலும்\nசுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி\nநாள்: பிப்ரவரி 01, 2018 பிரிவு: கட்சி செய்திகள், அறிவிப்புகள், வீரத்தமிழர்முன்னணி, தூத்துக்குடி மாவட்டம்கருத்துக்கள்\nசுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி வருகின்ற பிப்ரவரி 11ஆம் நாள் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக த...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/itel-smartphone-brought-by-airtel/", "date_download": "2018-10-21T02:35:01Z", "digest": "sha1:XNXYARHYVHRKZGLPNQQSI6VMIYE7CY4T", "length": 7872, "nlines": 151, "source_domain": "tamil.nyusu.in", "title": "குறைந்த விலையில் 4ஜி போன்! ஏர்டெல் அதிரடி அறிமுகம்!! |", "raw_content": "\nHome Business குறைந்த விலையில் 4ஜி போன்\nகுறைந்த விலையில் 4ஜி போன்\nமும்பை: ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஸ்மார்ட்போன்களை சலுகைவிலையில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.\n4ஜி அலைவரிசை தொழில்நுட்பம் இந்தியாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஜியோவின் அழைப்புகள் இலவசம், டேட்டாவுக்கு மட்டுமே காசு., குறைந்தவிலை செல்போன் போன்ற புதுமைத்திட்டங்கள் அதே வழிமுறையை பிற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏர்டெல் நிறுவனம் ஐடெல் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களை எனது சிறந்த ஸ்மார்ட்போன் என்று விளம்பரம் செய்து விற்க முன்வந்துள்ளது.\nமேலும் கார்பன், செல்கான், இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்தும் 4ஜி போன்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஐடெல் ஏ40, ஐடெல் ஏ41 என்ற இருமாடல் செல்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.\nஅவற்றை வாங்குவோருக்கு ரூ.1,500வரை ரொக்க சலுகை கிடைக்கும். மாதந்தோறும் ரூ.500 ரிசார்ஜ் தொடர்ந்து 18மாதங்கள் செய்த பின்னர் பணச்சலுகை கிடைக்கும்.\nஐடெல் ஏ40 மாடல்போன் விலை ரூ.4,599 என்றும்., ஐடெல் ஏ41 மாடல்போன் விலை ரூ.4,699 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்த போன்கள் 5இஞ்ச் டிஸ்ப்ளே, ஒரு ஜிபி ராம், 8ஜிபி நினைவகம், 2கேமராக்கள், வைபை, ப்ளூடூத் வசதி கொண்டவை.\nPrevious articleபிறந்தநாளுக்கு ரூ.6கோடியில் பரிசுப்பொருட்கள்\nNext articleவெண்பனியான நயாகரா அருவி\nஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்\nபத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்குமா\nஎமிரேட்ஸ் விமானத்தில் பயணக்கட்டணம் குறைப்பு\nஎல்.ஐ.சி. கட்டிடத்தில் திடீர் தீ\nரஜினிக்கு பாஜக தலைவர்கள் கண்டனம்\nஅதிமுக அனாதையாகிவிட்டதே : அமைச்சர் வேதனை\nகாதலுக்காக ராஜவாழ்க்கையை துறக்கிறார் ஜப்பான் இளவரசி\nஒரு நீதிபதியையே மதிக்காத அமைச்சர்..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nகூகுள் தரும் புதிய வசதி\nஒரு ரூபாய் நோட்டுக்கு வயது 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/o-pannerselvam-visit-palani-murugan-temple-118020100002_1.html", "date_download": "2018-10-21T02:14:55Z", "digest": "sha1:RK3W5NPNPYT2W2KKNI75IAE2UQJ55OG6", "length": 10695, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "சந்திரகிரகணம் முடிந்ததும் ஓபிஎஸ் சென்ற இடம் எது தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசந்திரகிரகணம் முடிந்ததும் ஓபிஎஸ் சென்ற இடம் எது தெரியுமா\nநேற்று அபூர்வ நிகழ்வான சந்திரகிரகணத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். பிர்லா கோளரங்கத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் என ஒரு பெரிய கூட்டமே சந்திரகிரகணத்தை காண இருந்தது\nமேலும் நேற்றைய சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது. நேற்று முருகனின் முக்கிய விழாவான தைப்பூசமாக இருந்தபோதிலும் அனைத்து முருகன் கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது\nஇந்த நிலையில் நேற்று சந்திரகிரகணம் முடிந்ததும் துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்கள் , திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்தார். அவருடன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் பிரமுகர்களும் இருந்தனர்.\nரஜினியும் கமலும் தெருவிற்கு வர வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநடிகர்களிடம் இருந்து விருதினை பெற மாட்டேன்: அடம் பிடித்த சத்யராஜ்\nபாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி; திருமுருகன் காந்தி கடும் விமர்சனம்\nபதவி ஆசை இல்லாத ரஜினி இவரை முதல்வராக்குவாரா\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/11/25-2017.html", "date_download": "2018-10-21T01:34:08Z", "digest": "sha1:VPDW4ZC3PEC425DHQYEJ7LYEPR7INBAU", "length": 10216, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "25-நவம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nகடைசி தமிழனின் ரத்தம் எழும் ... வீழாதே \nவிஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்\nMeanwhile அஜித் அண்ட் தல ஆர்மி கான்வோ ஓட்டுனா எப்டி இருக்கும்ன்னு ஒரு த்ரட் 👍 👇👇👇 #Viswasam\n#தல படத்தின் டைட்டில் தான் வந்தது ஆனா படமே வந்த மாதிரி பட்டாசு வெடிச்சி கேக் வெட்டி தெறிக்கவிட்டாங்க #விசுவாசம் தி… https://twitter.com/i/web/status/933771874017820672\nதமிழ்வழியில் படித்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட 20 சதவீத இடஒதுக்கீடு முன்னுரிமையை பின்பற்றாத தமிழக அரசு எதிர்த்து நா… https://twitter.com/i/web/status/934041182480490496\nயாருக்கு வாக்களித்தோம் என்கிற ஒப்புகைச் சீட்டு அளிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆர்.கே.நகர் வாக்குச் சாவ… https://twitter.com/i/web/status/933966744267276288\nசெய்த தவறை ஒப்புக் கொள்ள தைரியம் தேவை அந்த தவறை உணர்ந்து திருத்தி கொள்ள மனப்பக்குவம் தேவை\nமன வலிமை பற்றி பேசிய படம் , பெண்ணியத்தின் கன்னியம் பேசிய படம் , இளைஞர்களின் வலிகளை பற்றி பேசிய படம் , என் முதலுரிமை… https://twitter.com/i/web/status/934055599494479872\nஅறம் ,தீரன் அதிகாரம் ஒன்று கலெக்டரும்,போலீசும், தமிழ் சினிமாவும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணங்கள்...\nராஜஸ்தான் மாநிலத்திலிருந்து IAS தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்து மூன்று ச���ோதரிகள்.... # இரவு பகலாக தாங்கள் ப… https://twitter.com/i/web/status/933958672404824065\nவிவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி குழந்தைகளும் ஆசிரியர்களும் நெல் நடவு செய்யும் அருமையான காட்சி..\nபஸ்ஸில் டிக்கெட் வாங்கிட்டு மீதி ஒரு ரூபாய் வந்தால் கேட்டு வாங்குவதற்கு தயங்கி மீதி வாங்காமலே வந்துவிடுகிறோம் அதுவே… https://twitter.com/i/web/status/933747938517385216\nஒருநாள் நீங்க யார் யார் கூடலா படம் பன்னிறுகிங்கனு கூகுல் போயி சேர்ச் பண்ணா மொத்தமும் சிறுத்தகுட்டி தான்யா சிரிச்சு… https://twitter.com/i/web/status/933998183700504576\nஒரு தொகுதியில் MLA காலி என்று அறிவிக்கப்பட்ட 6மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது சட்டவிதி. ஆ… https://twitter.com/i/web/status/933921856788226049\n என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே இல்லை என்பதும்.. போகட்டுமா என்ற கேள்விக்கே அழுதுகொண்டே போவென்பதும் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5868", "date_download": "2018-10-21T02:10:35Z", "digest": "sha1:TDDPYH5HAAAYHX2VUSDK2JYEEUDWJQIP", "length": 29425, "nlines": 132, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மகிந்தாவின் பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: அனலை நிதிஸ் ச. குமாரன்", "raw_content": "\nமகிந்தாவின் பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: அனலை நிதிஸ் ச. குமாரன்\n13. august 2012 admin\tKommentarer lukket til மகிந்தாவின் பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்: அனலை நிதிஸ் ச. குமாரன்\nஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை நடத்தப்பட வேண்டிய தேர்தலை அவசரத்துடன் கலைத்துவிட்டு நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் இருக்கிறார் மகிந்தா.தனது சுய அரசியல் வேலைத்திட்டங்களுக்காக ஜனநாயக விழுமியங்களையும், மக்களின் விருப்புக்களையும் அசட்டை செய்துவிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி மாகாண சபைத் தேர்தலை நடத்துகிறது மகிந்தாவின் அரசு. தனது பீதியை அகற்ற நடத்தப்படவிருக்கும் இத்தேர்தலை எப்படியாவது வெற்றிகொள்ள வேண்டுமென்கிற முனைப்பில் கவனமாக இருக்கிறார் மகிந்தா.\nஅம்பாறை (14), மட்டக்களப்பு (11), திருகோணமலை (10) ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதே கிழக்கு மாகாண சபையாகும். மொத்தம் 35 உறுப்பினர்கள் விழுக்காடு அடிப்படையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.\nஆகக் கூடுதலான வாக்குகளைப் பெறும் கட்சிக்கு மேலதிகமாக இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்படும். 2008-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்போது நிலவிய போர்ச் சூழல் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை.\nஆனால், இம்முறை தமிழ்தேசிய கூட்டமைப்பும் நேரடியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளது. நடைபெறவிருக்கும் தேர்தலில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.\nசிங்கள மொழி ஆதிக்கம் நிறைந்த கட்சிகளாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றன.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், றிஷாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஆடுஆயு ஹிஸ்புல்லாவின் முஸ்லிம் தேசிய காங்கிரஸ் ஆகியனவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்றன.\nசிறிலங்காவில் மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பில் கொடுக்கப்பட்டுள்ள காவற்துறை, காணி அதிகாரம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. இரு மாதங்களுக்கு முன்னர் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் தேர்தலை அடுத்த மாதம் நடத்துகிறது சிங்கள அரசு.\nஇச் சபையை கலைப்பதற்கு அந்த மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று போடப்பட்ட மனுவொன்றை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஅத்துடன் மாகாணத்தில் தேர்தலை நடத்துவதற்கும், தேர்தல் ஆணையாளருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்ப்பு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ராசையா துரைசிங்கத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nமாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னால் அது கலைக்கப்படக்கூடாது என்று சபை ஏகமனதாக கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தை அந்த மனு சுட்டிக்காட்டியிருந்தது.\nமாகாண சபையைக் கலைக்க பரிந்துரைக்கும் அதிகாரம் அந்த மாகாண முதலமைச்சருக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு நீதிபதிகள் இந்த மனுவை நிராகரித்ததாக, மாகாண சபையின் முன்னாள் முதல்வர் பிள்ளையானின் வழக்கறிஞர் அத்துல டி சில்வா தெரிவித்தார்.\nகங்கரு ஆட்சியை மேற்கொள்ளும் மகிந்தாவின் தலைமையில் இருக்கும் அனைத்து துறையும் அவர் சொல்லும் அறிவுரைகளேயே தீர்ப்பாக வழங்குவார்கள் என்றால் மிகையாகாது. மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆளுநர் கையில்தான் உண்டு. அமைச்சரவை ஆலோசனை மட்டும் வழங்கலாம்.\nதமக்கு தேவையேற்படும் வகையில் மக்களின் தீர்ப்புக்களையும் உதறித் தள்ளிவிட்டு செயலாற்றுவதென்பது சிங்கள ஏகாதிபத்திய அரசுகளுக்கு ஒன்றும் புதிதல்ல. 13-ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் புறந்தள்ளிவிட்டு தமக்கு ஏற்றவாறு சட்டங்களை இயற்றுவதே சிங்கள அரசுகளின் தொடர் செயற்பாடுகள்.\nதாம் நினைத்தால் திடீரென எதனையும் செய்யும் அதிகாரம் சிறிலங்கா அரசுக்கு இருக்கிறது. தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கும் காரணத்தினால் சிங்கள அரசியல்வாதிகள் எதனையும் செய்வார்கள். அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளும் தமிழர் விரோதப் போக்கையே கடைப்பிடிப்பதனால் தர்மம் வெற்றியடைவது என்பது சிறிலங்காவில் அறவே இல்லை.\nதமிழீழமே தமது இறுதி இலட்சியம் என்று கூறி விடுதலைப்புலிகளின் தலைமையில் போராடி, அவர்களையே காட்டிக்கொடுத்துவிட்டு சிங்கள அரசின் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு ஓடி ஒழிந்த பிள்ளையான் மற்றும் கருணா போன்றவர்கள் தமிழீழ விடுதலையையும், கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளையும் மற்றும் விடுதலைப்புலிகளைப் பற்றியும் பேசுவதற்கு அருகதையற்றவர்கள்.\nதமிழீழ விடுதலையைப் பின்னோக்கித் தள்ளியதற்கு இவர்களும் ஒரு காரணம். இப்படிப்பட்டவர்கள் பிரிவினைவாதம் போன்ற சொற்பதங்களைப் பாவிப்பதை நிறுத்த வேண்டும்.\nதேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பிள்ளையான் தெரிவிக்கையில், “வடக்குத் தலைமைகளால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எம்மை அவர்கள் மாற்றாந் தாய்ப் பிள்ளைகளாகவே கருதுகின்றனர்.\nஅதனால்தான் வெருகலாற்றில் எம்மீது படையெடுத்து எம் போராளிகளைக் கொலை செய்தனர். நிச்சயமாக இத் தேர்தலில் தோற்கப்போகும் கூட்டமைப்பினர் ஒரேயொரு அறிக்கையை மாத்திரம் பத்திரிகை வாயிலாக விட்டு எம்மக்களைக் கைவிட்டு ஓடி விடுவர். இதைத் தான் அவர்கள் 62 வருட காலமாகச் செய்து வருகின்றனர்” என்றார்.\nவரலாறு தெரியாத இவர்போன்றவர்களின் பின்னால் இயங்கும் சில தமிழர்கள் கூட தாம் செய்யும் தவறுகளுக்காக எதிர்காலத்தில் வருந்துவார்கள்.\nகிழக்கு மாகாணத் தமிழர்களென்றாலும் சரி, வடக்கு மாகாணத் தமிழர்கள் என்றாலும் சரி அனைவருமே தமிழீழ மக்கள் என்கிற வாதத்தைப் பல ���ண்டுகளுக்கு முன்னரே உணர்த்திவிட்டது விடுதலைப்புலிகளின் தலைமை. தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் விடுதலைப் பற்று எப்போதும் சளைத்திருக்கவில்லை.\nஆனால் சிறிய தொகை மக்கள் தொடந்தும் சுயநலம் கருதி சிங்கள தேசியக் கட்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டம் உக்கிரமடைந்திருந்த வேளையிலும் இவர்கள் தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்டு குறைந்த வாக்குகளில் தமிழர்களின் பிரதிநிதிகள் தாமே என்றவாறு சிங்களப் பாராளுமன்ற நாற்காலிகளை நிரப்பினார்கள்.\nதேர்தலும், வாக்களிப்புகளும் இவ்வாறு இருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாணத் தேர்தலை தமிழ் மக்கள் சந்திக்கின்றனர். தமிழ் மக்கள் சந்தித்த தேர்தல்களில் மூன்று தேர்தல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\n1977-ஆம் ஆண்டுத் தேர்தல் முக்கியமான ஒன்றாகும். தமிழரின் ஒன்றுபட்ட அரசியல் தலைமைத்துவம் விடுதலையை மாத்திரம் நோக்காகக் கொண்டு, தமிழீழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டபோது தமிழ் மக்களின் ஆணை என்ற அடிப்படையில் பொது வாக்கெடுப்பாக அமைந்த இத்தேர்தலில் அமோக ஆதரவைத் தமிழ் மக்கள் வழங்கினர்.\nஇதன்போது கிழக்கு மாகாணத்தில் தொகுதியடிப்படையில் பார்க்கின்றபோது, எல்லாத் தொகுதிகளிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாக தமிழ்த் தேசியத்திற்கு அளிக்கப்பட்டன.\n1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்) தேர்தலில் போட்டியிட்ட வேளையில், ஏனைய தமிழ்க்கட்சிகளில் இந்தியப் படையினரின் ஆலோசனை, அனுசரணையுடன் நான்கு கட்சிகள் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட போது தமிழ் மக்கள் தங்கள் பெரும்பான்மை ஆதரவை ஈரோஸிற்கு வழங்கி தமிழ்த் தேசியத்தின் பலத்தை வெளிப்படுத்தினர்.\n2004-ஆம் ஆண்டுத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் முழுமையான ஆதரவோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்கியது. இத்தேர்தலில் கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தங்கள் அதிகப்படியான பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தினர். மட்டக்களப்பில் நான்கும், திருகோணமலையில் இரண்டும், அம்பாறையில் ஒன்றும் என்ற அடிப்படையில் தெரிவுகள் அமைந்திருந்தன.\nபோர் உக்கிரம் அடைந்திருந்த காரணத்தினாலும், சிங்கள அரசுக்குத் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்கிற காரணத்தினாலும் கூட்டமைப்பினர் 2008-ஆம் ஆண்டு மகிந்தா அரங்கேற்றிய போலியான தேர்தலில் பங்குபற்றாத காரணத்தினால் பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்கிற பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டார்.\nசுய இலாபங்களை விடுத்து, எவ்வித சலிப்பும் அடையாமல் தமிழீழ விடுதலை நாளை கிடைக்கும் என்கிற நினைப்புடன் உரிமையும், தமிழ்த் தேசியமும், தமிழ் மக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்ற அரசியல் மட்டுமே அபிவிருத்தியைப் பெற்றுத்தரும் என்பதைத் தமிழ்த் தேசிய விரோதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாகவே அடுத்த மாதம் இடம்பெறப்போகிறது கிழக்கு மாகாண சபைத் தேர்தல்.\nதமிழனின் தனித்துவமும், தன்னாட்சி உரிமையும் நிலை நிறுத்தப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை இத்தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்துவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nஎப்படியேனும் தனது அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான போரில் இத்தேர்தல் மூலமாக வெற்றியடையலாம் என்று நம்புகிறார் மகிந்தா. அரச இயந்திரங்களின் அனுசரணையுடன் மக்களின் தீர்ப்புக்களை உதறித்தள்ளும் அதிகாரங்கள் மகிந்தாவிடம் இருக்கும் காரணத்தினால் எதுவும் நடக்கலாம்.\nஇருப்பினும் மக்கள் தெளிவாக இருந்தால் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அழுத்திக் கூறப்போகும் தேர்தலாகவே கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பார்க்கலாம்.\nஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்\nவிசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக […]\n\"தமிழீழ கோரிக்கையை கைவிட்ட கூட்டமை��்பிற்கு, நாடு கடந்த அரசு, பிரித்தானிய தமிழர் பேரவை ஆதரவு\"-: ஊடகவியளார் இரா.துரைரட்ணம்.\nதமிழீழ மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்காமல் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சுவிற்சலாத்தில் வாழும் மூத்த ஊடகவியளாளர் எனக்கூறிக்கொள்ளும் இரா. துரைரட்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இருந்து ஒலிபரப்பப்படும் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்க இருக்கும் குழுவின் இணைப்பாளர் உருத்துரகுமரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை […]\nநான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது – பாகம் 8\nபசிக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட மாங்காய் மட்டும்தான் இருந்தது. மாங்காயை எடுத்துக் கடித்துக் கொண்டு நடந்தேன். நிலம் தண்ணீரும், சேறும், சுரியுமாக இருந்தது. நிறையத் தூரம் நடந்துவிட்டேன். அப்படியே ஒரு பெரிய வரம்பில் கொஞ்ச நேரம் இருந்தேன். நித்திரையும் வந்தது. அலட்சியமாக நித்திரை கொண்டால் விடிந்துவிடும் என்று நினைத்து, உடனே எழுந்து நடந்தேன். கண்ணெதிரே நடந்த ஒவ்வொரு விடயத்தையும் நினைத்துப் பார்க்கும் போது, வேகத்தைக் கூட்டியது. ஒருமுறை அம்பகாமத்தில் எங்களது லைனுக்கு முன்னுக்கு, எனது தலைமையில் மூன்று பேர் […]\n ஈகியர் முற்றமாய் தமிழகத்தில் உருவெடுப்பு\nடென்மார்க்கில் தமிழ் குடும்பஸ்தருக்கு கொலை மிரட்டல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jera-energy.com/ta/products/helical-line-fittings/insulator-preformed-ties", "date_download": "2018-10-21T02:06:35Z", "digest": "sha1:NIXJPE4ELBNJUI7HUULR64RHZBXJVWDG", "length": 23886, "nlines": 367, "source_domain": "jera-energy.com", "title": "காப்பானின் ஒரு சார்புத் டைஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா Insulator ஒரு சார்புத் டைஸ் தொழிற்சாலை", "raw_content": "\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிட���க்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nடெட் இறுதியில் பையன் ஈர்ப்பு\nADSS கேபிள் பையன் ஈர்ப்பு\nதிரிக்கும் கம்பி பையன் ஈர்ப்பு\nACCC, ACSR பையன் ஈர்ப்பு\nகாதல் தடிகளுடன் இடைநீக்கம் ஈர்ப்பு\nகாதல் தண்டுகள் இல்லாமல் இடைநீக்கம் ஈர்ப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nடெட் இறுதியில் பையன் ஈர்ப்பு\nADSS கேபிள் பையன் ஈர்ப்பு\nதிரிக்கும் கம்பி பையன் ஈர்ப்பு\nACCC, ACSR பையன் ஈர்ப்பு\nகாதல் தடி���ளுடன் இடைநீக்கம் ஈர்ப்பு\nகாதல் தண்டுகள் இல்லாமல் இடைநீக்கம் ஈர்ப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nADSS கேபிள் பையன் பிடியில் JS\nதுருப்பிடிக்காத ஸ்டீல் ஸ்ட்ராப்ஸ் SUS அல்லது 201\nடிராப் வயர் கிடுக்கி ODWAC -22\nமின்காப்புக் துளையிடுதல் இணைப்பி P2X-95\nJera வெவ்வேறு வகையான மின்காப்புப்பொருள்கள் பாதுகாக்க வேண்டியிருந்தால் வேண்டும் வெற்று மற்றும் மின்காப்பிடப்பட்ட மேல்நிலை கடத்திகள், க்கான காப்பானின் சார்பு உறவுகளை தயாரிக்க: பீங்கான் தேக்க காப்பானின் பாலிமர் மின்காப்புப்பொருள்கள், பீங்கான் தேக்க மின்கடத்தாப் மின்கடத்தாப் பட்டாம்பூச்சி மின்கடத்தாப் பிந்தைய வகை மின்காப்புப்பொருள்கள் முதலியன விலங்காக\nகாப்பானின் க்கான ஒரு சார்புத் விநியோகம் உறவுகளை மேல் அல்லது பக்க பகுதியில் இருந்து கழுத்து அல்லது காப்பானின் தலைவரான கடத்திகள் பிணைத்துக் கொள்ள முயல்கின்றன\nமின்காப்புப்பொருள்கள் பயன்படுத்தப்படும் கடத்தி வகை ஏற்ப செய்யப்படுகின்றன க்கான கை ஈர்ப்பு: ACCC, ASCR, ஏபிசி தனிமைப்பட்ட. வடிவ காப்பானின் உறவுகளை கடத்தாப் பண்புகள் மீது மேல்நிலை கடத்தி செல்வாக்கு வகை, மற்றும் அதன் வகையான.\nJera வரி பாலிமர் பாதையில் செல்ல வடிவ காப்பானின் உறவுகளை, அலுமினியம் இரட்டை உறவுகளை வடிவ மேல் உறவுகளை வடிவ தேக்க உறவுகளை வடிவ பக்க உறவுகளை காப்பானின் மீது ACCC, ASCR, ஏபிசி கடத்திகள் பாதுகாக்க மின் திறன் பகிர்மானத்தில் கட்டுமானப் கோபுரங்கள் அல்லது மர கம்பங்களில், தனிமைப்பட்ட வழங்க முடியும் மற்றும் ஒலிபரப்பு நெட்வொர்க்.\nஅலுமினியம், கார்பன் தூண்டியது எஃகு: ஒரு சார்புத் காப்பானின் உறவுகளை வழக்கமாக அவற்றைப் பயன்படுத்தும் எந்த கடத்தி அதே பொருள், செய்யப்படுகின்றன. பயன்படு பிரிவில் சிறந்த காப்பு குணாதிசயங்கள் கொண்ட உயர்ந்த ஹோல்டிங் மற்றும் மின் செயலாற்றும்.\nதனிப்பட்ட, ஒரு துண்டு எந்த போல்ட் அல்லது உயர் அழுத்த சாதனங்கள் வைத்திருக்கும் இல்லாமல் வடிவமைப்பு ஒரு சார்புத் காப்பானின் உறவுகளை நீண்டகால உழைப்புதிறனானது காலத்தில் எளிதாக ந���றுவல் உத்தரவாதம்.\nJera உங்கள் கேபிள் விவரக்குறிப்பு மற்றும் துருவங்களை இடைவெளிகளைக் படி ஒரு சார்புத் கம்பி ஈர்ப்பு உருவாக்க திறன் கொண்டதாகும். எங்கள் கம்பி உருவாக்கப்பட்டது பொருத்துதல்கள் அனைத்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் தேவைகளை பூர்த்தி பொருட்டு மின்சாரம் நிறுவனங்களின் ஒத்துழைப்பு மூலம் சோதிக்கப்படும். மேலும், Jera வடிவ கம்பிகள் சோதனைகள் தொடர பரிசோதனை வசதி முழுமையான வரை செல்கிறது.\nஒவ்வொரு நாளும் நாம் உலக மின் விநியோகிக்கலாம் சந்தையின் புதிய எய்துவதற்கு எங்கள் சார்புத் வரி அணிகலன்கள் மேம்படுத்தி வருகிறது.\nநாம் தரம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிறைவு தீர்வுகளை கவனம் உள்ளன.\nACCC சைட் டை LJS எக்ஸ்\nACCC, ACSR இரட்டை மேல் டை LJS\nACSR சைட் டை JS எக்ஸ்\nYuyao Jera வரி கோ, லிமிடெட் பொருத்தப்படும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஆசியா / ஆப்பிரிக்கா / அமெரிக்கா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/04/modi-welcome-by-kavi-towel-says-thanga-tamilselvan/", "date_download": "2018-10-21T02:54:51Z", "digest": "sha1:SJ6NVOL6GI5INE5YQLZ5ZKDJLTRGEFYT", "length": 8413, "nlines": 74, "source_domain": "kollywood7.com", "title": "மோடிக்கு காவி துண்டை போர்த்தி வரவேற்று இருக்கலாம். – Tamil News", "raw_content": "\nமோடிக்கு காவி துண்டை போர்த்தி வரவேற்று இருக்கலாம்.\nமோடிக்கு காவி துண்டை போர்த்தி வரவேற்று இருக்கலாம்.\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் 4-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற உள்ளது.\nஇதில் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்க உள்ளார். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகம் வந்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தில் காவிரி பிரச்சினை மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போராட்ட களமாக வெடித்துள்ளது. இது பற்றி பிரதமருக்கு தெரியாமல் இருக்காது. அப்படி இருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிறேன் என்றோ, இரு மாநிலத்துக்கு பாதகம் ஏற்படாத வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றோ பேச வில்லை.\nகுறைந்தது காவிரி என்ற வார்த்தையை கூட பிரதமர் பயன்படுத்தாமல் சென்று விட்டது தமிழக மக்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் உள்ளது.\nபிரதமர் மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் பொன்னாடை போர்த்தி வரவேற்றதை காட்டிலும் காவி துண்டை போர்த்தி வரவேற்று இருக்கலாம்.\nஏனெனில் தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க. ஆட்சி போலத்தான் உள்ளது. அப்படியென்றால் அவர்களின் தலைவர் வரும் போது காவித்துண்டு போட்டு வரவேற்றால் மோடியும் மன மகிழ்ந்து பாராட்டுவார். இவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி கவலையில்லை. மக்கள் இவர்களை தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை.\nPrevious ‘காலாவதியான காலா’: ரஜினியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்..\nNext தமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என மோடி நினைத்துவிட்டார்.. டிடிவி தினகரன் தாக்கு\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/13015753/TNPL-Cricket-Dindigul-dragonkeeping-defeat-Madurai.vpf", "date_download": "2018-10-21T02:37:58Z", "digest": "sha1:BC4DFRHACYVEK5SQCGW3QGDSHNXKHTGT", "length": 18720, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "TNPL. Cricket: Dindigul dragonkeeping defeat Madurai Panthers team 'champion' || டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி ‘சாம்பியன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி ‘சாம்பியன்’ + \"||\" + TNPL. Cricket: Dindigul dragonkeeping defeat Madurai Panthers team 'champion'\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி ‘சாம்பியன்’\nடி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\n8 அணிகள் பங்கேற்ற 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மல்லுகட்டின.\n‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் டி.ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, மதுரை வேகப்பந்து வீச்சாளர்கள் அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ் ஆகியோரின் துடிப்புமிக்க பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடியது. ஹரி நிஷாந்த் (1 ரன்), அனிருத் (4 ரன்), சதுர்வேத் (9 ரன்), வருண் தோதாத்ரி (0), மோகன் அபினவ் (1 ரன்) ஆகியோர் வரிசையாக ‘விக்கெட் அணிவகுப்பு’ நடத்த திண்டுக்கல் அணி 21 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஊசலாடியது. மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான ஜெகதீசன் மட்டும் போராடினார். அதிரடி வீரர் விவேக் (13 ரன்) இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த போதிலும், அந்த ‘ஜாக்பாட்’டை பயன்படுத்திக் கொள்ள தவறினார்.\nதொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இக்கட்டமான நிலைமைக்கு மத்தியில் சமாளித்து ஆடிய கேப்டன் ஜெகதீசன் அரைசதம் அடித்து (51 ரன், 44 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஒரு வழியாக அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடக்க வைத்தார். அதைத் தொடர்ந்து கடைசி ஓவரில் முகமது (17 ���ன்) இரண்டு சிக்சர் விரட்டியது அந்த அணிக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது.\nமுடிவில் திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த சீசனில் திண்டுக்கல் அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். மதுரை தரப்பில் அபிஷேக் தன்வார் 4 விக்கெட்டுகளும், லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவதி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nபின்னர் எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை அணிக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. சுழற்பந்து வீச்சாளர் சிலம்பரசன் முதல் ஓவரிலேயே, மதுரை பேட்ஸ்மேன்கள் தலைவன் சற்குணம் (0), துஷார் ரஹெஜா (0) கேப்டன் ரோகித் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அறுவடை செய்தார்.\nஇதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு அருண் கார்த்திக்கும், ஷிஜித் சந்திரனும் இணைந்து அணியை காப்பாற்றினர். குறைவான இலக்கு என்பதால் இருவரும் அவசரம் காட்டாமல் ஆடினர். சரிவில் இருந்து மீண்ட பிறகு அருண் கார்த்திக், அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிற்கு ஓடவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். இந்த கூட்டணியை கடைசி வரை திண்டுக்கல் பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.\nமதுரை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக பட்டத்தை வசப்படுத்தியது. அருண் கார்த்திக் 75 ரன்களுடனும் (50 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிஜித் சந்திரன் 38 ரன்களுடனும் (49 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.\nமுதல் 2 ஆண்டுகளில் எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட மதுரை அணி, இந்த சீசனில் புதிய நிர்வாகத்தின் கீழ் ஆச்சரியப்படத்தக்க வகையில் எழுச்சி பெற்று இருக்கிறது. திண்டுக்கல் அணிக்கு எதிராக முந்தைய 4 மோதல்களிலும் தோற்று இருந்த மதுரை அணி அதற்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்திருக்கிறது.\nவாகை சூடிய மதுரை அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.\nமதுரை அணியின் ஆணிவேரான தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 10 ஆட்டங்களில் விளையாடி 6 அரைசதம் உள்பட 472 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ��ன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை வசப்படுத்தினார்.\nஇந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரரும் மதுரை அணியை சேர்ந்தவர் தான். வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் 15 விக்கெட்டுகள் (10 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார். இந்த வரிசையில் 2-வது இடத்தில் தூத்துக்குடி அணியின் பவுலர் அதிசயராஜ் டேவிட்சன் (13 விக்கெட்) உள்ளார்.\n1. சென்னை மந்தைவெளியில் கால் டாக்சி டிரைவர் வெட்டிக்கொலை\nசென்னை மந்தைவெளியில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. சென்னையில் பரவலாக மழை\nசென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.\n3. மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n4. சென்னையில் புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி தோல்வி\nசென்னையில் நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.\n5. சென்னையில் புரோ கபடி லீக்: வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்\nசென்னையில் புரோ கபடி லீக் போட்டியில், பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ் அணி.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/thirumanthiram-08", "date_download": "2018-10-21T02:00:04Z", "digest": "sha1:UUVJJZUDZ7VJANFAHMCEDHKUL56AARLQ", "length": 26606, "nlines": 471, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருமந்திரம் - பாகம் 08 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\" - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருமந்திரம் - பாகம் 08 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\"\nதிருமந்திரம் ( பாகம் 8 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\nதொழுது பணிவார்க்குத் தோழனும் ஆவான்\n“சினம்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்\nபுனம்செய்த நெஞ்சிடைப் போற்ற வல்லார்க்குக்\nகனம்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே\nஇனம்செய்த மான்போல் இணங்கிநின் றானே” பாடல் 41\nஅமுதம் பெற வேண்டித் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்பொது கொடிய நஞ்சு தோன்றியது. அதைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களைக் காக்க நஞ்சை உண்டு கண்டத்திலே தேக்கிக் கொண்டான் சிவபெருமான். அழகிய ஒளி பொருந்திய உமையைத் தன் இடப்பாகம் கொண்ட இறைவன், அன்பு கொண்ட அடியவர்களுக்குத் தன் இனத்தோடு கூடி வாழும் மான் போல உதவ எப்போதும் இருப்பான்.\n“போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது\nநாயகன் நான்முடி செய்ததுவே நல்கும்\nமாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்\nவேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே” பாடல் 42\nபற்றுக்களை, மன மயக்கங்களை விட்டு விட்டுப் போய்ச் சிவபெருமானைப் புகழ்ந்து பணிந்து வணங்குபவர்கள் அடையப்பெறுவது நாதன் நமச்சிவாயத்தின் அருளான பேரின்பமே. பிரமன் படைப்பான மாய உலகில் மறுபடியும், மறுபடியும் பிறக்க வேண்டியவர் ஆனாலும், மூங்கில் போல் தோளுடைய உமையவளின் நாயகனான சிவபெருமானின் திருவருள் அவர்களுக்குக் கிட்டும்.\n“அரன்அடி சொல்லி அரற்றி அழுது\nபரன்அடி நாடியே பாவிப்ப நாளும்\nஉரன்அடி செய்தங்கு ஒதுங்க வல்லார்க்கு\nநிரனடி செய்து நிறைந்து நின்றானே” ப���டல் 43\nசிவபெருமான் திருவடியை நினைந்து, அவன் பெயரைச் சொல்லி கதறி அழுது, கைகூப்பித் தொழுது, பரம்பொருளை நிதம் பரவித் துதிப்பவர்க்கு, இறை உணர்விலே ஊன்றி அதிலேயே இலயித்துக் கிடப்பவர்க்கு இறைவன் திருவருள் கிட்டும். அப்படிப்பட்டவர்கள் உள்ளம் எல்லாம் இறைவன் நிறைந்திருப்பான்.\nபோற்றி என்பார் அமரர் புனிதன்அடி\nபோற்றி என்பார் அசுரர் புனிதன்அடி\nபோற்றி என்பார் மனிதர் புனிதன்அடி\nபோற்றி என்அன்புள் பொலிய வைத்தேனே” பாடல் 44\nதேவர்கள் சிவபெருமான் திருவடியைப் போற்றி, போற்றி என்று பாடித் துதிப்பார்கள். சிவபெருமான் புனிதத் திருவடியை அசுரர்களும் போற்றி, போற்றி என்று பரவித் துதிப்பார்கள். மண்ணுலக மாந்தர்கள் சிவன் சேவடியைச் சிவ சிவ போற்றி என்று வணங்குவார்கள். நானும் பரமனைப் போற்றிப் புகழ்ந்து என் அன்பு மனத்துள்ளே விளங்க வைத்தேன்.\n“விதிவழி அல்லது இவ்வேலை உலகம்\nவிதிவழி இன்பம் விருத்தமும் இல்லை\nதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்\nபதிவழி காட்டும் பகலவன் ஆமே” பாடல் 45\nவிதித்த விதி முறைப்படி இவ்வுலகம் இயங்குகிறதே அல்லாமல் வேறு வகையில் அல்ல. அது போல ஆன்மாக்கள் அடைகிற இன்பமும் விதித்தபடியே அமையும். இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே அன்றாடம் இறைவனைப் போற்றித் தொழுது துதி செய்வதன் மூலமே சுடர் ஒளிச் சோதியாகத் திகழ்கின்ற சிவபெருமான் அருளைப் பெறலாம். பேரின்பப் பேறாகிய வீட்டுலகடைய வழி காட்டும் கதிரவன் போல இருப்பான் அவன்.\nஅறிவான தெய்வம் அகம் புகுந்தது\n“அந்திவண்ணா அரனே சிவனே என்று\nசிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் தொழ\nமுந்திவண்ணா முதல்வா பரனே என்று\nபுந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே” பாடல் 46\nஅந்தி வானத்து நிறம் போலச் செக்கச் சிவந்த செம்மேனி உடையவனே, சிவனே, சிவப் பரம்பொருளே என்று மனத்தால் எண்ணி, வாக்கால் துதித்து சிந்தித்திருக்கும் மெய்யடியார் தொழ முதன் முதலாக முந்தித் தோன்றிய மூர்த்தியே என்று நானும் தொழுதேத்த அறிவுருவான அச்சிவபெருமானும் என் உள்ளத்தின் உட்புகுந்தான். (எந்த உருவில், நிறத்தில் நினைத்து வழிபட்டாலும் அந்த உருவில், நிறத்தில் அறிவில் விளங்குவான் இறைவன் என்பது பொருள்)\n“மனைஉள் இருந்தவர் மாதவர் ஒப்பர்\nநினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்\nபனைஉள் இருந்த பருந்தது போல\nநினையாதவர்க்கு இல்லை நின்இன்பம் தானே” பாடல் 47\nஇல்லற வாழ்வில் இருந்து வருபவர்கள் மாதவம் செய்த தேவர்களைப் போன்றவர்கள். சிவபெருமானை நினைவில் நிறுத்தி அவனோடு நேயம் கொண்டு நிற்பார்கள். இவர்களுக்கு இறைவன் திருவருள் கைகூடும். ஆனால் பனை மரத்தில் வந்தமர்ந்த பருந்து போல இருப்பார் சிலர். பனை மரத்திலே பருந்து இருந்தாலும் அது அப் பனைபடு பொருளால் எந்தப் பயனும் பெறாமல் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பின் பறந்துவிடும். இப்படிப்படவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் அவர்கள் இறைவனை நினைப்பதில்லை. எனவே அவர்களுக்கு இறையருளாகிய இன்பம் கிட்டுவதில்லை.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/by670AfGbTA", "date_download": "2018-10-21T01:40:18Z", "digest": "sha1:7X5PWW3PXAXLU7VT2FACRVEA64ZBFDSW", "length": 3550, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "பயம் காட்டும் கலியுகம் எப்படி இருக்கும் | 4 yugas and their tamil history | Tamil Pokkisham - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "\nஇல்லுமினாட்டி என்றால் என்ன, வரலாறு என்ன | History Of Illuminati - 1 | TPEXC_20\nகல்கி அவதாரம் எப்படி நடக்கும் உலகம் எப்படி அழியும் என்று தெரியுமா\nதிருவள்ளுவர் சொன்ன ஆதி பகவான் யார்\nகலியுகம் பற்றி தர்மர் சொன்ன கதை l some untold facts about kaliyugam\nஅமெரிக்காவை எப்படி கைக்குள் போட்டது மொசாட்\nகலியுகத்தில் உலகம் இப்படித்தான் இருக்கும் மகாபாரத காலத்தில் எடுத்துரைக்கப்பட்டது\nSri Lanka Tamil Rulers | இலங்கை யாருக்கு சொந்தம்\n என்ற கேள்விக்கு கிருஷ்ணர் அளித்த பதில்\nகலியுகம் முடிந்து மீண்டும் க்ருதயுகம் தொடங்கும்போது என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2014/11/", "date_download": "2018-10-21T02:37:46Z", "digest": "sha1:AILUOCRYA7YCKIQAA376O5LB52Q3DWH7", "length": 73367, "nlines": 366, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: November 2014", "raw_content": "உங்களின் பொ���ுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nLabels: கண்ணீர் , கவலை , சோகம் , துளிகள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற்காக\nபதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற்காக\nமைதிலியின் கணவர் அவர்களின் பெற்றோர்களுடன் உணவு அருந்தி கொண்டி இருக்கும் போது, அவரது தந்தை மதுவை(கஸ்தூரிரங்கன் http://www.malartharu.org/ ) பார்த்து கேட்கிறார்.\nஎன்னப்பா நீ பதிவு எழுதி மிகவும் புகழ் பெற்று இருக்கிறாய் அது இந்த குடும்பத்திற்கும் இந்த சமுகத்திற்கும் போதுமே அப்ப எதுக்கு மைதிலியும் பதிவுகள் http://makizhnirai.blogspot.com/ எழுதி கொண்டிருக்கிறாள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி விரிக்கும் வலையில் சிக்கி கொள்வாரா ரஜினி\n ரஜினி மட்டுமல்ல மனித இதயம் உள்ள ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய பதிவு ( Deal or No Deal )\nவாழ்க்கையில் நல்ல சேர்க்கைகள், பண்புகள் , பழக்கவழக்கங்கள் அவசியம் . அதன் மூலம்தான் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல முடிவுகள் எடுக்க முடியும்.\nசில நேரங்களில் நாம் எடுக்கும் சிறிய முடிவுகள் நமது வாழ்க்கையை அப்படியே திசை திருப்பி போட்டுவிடும், பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொருளுக்கும்( பணம்,தங்கம்) புகழுக்கும் அதிக ஆசைப் பட்ட மன்னர்களும், அரசியல்வாதிகளும், பிசினஸ்மேன்களும், உலக தலைவர்களும், மக்களும் எடுத்த சிறிய முடிவினால் அழிந்த உண்மை கதைகள் அநேகம் உள்ளதை நாம் அறிவோம்.\nஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நாம் நமது பள்ளி புத்தகத்தில் படித்து முடித்து மறந்தும் போனோம்.இப்போதைய பள்ளி புத்தகத்தில் இது போன்ற வரிகள் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.\nஇந்த வரிகளை மறந்த ஒருவன் எடுத்த முடிவு அவனை எங்கே கொண்டு சென்றன என்பதை கிழேயுள்ள வீடியோ க்ளிப்பை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.\nஇந்த வீடியோ க்ளிப்பை பார்க்கும் போது மோடியின் ஆசை வார்த்தைகளை கேட்டு ரஜினி எங்கே இதில் உள்ளது போல உள்ள கருப்பு பட்டனை தொட்டுவிடுவாரோ என்று அச்சமாகவே இருக்கிறது\nமனித மனம் பலவினமானதுதான் ஆனால் நாம் அதை நல்லபண்புகளாலும் , எண்ணங்களாலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தால் எந்த இக்கட்டான நேரங்களிலும் நல்ல முடிவுகள் நம்மால் எடுக்க முடியும்.\nநண்பர்களே எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவால் மற்றவர்கள் சிறிதும் பாதிக்காதபடி முடிவு எடுங்கள்.\nஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது. வந்தீங்க... படிச்சீங்க, அப்படியே ஒடப் பாக்கிறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா\nதமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்யாமல் உங்களுக்கு உதவ விருப்பமா\nஅப்படியானல் உங்களுக்கு இந்த பதிவு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா அப்ப இதை கண்டிப்பாக படியுங்க\n\"நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா அப்ப இதை கண்டிப்பாக படியுங்க\nநல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா\nஅப்படியென்றால் மனைவி கூட சண்டை போடுங்க..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகனவில் வந்தது காந்தி சாந்தி அல்ல\nயாருய்யா இந்த கில்லர்ஜி... என்னய்யா தலைப்பு இது.. 'கனவில் வந்த காந்தி' என்று அதற்கு பதிலாக கனவில் வந்த சாந்தி என்று வைத்திருக்கலாம் ஒரு கிளு கிளுப்பாகவது இருந்து இருக்கும்\nயார் யார் கனவிலோ யார் யாரோ வரும் இக்காலத்தில் இவர் கனவில் காந்தி வந்திருக்கிறார். வந்ததுமட்டுமல்லாமல் கேள்வியும் கேட்டு அதையும் தொடர்பதிவாக எழுத சொல்லி போயிட்டார் போல.. காந்திஜியும் கில்லர்ஜியும் என் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்... நான் என்ன செய்வேன் என்றே எனக்கே தெரியாது.\nசரி சரி நான் ஸ்கூலில் படிக்கும் போதே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னது கிடையாது ஆனால் இங்கே கில்லர்ஜி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லி இருக்கிறேன். அதனால் படித்துவிட்டு ஒழுங்காக மார்க் இட்டு போகவும் அப்படி இடாதவர்களை நிறைய தொடர்பதிவுகள் ஆரம்பித்து அதை தொடரச் செய்யப் போகிறேன் ஜாக்கிரதை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது \nகசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது \nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்ட��ல் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு...\nஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு.... ஏக்கர் கணக்கில் மடம், ஆசிரமம் என்று நடத்துவோரிடம் உஷாராய் இருங்கள்.\nரஜினி, கமல், விஜய், அஜித் மாதிரியானவர்கள் இந்த அளவு அலட்டிக்கொண்டு வாழ்வதற்கு அவனுக எது பேசினாலும் கேட்பதற்கு \"கும்பல்\" கூடுவதால்தான் அப்படி நடந்து கொள்ளுகிறானுக.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீங்க அல்லது படிச்சிருப்பீங்க ஆனால் வருத்தப்படாத வயோதியர்கள் சங்கம் பற்றி யாரும் அறிந்திருக்கமாட்டீர்கள். முதியவர்கள் எல்லாம் இளைஞர் அணி தலைவர்களாக இருக்கும் போது இளையவர்கள் வயோதிகர்கள் சங்கம் ஆரம்பிப்பதில் தவறு இல்லையே அதனால் இந்த தளம் மூலம் வருத்தப்படாத வயோதியர்கள் சங்கம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களே.\nஇந்த வயயோதிகர்கள் சங்கக்த்தில் ஆண் பெண் இருபாலரும் உறுப்பினர்கள்தான்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்ப���க்கு : avargal_unmaigal at yahoo . com\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மல்லுக்கட்டும் மோடி...\nமோடியையும் சினிமா மோகம் விட்டு வைக்கவில்லையோ என்னவோ அவரும் ரஜினிக்கு போட்டியாக களத்தில் இறங்கியுள்ளார். இன்னும் சிறிது காலத்தில் ரஜினி கமலையும் மிஞ்சி விடுவார் என்றே ரகசிய செய்திகள் கசிந்து வருகின்றன.\nLabels: அரசியல் , இந்தியா , நகைச்சுவை , மோடி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி இருப்பார்களோ என்னவோ\nநிருபர்கள் ஆகட்டும் அல்லது டிவிகாரர்கள் ஆகட்டும் நடிகர் நடிகைகளிடம் பேட்டி காணும் போது இந்த கேள்வியை கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் அதுதாங்க நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருபீங்க அல்லது ஆகி இருப்பீங்க \nஇதே கேள்வியை நமக்கு தெரிந்த தலைவர்களிடம் கேட்டால் அவர்களின் பதில் இப்படி இருந்திருக்குமோ என்ற கற்பணைதான் இந்த பதிவு\nLabels: அரசியல்வாதிகள் , தலைவர்கள் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு\nஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு\nஅது 2014 லே மேக கூட்டம் போல கலைஞ்சு போச்சு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வ���ைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇதை செய்ய மோடிக்கு துணிச்சல் உண்டா\nசென்ற மாதம் நம் பிரதமர் மோடி அவர்கள் விளக்குமாற்றை கையில் எடுத்து கொண்டு \"சுத்தமான இந்தியா\" என்று புன்னகையுடன் புகைப்படத்தில் போஸ் கொடுத்து ஒரு திட்டத்தை ஆரம்பித்து வைத்து அதை தொடர மேலும் பல அரசியல்வாதிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் வேறு சில பணக்கார முதலைகளையும் இந்த காரியத்தை செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தார். அவர்கள் சுத்தப்படுத்தினார்களோ இல்லையோ நன்றாகவே போஸ் கொடுக்கிறார்கள் மேலும் இன்று வரை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்\nLabels: அரசியல் , மோடி\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க யாருக்குதான் பிடிக்காது. எல்லோரும் சந்தோஷமாக இருக்கவே விரும்புவார்கள். அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஅரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கொடுக்க மறந்த மொய்ப்பணம்)\nஅரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் கொடுக்க மறந்த மொய்ப்பணம்)\nசெய்தி :நாம் அனைவரும் இணைந்து காங்கிரசை பலப்படுத்த வேண்டும்- சிதம்பரம்\nமதுரைத்தமிழன் : காங்கிரஸை பலப்படுத்துவதும் கங்கையை சுத்தப்படுத்துவதும் ஒன்றுதான் இரண்டுமே இயலாத காரியம்\nLabels: அரசியல் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்.\nபதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்.\nஎனது முந்தைய பதிவில் எழில் அவர்களின் கருத்துக்கு பதில் கருத்து போட்ட நான் அதில்1000 முதல் 2000 பேரு நிச்சயம் இந்த பதிவை படிக்க வருவாங்க என்று சொல்லி இருந்தேன்.\nஇதை பார்த்த தருமி அவர்கள் இந்த காலத்திலும் இவ்வளவு பேரு பதிவு படிக்க வலைத்தளம் வர்ராங்களா என்று கேட்டு இருந்தார்.\nஅதற்கான பதில்தான் இந்த பதிவு.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 270 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) மனைவி ( 52 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 39 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவ��்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) #modi #india #political #satire ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #india #political #satire ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) arasiyal ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ���லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்ப���க்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nமிஸ்டர் ஸ்டாலின் கலங்கியது நீங்கள் மட்டுமல்ல\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபதிவர் தருமியின் கேள்விக்கு மதுரைத்தமிழனின் பதில்க...\nஅரசியல் செய்திகளுக்கு கலைஞர் பாணி நக்கல்கள் ( ராமத...\nஇதை செய்ய மோடிக்கு துணிச்சல் உண்டா\nஸ்டாலினின் 2016 முதலமைச்சர் கனவுகள் என்னாச்சு\nஇவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி...\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மல்லுக்கட்டும் மோடி...\nஹிந்து மதம்..... என்று சொல்லிக் கொண்டு...\nகசாப்பு கடைக்காரன் அதிக விலை கொடுப்பது \nகனவில் வந்தது காந்தி சாந்தி அல்ல\nநல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா\nதமிழ் சமுகத்திற்கு காசு மற்றும் நேரம் செலவு செய்ய...\nமோடி விரிக்கும் வலையில் சிக்கி கொள்வாரா ரஜினி\nபதிவர் மைதிலி கஸ்தூரி ரங்கன் பதிவுகள் எழுதுவது எதற...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/hyundai-announces-price-hike-up-to-3-on-grand-i10-015442.html", "date_download": "2018-10-21T01:28:34Z", "digest": "sha1:6CELG3ZSYIEFSF4YQG2CTIQIYADGNBCK", "length": 16843, "nlines": 350, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடி��ர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்கள் விலை 3 சதவீதம் ஏற்றம்..\nஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களது கிராண்ட் ஐ10 காரின் விலையை 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஹூண்டாய் நிறுவனம் இறக்குமதி வரி அதிகரிப்பு காரணமாகவும், கார் தயாரிப்பிற்கான செலவு மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.\nஇந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 காரின் இன்ஜினை பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் 1197 சிசி, 1186 சிசி டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இதில் மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் ஆப்ஷன்கள் கிடைக்கிறது\nஇந்தகாரில் முன்பக்கமும், பின்பக்கமும் பவர் விண்டோ, 256 லிட்டர் பூட் ஸ்பேஸ், டிரைவர், மற்றும் முன் சீட்டில் இருப்பவர்களுக்கான ஏர்பேக்ஆகிய வசதிகளுடன் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏபிஎஸ்வசதியும் இருக்கிறது. மேலும் பாதுகாப்பிற்காக சென்ட்ரல் லாக்கிங் வசதியும் இதில் உள்ளது.\nஇந்த கார் லிட்டருக்கு 18.9-24 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கிறது. இதில் மொத்தம் 12 விதமான வேரியன்ட்கள் விற்பனையாகிறது. இதில் இரண்டு வேரியன்டகளில் மட்டும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன் இருக்கிறது.\nமேலும் 5 வேரியன்ட்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியட்டிற்கும் உட்கட்டமைப்பு வசதிகள், சில அம்சங்கள், உள்ளிட்ட சில சில மாற்றங்களுடன் விற்பனையாகி வருகிறது. இதில் ஏபிஎஸ் வசதி இல்லாத கார்களும் விற்பனையாகிறது.\nஇதன் விலையை பொருத்தவரை ரூ 4.74 லட்சத்தில் இருந்து ரூ 7.52 லட்சம் வரை விற்பனையாகிறது. மைலேஜை பொருத்தவரை பெட்ரோல் வேரியன்டிற்கு 18.9 கி.மீ மற்றும் டீசல் வேரியன்ட்டிற்கு 24 கி.மீ. மைலஜூம் கிடைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nசமீபத்தில் ஹோண்டா நிறுவனமும் அந்த நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு ரூ 10,000 முதல் ரூ 35,000 வரை விலையை இதே காரணங்களுக்காக அதிகரித்துள்ளது. அதுவும் வரும் ஆகஸ்ட் மாதம் தான் விற்பனைக்கு வருகிறது.\nஇதே போல பல சொகுசு கார் தயாரிப்பாளர்களான ஆடி, மெர்ஸிடிஸ், ஜாக்குவர் லேண்ட்ரோவர், ஆகிய நிறுவனங்களும் இறக்குமதி வரிகளை காரணம் காட்டி தங்கள் காரின் விலைகளை கடந்த ஏப்., மாதமே அதிகரித்தது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\nபுதிய ஹோண்டா பிரியோ கார் அறிமுக விபரம்\nஇந்தியாவில் ஓவர் லோடு லாரிகளுக்கு அனுமதி; கோடி அரசு புதிய சட்ட திருத்தம்\nஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது\nபுதிய ஹோண்டா சிஆர்வி டீசல் மாடலின் இந்திய வருகை விபரம்\nஉங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூக் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/chekka-chivantha-vaanam-release-date-announcement-42837.html", "date_download": "2018-10-21T02:33:17Z", "digest": "sha1:DVX652WFXIIM4KB5VELSQX2LFFNBTBJO", "length": 8665, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "chekka chivantha vaanam release date announcement– News18 Tamil", "raw_content": "\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nஅற்புதமான இயக்கம்...வடசென்னை படத்தை புகழ்ந்து பாராட்டிய கௌதம் மேனன்\n’இந்தியன் 2’ அப்டேட்: கமலுக்கு பயிற்சி கொடுக்கும் அமெரிக்கர்\nகவுதம் கார்த்திக்கின் புதிய படத்தை துவக்கி வைத்த விஜய்சேதுபதி\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசெக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசெக்க சிவந்த வானம் - பட போஸ்டர்\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி, ஜோதிகா, விஜய் சேதுபதி, சிம்பு, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.\nஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.\nஇந்நிலையில் இப்படம் செப்டம்பர் மாதம் 28 - ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி ஆகியோர் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nவேண்டுதல் நிறைவேற 9 வயது சிறுவன் நரபலி - மாமா, சகோதரன் கைது\nபிறந்தநாள் அன்று ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை: சென்னையில் பயங்கரம்\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முதல்வர் கையெழுத்திடவில்லை - அமைச்சர் உதயகுமார்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=15&t=1755&view=unread&sid=31662967b251af018ae18084a89d842b", "date_download": "2018-10-21T02:44:44Z", "digest": "sha1:VMHZEN5ECQSY5GR276OP2NZ26J74B3JU", "length": 33854, "nlines": 432, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்���ு விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nஉருவானதுதான் இந்த மே தினம்\n10 வருடம் போராட்டக் கருலிருந்து\n1890ல் பாரீசில் பிறந்த அந்தக்\nகுழந்தைதான் இந்த மே தினம்\nவிடுமுறை நாள்தான் மே தினம்\nஉணர்த்தத்தான் இந்த மே தினம்\n8மணிநேர மே தின சித்தாந்தம்\nஇனிய இந்த மே தினம்\nதிசையே தெரியாதவன் தொழிலதிபர் ஆகிறான்\nவட்டிக்கடை வைத்தவன் வசதியாய் இருக்கிறான்\nஅடிப்படை தெரியாதவன் அரசியல் செய்கிறான்\nபஞ்சாயத்து செய்பவன் பலதேசம் போகிறான்\nஉழைப்பாளியோ வெறும் காலில் நடக்கிறான்\nவாழும் வழி இன்றித் தவிக்கிறான்\nகாலம் பல கடந்துவந்த மே தினம்\nஉயர வைக்குமா இந்த மே தினம்\nஉயரத்தில் இந்த மே தினத்தில்\nஇன்று புதிய உறுதி எடுப்போம்\nRe: மே தின வாழ்த்துக்கள்\nஉழைக்கும் கரங்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்\nஉழைக்கும் வரி கவிதைகள் அருமை\nRe: மே தின வாழ்த்துக்கள்\nஉழைப்பாளர் தின வாழ்த்து அருமை\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: மே தின வாழ்த்துக்கள்\nபிரபாகரன் wrote: உழைப்பாளர் தின வாழ்த்து அருமை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி ம���்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்��� சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pooranipages.blogspot.com/2012/07/1967.html", "date_download": "2018-10-21T02:35:54Z", "digest": "sha1:PW3ZG24F352KUFRLJUDQKTMYSLQCNMHA", "length": 9743, "nlines": 40, "source_domain": "pooranipages.blogspot.com", "title": "பூரணி பக்கங்கள்", "raw_content": "\n1967. அப்போது நான் சென்னையில் (திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் என் மகளுக்கு குறைப் பிரசவம் ஆகியிருப்பதால் உதவிக்கு என்னை உடன் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருந்தாள் என் மகள். நான் புறப்பட்டவுடன் தகவல் கொடுத்தால் மறுமகன் டில்லி ரயில் நிலையம் வந்து கூட்டிச் செல்வார் என்றும் சொல்லியிருந்தாள்.\nஇரண்டொரு நாளில் நான் புறப்பட்டேன். நான் தனித்துப் பயணம் செய்தது கிடையாது; தயக்கமாக இருந்தது. மகனும் மறுமகளும் ரயில் நிலயம் வந்து நான் பயணம் செய்யும் பெட்டியில் யாராவது தமிழ் பேசுபவர்கள் டில்லிவரை செல்பவர் உள்ளனரா எனத் தேடினர். யாரும் இல்லை என்று தெரிந்ததும் எங்களுக்கெல்லாம் மிகவும் தயக்கமாக இருந்தது. அச்சமயம் அந்தப் பெட்டியில் பயணம் செய்யவிருந்த ஒரு வடநாட்டுப் பெண்மணி என் மகனிடம் ஆங்கிலத்தில் பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டார். பின்பு மகனிடம், “ நீங்கள் தைரியமாக உங்கள் தாயாரை என் பொறுப்பில் விட்டுவிடுங்கள். நான் டில்லி சென்று அங்கிருந்து காஷ்மீர் செல்கிறேன். டில்லியில் உங்கள் தாயாரை அவர் மறுமகன் வந்து அழைத்துச் செல்லும்வரை கூட இருந்து பார்த்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி தன் ���க்கத்தில் என்னை அமர்த்திக் கொண்டார். வண்டி புறப்பட்டது. நான் அந்தப் பெண்மணியுடன் அறை குறை ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் தனது சொந்த ஊர் காஷ்மீர் என்றும், உறவினர்களைக் காண வந்திருந்தாகவும் சொன்னார். அமைதியாக மனதுக்குள் ஜபம் செய்தபடி பயணம் செய்தார்.\nமறு நாள் இரவில் அந்தப்பெட்டியில் ஒரு வாலிபப் பெண் கைக்குழந்தையோடு ஏறினாள். அந்தப்பெண்ணும் காஷ்மீர்காரியும் சரளமாக ஹிந்தியில் பேசிக்கொண்டே வந்தனர். அந்தக் குழந்தை அக்காளுடையது என்றும் தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை என்றும் அவள் சொன்னாள்.\nசிலமணிநேரம் கழித்து வண்டி ஒரு ஊரில் நின்றபோது கணவனும் மனைவியுமாக இருவர் வண்டியில் ஏறினார்கள். நாங்கள் மூவரும் நீளவாட்டமான இருக்கையில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். அந்த மனிதரும் இளம் வயதுக்காரராகவே தோன்றினார்.தன் மனைவிக்கு ஜன்னலோரம் ஒற்றை இருக்கைகளின் நடுவில் தங்களது பெட்டி, படுக்கைகளை அடுக்கி, அதன் மேல் மெல்லிய மெத்தை விரித்துத் தலையணை வைத்து, பால் வாங்கிப் பருகச்செய்து, அன்போடும் ஆதரவோடும் அவளை உறங்கச்சொல்லிவிட்டுத் தான் மற்றவர்களோடு அமர்ந்தபடி மிக இயல்பாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். அவர் மனைவி உடனே உறங்கிப்போனாள். மௌ¢ளமௌ¢ள எல்லோரும் தூங்க பெட்டியில் பேச்சுச் சத்தம் குறைந்தொழிந்தது.\nநான் மருமுறை கண்விழித்தபோது எதிர் இருக்கையில் இருந்த பெண்ணையும் குழந்தையும் காணாமல் இருந்ததோடு, அந்த ஆணையும் காணோம். அவர் மனைவி மட்டும் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் கலவரமாகி மேல் தட்டில் படுத்திருந்த அந்தக் காஷ்மீர் பெண்மணியைப் பார்த்தேன். சிரித்தபடி அவர் கீழே இறங்கி என்னருகில் வந்து அமர்ந்தார். நான் “ எங்கே அவர்களைக் காணோம்” என்று கேட்டேன். அதற்கு அவர் பூடகமான சிரிப்போடு, அவர்கள் முந்தைய ஸ்டேஷனில் இறங்கி விட்டார்கள். பாவம் இந்தப் பெண்; தூங்கிக்கொண்டேயிருக்கிறாள். அந்த ஆள் ஒரு அயோக்கியன் போல் தெரிகிறதுஎன்றாள். டில்லியில் தங்களை தனது மாமனார் காரில் வந்து அழைத்துப் போவார் என்று அந்த மனிதன் சொன்னது நினைவு வந்ததது.\nடில்லி நெருங்கும் போது வீழித்துக் கொண்ட அந்தப் பெண் தன் கணவன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வழியிலேயே இறங்கிச் சென்றுவிட்ட விஷயம் தெ���ிந்து கொண்டு அழத்தொடங்கி விட்டாள்.காஷ்மிர் பெண் அவளை சமாதானப்படுத்தி,டில்லி ரயில் நிலையத்தில் என்னை என் மறுமகனிடமும், அவளை அவளது தந்தையிடமும் ஒப்படைத்த பிறகே சென்றாள்.\nPosted by அரவக்கோன் நாகராஜன் at 11:11 PM\nவேஷம்-சிறுகதை அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை ...\nகணவன்-சிறுகதை 1967. அப்போது நான் சென்னையில் (திருவ...\n1960ஆம் ஆண்டு ஓவியப்பட்டயம்-சென்னை ஓவியப்பள்ளி(இன்னாள் கல்லூரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/delivery-under-the-tree/", "date_download": "2018-10-21T01:21:51Z", "digest": "sha1:6VOWBHK3LTL7I6UOXXZMPUZ4YDX6QF4G", "length": 7841, "nlines": 146, "source_domain": "tamil.nyusu.in", "title": "ம.பி.,யில் மரத்தடியில் பெண்ணுக்கு பிரசவம்..! |", "raw_content": "\nHome National ம.பி.,யில் மரத்தடியில் பெண்ணுக்கு பிரசவம்..\nம.பி.,யில் மரத்தடியில் பெண்ணுக்கு பிரசவம்..\nஏற்கனவே, உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபா,ஜ., ஆளும் மாநிலமான மத்தியபிரதேசத்தில் மரத்தடியில் பெண்ணை பிரசவத்துக்கு அனுமதித்துள்ள சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி\nஅதுவும் தொடர்ந்து பா.ஜ., ஆளும் மாநிலங்களிலேயே இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது பலரின் கவனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.\nமத்தியப் பிரதேசம் ராஜ்கார் மாவட்டத்தின் பயோரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரசவத்துக்காக பெண் ஒருவர் சென்றுள்ளார்.\nபிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு தனி இடம் வார்டில் இல்லாததால் அங்குள்ள மரத்தடியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமரத்தடியில் ஒரு இரும்பு கட்டிலைப் போட்டுள்ளனர். அதில் விரிப்புகள் கூட இல்லை. அதில் அந்த பெண்ணை படுக்க வைத்துள்ளனர். அந்த மரத்தின் கிளையில் ட்ரிப்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nமருத்துவமனையில் இடம் இல்லாததால் மரத்தடியில் இடம் ஒதுக்கி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஐதராபாத் சிலிண்டர் குடோனில் தீ விபத்து..\nNext articleவைத்திலிங்கம் எம்.பி.,க்கு திடீர் மவுசு.. சொந்த ஊரில் செம வரவேற்பு..\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nதல எப்பவுமே தல தான்; அதிரடி ஆட்டம் காட்டினார் தோனி\nவெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டுவரும் போலீ���் – விடியோ\nபான் அட்டைகளுக்கு ஆதார் எண் அவசியம்\nபெட்ரோல்,டீசல் விலை உயர நாங்க மட்டும் காரணம் இல்லை..\nஇந்து, முஸ்லிம் பெண்கள் பரஸ்பரம் கிட்னி தானம்\nமகனின் சடலத்துடன் விடியவிடிய மழையில் நின்ற பெற்றோர்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\nபிரியங்கா ‘ஹனி பிரீத்தி’ ஆன கதை தெரியுமா..\nஇவாங்கா அதிசயித்த மித்ரன் ரோபோவை உருவாக்கிய தமிழர்\n10 அணு உலைகளுக்கு மத்திய அரசு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/olympus-mju-7030-digital-camera-purple-price-p2rpD.html", "date_download": "2018-10-21T02:21:06Z", "digest": "sha1:FK5FNOLPS4Z6YCPMSF6ANAHDJI5MGVGL", "length": 16759, "nlines": 376, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 28 - 196 mm\nஅபேர்டுரே ரங்கே f/3.0 - f/5.9\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 0.7 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 12 sec\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் Digital & Optical\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps, 2.0 EV\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 16:9, 4:3\nவீடியோ போர்மட் AVI Motion JPEG\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஒலிம்பஸ் மஜூ 7030 டிஜிட்டல் கேமரா புறப்பிலே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1908010", "date_download": "2018-10-21T01:35:17Z", "digest": "sha1:AROSQIOAQTZSC6MIMQ3WXNG6LUPHOYY3", "length": 7308, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "அறிவியல் ஆயிரம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின�� கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 29,2017 20:42\nபொருளாதாரத்தில் தான் கருப்பு பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் உடலுக்கு கருப்பு நிறம் நன்மை தான் செய்கின்றது. சூரியனின் 'அல்டிரா வயலட்' கதிர்கள் நம் மேல் விழும்போது, அதன் கதிர்களினால் நமது தோலில் 'கேன்சர்' வராமல் இருக்க இயற்கையாகவே 'மெலனின்' என்ற ஒரு கருப்பு நிறம் சேர்க்கப்படுகிறது. இதனால் தான் நமது உடலில் வெயில் படும் இடங்கள் கருத்தும் உடையினால் மூடப்பட்ட இடங்கள் கொஞ்சம் வெளுத்தும் இருக்கின்றது. . கண்ணில் 'ரெட்டினா'வின் பின்புறம் உள்ள மெலனின் கண்ணின் பார்வையை கூர்மையாக்குகிறது.\nஅருணாசலபுராணம் என்ற நுாலை சைவ எல்லப்ப நாவலர், 16ம் நுாற்றாண்டில் தொகுத்தார். இந்த நுால் திருவண்ணாமலையின் வரலாற்றைக் கூறுகிறது. இதனால் தான் 'அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசலபுராணம் தெரியாதா' எனும் பழமொழி வந்தது. திருவண்ணாமலையில் இறைவனை விட சாது, சன்னியாசி, சாமியார்களுக்கு தான் அதிக சிறப்பு என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் 'அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூஜை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூஜை' என்பர். வீண் செலவு, தண்டச் செலவைக் குறிக்க 'உண்ணாமல் தின்னாமல் அண்ணாமலைக்கு அரோகரா' என கூறுவர்.\n» அறிவியல் ஆயிரம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E-2/", "date_download": "2018-10-21T02:14:09Z", "digest": "sha1:4RMFAD43ZYSONEVNUWFSK5DQXBVOCZYC", "length": 9051, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர���கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும்\nநீதிமன்றம் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மெய்யபுரம் என்ற ஊரில் விநாயகர் சிலை அமைத்திருந்தனர். அந்த சிலையை நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலையில் கரைப்பதற்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை திருமயம் தாலுகா பா.ஜ.க.வினர் அழைத்திருந்தனர். இதையொட்டி மெய்யபுரம் அருகே ஒரு இடத்தில் மேடை அமைக்க இந்து அமைப்பினர் போலீசாரிடம் கடிதம் கொடுத்து அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கவே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசார் மற்றும் நீதிமன்றத்தை அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வழுத்து வருகிறது.\nநேற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் எச்.ராஜா பதிலளிக்க உத்தரவிட்டது.\nஇந்நிலையில், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கை நீதிமன்றமே முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தை அணுகுமாறும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.\nகெஜ்ரிவால் உள்பட 11 பேருக்கு நீதிமன்றம் சம்மன்\nகோவில் அர்ச்சகர்கள் தெய்வீகமாக பணியாற்றவில்லை\nஐபிஎல் போட்டி: கிறிஸ் கெய்ல் அதிரடி சதத்தால் பஞ்சாப் அணிக்கு 3வது வெற்றி\nஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர்\nசேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-21T01:28:12Z", "digest": "sha1:DQGAZFB6UU6N4YY5OAEGBVEXX73RC35S", "length": 7673, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை\nதமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.\nடெல்லியில் மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் கையிருப்பை அதிகரிப்பதற்காக மத்திய அரசிடம் நிலக்கரி கேட்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் நிலக்கரி வழங்க மத்திய அரசும் சம்மதித்திருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் மழை காரணமாக மின் தேவை குறை��்திருப்பதால் உற்பத்தியையும் குறைக்கப்பட்டிருப்பதாகவும், வடசென்னையில் 3 நாட்களுக்கான நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரச்சாரம் செய்து வருவதாகவும், தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது எனவும் அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஅடுத்த கல்வியாண்டில் கலை கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒற்றை சாளர முறையில் நடைபெறும்\nவடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்கிறது\nநிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி\nமனித உயிர்களை காப்போம் : எடப்பாடி பழனிசாமி\nதங்கதமிழ்செல்வனை அதிமுகவில் சேர்த்துக் கொள்வது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panjaalai.blogspot.com/2012/11/blog-post_7180.html", "date_download": "2018-10-21T01:34:45Z", "digest": "sha1:EPJ4GB3IJGCUAEOO2B66AJ32ZC4CJUOW", "length": 7649, "nlines": 96, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nஅவர் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர். பிறர் மனம் நோக நடந்து கொள்ள மாட்டார். யாரையேனும் வேலையிலிருந்து விளக்க நேரிட்டால் அவர் எதிர்பார்க்கும் தொகையை விட அதிகமாகவே கொடுத்து மனநிறைவோ டு வெளியே போகுமாறு செய்வார். வேலையை விட்டு சென்ற அநேகர் அத்தருணங்களில் என்னிடம் வந்து அவரை மனமார வாழ்த்தி விட்டு சென்றிருக்கிறார்கள்.\nஅவர் ஒரு பெரிய காருண்யமூர்த்தி. அன��பே வடிவானவர். மீனாட்சி ஆலையில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு ப பிறகு ஒரு நாள் சென்னைக்கு செல்லும் அவரை வழியனுப்ப நான் இரயில் நிலையத்திற்கு ச சென்ற பொழுது அடுத்த வாரம் ஒரு குறிப்பிட்ட கிழமையில் காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரசுக்கு கார் அனுப்பச சொல்லியிருந்த தை நான் எப்படியோ மறந்து விட்டேன். கார் கிடைக்காததால் அவர் இரயில் தண்டவாள வழியாகவே\nநடந்து மில்லுக்கு வந்து சே ர்ந்தார். எனக்கு 9 மணியளவில் திடீரெனஞாபகம் வந்து சொல்லொ ணா த துயரத்தில் மூழகி என்ன நேரூமோ என்று அஞ்சி இப்பெருந்தவறு இழைத்த எனக்கு மூன்று வருட இன்கிரிமெண்டை நிறுத்தி வைத்து அல்லது சம்பளத்தைக்குறைத்து அல்லது பெருநதொகை அபராதம் விதித்து அவசியம் என்னை தண்டிக்கவேண்டும் என்றும் அவ்வாறு தண்டனை வழங்கினால் தன தன மனம் ஆ றும என்று ஒரு குறிப்பு எழுதி க்\nகட்டிடசாரம் ஒன்றில் அவர் நிற்கையில் கொடுத்தேன். வாங்கிப் படித்து பார்த்த ப பின்னர் கிழித்து போட்டு விட்டு சரி போ வேலையைப்பார் என்று என்னை அனுப்பிவிட்டார். என்ன உதார குணம் யாருக்குத்தான் இத்தனை பொறுமையும் இளகிய மனமும் இருக்கமுடியும் .என் வாழ் நாள் முழுவதும் இச்சம்பவத்தை யான் மறக்க இயலாது.\nஸ்ரீலங் காவில் திருவாளர் சிற் கைலாசம் பிள்ளை என்ற தமிழ் விற்பன்னரிடம் முறையாக த தமிழ் கற்றதாலும் சங்க இலக்கியங்களில் மாளாத காதல் கொண்டதாலும் அநேக செய்யுட்கள் மனப்பாடமாக இருந்தாலும் வெளியூருக்கு காரில் செல்கையில் பல மணி நேரம் எவ்வாறு\nநண்பர், இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\nஅவரைப் போற்றி புகழ த தவறியதை என்றைக்கும் மனதை உற...\nகழித்தோம என்பது தெரியாமல் பல செய்யுட்களைச சுவைபட ...\nஅவர் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர். பிறர் மன...\nஅவரோடு நான் 34 ஆண்டுகாலம் நெருங்கி ப பழகியிருக்க...\nகலைத்தந்தை கருமுத்து தியாகராச செட்டியார். ( சுந்த...\nநிருவாக இயல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் படிப்ப...\nமதுரையில் உலகத்தமிழ் சங்கம் மீண்டும் விரைவில் கூடஉ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2011/12/21.html", "date_download": "2018-10-21T02:37:15Z", "digest": "sha1:ZPMAGHK5MT56ZPJLMKQCVCTPTQBI23DB", "length": 8166, "nlines": 162, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: சிறு கவிதைகள் - தொகுப்பு - 21", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - தொகுப்பு - 21\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\nசிறு கவிதைகள் - தொகுப்பு 23\nடிசம்பர் சீசன் - பாட்டும் பரதமும்...\nசிறு கவிதைகள் - தொகுப்பு 22\nசிறு கவிதைகள் - தொகுப்பு - 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/shri_vijayendra_saraswathi/", "date_download": "2018-10-21T01:13:17Z", "digest": "sha1:ASUAMW2GH7MAKWGEKSBRQ3F7GIPDUYG6", "length": 8164, "nlines": 104, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி!! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 6:43 am You are here:Home தமிழகம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி\nசென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி.\nஉலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்\nஆனால், இதே ஆள் கூட்டத்தின் இறுதியில் இந்திய தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்க முடிகிறது, என்றால் இந்த பண்ணாடைகளின் மன ஓட்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\nஇதே நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் முதல் நபர் தமிழக ஆளுனர் மேடையில் இருந்த போதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நின்��ு மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி-யை உலகத் தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12613", "date_download": "2018-10-21T02:10:37Z", "digest": "sha1:LDGGXWW3I22B2VWCNDVYLKCY23YWD4MJ", "length": 7058, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | சிவகார்த்திகேயன் எனக்கு போட்டியா? சந்தானம் பளிச்!!", "raw_content": "\nவிடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் சக்க போடு போடு ராஜா. இந்த படம்\nடிசம்பர் 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nசேதுராமன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சந்தானம் மற்றும் வைபவி சாண்டில்யா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில், படக்குழுவினருடனான பத்திர���க்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சந்தானம், விடிவி கணேஷ், ரேபோ சங்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.\nஅப்போது பேசிய சந்தானம், சிவகார்த்திகேயனுக்கு நான் போட்டியில்லை, போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகதான் இருக்கும்.\nதற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு சக்க போடு போடு ராஜா படம் போட்டியாக இருக்கும் என்றார். இந்த படத்தில் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\nமச்சான்ஸை மனம் குளிர வைத்த நமீதா...\nபலரை ஏமாற்றிய சிறை கைதி எனது காதலன் - பிக் பாஸ் ஐஸ்வர்யா உருக்கம்\nசூரியை புகழ்ந்து தள்ளிய தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13180", "date_download": "2018-10-21T02:24:43Z", "digest": "sha1:DTJYWDAPHWNQCO45ZVXKUMWETL7APSAE", "length": 11611, "nlines": 119, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ்.தென்மராட்சியில் தொடரும் மோசமான சம்பவங்கள்!", "raw_content": "\nயாழ்.தென்மராட்சியில் தொடரும் மோசமான சம்பவங்கள்\nபுனர்வாழ்வு அமைச்சிலிருந்து பேசுகின்றோம் என அலைபேசியில் கதைக்கும் நபர்கள், பொதுமக்களை ஏமாற்றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பறிக்கும் மோசடிச் செம்பவங்கள் நடைபெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஇத்தகைய சம்பவங்கள் தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என தகவல்கள் தெரிவித்துள்ளன.\nகடந்த 2000ம் ஆண்டு இடம்பெற்ற போர் அனர்த்தம் காரணமாக சொத்துக்களை இழந்தவர்கள் இழப்பீடு கோரி புனர்வாழ்வு அமைச்சுக்கு விண்ணப்பித்து 15 வருடங்களாகின்றன.\nஎனினும் இதுவரை பிரதேசத்தைச் சேர்ந்த பலருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவு கிடைக்கவில்லை.\nஇந்தநிலையில் அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இதுவரை கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு அலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தும் சில விஷமிகள் தாம், ‘‘கொழும்பு புனர்வாழ்வு அதிகார சபையிலிருந்து பேசுகின்றோம். தங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது. மேலதிக விவரங்களை வேறொரு அலுவலருடன் கதையுங்கள்’ எனக் கூறி மற்றொரு அலைபேசி இலக்கத்தை வழங்குகின்றனர்.\nமக்கள் அந்த இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதன்போது, ‘‘இழப்பீட்டுக்கான காசோலை தயாராக உள்ளது. விரைவில் அனுப்புவதாயின் குறித்த இலக்கத்துக்கு 19 ஆயிரத்து 500 ரூபா ஈசி காஷ் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். பணம் கிடைத்ததும் தங்களது இழப்பீட்டுக் கொடுப்பனவு தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்’ என குறித்த இலக்கமுடைய நபர் கூறியுள்ளார்.\nஅதன் பிரகாரம் காசு அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பி ஒரு வாரத்துக்கு மேலாகியும் இழப்பீட்டுக் கொடுப்பனவு கிடைக்காததால் மீண்டும் குறித்த நபருடன் தொடர்பு கொண்டபோது அலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோர் இடரின் போது பிரதேசத்தைச் சேர்ந்த அரச பணியாளர்கள், ஓய்வூதியர்கள், வணிகர்கள், வெளிநாட்டில் வதிவோரின் குடும்பங்கள், வாகனங்கள் வைத்திருந்தோர் என ‘உ’ பங்கீட்டு வைத்திருந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் போர் அனர்த்தத்தில் ஏற்பட்ட சொத்தழிவுக்கு இழப்பீடு கோரி பிரதேச செயலகம் ஊடாக புனர்வாழ்வு அமைச்சுக்கு விண்ணப்பித்திருந்தனர்.\nவிண்ணப்பித்தவர்களுக்கு புனர்வாழ்வு அமைச்சினால் இலக்கம் வழங்கப்பட்டு தொடர் இலக்கம் மூலம் இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கிளிநொச்சியில் வைத்து அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. அதன்பின்னர் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.\nஇந்த நிலையில் இழப்பீடு வழங்காதவர்களின் பெயர் விபரங்களை அறிந்துள்ள சில விஷமிகளே மக்களை இவ்வாறு ஏமாற்றிப் பணம் பறித்து வருகின்றனர் என விசனம் தெரிவிக்கப்பட்டது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/08/21-2017.html", "date_download": "2018-10-21T01:10:09Z", "digest": "sha1:XYOVYHIGHOH3V6MZUZHONGAH3X4I3Y2G", "length": 10613, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "21-ஆகஸ்ட்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஇன்று வெளி வர இருக்கும் @arrahman அவர்களின் இசையில் #mersal குழுவிற்கும் #விஜய் அவர்களுக்கும் மெர்சலான வெற்றிக்கு வாழ்த்துக்கள் .\nரஜினி ஆட்சியமைப்பார்- தமிழருவி மெர்சல் ஆஸ்கர் பெறும்- அபிராமி ராமநாதன் நான் கட்டிபுடிக்க வரல- ஸ்னேகன் போதும் ஒரே நாள்ல என்னலாம் கேக்றது\nகும்பகோணம் வாசு திரையரங்கில் எங்கள் #தலதளம்_குடந்தை சார்பாக கட்ட பட்டுள்ள பிரம்மாண்ட கோட்டை @directorsiva @kamaljii… https://twitter.com/i/web/status/899155572682969088\nமரு. தமிழிசையும், மரு. கிருஷ்ணசாமியும் நீட் தேர்வு எழுதி வென்றுவிட்டால் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார்.\n#MersalMusicLive @rparthiepan - விஜயின் உண்மையான பிரம்மாண்டம் ரசிகர்கள் தான்.\nமனுக்குலம் சட்டென அழிந்து விட்டால் பூமி என்னவாகும் \nஇவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது.. தன்னை மறந்த நிலையில் அம்பத்தூர் என்று கூறும் நிலையில் இவரை அடையாளம் கண்டு உறவின… https://twitter.com/i/web/status/899151546956431360\nஒரு அஜித் ரசிகன் தன் வாழ்நாள்ள இப்டி ஒரு ஆடியோ லாஞ்ச்ச நெனச்சி பாக்க முடியுமா http://pbs.twimg.com/media/DHrJtjOUMAMKyr-.jpg\nஸ்மார்ட் ஃபோன்.. மனிதர்களை ஃபோட்டோகிராபராக்கியது.. விமர்சகராக்கியது.. போராளியாக்கியது.. பாடகராக்கியது.. மீண்டும் எப்போது மனிதராக்கும்.\n#மெர்சல் ஆடியோவுக்கு அடுத்ததாக எதிர் பார்க்கபடும் விசயம் #MersalTeaser இன்று மாலை இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் இறுதியாக டீசர் இருக்க வாய்ப்பு\nஇந்த தளத்தில் நிறைய தமிழ் நாவல்களை இருக்கிறது.பதிவிறக்கமும் செய்யலாம். http://ambibooks.blogspot.in/\nரயில்களில் கூட்டத்தில் இருக்கை பிடித்துக்கொடுத்து அதற்கு கூலி வாங்குவோர் உண்டு அரசியலில் தமிழருவி மணியன் ரஜினிக்கு அந்த வேலையைச் செய்கிறார்.\nஎல்லா புகழும் இறைவனுக்கே இது ரஹ்மான், எல்லா புகழும் என்னுடைய நண்பர்களான ரசிகர்களுக்கே இது தளபதி. ரசிகனை இந்த அளவுக்கு மதிக்கும் ஒரே நடிகர்👏\nரஜினி அரசியலுக்கு வருவது தவறில்லை - பொன்.ராதா # வருமானவரி சரியா கட்ற கமல் வரக்கூடாது,ஸ்கூல் வாடகைகூட ஒழுங்கா கட்டாத ரஜினி வரலாம்\nகோடில சம்பாரிச்சும் தான் நடத்தும் பள்ளியில் குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் ஒரு நடிகனை காமராஜரோடு ஒப்பிட்டதுக்… https://twitter.com/i/web/status/899196048681259009\nதனுஷ் மேல வச்சிருக்குற மரியாதை இன்னும் அதிகமாகிருக்கு😊😊👍👍 நடிகர்ன்றத தாண்டி ரசிகனா வந்துருக்கேன்🙏🙏அந்த நல்ல மனசு தான்❤❤❤ #MersalMusicLive\n#VIVEGAMవివేకంവിവേകംFrmAUG24 ஒரு நல்ல படம் தனக்கான விளம்பரத்தை தானே தேடிக் கொள்ளும்.. நிறைகுடம் தழும்பாது.. குறைகுடம் கூத்தாடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-21T02:02:08Z", "digest": "sha1:WB4VXH2TVFADOUZ7C6TOIZJOVZVWLSMX", "length": 8666, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "பாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ ?", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் ப���னராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»பாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ \nபாஜக வாயை கோணி ஊசி கொண்டு தைத்திருக்க வேண்டாமோ \n“பாஜகவை பற்றி தோல்வி அடைந்த கம்யூனிஸ்டு கட்சி பேச முடியாது”: தமிழிசை. பேசுறதுக்கே தேர்தலில் ஜெயிக்கணும்னா 1984ல் படுதோல்வி கண்ட பாஜக அதற்கு பிறகு வாயை கோணி ஊசி போட்டு தைச்சிருக்க வேண்டாமோ\nPrevious Articleஇந்திய உயர்கல்வி ஆணைய மசோதா ஏன் உயர்கல்வி மீதான துல்லிய தாக்குதலாக இருக்கிறது – பிரேம் குமார் விஜயன்\nNext Article எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு மோடி அரசின் துரோகம்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/category/uncategorized/", "date_download": "2018-10-21T02:36:49Z", "digest": "sha1:SE3I3EDERQR7UU7AAXWU334HHRUXFNDF", "length": 94996, "nlines": 663, "source_domain": "tamilandvedas.com", "title": "Uncategorized | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமூதுரை- பகுதி 1 (அவ்வையார் அருளியது)\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்\nநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nஎன்று தருங்கோல் என வேண்டா – நின்று\nதளரா ���ளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nதலையாலே தான்தருத லால். 1\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\nநீர் மேல் எழுத்துக்கு நேர். 2\nஇன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்\nநாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே\nஆளில்லா மங்கைக் கழகு. 3\nஅட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு\nசுட்டாலும் வெண்மை தரும்.–4 4\nஅடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா .–5\nஉற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்\nபற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றூண்\nபிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்\nநீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற\nநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்\nதவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்\nகுலத்து அளவே ஆகுமாம் குணம் .\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்று. 8\nதீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற\nதீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்\nகுணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் தீது. 9\nநெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10\nபண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்\nவிண்டு உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர்\nஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி\nஏற்ற கருமம் செயல். 11\nமடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்\nஉடல்சிறியர் என்று இருக்க வேண்டா – கடல்பெரிது\nமண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்\nகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nஅவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே\nநீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nதானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்\nபொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்\nநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nஎன்று தருங்கோல் என வேண்டா – நி��்று\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nதலையாலே தான்தருத லால். 1\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\nநீர் மேல் எழுத்துக்கு நேர். 2\nஇன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்\nநாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே\nஆளில்லா மங்கைக் கழகு. 3\nஅட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு\nசுட்டாலும் வெண்மை தரும். 4\nஅடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி\nஎடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\nபருவத்தால் அன்றிப் பழா . 5\nஉற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்\nபற்றலரைக் கண்டால் பணிவரோ – கற்றூண்\nபிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்\nதளர்ந்து வளையுமோ தான். 6\nநீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற\nநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்\nதவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்\nகுலத்து அளவே ஆகுமாம் குணம் . 7\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் நன்று. 8\nதீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற\nதீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்\nகுணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு\nஇணங்கி இருப்பதுவும் தீது. 9\nநெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை. 10\nபண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்\nவிண்டு உமிபோனால் முளையாதாம் – கொண்டபேர்\nஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி\nஏற்ற கருமம் செயல். 11\nமடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்\nஉடல்சிறியர் என்று இருக்க வேண்டா – கடல்பெரிது\nமண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்\nஉண்ணீரும் ஆகி விடும். 12\nகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nஅவையல்ல நல்ல மரங்கள் – அவைநடுவே\nநீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nதானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்\nபொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே\nகல்லாதான் கற்ற கவி. 14\nPosted in தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ், Uncategorized\nபாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு, பாரதியார் நூல்கள் – 57 (Post No.5549)\nமஹாகவி பாரதியார் பற்��ிய நூல்கள் – 57\nசா.தாசன் : பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு\nபாரதி ஆர்வலர் சா.தாசன் (தமிழ் விரிவுரையாளர், கிறித்தவக் கல்லூரி, மார்த்தாண்டம்) கேரளப் பல்கலைக் கழகம் தந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி எழுதிய திறனாய்வு நூல் பாஞ்சாலி சபதம் – ஒரு திறனாய்வு.\n1970ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டது.\nதோற்றுவாய்,உரைநடையில் பாஞ்சாலி சபதம், படைப்பின் நோக்கம், கவிதையும் பொருளும், விடுதலை உணர்வு, புதுமைக் கருத்துக்கள், பாரதியும் பரம்பொருளும், பழமை மறவாப் புதுமை, இறுவாய் ஆகிய ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட இந்த நூல் பாஞ்சாலி சபதத்தை மிக நுணுக்கமாக ஆராய்கிறது.\nமுதலில், பாஞ்சாலி சபதத்தை அப்படியே உரைநடையாகத் தருகிறார் நூலாசிரியர்.\nவியாச முனிவர் எழுதிய பாரதம், பன்னீராயிரம் பாடலைக் கொண்ட பெருந்தேவனாரின் பாரதம், வில்லி பாரதம், அரங்கநாத கவிராயர் இரண்டாயிரத்து ஐநூறு செய்யுள்களில் பாடிய பாரதம் (பிற்பகுதி பாடப்பட்டது) நல்லாபிள்ளை எழுதிய பதினோராயிரம் பாடல்களைக் கொண்ட நல்லாப்பிள்ளை பாரதம் ஆகியவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடும் தாசன், பாரதியார் பாஞ்சாலி சபதத்தைப் புதுமையான நடையில் படைத்த காரணத்தை அழகுற விளக்குகிறார்.\n“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம்,பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்” என்று இப்படி எழுதிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தை இயற்றி புதிய உயிரை தமிழுக்கு அளித்து விட்டார்.\nநூலில், பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் அமைத்துள்ள வெவ்வேறு சிந்து நடை விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சிந்து நடை தவிர பிறவகைச் செய்யுள்களையும் நூலாசிரியர் ஆராய்வதோடு சிலப்பதிகாரத்தையும் கம்ப ராமாயணத்தையும் பாரதியாரின் வரிகளோடு ஒப்பிட்டு பாரதியாரின் ஆழ்ந்த புலமையை வியந்து பாராட்டுகிறார்.\nதுரியோதனன் கட்டிய மண்டபத்தைப் பற்றி பாரதியார் கூறுகையில்,\n“வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்\nவண்மைக் கவிஞர் கனவினைப் போலும்…\nசொல்லை யிசைத்துப் பிறர் செய்யுமாறே\nசுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்”\nகட்டிடத்தையும் காவியத்தையும் இணைத்துப் பார்க்கும் அற்புதமான இந்த உவமையை நூலாசிரியர் விவரித்த��� மகிழ்கிறார்; நம்மையும் மகிழ்விக்கிறார்.\nபாரதியாரின் உவமை நயம் உலகின் உன்னதக் கவிஞர்களின் உவமை நயத்துடன் ஒப்பிட்டு மகிழக் கூடிய ஒன்று.\nஅதை இந்த நூலாசிரியர் அழகுற விளக்குகிறார்:\n“மாமலையைச் சிறு மட்குடம் – கொள்ளச்\nசொன்ன தோர் நூல் சற்றுக் காட்டுவாய்”\n“குன்றின் மேலே ஏற்றி வைத்த விளக்கைப்போல\nகுவலயத்திற் கறங்காட்ட தோன்றினாய் நீ”\n“தீபத்தில் சென்று கொளுத்திய – பந்தம்\n“தின்ன வருமோர் தவளையைக் கண்டு\nசிங்கஞ் சிரித்தருள் செய்தல் போல்”\n“பேயினை வேதம் உணர்த்தல் போல் – கண்ணன்\nகல்லிடை நாருருப் பாருண்டோ – நினைக்\n“நாயொன்று தேன் கலசத்திலே – எண்ணித்\nதோய்த்துச் சுவைத்து மகிழ்தல் போல்”\n“செருப்புத் தோல் வேண்டியே – இங்குக் கொல்வரோ\nஇப்படிப் பல உவமைகளை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டுகிறார் இந்நூலாசிரியர்.\nஅடுத்து பாரதியாரின் பாஞ்சாலி சபதம் விடுதலை வேட்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு காவியமே என்று ஆணித்தரமாக உரைக்கும் நூலாசிரியர் அதை இப்படி ஒப்பிட்டுக் காட்டுகிறார்:\nபாஞ்சாலி – பாரத அன்னையாகவும்\nதருமன் – பாரதத்தை ஆண்ட பண்டைய மன்னருள் ஒருவனாகவும்\nதுரியோதனன் – ஆங்கிலேய ஆட்சியாளனாகவும்\nவீமன் – விடுதலை வேட்கை கொண்ட ஓர் இந்திய வீரனாகவும்\n“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் – தருமம்\nமறுபடியும் வெல்லும்” என்று பாடி பாரதியார் தமது விடுதலை வேட்கையைப் புலப்படுத்துகிறார்.\nஅடுத்து, பாஞ்சாலியைப் புதுமைப் பெண்ணாக பாரதியார் சித்தரிப்பதை எடுத்துக் காட்டுகளுடன் நூல் விளக்குகிறது.\n‘நடப்பது நடந்தே தீரும்; நீ உன் கடமையைச் செய்’ என்ற பாரதியாரின் திடமான கருத்தை அவரின் பாடல்கள் மூலமாக ஆசிரியர் விளக்குகிறார்.\nஅடுத்து சர்வமத சமரஸ மனப்பான்மை கொண்ட பாரதியார் ஏசு கிறிஸ்து,அல்லா, புத்தன் என அனைவரையும் போற்றிப் பாடியதோடு,\n“தெய்வம் பலபல சொல்லிப் – பகைத்\nஉய்வ தனைத்திலும் ஒன்றாய் – எங்கும்\nநூலின் முடிவுரையாக ஆசிரியர் தான் கண்ட ஆய்வு முடிவை இப்படி கடைசி பாராவில் விளக்குகிறார்:\n“பாஞ்சாலி சபதத்தில் ஒளிர்வன பாரதியாரின் எண்ணங்கள் அல்ல, பாரதியாரே, எண்ணங்களின் நுண்ணிய வடிவில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார். பாஞ்சாலி சபதத்தைக் காண்பவர் உண்மையில் பாரதியாரையே காண்கிறார்கள் – முழுமையாகக் காண்கிறார்கள்���\nநூலாசிரியர் சா. தாசனின் இந்த முடிவை நமது முடிவாக ஏற்றுக் கொள்வதில் ஆட்சேபணை யாருக்கும் இருக்கப் போவதில்லை. அவரது முடிவே அனைவரது முடிவும் தான்\nசிறந்த திறனாய்வு நோக்கில் அரிய பல கருத்துக்களை ஒருங்கிணைத்து ஒப்பிட்டு இந்த நூல் தருகிறது.\nபாரதி ஆர்வலர்கள் படித்து மகிழ வேண்டிய நூல் இது\nஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் 6, மார்ச், 1948 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை – ‘தர்மத்தின் பால் பக்தி’\n‘ஸ்டெல்லா அஜுரா’ என்ற இத்தாலிய சரக்குக் கப்பல் ஒன்று பம்பாயிலிருந்து வெனிஸுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் புறப்பட்டது. 48 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் நாராயண்தாஸ் என்ற 18 வயது இளைஞன் கப்பலில் சரக்கு அறையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுக்கு வேலை வேண்டும். பாஸ்போர்ட் இல்லாததினால் ஏடனிலோ அல்லது சூயஸிலோ கப்பலிலிருந்து அவனை இறக்கி விட முடியாது. கப்பல் வெனிஸை அடைந்தது. சரக்குகள் இறக்கப்பட்டன. கப்பலில் ஒரு காவலாளியும் நாராயண்தாஸும் தான் இருந்தனர்.\nஅதிகாரிகளுக்கு ஒரு பிரச்சினை – அவன் வேலை பார்க்க விரும்பினான், ஆனால் கொடுப்பதற்கோ அவர்களிடம் வேலை ஒன்றும் இல்லை. கப்பலிலிருந்து இறக்கி விடவும் முடியாது. அவனுக்கு உணவு அளிக்கப்பட்ட போது அவன் அதை ஏற்க மறுத்தான். ஏதேனும் வேலை கொடுத்தால், அதைச் செய்ததற்குப் பிறகு தான் சாப்பிடுவேன் என்றான் அவன். அதிகாரிகள் அவனுக்குப் பெயருக்கு ஒரு வேலை கொடுத்தார்கள்.\nஅங்குள்ள டெஸ்கை நாளுக்கு இருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான் அந்த வேலை.\nதர்மத்தை – தனது மதத்தின் கொள்கையை – இப்படி வழுவாது பார்ப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் நாராயண்தாஸ் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு லட்சியவாதி\nஒரு சமயம் அயோத்யா மஹாராணி ஸ்ரீ கனக பவனில் உள்ள இறைவனான, ஸ்ரீ பிஹாரிஜியின் சேவைக்கென ஒரு குதிரையை அளித்தார். சில வருட சேவைக்குப் பின்னர் அந்த குதிரைக்கு வயதானது. அது சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டது. அது ஒரு கிராமத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்குப் பதிலாக சேவைக்கென புதிய இளம் குதிரை ஒன்று தரவழைக்கப்பட்டது.\nவயதான குதிரை இயல்பாகவே அமைதியானது. அது, தான் அயோத்யாவிலிருந்து அனுப்பப்படப்போவதைத் தெரிந்து கொண்டது. தரையில் அது உறுதியாகப் படுத்து விட்டது. யாரும் அதை அசைக்கக் கூட ம���டியவில்லை.\nகுதிரையைப் பாதுகாப்பவர், “ அதை அனுப்பப்போகிறோம் என்று சொன்ன நாளிலிருந்து அதன் கண்களில் கண்ணீர் பொழிந்து கொண்டே இருக்கிறது. கொள்ளைக் கூட அது தின்பதில்லை.” என்றார். அதை வலுக்கட்டாயமாக குதிரை லாயத்தில் அடைத்தனர்.\nமோஹந்தாஜி என்பவர் குதிரையைப் பார்த்துப் பரிதாபம் அடைந்தார். அவர் மஹாராணியிடம் சென்று குதிரையைப் பற்றிச் சொல்லவே, மஹாராணி, “அதை இதுவரை அனுப்பவில்லையெனில், மீண்டும் இங்கு கொண்டு வாருங்கள்” என்றார்.\nமோஹந்தாஜி ரயில் நிலையத்திற்கு விரைந்தார். ஸ்டேஷன் மாஸ்டரிடம் அதை விடுவிக்குமாறு வேண்டினார். ஸ்டேஷன்மாஸ்டரோ, “அது ஏற்றப்பட்ட வாகன் ஏற்கனவே கிளம்பி விட்டது” என்றார். மோஹந்தாஜி, ‘ரயில் வாகன் ஸ்டேஷனில் இன்னும் இருப்பதை நான் பார்த்தேன்’, என்றார். ஸ்டேஷன்மாஸ்டர் விசாரித்த போது அந்த வாகனை ரயிலில் இணைக்க கார்டு மறந்து விட்டார் என்பது தெரிய வந்தது.\nவேறு ஒருவரும் அந்தக் குதிரைக்கான முயற்சி எதையும் எடுக்காமல் இருந்த போது எல்லாம் வல்ல இறைவனான ஸ்ரீ பிஹாரிஜியே அந்தக் குதிரை மீது கருணை மிகக் கொண்டு அருள் பாலித்தார்\nமீண்டும் தனது இடத்திற்கு வந்த அது, இறக்கும் வரை குதிரை லாயத்திலேயே இருந்தது. இறந்த பின்னர், அதன் உடல் புனித சரயு நதியில் விடப்பட்டது\nஆதாரம் :28-9-18 ட்ரூத் ஆங்கில வார இதழ் தொகுதி 86; இதழ் 24\nஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது :\nஇந்தியாவும் சுமேரியாவும் போற்றிய யாழ்\nயாழ் என்ற இசைக் கருவியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு மனிதரின் பெயர் நினைவுக்கு வரும் என்றால் அவர் சுவாமி விபுலாநந்த அடிகள்தான். சுவாமி விபுலாநந்தர் நினைவைப் போற்றும் வகையில் மகாநாடு கூட்டியிருப்பதும் அவர் நினைவாக மலர் வெளியிடுவதும் போற்றுதற்குரிய பணிகள்.\nசுவாமி விபுலாநந்தர் பற்றியும், யாழ் பற்றியும் ‘விக்கிபீடியா’விலும் ஏனைய பத்திரிக்கைகளிலும் இணைய தளங்களிலும் ஏராளமான செய்திகள் உள. அவர் இலங்கையின் கிழக்குப் பகுதியில் 1892-ஆம் ஆண்டு பிறந்து, 1947-ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார். அதுவும் கரந்தைத் தமிழ் சங்கத்தின் சார்பில் திருக்கொள்ளம்புதூர் கோவிலில் அவரது யாழ் நூலை 5-6-1947-ல் அரங்கேற்றிவிட்டு ஆறே வாரங்களில் உயிர் நீத்தார்; இப்படி இறந்தது, இந்த ஆய்வு நூலுக்காகவே இறைவன் அவரை பூவுலகிற்கு அனுப்பி ���ைத்தாரோ என்று எண்ணச் செய்கிறது.\nஏற்கனவே எல்லா கட்டுரைகளிலும் வந்த விஷயங்களை மீண்டும் அலசாமல் ஒரு சில ஆய்வு வினாக்களை எழுப்பி விடை காண முயல்கிறேன்\nதிருக்குறளில் யாழ்தான் வருகிறது; வீணை இல்லை. ஆனால் இரண்டாம் நூற்றாண்டு நூல் என்று பல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிலப்பதிகாரத்தில் முதல் முதலாக வீணையைக் காண்கிறோம். அதற்குப் பின்னர் தேவார காலத்திலும் கூட யாழ் பற்றி பாடப்பட்டுள்ளது. திருநீலகண்ட யாழ்ப்பாணரை நாம் அறிவோம்.\n அல்லது யாழின் உருவம் மாறி வீணையானதா இந்துக் கடவுளரின் கைகளில் எல்லாம் வீணை மட்டுமே உளதே\nஇயற்கையில் ஒரு விதி இருக்கிறது. உலகில் எதுவுமே மாறாமல் இருக்காது. பழைய கால பழக்க வழக்கமானாலும், பொருள்களானாலும் மாறிக்கொண்டேதான் வரும் (Change is inevitable). அப்படிப் பார்க்கையில் யாழ் போய் வீணை வந்தது என்றும் சொல்லலாம். அல்லது இந்தியா போன்ற பரந்த ஒரு நாட்டில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இசைக் கருவிகளும் இருந்திருக்கலாம்.\nயாழ் (Harp or Lyre or Lute) இசைத்துப் பாடிய பாணர்கள் பற்றி சங்க இலக்கியம் முழுதும் காண முடிகிறது. இது உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்திலும் இருக்கிறது. பண் என்பதிலிருந்து பாணன் தோன்றி இருக்கலாம். ரிக் வேதத்தில் வாண (VAANA) என்ற சொல் ‘இசைக் கருவி மூலம் வரும் சங்கீதம்’ என்ற பொருளில் வந்துள்ளது. ‘வ’ என்ற எழுத்தும் ‘ப’ என்ற எழுத்தும் இடம் மாறுவதை இந்திய மொழிகளில் காணலாம். எல்லோருக்கும் தெரிந்த எடுத்துக் காட்டு வங்காளம்= பங்காளம்- பெங்கால்- பாங்க்ளாதேஷ். (WEST BENGAL, BANGLADESH= VANGA THESAM)\nஆக, வாண =பாண என்று மாறுவதில் வியப்பொன்றுமில்லை. ரிக் வேதத்தில் முதல் முதலாக ஸப்த ஸ்வரங்களைக் காண்கிறோம். பின்னர் இது உலகெங்கும் பரவியது. சுமேர், கிரேக்கம், தமிழ் இலக்கியத்திலும் காணப்படுகிறது. ரிக் வேதத்தை தற்போதைய ஆராய்ச்சிகள் கி.மு 1700-க்கு முன் என்று நிர்ணயித்துள்ளது. ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு.6000 என்றும் சொல்லுவர்.\nவாண- அதர்வண வேதம்- 10-2-17\nரிக்வேதத்தில் ஸப்த ஸ்வரங்கள் (SEVEN NOTES) – 10-32-4\nமஹாவ்ரத சடங்குகளில் (MAHA VRATA CEREMONY) நூறு தந்திகளுடன் (நரம்புகளுடன்) உள்ள ‘சத தந்து’ (SATA-TANTU) என்ற யாழ் மூலம் இசை எழுப்பப்பட்டது பற்றி பஞ்சவிம்ச பிராமாணத்தில் காணலாம். அதற்கு முன் தைத்ரீய சம்ஹிதை (7-5-92) காடக சம்ஹிதை (24-5) ஆகியவற்றிலும் ந��று நரம்பு இசைக் கருவி குறிப்பிடப்படுகிறது.\n‘சப்தவாணி’ (VAANIIS) என்ற சொல், ரிக் வேதத்தில் பல இடங்களில் வருகிறது. இதையும் ஏழு சுரங்கள் என்று கொள்வோரும் உண்டு (1-164-24; 3-1-6; 9-103-3 முதலியன).\nமக்டொனல் போன்றோர் இது யாப்பிலக்கணச் சொல் என்பர்.\nபண், பாண, வாண முதலிய சொற்கள் சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் மூத்த இந்திய (Proto-Indian) மொழியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். கிரேக்க மொழியிலும் ‘பண்’ என்ற தெய்வம் கிராமீய, கானக சங்கீதத்துக்குரிய தேவதை (PAN- GREEK GOD OF RUSTIC MUSIC) என்பதைக் காண்கையில் இரு உறுதியாகிறது\nமுதலில் தோன்றிய யாழ், வீணைக்கு வழி வகுத்திருக்கலாம். அல்லது இரண்டு வகை இசைக் கருவிகளும் ஒரே நேரத்தில் புழங்கி இருக்கலாம்\nதமிழில் நாம் மகர யாழ், சகோட யாழ், பேரியாழ், செங்கோட்டி யாழ், நாரத யாழ், தும்புரு யாழ் முதலிய யாழ் வகைகளை சிலப்பதிகார உரை, கல்லாடம் முதலிய நூல்களில் காண்கிறோம். சங்க இலக்கியதில் ஆற்றுப் படை நூல்களிலும் காண்கிறோம்.\nயாழ் என்று கருதப்படும் ‘சத தந்து’ (நூறு நரம்பு இசைக் கருவி) வுக்குப் பின்னரே வீணை என்ற சொல் வேதத்தில் வருகிறது. வீணை வாசிப்போன் (வீணா வாத) என்ற சொல் தைற்றீய சம்ஹிதையில் (யஜூர் வேதம்) முதலில் வருகிறது. பின்னர் சதபத பிராமண நூலிலும் குறிப்பிடப்படுகிறது. புருஷமேத யாகத்தில் பலியிடப்படவேண்டிய பல மக்களில் வீணை வாசிப்போனும் ஒருவன் (‘பலி’ என்பது உண்மையில் உயிக்கொலை அல்ல; நாம் கடவுளுக்கு பிரசாதத்தை ‘நைவேத்யம்’ செய்வது போல அவர்களை யாக குண்டத்துக்கு முன் நிறுத்திவிட்டு பின்னர் உயிருடன் அனுப்பிவிடுவர்)\nவீணையை தோல் உறை போட்டு மூடி வந்த குறிப்பும் வீணையின் தலை, வயிறு , தந்தி, என்று உறுப்பு உறுப்பாக வருணிக்கும் குறிப்புகளும் ஐதரேய ஆரண்யகத்தில் உள்ளன.\n‘வீணா’- தைத்ரீய சம்ஹிதை 6-1-4-1; காடக சம்ஹிதை 24-5; மைத்ராயணீ சம்ஹிதை 3-6-8; சதபத பிராமணம் 3-2-4-6\n‘வீணா வாத’- யஜூர் வேத வாஜசனேயி சம்ஹிதை 30-20; தைத்ரீய பிராமணம் 3-4-15-1\nவீணையின் ‘தோல் உறை’, உறுப்புகள்- ஐதரேய ஆரண்யகம் 3-25; சாங்க்யாயன ஆரண்யகம் 8-9.\n‘வீணா காதின்’ (வீணை வாசிப்போன்)- தைத்ரீய பிராமண 3-9-14-1; சதபத பிராமண 13-1-5-1 முதலிய இடங்கள்\nஇவை அனைத்தும் இசைக்குரிய முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. வீணை , யாழ் முதலிய கருவிகளை யாக யக்ஞங்களில் பயன்படுத்தியது அவர்கள் மிகவும் முனேறிய ஒரு நாகரீக��்தில் வாழ்ந்ததைக் காட்டுகிறது.\nஒர் குழுவுக்குத் தலைவனான ‘வீணா கானகின்’ (ஆர் கெஸ் ட் ரா தலைவர்) பற்றியும் சதபத பிராமணம் சொல்கிறது\nசிங்கார வேலு முதலியார் வெளியிட்ட அபிதான சிந்தாமணியிலும் யாழ் பற்றிய விவரஙகள் உள.\nசுமேரியா, அக்கடிய, ஹிட்டைட் (Sumerian, Akkadian, Hittite) கலாசாரம் தொரபாக கிடைத்த களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் எழுத்துக்களில் இசைக்குறிப்புகள் கிடைத்துள்ளன. அங்கும் நரம்பு, தோல், காற்று வகை வாத்தியங்கள் இருந்தன. ஊர் (Ur) என்னுமிடத்தில் (இராக்), மன்னனின் கல்லறையில் இசைக்கருவிகள் இருந்தன குறிப்பாக யாழ் போன்ற இசைக்கருவிகள் மாட் டின் முகத்துடன் (Bovine shape) வடிவமைக்கப் பட்டிருந்தன.கி.மு.2000 வாக்கில் சதுர, செவ்வக வடிவ (யாழ்) இசைக்கருவிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஹிட்டைட் பீங்கான் பானையில் ஆறு கருவிகள் வரையப்பட்டுள்ளன. இதிலிருந்து கி.மு.2300 முதல் நரம்புக் கருவிகளை அவர்கள் பயன்படுத்தியதை அறிகிறோம். ஏனைய குழல் வாத்தியங்கள் , மத்தளம் போன்ற தோல் கருவிகள் ஆகியனவும் சிலின்டர் முத்திரைகளில் வரையப்பட்டுள்ளன.\nகி.மு 1800 முதல் பள்ளிக்கூட பாடங்களில் (Part of school curriculum) இசையும் இருந்தது. கோவில்களில் இசையும் கற்பிக்கப்பட்டது. இசைவாணர்கள் அரண்மனையிலும் இருந்தனர். அவர்களுக்கு ஒரு கண்காணிப்பு அதிகாரியும் (Superintendent) பதவியில் அமர்த்தப்பட்டார். அஸிரிய (Assyrian) குறிப்புகள் வெளி நாட்டு இசைவாணர்கள் பற்றியும் பேசுகின்றன.\nசமயச் சடங்குகள், விழாக்கள், திருமணங்கள், மந்திர-தந்திரச் சடங்குகள் ஆகியவற்றில் இசை ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. குருமார்கள் கூட இசைக்கருவிகளை வாசித்தது பற்றி அறிகிறோம். ஹிட்டைட் கலாசாரத்தில் ஆடல் பாடலுடன் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.\nஇராக் நாட்டில் (மெஸபொட்டோமியா) சுமேரியன், அக்கடியன் ஆகிய இரண்டு முறைகளும் ஒரே நேரத்தில் வழக்கில் இருந்தன. சுமேரியன் முறையில் முறையான ராகங்கள் (Tunes, Patterns) இருந்தன. அக்கடியன் முறையில் ஏழு ஸ்வரங்கள், ஒன்பது நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் உபயோகிக்கப்பட்டன. க்யூனிபார்ம் எழுத்துக் களிமண் பலகைகளில் சங்கீதக் (Notations) குறியீடுகளும் எழுதப்பட்டிருக்கின்றன.\nஎகிப்திய ஓவியங்களிலும் யாழ் போன்ற இசைக்கருவிகளை வாசிக்கின்ற இசைவாணர்களைக் காணலாம். அவர்களும் இசைத் தெய்வங்களை வழ��பட்டனர்.\nபைபிளிலும் பல இசைக்கருவிகளின் பட்டியல் உள்ளது.\nமாயன், சீன கலாசாரங்களில் ஆதிகாலத்திலேயே இசை முழக்கம் இருந்த போதும் யாழ் போன்ற கருவிகளைக் காண முடியவில்லை. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் கூட அவர்களுகே உரித்தான இசைக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்து இசைக்கின்றனர்\nஇந்திய சிற்பங்களில் வீணை தோன்றியது பிற்காலத்தில்தான். ஐந்தாவது நூற்றாண்டு குப்தர் காலத்தில் கூட யாழ் போன்ற இசைக் கருவிதான் உளது. ஆக தொல்பொருட் துறை சான்றின்படி (Archaeological evidence) நமக்குக் கிடைத்த பழைய சிற்பம் யாழ்தான்.\nயாழ் இப்பொழுதும் உபயோகத்தில் உள்ளது. ஆகஸ்ட் மாடதம் லண்டனில் சவுத் கென்ஸிங்க்டனில் (South Kensington in London) மியூஸியங்களுக்குச் செல்லும் பாதையில் ஒருவர் யாழ் போன்ற கருவியை வாசிப்பதைப் புகைப்படம் எடுத்தேன். குப்தர் கால சிற்பங்களில் யாழ் வாசிக்கும் பெண்மணி இருக்கிறாள். சுமேரியாவில் கிடைத்த சில பாகங்களைக் கொண்டு செயற்கையாக யாழை வடிவமைத்து மியூஸியங்களில் வைத்திருக்கின்றனர். எனவே உலகம் முழுதும் யாழ் அல்லது யாழ் போன்ற கருவிகளை மக்கள் இசைத்து மகிழ்ந்தது தெரிகிறது. இசை என்பது சர்வதேச தொடர்பு மொழி (Music is a universal language) . பிராணிகளையும் மயக்கும் இசைக்கு மயங்காதோர் யார்\nஉலகம் முழுதும் இசை வழங்கியதும் தோல்,காற்று (குழல்), நரம்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டதும் பல நாட்டு வரலாறுகளைப் படிப்போருக்குத் தெள்ளிதின் விளங்கும். ஆயினும் இந்து சமய நூல்கள் மிகவும் தெளிவாக 100, 1000 தந்திகள் உள்ள இசைக்கருவிகள் பற்றிப் பகர்வதும், சரஸ்வதி முதல் வீணா தட்சிணாமூர்த்தி வரை இறைவன் கையிலும் இசைக்கருவிகளை ஏற்றி வைத்திருப்பதும், நாம் இக்கலையில் வல்லவர்கள், ஏனையோரைக் காட்டிலும் முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும்..\nஅதுமட்டுமல்ல; ஏழு ஸ்வரங்களை உலகிற்குக் கற்பித்தவர்கள் நாம்தான்.\nஇன்று பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கிரேக்கத்திலும் யாழ் வடிவ இசைக்கருவிகள் புழங்குகையில் தமிழ்நாட்டில் மட்டும் அவை எப்படி சுவடே இல்லாமல் போயின என்பது கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கும். பழைய பரதக் கலைக்கு உறைவிடமாகத் திகழும் தமிழ் கூறு நல்லுலகத்தில் யாழ் மட்டும் நழுவி விழுந்தது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.\nஇசைத்துறையில் ராகம் தாளம் ஆகியவற்றை ஒப்பிட்டு, ஆழமாக ஆராய்ந்தால் இன்னும் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.\nமோனியர் வில்லியம்ஸ் காலமானார்-1899-ம் ஆண்டுச் செய்தி (Post No.5410)\nபிரபல ஸம்ஸ்க்ருத அறிஞரும், ஸம்ஸ்க்ருத அகராதியை உருவாக்கியவருமான மோனியர் வில்லியம்ஸ் 1899ல் பாரீஸில் காலமானர் அவரைப் பற்றி விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி இதோ:\nமாக்ஸ்முல்லர் காலமானார்- 1900-ம் ஆண்டு பத்திரிக்கைச் செய்தி (Post No.5409)\nமாக்ஸ்முல்லர் இறந்தவுடன் விவேக சிந்தாமணி வெளியிட்ட அனுதாபச் செய்தி நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதோ அந்த இணைப்பு.\nPosted in சமயம். தமிழ், சம்ஸ்கிருத நூல்கள், Uncategorized\nவில்லிப்புத்தூராரின் வில்லி பாரதம் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அபூர்வமான காவியம்.\nவில்லிப்புத்தூராரின் பாணியே தனிப் பாணி. ஏராளமான கதைகளை அவர் கூறுவது வியப்பூட்டும் ஒன்று. அதுவும் ஒவ்வொரு வரிக்கும் ஒரு கதை சொல்லும் அவரது சொல் சுருக்கம் அபூர்வமானது.\nஅத்துடன் ஏராளமான அணிகளை ஆங்காங்கே அள்ளித் தெளித்து நம்மை பிரமிப்பூட்டுவதும் அவரது பாணி.\nஇந்த இரண்டு அம்சங்களையும் ஒருங்கே காட்டும் ஒரு பாடல் ஆதி பருவத்தில் திரௌபதி மாலையிட்ட சருக்கத்தில் இடம் பெறுகிறது. (பாடல் எண் 41)\nஇது கண்ணபிரானைக் குறித்த பாடல் என்பதால் சுவை இன்னும் சற்றுக் கூடுகிறது.\nதிரௌபதிக்கு அவளது செவிலித் தாயர் சுயம்வர மண்டபத்தில் கூடி இருக்கும் அரசர்களை இன்னார் என்று அறிமுகப்படுத்தி வைக்கும் போது கண்ணபிரானை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.\nஇந்தக் குரிசில் யதுகுலத்துக் கெல்லாந் திலகமெனுமாறு\nவந்துற்பவித்துப் பொதுவருடன் வளருங் கள்ள மாமாயன்\nமுந்தக் கஞ்ச மாமனுயிர் முடித்தானிவற்கு முகிலூர்தி\nஇந்தப் பாடலில் உள்ள இறுதி அடியான, “அந்தப்புரத்திலாராம மந்தப்புரத்திலாராமம்” என்பதில் அந்தப்புரம் என்பது வெவ்வேறு பொருளில் வந்தது மடக்கு என்னும் சொல்லணியாகும்.\nஇந்தக் குரிசில் – இந்த உத்தம புருஷன்\nயது குலத்துக்கு எல்லாம் திலகம் எனும் ஆறு வந்து உற்பவித்து – யது வமிசம் முழுவதற்கும் ஒரு திலகம் என்று சொல்லும் படி அலங்காரமாய் அக்குலத்தில் வந்துதித்து\nபொதுவருடன் வளரும் – இடையர்களுடனே வளர்ந்த\nகள்ள மா மாயன் – எவரும் அறியவொண்ணாத பெரிய மாயையையுடைய கண்ணபிரான் ஆவான்.\nமுந்த – இளம் பருவத்திலேயே\nகஞ்சன் மாமன் உயிர் முடித்தான் இவற்கு – மாமனாகிய கம்ஸனின் உயிரை ஒழித்தவனாகிய இவனுக்கு\nமுகில் ஊர்தி அந்த புரத்தில் ஆராமம் – மேகங்களை வாகனங்களாக உடையவனான இந்திரனது அந்த அமராவதி நகரத்திலுள்ள கற்பகச் சோலை\nஅந்தப்புரத்தில் ஆராமம் – தனது மனைவி வசிக்கும் அந்தப்புரத்தில் இருக்கும் சோலையாம்.\nஇந்தப் பாடலில் ஏராளமான சிறப்புகள் உள்ளன.\nமுதலில் திலகம் என்ற சொல் யது குலத்து திலகம் கண்ணன் என்பது அழகிய பிரயோகம். சீதையை வனிதையர் திலகம் என கம்பன் கூறி இருப்பதை இங்கு ஒப்பு நோக்கலாம்.\nஅடுத்து கண்ணன் பிறந்தது, இடையர்களுடன் வளர்ந்தது, அவன் அங்கு ஆற்றிய லீலைகள், பிறகு கம்ஸனைக் கொன்றது ஆகியவற்றை ஒரு வரியில் சொல்லி விடுகிறார் வில்லிப் புத்தூரார்.\nவசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது கர்ப்பத்தில் உதித்த கண்ணன் ஆயர்பாடி சென்று யசோதையின் மகனாக வளர்கிறான். அங்கு இடையர்களுடன் வளர்ந்து பல லீலைகளைப் புரிகிறான்.. தேவகி புத்திரன் யசோதையிடம் ஒளிந்து வளருதலை நாரதர் சொல்லக் கேட்ட கம்ஸன் மிக்க கோபம் கொள்கிறான். வில்விழா என்கிற வியாஜ்யத்தை வைத்து கண்ணனை வடமதுரைக்கு வரவழைக்கிறான்.\nகண்ணன் வடமதுரை சென்று, கம்ஸ சபையில் வேகமாக எழும்பிக் கம்ஸனது மஞ்சத்தில் ஏறி அவனது கிரீடம் கழன்று கீழே விழும்படி செய்து அவனைத் தலைமயிரைப் பிடித்து இழுத்து தரையிலே தள்ளி அவன் மேல் தான் விழுந்து அவனைல் கொன்று ஒழிக்கிறான். இவ்வளவையும் சுட்டிக் காட்டுகிறது பாடலின் மூன்றாம் வரி.\nஅடுத்து மடக்கணியுடன் கூடிய நான்காம் வரி சுட்டிக் காட்டும் கதை இன்னொரு சுவையான கதை.\nகண்ணன் நரகாசுரனை அழித்த பின் அவனால் முன்னொரு சமயம் கவர்ந்து போகப்பட்ட இந்திரன் தாயான அதிதி தேவியின் குண்டலங்களை அவளுக்குக் கொடுக்கும் பொருட்டு சத்யபாமையுடன் கருடன் தோளின் மீதேறி தேவலோகத்திற்குச் செல்கிறான். அங்கு இந்திராணி சத்யபாமையை வரவேற்று சகல உபசாரங்களையும் செய்கிறாள். என்றாலும் தேவலோகப் பெண்டிருக்கே உரித்தான் பாரிஜாதத்தை கேவலம் மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்குத் தருதல் தகாது என்று எண்ணி அதைத் தரவில்லை. சத்யபாமை கண்ணனிடம் இந்த பாரிஜாத மலரரை துவாரகைக்குக் கொண்டு போக வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவிக்க கண்ணன் உடனே அந்த பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கிக் கருடனின் தோள் மீது ஏற்���ுகிறான்.அப்பொது இந்திராணியின் தூண்டுதலின் பேரில் இந்திரன் கண்ணனுடன் போருக்கு வருகிறான்.\nஇந்திரன் உட்பட்ட சகல தேவ் சைனியத்தைத் தன் சங்க நாதம் ஒன்றினாலேயெ பங்கப்படுத்திய கண்ணன் துவாரகைக்கு பாரிஜாத மரத்துடன் வருகிறான். அங்கு சத்யபாமையின் அந்தப்புரத்தில் புறங்கடைத் தோட்டத்தில் அதை நடச் செய்து அருள்கிறான்.\nஇந்தக் கதையை சுவாரசியமான மடக்கணியுடன் சொல்கிறது நான்காம் வரி. அந்தப்புரம் என்ற சொல் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது.\nஆக வில்லிப்புத்தூராரின் பாணியான ஒரு வரியில் ஒரு கதை என்பதையும் அணிகளை இடத்திற்குத் தக்கவாறு பயன்படுத்துவதில் இங்கு சிறப்பான மடக்கணியைப் பயன்படுத்துவதையும் இந்தப் பாடலில் காண்கிறோம்.\nவியாச பாரதம் சுவையானது எனில் அதைத் தமிழில் தரும் வில்லிப்புத்தூராரின் பாரதம் சுவைக்குச் சுவை ஊட்டுவதாக அமைவதைக் கண்டு வியக்கிறோம்..\nகள்ள மாமாயன் வில்லிப்புத்தூராரிடம் புகுந்து செய்யும் தமிழ் மாயம் இதுவோ\nகுறிப்பு : பாடலின் உரை வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியர் இயற்றியதைப் பின்பற்றியதாகும்.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/18114658/MS-Dhoni-Takes-ODI-Match-Ball-From-Umpire-Sparks-Conjectures.vpf", "date_download": "2018-10-21T02:23:01Z", "digest": "sha1:65WN3DT4TIR35AAXKCDL7IGME2NCDPKD", "length": 13344, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "MS Dhoni Takes ODI Match Ball From Umpire, Sparks Conjectures About Retirement || சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா? தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்\nசர்வத��ச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தோனி திட்டமிட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை அவரது ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். #MSDhoni\nஇந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை, இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஇந்திய அணியின் தோல்வியால், ரசிகர்கள் சோகம் அடைந்துள்ள நிலையில், நேற்றைய போட்டி முடிந்த பிறகு, வீரர்கள் பெவிலியன் திரும்பிக்கொண்டு இருந்த போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி, ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பந்தை, நடுவரிடம் இருந்து பெற்றுச் சென்றார். தோனியின் செயல், கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தமான ஆட்டத்தால், ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளான தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை டுவிட்டரில் ரசிகர்கள் முன்வைத்து உள்ளனர்.\nதோனியின் ரசிகர்கள் பலர், இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருக்கும் இந்த சமயத்தில், தோனி ஓய்வு பெறுவது நல்லதல்ல.. என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி திடீர் அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் உலகை அதிரச்செய்தது நினைவிருக்கலாம்.\n1. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை\nடோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n2. ‘வீரர்கள் நினைப்பதை அறிந்து ஆலோசனை அளிக்கக்கூடியவர், டோனி’ யுஸ்வேந்திர சாஹல் புகழாரம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் அளித்த ஒரு பேட்டியில், ‘எப்போதும் அணியில் சீனியர் வீரர்கள் இருப்பது சிறந்த அனுபவத்தை அளிக்கும். டோனியின் வழிகாட்டுதலில் இளம் வீரர்கள் பலர் தங்கள் திறமையை மேம்படுத்தி இருக்கிறார்கள்.\n3. ’பந்துவீசுப்பா இல்லையென்றால் பவுலரை மாத்திடுவேன்’குல்தீபை கலாய்த்த டோனி\nஆசிய கோப்பை நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய கேப்டன் டோனி பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை கலாய்த்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.\n4. ரிவியூவ��� வீணாக்கிய கே.எல்.ராகுலை டுவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் கே.எல்.ராகுல் ரிவியூவை வீணாக்கினார்.\n5. டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்\nடோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது என்று கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். #Dhoni\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. அபுதாபி டெஸ்டில் ரன்-அவுட் காமெடி: ‘எனது மகன்கள் கேலி செய்யப்போகிறார்கள்’ அசார் அலி கவலை\n2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\n3. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல் கவுகாத்தியில் நடக்கிறது\n4. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12614", "date_download": "2018-10-21T01:19:18Z", "digest": "sha1:FY4HW3SUAXBMFWKKEY7UBGKYV4YDHAM4", "length": 7214, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பாலிவுட்டில் ரீமேக்காகும் செல்லும் கார்த்திக் சுப்புராஜின் படம்", "raw_content": "\nபாலிவுட்டில் ரீமேக்காகும் செல்லும் கார்த்திக் சுப்புராஜின் படம்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா படம் தற்போது பாலிவுட்டில் ரிமெக் செய்யப்பட உள்ளது.\nகார்த்திக் சுப்புரா இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்���ாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.\nஇந்நிலையில் இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஜகர்தண்டாவின் இந்தி ரீமேக்கை அஜய் தேவ்கான் தயாரிக்கிறார். பர்கான் அக்தர் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாபி சிம்ஹா நடித்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கிறார்.\nஇந்த படத்தை பாலிவுட் ரசிகர்களுக்கு ஏற்றது போல் கதையில் மாற்றத்தை செய்துள்ளார்களாம். மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தை பின்புலமாக வைத்து கதை அமைக்கப்படுகிறதாம்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nபிரபல நடிகை வெளியிட்ட ஆடையில்லா புகைப்படம்\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nஇணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்\nமச்சான்ஸை மனம் குளிர வைத்த நமீதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:31:13Z", "digest": "sha1:V55CREU56X5RFR6QZ32BRKZ2NLJU4WRG", "length": 7731, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதிருச்சி மத்த���ய சிறையில் அதிரடி சோதனை\nதிருச்சி மத்திய சிறையில் 50- க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nசென்னை புழல் சிறையில் கைதிகள் தொலைக் காட்சி பெட்டி, மெத்தை, செல்போன் வசதியுடன் சிறப்பு உணவு தயாரித்து சொகுசு வாழ்க்கை நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில், சிறை அதிகாரிகள் உதவியுடன் கைதிகள் இந்த சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சொகுசு வாழ்க்கை நடத்திய கைதிகள் 4 பேரும் அவர்களுக்கு உதவிய சிறை வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலையில், மாநகர காவல்துறை உதவி ஆணையர் சிகாமணி, சிறைத்துறை கண்காணிப்பாளர் நிகிலா ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் சிறை காவலர்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் எந்தவிதமான பொருட்களும் சிக்கவோ, கைப்பற்றப்படவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதே போல், திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் இன்று காலை போலீசார் சோதனை நடத்தினர்.திருச்சி மத்திய ஆண்கள் சிறையில் ஆயிரத்து 300 கைதிகள் உள்ளனர். இதில் சுமார் 800 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடிக்கு இம்ரான்கான் கடிதம்\nதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படும்: சேலம் ஆட்சியர் ரோகிணி\nவெனிசுலாவில் 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/30/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-21T02:05:39Z", "digest": "sha1:KTNFCXNVOX2CMFPPHHNXBPGN5NOS7PSG", "length": 6085, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "யாழ். கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியை மற்றும் தாயார் மீது வாள்வெட்டு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ். கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியை மற்றும் தாயார் மீது வாள்வெட்டு-\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும், அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல், ஆசிரியையின் கூந்தலை பிடித்து வெட்டி கொடுமைப்படுத்தியதுடன், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்அதனைத் தடுக்கச் சென்ற ஆசிரியையின் தாயாரையும் கும்பல் வாளால் வெட்டிக்காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் அயலவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nநடன ஆசிரியை கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட தருமபுரம் பாடசாலையில் பணியாற்றுகிறார். பாடசாலை விடுமுறை நாளான இன்று வாள்வெட்டுக் கும்பல் பட்டப��பகலில் வீடு புகுந்து இந்த அட்டூழியத்தை செய்துள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.\n« யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் 21ல் மீள திறக்கப்படும்- இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/500-members-joined-admk-amma-party-from-dmk-and-congress-118021100017_1.html", "date_download": "2018-10-21T01:58:49Z", "digest": "sha1:BQO6JBKDRDHAZSJ5KGYWUPLQGUKKPJL6", "length": 10306, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் இணைந்த 500 நிர்வாகிகள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் இணைந்த 500 நிர்வாகிகள்\nகரூரில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் செந்தில் பாலாஜி முன்னிலையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைந்தனர்.\nமுன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக அம்மா அணியின் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி முன்னிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக என்று மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுக அம்மா அணியில் செந்தில் பாலாஜி முன்னிலையில் இணைந்தனர்.\nகணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்: திருநாவுக்கரசர் கலகல\nஅண்டர்கிரவுண்டில் தொடர்பு: தினகரன் கூறுவது என்ன\nதினகரனை ஒரு போட்டியாகவே பார்க்கவில்லை: அசால்ட் தமிழிசை\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்\n - அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:28:10Z", "digest": "sha1:IAXTCQDWTGEDHKMEAOZFJXAVSGBK3WT5", "length": 2475, "nlines": 51, "source_domain": "tamilscreen.com", "title": "டிக் டிக் டிக் Archives - Tamilscreen", "raw_content": "\nTag: டிக் டிக் டிக்\nடிக் டிக் டிக் – விமர்சனம்\n‘டிக் டிக் டிக்’ – இரவல் தலைப்புடன் வரும் இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம்\n‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ஜெயம்’ ரவி, சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘டிக் டிக் டிக்’. நேமிச்சந்த் ஜபக் தயாரிப்பில், ‘ஜெயம்’...\nபிரம்மாண்ட செட்டில் டிக் டிக் டிக் படப்பிடிப்பு…\nவி.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தனது 10ஆவது தயாரிப்பான ‘டிக் டிக் டிக்’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஜெயம் ரவி...\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/10/blog-post-kavithai-mani_23.html", "date_download": "2018-10-21T01:17:03Z", "digest": "sha1:DXNLZESREOF5BGT3UNTPJEQXQOCFTX34", "length": 13199, "nlines": 285, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இன்றைய கவிதை மணியில் என் கவிதை!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇன்றைய கவிதை மணியில் என் கவிதை\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் கவிதை\nதொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமம் உற்சாகமூட்டும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், தமிழகவலைப்பதிவாளர் குழுமம், மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உற்சாகமூட்டும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், தமிழகவலைப்பதிவாளர் குழுமம், மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கவிதையை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன் கவிதையை படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்\nசீறி உயரே பறக்கும் வெடிகள்\nசிறு மத்தாப்புக்களாய் சிதறி கண்ணைக் கவரும்\nஉயரே உயரே எழுந்து வெடித்துப் பூக்கையில்\nகந்தக மணமும் கவனத்தில் ஈர்க்கும்\nசிந்தனைச் சிதறல்களை நிறுத்தி வைத்து\nபறவை போல பறக்கிறது மனசு\nஉயரே கிளம்பி ஒளிரும் வெடிகள்\nவான் தூவும் வண்ண பூச்சிதறல்கள்\nகரைந்து சந்தோஷப் பூக்களை பூக்கிறது\nகந்தக வெடிகள் காற்றில் மாசு எழுப்பினாலும்\nதொழிலாளர்களின் உழைப்பு முன் தூசாகிறது\nவானில் ஓர் வர்ண ஜாலம்\nபுவியே ரசிக்கும் புதுப்புது ஜாலம்\nவாணம் வானம் சென்று காட்டும்\nஅவனியே ரசிக்கும் அழகு வேடிக்கை\nLabels: வார இதழ் பதிவுகள்\nஇன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்ச்சில் எனது பஞ்ச்\nஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை\nஇந்து ஆன் லைன் கார்டூனில் எனது கருத்துச் சித்திரம்...\nஇன்றைய இந்து முகப்பு பஞ்சில் எனது பஞ்ச்\nஇன்றைய இந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் என் கதை\nபஞ்ச்”சர் பாபு- பகுதி 3\nஇன்றைய கவிதை மணியில் என் கவிதை\n”பஞ்ச்”சர் பாபு- பகுதி 2\nஇன்றைய கவிதை மணியில் என் கவிதை\nஇந்த மாத கொலுசு மின்னிதழில் எனது ஹைக்கூக்கள்\nதினமணி கவிதை மணியில் வெளிவந்த என் கவிதை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2018/03/blog-post-dinamani-kavithaimani.html", "date_download": "2018-10-21T02:39:41Z", "digest": "sha1:IXEIVIXMSQJB23X4HQPJYDGYZTSFNHLZ", "length": 14423, "nlines": 311, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இந்த வார தினமணி கவிதைமணியில் என் கவிதை!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇந்த வார தினமணி கவிதைமணியில் என் கவிதை\nஇந்த வார தினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை. தொடர்ந்து ஆதரவளிக்கும் தினமணி குழுமத்திற்கு நன்றி\nகொஞ்சி விளையாடும் கோபம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு\nவேண்டாதது விரும்பி வந்து சேர்கையில்\nவயிற்று தீ பசியாய் பற்றி எரிகையில்\nபயின்ற வித்தை மறந்து போகையில்\nநாட்டையே சூறையாடும் ஆட்சி நடக்கையில்\nமீட்டெடுக்க ஒரு தலைவன் தோன்றாதிருக்கையில்\nதுன்பத்தை விலக்க துணிவில்லாமல் போகையில்\nஇன்பத்தை ஓரு சாரார் மட்டும் துய்க்கையில்\n பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே\nLabels: வார இதழ் பதிவுகள்\nகவிதை அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் March 9, 2018 at 8:44 PM\nகவிதை நன்று. வாழ்த்துகள் சகோ\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nஇன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது பஞ்ச்\nஇந்து மாயாபஜார் பகுதியில் வெளியான எனது சிறுவர் கதை...\nதினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை\nஇந்த மாத தங்க மங்கையில் வெளியான எனது சிறுகதை\n பகுதி 29 என் சிவிகை\nஇந்த வார தினமணி கவிதைமணியில் என் கவிதை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்��டி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/first_printed_tamil_book/", "date_download": "2018-10-21T02:09:50Z", "digest": "sha1:XPHDT3XZQ2I54VDYOJ4TXDTCWXZFNJGN", "length": 5417, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –first_printed_tamil_book Archives - World Tamil Forum -", "raw_content": "\nஇந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி தான்…\nஇந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி தான்… அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல் ”தம்பிரான் வணக்கம்”. வெளிவந்த ஆண்டு 1578.\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு ��ாரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/cinema-news/", "date_download": "2018-10-21T02:19:43Z", "digest": "sha1:6AUKJM6MN2AGMIAVOO44VP2PHOWGZEZR", "length": 6923, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "Cinema news – Chennaionline", "raw_content": "\nமூன்றாவது முறையாக கெளதம் மேனனுடன் இணைந்த சிம்பு\n`விண்ணைத்தாண்டி வருவாயா’, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் – சிம்பு மூன்றாவது முறையாக இணைவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள். அந்த படம் `விண்ணைத்தாண்டி வருவாயா’\nயு சான்றிதழ் பெற்ற ‘சீதக்காதி’\nவிஜய் சேதுபதி நடிப்பில் செக்கச்சிவந்த வானம், 96 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்,\nநவம்பர் மாதம் வெளியாகும் ‘அடங்க மறு’\n`டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி\nதெலுங்கு முன்னணி ஹீரோ படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் தைரியமான கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.\nசிம்புதேவனின் புது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nசிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் ச‌ங்கர் தயாரித்தார். இந்தப் படத்தின்\nகமல் மீது கடுப்பான பெண் இயக்குநர்\nஇயக்குனர் பிரியதர்ஷினி முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் படமாக்கும் முயற்சியில் உள்ளார். படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன்\nஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்\nதெலுங்கு திரை உலகினர் பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லி பர���ரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு பட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-21T02:18:47Z", "digest": "sha1:XPSTVBBGHUYDQPQU5FOH6ANKFS4CBIPM", "length": 10382, "nlines": 182, "source_domain": "gttaagri.relier.in", "title": "எலுமிச்சை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதமிழகத்தில் பயிராகும் பழ மரங்களில் எலுமிச்சை மிகவும் முக்கியமானது. இது பெரும்பாலான மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது.\nமா, வாழை ஆகியவற்றிற்கு அடுத்தாற்போல் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவது எலுமிச்சை தான்.\nஎலுமிச்சை பலவிதமான வெப்பநிலைகளில் பயிர் செய்யப்படுகிறது.\nஇந்தியாவில் வெப்பம் மிகுந்த தென் மாநிலங்களில் எலுமிச்சை நன்றாக வளர்ந்து நல்ல பலனைத்தருகிறது.\nஎலுமிச்சையை கடல் மட்டதிலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாகுபடி செய்யலாம்.பணி உறையும் பகுதிகளில் இதனை சாகுபடி செய்ய இயலாது.\nபலவகையான குணங்களை கொண்ட மண்ணில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.\nகளிமண் நிலங்களிலும் தண்ணீர் எளிதில் வடியாத நிலங்களிலும் இதனை சாகுபடி செய்ய முடியாது.\nமேல் மண் ஆழமில்லாமலும் அடியில் பாறையுடன் இருந்தால் மரம் சில ஆண்டுகளில் நலிந்து இறந்து விடும்.\nஎலுமிச்சை சாகுபடி செய்யும் தோட்டத்தில் தகுந்த வடிகால் வசதி அமைத்தல் அவசியம்.\nஎலுமிச்சை செடி வளர்ச்சிக்கு மண்ணில் கார அமிலத்தன்மை இருத்தல் சிறந்தது.\nல்ல வடிகால் வசதியுள்ள இரு மண் பாங்கான குறுமண் நிலம் ஏற்றது.\nபெரும்பாலும் விதையில் இருந்து வரும் கன்றுகளை நடுவதற்கு பயன்படுத்த வேண்டும்.\nஇலை மொட்டு ஒட்டுதல், பதியன்கள் செய்தல் ஆகிய முறைகளிலும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.\nமொட்டுக்கட்டுதலினால் உண்டாகும் செடிகள் விரைவிலேயே பலன் தரும். பழங்களும் ஒரே சீரான அளவுடன் தரமுள்ளதாக இருக்கும். ஓராண்டு வயதுடைய கன்றுகள் நடவுக்கு சிறந்ததாகும்.\nபி.கே.எம் -1, சாய்சர்பதி, தெனாலி, விக்ரம், ப்ரமாலினி போன்றவை எலுமிச்சையில் உள்ள உயர் விளைச்சல் ரகங்களாகும்.\nஇவற்றில் பி.கே.எம்-1, விக்ரம் ஆகிய ரகங்கள் தமிழகத்திற்கு உகந்தவையாகும்.\nஎனவே விவசாயிகள் நல்ல மகசூல் தரக்கூடிய எலுமிச்சை ரகங்களை தேர��ந்தெடுத்து, சாகுபடி செய்து அதிக அளவு மகசூலினை பெறலாம்.\nநன்றி: M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதரிசு நிலத்தில் இயற்கை வழி எலுமிச்சை சாகுபடி\nசிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்ப...\nலாபம் தரும் ஆந்திரா எலுமிச்சை\nஎலுமிச்சை செடிகளில் வெள்ளை ஈ தாக்குதலை விரட்ட வழி...\nSlug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்துவது எப்படி →\n← இயற்கை விவசாயி பாஸ்கரின் அனுபவங்கள்\n4 thoughts on “எலுமிச்சை சாகுபடி”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF-2", "date_download": "2018-10-21T02:17:23Z", "digest": "sha1:TBX66TWDLKPJ2YL2PLE7OH6OSEJUE5GN", "length": 12727, "nlines": 165, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்\nதென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம்.\nஅதிக கார அல்லது அமில நிலை\nஅ) மண்ணின் கார அமிலத்தன்மையை சரிசெய்தல்\nமண்ணின் அதிகப்படியான கார அல்லது அமிலத்தன்மை குரும்பை உதிர்வதற்கான காரணமாக இருக்கலாம். மண்ணின் கார அமில நிலை 5.5க்கும் குறைவாக இருப்பது அதிக அமில நிலைக்கான அறிகுறியாகும். இதனை சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம். கார அமில நிலை 8.0க்கும் அதிகமாக இருப்பது மண்ணில் அதிகமான காரத்தன்மையைக் குறிக்கும். இதனை ஜிப்சம் சேர்ப்பதன் மூலம் சரிசெய்யலாம்.\nஆ) போதுமான வடிகால் வசதி அமைத்தல்\nதென்னை மரங்களில் நீர் வடிகால் வசதி இல்லாவிட்டால், அதன் வேர்கள் காற்றில்லாமல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்படும். இந்நிலையில் குரும்பைகள் உதிரும். உரிய இடங்களில் வடிகால் வாய்க்கால்களை அமைத்து மழைக்காலத்தில் எஞ்சிய நீலை வெளியேற்றவேண்டும்.\nஇ) நீர் தேங்கி நிற்கும் இளந்தென்னந்தோப்புகளில் மேலாண்மை\nஇளந்தென்னங���கன்றுகள் நடப்பட்ட இரு வரிசைகளுக்கிடையே பருவமழை தொடங்கும் பருவத்தில் ஒரு நீண்ட குழி அமைக்கவேண்டும். குழியின் அளவு மூன்று மீட்டர் அகலமும், 30-45 செ.மீ ஆழமும் உள்ளபடி வயலின் முழு நீளத்திற்கு அமைக்கவேண்டும். இதிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை கன்றுகள் நட்பபட்ட வரிசைகளிலே ஒரு மேடான பாத்தி உருவாகும்படி போடவேண்டும்.\nஇளங்கன்றுகளை சுற்றிலும் 1.2 மீட்டர் அகலமும் 30-45 லிட்டர் உயரமும் கொண்ட மணற்குன்றுகளை அமைக்கவேண்டும்.\nசில மரங்களில் போதுமான உர, நீர், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தபோதிலும் குரும்பை உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கும்.இது விதைத் தேங்காய் எடுக்கப்பட்ட விதை மரத்தின் வழியே வந்த குறைபாட்டின் அறிகுறியாகும். ஒன்று போல நல்ல மகசூலை தரும் மரங்கள் கிடைக்க விதைக்காய்களுக்கு தரமான விதை மரத்தை தெரிவு செய்யவேண்டும் என்ற தேவையை இது உணர்த்தும்.\nமுற்றிலுமாகவோ அல்லது போதுமான அளவிலோ உரமிடாலிருப்பதால் குரும்பைகள் உதிரும்.\nபரிந்துரை செய்யப்பட்ட உரங்களை குறித்த காலத்தில் இடுவது குரும்பைகள் உதிர்வதைக் குறைப்பதற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.\nதென்னையில் ஒல்லிக்காய்களை சரிசெய்ய பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுவதுடன் மரத்திற்கு 2 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 200 கிராம் போராக்ஸ் கூடுதலாக இடவேண்டும்.\nஊ) மகரந்த சேர்க்கை இல்லாமை\nமகரந்து சேர்க்கை இல்லாததாலும் குரும்பைகள் மற்றும் தோப்பில் எக்டருக்கு பதினைந்து என்ற கணக்கில் தேனீ கூடுகளை ஏற்படுத்துவதால் கலப்பின சேர்க்கை அதிகரிக்கும்.\nமேலும் தேனினால் கிடைக்கப்பெறும் கூடுதல் வருவாயினால் குறிப்பிட்ட பரப்பளவிற்குரிய நிகர லாபமும் அதிகரிக்கும்.\nஇனச்சேர்க்கை முடிந்த நிலையில் உள்ள பெண்பூக்கள், அதாவது குரும்பைகள், சில சமயங்களில் உதிரும். பாளை வெடித்த ஒரு மாதத்தில் மலர் கொத்தின் மீது 30 (அ) 20 (ஒரு லிட்டர் நீரில் 30 அல்லது 20) தெளிப்பதன் மூலம் காய்க்கும் சதவீதத்தை அதிகரிக்கலாம்.\nநாவாய்ப்பூச்சி தாக்குவதால் குரும்பைகள் உதிரலாம்.\nஇதனை மீதைல் டெமட்டான் 0.025 சதம் (1 மிலி லிட்டர் தண்ணீர்) அல்லது டைமெதோயேட் 0.03 ( 1 மில்லி லிட்டர் தண்ணீர்) சதம் போன்ற ஊடுருவி பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதன் மூலம் குறைக்கலாம்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n10 தென்னை மரங்கள்… மாதம் 1 லட்சம் வருமானம்&#...\nதென்னையை தாக்கும் நத்தை புழு...\n← தஞ்சை மாவட்டத்தில் புதிய நெல் ரகம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/05/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-102-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-21T01:54:23Z", "digest": "sha1:RPSYUXWO36QYY45DANEL5IG7ZJSSNZA7", "length": 12539, "nlines": 118, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 102 எண்ணிப்பார்! மறந்து போகாதே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஎண்ணா:15: 37 – 38 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி;\nநீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்;\nநீங்கள் பின்பற்றி சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும், உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியெ செய்யும்படிக்கு அது உங்களுக்கு தொங்கலாய் இருக்கவேண்டும்.”\nநானும் என் கணவரும் அமெரிக்காவில், எங்களுடைய நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்கு சென்றோம்.\nஅவர் தன் மனைவியிடம் என்னை அவர்களோடு கூட்டி சென்று தங்களுடைய ஊழியங்களைக் காட்டும்படி சொன்னார். அவருடைய மனைவி லிண்டா தன் செக் புக்கை எடுத்து வருவதாக ஆபிசுக்குள் சென்றவர் ஒருமணி நேரமாய் வரவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க உள்ளெ சென்றவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன ஆபிசே தலை கீழாக மாறி விட்டது. ஆபீஸ் பைல்கள் குப்பை போல் கிடந்தன அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம் அந்த செக் புக்கைத் தேடி அலங்கோலப் படுத்திவிட்டார். பின்னர் தன்னுடைய காரில் தேட ஆரம்பித்தார். அங்கும் அலங்கோலம் மூன்று மணி நேர தேடலுக்கு பின்னர், அவர்கள் காரில் வைத்திருந்த ஒரு சிறு கைப்பையில் அந்த செக் புக் இ��ுந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளே வீணாய் போய் விட்டது எனக்கு.\nஎத்தனை முறை நாமும் இப்படி முக்கியமான பொருட்களை வைத்த இடம் மறந்து போய் தேடியிருக்கிறோம் நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும் நாம் மறதியுள்ளவர்கள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கும் தெரியும் அதனால் தான் சில காரியங்களை நாம் நினைவுகூற வேண்டி அவர் திரும்ப திரும்ப நினைவூட்டுகிறார்\nஅதுமட்டுமல்ல இஸ்ரவேல் புத்திரரை, தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்ட வேண்டும் என்றும், அதைப் பார்த்து, அவர்கள் கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைவுகூற வேண்டும் என்றும் சொன்னார்.\nகர்த்தருடைய கற்பனைகளை நினைவுகூற என்ன அருமையான வழி இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம் இந்தக் காலத்தில் நம்மை நினைவு படுத்த பலமுறைகளை உபயோகிக்கிறோம் வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன வாலிபருக்கு மொபைல் போன் போன்ற கருவிகள் அதிகமாக உதவுகின்றன என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம் என்னைப் போன்றவர்கள் சமையலறையில் குறிப்பு எழுதிக் கொள்வோம் ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள் ஆனால் அந்தக் காலத்தில் என் பாட்டி ஏதாவது ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டுமானால், தன்னுடைய ஆறுமுழ புடவையின் நுனியில் ஒரு முடி போட்டுக் கொள்வார்கள் அந்த முடிச்சை பார்க்கும்போதெல்லாம் முடிக்க வேண்டிய காரியம் ஞாபகத்துக்கு வரும் அல்லவா\nகர்த்தர் தம்முடைய பிள்ளைகள் எதை மறக்காமலிருக்க விரும்பினார்\n1. கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்ததை நினைவுகூற\nவேண்டும் என்று விரும்பினார். ( உபாகமம்: 5:15)\n2. தம்முடைய பலத்த கரத்தினால் அவர்களை எகிப்திலி்ருந்து\nபுறப்படப் பண்ணினதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (யாத்தி:13:3)\n3 அவர்களை உருவாக்கின தேவனை நினைவுகூற விரும்பினார்.\nகர்த்தர் யாத்தி:20 ம் அதிகாரத்தில் பத்து கட்டளைகள் கொடுத்தபோது,\nநான்காவது கட்டளையை மாத்திரம் நாம் நினைவு கூறும்படி கூறினார்.\nஒய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக’ (யாத்தி:20:8)\nஏனெனில் ஒய்வுநாள் கர்த்தருடைய ஆறுநாள் கிரியை ஞாபகப்படுத்துகிறது\nஅவர் கரம் நம்மை உருவாக்கியதை ஞாபகப்படுத்துகிறது\n4. இந்த உலகம் நமக்கு சொந்தமல்ல என்று நினைவுகூற விரும்பினார்.\nலூக்:17:32 ல் லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று\nசொல்லப்பட்டுள்ளது. உலகத்தை திரும்பிப் பார்த்து அவள் உப்புத்\n5. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ’என்னை நினைவுகூரும்படி இதை\nசெய்யுங்கள்’ (லூக்:22:19) என்று, திருவிருந்து என்ற செயலால்\nஅவருடைய இரத்தம் நமக்காக சிந்தப்பட்டதை நாம் நினைவுகூரும்படி\nஇன்று கர்த்தர் உனக்கு எதை ஞாபகப்படுத்த விரும்புகிறார் அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ அவர் உனக்கு கொடுத்த ஆசிர்வாதங்களை மறந்து போனாயோ அவற்றை ஒவ்வொன்றாய் எண்ணிப்பார் அவருடைய அன்பு, கிருபை, பாதுகாப்பு, அரவணைப்பு, வழிநடத்துதல் அனைத்தும் நினைவுக்கு வரும்\n← மலர்:1இதழ்: 101 உன் தலை எண்ணப்பட்டிருக்கிறது\nமலர்:1இதழ்: 103 இராட்சதருக்கு முன் வெட்டுக்கிளி\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/actor-prithviraj-pays-rs-7-lakh-this-number-tag-his-new-super-car-014418.html", "date_download": "2018-10-21T01:24:21Z", "digest": "sha1:JFOUTPHK54J7NPX64ERLMW4YG74FOK2T", "length": 16224, "nlines": 376, "source_domain": "tamil.drivespark.com", "title": "லம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி நம்பர் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்�� வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nலம்போர்கினி காருக்கு ரூ.7 லட்சத்தில் பேன்ஸி நம்பர் வாங்கிய நடிகர் பிருத்விராஜ்\nமலையாள நடிகர்களுக்கு இடையே விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் போட்டா போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல முன்னணி மலையாள நடிகர் பிருத்திவிராஜ் லம்போர்கினி சூப்பர் காரை வாங்கி இருக்கிறார்.\nபெங்களூரில் உள்ள லம்போர்கினி ஷோரூமில் புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காரை முன்பதிவு அண்மையில் டெலிவிரி பெற்றார். ரூ.3 கோடி விலையில் இந்த காரை வாங்கி இருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.\nநடிகை அமலாபால் உள்ளிட்ட மலையாள சினிமா நட்சத்திரங்கள் புதுச்சேரியில் சொகுசு கார்களை வாங்கி வரி ஏய்ப்பு செய்தது அம்பலமானது. இந்த நிலையில், நடிகர் பிருத்விராஜ் லம்போர்கினி காரை பெங்களூரில் வாங்கினாலும், கேரளாவில்தான் பதிவு செய்து முன்மாதிரியாக மாறி இருக்கிறார்.\nரூ.3 கோடி மதிப்பில் வாங்கிய அந்த லம்போர்கினி ஹூராகென் காரை எர்ணாகுளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்தார். இதற்காக, ரூ.43.15 லட்சம் வரியை ரொக்கமாக செலுத்தி பதிவு செய்துள்ளார்.\nமேலும், தனது புதிய லம்போர்கினி ஹூராகென் சூப்பர் காருக்கு KL07 CN 0001 என்ற பதிவு எண்ணையும் ரூ.7 லட்சம் செலுத்தி வாங்கி இருக்கிறார். இந்த பேன்ஸி பதிவு எண்ணை 4 பேர் கேட்டதால், ஏலம் விடப்பட்டது.\nஇந்த ஏலத்தில் பிறரைவிட அதிக தொகை கொடுத்து அந்த பதிவு எண்ணை பெற்றிருக்கிறார் பிருத்விராஜ். வரி மற்றும் பேன்ஸி எண்ணிற்காக மொத்தமாக ரூ.50.15 லட்சத்தை தனது காருக்காக எர்ணாகுளம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டியுள்ளார்.\nஇந்த காரில் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 640 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nஇந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை வாய்ந்தது. மணிக்கு 320 கிமீ வேகம் வரை தொடும்.\nநடிகர் பிருத்விராஜ் லம்போர்கினி சூப்பர் கார் வாங்கியிருப்பது மாலிவுட் சினிமா உலகத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது. இதில், அவர் கேரளாவிலேய�� பதிவு செய்து வரி கட்டி இருப்பதையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஎஸ்யூவி மாடலுடன் இந்தியாவில் அதிரடி காட்ட வரும் எம்ஜி மோட்டார்\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/09/22/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-21T01:34:50Z", "digest": "sha1:ZQFKOFVNM3WBRHKOB7Y7UR7XRRO3AHFN", "length": 12907, "nlines": 191, "source_domain": "tamilandvedas.com", "title": "கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவதா? அப்பர் கேள்வி (Post No.4234) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n அப்பர் கேள்வி (Post No.4234)\nதேவாரத்தில் (நாலாம் திருமுறை) அப்பர் என்னும் திருநாவுக்கரசர் ஒரு அழகான உவமையைப் பயன்படுத்துகிறார். குருடனுக்கு ஊமை வழிகாட்ட முடியுமா\nநான் அமணருடன் (சமணர்) சேர்ந்தேனே என்ன தவறு இது குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது போலல்லவா இருக்கிறது- என்று அங்கலாய்க்கிறார்.\nஎத்தைக் கொண்டு எத்தகை யேழை\nமுத்தின் திரட்சியும், பளிங்கின் சோதியும் பவளத்தின் கொத்தும் அன்ன தன்மையுடைய பொழிற் சிறக்கும் காஞ்சீபுரத்தில் விளங்கும் திருவேகம்பப் பெருமானே எக்காரணத்தைக் கொண்டு அமணரொடு என்னை இசைவித்துக் குருடனுக்கு ஊமை வழிகாட்டுவதைப் போன்று என்னை இழியுமாறு செய்தீர்\nகொத்தை= குருடு, மூங்கர் = ஊமை\nகோகு = துன்புறும் பொருட்டுச் செல்லுவித்தல்.\nஇரட்டைப் புலவரும் அந்தக் கவிராயரும்\nஇளஞ்சூரியர், முது சூரியர் என்னும் பெயர்கொண்ட இரண்டு கவிஞர்களை இரட்டையர் என்று அழைப்பர். இவர்களில் ஒருவர் காலில்லாத முடம் என்றும் மற்றொருவர் கண்பார்வையற்றவர் என்றும் சொல்லுவர். முடமானவரை, குருடர் தூக்கிக் கொண்டு போவார் என்றும் முடமானவர் மேலேயிருந்து வழி சொல்லுவார் என்றும் சொல்லுவர். இவர்கள் சோழ நாட்டில் ஆமிலந்துறையில் பிறந்தவர்கள். இருவரும் ஆளுக்குப் பாதிப்பாதி கவி பாடி பூர்த்தி செய்வராம். இது நம்பக்கூடியதே. இவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்��வர்கள் என்பதால், “கலம்பகத்திற்கிரட்டையர்கள்” என்று ஒரு பழம்பாடலும் சொல்லும். தில்லைக் கலம்பகம், திருவமாத்தூர் கலம்பகம் ,திருக்கச்சி தெய்வீக உலாக்கள் என்பன இவர்கள் இயற்றியவை, இது தவிர பல தனிப்பாடல்களுமிவர்களின் பெயரில் உள்ளன.\nஇது போல அந்தகக் கவிராயர் என்றொரு கண்பார்வையற்ற புலவரின் பாடல்களும் உள்ளன.\nஆனால் அப்பர் பெருமான் சொல்லும் உவமை குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது என்பதாகும். அதாவது நடக்க முடியாத செயல். அப்பர் தான் வழிதவறிப்போனதால் தன்னை குருடாகவும் அமணர்களை ஊமையர்களாகவும் உவமிக்கிறார்.\nநல்ல உவமை; அருமையான கற்பனை\nPosted in சமயம். தமிழ்\nTagged அப்பர் பெருமான், குருடனுக்கு ஊமை வழிகாட்டுவது\nபெண்களின் கண் அழகை அழகாக வா்ணிக்கும் தனிப்பாடல் திறந்து பாா்க்கும் போது\nஅழிந்து விட்டது. திரும்பவும் அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\n> திருமுறை) அப்பர் என்னும் திரு”\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+GW.php", "date_download": "2018-10-21T01:16:35Z", "digest": "sha1:CXVOUTTAVAHI2MY7PTODJYMSQJ4GISBM", "length": 11148, "nlines": 20, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி GW", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி GW\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி GW\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா ���ர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்ற��ம் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00245.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கினி-பிசாவு 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00245.8765.123456 என்பதாக மாறும்.\nமேல்-நிலை கள / இணைய குறி GW\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.phonemobilecasino.com/ta/review/mobile-phone-casino-free-bonus-coinfalls/", "date_download": "2018-10-21T02:58:41Z", "digest": "sha1:PNEPS6ZKH3R3QW35VCGWB6DKPEAYHAJR", "length": 11739, "nlines": 143, "source_domain": "www.phonemobilecasino.com", "title": "Mobile Phone Casino Free Bonus | Coinfalls Phone Casino | £5 FreeMobile Slots & Casinos UK", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் கேசினோ - 100% வரவேற்கிறோம் வைப்பு போனஸ் க்கு £ 200 வரை\n£ 5 எந்த வைப்பு + £ 500 வைப்பு போட்டியில்\nபவுண்ட் ஸ்லாட்டுகள் - வரவேற்பு 100% £ 200 போனஸ் அப்\n£ 20 + £ 500 வைப்பு போனஸ் LadyLuck மொபைல் கேசினோ\nTrusted Casino with 200 வரவேற்கிறோம் போனஸ்\nஇடங்கள் லிமிடெட் - வரவேற்பு 100% £ 200 போனஸ் அப்\n£ 5 இலவச வரவேற்கிறோம் போனஸ் பெற + 100% வைப்புத்தொகை போட்டி போனஸ் £ 500 CoinFalls அப் டு பி\nபெறுக 200% முதல் வைப்பு போட்டி அப் £ 500\n100% ஸ்லாட் ஜார் மணிக்கு $ € £ 200 வைப்புத்தொகை போட்டி வரை\n1 மொபைல் தொலைபேசி கேசினோ இறக்கம் | Coinfalls கேசினோ வருகை\n2 அனைத்து துளை கொண்ட மொபைல் எண் | சிறந்த ஸ்லாட் தள | £ 800 வைப்பு போனஸ் பெற\n3 இலவச க்கான மொபைல் தொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் | mFortune | £ 100 வைப்பு போனஸ் வருகை\nCoinfalls மொபைல் தொலைபேசி கேசினோ இலவச போனஸ் | £5 Free Review\nCoinfalls மொபைல் தொலைபேசி கேசினோ இலவச போனஸ் | £ 5 இலவச\n£ 5 இலவச வரவேற்கிறோம் போனஸ் பெற + 100% வைப்புத்தொகை போட்டி போனஸ் £ 500 CoinFalls அப் டு பி\nCoinfalls மொபைல் தொலைபேசி கேசினோ இலவச போனஸ் | £5 Free Summary\nCoinfalls மொபைல் தொலைபேசி கேசினோ இலவச போனஸ் | £ 5 இலவச\n£ 5 இலவச வரவேற்கிறோம் போனஸ் பெற + 100% வைப்புத்தொகை போட்டி போனஸ் £ 500 CoinFalls அப் டு பி\nMobile தொலைபேசி கேசினோ இலவச போனஸ் Offered at the Coinfalls\n£ 5 இலவச வரவேற்கிறோம் போனஸ் பெற + 100% வைப்புத்தொகை போட்டி போனஸ் £ 500 CoinFalls அப் டு பி விமர்சனம் வருகை\nபெறுக 200% முதல் வைப்பு போட்டி அப் £ 500\nகண்டிப்பாக பண - 200% £ / $ / € அப் டு பி வரவேற்கிறோம் போனஸ் 200 விமர்சனம் வருகை\n100% ஸ்லாட் ஜார் மணிக்கு $ € £ 200 வைப்புத்தொகை போட்டி வரை விமர்சனம் வருகை\n60 இலவச ஸ்பின்ஸ் + £ 500 வைப்பு போனஸ் போட்டி SlotMatic.com விமர்சனம் வருகை\nஇடங்கள் லிமிடெட் - வரவேற்பு 100% £ 200 போனஸ் அப் விமர்சனம் வருகை\nகூல் ப்ளே மொபைல் கேசினோ £ 200 வைப்பு பண ஒப்பந்தங்கள் இன்று\n£ 5 இலவச வரவேற்கிறோம் போனஸ் + 100% வைப்புத்தொகை போட்டி போனஸ் அப் £ 500 விமர்சனம் வருகை\nமின்னஞ்சல் கேசினோ - £ $ € 5 இலவச முதல் வைப்பு பிளஸ் மீது 100% £ € $ 200 வரவேற்கிறோம் போனஸ் அப் டு பி விமர்சனம் வருகை\n£ 5 எந்த வைப்பு + £ 500 வைப்பு போட்டியில் விமர்சனம் வருகை\n100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி - ஸ்லாட் பக்கங்கள் விமர்சனம் வருகை\nLiveCasino.ie அமேசிங் € வருகை டூடேவில் 200 போனஸ்கள் விமர்சனம் வருகை\n£ 800 வைப்பு போனஸ் கேசினோ பண TopSlotSite.com மணிக்கு விமர்சனம் வருகை\nஆன்லைன் கேசினோ இலவச பந்தயத்தின் | Casino.uk.com £5 Easy Win Bonus\nதொலைபேசி பில் மூலம் சில்லி பே | இடங்கள் லிமிடெட் | Play…;\nதொலைபேசி கேசினோ | எக்ஸ்பிரஸ் கேசினோ | Get Your Money…;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:37:48Z", "digest": "sha1:GQMIJKTZ33OLID62FFCJVDGV5ZLRNDPI", "length": 12570, "nlines": 156, "source_domain": "expressnews.asia", "title": "‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..? – Expressnews", "raw_content": "\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / Spiritual / ‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..\n‘நவநிதி தாரிணியாம்’ நவராத்திரி நாயகியரின் அருள் பெற வேண்டுமா..\nசபரிமலையின் புனிதத்தையும் காக்க வேண்டி கூட்டுப்பிரார்த்தனை\nஸ்ரீ விநாயகா குழுமம் சார்பில், விநாயகர் கண்காட்சி\nநவம் என்றால் ஒன்பது என்றும் புதியது என்றும் இரு பொருள் தரும். “கசிந்துருகி’ வழிபட்டால் இசைந்தருள வரும்” அன்னை பராசக்தியின் பழமையோடு புதுமை கலந்து பரிணமிக்கும் ஒன்பது ராத்திரி வழிபாடே நவராத்திரி கொண்டாட்டம் ஆகும். பத்தாம் நாள், வெற்றியின் அம்சமாம் தேவியைக் கொண்டாடும் விஜயதசமி நாளாகும்.\nஇந்த ஆண்டு நவராத்திரியின் 21.09.2017 முதல் 30.09.2017 வரை விஜயதசமி உள்ளிட்ட பத்து நாட்களிலும் தேவியை ‘செய்வினை நீக்கும் மகா காளி, துன்பம் நீக்கி இன்பம் அளிக்கும் மகிஷாசுரமர்த்தினி, ஆரோக்கியம் அளிக்கும் சாந்தி துர்கா, வசியம் மற்றும் சகல சௌபாக்கியம் தரும் ராஜ மாதங்கி, சத்ரு ஜெயம் மற்றும் குபேர செல்வமும் சக்தியும் தரும் பகளாமுகி, மண் மனை வளம் தரும் வசுதா மகாலட்சுமி, சொல்லாற்றல் தரும் மூகாம்பிகை, குழப்பம் நீக்கி சாந்தம் தரும் வனதுர்கா, ஞானம் தரும் தாரணா சரஸ்வதி, தீமை நீக்கி நன்மை அருளும் சண்டி என பத்து வடிவங்களில் நீங்கள் வழிபடவும் அதன்மூலம் வாழ்வில் அனைத்து நலன்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும் வகையிலும் AstroVed(AstroVed.Com) பத்துவகை மகா ஹோமங்களை நடத்தவுள்ளது. அதில் பங்குகொண்டு பேறுகள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ AstroVed உங்களை வரவேற்கிறத��. இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டும்.\n21.09.2017 முதல் 30.09.2017 வரை நேரடியாக பங்கு கொண்டும், நேரலை ஒளிபரப்பின் மூலமும் அன்னை பராசக்தியின் அருளை பெறலாம். நேரலை ஒளிபரப்பு நேர விவரங்களை AstroVed.Com இணையதளத்தில் காணலாம்.\nஅம்பிகைக்கு உகந்த நவராத்திரியின் 9 நாட்கள் மற்றும் விஜயதசமியென 10 நாட்களிலும் 10 சக்தி வாய்ந்த ஹோமங்கள்.\nதீய வினைகள், தடைகள் அகன்று எண்ணிய யாவற்றிலும் வெற்றி கிடைக்க, உடல் மற்றும் மன பிரச்சனைகள் தீர வழி வகுக்கும் ‘துர்கா ஸூக்த ஹோமம்’.\nவாழ்வில் மங்களம் மற்றும் செல்வச்செழிப்பை பெற்று பொருளாதார ரீதியில் மேன்மை பெற ‘ஸ்ரீ ஸூக்த ஹோமம்’.\nகல்விச்செல்வம், தூய எண்ணம் மற்றும் ஞானம் பெற்று அதன்மூலம் வாழ்வில் அனைத்து வளங்களும் பெற ‘சரஸ்வதி ஸூக்த ஹோமம்’\nதுர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர்களுக்கு கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகம்\n3, 6 மற்றும் 9வது நாட்களில் கன்யா பூஜை, கடைசி நாளன்று சுமங்கலி பூஜை, துர்கா லட்சுமி மற்றும் சரஸ்வதி மந்திரங்களை ஓதி, மகா மேருவிற்கு குங்கம அர்ச்சனை. ,10-வது நாளில் சண்டி ஹோமம்பெண் குழந்தைக்கு வஸ்திர தானம்.\nபிரசாத பொருட்கள் : 9 முக ருத்ராட்சம் 7 சக்கர பிரேஸ்லெட் (மூலாதாரம் – சஹஸ்ரஹராம்) திரிசூலம் டாலர், தாமரை டாலர் , 21 மணிகொண்ட பிரேஸ்லெட்\nஎங்களது இணையதள முகவரி: www.astroved.com\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் (16.08.2018) வியாழக்கிழமை காலை கோலகலமாக நடைபெற்றது. …\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nகோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி.\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12615", "date_download": "2018-10-21T02:17:53Z", "digest": "sha1:SC547F2X5QNYRVAYWVU5FFRY2MI7LXSI", "length": 7231, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | விஜய்-கலாநிதி மாறன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nவிஜய்-கலாநிதி மாறன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇளையதளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும்,\nகிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவும் செய்யவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தாலும் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இன்று இந்த செய்தியும் உறுதி செய்யப்பட்டது.\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாக சன் டிவி செய்திகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு 'எந்திரன்' படத்தை தயாரித்த கலாநிதி மாறன் எட்டு வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தை தயாரிக்கின்றார். விஜய்-கலாநிதிமாறன் கூட்டணியில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\nமச்சான்ஸை மனம் குளிர வைத்த நமீதா...\nபலரை ஏமாற்றிய சிறை கைதி எனது காதலன் - பிக் பாஸ் ஐஸ்வர்யா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13182", "date_download": "2018-10-21T02:32:03Z", "digest": "sha1:LDW5G2SV4IJRQHJ32F3JNSHXIW7PGRAZ", "length": 7631, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | விசரனிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர்!! விசரன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதி!!", "raw_content": "\nவிசரனிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் விசரன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதி\nயாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளர் தயா மாஸ்டரைத் தாக்கிய வயோதிபரை சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nகடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.\nஇதன்படி முதியவர் யாழ் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் மனநிலை பாதிக்கப்பட்டவராக அவர் விசாரணையின் போது நடந்துகொண்டமாயால் உண்மை நிலையினை அறிந்துகொள்வதற்காக\nஇவர் தனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி டான் நிறுவனத்தினர் தன்னிடமுள்ளவற்றை பெறுகின்றனர்.என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது.என அது தேவையான போது கைபேசியாகப் பயன்படுத்துவேன் என்று தெரிவித்துவருகின்றார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-10-21T01:58:54Z", "digest": "sha1:B3Y55AO2LH3XO7BDPQYWH3YAFWLXLRJG", "length": 9463, "nlines": 111, "source_domain": "madhimugam.com", "title": "ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு நாடு கடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு நாடு கடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nஇந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறி தண்டனை பெற்ற ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு நாடு கடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் முடிவை எதிர்த்து இரண்டு ரோஹிங்கியா அகதிகள் சார்பில் பொநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கிடையே, முதற்கட்டமாக 7 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தப்பட உள்ளனர். அசாமின் சில்சார் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவர்கள் 7 பேரும் மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.\nஇதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், 7 அகதிகள் நாடு கடத்தப்படுவதை தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,ரோஹிங்கியா அ���திகளை தங்கள் நாட்டு குடிமக்கள் என மியான்மர் அரசு கூறியிருப்பதாகவும், தங்கள் நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.\nஇதையடுத்து மத்திய அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அத்துடன், பிரசாந்த் பூஷனின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்தியாவில் இருந்து மியான்மர் நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அகதிகளை நாடு கடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nரெட் அலர்ட் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்\nபறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க ராணுவத்துக்கு அதிபர் சிறிசேனா உத்தரவு\nஅனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லக் கூடாது: பள்ளிக்கல்வித்துறை கடும் கட்டுப்பாடுகள்\nமிக்செல்லை நாடு கடத்த துபாய் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2017/03/baraka.html", "date_download": "2018-10-21T02:05:49Z", "digest": "sha1:TIRXNEWORRUIBIS2V6CGO2DRPTWX7GE6", "length": 11367, "nlines": 83, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: Baraka என்னும் அற்புத ஆவணப்படம்.", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nBaraka என்னும் அற்புத ஆவணப்படம்.\nமொழி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, இயற்கையின் சப்தங்கள், அவற்றின் மொத்த அழகு, சிறந்த பிரார்த்தனைகள், பல்வேறு வகையான வாழ்க்கை முறை அதற்கு கோர்த்திருக்கும் வலுவான இசை, பதினான்கு மாத கடுமையான உழைப்பு எல்லாம் சேர்ந்து கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது Baraka என்னும் அற்புதம்.\nRon Fricke என்பவர் இயக்கியுள்ள இப்படம் 1992ல் வெளி வந்தது, இன்னும் ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் வியப்பில் ஆழ்த்தும். இருபத்தி நான்கு நாடுகளில் இருந்து காட்சிகள் பரவுகின்றன, இயற்கையின் அழகை, கொ���்டாட்டங்களை, மனித இயந்திர வாழ்வை, சோகங்களை எந்த குறிப்பையும் சொல்லாமல் முன் வைத்து விட்டு நகர்கிறது.\nபெரும் காட்டுதீ, புத்தர் பெரிய முகம், உடைந்த சிலைகள், மண்ணோடு மண்ணான அரச மாளிகை, வழிபட்டு மனிதர்களின் கொண்டாட்டங்கள், அடர் வனங்கள், மலை சிகரங்கள், கடல் அலைகள், பாலைவன இரவுகள், கென்ய மக்களின் அலங்காரங்கள், ஜெருசேல நெரிசல்கள், கண்ணாடி மாளிகையின் பேரழகு என இதன் பார்வை உலகம் சுற்றி வருகிறது.\nவிழியிழந்த தேர்ந்த புகைவண்டி புல்லாங்குழல்காரர் தரும் மயக்கும் இசை போல படம் நெடுகிலும் உணர்வுகளுக்கு ஏற்ப கொள்ளை கொள்கிறது இசை. வாகன விரைவு, புகைவண்டி வழியனுப்பல்கள், நிலவு மாறும் கணம், இரவு நிலவு சூரியன் வருகை என ஒரு சில பகுதிகளில் ஒரே இடத்தில நாட்கணக்கில் அமர்த்து ஒரு சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.\nகழுதையின் வண்டியில் தொடங்கும் ஒரு காட்சியில் அடித்தட்டு மக்கள் கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து, நாய்களுடனும் பன்றிகளுடனும் சரிசமமாக உணவு தேடி கொள்வது நிச்சயம் மனதை உலுக்கும்.\nஒரே வேலையை சலிப்பில்லாது செய்யும், ஜப்பானிய பங்களாதேஷ் ஊழியர்களின் வாழ்க்கையை சொல்கிறது நிறுவனங்களில் படம் பிடிக்கப்பட்ட காட்சி. நமது கங்கையில் பாதி எரிந்து கீழே விழப்போகும் உயிரற்ற சடலத்தில் கால் உங்களை திகைக்க வைக்கும்.\nவரலாற்று கவிதையின் கால் தடம் இது, இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்தும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதம்.\nபார்க்கும் எவரும் புரிந்து கொள்ளும் மிக சிறந்த உலக படத்திருக்கு உதாரணம் இது\nநீண்ட நேர மயக்கும் பார்வைகளின் பிம்பம் இன்னும் விலகாது தொடர்கிறது.\nபடத்தின் தலைப்பின் அர்த்தம் \"வாழ்வின் மூச்சு\", குப்பை தமிழ் படங்களை சிலாகித்து கொண்டிருக்காமல் இந்த மூச்சை சுவாசியுங்கள்...\nமீண்டும் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க விரும்புவீர்கள்.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர���களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nBaraka என்னும் அற்புத ஆவணப்படம்.\nகொங்கு பிரியாணி செய்முறை (அரிசிம் பருப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chiyaan-vikram-24-01-1840503.htm", "date_download": "2018-10-21T02:17:19Z", "digest": "sha1:5VEFCV23MUCZT4DKQEFDUCIRKWQJB3DZ", "length": 17277, "nlines": 132, "source_domain": "www.tamilstar.com", "title": "தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி - Chiyaan Vikram - மாஸ் ரவி | Tamilstar.com |", "raw_content": "\nதட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி\nதான் 'ஸ்கெட்ச் 'படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் 'ஸ்கெட்ச்.' இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி.\nஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி. தான் கடந்து வந்த பாதை பற���றி அவர் கூறும் போது, \" எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் .டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம்.\nஎங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன்.\nபள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த \"ஜிஞ்ஜினுக்கான்\" பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், 8மேடையேற பயப்படுகிற எனக்கு அது ஊக்கமாக இருந்தது.\nஎனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாகவே, சென்னை வந்தேன். பலவிதமான இடங்களில் பலவிதமான வேலைகள் பார்த்தேன். எங்கு ஷூட்டிங் நடந்தாலும் வேடிக்கை பார்க்க ஓடி விடுவேன். அது டிவி சீரிய லோ சினிமாவோ எதுவாக இருந்தாலும் போய்ப் பார்ப்பேன். பிறகு,சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.\nஎனக்கு உடம்பை கட்டாக வைத்துக் கொள்ளப் பிடிக்கும். எனவே ஜிம் போய் உடற்பயிற்சி செய்தேன். அங்கு நிறைய சினிமாக்காரர்கள் வருவார்கள். அந்தப் பழக்கத்தில் வாய்ப்பு தேடலாம் என்பதும் ஒரு காரணம். நிறைய பேர் வந்தார்கள். பழக்கமும் ஆனார்கள். ஆனாலும் பெரிதாக வாய்ப்பு ஒன்றும் வரவில்லை. பிறகு கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டேன்.\nதினமும் 25 கம்பெனியாவது போவேன். இப்படி 1000 கம்பெனியாவது ஏறி வாய்ப்பு கேட்டிருப்பேன். சிறு சிறு காட்சிகளில் வந்த எனக்கு 'மாஸ் 'படத்தில் அடையாளம் தெரிகிற மாதிரி சில காட்சிகளில் நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு சார்.\nஎன்னை நம்பி பெரிய ரோல் கொடுத்தவர் சுப்ரமணிய சிவா சார் தான். அவர் 'உலோகம் 'என்கிற படத்தில் எனக்குப் பெரிய கேரக்டர் கொடுத்தார். அது ஜெயமோகனின் கதை. இலங்கைப் பின்னணியிலான கதை. படம் வந்தால் எனக்குப் பரவலான பெயர் கிடைக்கும்.\nசுப்ரமணிய சிவா சாருக்கு மிக பெரிய நன்றி வாய்ப்புக்குப் போராடுவதை விட நமக்கு நாமே ஏதாவது செய்து திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று 'தாகம்' என்றொரு குறும்படம் எடுத்தேன். பலரும் பாராட்டினார்கள். பிறகு 'ஒன் லைக் ஒன் கமெண்ட்' என்றொரு குறும்படம் எடுத்தேன்.\nஅதைத் திரையிட்ட போது சந்தானம் , சுப்ரமண்ய சிவா , சரவண சுப்பையா போன்று திரையுலக விஐபிக்கள் பலரும் வந்��ார்கள். பாராட்டினார்கள் . அதற்கு விஜய் சந்தர் சாரை அழைத்து இருந்தேன். அவரால் வர முடியவில்லை.\nபிறகு அவரைச் சந்தித்த போது அதைப் பார்த்து விட்டுப் பாராட்டிப் பேசினார். வாழ்த்தி ஊக்கமாகச் சில வார்த்தைகள் சொன்னார். அவர் தன் இயக்கத்தில் அடுத்த பட வாய்ப்பான 'ஸ்கெட்சி 'ல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.\n\"என்றவர் 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசினார். \" நான் 12 ஆண்டுகள் சினிமாவில் போராடி வருகிறேன். இந்திய அளவில் சிறந்த நடிகராக விருது பெற்ற விக்ரம் சாருடன் நடிக்கப் போகிறோம் என்பதை நினைத்துப் பெருமையாக இருந்தது. அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கிய இயக்குநர் விஜய் சந்தர் சாரை நான் என்றும் மறக்க மாட்டேன்.\nபத்து படங்களில் நடித்த அனுபவத்தையும் புகழையும் அந்த ஒரு படத்தின் மூலம் பெற்றேன். காரணம் இயக்குநர் தான். இன்றைய இளைய தலைமுறையை நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கும் விக்ரம் சார் பெரிய நடிகர் மட்டுமல்ல பெருந்தன்மைக்கும் சொந்தக்காரர் என்பதை அவருடன் நடித்த போது நேரில் பார்த்த போது உணர்ந்து கொண்டேன்.\nஎன் கேரக்டருக்கு யாரோ பெரிய நடிகரைக் கூட போட்டிருக்கலாம்.\nஎன்னைப் போல ஒரு சிறிய நடிகனுடன் அவர் நடிக்கச் சம்மதித்தது பெரிய விஷயம். அது மட்டுமல்ல அவருடன் நான் சண்டைக் காட்சிகளில் மோதும் காட்சிகளில் நடிக்க சம்மதித்தது அவர் மனசால் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காட்டியது. உடன் நடிக்கும் போதும் சகஜமாகப் பேசினார். ஒரு தம்பியைப் போல அன்பு காட்டி ஊக்கம் கொடுத்தார் .\nபடப்பிடிப்பின் போது எனக்குக் காலில் அடிபட்டு இருந்தது அதை மறைத்தபடி நடித்தேன். நிறைய டேக் வாங்கினேன் - ஏன் என்று விசாரித்தார் காலில் அடிபட்டு இருந்ததைச் சொன்னேன். ஏன் என்னிடம் இதை முன்னாடியே சொல்லவில்லை என்றார். அப்போது தன் காலைக் காட்டினார்.\nஅதிலும் பேண்டேஜ் போட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 'ஸ்கெட் ச்' படத்தைப் பொறுத்தவரை அது எனக்கு மறக்க முடியாத அனுபவம். தாணு சாரின் மிகப் பெரிய கம்பெனியில் பெரிய ஹீரோவுடன் நான் நடித்து பொங்கல் படமாக வெளியாகியிருப்பது எனக்கு பெருமை யான விஷயம். ஏதோ கனவு போல நம்ப முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். \" என்கிறார் மாஸ் ரவி.\nஇவர் நடித்து 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படங்கள் வெளியாக��ுள்ளன. இப்போது சுப்ரமண்ய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனியுடன் 'வெள்ளையானை ' படம் , திருமுருகன் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வரும் மாஸ் ரவி , மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nமாஸ் ரவி டைரக்ஷனில் அன்லாக் குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது இக்குறும்படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி உள்ளனர் மாஸ் ரவிக்கு கூடுதல் மகிழ்ச்சி\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\n▪ விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி\n▪ கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி\n▪ ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/5594", "date_download": "2018-10-21T02:00:38Z", "digest": "sha1:ORPRCBEZHDV25WZKNQITDE357CCWKHGW", "length": 12179, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "Asian Tribune இணையத்தளம் குற்றவாளி- சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.", "raw_content": "\nAsian Tribune இணையத்தளம் குற்றவாளி- சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.\n25. februar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\tKommentarer lukket til Asian Tribune இணையத்தளம் குற்றவாளி- சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.\nAsian Tribuneஇணையத்தளம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேது��ூபனுக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே சுவீடன் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கே.ரி.இராசசிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.\nஇதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சுவிடன் மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து குற்றவாளி என்று சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The World Institute for Asian Studies என்ற நிறுவனமே Asian Tribune என்ற இணையத்தளத்தை நடத்தி வருகிறது. இந்த இணையத்தளத்தின் நிறைவேற்றுகுழு உறுப்பினர்களாக எகெமினி எபிவோக், மகிந்தபால, தயாகமகே, கொடித்துவக்கு, பிலிப் பெர்னாண்டோ, சுமன லியனாராச்சி, லீல் பத்திரன, ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக நோர்வேயில் உள்ள நடராசா சேதுரூபன் கொழும்பு ரெலிக்கிராப் ஆங்கில இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையில் 2003, 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் கே.ரி.இராசசிங்கம் தன்னிடம் தொடர்பு கொண்டு நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவும், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவுக்கு எதிராகவும் செயற்படுவோம் என கோரினார் என்றும் நோர்வே அரசாங்கத்திற்கு எதிராகவோ நோர்வே அரசாங்கம் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு எதிராகவே தான் செயற்பட மாட்டேன் என மறுத்து விட்டதாகவும் சேதுரூபன் தெரிவித்துள்ளார்.\nஇதனால் கோபமடைந்த கே.ரி.இராசசிங்கம் தன்னை பயங்கரவாதி என்று எழுத ஆரம்பித்தார் என சேதுரூபன் தெரிவித்துள்ளார். இவ்வாறு எழுதுவதை நிறுத்துமாறு பல மின்னஞ்சலை ஏசியன் ரிபூனுக்கு அனுப்பியதுடன் நோர்வே, லண்டன், சுவீடன் பொலிஸிலும் முறைப்பாடு செய்தேன். இதன் பின்னர் சட்டநடவடிக்கை எடுத்தேன் என சேதுரூபன் தெரிவித்துள்ளார். கே.ரி.இராசசிங்கம் ஏசியன் ரிபூன் இணையத்தளத்தில் சேதுரூபனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டதால் சேதுரூபன் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி இத்தீர்ப்பை வழங்குவதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயேர்மன் தலைநகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம்\nயேர்மன் தலைநகரத்���ில் இன்று 16 .12 .2011 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் மிக உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது . தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுகள் என்றும் எங்களுடன் தவழ்ந்து கொண்டிருக்கும் முகமாக காலநிலை மோசமான தினத்தில் கூட மக்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர் . தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவ படத்திற்கு […]\nநீதிக்கான மிதிவண்டிப்பயணிகள் நெதர்லாந்தை சென்றடைந்தனர்.\nடென்மார்க்கில் Struer நகரில் வாழும் பார்த்தீபன் தம்பியய்யாவும் மனோகரன் மனோரஞ்சிதனும் கடந்த முதலாம் நாள் தாம் வாழும் நகரத்தில் இருந்து ஆரம்பித்த நீதிக்கான மிதிவண்டிப்பயணம் இன்று நெதர்லாந்து நாட்டு எல்லையை சென்றடைந்துள்ளது. கடந்த 4ம் நாள் சேர்மனிய எல்லையை சென்றடைந்த இவர்கள் சேர்மனியின் முக்கிய நகரங்களுடாக சுமார் 610 கிமீ தூரத்தை கடந்து இன்று நெதர்லாந்தின் எல்லை நகரமான Enschede நகரத்தை சென்றடைந்துள்ளனர். சேர்மனியில் பல அரசியல் தலைவர்கள், மனிதவுரிமை அமைப்பினர்களை சந்தித்து தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலை […]\nபுலிகளுக்கு நிதிதிரட்டல் தமிழருக்கு எதிராக ஜேர்மனில் வழக்கு.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மனியப் பிரஜையான ஜீ.யோகேந்திரன் (வயது 53) என்பவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசெல்லக்கிளி அம்மானின் சகோதரர் ஜநா வில் சாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/11/15.html", "date_download": "2018-10-21T02:40:05Z", "digest": "sha1:TULEDAH6OWUUAYY3QL5MWIUO5PSETV4H", "length": 10461, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: டிச.15 முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி – நாராயணசாமி", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nடிச.15 முதல் கூடங்குள��் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி – நாராயணசாமி\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த மாதம் 15ந் தேதி முதல் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஇதில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, தமிழகத்திற்கு 450 மெகாவாட் , கேரளாவிற்கு 130 மெகாவாட், கர்நாடகாவிற்கு 225 மெகாவாட் மற்றும் புதுச்சேரிக்கு 37 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nஇரண்டாவது அணுஉலையில் அடுத்த ஆண்டு மின்சார உற்பத்தி தொடங்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் ��ாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=87915", "date_download": "2018-10-21T02:30:51Z", "digest": "sha1:XBRDTW7MT2UCHWGWU6UE7NQKKMMD7AIC", "length": 35221, "nlines": 202, "source_domain": "www.vallamai.com", "title": "கவலைகள் நீக்கும் கணபதி யாகம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » கவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nகவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nவருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்\nதன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு\nகவலைகள் நீக்கும் கணபதி யாகம்\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் உலக நலன் கருதி “கவலைகள் நீக்கும் கணபதி யாகம்” நடைபெறுகிறது.\nநாம் காலம் காலமாக நமக்கு தெரிந்த 32 கணபதியை வழிபட்டு வருகிறோம். மேலும் 33 ஆவது கணபதி கண்திருஷ்டி கணபதியையும் வழிபட்டு வருகிறோம். அவை முறையே பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பவை ஆகும்.\nபல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.\nநமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் எளிதான முறையில் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nகணபதி ஹோமத்தின் சிறப்பு :\nஹோமங்களில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம். தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.\nகணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. மக்கள் அனைவரும் எந்த செயலை தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீடுகளில் கிரகப்பிரவேசம் நடைபெறும் பொழுது கணபதி ஹோமம் செய்து, புதுமனை புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது இந்துக்களின் மரபு .\nகணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஜபம் செய்து, அவரை ஆராதித்து, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்வது உத்தமம். மேலும் புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் ஹோமம் அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்து மிகச்சிறந்த பலனை பெறலாம்.\nமகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும். ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கணபதி ஹோமத்தை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு கவலைகள் நீங்கவும், கஷ்டங்கள் விலகவும், கர்மவினை, ஊழ்வினை அகலவும், காரியங்களில் வெற்றி பெறவும் மஹா கணபதியை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.\nஇந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், அஷ்ட திரவியங்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக��ய பீடம்\nஅனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.\nவேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203\nTags: ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கலீல் ஜிப்ரான் தமிழாக்கங்கள்\nஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை ந���ர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நா��்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒர�� முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/datsun-go-go-plus-remix-limited-edition-launched-india-014422.html", "date_download": "2018-10-21T02:40:10Z", "digest": "sha1:JKEDID7WL345PSFAXOFXQOSKTTYZVN36", "length": 16682, "nlines": 345, "source_domain": "tamil.drivespark.com", "title": "டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nகூடுதல் சிறப்பம்சங்களுடன் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.\nடட்சன் கோ ரீமிக்ஸ் மற்றும் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் என்ற பெயரில் இந்த புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கார்களில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வசீகரிக்கின்றன.\nடட்சன் கோ காரின் ரீமிக்ஸ் எடிசன் மாடல் விசேஷமான கருப்பு வண்ணத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் கவர்ச்சிகரமான ஆரஞ்ச் வண்ண பாடி டீக்கெல் எனப்படும் விசேஷ ஸ்டிக்கர் அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nடட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ஸ்டார்ம் ஒயிட் மற்றும் கருப்பு ஆகிய இரட்டை வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரிலும் ஆரஞ்ச் வண்ண அலங்காரம் வசீகரிக்கிறது.\nஇந்த இரண்டு கார்களும் கருப்பு வண்ண இன்டீரியர் மற்றும் ஆரஞ்ச் வண்ண அலங்காரத்துடன் ஜொலிக்கிறது. இந்த கார்கள் 9 கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.\nரிமோட் கீலெஸ் என்ட்ரி வசதி, புளூடூத் வசதியுடன் ஆடியோ சிஸ்டம், கவர்ச்சிகரமான சீட் கவர்கள், முற்றிலும் கருப்பு வண்ண முன்பக்க க்ரில் அமைப்பு, கருப்பு வண்ண வீல் கவர்கள், பியானோ பிளாக் என்ற பளபளப்பு மிகுந்த கருப்பு வண்ண இன்டீரியர், ரியர் ஸ்பாய்லர், க்ரோம் பூச்சுடன் புகைப்போக்கி மற்றும் பம்பர் அலங்காரத்துடன் வந்துள்ளது.\nஇந்த இரண்டு கார்களிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 104 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.\nடட்சன் கோ ஹேட்ச்பேக் கார் 5 பேர் செல்வதற்கான இடவசதியையும், டட்சன் கோ ப்ளஸ் கார் 7 பேர் செல்வதற்கான இடவசதியையும் பெற்றிருக்கின்றன. இதில், டட்சன் கோ ப்ளஸ் காரின் மூன்றாவது வரிசை இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.\nஇந்த இரண்டு கார்களிலும் ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், ஸ்பீடு சென்சிடிவ் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், ஏசி, முன்புற கதவுகளுக்கான பவர் விண்டோஸ், யுஎஸ்பி சார்ஜ் பாயிண்ட் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் வசதிகள் இருக்கின்றன.\nடட்சன் கோ ரீமிக்ஸ் எடிசன் மாடல் ரூ.4.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டட்சன் கோ ப்ளஸ் ரீமிக்ஸ் எடிசன் மாடல் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/indonesian-woman-held-captive-regularly-raped-in-cave-by-83-year-old-spiritual-healer-for-15-years-42381.html", "date_download": "2018-10-21T01:16:24Z", "digest": "sha1:XQTXVFNP7LIUMUHRFP3KAPERRBE2QIMX", "length": 10369, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Indonesian Woman Held Captive, Regularly Raped in Cave by 83-year-old Spiritual Healer for 15 years– News18 Tamil", "raw_content": "\n15 வருடங்களாக பெண்ணை வன்புணர்வு செய்த சாமியார் கைது\n2017-இல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 50,802 இந்தியர்கள்\nபேஸ்புக்கில் வேலைக்குச் சேரும் பிரிட்டன் முன்னாள் துணை பிரதமர்\nபத்திரிகையாளர் கொல்லப்பட்டது உண்மையே - 3 வாரங்களுக்கு பின் ஏற்றுக்கொண்ட சவுதி\n2020-ல் நிலாவை விட 8 மடங்கு அதிகம் மிளிரும் செயற்கை நிலா: சீனா மும்மரம்\nமுகப்பு » செய்திகள் » உலகம்\n15 வருடங்களாக பெண்ணை வன்புணர்வு செய்த சாமியார் கைது\nஇந்தோனேசியாவில் 13 வயதிலிருந்து (தற்போது வயது 28) பெண்ணை 15 வருடமாக கடத்தி வைத்து தினமும் வன்புணர்வு செய்த 83 வயது போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2003-ம் ஆண்டு 13 வயது சிறுமியை சிகிச்சைக்காக ஜகோ சாமியாரை அவரது பெற்றோர்கள் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவர் இந்தப் பெண்ணுக்கு மாற்று மருத்துவ முறையான மேஜிக்கல் கீலிங் முறையில் மருத்துவம் செய்யப் போவதாக கூறியுள்ளார். இதற்காக பெற்றோர்கள் அந்த பெண்ணை சாமியாரிடமே விட்டுச் சென்றுள்ளனர்.\nதிரும்பி வந்ததும் தன் பெண் ‘எங்கே’ என பெற்றோர்கள் கேட்டதற்கு அவள் ’எங்கோ போய் விட்டாள், எனக்கு தெரியாது’ என பதில் சொல்லி அனுப்பியுள்ளார். பெற்���ோர்களும் தேடிப் பார்த்தும் கிடைக்காமல் போலீஸில் புகார் அளித்து விட்டு சென்றுள்ளனர்.\n15 வருடங்களுக்குப் பின் இந்தோனேசியாவின் பஜுகன் கிராமத்திற்கு அருகே உள்ள பாறை பிளவுகளுக்கு மத்தியில் உள்ள குகையில் இந்த பெண்ணை கண்டு பிடித்துள்ளனர்.\nபோலீஸ் அறிக்கையின் படி, போலிச் சாமியார் ஜகோ அந்த பெண்ணிடம் அம்ரின் என்பவரின் புகைப்படத்தைக் காட்டி செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அம்ரினின் ஆவி தன் உடம்புக்குள் புகுந்து விடும் எனக்கூறி சிறுமியை தினமும் வன்புணர்வு செய்துள்ளார்.\nஇவர் மீது வேறேதும் குற்றங்கள் இருக்கிறாதா என்று போலீஸ் விசாரித்த போது சாமியார் மீதுள்ள பயத்தினால் கிராம மக்கள் யாரும் பதிலளிக்கவில்லை என கமிஷனர் மக்டலேனா சிட்டோரஸ் கூறியுள்ளார்.\nபாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 வருட குகை வாழ்க்கை அந்த பெண்ணின் மனநலனை எப்படி பாதித்துள்ளது என்பதை இனி கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறினார். போலிச் சாமியார் ஜகோ குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டு 15 வருட சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:35:47Z", "digest": "sha1:5BJ2B2H2W4ES7KNZL6DU6ZUNOMTENQ55", "length": 12440, "nlines": 167, "source_domain": "tamilandvedas.com", "title": "வீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஒரு அருமையான சம்ஸ்கிருத சுபாஷிதம் (பொன்மொழி) யார் யார் எங்கே நண்பர்கள் என்று சொல்கிறது:-\nவெளிநாட்டில் உங்கள் அறிவும் (புத்தி)\nமுதல் மூன்றும் உலகம் முழுதும் புரியும். நாலாவது இந்துக்களுக்கு மட்டுமே புரியும். இது பாவ புண்ணியங்களில் நம்பிக்கை உடையோரின் கொள்கை. இறந்த பின்னரும் கூடவே வந்து காப்பாற்றுவது ஒருவனின் அறச் செயல்களே; அதாவது தர்ம கைங்கர்யமே.\nவித்யாமித்ரம் ப்ரவாசேஷு பார்யாமித்ரம் க்ருஹஸ்ச ச\nவ்யாதித ஔஷதம் மித்ரம் தர்மோ மித்ரம் ம்ருதஸ்ய ச\nஔரச – ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள்\nக்ருத சம்பந்த — திருமணத்தால் உண்டான உறவு\nவம்ச- ஒரே பரம்பரையில் தோன்றியவர்கள்\nரக்ஷக – கஷ்ட காலத்தில் காப்பாற்றியவர்கள்\nஔரசம் க்ருதசம்பந்தம் ததா வம்சக்ரமாகதம்\nரக்ஷகம் வ்யசனேப்யஸ்ச மித்ரம் ஞேயம் சதுர்விதம்\nநம்ம ஊர்க்காரன், நம்ம ஜாதிக்காரன், நம்முடைய நண்பனுக்கு நண்பன் என்பதெல்லாம் இப்போது உள்ள ஆசாரம். அந்தக் காலத்தில் இப்படி இல்லை என்பதை மேலே உள்ள ஸ்லோகம் நிரூபிக்கிறது.\nஇதில் சுவையான விஷயம் நாலாவது வகை நண்பர்களே\nசங்கத் தமிழ் இலக்கியத்திலும், சம்ஸ்கிருத இலக்கியத்திலும், தற்கால திரைப்படங்களிலும் இந்த வகை நண்பர்களைப் பார்க்கலாம்.\nபுலி தாக்கியபோது தன்னைக் காப்பாற்றியதால் காதல், நீரில் மூழ்கப் போகும்போது கப்பாற்றியவன் மீது காதல், விபத்தில் உதவியதால் காதல், பண உதவி செய்ததால் காதல் என்று பலவகைக் காதல் உறவுகள், நட்புறவுகளை இலக்கியத்திலும் திரைப் படங்களிலும் காண்கிறோம்.\nநட்பை, உவமைகள் மூலம் விளக்குவதில் வள்ளுவனுக்கு நிகர் வள்ளுவனே\nஒருவன் ஆடை திடீரென நழுவினாலோ, காற்றில் பறந்தாலோ, கிழிந்தாலோ ஒருவனின் கைகள் எவ்வளவு விரைவாக உடற் பகுதிகளை மறைக்க தன்னிச்சையாகச் செல்லுமோ அவ்வளவு விரைவாக, கஷ்டகாலத்தில் உதவுபவனே உண்மை நண்பன் என்பதை வள்ளுவன் காட்டுவது போல வேறு எவரும் காட்டியதில்லை.\nஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஇடுக்கண் களைவதாம் நட்பு (குறள் 788)\nவள்ளுவன் தரும் இன்னொரு உவமை ‘நவில்தொறும் நூல்நயம்போலும்’, அதாவது படிக்கப் படிக்க நல்ல நூல்கள் இன்பம் தருவதைப் போல, நல்ல மனிதர்களின் நட்பும் இன்பம் சுரக்கும் என்பது வள்ளுவன் வாக்கு.\nஇன்னும் பல குறட்களில் சிரித்துப் பேசி ம���ிழ்வதற்கல்ல நட்பு, தவறு செய்தால் தட்டிக்கேட்கவும் வேண்டும் என்கிறான்.(784)\nநல்லவர் நட்பு வளர்பிறைச் சந்திரன்; தீயவர் நட்பு தேய்பிறைச் சந்திரன் என்றும் பகர்வான் (782)\nஇருவரும் கட்டிக்கொண்டு நட்பை வெளிப்படுத்துவதைவிட உள்ளத்தில் நட்பு வேண்டும் என்பான் (786)\nகோப்பெருங்சோழன், பிசிராந்தையார், பொத்தியார் – இவர்களின் நட்பை நன்கு அறிந்தவன் வள்ளுவன்.\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/virudhunagar/", "date_download": "2018-10-21T02:22:23Z", "digest": "sha1:AXFNNMZQYJCDQJO6D2IG2UQL52KX7A4N", "length": 3513, "nlines": 62, "source_domain": "www.kaalaimalar.com", "title": "விருதுநகர் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nசாத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17816", "date_download": "2018-10-21T02:59:26Z", "digest": "sha1:MR4DU6Z4ZM4YCEQGH3P77FZNHGRWAHUS", "length": 16298, "nlines": 102, "source_domain": "globalrecordings.net", "title": "Turkish: Danubian மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Turkish: Danubian\nGRN மொழியின் எண்: 17816\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Turkish: Danubian\nஇந��த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A22991).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A74751).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர் (in Türkçe [Turkish])\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80449).\nஇயேசுவின் உருவப்படம் 1 (in Türkçe [Turkish])\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A30140).\nஇயேசுவின் உருவப்படம் 2 (in Türkçe [Turkish])\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A30141).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A74747).\nஉயிருள்ள வார்த்தைகள் 1 (in Türkçe [Turkish])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A17171).\nஉயிருள்ள வார்த்தைகள் 2 (in Türkçe [Turkish])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A20550).\nஉயிருள்ள வார்த்தைக��் 3 (in Türkçe [Turkish])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A74753).\nஉயிருள்ள வார்த்தைகள் 4 (in Türkçe [Turkish])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A74754).\nஉயிருள்ள வார்த்தைகள் 5 (in Türkçe [Turkish])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A80916).\nஉயிருள்ள வார்த்தைகள் 6 (in Türkçe [Turkish])\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C37949).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTurkish: Danubian க்கான மாற்றுப் பெயர்கள்\nTurkish: Danubian எங்கே பேசப்படுகின்றது\nTurkish: Danubian க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Turkish: Danubian\nTurkish: Danubian பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில�� அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/15952", "date_download": "2018-10-21T01:19:21Z", "digest": "sha1:WGPWON2P3FTDSGLJLI6I7IB5SZ646QSY", "length": 5189, "nlines": 72, "source_domain": "thinakkural.lk", "title": "ஆகஸ்ட் 4 வரை காலையிலும் நிலாவைப் நன்றாகப் பார்க்கலாம் - Thinakkural", "raw_content": "\nஆகஸ்ட் 4 வரை காலையிலும் நிலாவைப் நன்றாகப் பார்க்கலாம்\nLeftin August 3, 2018 ஆகஸ்ட் 4 வரை காலையிலும் நிலாவைப் நன்றாகப் பார்க்கலாம்2018-08-03T11:56:01+00:00 Breaking news, தொழில்நுட்பம் No Comment\nவரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நிலாவைப் காலையிலும் பார்க்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nகடந்த ஜூலை 27ஆம் தேதி சந்திர கிரகணம் மற்றும் பிளட் மூன் ஆகியவை நிகழந்துள்ளதால் அதன் தொடர்ச்சியாக இது நிகழ்வதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇதனால் நாளை மறுநாள் வரை (ஆகஸ்ட் 4) அதிகாலையில் சூரியன் உதயமான பின்பும் சில மணி நேரங்களுக்கு நிலாவையும் பார்க்க முடியும். சூரிய உச்சிக்குச் செல்லச் செல்ல நிலாவும் மறைந்துவிடும்.\nமுழு சந்திர கிரகணத்தில் பூமி, சந்திரன்,சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. இதற்குப் பின் அவை நகரும்போதுஇ பூமியில் நிலவு தோன்றும் நேரத்தில் இந்த மாறுபாடு சில நாட்களுக்கு ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்.\nசர்கார் திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளியானது\nராகுல் காந்தி,மன்மோகன் சிங்கை சந்தித்தார் பிரதமர்\nரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வதாக குற்றப் புலனாய்வு அறிவிப்பு\nநவராத்திரி நடனத்தை கவனித்து உற்சாகமாக நடனமாடும் அமெரிக்க பொலிஸ்காரர்\n« அழகு தமிழில் சீன சுவர் பற்றி விளக்கமளிக்கும் சீன பெண் – வீடியோ இணைப்பு\n2015 இல் ஏற்படுத்தி தந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்;ஊடகங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/15th-century-tombstone/", "date_download": "2018-10-21T02:19:27Z", "digest": "sha1:4J7ROAU6DWKSPNX55T56B27NZBVIKKEG", "length": 14351, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 7:49 am You are here:Home வரலாற்று சுவடுகள் திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு\nதிருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு\nதிருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு\nவிஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, அமிர்தாலயா கல்வியியல் கல்லூரியின் பொருளாளர் முனிசாமி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரிய ஏரிக்கரையில் ‘ஏறு தழுவல்’ வீரனின் உருவம் பொறித்த நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்���ட்டது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇதுகுறித்து பேராசிரியர் மோகன் காந்தி, கூறும்போது, “திருப்பத்தூரிலிருந்து மூக்கனூர் வழியாக நாட்றாம்பள்ளிக்கு செல்லும் சாலையில் அம்மணாங்கோயில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டோம்.\nஅதே பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் இரட்டைப் பனை மரத்தடியின் அருகே ‘ஏறு தழுவல்’ வீரனின் உருவமும், காளையின் உருவமும் பொறித்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளை கொண்டு பார்த்தால், கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர பேரரசர் காலத்தை சேர்ந்தவையாகும்.\n4 அடி அகலமும், 4 அடி உயரத்தில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல்லில் வீரன் கொண்டையிட்டு, கழுத்தில் ஆபரணமும், கைகளில் கடகமும் அணிந்துள்ளார். வலது கையில் மாட்டை அடக்கியதற்கான அடையாளமாக சாட்டையும், கீழ் பகுதியில் வாளும் காணப்படுகிறது. இடது கை மாட்டின் கொம்புகளை பிடித்துக்கொண்டுள்ளார். மாட்டின் உருவம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் இடது கால் மாட்டின் மேல் உள்ளது. இது மாட்டை அடக்கியதற்கான குறியீடாகும். வீரனின் இடுப்பில் உறைவாள் உள்ளது.\nகடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஏறு தழுவல் விளையாட்டு இருந்துள்ளது என்பதை இந்த நடுகல் நமக்கு உணர்த்துகிறது. இந்த விளையாட்டை ‘ஏறு தழுவல்’, ‘மஞ்சு விரட்டு’, ‘எருதுக்கட்டு’, ‘ஜல்லிக்கட்டு’, ‘மாடுபிடி விளையாட்டு’ என பல பெயர்களில் மக்கள் கூறுகின்றனர். ஏறு தழுவல் விளையாட்டு முல்லை நிலத்துக்கு உரியதாகும். சங்க இலக்கிய நூலான கலித் தொகையில் முல்லைக் கலியில் ஏழு தழுவல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நடுகல்லை, இப்பகுதி மக்கள் ‘போத்தராஜா’ என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர். ஆடி மாதத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர்”என்றார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிருப்பத்தூர் அருகே ஒரே கல்லில் 8 நிகழ்வுகளைக் குற... திருப்பத்தூர் அருகே ஏரிக்கோடியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல் திருப்பத்தூர் அருகே 1,300 ஆண்டுகள் பழமை���ான நடுகல் கோட்டம்...\nதிருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் ... திருப்பத்தூர் அருகே கி.பி., 12ம் நூற்றாண்டு சோழர் கால வீரமங்கையின் நடுகல் கண்டுபிடிப்பு திருப்பத்தூர் அருகே, கி.பி., 12ம் நூற்றாண்டை சேர்ந்த, சோழர்...\n16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் ஏற்காடு... 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் ஏற்காடு மலைக் கிராமத்தில் கண்டுபிடிப்பு ஏற்காடு ஒன்றியம் வாழவந்தி கிராமத்தில் நாகம்மன் காடு என்ற பகுதியி...\nநாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டு “... நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டு \"மாட்டுத்தம்பிரான்\" என்று அழைக்கப்படும் பழமையான ‘காளை நடுகல்’ கண்டுபிடிப்பு நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2012/11/blog-post_3.html", "date_download": "2018-10-21T01:31:26Z", "digest": "sha1:4IL5IDLJXGN5F7WHB24DFUAA5MJIYL2Q", "length": 11959, "nlines": 138, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: சத்துணவு திட்டத்தில் புதிய உணவுகள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nசத்துணவு திட்டத்தில் புதிய உணவுகள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்ட பேரவை விதி எண் 110ன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர், சத்துணவு திட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் பலவகை சோறுகளும் முட்டை மசாலாக்களும் அறிமுக படுத்தப்படும் என்று கூறினார்.\nமற்றொரு அறிக்கையில் முதல்வர் இயற்கை வேளாண் பொருட்களான இளநீர், சீயக்காய், பருத்தி ஆகியவற்றை மக்களிடம் பிரபலப்படுத்தி அவற்றின் மருத்துவ தன்மைகளை உணரசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றார்.\nமேலும் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இப்போது வருடத்திற்கு அதிகபட்சமாக 1லட்சத்து 50ஆயிரம் ரூபாய் அளவிலான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டினார். ஆனால் கல்லீரல், சிறுநீரக மற்று அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை போன்றவறிற்கு, அதிகமாக செலவு ஏற்படுவதாகவும், இதனை ஏழை எளிய மக்களால் கொடுக்கமுடிவதில்லை என்பதால் அரசே அந்த செலவை ஏற்றுக்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.\nஅரசு மருத்துவமனைகளில், சுகாதார பணிகளை மேம்படுத்துவத்ஜற்காக 4ஆயிரம் பல் நோக்கு மருத்துவ பணியாளர்களும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றால் முதல்வர்.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_554.html", "date_download": "2018-10-21T02:37:45Z", "digest": "sha1:FR5QMT47EI23MRF64HRYI2OR3Z2HH7YX", "length": 8653, "nlines": 55, "source_domain": "www.yarldevinews.com", "title": "உங்கள் முகத்தின் சாயல் கொண்ட ஓவியத்தை பார்க்க வேண்டுமா? - Yarldevi News", "raw_content": "\nஉங்கள் முகத்தின் சாயல் கொண்ட ஓவியத்தை பார்க்க வேண்டுமா\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் கவனிக்கப்படாத செயலிகளில் ஒன்று இந்த Google Art and Culture. இதில் இந்தியாவின் பண்பாட்டு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கதை ஏற்படுத்திய இந்தியப் பெண்களைப் பற்றிய குறிப்புகளும் படங்களும் கடந்த ஆண்டு இடம்பெற்றன.\nஒரு செல்ஃபி எடுத்தால் போதும் அந்த புகைப்படத்தில் உள்ள முகத்தைப் போல இருக்கும் ஓவியம் ஒன்றை தேடி காண்பிக்கும் வசதி இந்த செயலியில் அறிமுகமாகியுள்ளது. அப்படியே முகத்தின் சாயலில் இருக்கும் அந்த ஓவியம்.\nஇந்த வசதி இந்தியா உள்ளிட்ட 70 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வசதி அறிமுகமான சிறிது நேரத்திலேயே 3 கோடி செல்ஃபிக்கள் இந்த அப்ளிகேஷன் மூலம் எடுக்கப்பட்டுள்ளன என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை ���ருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/india-vs-england-live-cricket-score-2nd-test-day-2-at-lords-england-elect-to-bowl-india-include-pujara-yadav-42737.html", "date_download": "2018-10-21T01:20:59Z", "digest": "sha1:2QJKEQT2SJ4TMB4FPUVNOOVRZ4ZU762H", "length": 9833, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "India vs England, Live Cricket Score, 2nd Test, Day 2 at Lord's: England Elect to Bowl, India Include Pujara, Yadav– News18 Tamil", "raw_content": "\n2வது டெஸ்ட்: பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி\nஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: பாக். உடன் இந்தியா இன்று பலப்பரீட்சை\nஅப்பாஸ் கலக்கல் 10 - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்\nபவுன்சர்கள் போட்டு வம்பிழுத்த சிராஜ்க்கு சிக்சர்களில் பதிலடி கொடுத்த ப்ரித்வி ஷா - வீடியோ\nசச்சினின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இருக்கும் சூப்பர் வாய்ப்பு\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\n2வது டெஸ்ட்: பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி\nகோலியுடன் தினேஷ் கார்த்திக் (கோப்புப்படம்)\nஇந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கிரிக்கெட்டின் மெக்கா எனக் கருதப்படும் லண்டன் மாநகரின் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்க இருந்த ந��லையில் தொடர்ந்து மழை பெய்ததால் நேற்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.\nஇந்திய அணியை பொறுத்தவரை ஒரு சில மாற்றங்களை விராட் கோலி செய்துள்ளார். புஜாரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷிகர் தவான் மற்றும் உமேஷ் யாதவ் உள்ளிடோர் அணியில் இடம்பெறவில்லை.\nஇப்போட்டியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்காதது, அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் 17 முறை மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 11 ஆட்டங்களிலும், இந்தியா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. மேலும், அண்மைக் காலமாக சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று இரண்டு ஸ்பின்னர்களோடு களமிறங்கும் இந்திய அணி சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/07233542/1182438/Karunanidhis-body-in-Gopalapuram-house--actor-rajinikanth.vpf", "date_download": "2018-10-21T02:32:09Z", "digest": "sha1:ZGF7OH3O6NA3IWP4EPDOKDGVSTTA6HAU", "length": 13810, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடல் - நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி || Karunanidhi's body in Gopalapuram house - actor rajinikanth tribute", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உடல் - நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி\nகோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல��க்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Rajinikanth\nகோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Rajinikanth\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.\nஇந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் நடிகர் விஜயகுமாரும் அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK #Rajinikanth\nகருணாநிதி மரணம் | திமுக | கோபாலபுரம்\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி - இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் - வாகன ஓட்டிகள் நிம்மதி\n4வது ஒருநாள் போட்டி - டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 18 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\nகேரள மந்திரிகளின் வெளிநாடு பயணத்துக்கு தடை - மத்திய அரசுக்கு பினராயி விஜயன் கண்டனம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்த���ல் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kien+Giang+vn.php", "date_download": "2018-10-21T01:17:08Z", "digest": "sha1:5WSE7SYBV35DQ3PVEVOIGU6APY2PC6GO", "length": 4406, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kiên Giang (வியட்நாம்)", "raw_content": "பகுதி குறியீடு Kiên Giang\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு Kiên Giang\nஊர் அல்லது மண்டலம்: Kiên Giang\nபகுதி குறியீடு: 077 (+8477)\nமுன்னொட்டு 077 என்பது Kiên Giangக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kiên Giang என்பது வியட்நாம் அமைந்துள்ளது. நீங்கள் வியட்நாம் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். வியட்நாம் நாட்டின் குறியீடு என்பது +84 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kiên Giang உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +8477 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குற���யீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kiên Giang உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +8477-க்கு மாற்றாக, நீங்கள் 008477-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு Kiên Giang (வியட்நாம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/21867-2/", "date_download": "2018-10-21T01:19:26Z", "digest": "sha1:XG3WDPZICAFM5WDTGRQ2JMEI26ETOTLM", "length": 9983, "nlines": 153, "source_domain": "expressnews.asia", "title": "ரன் பார் நேசன் மாரத்தான் – Expressnews", "raw_content": "\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / District-News / ரன் பார் நேசன் மாரத்தான்\nரன் பார் நேசன் மாரத்தான்\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nகோவை அத்லெடிக் கிளப் மற்றும் கோயமுத்தூர் ஸ்போர்ட்ஸ் & எஜுகேஷன் பவுண்டேஷன் இனைந்து நடத்திய இரண்டாண்டு “ரன் பார் நேசன்” மாரத்தான் போட்டி கள் நேரு விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யா I.P.S அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் சுரேந்திரன், சுரேஷ்குமார், ஏ.ஜான் சிங்கராயன், அனுசா ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீராகள், விராங்களைகளுக்கு பத்தங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.\n5 கிமி மற்றும் 10 கிமீ மினி மாரத்தான் போட்டிகளில் மூன்று இடங்கள் பிடித்த வெற்றியாளர்களுக்கு கேடயங்களும், பரிசுதொகைகளும் வழங்கப்பட்டது.\nகோவை மாவட்ட தடகள சங்கத்தின் பொருளாளரும் கோயமுத்தூர் ஸ்போர்ட்ஸ் & எஜுகேஷன் பவுண்டேஷன் தலைவர்\nஏ.ஜான் சிங்கராயன் மற்றும் கோவை அத்லெடிக் கிளப் செயலாளர் மற்றும் தடகள\nபயிற்சியாளர் எஸ்.சீனிவாசன் நன்றி கூறினார்.\nஇந்த மாரத்தான் போட்டியின் முக்கிய நோக்கம் தனிப்பட்ட மணிதர்களுடைய வளாச்சியில் முக்கிய ஆகும்.\nமேலும் கல்வி மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியளித்து, தேவையான பொருள் ���தவிகளை செய்து மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதே இந்த போட்டியின் முக்கிய நோக்கம் ஆகும் இவ்வாறு கூறினார்.\nPrevious ஜென்னிஸ் கிளப் வாளகத்தில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப் ராலி\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nபொது இடத்தில் செல்போன் பயன்படுத்தும் பெண்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்: உத்தரப் பிரதேச கிராம பஞ்சாயத்து உத்தரவு\nநிக்கோலோடியன் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேட்டட் துப்பறியும் தொடரான ” காட்டு பாட்டு” தொடர் மூலம் உயர் டெசிபல் கொண்ட ஜஸ்சோசி டோசை வழங்க தயாராக உள்ளது\nவேத நூல்கள் பரிந்துரைக்கும் 4 சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13184", "date_download": "2018-10-21T02:39:38Z", "digest": "sha1:JCJHF7GAE7VOQEOPR5BZTHMSDYNMKD2U", "length": 9079, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | தமிழ் பெண்கள் குளிப்பதை படம் எடுத்த முஸ்லிம் வியாபாரிகள்!!", "raw_content": "\nதமிழ் பெண்கள் குளிப்பதை படம் எடுத்த முஸ்லிம் வியாபாரிகள்\nயாழ் பண்டத்தரிப்பு நகரத்தில் வர்த்தக நிலையம் அமைத்துள்ள முஸ்லிம் வர்த்தகர்களால் அந்த பகுதியில் வீணாண பதற்றநிலை தோன்றி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nபண்டத்தரிப்பு நகரப்பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புடைவைக்கடைகள் இரண்டும், ஹொட்டல் ஒன்றுமே அமைக்கப்பட்டுள்ளன. புடைவைக்கடையில் பணியாற்றுபவர்களிற்காக வை.எம்.சி.ஏ கட்டிடத்தை வாடகைக்கு பெற்று வைத்துள்ளார்கள். அந்த கட்டிடத்தின் இன்னொரு பகுதியில், மட்டக்களப்பிலிருந்து சுற்றுலா வந்த பெண்கள் அண்மையில் தங்க வைக்கப்பட்ட சமயத்தில், புடைவைக்கடையில் பணியாற்றும் முஸ்லிம் இளை���ர்கள் அந்த பெண்கள் குளிக்கும் சமயத்தில் படம் பிடித்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியபோதும், பொலிசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லையென பிரதேசமக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.\nபொலிசார் நடவடிக்கை எடுக்காததற்கு காரணமாக பிரதேச மக்கள் கூறும் காரணம்- அங்குள்ள முஸ்லிம் ஹொட்டலில் பொலிசாருக்கு இலவச உணவு வழங்கப்படுவதால், முஸ்லிம்களிற்கு எதிரான முறைப்பாட்டை பொலிசார் கவனத்தில் எடுப்பதில்லையென்கிறார்கள்.\nஇதேவேளை, முஸ்லிம் ஹொட்டலில் அடியாட்கள் போன்ற சிலருக்கு உணவும், மதுபானமும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் நகரத்தில் ரௌடித்தனத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நகர மத்தியில் உள்ள வர்த்தகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.\nபண்டத்தரிப்பில் வர்த்தக நிலையங்களை அமைத்த முஸ்லிம் வர்த்தகர்கள் அண்மையில் இளவாலையில் இறைச்சிக்கடையை குத்தகைக்கு எடுத்துள்ளனர். இது பிரதேசத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/dmk-denying-stalin-name-issue-118013100030_1.html", "date_download": "2018-10-21T02:37:14Z", "digest": "sha1:O4GB4COZH5B225P6T3MYAM7IZGH5PECR", "length": 11486, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "செயல் தலைவர் விவகாரம் - மறுப��பு தெரிவித்த திமுக | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெயல் தலைவர் விவகாரம் - மறுப்பு தெரிவித்த திமுக\nஎதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக செயல் தலைவர் என்றே அழைக்க வேண்டும் என முரசொலியில் செய்தி வந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.\nஇன்று காலை ஒரு சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. திமுக சார்பில் வெளியான அறிக்கை, முக்கிய அறிவிப்பு என்கிற தலைப்பில் வந்த அந்த செய்தியில் ‘முரசொலி-யில் இன்று (31.01.2018) முதல் அனைத்து செய்திகள் மற்றும் விளம்பரங்களில் கழக செயல் தலைவர் அவர்கள் என்றே குறிப்பிடப்பட வேண்டும். தளபதியின் பெயர் இடம் பெறக்கூடாது” என கூறப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து, சில ஊடகங்கள் அவ்வாறே குறிப்பிடத் தொடங்கின. இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவியது.\nஇந்நிலையில், இப்படி செய்தி எதுவும் வெளியிடவில்லை என திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள செய்தியில், முரசொலி வெளியிடாத ஒரு செய்தியை, வெளியிட்டதாக சில நாளிதழ்கள் விஷமத்தனமான பொய்ச் செய்தியினை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன. இதுபோன்ற செய்தியை திமுகவோ, முரசொலியோ வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் அப்படி பேசியிருக்க வாய்ப்பே இல்லை - அதிமுக மீது தமிழிசை நம்பிக்கை\nஅந்த முட்டாளை தூக்கில் போடுங்கள் - கொந்தளித்த நடிகை சனா கான்\nநாய்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ‘டை’\nஆட்டுத்தலை போல் உள்ளது: ரஜினியை விளாசும் சரத்குமார்\nரன்வீர் சிங்கைப் பாராட்டிய அமிதாப் பச்சன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2017/12/mayabazaar-hindu-tamil.html", "date_download": "2018-10-21T02:51:19Z", "digest": "sha1:EMPEGC4T5AJQYEFL6JO37Q6WTVTJUGOI", "length": 11479, "nlines": 259, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: இந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் வெளியான கதை!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஇந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் வெளியான கதை\nஇந்து பத்திரிக்கை புதன் கிழமை தோறும் மாயாபஜார் என்ற பெயரில் சிறுவர்களுக்கான இணைப்பு வெளியிடுகிறது. கடந்த வாரத்தில் அதில் எனது சிறுவர்கதை ஒன்று பிரசுரமானது. வெளியிட்ட இந்து குழுமத்தினருக்கும் பாராட்டிய தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nLabels: வார இதழ் பதிவுகள்\nஇம்மாத கவிச்சூரியன் மின்னிதழில் வெளியான ஹைக்கூக்க...\nதமிழ் இந்து நாளிதழில் வெளியான பஞ்ச்கள்\nஇந்த வார தினமணி-கவிதை மணியில் என் கவிதை\nஇந்த மாத கொலுசு மின்னிதழில் வெளியான எனது படைப்புகள...\nதமிழ் இந்துவில் வெளியான எனது பஞ்ச்கள்\nஇந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் வெளியான கதை\nதினமணி கவிதை மணியில் போனவாரம் வெளியான கவிதை\nதினமணி கவிதை மணியில் இந்த மாதம் வெளியான எனது கவிதை...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் ��னைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/11/arrest.html", "date_download": "2018-10-21T01:21:11Z", "digest": "sha1:2RBNHSQ7XODOPZ5XSPCI5PTZO4PK55DE", "length": 15275, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பில் உயர்தர மாணவர்கள் ஏழு பேரும் ஒரு பெண்ணும் கைது ! ஆண் உறைகள், கஞ்சா மீட்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெள�� (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமட்டக்களப்பில் உயர்தர மாணவர்கள் ஏழு பேரும் ஒரு பெண்ணும் கைது ஆண் உறைகள், கஞ்சா மீட்பு\nமட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாருக்கு இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதாண்டவெளி,பாரதீ வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரட்டுகள் போன்ற போதைப்பொருட்களையும் பாவித்து வந்துள்ளனர்.\nமேலும் இச் சுற்றிவளைப்பின்போது ஆண் உறைகள், கஞ்சா உட்பட பல பொருட்களையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று தனது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில், மாணவன் ஒருவன் தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பில் உயர்தர மாணவர்கள் ஏழு பேரும் ஒரு பெண்ணும் கைது \nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_89.html", "date_download": "2018-10-21T01:35:28Z", "digest": "sha1:TXBHA4KT6NYJLAEQH5GWG3QKRK4N3WAH", "length": 39879, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பூஜித்தவை கடுமையாக தாக்கிய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு அமைச்சை கைப்பற்றுவாரா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபூஜித்தவை கடுமையாக தாக்கிய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு அமைச்சை கைப்பற்றுவாரா..\nபொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் கோமாளித்தனமாக அமைந்துள்ளதுடன் அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்குள் உள்ளாக்கி வருகின்றது.\nஅவரது செயற்பாடுகள் ஜனாதிபதியான என்னை தர்மசங்கடத்திற்குள் உள்ளாக்கியுள்ளது. அதேபோன்று நானும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தர்மசங்கடத்திற்குள்ளாகியுள்ளோம்.\nமேலும் இத்தகைய நிலைமை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது. பொலிஸாரது நடவடிக்கைகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். இதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் தொடர்பில் கடும்அதிருப்தி தெரிவித்துள்ளதுடன் இத்தகைய நிலைமை தொடரமுடியாது என்று அறிவித்தமையானது சட்டம் ஒழுங்கு அமைச்சை தனது கட்டுப்பாட்டில் பொறுப்பேற்பதற்கான ஆரம்ப நடவடிக்கையாக இருக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது.\nசட்டம் ஒழுங்கு அமைச்சை தனது பொறுப்பின் கீழ் எடுத்து அதற்கு பிரதி அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொல்வதற்கு சதி இடம்பெற்றதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளதுடன் அந்த விடயத்தில் குற்றஞ்சாட்டப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவுடன் பொலிஸ் மா அதிபர் நட்புறவைக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விசாரணையில் பொலிஸ் மா அதிபரிடமும் வாக்கு மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய��துள்ளது. த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களு���்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2008/07/blog-post_24.html", "date_download": "2018-10-21T01:52:18Z", "digest": "sha1:NBW6UQDTF2PIGIIFN7P7VTY2ITKG7YOD", "length": 8557, "nlines": 72, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: சத் சித் ஆனந்தம்", "raw_content": "\nஸ்ரீ ஸ்ரீ செல்வம் சித்தர். அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் \"தி ஹிந்து டெம்பிள் ஓஃப் ஜார்ஜியா\" என்ற கோயிலை நடத்தி வந்தவர்.\nஇப்படிப்பட்ட பலப்பல பக்தர்களை சீக்கிரத்தில் கவர்ந்திழுத்தவர். அமெரிக்கவாழ் ஹிந்து இந்தியர்களுக்கு, பூஜை புனஸ்காரம் என்று ஏகப்பட்ட சர்வீஸ்()களைச் செய்து ஹோமம், கர்ம காரியங்களை செய்து சௌக்கியமாய் இருந்து வந்தவர். ஏதோ ஒரு பரிகாரம் தனது ஜாதகத்தில் விட்டுப்போனது அவருக்குத் தெரியவில்லை போலும்.\nவீடியோவில் சொல்வது போல, அவரிடம் வந்தவர்களின் மனச்சுமையைக் குறைக்காமல், அவர்களது பணச்சுமையை அதிகரித்திருக்கிறார். பக்தர்களின் க்ரெடிட் கார்டுகளை பதம் பார்த்திருக்கிறார். சின்னதாக பூஜை செய்ய மூவாயிரம் ஐந்தாயிரம் என க்ரெடிட் கார்டை தீட்டியிருக்கிறார். வயிற்றுவலி என்று சொன்னவரிடம் ஒரு பாக்கெட் மண்ணை அனுப்பி பதிமூவாயிரம் டாலர்கள் வசூல் செய்திருக்கிறார். அந்த அம்மாளுக்கு வயிற்று வலி கண்டிப்பாக குணமாகியிருக்கும் என்பது என் யூகம்.\nஇன்னும் ஆச்சரியம் என்னவென்றால், இந்தச் சித்தர் கோயமுத்தூரிலும் பல ஃப்ராடுகள் நடத்தியிருக்கிறார். இந்த வீடியோவைப் பார்க்கவும்.\nநண்பர் அடேங்கப்பா பிரபு இந்த விஷயத்தை இன்று மாலை சொன்னதும் வியந்து போனேன். மேலும் மேலும் அவர் கொடுத்த லின்குகளைப் பார்த்து அசந்துவிட்டேன்.\n2005 ஆண்டிலேயே பிரபு இவரைப்பற்றி எழுதியிருந்தார். (இங்கே படிக்கவும்).\nஆடிப்போய்விட்டேன். பிற்காலத்தில் மாட்டிக்கொள்ளப்போகும் இந்த ஆசாமியைப்பற்றி முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார், பிரபு.\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/saiva-siththaantham-5", "date_download": "2018-10-21T01:25:48Z", "digest": "sha1:27RXLFDXNDVXQUOFWTZFVHWAHLNQKZO2", "length": 26125, "nlines": 464, "source_domain": "www.ourmyliddy.com", "title": "சைவ சித்தாந்தம் - பகுதி 5 \"நாகேந்திரம் கருணாநிதி\" - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nசைவ சித்தாந்தம் - பகுதி 5 \"நாகேந்திரம் கருணாநிதி\"\n4. சைவ சித்தாந்தம் வேதாந்தத்திற்கு முரண்பாடானதா \nசித்தாந்தமும் வேதாந்தமும் சைவசமயத்தின் இரு கண்களைப்போன்றவை. வேதாந்தம் என்பது 4 வேதங்களின் ( 108 உபநிடதங்கள் உட்பட ) முடிந்த முடிவு. சித்தாந்தம் என்பது 28 ஆகமங்களின் ( 207 உப ஆகமங்கள் உட்பட ) முடிந்த முடிவு. சைவ சித்தாந்தத்தை ஆகமாந்தம் எனவும் கூறுவர். இரண்டும் ஆன்மா இறைவனை நாடும், போயடையும் வழி முறைகளைக் கூறுகின்றன.\nசிவப்பிரகாசம் 7 ஆவது பாடல்\n“புறச்சமயத் தவர்க்குஇருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்\nபுகலளவைக்கு அளவாகிப் பொற்பணிபோல் அபேதப்\nபிறப்பிலதாய் இருள்வெளிபோல் பேதமுஞ்சொற் பொருள்போல்\nபேதாபே தமும்இன்றிப் பெருநூல் சொன்ன\nஅறத்திறனால் விளைவதாய் உ��ல்உயிர்கண் அருக்கன்\nஅறவொளிபோல் பிறிவருமத் துவித மாகுஞ்\nசிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ\nசித்தாந்த் திறனிங்கு தெரிக்கல் உற்றாம்”\nஅதாவது வேதாந்தத்தின் தெளிவு சைவசித்தாந்தம் எனக் கூறுகிறது.\nதிருமந்திரம் 2397 ஆம் பாடல்\n“வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்\nஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன\nநாதன்உரை அவைநாடில் இரண்டு அந்தம்\nபேதம்அது என்பர் பெரியோர்க்கு அபேதமே”\nவேதங்கள், ஆகமங்கள் எல்லாம் இறையருள் கூறும், இறைவனால் அருளிச்செய்யப்பட்ட உண்மைப்பொருளுணர்த்தும் உயர்ந்த நூல்களாகும். ஓதப்படும் வேதம் பொதுவானது என்றும், ஆகமம் சிறப்புடையது எனவும், இறைவன் அருளிய இரண்டுமே ஒண்றுதான் எனவும் கூறுகிறது.\nதிருமந்திரம் 57 ஆம் பாடல்\n“அஞ்சன மேனி அரிவைஓர் பாகத்தன்\nஅஞ்சோடு இருபத்து மூன்றுள ஆகமம்\nஅஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்\nஅஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே”\n28 ஆகமங்களையும் 66 முனிவர்களுக்கு சிவபெருமான் தனது 5 ஆவது ( ஈசான ) முகத்தால் அருளிச்செய்தார் எனக் கூறுகிறது.\nதிருமந்திரம் 54 ஆம் பாடல்\n“திருநெறி ஆவது சித்து அசித்தன்றிப்\nபெருநெறி ஆய பிரானை நினைந்து\nகுருநெறி ஆம் சிவமாநெறி கூடும்\nஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.”\nஅதாவது சித்தாந்தம், வேதாந்தம், சன்மார்க்கம், பூசை வழிபாடு என்கின்ற எல்லா வழிகளுமே இறைஅருள் பெற உதவும் திருநெறிகளே எனக் கூறுகிறது.\nகி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக் கோவை என்னும் நூலில் பாடல் எண் 11 இல் வேதாந்தம் பழம் எனவும் சைவ சித்தாந்தம் அதன் சாறு எனவும் கூறப்பட்டுள்ளது.\nதாயுமானவர் வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தான் உண்மையான சித்தர்கள் எனக் கூறியுள்ளார்.\nபாம்பன் சுவாமிகள், சிவஞான சுவாமிகள், காசிவாசி செந்தி நாத ஐயர் உட்படப் பலர் மேற்படி கருத்தையே கூறியுள்ளனர்.\n“ஆகமம் ஆகி நின்றண்ணிப்பான் தாழ் வாழ்க”\nமுழுமுதற்கடவுளாகிய சிவபெருமானால் காலத்திற்குக் காலம் தவமுனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வேதங்களும் ஆகமங்களும் எவ்வாறு முரண்பட முடியும் என்பது சிந்திக்கத்தக்கது.\nசித்தாந்தத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையில் உள்ள சில வேறுபாடுகளைக் கூறுவதாயின் வேதாந்தம் நான் (ஆன்மா) இறைவனாக இருக்கின்றேன். ( சா��� வேத மகா வாக்கியமான தத்துவம் அஸி - தன்நிலைக் கூற்று) ஆனால்ச் சித்தாந்தம் இறைவன் ஆன்மாவாக இருக்கிறார் (பிறநிலைக்கூற்று). வேதாந்தம் இறைவனிடமிருந்து ஆன்மா தோன்றியதாகக் கூறுகிறது. ஆனால்ச் சித்தாந்தம் ஆன்மா என்றும் உள்ள பொருள் அது தோன்றுவதுமில்லை அழிவதுமில்லை எனக் கூறுகிறது. வேதாந்தம் ஆன்மா எல்லா வினைகளையும் அனுபவித்து முடித்த பின் உடலை விட்டு நீங்கி இறைவனுடன் சேருவதாகக் கூறுகிறது. ஆனால்ச் சித்தாந்தம் ஆன்மா எல்லா வினைகளையும் அனுபவித்து முடித்த பின் உடலை விட்டு நீங்கி இறைவனுடைய காலடியில் அமர்கிறது எனக் கூறுகிறது.\nகி. மு. 6, 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும், மஹாபாரதம் என்னும் இதிகாசத்தையும், ஸ்ரீமத் பாகவத புராணத்தையும் இயற்றியவரும், 4 வேதங்களையும், 18 புராணங்களையும் தொகுத்தவருமான வேதவியாசமுனிவரால் ஆக்கப்பட்ட வேதாந்தத்தில் உள்ள பிரம்மசூத்திரம் உட்படச் சில பகுதிகளை மட்டும் சைவ சித்தாந்தம் ஏற்றுக்கொள்ளவில்லை. வியாசமுனிவர் பொய் கூறியதால் அதிகார நந்தியால் தண்டிக்கப்பட்டார் என புராணத்தில்க் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சான்று கூறுவது போல எந்தவொரு சைவ ஆலயத்திலும் வியாசமுனிவரின் சிலை அல்லது விக்கிரகம் இல்லாதிருப்பதை நாம் இன்றும் பார்க்கலாம்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7675", "date_download": "2018-10-21T02:01:10Z", "digest": "sha1:BR5LZERS3ZI6VCXP3ZS7SOISXWAM4GBT", "length": 10771, "nlines": 116, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )", "raw_content": "\nஇலங்கை டென்மார்க் தமிழ் புலம்பெயர்\nமரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )\nகிரியை: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 10:00 மு.ப\nதகனம்: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 12:30 பி.ப\nஅமரர் விஜயரட்ண��் சுதாகரன் (சுதா )\nவாடகை கார் நிறுவன (TAXI) உரிமையாளர் Horsens.\nயாழ். கோப்பாய் தெற்கு, இருபாலை, பழைய வீதி யை பிறப்பிடமாகவும், Ølsted (Horsens) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )அவர்கள் 09-08-2017 புதன்க்கிழமை அன்று மாலைதீவில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற விஜயரட்ணம், வசந்தாதேவி (துரக்குஞசு) (பழையவீதி, இருபாலை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை யோகமணி (யோகம்மா) புன்னச்சோலை, மடடக்களப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nலிங்கேஸ்வரி(பிரியா) அவர்களின் அன்புக் கணவரும்,\nடினோயா, கிறிஸ் மற்றும் சிசிலியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்\nஅன்னாரின் இறுதிக்கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்;.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nவீடு தொலைபேசி எண் 004548440105\nகைத்தொலைபேசி எண் : 004571871832\nபஞ்சராசா (பஞ்சன்) தொலைபேசி ,004527913671\nதமிழர்கள் பெருமை மிக்க இனம் நாடுகடந்த அரசில் டெனிஸ் பிரதிநிதி புகழாரம்.\nதமிழ் ஈழ இடைக்கால நிர்வாக அரசின் இரண்டாவது அமர்வுக்கான அங்குராப்பண நிகழ்வுக்கு வருகை தந்துள்ள அங்கத்தவர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எனது பெயர்; ட்றோல்ஸ் றாவுன் [Troels Ravn] தற்போதைய டென்மார்க் அரசின் சமூக சனசாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினன். கல்வி சார்ந்த விடயங்களுக்குப் பொறுப்பானவன். நானொரு பாடசாலை அதிபருமாவேன். 1985ல் டென்மார்க்கிற்கு வந்த தமிழ் அகதிகளின் தொடர்பு பள்ளிக்கூடத்தினூடு உருவானது. தமிழர்களின் கல்வி ஆர்வமும் முயர்ச்சியும் அவர்கள் மட்டில் அசாதாரண ஈடுபாட்டை உருவாக்கியது. நீங்கள் […]\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத பதினோராம் நாள்-25-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்றன. […]\nமாவீரர் நாளிற்கு வரும் அரசியல்வாதிகள் மாவீரர்களின் அர்பணிப்புக்களை கதைப்பார்களா அல்லது….\nஒருபேப்பரில் இருந்து>>>>>>> “மாவீரர் நாளிற்கு சிறப்பு விருந்தினராக யாரோ ஒரு கடைசிவாங்கு வெள்ளைக்கார எம்.பி ஒருத்தர் வரவளைக்கப் படுவார் . அவர் வந்ததுமே தான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவன் எனவே புலிக்கொடி தனக்கு சங்கடமாய் இருக்கு அதை எடுங்கோ என்பார்.எம்.பி யே சொல்லிட்டார் எண்டு ஒருத்தர் ஓடிப்போய் அதை கழட்டி சுருட்டி வைப்பார். அவரிற்கும் மாவீரர்களிற்கும் சம்பந்தம் இருக்காதென்பது வேறு விடையம் ஆனால் அவர் மேடையில் மாவீரர் பற்றியே அல்லது மாவீரர் நாள் பற்றியோ பேசமாட்டார். […]\nடென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு\nகள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/decrease-bounce-rate-on-your-wordpress-site/", "date_download": "2018-10-21T02:28:51Z", "digest": "sha1:UIQOHFAXOPIRNWKHE5FIAKBTA4F45TTJ", "length": 104121, "nlines": 532, "source_domain": "itstechschool.com", "title": "உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தின் மீது வீழ்ச்சி விகிதம் குறைக்க எப்படி - அதன் தொழில்நுட்ப பள்ளி", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பா���ுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nBlueCat பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு\nArcSight ESM XHTML மேம்பட்ட ஆய்வாளர்\nArcSight Logger நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள்\nஹெச்பி ArcSight ESM 6.9 பாதுகாப்பு நிர்வாகி\nபுள்ளி சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிர்வாகி சரிபார்க்கவும்\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (CCSE)\nசைபராம் சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்\nCyberoam சான்றளிக்கப்பட்ட பிணையம் மற்றும் பாதுகாப்பு நிபுணத்துவ (CCNSP)\nடிரெண்ட் மைக்ரோ டீப் டிஸ்கவரி\nடிரெண்ட் மைக்ரோ டீப் செக்யூன் ஸ்கேன்\nTRITON AP-DATA நிர்வாகி பாடநெறி\nTRITON AP-EMAIL நிர்வாகி பாடநெறி\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தின் குறைப்பு விகிதம் குறைக்க மிகவும் பயனுள்ள முறை\nஒவ்வொருவருக்கும் ஒரு டாலர் கிடைத்தாலும், பவுன்ஸ் விகிதத்தைப் பற்றி ஒரு கேள்வி எழுப்பப்பட்டால், நாங்கள் திங்கள்களாக இருக்க வேண்டும். அதாவது, ஒரு பெரும் ஒப்பந்தம் கூறப்பட்டு, இந்த \"மிருகம்\" நடவடிக்கை மெட்ரிக் பற்றி சில தகவல்கள் மற்றும் அனைத்தையும் பீதியுடன் தோன்றுகிறது என்று கூறப்படுகிறது.\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தின் குறைப்பு விகிதம் குறைக்க மிகவும் பயனுள்ள முறை\nபவ்ஸ் விகிதம் நீங்கள் கவலைப்பட வேண்டிய கட்டத்தில்\nஏன் உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பாய்ச்சல் விகிதங்களை குறைப்பது\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பாய்ச்சல் விகிதங்களை குறைக்கவும்\nபவுன்ஸ் விகிதம் ஒரு பயனர் திருப்தி மெட்ரிக் ஆகும்\nஒரு உயர் பவுன்ஸ் விகிதம் வேர்ட்பிரஸ் எஸ்சிஓ மோசமாக உள்ளது\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் குறைப்பு பவுன்ஸ் விகிதங்கள்\nஉங்கள் தள தளத்தின் வேகத்தை அதிகரிக்கவும்\nவேர்ட்பிரஸ் தள ஊடுருவல் மேம்படுத்த\nபவுன்ஸ் வீதத்தை குறைக்க உங்கள் உள்ளடக்கத்தை அதிகரிக்கவும்\nஉங்கள் எஸ்சிஓ மற்றும் PPC விளம்பரங்களை மேம்படுத்தவும்\nபந்தயம் விகிதம் மற்றும் இணைத்தல்\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தின் குறைப்பு விகிதம் குறைக்க மிகவும் பயனுள்ள முறை\nஎவ்வாறாயினும், அது பாயும் விகிதத்தை குறைக்கும்போது பல பேராசிரியர்கள் வழக்கமாக குறிப்பிடப்பட்டிருப்பது மோசமான பாய்பிரண்ட் பற்றிய ஒரு விஷயத்தை பற்றி அல்லது அதைவிட வேறு எந்த நடவடிக்கை மெட்ரிக் பற்றியும் . வலையில் வாழ்கின்ற அப்பாவியாக நற்குணம். இது மிகவும் கொடூரமானது.\nஇருப்பினும் உண்மையின் ஒரு ஸ்னாப்ஷாட் தான்: பாய்வேஜ் விகிதம் என்பது உங்கள் தளத்தை விட்டு வெளியேறும் நபர்களின் விகிதம், மறுபரிசீலனை பக்கம் தவிர வேறு எந்த பக்கமும் மறுபரிசீலனை இல்லாமல். மிகவும் குழப்பம் இந்த உயிரினத்தின் இரகசிய அட்டையை கடைசி முறையாக துளசி வீதம் என்று நாம் உயர்த்த வேண்டும்.\nஎப்படி நாம் சில சம்மதப்பட்ட வாய்ப்பு ஏற்றுக்கொள்கிறது Google இல் \"வேர்ட்பிரஸ் நிபுணர்\", மற்றும் உங்கள் தளத்தில் ஆரம்ப பத்து மத்தியில் வருகிறது (10) நீங்கள் உறுதியாக இந்த வேர்ட்பிரஸ் எஸ்சிஓ சிறந்த நடைமுறைகள் பிறகு எடுத்து உண்மையில் வெளிச்சத்தில் உண்மை���ில் பற்றி வருகிறது. உங்களுடைய ஊகம் \"சரியான வேர்ட்பிரஸ் ஆலோசகரைத் தேர்வு செய்வது எப்படி\" என்பதால், Google இன் வலுவான மெட்டா சித்தரிப்பில் அசாதாரணமான நன்றி, உங்கள் தளத்திற்கு அவர்கள் செல்லவும். இந்த குறிப்பிட்ட வலைப்பதிவு இடுகை உங்கள் பத்தியில் பக்கம் மாறும், அல்லது \"பிரிவு\".\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்கள் உங்கள் தளத்திற்கு வருகையில், அவர்கள் விரைவாக நீங்கள் எதிர்பார்த்ததை அல்ல, எனவே அவர்கள் மீண்டும் பிடிக்கவும், மற்றொரு URL ஐ வரிசைப்படுத்தவும், சாளரத்தை வெளியேற்றவும் தங்கள் பிஸ்களைத் தட்டவும் செய்கிறார்கள். உங்கள் தளத்தின் இடதுபுறத்தில் இருந்து இணைக்கப்படாத பஸ்ஸேஜ் பக்கத்தை விட்டுச்செல்லும் எளிய செயல்பாடு ஒரு பவுன்ஸ் என்று அழைக்கப்படுகிறது.\nநீங்கள் சிறிது காலத்திற்குப் பின் இந்த மேலதிக விபரங்களைக் கண்காணிக்கும் போது, ​​உங்கள் தளத்திற்குச் சென்ற தனிநபர்களின் மொத்த எண்ணிக்கையுடன் அவர்களை வேறுபடுத்தி பார்க்கும்போது, ​​நீங்கள் ஒரு விகிதாச்சாரத்தை பெறுவீர்கள். விகிதத்தில் விகிதத்தில் ஒரு விளக்கத்தை உருவாக்கவும், நீங்கள் ஒரு பவுன்ஸ் வீதத்தை வைத்திருக்கவும்.\nஇந்த கணித பிட் உள்ளே ஊறவைக்க அனுமதிக்க. இங்கே ஒரு திறமையான கருத்துருவை திறம்பட வெளிப்படுத்தவும், உங்கள் வேர்ட்பிரஸ் ஆலோசகர் பதவியை XXX விருந்தினர்களாகவும், மறுபரிசீலனைப் பதிவை அடுத்து உடனடியாக எஞ்சியிருக்கும், உங்கள் பாய்ஸ் வீதம் இருக்கும் என எண்ணவும்.\nபவ்ஸ் விகிதம் நீங்கள் கவலைப்பட வேண்டிய கட்டத்தில்\nஉங்கள் பவுன்ஸ் விகிதம் நீங்கள் கவலைப்பட வேண்டிய கட்டத்தில்\nநாங்கள் அடித்து நொறுக்கப்பட்ட பாதையில் இருந்து \"என்ன\" என்பதால், உங்கள் பவுன்ஸ் விகிதத்தை நீங்கள் அழுத்தினால் என் வழக்கமான சுற்றுகள் செய்யும் போது, ​​நான் நீல் படேல் ஒரு சிறந்த இன்போ கிராபிற்கு சென்றேன், அது பவுன்ஸ் விகிதங்களுக்கான மட்டக்குறி மைய புள்ளிகளைக் கொண்டிருந்தது. தீர்வலை நிறைவுசெய்தல் 98% அதிகபட்சமாக பவுன்ஸ் விகிதங்களுடன் இணைய இதழ்களாகும், 70 - 90% இல் உள்ள வாழ்த்து பக்கங்களின் மூலம் சிக்கல் மற்றும் 40 - 60% உள்ளடக்க உள்ளடக்கங்கள். முன்னணி காலம் தளங்கள், 30 - XX - XX - XX மற்றும் XX - XX - XXL உள்ள சில்லறை இடங்களில் மூலம் trailed மற்றும் XX - 20% நிர்வாகம் இடங்களில் மூலம் trailed.\nமூலம் மற்றும் பெரிய, உங்கள் வேர்ட்பிரஸ் பவுன்ஸ் வீதம் மீது உள்ளது என்றால் வலியுறுத்தினார் வேண்டும். கீழ் அடியில் உள்ளது, எனினும் நீங்கள் 60% கீழ் அடித்த முடியும் என்று நிகழ்வு, நீங்கள் புத்திசாலி தான். எனினும் நுண்ணறிவுகளை வியர்வை செய்ய வேண்டாம், உங்கள் பதிவு கண்காட்சிக்கு எதிராக உங்கள் பவுன்ஸ் வீதத்தை அளவிட வேண்டும் (அல்லது அதைப் பற்றி யோசிக்க).\nஉதாரணமாக, நீங்கள் முன்பே ஒரு Bounce விகிதம் 95% ஐ சேர்ந்திருந்தாலும், பின்னர் மறுபரிசீலனை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, பின்னர், கீழே உள்ள 65% க்கு கீழே கொண்டு வந்துள்ளோம், உதாரணமாக இன்று நாம் இங்கே பட்டியலிட வேண்டும், நீங்கள் bubbly இது ஒரு நம்பமுடியாத மாற்றம் ஆகும், அது உண்மையில் சுமார் 9% ஆகும்.\nஇதற்கிடையில், நிச்சயமாக நிச்சயமாக ஒரு விஷயம் நிச்சயமாக அதிக பவுன்ஸ் விகிதங்கள் வேண்டும் என்று வேர்ட்பிரஸ் உள்ளூர், மற்றும் பொருள், நிச்சயமாக வகையான நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கண்ணியமான விளக்கம் ஒரு பக்கம் வேர்ட்பிரஸ் தளம். உயர் துள்ளல் விகிதங்கள் என்று பொருள் ஒரு வழக்கு நன்றி பக்கம் என்று வேறு சில பக்கம் கேட்கும் இல்லை. தளங்கள், உதாரணமாக, ஆன்லைன் சொல் குறிப்புகள் இதேபோல் அதிக பவுன்ஸ் விகிதங்களைக் கொண்டிருக்கலாம், ஏனெனில் வாடிக்கையாளர்கள், அவர்கள் தேடும் வரையறையைக் கொண்டிருக்கும் பக்கம் கடந்த காலத்தில் கிளிக் வேண்டாம்.\nஉங்கள் துள்ளல் விகிதத்தை தீர்மானிக்கும் போது இந்த சிந்தனைகளில் ஒவ்வொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். எந்த விஷயத்தில், அனைத்து காரணங்கள் மற்றும் நோக்கம், எங்கள் விளிம்பில் பவுன்ஸ் விகிதம் உள்ளது. அதற்கு மேல், நீங்கள் ஆபத்து மண்டலத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்கிறீர்கள், நீங்கள் - 25% - நீங்கள் நன்றாக செய்கிறீர்கள், மற்றும் <60%, நீங்கள் ஒரு அலங்காரத்தை பெறுவீர்கள்.\nஏன் உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பாய்ச்சல் விகிதங்களை குறைப்பது\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பாய்ச்சல் விகிதங்களை குறைக்கவும்\nநாம் எப்போது, ​​எப்போது, ​​எப்போது பாதுகாப்பாக இருக்கிறோம். எந்த சூழ்நிலையிலும், அந்த உயர் துள்ளல் வீதத்தில் ஒரு ஷாட் எடுத்துக் கொள்ள முயற்சிக்க நீங்கள் ஏன் ஒரு நல்ல யோசனையாக இருக்க வேண்டும் ஒரு மிகச்சிறந்த குறைந்த பவுன்ஸ் வீதத்தை வைத்திருக்க வேண்டியது ஏன் அவசியம் ஒரு மிகச்சிறந்த குறைந்த பவுன்ஸ் வீதத்தை வைத்திருக்க வேண்டியது ஏன் அவசியம் நான் விரைவாக இருக்கிறேன், எனவே இப்போது நாம் ஏற்பாடு செய்யலாம்.\nபவுன்ஸ் விகிதம் ஒரு பயனர் திருப்தி மெட்ரிக் ஆகும்\nஎனக்கு அதிகமான பவுன்ஸ் வீதத்துடன் ஒரு தளத்தை நிரூபிக்கவும், ஏமாற்றமடைந்த வாடிக்கையாளர்களுடன் ஒரு தளத்தை நான் உங்களுக்குக் காண்பிப்பேன். ஒரு பக்கம் உள்ளுணர்வுகள், ஆன்லைன் சொல் குறிப்புகள், மில்லியன டாலர் முகப்பு எடிட் தவிர, உயர் துள்ளல் வீதத்துடன் கூடிய எந்த தளமும் ஏழை வாடிக்கையாளர் ஈடுபாடுடன் ஒத்ததாக உள்ளது.\nபவுன்ஸ் வீதம் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பில், நீங்கள் சரியான ஒன்றைச் செய்து வருகிறீர்கள், மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவ்வளவு அதிகமானதை நீங்கள் செய்ய வேண்டும். இது மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், சிறந்த வாடிக்கையாளர் ஈடுபாடு ஒரு பிரிக்க முடியாத அலகுடன் இயங்கும் அடிப்படையில் உங்கள் வீட்டையும் ஒன்றாக சேர்த்துக்கொள்ள வேண்டும் ...\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்துடன் நீங்கள் லாபத்தை சந்திக்க நேரிடும், நீங்கள் வழக்கத்திற்கு மாறான விருந்தாளிகளுக்கு வாடிக்கையாளர்களாகவோ வாடிக்கையாளர்களிடமிருந்தோ அல்லது உண்மையுள்ள வாடிக்கையாளர்களிடமோ மாற்ற வேண்டும். தனிநபர்கள் உங்கள் தளத்தின் மீதமுள்ளவற்றைப் பார்ப்பதற்கு ஒட்டிக்கொண்டால், இது ஒரு தொந்தரவான நேரத்தை நீங்கள் அடைவீர்கள். உங்கள் வழங்கல் பக்கங்களில் உள்ள அனைத்து நபர்களும் பாயும் போது, ​​நீங்கள் அதிகாரப்பூர்வமாக போரை இழந்துவிட்டீர்கள்.\nநீங்கள் பில்களுக்கு பணம் செலுத்துகிறீர்களானால், நீங்கள் அவற்றைத் தொடர்புகொள்வதற்கும், நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதற்கான ஆலோசனையையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு குறைந்த பாய்ச்சல் விகிதம் நிச்சயமாக அவர்கள் உங்கள் தளத்தில் உடனடியாக அவர்கள் வரும் விட்டு இல்லை. எதிர் மாறாமல் உள்ளது.\nகுறிப்பு: நீங்கள் அதிக பவுன்ஸ் வீதம் மற்றும் நம்பமுடியாத மாற்ற விகிதங்கள் இருக்கலாம்.\nஒரு ஒழுக்கமான வழக்கு ஒரு பக்கம் வேர்ட்பிரஸ் தளம் வாய்ப்புக்கள் நீங்கள் அழைக்க வேண்டும் என்று கோரிக்கைகள். 1000 தனிநபர்கள் பக்கம் கிடைக்கும் என்று, மற்றும் நீங்கள் 800 என்று அழைக்கப்பட்டால், நீங்கள் உங்கள் பவுன்ஸ் விகிதம் 80% என்று சாத்தியம் பொருட்படுத்தாமல் நீங்கள் 100% மாற்று விகிதம் மதிப்பெண்.\nமற்றொரு வழக்கு: உங்கள் உருப்படியை நீங்கள் அனுப்பவில்லை எனில், உங்கள் வழங்கல் பக்கத்தின் முடிவில், ஒரு குழுவை வளர உங்கள் வலை அடிப்படையிலான சமூக வலைப்பின்னல் பதிவுகள் இணைப்புகளை இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தளத்தை அதிக பவுன்ஸ் விகிதத்தில் சேர்க்கும் வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் உங்கள் குழுவையும் நீங்கள் வளர்க்கலாம்.\nஉங்கள் சிடிஏ உங்கள் தளத்தில் மற்றொரு பக்கம் (எ.கா. வேண்டுகோள் அல்லது ஒப்பந்த வடிவம்) வாய்ப்பை எடுத்துக் கொண்டால், அதிக பாய்ச்சு விகிதத்துடன் உயர்மாற்ற விகிதத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது. இருவரும் ஒன்றாக செல்ல முடியாது - தீ மற்றும் நீர் பாணி.\nஎந்த நேரத்திலும் உங்கள் வாடிக்கையாளர் உங்களுடைய விரும்பத்தகாத வழிகளில் உங்கள் பக்கத்துடன் ஒத்துழைக்கிற எந்தவொரு நீளத்திற்கும், நீங்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் இணைக்கப்பட்ட பக்கங்களின் இடதுபுறத்தில் இருந்து ஒத்துழைக்காமல் விட்டுவிடுவதற்கான வாய்ப்பின் வாயிலாக, நீங்கள் அதிகமான பவுன்ஸ் வீதத்தை வைத்திருப்பீர்கள். தொடரும் ...\nஒரு உயர் பவுன்ஸ் விகிதம் வேர்ட்பிரஸ் எஸ்சிஓ மோசமாக உள்ளது\nஒரு உயர் பவுன்ஸ் விகிதம் வேர்ட்பிரஸ் எஸ்சிஓ மோசமாக உள்ளது\n கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு வெளியே நிற்க வேண்டிய ஒன்று இங்கே இருக்கிறது. என்ன தனிநபர்கள் அவர்கள் செய்கிற அனைத்தையும் கைவிட்டு, நீங்கள் எஸ்சிஓவை குறிப்பிடும்போது கவனம் செலுத்துவார்கள். அது வலை உலாவியில் இருந்து \"இலவச\" இயக்கமின்றி, மாற்றம் விகிதங்கள் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு என்ன\nஒப்புதல், நீங்கள் வேறு ஆதாரங்களில் இருந்து இயங்குவதைப் பெறலாம், இருப்பினும் எஸ்சிஓவை நீங்கள் சுரண்டவில்லை என்றால், நீங்கள் ஒரு பெரிய வணிகத்தில் எங்கள் இழப்பை உணர்கிறீர்கள். உண்மையில் நீங்கள் மேஜையில் பணத்தைச் செலுத்துகிறீர்கள்.\n முதலாவதாக, பெரும்பாலான இணைய நிறுவனங்கள் வலை குறியீடில் இருந்து மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தெளிவாக, நீங்கள் மறக்க விரும்பவில்லை. தவிர, வலை தேடல் கருவிகள் மூலம் ஏற்பாடுகளை தேடும் பொது மக்கள் மிகவும் நம்பத்தகுந��த வாங்குபவர்கள். எனவே எவ்வித சந்தேகமும் இல்லை, எஸ்சிஓ அத்தியாவசியமானது. மேலும், உயர் பவுன்ஸ் விகிதங்கள் நீங்கள் ஒரு வலுவான எஸ்சிஓ சுயவிவரத்தை நிர்வகிக்கும் வகையில் அல்ல.\nஇது Google பூச்சிகள் அதிகமான பவுன்ஸ் விகிதங்களை மொழிபெயர்க்கும் முறையாகும்: நீங்கள் உங்கள் தளத்தை விரைவாக வெளியேற்றுவதால், அவர்கள் நீங்கள் நிலையற்றவர் என்ற உண்மையின் வெளிச்சத்தில் வருகிறார்கள். நீங்கள் எந்த மரியாதையும் கொடுக்க வேண்டாம், எனவே நீங்கள் அற்புதமான SEO நிலைப்படுத்தல் தகுதி இல்லை. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, உங்கள் வேர்ட்பிரஸ் தளம் மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது, உங்கள் எதிர்ப்பானது உங்கள் நிலைப்பாடு மற்றும் செயல்பாட்டை எடுக்கும். ஒரு உயர் துள்ளல் விகிதம் உண்மையிலேயே மிகவும் பரிதாபம்.\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் குறைப்பு பவுன்ஸ் விகிதங்கள்\nஎங்களுக்கு ஆரம்பநிலை அமைப்பு உள்ளது. தற்போது நாம் ஒரு வீழ்ச்சி செய்ய வேண்டும். எந்த நேரத்தில் பிளாட், நீங்கள் ஆன்லைன் தென்னாப்பிரிக்க உங்கள் தெரு தவிர அந்த உயர் துள்ளல் விகிதம் ஸ்குவாஷ். நாம் செல்லுவதற்கு முன், இந்த குறிப்புகள் விரைவாக இயங்குவதை நான் உற்சாகப்படுத்தி, அவற்றை வெறுமனே வாசிப்பதில்லை. இது எளிய வேலை, நாங்கள் உங்கள் வேர்ட்பிரஸ் வியாபாரத்தை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்பதால், சில நல்ல நேரங்களை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உடனே, இங்கே நாம் செல்கிறோம் ...\n[எங்கள் ட்ராஃபிக்கைப் படிப்பது] எங்கள் பலவகைப்பட்ட பயன்பாடு மற்றும் டெஸ்க்டாப்பில் எங்கள் உருப்படியை முன்னேற்றுவதை அறிவூட்டும் முக்கிய அறிவை எங்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் தனிநபர்கள் எங்கள் உருப்படியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை இது நமக்கு சுட்டிக்காட்டுகிறது. - ஜெஃப்ரி ஃப்ளூர், தலைமை நிர்வாக அதிகாரி ஸ்பிரீஸ்டேஸ்ட்\nஅது குறுகிய மற்றும் நீண்ட அது எப்படி நீங்கள் பிரச்சனை பொய் என்று தெரியாது என்று ஆஃப் வாய்ப்பு உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பவுன்ஸ் விகிதம் குறைய போகிறோம் எப்படி நீங்கள் பிரச்சனை பொய் என்று தெரியாது என்று ஆஃப் வாய்ப்பு உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பவுன்ஸ் விகிதம் குறைய போகிறோம் ஒரு சிறிய ஆராய்ச்சி நீங்கள்-வரை-கிராஃப்ட் பவுன்ஸ் விகிதங்கள் enlisting ஏ��் துல்லியமாக அமைக்க நீங்கள் உதவி இதுவரை போகும்.\nஒருவேளை சீனாவில் இருந்து உழைக்கும் மக்களை இழுக்கிறீர்கள் என்றால், உங்களுடைய தொடர்புடைய வார்த்தைகளும் பொருட்களும் யு.எஸ். ஒருவேளை உங்கள் ஆர்வங்கள் உங்கள் ஆட்களின் ஒருங்கிணைப்பைச் செய்யக்கூடாது. புதிய அல்லது திரும்பிய விருந்தினர்களுடன் உங்கள் உயர் துள்ளல் அடையாளம் காணப்பட்டதா ஒருவேளை இது புதுமை விஷயம்; உங்கள் தளத்தில் disillusions சிறிய வாடிக்கையாளர்களுக்கு.\nஅது ஒன்றும் இருக்க முடியாது. உங்கள் உயர் குமிழ் விகிதம் குறைந்தபட்சம் ஒரு கூறுகளைச் சரிசெய்யக்கூடும், இருப்பினும் உங்கள் செயல்பாட்டை நீங்கள் கவனம் செலுத்துமாதலால் உங்களுக்குத் தெரியாது. இதைப் பொறுத்தவரை, ஒரு பரிசோதனை சாதனத்தை நீங்கள் தேவை, உதாரணமாக, Google Analytics, Piwik, கிரேசி முட்டை, Clicky, மற்றும் வெப் ட்ரெண்ட்டுகள் ஆகியவை ஒரு ஜோடி என்று சொல்லலாம்.\nசமூகப் பொருளாதாரத்திலிருந்து நிலப்பகுதி, வாடிக்கையாளர் நடத்தை, மற்றும் பார்வையாளர்களின் விருந்தினர் பல்வேறு அளவீடுகளில் பயன்படுத்துவதைப் பற்றி எல்லாவற்றையும் சிந்தித்துப் பாருங்கள். இந்த பயணத்தின் ஒவ்வொரு சாத்தியத்தையும் ஆராயுங்கள் - உங்கள் விரல் நுனியில் உங்கள் செயல்பாட்டைப் பற்றிய அனைத்து நுண்ணறிவுகளையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். என் வேதியியல் கல்வியாளர் எங்களுக்கு தெரியப்படுத்துவதே இது - உங்கள் விரல் நுனியில் இந்த விஷயங்கள் உள்ளன, அல்லது வீட்டிற்கு சென்று ஒரு பாலிடெக்னிக்கு தேர்ந்தெடுக்கவும். ஹாஹா, பெரிய பழைய சூழல்கள்.\nஉங்கள் தள தளத்தின் வேகத்தை அதிகரிக்கவும்\nஒரு நிமிடம், எப்படி நாம் அந்த திசைமாற்றத்தை ஒரு அளவிற்கு முழு அன்புடன் ஒப்பிடுகிறோம். நீங்கள் சமீபத்தில் ஆடி வாகனத்தை தேடுகிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு இருண்ட பளபளப்பான ஆடி A4 சரியானது. அதேபோல, Google இல் முதன்மையான விளைவு ஆடியின் நம்பகமான தளம் அல்ல, ஏனெனில் அந்த குழந்தை நிலைகள் விரைவாக விரைவானவை.\nநீங்கள் உண்மையிலேயே இப்போது ஒரு வாரம் உங்கள் இயக்கி வழி இந்த நேரத்தில் அந்த அசுரன் ஓட்ட தூண்டியது. எனவே நீங்கள் கூகிள் சென்று, ஆடி A4 ஐ தேடுங்கள், மற்றும் காலப்போக்கில் முடிவெடுக்கும் நீளத்தை எடுக்கும் \"newcars15.com\" என்ற வாய்ப்பின் மீது வாய்ப்பு, மற்றும் பிரபஞ்சத்த��ச் சுற்றிலும் ஒரு சுற்றுப் பயணம். நீங்கள் சுற்றி ஒட்டிக்கொள்கிறீர்களா அல்லது வேறு எங்காவது $ 25 பக்ஸ் செலவிடுவீர்களா மிதமான தளங்கள் உண்மையிலேயே உங்களுடைய வாழ்க்கையை உறிஞ்சிவிடுகின்றன என்ற உண்மையின் வெளிச்சத்தில் நான் இருக்க மாட்டேன் என்று எனக்குத் தெரியும்.\nநீங்கள் வீணடிக்கிறீர்கள் என்று மதிப்புமிக்க நிமிடங்களில் ஒவ்வொரு ஒரு கற்பனை. மேலும் என்ன, தளம் என்னவென்றால், உங்கள் ஆடி A4 இப்போதிலிருந்து ஒரு வாரத்திற்குள் newcars15.com இடமிருந்து பெறப்படும். ஒப்புக்கொள்கிறேன், நான் அதை மிக அதிகமாக எடுத்துக் கொள்ளலாம், இருப்பினும், எங்கள் நிலைமைக்கு ஒரு புள்ளியை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு மிதமான தளம், நீங்கள் மீண்டும் எதைப் பார்த்தாலும் 'முன்னேறுகிறீர்கள். உங்கள் வேர்ட்பிரஸ் பக்கம் ஏற்ற நேரம் குறைக்க எப்படி பரவலாக இந்த விஷயத்தை மறைத்துவிட்டேன், அதனால் நான் வட்டி புள்ளிகள் ஆழ்ந்திருக்க மாட்டேன்.\nவேர்ட்பிரஸ் தள ஊடுருவல் மேம்படுத்த\nஇந்த குழந்தை இப்போது ஐந்தாவது கருவியாக இருக்கிறது, நாங்கள் பார்க்வேனை இன்னும் தாக்கவில்லை. வேர்ட்பிரஸ் தளம் பாதை, எப்படி இந்த குறைந்த பவுன்ஸ் விகிதங்கள் செய்கிறது இது அடிப்படை; ஒரு அற்புதமான வழி கட்டமைப்பை உங்கள் வழியே வாடிக்கையாளர்களை வழிகாட்ட ஒரு வழிகாட்டியை (அல்லது அடையாளம் பதிவு) ஒத்திருக்கிறது.\nமேரி ஜேன், தனது முதிர்ச்சி வேர்ட்பிரஸ் அடிப்படையிலான வணிக ஒரு பதிலளிக்க பல்நோக்கு பொருள் கண்டுபிடிக்க ஒரு சலுகை கூகிள் செல்கிறது. நீங்கள் அற்புதமான வலைப்பதிவு உள்ளடக்கத்தை உருவாக்கியுள்ளீர்கள் என கணிசமான எண்ணிக்கையிலான முயற்சிகள் கணக்கில், உங்கள் ஊகமான \"XXX ஐந்து சிறந்த பொறுப்பு வேர்ட்பிரஸ் தீம்கள் தீம்கள்\" Google இல் தோன்றும், மற்றும் அவர் செல்லவும்.\nஅவள் முழு பதவியில் இருப்பதோடு, உங்கள் வேர்ட்பிரஸ் பாடத்திட்டங்களைப் பார்க்க, உங்கள் தலைப்பு, பக்கப்பட்டி அல்லது முடிப்பு வழி மெனுவில் இருந்து நன்மை அடைந்து கொள்ள முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் உங்கள் தலைப்புகள் எந்த வாங்க முடியாது என்று சாத்தியம் இல்லாமல், அவர் ஒரு பவுன்ஸ் கருதுகின்றனர்.\nதற்போது மேரி ஜேன் கவனிக்கவில்லை. உங்கள் தளத்தை (எந்தவொரு வழிமுறையினூடாகவும்) வெறுமனே கண்டுபிடித்த ஜான் டோவைக் கவனியுங்கள், மேலும் சில தரவுகளைக் கண்டறிய வேண்டும். ஜான் டோ உங்கள் தளத்தின் உள்ளடக்கத்தின் மூலம் உங்கள் தளத்தில் உள்ளடக்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது எளிது அவர் என்ன தேடுகிறாரோ அதை அவர் கண்டுபிடித்து விட முடியாது என்று நீங்கள் நினைப்பாரா\nசிறந்த வழி கட்டமைப்பானது எதையும் பயன்படுத்துவது கடினமான ஒன்றாகும். இது அடிப்படை மற்றும் தெளிவானது, இது ஜாவா பயிற்சியளிக்கும் பயிற்சிக்காக நான் தேடும் இந்த ஒருமுறை நினைவில் கொள்ள உதவுகிறது. எனவே நான் ஒரு மரியாதைக்குரிய தளத்தில் ஒரு முறையான அமைப்பு (எந்த பெயர் குறைகிறது, எந்த squealing) மூலம் வந்தேன்.\nதளத்தில் அசாதாரண தோற்றம் - நிபுணத்துவ எல்லை மற்றும் படைப்புகள். நான் ஒரு புரிந்துகொள்ளுதல் எனத் தேர்ந்தெடுக்க போதுமான நம்பிக்கையைத் தரும் தளத்தை நான் விவாதித்து வருகிறேன். எந்தவொரு விஷயத்திலும், இலவச ஜாவா வழிமுறை பயிற்சியைப் பெறுவதற்கு முன்னர் நான் புரிந்து கொண்டேன், அது எனக்குப் புரியும்.\nநீண்ட கதை குறுகிய, வழிகாட்டும் பயிற்சி ஒரு சூப்பர் மெனுவில் ஒரு சில நிலைகளை மறைத்து, நான் ஒரு பெரிய மற்றும் நோயாளி தனிப்பட்ட நான் அடிப்படையில் மற்றும் நான் ஒரு நியாயமான ஜாவா வழிமுறைகளை உடற்பயிற்சி. எந்த சூழ்நிலையிலும், மெனுவில் கீழிறங்குவதன் மூலம் தோற்றமளிக்கும் ஒரு துல்லியமான போக்கைக் கண்டறிவது பற்றி நான் பயந்தேன், என் எண்ணங்களைக் கருத்தில் கொண்டு எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளவில்லை. எனக்குத் தேவையில்லை எனும். இரக்கமற்ற முடிவு.\nஉண்மையில் உண்மையிலேயே தேவைப்படும் சில சொத்துக்களுக்கு உங்கள் முழுமையான வழியைக் கவனிப்பதற்கு ஒரு உண்மையிலேயே சலசலக்கும் தனிநபர் போதுமான ஆற்றல் இல்லை. உங்கள் வழி கட்டமைப்பினூடாக கண்டறிய எந்தவிதமான கட்டாயமும் எளிமையானதாக இருப்பதை எளிதாக்குங்கள், உங்கள் துள்ளல் விகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி இறங்கும். நான் உங்களிடமிருந்து முறித்துக் கொண்டிருக்கிறேனா\nநேராக, நேராக முன்னோக்கி வழி செய்ய\nசூப்பர் மெனுவில் அசாதாரணமானவை, எனினும் நீங்கள் உண்மையிலேயே அவர்களுக்கு தேவைப்படுகிறதா\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் ஒரு வரைபடம் சேர்க்கவும். எடுத்துக்காட்டாக, கூகுள் எக்ஸ்எம்எல் தள வரைபடங்���ளைப் பயன்படுத்தலாம் அல்லது பின்னணி தளவரைபடங்களைப் பயன்படுத்தலாம்\nபாதையை மெனுக்களை உங்கள் தலைப்பு, அடிக்குறிப்பு மற்றும் பக்கப்பட்டியில் சேர்க்கவும்\nவகுப்புகள், கோப்புகள் மற்றும் லேபிள்களை பக்கப்பட்டியில் சேர்க்கவும்\nபாதுகாப்பு மென்பொருளானது உங்கள் மெனுக்களைப் போன்று பிளாட் வீழ்ச்சியிடுவதற்கு ஒரு பின்தொடர்தல் பெட்டியை இணைத்தல். உங்கள் விசாரணை பெட்டி உங்கள் பாதை கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் மோதல் போன்றவற்றை மேம்படுத்தும். ஒரு தொகுதி பயன்படுத்தி, உதாரணமாக, உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பக்கம் ஒரு தீவிர மற்றும் சரியான இணைய தேடலை உற்பத்தி Relevanssi\nபவுன்ஸ் வீதத்தை குறைக்க உங்கள் உள்ளடக்கத்தை அதிகரிக்கவும்\nஷாப்பிங் சென்டருக்குப் போகும்போது, ​​ஏழை அல்லது பயங்கரமான சரங்களை வழங்கும் கடைகளில் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களா நீங்கள் அவ்வாறு செய்யவில்லையென்றால், நீங்கள் அத்தகைய ஒரு கடையின் உரிமையாளர் அல்ல, எந்த சந்தேகமும் இல்லை.\nஏழை பொருள் உங்கள் perusers நீங்கள் அவர்களை அழைத்து விட வேகமான விட்டு அனுப்பும். எனக்கு தெரியப்படுத்துங்கள், நீங்கள் இணையத்தில் செய்ய மற்ற வேடிக்கை விஷயங்கள் பல்வேறு உள்ளன போது நீங்கள் ஏழை பொருள் perusing மதிப்புமிக்க ஆற்றல் முதலீடு என்று கூறுவேன் Cheezburger, YouTube இல் நகைச்சுவையான பூனை பதிவுகள், மற்றும் மற்றவர்களுக்கிடையே உள்ளதைப் போன்றது என்று உங்களுக்குத் தெரியும். ஏழை பொருள் என்ன செய்கிறது\nகுளிர் பொருள் - உங்கள் பொருள் மறுவடிவமைப்பு செய்யுங்கள்\nபோதுமான ஏற்பாடு மற்றும் மதிப்பிடப்பட்ட படங்கள் - ஒரு கூறு படம் அகலத்தில் 660px, பின்வரும்து 350px\nநகலெடுக்கப்பட்ட உள்ளடக்கம் - படங்கள் உட்பட. உரிமையாளர்களுக்கு கிரெடிட் மீடியாஸ், மற்றும் ஒரு பொருளைப் போலிமையாக்குவதில்லை. இது சட்டவிரோதமானது.\nஒரு வலைப்பதிவு இடுகை வகையான மற்றும் வெவ்வேறு விழிப்புணர்வு மேற்பார்வை மூலம் peppered அடிப்படையில் வெறுமனே remorseless அடிப்படையில் உங்கள் பொருள் மாற்ற மற்றும் திருத்த\nமேலும், உங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவில் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்க முயற்சிக்கவும். புரிந்துகொள்ளக்கூடிய பொருள் இணைக்கப்பட்ட பக்கங்களுக்கு செல்லவும் தனிநபர்களை ஊக்குவிக்கும்\nதலைப்புகள் மற்றும் து��ை தலைப்புகள்\nகண்கள் சிந்தனைக்குரிய அசாதாரண நிழல் வேறுபாடு (இரண்டு மூன்று நிழல் திட்டங்களுக்கு ஒட்டிக்கொண்டு)\nஉங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு உள்ளீடுகளை செய்யும் போது, ​​வகைப்படுத்தல்கள் மற்றும் அடையாளங்கள் ஆகியவை அடங்கும், எனவே perusers மேலும் perusing தொடர்புடைய புள்ளிகள் கண்டறிய முடியும். கிளையன் பக்தி மற்றும் எஸ்சிஓவை வலுவூட்டுவதன் மூலம் உங்கள் வலைப்பதிவை மிகச் சமீபத்திய பொருளுக்கு கொண்டு வடிவமைக்க நினைவில் வைத்திருங்கள்.\nமேலும், தனிநபர்களின் சரியான சேகரிப்பில் நீங்கள் கவனம் செலுத்துவதை உத்தரவாதம் செய்ய ஆரம்பிக்கும்போது உங்கள் விருப்பமான வட்டி குழுவைக் குறிப்பிடுங்கள். வேறு, நீங்கள் உங்கள் பார்வை பரந்த அளவில் அமைப்பீர்கள், நீங்கள் குறுகிய மற்றும் குமிழி விகிதங்கள் அந்த குமிழ் விகிதங்களில் வரும்.\nஉங்கள் எஸ்சிஓ மற்றும் PPC விளம்பரங்களை மேம்படுத்தவும்\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் குறைப்பு பவுன்ஸ் விகிதம் அனைத்து முயற்சிகள் நீங்கள் எந்த வழக்கில் மக்கள் தவறாக சேகரிப்பது மீது கவனம் செலுத்துகிறது என்று ஆஃப் வாய்ப்பு எதுவும் அளவிட வேண்டும். நான் எப்படியாவது வளர்ந்த இடத்தைப் பற்றிய கதையைப் பகிர்ந்து கொண்டால், மேரு, கென்யா, அருகிலுள்ள எஸ்சிஓ உத்திகளை நான் பயன்படுத்துவேன். எடுத்துக்காட்டாக டான்ஜானியாவில் மேரு. சிம்பிலசிட் நான் இந்தியாவில் மேரு டாக்சிஸ் அல்லது டம்பா, FL இல் அமைந்த மேரு நெட்வொர்க்குகள் தேடும் வாடிக்கையாளர்களை தேடிப்போகும் perusers இல் வரைய விரும்பவில்லை.\nநான் தவறாக பார்வையாளர்களை (கள்) கவனம் செலுத்தியதில் இருந்து அனைத்து - நான் வளர்ந்த இடத்தில் மிகவும் ஆர்வமாக யார் பொது மக்கள் தவிர அனைவருக்கும் இழுத்து அந்த வாய்ப்பு வாய்ப்பு, என் வேர்ட்பிரஸ் தளம் அதிக பவுன்ஸ் விகிதங்கள் சேர வேண்டும்.\nஉங்கள் PPC ஊக்குவிப்பதற்கான முயற்சிக்கு இதுவே போதும். நீங்கள் தவறாக கவனம் செலுத்துவதன் வாயிலாக, உங்களுக்கு தேவையான இயக்கம் தவிர எல்லாவற்றிலும் நீங்கள் செலுத்துவீர்கள். உங்கள் எஸ்சிஓ மற்றும் PPC குண்டுவீச்சுகள் விவேகமான catchphrase ஆய்வு மூலம் வழிநடத்தப்பட வேண்டும். உதாரணமாக சாதனங்களைப் பற்றி கவனிப்பதைப் பயன்படுத்தவும், Google AdWords முக்கிய திட்டம், Word Tracker, Yoast Suggests மற்றும் KWFinder.com ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.\nஎனினும் வட்டி புள்ளிகள் வியர்வை இல்லை முயற்சி, நாங்கள் உங்கள் மீண்டும் இந்த வேர்ட்பிரஸ் எஸ்சிஓ சிறந்த நடைமுறைகள் பாதுகாக்க வேண்டும் மற்றும் பியாண்ட். மேலும், உங்களின் அனைத்து குறிக்கப்பட்ட சொற்களுக்கு உன்னுடைய நிலை அல்லது உருப்படியைப் பெயருக்கான மேல் நிலைப்பாட்டை வைத்திருப்பதை உத்தரவாதம் செய்யவும்.\nபந்தயம் விகிதம் மற்றும் இணைத்தல்\nவிகிதங்களை குவிப்பதற்காக, உங்களுடைய இணைப்புகளை நேர்த்தியாகவும், உங்கள் தளத்தை ஒரு பிடில் போலவும் நீங்கள் செய்யக்கூடிய ஒரு பெரிய அளவு உள்ளது. உடைந்த இணைப்புகளை சரிசெய்தல், உங்கள் இணைத்தலுக்கான மூலோபாயம் மற்றும் திறந்த வெளியீட்டை தாவல்களில் சேர்த்தல் ஆகியவற்றை மேம்படுத்துவது ஒரு அசாதாரண அணுகுமுறையாகும்.\nமற்றொரு விருந்தினர் உங்கள் வலைத்தளத்திற்கு எந்த வலைத்தள பக்கம் அல்லது இடுகை மூலம் பெற முடியும். எப்படியும், உடைந்த இணைப்புகளை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் குப்பை என்றால், உங்கள் வாய்ப்புகள் அவர்கள் தேவை தரவு கண்டறிய முடியாது, எனவே, பின் பந்தை ஹிட். அவர்கள் மீண்டும் பிடியைத் தாக்கியதால், நீங்கள் எளிதாக முடிவெடுக்கும் உயர் துள்ளல் விகிதங்களைப் பெறுவீர்கள்.\nநீங்கள் ஒரு தொகுதி பயன்படுத்தி உடைந்த இணைப்புகளை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் சரிபார்க்க முடியும், உதாரணமாக, உடைந்த இணைப்பு செக்கர். இன்னும் சிறப்பாக, நீங்கள் ஒரு ஆன்லைன் நிர்வாகத்தைப் பயன்படுத்தலாம், உதாரணமாக, W3C இணைப்பு செக்கர். சிறந்தது, இது நடக்கும் பந்தை நீளமாக நிறுத்த பேட் ஆஃப் சரியான எல்லா உடைந்த இணைப்புகளையும் தீர்க்க வேண்டும்.\nஆயினும், இயக்கத்தின் எழுச்சி அல்லது வேறு ஏதாவது காரணம் காரணமாக ஒரு இணைப்பு மாலை நேரத்தைச் சுற்றி உடைக்கையில் என்ன செய்வது உண்மையில், அது எளிதானது - நீங்கள் தனிபயன் 404 பக்கங்கள் செய்து அல்லது ஒரு விரும்பிய சொத்து உடைந்த இணைப்புகளை திருப்புவதன் மூலம் இந்த சிக்கலை எதிர்கொள்ள முடியும், உதாரணமாக, நீங்கள் வழங்கல் பக்கம் அல்லது வேறு எந்த பக்கம் நீங்கள் ஆதரவாக.\nஇங்கே வேர்ட்பிரஸ் ஒரு தனிபயன் XHTML பக்கம் செய்ய வழி மற்றும் இங்கே திசைவிக்கும் வணிக உதவ ஒரு எளிய X திசைமாற்றங்கள் தொகுதி தான்.\nபவுன்ஸ் வீதத்தைப் பார்ப்பது, பிரிவின் பக்கத்தை அசைப்பதற்கான விருந்தினர்களின் வீதமாகும், உள்ளே உள்ள சொத்துக்களுக்கு வெளிப்படையான இணைப்புகளை சேர்ப்பது, மேலும் முதல் விருந்தினரைக் கிளிக் செய்வதற்கு அதிக விருந்தினர்களை ஊக்கப்படுத்துகிறது. உங்களுடைய பின்தொடர்ச்சியை உருவாக்கும் ஒரு கவர்ச்சிகரமான வலைப்பதிவு இடுகை, உங்கள் வெவ்வேறு பக்கங்களில் இருந்து இணைக்க, வருகைக்குரிய புள்ளிகள் உள்ளிட்ட ஆஃப் வாய்ப்பு.\nஉங்கள் வாழ்த்துப் பக்கத்தின் மீது வலியைக் குனிந்து எடுக்கத் தயாராக இல்லாத வாய்ப்புகள் உங்கள் தளத்தை ஊக்குவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சொத்துக்களுடன் இணைப்பது, எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கு எளிமையாக உள்ளது. அவர்கள் செல்லவும் போது, ​​உங்கள் பவுன்ஸ் விகிதம் இறங்குகிறது.\nபுதிய தாவல்களில் வெளி இணைப்புகளை திற\nதேர்ந்தெடுக்கப்பட்ட perusing ஒரு உண்மை மாறியது முன், புதிய ஜன்னல்கள் வெளியே திறப்புகளை கிளையண்ட் என்கவுண்டரில் பாதிப்பில் இருந்து வாடிக்கையாளர்கள் ஏற்கவில்லை. அது போல, தேர்ந்தெடுக்கப்பட்ட perusing இருந்து, பல உள்ளூர் திறந்த போது அனைத்து உள்ளூர் திறந்த தெளிவாக, மற்றும் கூட வேடிக்கையாக உள்ளது.\nஇன்று, புதிய தாவல்களில் ஒவ்வொரு தொடர்பையும் திறக்க தயங்கக்கூடாது, வெளிப்படையாக, உங்கள் வாடிக்கையாளர்கள் தாவல்களை வளர்க்காத பழைய திட்டங்களை ஒப்புக் கொள்ளாவிட்டால். எப்படி புதிய தாவல்களில் வெளி இணைப்புகளை உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பவுன்ஸ் விகிதங்கள் கீழே கொண்டு\nநீங்கள் ஒரு பெரிய வலைப்பதிவு இடுகையை உருவாக்கியிருப்பதாகச் சொல்லுங்கள், மேலும் வெளியாட்கள் தளத்தில் பொருந்தக்கூடிய சொத்துக்களை இணைக்க வேண்டும். இந்த வெளி இணைப்புகள் ஒரு ஒத்த நிரல் சாளரத்தில் / தாவலில் திறந்தால், விஞ்ஞான நிரலாக்க எண்கள் ஒரு வெளியேறும். புதிய தாவல்களில் வெளி இணைப்புகளைத் திறக்கும் வாய்ப்பாக இருக்கும்போது, ​​உங்கள் தளத்தை விட்டு வெளியேறாமல் உங்கள் பேஸ்புக்கர் வெளியேற முடியும். வெளி இணைப்புகள் உட்பட, \"மற்றொரு சாளரத்தில் / தாவலில் திறந்த இணைப்பு\" தேர்வுப்பெட்டியை பின்வருமாறு நிரூபிக்கவும்:\nஉங்கள் வேர்ட்பிரஸ் தளத்தை புதுப்பிக்கவும்\nஇங்கே எனக்கு மகிழ்ச்சி: நீங்கள் ஒரு ஐந்தாவது grader மூலம் வேலை என்று தெரிகிறது ஒரு தளம் (மற்றும் வேலை) சுற்றி ஒட்டிக்கொள்கின்���ன உங்கள் தளம் சராசரியை விடவும் சிறந்தது அல்ல என்று சந்தர்ப்பத்தில், சலுகைகளை வாங்குவதற்கு தனிநபர்கள் நீண்ட காலத்திற்குள் ஒட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.\nஒரு தொழில்முறை திட்டமிடப்பட்ட தலைப்பு வளங்களை வைத்து, எடுத்துக்காட்டாக, ஒரு வகையான மொத்த பொறுப்பு பல்நோக்கு வேர்ட்பிரஸ் பொருள் நம் சொந்த ஒரு. மேலும், நீங்கள் வெறுமனே வேர்ட்பிரஸ்.org அல்லது விற்பனையாளர்கள் இருந்து, நிபுணத்துவ மற்றும் கவர்ச்சிகரமான பாடங்களில் பெற முடியும், எடுத்துக்காட்டாக, WorldWideThemes.net மற்றும் நேர்த்தியான தீம்கள்.\nமீண்டும், நீங்கள் இன்னும் ஒரு ஜோடி சொல்ல எடுத்துக்காட்டாக, விஷுவல் இசையமைப்பாளர் அல்லது பீவர் பில்டர் முதல் வர்க்கம் வேர்ட்பிரஸ் பக்கம் உருவாக்குநர்கள் பயன்படுத்தி துண்டு உங்கள் தளத்தில் துண்டு அமைக்க முடியும். இதேபோல், வேர்ட்பிரஸ் தலைப்பு அமைப்புகள், உதாரணமாக, ஆதியாகமம் அல்லது ஆய்வறிக்கை உள்ளிட்ட அற்புதமான இளைய பாடங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.\nமற்ற விருப்பங்களை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லாவிட்டால் தவிர வேறெதுவும் இல்லை, நீங்கள் காப்பாற்ற சில பணத்தை வைத்திருக்க வேண்டும், நீங்கள் தேவைப்படும் துல்லியமாக என்ன செய்ய வேண்டும் என்று ஒரு சிறந்த வேர்ட்பிரஸ் டிசைனர் வாங்குவது பற்றி யோசிக்கவும் (வெறுமனே இது மிகவும் விலையுயர்ந்த மற்றும் கடினமான தேர்வு உங்களைக் குறியீடாக எப்படிக் கண்டுபிடிப்பது என்று வெட்கப்படுகிறேன்).\nஉங்கள் தளத்தை மேம்படுத்தும்போது, ​​சில சமூக சரிபார்ப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி யோசிக்கவும்; ஆதரவாளர்கள், ரசிகர்கள், பிரபுக்களின் எண்ணிக்கை - வாடிக்கையாளர் மற்ற நபர்களை உங்கள் பொருட்களை மதிக்கிறார் என்று கூறுகிறார். நீங்கள் இன்னும் மிகப்பெரிய எண்கள் இல்லை என்று நிகழ்வு, நீங்கள் வெறுமனே நேரடியாக இருப்பது உண்மையில் போதிலும், குறைந்த புள்ளிவிவரங்கள் வாடிக்கையாளர் நம்பிக்கை நுகர்வு என வேறு சில நேரம் வரை மறியல் சமூகத்தை மறந்து கருதுகின்றனர்.\nA / B சோதனை மற்றும் பொருள் சோதனைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்த்துப் பக்கங்களை மேம்படுத்தவும். சி.டி.ஏ உங்கள் வாழ்த்துப் பக்கங்களின் தெளிவான மற்றும் கண்ணியமிக்க மண்டலங்களைப் பிடிக்கிறது, நீங்கள் கவனிக்காம��் விடக் கூடாது என்று ஒன்று இருக்கிறது. மூன்று சி.டி.ஏ கேட்ஸின் மிகவும் தீவிரமானது போதுமானதாக இருக்க வேண்டும்; முக்கியமாக ஒரு மையத்தில், ஒரு மையத்தில் ஒரு மற்றும் அடிப்படை நோக்கி கடைசி.\nஇன்னும் வருகை வணிக இந்த கட்டத்தில், பார்வையாளர்கள் உங்கள் வெவ்வேறு குழு வாழ்த்து பக்கங்களை மாற்றுவதை செய்ய. அசாதாரணமான பொருளைப் பயன்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட புள்ளியுடன் மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட சேகரிப்பை மேற்கொள்வதற்கு கூடுதலாகப் பிடிக்கிறது.\nதளத்தின் புதுப்பித்தலுக்கு, மிதமானது முன்னோக்கிய பாதையாகும், அல்லது மாயா ஏஞ்சலோ (நித்திய சமாதானத்தில் கடவுள் தனது ஆவிக்குத் தக்கவாறு இருக்கலாம்), \"முன்னேற்றத்தின் இணைத்தல் முழுமையான சிரமமின்மையே\" என்றார்.\nகடன்களை எதிர்காலத்தில் பெறும் ஒரு பணக்கார மற்றும் சிக்கலான தளம் செய்ய வேண்டும் அந்த கட்டத்தில் நீங்கள் வலையில் தளத்தை பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் கடினமானதாகவும், நேரடியாகவும் செய்ய வேண்டும். உங்கள் தேவையை ஆதரிக்கவோ அல்லது நிரப்பவோ முடியாத எண்ணற்ற கூறுகளை அகற்றுவதன் மூலம் தொடங்கவும்.\nஅந்த மேல், obstructive மேல்விரிகளை மற்றும் பதவி உயர்வுகள் ஒரு மூலோபாய தூரம் பராமரிக்க. கூடுதலாக, நீங்கள் உங்கள் வேர்ட்பிரஸ் தளத்தில் பணியாற்றும் விளம்பரங்களை உங்கள் பொருள் மற்றும் சிறப்பு முக்கியம் உத்தரவாதம். பக்கப்பட்டியில் குறிப்பிடத்தக்க விளம்பரங்களை இடுங்கள், மற்றும் நிகழ்வில், சுய ஸ்டாக்கிங் பார்வை மற்றும் ஒலி விளம்பரங்களில் இருந்து ஒரு மூலோபாய தூரத்தை பராமரிக்கவும்.\nஅனைத்து கூறப்படுகிறது மற்றும் செய்த போது கட்டத்தில், உங்கள் தளம் கணக்கில் டெஸ்க்டாப் மற்றும் பல்துறை வாடிக்கையாளர்கள் கணக்கில் எடுத்து பொருட்டு உத்தரவாதம். ஆரம்பத்திலிருந்து ஒரு பதிலளிக்க வேர்ட்பிரஸ் பொருள், (எடுத்துக்காட்டாக, மொத்தம்) எடு. உத்தரவாதம் கூட நீங்கள் தேர்வு தொகுதிகள் செல் தொலைபேசிகள் மேம்படுத்தலாம்.\nபத்தியில் பக்கத்தை கடந்திருக்க வேண்டும் வாய்ப்புகள் வேண்டுமா அந்த நேரத்தில் அவர்கள் உங்கள் பொருள் ஒரு பெரிய அளவு கண்டறிய எளிய அதை செய்ய. உங்கள் வலைப்பதிவு இடுகை அல்லது உங்கள் பக்கப்பட்டியில் இறுதியில் நீங்கள் இடுகை கேஜெட்களை இடுகையிடலாம் - உங்கள் ���ேஸ்புக்களுக்கு அவர்கள் தெளிவாகத் தெரியும் என்பதை உறுதிப்படுத்தவும். நீங்கள் ஒரு கெட்ட முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை, முடிவில்லாத வேர்ட்பிரஸ் தொடர்பான பரிசு தொகுப்புகள் உண்மையிலேயே கஷ்டமான வேலையில் உதவுகின்றன.\nஇது ஆரம்பத்தில் உங்கள் பவுன்ஸ் விகிதத்தை கணிசமாக பாதிக்காது என்ற உண்மையைப் போதிலும், வலைப்பதிவின்போது உங்கள் பந்து வீச்சத்தை வீழ்ச்சியுடனான நீண்ட தூரத்திற்கு வாடிக்கையாளர் ஈடுபாடு உதவ முடியும். உங்கள் வாடிக்கையாளர்களை வலைப்பதிவு பிரிவில் நீங்கள் வைத்திருந்தால், அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களை மேலும் நம்புவார்கள், உங்கள் வலைப்பதிவில் அதிக ஆற்றலை முதலீடு செய்து உங்கள் பொருளை மற்றவர்களுக்கு வழங்குங்கள்.\nஇது உங்கள் தளத்தின் மீது வேறு எந்தவொரு விவகாரமும் இல்லாமல் உங்கள் வாய்ப்பைக் கொடுப்பது பற்றி - உங்கள் எடுத்த எடுப்பிலேயே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் வாய்ப்புகள் மற்றும் பொருள்களைக் கொண்டு, உங்கள் எதிர்காலத் திட்டத்தை ஒருங்கிணைத்து, பரந்த அளவிலான எல்லாவற்றையும் அந்த மேலோட்டப் பார்வைக்கு பிறகு, உங்கள் வேர்ட்பிரஸ் பவுன்ஸ் விகிதங்களைக் குறைப்பதில் இருந்து தடுக்க எதுவும் இல்லை.\nஇன்று இங்கே வழங்கப்பட்ட குறிப்புகள் எடுத்துக் கொள்ளுங்கள், மற்றும் பகிர்ந்து கொள்ள ஒரு முனை அல்லது குழிக்கு ஒரு கேள்வி இருக்க வேண்டும், தயவுசெய்து கீழே உள்ள பகுதியை கீழே பயன்படுத்தவும் தயங்க வேண்டாம். உங்கள் கருத்துக்களை கேட்க விரும்புகிறேன் - பாய்-பாய்\nடிஸ் சீசன், கூகிள் டூட்லே விடுமுறை நாட்கள் தொடங்குகிறது\nமுக்கிய சிஸ்கோ CCNA பயிற்சி & சிஸ்கோ சான்றிதழ்கள்\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nவெளியிட்ட நாள்12 அக் 2018\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்கள��லும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF/article8405595.ece", "date_download": "2018-10-21T01:18:41Z", "digest": "sha1:5EGXMUCPO4DSVKVWATUEEPJASOMHMD6S", "length": 12472, "nlines": 148, "source_domain": "tamil.thehindu.com", "title": "நெல்லை சொதி - இந்து தமிழ் திசை", "raw_content": "\nசனி, அக்டோபர் 20, 2018\nகுறிப்பு: சங்கரி பகவதி | தொகுப்பு: ப்ரதிமா | படங்கள்: எல். சீனிவாசன்\nதேங்காய்ப் பாலில் செய்யப்படும் ஒரு சுவை மிகுந்த குழம்பு, சொதி. சொதி இல்லாமல் நெல்லை உணவு நிறைவடையாது.\nதேங்காயைத் துருவி, ஒரு கப் தண்ணீர் சேர்த்துப் பால் எடுத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தேங்காய் சக்கையில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்தால் அது இரண்டாம் பால். மூன்றாவது முறையும் இதே போன்று பால் எடுத்துக்கொள்ளுங்கள்.\nபாசிப் பருப்பை நன்றாக வேகவையுங்கள். பூண்டையும் கீறிய பச்சை மிளகாயையும் கால் டீஸ்பூன் நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள். மூன்றாவது பாலில் வதக்கிய பூண்டு, பச்சை மிளகாய், காய்கறிகளைச் சேர்த்து வேகவையுங்கள். காய்கறிகள் நன்கு வெந்ததும் பாசிப் பருப்பை மசித்துச் சேருங்கள். முதல் மற்றும் இரண்டாம் பாலையும் சேர்த்து, குழம்பு வெதுவெதுப்பாகும்வரை அடுப்பில்வைத்து இறக்கிவிடுங்கள். இறக்கியதும் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, சுவைக்கேற்ப உப்பு சேருங்கள். கால் டீஸ்பூன் நெய்யில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சொதியில் சேருங்கள்.\nஇஞ்சி பச்சடி, உருளை வறுவல், வாழைக்காய் சிப்ஸுடன் பரிமாறுங்கள். குழம்பைக் கொதிக்கவிடக் கூடாது. மிதமான சூட்டில் இருக்கும்போதே இறக்கிவிடுங்கள். குழம்பை அடுப்பிலிருந்து இறக்கிய பின்னரே உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.\nதேங்காய்ப் பாலில் செய்யப்படும் ஒரு சுவை மிகுந்த குழம்பு, சொதி. சொதி இல்லாமல் நெல்லை உணவு நிறைவடையாது.\nதேங்காயைத் துருவி, ஒரு கப் தண்ணீர் சேர்த்துப் பால் எடுத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தேங்காய் சக்கையில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அரைத்துப் பால் எடுத்தால் அது இரண்டாம் பால். மூன்றாவது முறையும் இதே போன்று பால் எடுத்துக்கொள்ளுங்கள்.\nபாசிப் பருப்பை நன்றாக வேகவையுங்கள். பூண்டையும் கீறிய பச்சை மிளகாயையும் கால் டீஸ்பூன் நெய்யில் வதக்கிக்கொள்ளுங்கள். மூன்றாவது பாலில் வதக்கிய பூண்டு, பச்சை மிளகாய், காய்கறிகளைச் சேர்த்து வேகவையுங்கள். காய்கறிகள் நன்கு வெந்ததும் பாசிப் பருப்பை மசித்துச் சேருங்கள். முதல் மற்றும் இரண்டாம் பாலையும் சேர்த்து, குழம்பு வெதுவெதுப்பாகும்வரை அடுப்பில்வைத்து இறக்கிவிடுங்கள். இறக்கியதும் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, சுவைக்கேற்ப உப்பு சேருங்கள். கால் டீஸ்பூன் நெய்யில் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து சொதியில் சேருங்கள்.\nஇஞ்சி பச்சடி, உருளை வறுவல், வாழைக்காய் சிப்ஸுடன் பரிமாறுங்கள். குழம்பைக் கொதிக்கவிடக் கூடாது. மிதமான சூட்டில் இருக்கும்போதே இறக்கிவிடுங்கள். குழம்பை அடுப்பிலிருந்து இறக்கிய பின்னரே உப்பு, எலுமிச்சைச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nதலைவாழை சமையல் குறிப்பு சமையல் கலை நெல்லை உணவு வகை நெல்லை சொதி\nசீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு எத்தகையது\n''சபரிமலை விவகாரத்தில் பாஜக, காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியிருப்பது...\n‘வடசென்னை’ படம் பற்றி வடசென்னை மக்கள் என்ன நினைக்கிறார்கள்\n'வட சென்னை' - செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\n - பனீர் மிளகு வறுவல்\nவலு தரும் நிலக்கடலைப் பால்\nவிநாயகர் சதுர்த்தி விருந்து: முளைப்பயறு சுண்டல்\nவிநாயகர் சதுர்த்தி விருந்து: வாழைப்பூ கொழுக்கட்டை\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2018/10/google-voice-access.html", "date_download": "2018-10-21T02:45:38Z", "digest": "sha1:N35PERUUGIRHCPWZTLGVKEZXUS55BRAF", "length": 5079, "nlines": 76, "source_domain": "www.bloggernanban.com", "title": "மாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்மாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\nபுதுப்புது தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது உங்கள் ஆன்ட்ராய்ட் போனை டச் செய்யாமல் குரல் வழியாக இயக்குவதற்கு Voice Access என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை குறிப்பாக மாற்று திறனாளிகளுக்காக உருவாக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனை பயன்படுத்துவதற்கு உங்கள் மொபைலில் ஆன்ட்ராய்ட் 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பு இருக்க வேண்டும்.\nபிறகு கூகுள் ப்ளே சென்று Voice Access அப்ளிகேசனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nமேலும் கூகுள் ஆப்பை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும்.\nபிறகு கூகுள் ஆப் உள்ளே Settings பகுதியில் Voice என்பதை க்ளிக் செய்து, \"OK Google Detection\" என்பதை On செய்ய வேண்டும்.\nபிறகு மொபைலில் Settings => Accessibility சென்று Voice Access என்பதை க்ளிக் செய்து On செய்ய வேண்டும்.\nமேலே உள்ள படத்தில் உள்ளதுபோல், உங்கள் மொபைலில் Tap செய்யக்கூடிய இடத்தில் எண்கள் இருக்கும். அந்த எண்ணை கூறினால் அது க்ளிக் செய்யப்படும்.\nமேலும் குரல் வழியாக நீங்கள் கட்டளையிடலாம். உதாரணத்திற்கு \"Open Gmail\" என்று கூறினால் ஜிமெயில் ஆப் ஓபன் ஆகும், \"Go Home\" என்று கூறினால் மொபைல் முகப்பு பக்கத்திற்கு செல்லும். இப்படி நீங்கள் குரல் வழியாக உங்கள் போனை இயக்கலாம்.\nபின்வரும் கட்டளைகளை நீங்கல் இடலாம்.\nGoogle இணையம் கூகிள் தொழில்நுட்பம்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/pentax-k-50-with-18-55mm-lens-white-price-pdlmrY.html", "date_download": "2018-10-21T01:57:52Z", "digest": "sha1:VMK774KEDYRDJNAPPC2AAYN6OGK36FS3", "length": 18432, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபென்டஸ் K 50 டிஸ்க்லர் கேமரா\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட்\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட்\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1 மதிப்பீடுகள்\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 -55 mm\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 inch\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 16.28\nவீடியோ போர்மட் MPEG4AVC / H.264\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபென்டஸ் கே 50 வித் 18 ௫௫ம்ம் லென்ஸ் வைட்\n4/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/124974-palazzo-skirts-culottes-summer-dresses.html", "date_download": "2018-10-21T01:29:40Z", "digest": "sha1:Q7D2JTI3WGCRYIE4P7UNRGEAQKCE6E73", "length": 23218, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "க்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்! #Fashion | Palazzo skirts culottes... summer dresses!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:39 (14/05/2018)\nக்ளாட்ஸ், பலாசோ, மேக்ஸி... சம்மருக்கேற்ற உடைகள்\nஒரே மாதிரியான ஆடை அணிபவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால் அதுக்கு சம்மர்தான் சரியான நேரம்.\nஅடித்துக் கொளுத்தும் வெயில் ஒருபுறம், அதற்கேற்ற ஃபேஷன் உடைகள் மறுபுறம் என இந்த சம்மர் வழக்கம்போல வெளுத்து வாங்குகிறது. அவை என்ன என்கிற செய்தியோடு நம்மிடம் பேசினார், சென்னையைச் சேர்ந்த ஸ்டைலிஸ்ட், தீப்தி.\n''பொதுவாக, பெண்கள் எப்போதும் வழக்கமான ஒரு டிரஸ்ஸிங் ஸ்டைலையே ஃபாலோ செய்துகொண்டு இருப்பார்கள். அது அவர்களுக்கு வசதியான ஆடையாக இருக்கலாம். அதையே சம்மரிலும் அணிய முடியாது என்பதுதான் நிதர்சனம். கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாகச் சுரக்கும். சரும நோய்களுக்கான காலமும்கூட. இந்த நேரத்தில் இறுக்கமான காட்டன் சல்வார் அணியும்பட்சத்தில், சரும பாதிப்புகள் அதிகமாகும். மேலும், ஒரே மாதிரியான ஆடை அணிபவர்கள் மாற்றம் செய்ய விரும்பினால், அதுக்கு சம்மர்தான் சரியான நேரம். ஒவ்வொரு வருடமும் சம்மரில் ஒரு புது ட்ரெண்ட் வந்திறங்கும். இந்த வருடம் மேக்ஸி முதல் க்ளாட்ஸ் வரை நிறைய ஆடைகள் ட்ரெண்டாக வந்திருக்கின்றன.\nசில ஆண்டுகளுக்கு சம்மரில் ட்ரெண்டாக இருந்த க்ளாட்ஸ், தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளது. பார்க்க த்ரீ ஃபோர்த் பேன்ட் போலிருக்கும். அலுவலகத்துக்கு க்ளாட்ஸ் பேன்ட் அணிந்துசெல்ல விரும்புகிறவர்கள், காட்டன் ஷர்ட்டை அணியலாம். பார்ட்டி, டிராவல் செய்ய விரும்புகிறவர்கள், க்ராப் டாப்பின் மேல் லாங் ஓவர் கோட் அணிந்துசெல்லலாம். இந்த டைப் ஆடைகளுக்கு அணிகலன்கள் அவசியமில்லை. அதேநேரம், ஹைஹீல்ஸ், கட் ஷூ போன்ற பொருத்தமான காலணிகள் அவசியம்.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nலாங் எத்னிக் காட்டன் ஸ்கர்ட் சம்மருக்கு ஏற்ற ஸ்டைலான லுக்கை கொடுக்கும். லாங் காட்டன் குர்தி அணிவது, அலுவலகத்துக்கு பெஸ்ட் சாய்ஸ். ஃபார்ட்டிக்குச் சென்றால், கிராப் டாப், ஸ்லீவ்லெஸ் டாப், ஹை காலர் நெக் ஷர்ட் என அவரவரின் உடல்வாக்குக்கு ஏற்ப தேர்வுசெய்து அணியலாம். இதற்கு, லாங் நெக் அக்சசரீஸ் பொருத்தமாக இருக்கும். ஹீல்ஸ் பெஸ்ட் சாய்ஸ்.\nநயன்தாரா முதல் தீபிகா படுகோன் வரை செலிபிரட்டிகளின் சம்மர் சாய்ஸ், மேக்ஸி. பார்க்க லாங் கவுன் போலிருக்கும் இந்த ஆடை, எல்லா இடத்துக்கும் பொருந்தி போகும். இக்கட் மற்றும் பிரின்டட் லைட் கலர் மேக்ஸி, சம்மரிலும் உங்களை கூலாக காட்டும்.\nஅநேக கல்லூரி பெண்களின் சாய்ஸ், பலாசோதான். ட்யூனிக் டாப்ஸ், ஷார்ட் குர்தி, சல்வார் டாப்ஸ் இதற்கு மேட்ச்சாக இருக்கும். இதற்கு ட்ரெண்ட்லியான நெக்பீஸ், ஹேண்ட்பீஸ்கள் அணிந்துகொண்டால், ஸ்மார்ட் லுக் கிடைக்கும்.\nஎல்லா வயதினருக்கும் குர்தி, லெக்கின்ஸ் பொருத்தமாக இருக்கும். லைட் கலர்ஸ் குர்தி அதற்கு கான்ட்ராஸ்ட் லெக்கின்ஸ், ஹை போனிடெய்ல், சிம்பிள் இயர் ரிங், லாங் ஆக்ஸிடைஸ்டு நெக்பீஸ், திக் வார் வாட்ச் அணிந்தால் நீட் லுக் கிடைக்கும்\nபொதுவாக, கோடைக்காலத்தில் வெளிர் நிற காட்டன் ஆடைகளைத் தேர்வுசெய்து அணிவது நல்லது. ப்ளோரல் டிசைன் ஆடைகள், நீட் லுக் கொடுக்கும். க்ளிட்டர் ஜமிக்கி வைத்த ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள். ஸ்லீவ் லெஸ் போட விரும்பாதவர்கள், ஸ்ரக் வாங்கிப் பயன்படுத்தலாம். புதுவிதமான ஆடைகளைத் தேர்வுசெய்து அணிந்து பாருங்கள். இனி நீங்களும் ட்ரெண்ட் செட்டர்களே.\nஹீல்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் ச��க்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/auto/", "date_download": "2018-10-21T02:49:39Z", "digest": "sha1:SOS2PLPYMOHWLIK5UDJMJ4XCKJD7QEPY", "length": 17674, "nlines": 129, "source_domain": "cybersimman.com", "title": "auto | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nதானாக படமெடுக்கும் கூகுளின் புதிய காமிரா\nகூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த அதி நவீன மூக்கு கண்ணாடி அதிக ஆரவாரத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. பின்னர் கூகுள் இதை விலக்கி கொண்டுவிட்டது. நிறுவன பயன்பாட்டிற்கான மாதிரியாக மட்டும் இது தொடர்கிறது. இணைய பக்கங்களை வாசிக்க கூடிய திரையாக திகழும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டிருந்த கூகுள் கண்ணாடி எதிரே உள்ளவரை படமெடுக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. […]\nகூகுள் கண்ணாடியை நினைவு இருக்கிறதா வியரபில் எனப்படும் அணி கணிணி பிரிவில் கூகுள் கிளாஸாக இது அறிமுகமானது. ஆனால், இந்த அ...\nஃபேஸ்புக் மூலம் ஷேர் ஆட்டோ பயணம்\n‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும் முறையே இவ்வாறு குறிப்பிடப்படுகிற‌து. மேலைநாட்டில் பிரபலமாகி நம் நாட்டிலும் அறிமுகமாகியிருக்கும் கருத்தாக்கம் இது. கார் போன்ற வாகங்களை சொந்தமாகவோ வாடகைக்கோ பயன்ப‌டுத்துபவர்கள் அதில் தனியே பயணிக்காமல் தன்னோடு விருப்பமுள்ளவர்களை பயணிக்க செய்து பயணச் செல‌வை அவரோடு பகிர்ந்து கொள்வதே கார் பூலிங்கின் அடிப்படை. இதில் இரண்டு விதமான பலன்கள் உள்ளன். ஒன்று, சுற்றுசுழல் நோக்கில் பார்த்தால் ஒரு காரில் ஒருவர் […]\n‘கார் பூலிங்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பயணங்களை கூட்டாக மேற்கொண்டு வாகன செலவை பகிர்ந்து கொள்ளும...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13185", "date_download": "2018-10-21T01:46:25Z", "digest": "sha1:YK5ENVD2MEVT4Q34MGKQE3JOSUWINVJ7", "length": 6744, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | புத்தூர் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்", "raw_content": "\nபுத்தூர் சந்தியில் விபத்து ஒருவர் படுகாயம்\nபருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுடன் புத்தூர் சந்தி பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.\nநிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி சமிக்ஞை போடாது திடீரெனத் திருப்ப முற்பட்ட போது பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது.\nமோட்டார் சைக்கிளில் பயணித்த புத்தூர் கலைமகள் பகுதியைச் சேர்ந்த செல்வக்கண்டு ரூபன் (23) என்ற இளைஞனே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு ���ெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/06/blog-post.html", "date_download": "2018-10-21T01:09:53Z", "digest": "sha1:74NQRHUC4HZDTAXSVEYA5HIYRKSIQBF6", "length": 28553, "nlines": 158, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலனும், சுய ஜாதக யோக நிலையும் !", "raw_content": "\nதிசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலனும், சுய ஜாதக யோக நிலையும் \nஜோதிட கணிதத்தில் மிகவும் சிக்கலான விஷயம் எதுவெனில், ஓர் ஜாதகருக்கு நடைமுறையில் உள்ள திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற விஷயமும், ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவகங்கள் எவை வலிமை அற்ற பாவகங்கள் எவை வலிமை அற்ற பாவகங்கள் எவை ஜாதகருக்கு யோகத்தை தரும் பாவகங்கள் எவை ஜாதகருக்கு யோகத்தை தரும் பாவகங்கள் எவை ஜாதகருக்கு அவயோகங்களை தரும் தரும் பாவகங்கள் எவை ஜாதகருக்கு அவயோகங்களை தரும் தரும் பாவகங்கள் எவை என்பதை கண்டு சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு தெளிவான பலாபலன்களை கூறுவதே, சில ஜாதகங்களில் பாவகங்கள் வலிமை பெற்று இருக்கும், இருப்பினும் நடைபெறும் திசாபுத்தி அல்லது எதிர்வரும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தாது, இதனால் சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருந்த போதிலும் ஜாதகருக்கு யோக பலன்கள் ஏதும் நடைமுறைக்கு வாராது, சில ஜாதகங்களில் பல பாவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் இருப்பினும், ஜாதகர் சுக போகங்களுக்கு குறைவின்றி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருப்பார், இதற்க்கு காரணமாக ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்திகள் பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தாமல், வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், இதனால் ஜாதகர் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான இன்னல்களை சந்திக்காமல், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் வலிமை பெற்ற பாவக பலனை மட்டுமே அனுபவித்துக்கொண்டு இருப்பர்.\nமேற்கண்ட விஷயம் பற்றி தெளிவு பெற நமது சுய ஜாதக வலிமை பற்றியும், நவகிரகங்களின் திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக நிலையை பற்றிய ஜோதிட கணித அறிவு இருந்தால் மட்டுமே சாத்தியப்படும், ஜாதக கணிதம் செய்வதில் தவறு ஏற்படும் பொழுது, கூறப்படும் பலாபலன்களை முற்றிலும் தவறானதா மாறிவிட வாய்ப்பு அதிகம் உண்டு, மேலும் சுய ஜாதக பலன் காணும் பொழுது லக்கினத்தை அடிப்படையாக கொண்டே பலன் காண வேண்டும், ஆதாவது லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலை என்ன நவகிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன்கள் என்ன நவகிரகங்களின் திசா புத்திகள் ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் எந்த எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் பலாபலன்கள் என்ன என்பதை பற்றி தெளிவு இல்லாத பொழுது, ஜோதிடம் கூறுவதே கற்பனை நிறைந்ததாக மாறிவிடும், மேலும் சந்திரன் நின்ற ராசிக்கு சொல்லும் பொது பலன்களையும், நவகிரக திசாபுத்திகளுக்கு சொல்லப்படும் பொது பலன்களையும் ஜாதக பலாபலன்களாக உண்மைக்கு புறம்பாக கூறும் நிலை உருவாகிவிடும், இது சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு குழப்பத்தையும் தெளிவில்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆளாக்கும்.\nசுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை நிலையை பற்றி தெளிவு பெறுவது சம்பந்தப்பட்ட ஜாதகரின் தரம் பற்றிய உண்மை நிலையை உணரவைக்கும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக நிலையை பற்றி தெளிவு பெறுவது ஜாதகர் திசாபுத்திகளில் அனுபவிக்கும் யோக அவயோக நிலையை பற்றி தெளிவு படுத்தும், திசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவகங்களுக்கு கோட்சார கிரகங்கள் தரும் வலிமை, வலிமை அற்ற தன்மையை பற்றி தெளிவு பெறுவது ஜாதகரின் நிகழ்கால எதிர்கால திட்டமிடுதல்களை மேம்படுத்த உதவிகரமாக அமையும், மேற்கண்ட ஜாதக கணித விஷயங்கள் பற்றிய தெளிவு இல்லாத பொழுது, சுய ஜாதக பலாபலன்கள் காண முற்படுவது நகைப்புக்கு உரியதாகவே அமைந்துவிடும், மேலும் ஜாதக கணிதம் சார்ந்த தெளிவு இன்மையையே எடுத்துக்காட்டும்.\nகீழ்கண்ட ஜாதகிக்கு 2ல் நின்ற புதன் 3,12க்���ு அதிபதியாகி, தனது திசை முழுவதும் ஏற்று நடத்திய பாவக பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே மேலும் \" கேது திசை போல் கெடுப்பார் இல்லை\" என்ற பொது பலனுக்கு, அடுத்து வரும் கேது திசை ஜாதகிக்கு தரும் பலாபலன்கள் பற்றி ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : உத்திரட்டாதி 1ம் பாதம்\nஜாதகிக்கு வலிமை பெற்றுள்ள பாவக தொடர்புகள் :\n1,2,5,7,11ம் வீடுகள் குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்.\n3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,\n6,9ம் வீடுகள் சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,\n10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவக தொடர்புகள்.\nஜாதகிக்கு வலிமை அற்ற பாவக தொடர்புகள் :\n4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு 4ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும்.\n8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகிக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகள், வீண் செலவினங்கள் என்ற வகையில் பாதிப்பை தரும்.\n12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகிக்கு விரைய ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும், எனவே ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 4,8,12ம் வீடுகளான 3பாவகங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றது, இதில் 4ம் பாவகம் மட்டும் கடுமையான வகையில் பாதக ஸ்தான வழியிலான இன்னல்களை 200% விகிதம் தருகின்றது.\nஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 9 பது பாவகங்கள் வலிமை பெற்றும், 3 பாவகங்கள் வலிமை அற்றும் காணப்படுகிறது, எனவே சுய ஜாதகம் 80% சதவிகிதம் மிகவும் வலிமையுடன் உள்ளது என்பதை உறுதியாக கூறலாம், இனி ஜனனம் முதல் தற்போழுது வரை நடைபெறும் திசை தரும் பலாபலன்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nஜாதகிக்கு ஜெனன அமைப்பில் சனி திசை 16 வருடம் 5 மாதங்கள் இருப்பில் இருந்து நடைபெற்று இருக்கின்றது, சனி திசை ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் உச்சம் பெற்று நின்று, 7,8ம் பாவகங்களுக்கு அதிபதியாகி தனது திசையினை நடத்தியிருக்கின்றது, நடைபெற்ற 16 வருடம் 5 மாதமும் ஜாதகிக்கு, சனி தனது திசையில் 10ம் வீடு ஜீவன ��்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று ஜீவன வழியிலான யோக பலனையும், 12ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று விரைய ஸ்தான வழியிலான அவயோக பலனையும் வழங்கியிருக்கின்றது, எனவே ஜாதகி சனி திசையில் ஜீவன வழியில் நன்மைகளையும், விரைய ஸ்தான வழியில் இருந்து இன்னல்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து இருக்கின்றார், எனவே ஜாதகிக்கு சனி திசை 90% விகித யோக பலனையே நடைமுறைப்படுத்தி இருக்கின்றது.\nசனி திசைக்கு பிறகு தற்போழுது நடைமுறையில் உள்ள புதன் திசை ஜாதகிக்கு 2ல் நின்ற புதன் 3,12க்கு அதிபதியாகி, தனது திசை முழுவதும் 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 4ம் பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களை தற்போழுது வரை நடத்தியிருக்கின்றது, இதில் வருத்தம் என்னவெனில் ஜாதகி புதன் திசையில் 4ம் பாவகத்தை குறிக்கும் தகப்பனாரை திடீரென இழந்ததுதான், இது ஜாதகிக்கு கடுமையான நெருக்கடிகளை வளரும் சூழ்நிலையில் தந்து இருக்கின்றது, மேலும் வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொண்டு முன்னேற வேண்டிய சூழ்நிலையையும், கடுமையான போராட்டங்களையும், அதிகமான எதிர்ப்புகளையும் சந்திக்கும் சூழ்நிலையை தந்து இருக்கின்றது, எனவே ஜாதகிக்கு புதன் திசை 4ம் பாவக வழியிலான பாதக ஸ்தான பலனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் புதன் திசை அவயோக பலாபலன்களை தந்து இருக்கின்றது, சுய ஜாதகத்தில் 9 பது பாவகங்கள் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் புதன் திசை பாதக ஸ்தான தொடர்பை பெற்று கடுமையான இன்னல்களை ஜாதகிக்கு அவயோக பலன்களாக 200% விகிதம் தந்து கொண்டு இருக்கின்றது.\nபுதன் திசைக்கு அடுத்து வரும் கேது ஜாதகிக்கு 5ல் நின்று தனது திசையில் 3ம் வீடு வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று முழு அளவில் யோக பலன்களை தருவது ஜாதகிக்கு சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் , இங்கே கேது தனது திசையில் வீரிய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது \" கேது திசை போல் கெடுப்பார் இல்லை\" என்ற பொது பலனை பொய்யாக்குகிறது, கேது திசை ஜாதகிக்கு 3ம் பாவக வழியிலான யோக பலன்களையே வாரி வழங்குகிறது.\nகேது திசைக்கு அடுத்து வரும் சுக்கிரன் திசை சுய ஜாதகத்தில் 2ல் நின்று, சுகம் மற்றும் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாகி தனது திசையில் 1,2,5,7,11ம் வீடுகள் குடும்ப ஸ்��ானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 1,2,5,7,11ம் பாவக வழியிலான யோக பலன்களை சிறப்பாக வாரி வழங்குவது ஜாதகிக்கு சிறப்பான எதிர்காலத்தை சுக்கிரன் திசையில் வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை, எனவே ஜாதகிக்கு எதிர்வரும் கேது மற்றும் சுக்கிரன் திசை இரண்டும் சுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது சுப யோகங்களை ஏற்று நடத்தும் பாவக வழியில் இருந்து வாரி வழங்கும் என்பது உறுதியாகிறது.\nசுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெறுவது மட்டுமே ஜாதகருக்கு யோக பலாபலன்களை தந்துவிடாது, நடைபெறும் திசாபுத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியிலான சுபயோகங்களை பெற இயலும் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியமாகிறது.\nமேற்கண்ட ஜாதகத்தில் நடைபெறும் புதன் திசை வலிமை பெற்ற பாவக பலனை ( 4ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் ) ஏற்று நடத்தவில்லை, ஆனால் கேது மற்றும் சுக்கிரன் திசை ஜாதகிக்கு வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகிக்கு யோக வாழ்க்கையை வாரி வழங்கும் அமைப்பாகும்.\nLabels: கேது திசை, சனி, சுக்கிரன், திருமணம், தொழில், புதன், யோகம், ராகுகேது, ராசிபலன்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத��தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nநவகிரக திசாபுத்திகள் தரும் பலாபலன்களும், சுய ஜாதகத...\nதிசாபுத்திகள் ஏற்று நடத்தும் பாவக பலனும், சுய ஜாதக...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2018/01/9-2018.html", "date_download": "2018-10-21T01:40:30Z", "digest": "sha1:R7CLNJ7YL2GY364QZP4PLE226IT6ANX4", "length": 10858, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "9-ஜனவரி-2018 கீச்சுகள்", "raw_content": "\nராமர் காலத்துல இருந்து ரோஹித் ஷர்மா வரை இந்திகாரனுங்க பொண்டாட்டி கண் முன்ன இலங்கைகாரன தான் போட்டு அடிக்கிறானுங்க..\nரசாயன உரம், தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சாக மாறிய நிலத்தை சரி செய்ய, அந்த நிலத்தில் #வெட்டி_வேர் பயிரிட்டால் போதும்.… https://twitter.com/i/web/status/950214441492103168\nமத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்க வந்த பிஜேபி வேட்பாளுக்கு செருப்பு மாலை போட்ட முதியவர்\nதம்பி நீ ..... அம்பாணி மகனாக இருந்தால். BBC ல் காட்டியிருப்பார்கள். உன் ஓட்டு வீடு காட்டுகிறது நீ தப்பாக ஓட்டுப்போ… https://twitter.com/i/web/status/950227382362783744\nகார்ப்பரேட் கம்பெனிகளின் ஏமாற்று வேலை\nஉண்மையில் நாமெல்லாம் நினைப்பது போல் சீமான் ஒரு மென்டல் கிடையாது... ஒரு மென்டல் கூட்டத்தை உணர்வுபூர்வமாக தூண்டி தன்… https://twitter.com/i/web/status/950221849207586816\nவெற்றியடையும் போது ஆடுனதும் இல்ல.. தோல்வியடையும் போது இப்டி வாடுனதும் இல்ல அதான் தோணி 💪 http://pbs.twimg.com/media/DTBYA5TVMAU8Aaz.jpg\nகார்ப்பரேட் கம்பெனிகளின் ஏமாற்று வேலை\nமுன்னலாம் பஸ் வரத பார்த்தா சீட் புடிக்க பஸ்ஸ நோக்கி ஓடுவானுங்க.. தற்காலிக ஓட்டுனர்கள் வந்த பிறகு பஸ் வரத பார்த்தா… https://twitter.com/i/web/status/950315398112542721\nஉலகத்தில் வெறும் 10 நிறுவனம் தான் நீங்கள் எதை சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது\n2 வது வீடியோவில் ஒரு பக்கமாக இழுத்து கொண்டிருந்த வாய், மூன்றாவது வீடியோவில் காவல்துறை உதவியுடன் நேராக்கபட்டிருக்கிற… https://twitter.com/i/web/status/950401216718213121\nதிருக்குறளை இப்படி சொல்லிக்கொடுத்திருந்தா நாங்கள்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா எளிதா படிச்சிருப்போம்... மனப்பாடம் பன்னச்… https://twitter.com/i/web/status/950177571848691714\nபத்து பொருத்தமும் பக்காவா பொருந்துது.. கெய்லு 😂😂😂 அண்டு வெய்ட் ஃபார் த அல்டிமேட் மலிங்கா ஃபினாலே.. https://video.twimg.com/ext_tw_video/950238327810048001/pu/vid/318x180/dneyzoR2U_vRI3Ri.mp4\nதமிழ் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் 10% கொடுத்தால் கூட போதும் கட்டிடம் கட்டலாம்\n3D ஆர்ட்.. இத முழுசா முடிக்க 5 மணிநேரம் ஆச்சி. நல்லா வந்திருக்குல்ல... நல்லாருந்தா RT பண்ணி ஊக்குவிங்க 😊😊 http://pbs.twimg.com/media/DS9I9caWkAUagkE.jpg\nகாக்காமுட்டை பத்தி முற்றிலும் மாறுபட்ட கோணம்... யோசிச்சு பாத்தா கருத்துல நியாயம் இருக்கறதா தான் தோனுது.. (அண்ட் மா… https://twitter.com/i/web/status/950185273173819392\nஅப்படியே கொஞ்சம் கூவத்தில் இறங்கி குளிக்க சொல்லுங்கள். கூவம் தூய்மை ஆகுமா என்று பார்ப்போம் http://pbs.twimg.com/media/DS_D7yuVoAAMPzZ.jpg\n3D ஆர்ட்.. இத முழுசா முடிக்க 3 நாள் ஆச்சி. நல்லா வந்திருக்குல்ல... நல்லாருந்தா RT பண்ணி ஊக்குவிங்க 😊😊 http://pbs.twimg.com/media/DS_w6fvVAAAr9Le.jpg\nஜெயலலிதா கண்ணத்தில் உள்ள 4 புள்ளி ஆணி கட்டையால் அடித்ததினால் தான் ஏற்பட்டது - பொன்னையன் # அம்மா இட்லி சாப்பிட்டா… https://twitter.com/i/web/status/950043574854299648\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/perumal-temple-inscription/", "date_download": "2018-10-21T01:13:57Z", "digest": "sha1:GI5X7MLWUETG55UAKVLQQA7CLDBILJSY", "length": 10934, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு! - World Tamil Forum -", "raw_content": "\nOctober 21, 2018 6:43 am You are here:Home வரலாற்று சுவடுகள் ஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஆண்டாள் என்ற பெண் கட்டிய பெருமாள் கோவில் கல்வெட்டு கண்டுபிடிப்பு\n‘ஆண்டாள் என்ற பெண் கட்டிய, பெருமாள் கோவில் பற்றிய கல்வெட்டு கிடைத்துள்ள நிலையில், கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை’ என, ‘அறம்’ வரலாற்று ஆய்வு மையத்தினர் தெரிவித்து உள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஇது குறித்து, அந்த ஆய்வு மைய தலைவர், கூறியதாவது:\nகிருஷ்ணகிரி மாவட்டம், இருது கோட்டையில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டு பிடித்தோம்; அப்பகுதியை, தர்மத்தாழ்வார் என்ற, பூர்வாதராயர் மன்னன் ஆண்டுள்ளான். அவனின் நன்மைக்காகவோ, வெற்றிக்காகவோ, வெம்பற்றுார் மாங்களூரைச் சேர்ந்த ஆண்டாள் என்ற பெண், பெருமாள் கோவில் ஒன்றை கட்டியதாக, தகவல் உள்ளது.\nஅந்த கோவில், தற்போது இல்லை. அக்காலத்தில், சாதாரண பெண்களுக்கும், கோவில் கட்டும் உரிமை இருந்ததை, அக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. கல்வெட்டு, சிதையும் நிலையில் உள்ளது. அதை, தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். அப்பகுதியில் ஆய்வு செய்தால், பெருமாள் கோவில் இருந்ததற்கான தடயங்களையும் கண்டு பிடிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\n14ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, வீர வல்லாளன் என்ற, அரச... சென்னை, பாகலுார் அருகேயுள்ள பேரிகையில், ஒய்சாளர்களின் கடைசி அரசனான வீர வல்லாளன், நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிர...\nமண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு... மண்ணச்ச நல்லூர் அருகே பல்லவர், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியை அகிலா மற்றும் வரலாற்றுத்...\nஓவாமலையில் 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு... ஓவாமலையில் 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு... ஓவாமலையில் 1,500 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் வட்டம், சித்தரேவு ஊரின் வடமேற்கு ஐந்து கி.மீ.,தொலைவில் ஓவா மலை உள்ளது. ...\nஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல... ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஓசூர், சந்திரசூடேஸ்வரர் கோவில் திருப்பணியின் போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ஓய்சாள அரச...\n“சிந்துவெளியில் இன்றும் தமி��் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/blog-post_129.html", "date_download": "2018-10-21T02:26:31Z", "digest": "sha1:EVIIKCQPGLZ2U3GXQLG46PO6HCSPDKH5", "length": 18836, "nlines": 62, "source_domain": "www.battinews.com", "title": "மட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்��ைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா\nமட்டக்களப்பு கிரான் விபத்தை ஏற்படுத்திய பஸ் குறித்து வெளியான செய்தி தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அதனை வெளியிட்ட இணைய தளங்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nவிபத்தை ஏற்படுத்திய பஸ் தனக்கு சொந்தமானதல்ல என்று கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.\nமுகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nஅவர் வியாழக்கிழமை வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் – வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை என்னைத் தொடர்பு படுத்து வெளியிட்டிருந்தன.\nகுறித்த செய்தியில் விபத்துக்குள்ளான பஸ் எனக்குச் சொந்தமானாதாகவும், அதற்கு வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. குறித்த பேருந்து எனக்குச் சொந்தமானது அல்ல.\nகுறித்த பஸ் காத்தான்குடியிலிருந்து சொல்வதற்காக அது எனக்குச் சொந்தமானது என்று அனுமானித்து கூறுவது வேடிக்கையானது.\nமட்டக்களப்பில் கோர விபத்து : இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு \nஇது போன்றே புல்லுமலை போத்தல் தொழிற்சாலை சம்பந்தமாகவும் சிலர் தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக என்னைத் தொடர்பு படுத்தி பேசியிருந்தனர்.\nவடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை திட்டமிட்ட ரீதியில் பிரிப்பதற்கு சில இனவாதிகள் முயற்சி செய்கின்றனர். குறித்த இனவாதிகளனாலேயே இவ்வாறான இனவாத வலையதளங்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய வேண்டும்.\nவெளிநாடுகளில் இருந்தவாரு இயக்கப்படும் இனவாத இணையதளங்கள் வாயிலாக உள்நாட்டில் வாழ்கின்ற அப்பாவி இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். இதனால் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் மேலும் மோசமடையும். எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இனவாத இணையதளங்களை முடக்கப்படுவதோடு, அதனோடு சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் அவதானமாகவும் இருக்க வேண்டும்.\nயுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிலர் தமது சொந்த தேவைகளை அடைந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்கு சில அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது’ என குறிப்பிட்டுள்ளார்.\nமட்டு கிரானில் விபத்தை ஏற்படுத்திய பஸ் என்னுடையதல்ல :பிழையாக சமுகவலைத்தளத்தில் பதிவிட்டோருக்கு நடவடிக்கை - ஹிஸ்புல்லா 2018-07-13T17:08:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nRelated News : அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி ப��ிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54100/news/54100.html", "date_download": "2018-10-21T02:13:23Z", "digest": "sha1:KKDBRX57U5OVP7EMYS5NNPK55TK52ANL", "length": 7545, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "லாகூர் சிறை இந்திய கைதிகள் 20 பேருக்கு மனநிலை பாதிப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nலாகூர் சிறை இந்திய கைதிகள் 20 பேருக்கு மனநிலை பாதிப்பு\nலாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளில், 20 பேருக்கு, மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை’ என, இந்திய நீதிக் குழு தெரிவித்து உள்ளது.\nபலத்த காயம்:பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங்கை சிறையிலிருந்த சக பாக் கைதிகள் சமீபத்தில் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் இந்திய சிறைகளில் உள்ள பாக். கைதிகள் மற்றும் பாக் சிறைகளில் உள்ள இந்திய கைதிகளின் நிலை குறித்து அறிவதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.\nஇந்த குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய பிரதிநிதிகள் சமீபத்தில் பாக். சென்று லாகூர் கராச்சி ராவல்பிண்டி உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகளை பார்வையிட்டனர்.\nமன உளைச்சல்:இதன்பின் இந்த குழு வெளியிட்டு உள்ள அறிக்கை:லாகூர், கோட் லாக்பாட் சிறையில், 36 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர், சரப்ஜித் சிங் தாக்கப்பட்ட சம��பவத்தைத் தொடர்ந்து, கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடையே, பீதியும் நிலவுகிறது. தாங்களும், தாக்கப்பட கூடும் என, அச்சப்படுகின்றனர்.\nமேலும், இங்குள்ள 36 கைதிகளில் 20 பேருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பெண்கள் சிறுவர்கள் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54934/news/54934.html", "date_download": "2018-10-21T01:37:41Z", "digest": "sha1:THFA3LFYLBG6H5OYKMBGVI4ZK7IAX6LT", "length": 5223, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nதொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது\nதிருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை மூவேந்தர் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கெஜராஜ் (53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கமலா (46).\nகடந்த 11ம் தேதி கெஜராஜ், திருநின்றவூர் சிடிஎச் சாலை சூப்பர் மார்க¢கெட் அருகில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தினார். பின்னர் போதையில் வெளியே வந்த அவர் பாருக்கு வெளியே கிடந்த காலி பாட்டில்களை சேகரித்துள்ளார்.\nஇதை பட்டாபிராம் நேரு நகரை சேர்ந்த, பார் ஊழியர் சுரேஷ் (40) தட்டிகேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் முற்றி கெஜராஜை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.\nஇதில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, பார் ஊழியர் சுரேஷை நேற்று கைது செய்தனர்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/4750", "date_download": "2018-10-21T02:46:30Z", "digest": "sha1:EVXKF7LYIOAYLTBYGIQBPQXYTBISM5UQ", "length": 11152, "nlines": 102, "source_domain": "www.tamilvoice.dk", "title": "உறவுகளின் விடுவிப்பிற்காக யாழில் அணிதிரண்டு மக்கள் ஆர்பாட்டம்; காவற்றுறையினர் தாக்குதல்", "raw_content": "\nஉறவுகளின் விடுவிப்பிற்காக யாழில் அணிதிரண்டு மக்கள் ஆர்பாட்டம்; காவற்றுறையினர் தாக்குதல்\n10. december 2011 admin\tKommentarer lukket til உறவுகளின் விடுவிப்பிற்காக யாழில் அணிதிரண்டு மக்கள் ஆர்பாட்டம்; காவற்றுறையினர் தாக்குதல்\nஉலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவற்றுறையினருக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது. அதனையடுத்து காவற்றுறையினர் ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஉலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், முன்னாள் போராளிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டும் எனக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரைத் தேடியறியும் குழு இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டது.\nமுன்னாள் போராளிகளின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இவ் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.\n\"தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவர்களையும் அதற்காக குரல் கொடுப்பவர்களையும் ஆதரியுங்கள்\" -தமிழீழ எல்லாளன் படை\nஅன்பார்ந்த கிழக்குவாழ் தமிழ்பேசும் மக்களே தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துபவர்களையும் அதற்காக குரல் கொடுப்பவர்களையும் ஆதரியுங்கள். தமிழீழ போராட்ட வரலாற்றில் எமது இனம் சுமார் நாற்பதாயிரத்துக்கு மேலான மாவீரர்களினதும் மூன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்களினதும் தியாகத்தின் மேல் நின்றவாறு கிழக்கில் தேர்தலுக்கு தயாராகி வருகின்றீர்கள். தமிழீழம் என்ற உயரிய இலட்சியத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட வரலாற்று காலகட்டத்தில் இன்று தமிழ் தேசிய இனம் நிற்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தேர்தல் மூலம் தீர்வு கிட்டாது என்பது எமக்கு நன்றாக தெரிந்தபோதும் அரசும் […]\nத‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல்\nநடு‌க்கட‌லி‌ல் ‌மீ‌‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த இராமே‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் ‌மீது இல‌ங்கை ‌”மீனவ‌ர்க‌ள்” தா‌க்குத‌ல் ‌நட‌த்‌தியு‌ள்ள ‌நிக‌‌ழ்வு ‌மீன‌வ‌ர்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் கடு‌ம் கொ‌ந்த‌ளி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது. இராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌‌ம் இராமே‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்‌க‌ள் 20 பே‌ர் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் இரவு 5 படகுக‌ளி‌ல் ‌மீ‌ன் ‌பிடி‌க்க கடலு‌க்கு செ‌ன்றன‌ர். நடு‌க்கட‌லி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த அவ‌ர்களை இல‌ங்கை ‌”மீனவ‌ர்க‌ள்” சு‌ற்‌றிவை‌த்து தா‌க்குத‌ல் நட‌த்‌தியு‌ள்ளன‌ர். மேலு‌ம் இராமே‌‌சு‌வர‌ம் ‌மீனவ‌ர்க‌ளி‌ன் வலைகளை இல‌ங்கை ‌”மீனவ‌ர்‌‌க‌ள்” அறு‌த்து‌ கட‌லி‌ல் எ‌றி‌ந்து‌ள்ளன‌ர். இ‌ந்த வலைக‌ளி‌ன் ம‌தி‌ப்பு 5 ல‌ட்ச […]\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பக்கமாக சற்று முன் வெடிச்சத்தங்கள் கேட்டன. இதனால் வீதிகளில் பயணிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்வதையும் அவதானிக்க முடிந்தது. அதேவேளை இன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புறச் சூழல்களில் அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே இவ் வெடிச் சத்தம் வெடித்ததுடன், மக்கள் பதறியடித்தவாறு வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளி வீதிகளில் தற்போது வாகனங்கள் சகிதம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பல்கலைக்கழகக் காவலாளியுடன் இராணுவ […]\nநிர்வாணமாக நின்று மாணவியை கூப்பிட்ட சிறிலங்கா படையினனுக்கு கல்லெறி.\nகாணாமல் போனோரை கண்டறியும் குழு உறுப்பினர் 38 பேர் தடுத்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/11/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-70-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:49:18Z", "digest": "sha1:DIGZENCDBMXNWASJ4D2WIB2RU2RWFMZK", "length": 13347, "nlines": 98, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1இதழ்: 70 மிரியாம் ஒரு திடநம்பிக்கையுள்ள பெண்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1இதழ்: 70 மிரியாம் ஒரு திடநம்பிக்கையுள்ள பெண்\nநாம் நேற்று மிரியாமை ஒரு ஞானமுள்ள பெண்ணாய்ப் பார்த்தோம். பார்வோன் குமாரத்தியிடம் ஞானமாய் பேசி குழந்தையின் தாயே குழந்தையை வளர்க்கும் திட்டத்தைக் கொடுக்கிறாள்.\nஞானமுள்ளவள் மட்டுமல்ல, மிரியாமை ஒரு திடமான பெண்ணாகக் கூட இங்கு காண்கிறோம்.\nநாணலினால் செய்த பெட்டியில் அவள் தம்பி மோசே நைல் நதிக்கரையில் வைக்கப்பட்டபோது, யார் அந்தப் பக்கம் வருகிறார்களோ, அந்தப் பெட்டி யார் கண்ணில் படப்போகிறதோ என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெட்டி பார்வோனின் படை வீரர் கண்ணில் படுமானால் தன் தம்பி மறுநிமிடம் நைல் நதியில் பிணமாக மிதப்பான் என்பதும் இந்தப் பெண்ணுக்கு தெரியும். நிச்சயமாக அவள் தன் தம்பியை இழக்க விரும்பவில்லை, மனது திக் திக் என்று அடித்தது.\nஎந்த நிமிடம் என்ன நடக்குமோ என்று தெரியாத சூழலில், பார்வோன் குமாரத்தி அங்கு வருகிறாள். தன்னுடைய மனத்தைரியத்தை எல்லாம் ஒன்றாக சேர்த்து, கைகாலில் நடுக்கம் இல்லாமல், திடமாக நின்று பார்வோன் குமாரத்தியிடம், தன் தாய் தனக்கு கற்றுக் கொடுத்த விதமாய் அழகாக பேசி, தன் தம்பியின் உயிரைக் காக்கிறாள் இந்த இளம் பெண் மிரியாம். இந்த திடமான தைரியம் அவளுக்கு எப்படி இந்த இளம் வயதில் வந்தது\nநான் பள்ளியில் படித்த இளம் வயதில், ஏதாவது ஒரு புதிய இடத்துக்கு போகவோ அல்லது புது நபர்களைப் பார்க்கவோ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், என்னை தேடி கண்டு பிடிக்க முடியாது. எங்காவது ஒரு மூலையில் புத்தகமும் கையுமாக ஒதுங்கி விடுவேன். ஒரு கடையில் போய் பொருட்கள் வாங்க கூட தைரியம் இருக்காது.\nஒருநாள் என்னுடைய வேதாகம கல்லூரியில் நான் எல்லா ஆசிரியர் முன்பாகவும் ஒரு பிரசங்கம் செய்து காட்டவேண்டியிருந்தது. அந்த பத்து நிமிட செய்திக்காக , பத்து நாட்கள் யாரும் பார்க்காத இடத்துக்கு போய், சத்தமாய் எனக்கு நானே பிரசங்கம் பண்ணிப் பழகினேன். அவ்வளவு வெட்கமும், பயமும் நிறைந்த நான் இன்று பலருக்கு வேதத்தை போதிப்பதையும், ஒரு நிறுவனத்தை பொறுப்பாக நடத்துவதையும் பார்க்கும்போது எப்படி நா���் இப்படி மாறினேன் என்று யோசிப்பேன். இந்த மனத்திடனும், தைரியமும் நிச்சயமாக ஒரே இரவில் வந்தவை அல்ல. தேவனாகிய கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையும், விசுவாசமும், பரிசுத்த ஆவியானவர் எனக்குள்ளாய் வாசம் செய்ததுமே என்னை பெலப்படுத்தியது.\nவேதத்தில் நியாதிபதிகள் 6 வது அதிகாரத்தில் கிதியோனைப் பற்றி படிக்கிறோம். அவன் மீதியானியருக்கு பயந்து, யாருடைய கண்ணுக்கும் படாத இடம் பார்த்து கோதுமையை போரடித்துக் கொண்டிருந்த வேளையில் கர்த்தர் அவனை மீதியானியருடன் போரிட அழைக்கிறார். தொடை நடுங்கியாகிய அவன் சந்தேகப்பட்டு, அடையாளங்கள் கேட்டு, பல சாக்கு போக்கு சொல்லி தப்பித்து கொள்ள முயன்றான். ஆனால் நியா:6:34 ல் , கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன் மேல் இறங்கியபோது அவன் எக்காளம் ஊதி , அனைவரையும் தன்னைப் பின் தொடருமாறு யுத்தத்துக்கு அழைத்தான் என்று பார்க்கிறோம். என்ன ஆச்சரியம் இந்த தைரியமும், மனப்பலமும் எங்கிருந்து வந்தது. தேவனானவர் அவன் ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்காக அவனோடு இருந்து அவனைப் பெலப்படுத்தினார்.\nசிறுவயதிலேயே தன் தாயின் மூலம் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் மீது திட நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்ட மிரியாம், ஆபத்தான வேளையில் தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பெலத்தினால் எந்த தயக்கமும், பயமும் இன்றி பார்வோன் குமாரத்தியை அணுகினாள் என்று பார்க்கிறோம்.\nவிசுவாசம் என்பது தேவனுடைய கிருபையின் மேல் நாம் வைக்கிற திடமான நம்பிக்கை என்று மார்டின் லூதர் கூறினார்.\nசங்கீ: 16: 1 “தேவனே என்னைக் காப்பாற்றும். நான் உம்மை நம்பியிருக்கிறேன்”\nஎன்ற சங்கீதக்காரனைப் போல திட நம்பிக்கை எனக்கு வேண்டும் என்று நான் ஓவ்வொருநாளும் ஜெபிக்கிறேன் நீங்களும் ஜெபியுங்கள் கர்த்தர் உங்களை பலப்படுத்தி, திடப்படுத்தி, நீங்கள் செய்ய இருக்கிற காரியத்தை வெற்றியுடன் முடித்து தருவார்\n உம்முடைய பலத்தினால் என்னை இடை கட்டும். எனக்கு தேவையான தைரியத்தையும் திட நம்பிக்கையையும் தாரும். உம்முடைய கரத்தின் பாதுகாப்புக்குள்ளே தங்க எனக்கு பெலன் தாரும். ஆமென்.\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.\n← மலர்:1இதழ்: 69 மிரியாம் ஒரு ஞானமுள்ள பெண்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/23/muslim.html", "date_download": "2018-10-21T01:17:39Z", "digest": "sha1:IQRZZEPI3DGQWX2RNBZKWN64YMQIKDMP", "length": 10929, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "முஸ்லிம் கைதிகளை விடுவிக்க முஸ்லிம் முன்னணி கோரிக்கை | tnmsm demands release of innocent muslims from jails - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முஸ்லிம் கைதிகளை விடுவிக்க முஸ்லிம் முன்னணி கோரிக்கை\nமுஸ்லிம் கைதிகளை விடுவிக்க முஸ்லிம் முன்னணி கோரிக்கை\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nதமிழக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுவிக்க வேண்டும் என்றுதமிழ்நாடு முஸ்லிம் சேவை முன்னணி (டி.என்.எம்.எஸ்.எம்.) தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.\nஞாயிற்றுக்கிழமை திருச்சியில் டி.என்.எம்.எஸ்.எம்மின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.\nபொதுக்குழு கூட்டத்திற்கு பின் இதன் பொதுச் செயலாளர் பேராசிரியர். எஸ்.எம்.எம்,. முகமது அலிசெய்தியாளர்களிடம் கூறுகையில். எந்த குற்றமும் செய்யாமல் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கைதிகளை தமிழக அ���சு உடனே விடுவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.\nமுஸ்லிம்களுக்கு அவர்கள் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு வேலை மற்றும் படிப்பிற்கு இட ஒதுக்கீடு செய்யவேண்டும். முஸ்லிம்கள் ஆசிரியர் பயிற்சி பள்ளி, மருத்துவக் கல்லூரி தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.\nவாக்ஃப் போர்ட் சிறந்த முறையில் செயல்படும் விதமாக சீரமைக்கப்பட வேண்டும். வாக்ஃப் போர்டில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்என்றார்\nமேலும், தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகையைகணக்கெடுக்குமாறு அங்கு உள்ளவர்களையும் இந்த கூட்டத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் அவர்கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/14/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-10-21T02:22:04Z", "digest": "sha1:YKHAMTQIPWXH7YTL54SXDBBOPW25O3D5", "length": 12872, "nlines": 177, "source_domain": "theekkathir.in", "title": "அப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»அப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி\nதோழர் #என்.எஸ்.சுக்கு நாளை (15.07.2018) அகவை 97\n2001ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நான் ஊழியராக சேர்ந்தேன். நான் வந்த போது தோழர் என்.எஸ். மாநிலச் செயலாளர். அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்தார். உடம்பு சரியான பிறகு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அலுவலகச் செயலாளராக இருந்த தோழர் ஆர். ஜவஹர் மற்றும் அலுவலகத் தோழர்கள் என்.எஸ்.க்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நானும் இருந்தேன்.\nஅதற்கு முன்பு தோழர் என்.எஸ். அவர்களை எனது தந்தையுடன் நான் மாநாடுகளில் கட்சி புத்தகங்கள் விற்கும் போது பார்த்திருக்கிறேன். ஆனால் பழகியதில்லை. அதற்கு பிறகு தான் அவரிடம் பேசவும், நெருக்கமாக பணியாற்றவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.\nதோழர் என்.எஸ். அவர்களுக்கு உதவியாக தோழர் நாகராஜன் பணி செய்து வந்தார். அவர் பாரதி புத்தகாலயம் பணிக்கு சென்ற பிறகு அன்றிலிருந்து இன்று வரை தோழர் என்.எஸ். அவர்களின் வெளியூர் பயணம், மாநாடுகள், கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என கட்சியின் முடிவுப்படி அவருக்கு துணையாக செல்லும் சிறிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nமாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு தோழர் என்.எஸ். வருகிறார் என்றால் போதும் தோழர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்படும்.\nதோழர் என்.எஸ். கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு வண்டியிலிருந்து கீழே இறங்கியவுடன் இளம் தோழர்கள் முதல் மூத்த தோழர்கள் வரை கொடுக்கும் வரவேற்பு, கோஷங்கள் விண்ணைப் பிளக்கும்.\nஅவர் பேசும் போதும், பேசி முடித்த பிறகும் தோழர்கள் எழுந்து நின்று கோஷமிட்டு, அவர்கள் மரியாதை செலுத்தும் போது என் கண் கலங்கும்.\nஅப்போது தான் தெரிந்தது எனது கட்சிப் பணி.\nஇப்பேற்பட்ட அற்புதமான மக்கள் தோழருக்கு நான் சிறு உதவியாக இருந்தேன் என்று நினைக்கும் போது, எவ்வளவு கோடிகள் சம்பாதித்தாலும் இதிலிருக்கும் திருப்தியும், மன நிம்மதியும், வேறு\nஎந்த பணியில் இருக்காது என்று.\nதோழர் #என்.எஸ்.சுக்கு #ரெட் சல்யூட்\nPrevious Articleபாலியல் பலாத்கார குற்றச்சாட்டை தொடர்ந்து குஜராத் மாநில பாஜக துணைத்தலைவர் ராஜினாமா\nNext Article பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட சிவபெருமானுக்கு கடிதம்:சிவராஜ் சிங் சவுகானுக்கு கமல்நாத் பதிலடி…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13186", "date_download": "2018-10-21T01:09:29Z", "digest": "sha1:LFPZJNXYRHRVURECP4E77LIZA3CZTZAM", "length": 12082, "nlines": 118, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ் மக்களே அவதானம்!! நீங்களும் ஏமாற்றப்படலாம்!! இதோ விபரங்கள்!!", "raw_content": "\nபுனர்­வாழ்வு அமைச்­சி­லி­ருந்து கதைக்­கின்­றோம் என அலை­பே­சி­யில் கதைக்­கும்நபர்­கள், பொது­மக்­களை ஏமாற்­றிப் பணத்தை ‘ஈசி காஷ்’ (இலகு பணம்) மூலம் பெற்று வரு­கின்­ற­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.\nஇத்தகைய சம்­ப­வங்கள் தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் கடந்த ஒரு வார­மாக தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றன. கடந்த 2000ஆம் ஆண்டு இடம்­பெற்ற போர் அனர்த்­தம் கார­ண­மாக சொத்­துக்­களை இழந்­த­வர்­கள் இழப்­பீடு கோரி புனர்­வாழ்வு அமைச்­சுக்கு விண் ணப்­பித்து 15 வரு­டங்­க­ளா­கின்­றன. எனி­னும் இது­வரை பிர­தே­சத்­தைச் சேர்ந்த பல­ருக்கு இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு கிடைக்­க­வில்­லை.\nஇந்­த­நி­லை­யில் அதனைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி இது­வரை கொடுப்­ப­னவு கிடைக்­கா­த­வர்­க­ளுக்கு அலை­பே­சி­யில் தொடர்பை ஏற்­ப­டுத்­தும் சில விஷ­மி­கள் தாம், ‘‘கொழும்பு புனர்­வாழ்வு அதி­கார சபை­யி­லி­ருந்து கதைக்­கின்­றோம்.\nதங்­க­ளுக்கான இழப்­பீட்­டுத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. மேல­திக விவ­ரங்­களை வேறொரு அலு­வ­ல­ரு­டன் கதை­யுங்­கள்’ எனக் கூறி மற்­றொரு அலை­பேசி இலக்­கத்தை வழங்குகின்றனர்.\nமக்கள் அந்த இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு கதைத்­துள்­ள­னர். அதன்­போது, ‘‘இழப்­பீட்­டுக்­கான காசோலை தயா­ராக உள்­ளது. விரை­வில் அனுப்­பு­வ­தா­யின் குறித்த இலக்­கத்­துக்கு 19 ஆயி­ரத்து 500 ரூபா ஈசி காஷ் மூலம் அனுப்பி வைக்க வேண்­டும். பணம் கிடைத்­த­தும் தங்­க­ளது இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு தங்­க­ளது முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கப்­ப­டும்’ என குறித்த இலக்கமுடைய நபர் கூறி­யுள்­ளார்.\nஅதன் பிர­கா­ரம் காசு அனுப்­பப்­பட்­டுள்­ளது. அனுப்பி ஒரு வாரத்­துக்கு மேலா­கி­யும் இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு கிடைக்­கா­த­தால் மீண்­டும் குறித்த நப­ரு­டன் தொடர்பு கொண்­ட­போது அலை­பேசி இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nபோர் இடரின் போது பிர­தே­சத்­தைச் சேர்ந்த அரச பணி­யா­ளர்­கள், ஓய்­வூ­தி­யர்­கள், வணி­கர்­கள், வெளி­நாட்­டில் வதி­வோ­ரின் குடும்­பங்­கள், வாக­னங்­கள் வைத்­தி­ருந்­தோர்\nஎன ‘உ’ பங்­கீட்டு வைத்­தி­ருந்த 5 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் போர் அனர்த்­தத்­தில் ஏற்­பட்ட சொத்­த­ழி­வுக்கு இழப்­பீடு கோரி பிர­தேச செய­ல­கம் ஊடாக புனர்­வாழ்வு அமைச்­சுக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­னர். விண்­ணப்­பித்­த­வர் க­ளுக்கு அமைச்சால் இலக்­கம் வழங்­கப்­பட்டு தொடர் இலக்­கம் மூலம் இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­மென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.\nஇந்த நிலையில் கடந்த அரச தலை­வர் தேர்­த­லுக்கு முன்­னர் கிளி­நொச்­சி­யில் வைத்து அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச­வால் ஒரு தொகு­தி­யி­ன­ருக்கு இழப்­பீட்­டுக் கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்­டது.\nஅதன்­பின்­னர் கொடுப்­ப­ன­வு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­த­ நி­லை­யில் இழப்­பீடு வழங்­கா­த­வர்­க­ளின் பெயர் விவ­ரங் களை அறிந்­துள்ள சிலரே மக்­களை இவ்­வாறு ஏமாற்றிப் பணம் பறித்து வரு­ கின்­ற­னர் என விசனம் தெரிவிக்கப்பட்டது.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nய���ழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marubadiyumpookkum.blogspot.com/2017/10/blog-post_19.html", "date_download": "2018-10-21T02:48:44Z", "digest": "sha1:JQZQV6XYVXE5OQOWIHGQZPZA4LGQ76WE", "length": 35739, "nlines": 150, "source_domain": "marubadiyumpookkum.blogspot.com", "title": "மறுபடியும் பூக்கும்: கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.", "raw_content": "\nகமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.\nகமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு வரவேற்கத் தக்கதே: கவிஞர் தணிகை.\nமோடியின் டி மானிட்டேசன் தவறு என்று நாங்கள் ரகுராம் ராஜன் எல்லாம் சொல்லியபோது ரஜினி, கமல் இன்ன பிற நடப்பறியா நடிகர் கூட்டம் ஏன் நல்ல நிர்வாகத் திறமை உள்ளார் எல்லாம் கூட வரவேற்றனர். ஆனால் கமல் என்ற பிரபலம் அதற்காக இப்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது அவரது மாண்பைக் காண்பிக்கிறது. அவரும் மனிதர்தானே\nஅவரிடம் உள்ள குறையை அவர் ஏற்றுக் கொள்கிறார் என்னும்போதே அவர் சிறப்பானவர் என்ற தகுதியைப் பெற்று விடுகிறார். ரஜினியை வேண்டாம் அரசியலுக்கு வேண்டாம் எனத் தடுத்த அவர் மனைவி லதாவோ இப்போது அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதை செய்வார் என்கிறார். ஆக சினிமாத்துறைக் கலைஞர்களில் இந்த இருவருக்கும் அரசியலில் வர ஒரு ஈர்ப்பு.\nநான் ஆளும் பதவிக்கு வராவிட்டாலும் நல்லபடியாக அந்த வாய்ப்புள்ள நல்லோர்க்கு ஏவல் செய்வேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளதையும் கவனிக்கத்தான் வேண்டும்.\nசாருஹாசன் இவர்கள் இருவர் பற்றியும் மிக நிதர்சனமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார். அதுதான் உண்மையாக நமது நாட்டில் இருக்கும் நடப்பு என்றே நாமும் நமது கருத்துகளை பதிந்திருக்கிறோம்.\nகமலிடம் குறை என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிப்புகளில் தவறுகள் இருப்பதை அவரே ஏற்றுக் கொள்வது ஒரு நல்ல மரபு. அவர் கூட கலை உலக ஞானி என்று பாராட்டப் பட்டாலும், அழுகாதீங்க, என்றே கற்றுக் கொண்டிருக்கிறார் அழாதீங்க, அழுவாதீங்க என்று பேசுவதற்கு மாறாக காய்கறிகள் அழுகுவதை சொல்வார்களே அது போல, இன்னும் பிரபலங்கள் பலருக்கும் கூட பிரயோஜனம் என்று சொல்லத் தெரியாது, பிரோஜன்ம் என்றே சொல்வார்கள், சொல்கிறார்கள், முப்பது, முப்பத்து என்பதற்கு நுப்பது என்றே பலரும் சொல்கிறார்கள். எனவே தமிழ் அப்படி சின்னா பின்னப்படும் நிலையில் நல்லவேளை பிக்பாஸில் கவிஞர் சிநேகனுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் தாயுமானவர் இல்லை, மனோன்மணியம் பெ.சுந்தரனார் என்பதை கமல் தெளிவு படுத்தியது பற்றி மகிழலாம்.\nஅதே போல கமலை மற்றும் ஒரு முறை ஊடக அன்பர்கள் சூழ்ந்து கொண்டு ஏதோ ஒரு நெருக்கடியான கேள்வியைக் கேட்டதற்கு, அவர் தலைக்கனத்தில் அதற்கு பதில் சொல்லாமல் இறுமாப்பில் அதை மறுத்து வார்த்தையாடியதையும் கவனித்தேன் அப்போது அது தலைமை பண்புக்குக்கு பொருத்தமான அழகு இல்லை என்பதையும் நினைத்துக் கொண்டேன்.\nகமல்ஹாசன் நிலவேம்புக் குடி நீர் பற்றி தமது இளைஞர் இயக்கத்தாரிடம் அதைப்பற்றி இரு வேறு கருத்துகள் உலவுகின்றன எனவே உண்மை என்ன என உறுதிப்படுத்தும்வரை நீங்கள் அதை பயன்படுத்தச் சொல்லி அறிவுரை செய்யாதீர்கள் என்ற கருத்துடன் தாம் சொல்லி உள்ளார். அது சரியானதே. என் சொந்த அனுபவத்தில் கூட நிலவேம்பு டெங்கு காய்ச்சல் இல்லாதார் சாப்பிட வேண்டுமெனில் யோசித்தே சாப்பிட வேண்டும் தேவை கருதி என்பதே சரியான கருத்து என நினைக்கிறேன். ஆண்மைக் குறைவு தற்காலிகமானதே என அதைப் பயன்படுத்தச் சொல்வாரும் சொல்வது கவனத்துக்குரியது.\nஅடுத்து தாஜ்மஹால் இந்தியாவின் அழகுச் சின்னம் இந்துக் கோவில் மேல் கட்டப்பட்டுள்ளது, அதை இடிக்கச் சொல்ல மாட்டோம், ஆனால் ....என வினய் கத்தியார் என்ற ஒரு பி.ஜே.பி எம்.பி பேச அதை மற்றொரு பெண் பா.ஜ.க தலைவர் வழி மொழிந்து பேசி சரித்திரத்தை திருப்பி எழுத முற்பட்டிருக்கிறார்கள்.\nமோடி பிரதமரான பின் தான் வெளி நாட்டினர்க்கு இந்தியாவின் அடையாளப் பரிசாக தாஜ்மஹால் உருவத்திற்கு மாறாக கீதை போன்ற புத்தகங்கள் கொடுக்கப்படுவதாகவும் பேசி இருக்கின்றனர். சுட்டிக் காட்டுகின்றனர்.\nஆம் உண்மைதான் தாஜ்மஹால் மனைவிக்காக கட்டப்பட்ட சமாதிதான், அதைக் கட்டிய ஷாஜஹானை அவரின் மகன் ஔரங்க சீப் சிறையில் அடைத்து ஏனைய சகோதரர்களைக் கொன்றுதான் ���ரியணை ஏறினார், அதே ஔரங்க சீப் இந்துக்களை வேறுபாடாக நினைத்து போருக்குப் போகாத இந்துக்கள் மேல் ஜிஸ்யா என்ற தலைவரியை விதித்தார், முகமதியர் அல்லாத் இந்து வியாபாரிகளுக்கும் அதிக வரி கட்ட வேண்டி நிர்பந்தித்தார் என்ற சரித்திரம் எல்லாம் உண்மைதாம் நாமும் கூடப் படித்ததுதான்.\nஆனால் அதற்காக அதை எல்லாம் தோண்டி எடுத்து புதிதாக கிளப்பி வருவது ஏழமையில் பட்டினியில், இந்தியர்கள் செத்து வருவதை மறைப்பதற்காகவா இந்தியா என்னும் நாட்டு வறுமப் பிடியின் பட்டியலில் 119 உலக நாடுகளில் 100வதாக இடம் பெற்றிருப்பதக் குரலை சாகடிக்கவா\nஇன்னும் முழுதும் ஓராண்டு கூட மக்களாட்சித் தேர்தலுக்கு கால வரையறை இல்லாத நிலையில் பி.ஜே.பியின் முகத்திரை கிழிந்து விடுமே என்று புதிய புதிய கதைகளை கையில் எடுக்கிறார்களோ\nஅப்படியே சரித்திரம் இன்னும் பின்னோக்கிப் போனால் மனிதர்கள் ஆடையின்றி இலை தழை அணிந்து கொண்டு மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்து வந்தனர், தாய் வழிச் சமுதாயம் என்று பெண்ணை மையப்படுத்திய கூட்டங்களே இருந்து வந்தன என்ற மனித குல வரலாற்றைக் கூட எடுத்துக் கொண்டு அந்த சரித்திரத்தையும் திருப்பலாமே\nநாடாள சாத்திரம் செய்வதை விட்டு விட்டு டி மானிட்டேசசன், அந்நிய நாட்டு கணக்கில் வராத பணத்தை கொணர்ந்து பங்கிட்டுக் கொடுப்போம் என்று சொல்லி விட்டு அரசாளப் பதவியேற்ற அரசு இப்போது மனிதர் உண்ணும் உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும், தொடர்பு வழி சாதனங்களுக்கும் கூட ஜி.எஸ்.டி .என்னும் சரக்கு சேவை வரிகளைப் போட்டு அரசாளும் இந்த அரசு இன்னும் எதை மூடி மோடி மறைக்கப் போகிறது சத்ரபதி சிவாஜிக்கும் சர்தார் படேலுக்கும் உலகிலேயே உயர சிலை வைத்தால் ஆயிற்றா ஏழை வயிறு நம்பிடுமா சத்ரபதி சிவாஜிக்கும் சர்தார் படேலுக்கும் உலகிலேயே உயர சிலை வைத்தால் ஆயிற்றா ஏழை வயிறு நம்பிடுமா வேலையில்லா இளைஞர்க்கு வேலை கிடைத்திடுமா வேலையில்லா இளைஞர்க்கு வேலை கிடைத்திடுமா ரேசன் கிடைக்காமல் ஆறு மாதம் இருந்து இறந்த சிறுமியின் உயிர் திரும்பி வந்திடவா போகிறது\nஆயிரம் ரூபாய் இந்தியப்பணத்துக்கு மாறாக அதை செல்லாது என்று சொல்லி விட்டு 200 ரூபாய் நோட்டும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் சொல்லத் தரமில்லா 50 ரூபாய் நோட்டும் அச்சடித்துக் கொண்டதும் அதில் காந���தி படத்துக்கு பதிலாக அவர் படமும் ஆப்பில் அவர் பேசியது வெளியிட்டதும் அவரது சாதனைதான்...இதற்காக மட்டுமே நடந்திருக்குமோ டி மானிட்டேஷேன்...\nசும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுக்கப் பார்க்கிறார்கள், இந்துவுக்கும் முகமதியர்க்கும் கலகம் உண்டு பண்ணி, பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லை வீரர்களும் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக் கொண்டதையும், நிரமலா சீதாராமன் சீனருக்கு நமஸ்தே சொல்லிக் கொடுப்பதையும் விடியோக்களில் பார்த்தேன். நல்ல அறிகுறிகள் அடையாளங்கள் அண்டை அயலாருடன் நல்லுறவு நிலவுவது.\nஆனால் அதே சமயம் உள் நாட்டில் கலகம் ஏற்படுத்துவது என்ன நியாயம் உடனே ஒரு முகமதிய பிரபலம் பேசுகிறார் தாஜ்மஹால் மட்டுமல்ல பாராளுமன்றம், செங்கோட்டை எல்லாமே இடித்துத் தரை மட்டமாக்கப்பட வேண்டியதுதானே அதுவும் பின்னோக்கிப் பார்த்தால் எவர் எவரோ கட்டியதது தானே. குதுப்மினார் யார் கட்டியது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாமே...\nஉத்திரப் பிரதேச சுற்றுலாத்தலங்களில் தாஜ்மஹால் இடம் பெறவில்லையாம் அடுத்த ஆண்டு காலண்டரில் ஜுலை மாதத்தில் இடம் பெற்றுள்ளதாம் அந்தப் படம்...உலக அதிசயங்களில் ஒன்றான கலை கட்டடக்கலைக்கு என இந்தியாவில் உள்ளதை உலக அரங்கும் சரித்திரமும் ஏற்றுக் கொண்ட ஒரு சின்னத்திற்கு இப்போது புதுப் புது பொருளை திரித்துப் பேசி சிதைக்கப் பார்க்கிறார்கள், ஏற்கெனவே அது மாசடைந்து சிதைந்து வருகிற நிலையில்...\nகேரளாவில் வேலை ஆகவில்லை, தமிழ்நாட்டிலும் வேலை ஆகாது, எனவே மறுபடியும் வடநாட்டிலேயே வேலையை ஆரம்பிக்க நினைக்கிறார்கள் மதம் நிறம் என்ற பேரில்... அனேகமாக பதவி ஏற்ற ஓரிரு ஆண்டுகள் அமைதியாக சாயம் பூசிக் கொண்டு காட்டாமல் ஆண்ட கட்சி இப்போது அதிகம் வர்ணத்தைக் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. அடுத்த முறையும் இதே கட்சி பதவிக்கு வரும் நிலை இந்தியாவில் நீடித்தால் எல்லாமே நடக்கும், இந்தியா ஒரு செக்யூலர் கன்ட்ரி, மத சார்பற்ற நாடு என்ற அடையாளத்தை இழக்கும். பாரதமாக பெயர் மாற்றப்பட்டு பாரதர்கள் எங்கும் கோலோச்சுவார்கள்...\nகமல் போன்றவர்கள் அவரவர் துறைகளில் வல்லவர்கள்தாம். ஆனால் இந்தத் துறையில் எம் போன்ற வல்லவர்கள் எல்லாம் கூட அவரை விட முன்னணியில் உள்ளவரக்ளாகத் தெரிகிறோம், நாட்டின் நடப்பை, மக்களின் தேவையை, அரசுக் கட்சிகளி��் நிலைப்பாட்டை முன் கூட்டியே கணிப்பதில்.\nஅப்துல்கலாம், விவேகனந்தா ஆகியோர் சொல்லியபடி எங்களுக்கு எல்லாம் என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்கும்போது இவர்களை எல்லாம் விடத் தகுதி அதிகமாக இருக்கிறது என்ற ஒன்றே போதுமானத் தகுதியாகத் தெரிகிறது. இன்ஃபினிட் எனர்ஜி, லோ எய்ம் ஈஸ் கிரம் என்றெல்லாம் பார்க்கப் போனால் இந்த இந்திய நாட்டை, எம் போன்றோர் கரங்களில் கொடுத்து வலுப்படுத்தினால் இந்த நாட்டை ஒரு நல்லரசாக மாற்றிக் காட்ட முடியும் என்றே தோன்றுகிறது, நதிகளை எல்லாம் கூட இணைத்துக் காட்டுவோம்.\nமுதலில் எமது பயிற்சிகளில் வளர்ந்த நண்பர் சசிபெருமாள் மதுவிற்கு எதிராக போராடியபோது அவை செய்திகளாக மட்டும் இருந்தன, காலில் எல்லாம் விழுந்தார் குடிகாரர் காலில் எல்லாம், பிச்சை எடுத்து அரசுக்கு அனுப்புவதாக எல்லாம் தொடர் வண்டி நிலையத்தில் செய்தியானார் எமது கட்டுப்பாட்டையும் எச்சரிக்கையும் மீறி...அப்போது செய்தியாக இருந்தது அவரது தியாகம், கோவனின் சீற்றமிகு பாடல் எல்லாம் தெறிக்க...இன்று மக்களிடையே எழுச்சியாக மாறி ஆங்காங்கே பொதுமக்களிடை முக்கியமாக பெண்களிடம் கனலாக, தணலாக,\nநாங்கள் சொல்லியபோது, பிரச்சாரம் செய்த போது, எதிராக பேசியபோது, எழுதியபோது எல்லாம் ஏளனமாக வேடிக்கைப் பார்த்த இதே சமுதாயம் இப்போது தம் தேவையாக அதைக் கைக் கொண்டிருக்கிறது...இது எங்களுக்கு உரிய நேரத்தில் பெருமை சேர்க்காமல் போனாலும் இன்றைய நிலைக்கு நாங்கள் முன்னோடி எனப் பெருமை பாராட்டிக் கொள்ளும் வண்ணம்,\nஹோகேனக்கல் கூட்டுக் குடி நீர்த் திட்டத்திற்கும் இப்படித்தான் எங்கள் தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்புதான் முன்னோடி எம் பெண்கள் காசாம்பு மற்றும் பெயர் மறந்த எம் பெண்டிர் எல்லாம் சிறைக்கு சென்றார்கள் குடிநீர் கேட்டு அதன் பின் அதுவும் பலித்து விட்டது எம் இயக்கப் பேர் வெளி வராமல் போனாலும் அதை பா.ம.கவும் தி.மு.கவும் கையில் எடுத்துக் கொண்டனர்.\nஅதே போல வங்கத்து ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்ற எம் பாட்டன் பாரதி வழியில் நதி நீர் இணைக்க இன்றும் என்றும் நாமிருக்கும் வரை கருத்துரையை, செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வோம், வாய்ப்பு கொடுத்தால் நாங்களே கூட அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள் ஆ��ோம், இல்லையேல் மதுவிலக்கு, குடிநீர்த்திட்டம் போல எம் பேர் பதியாவிட்டாலும் அது நடந்தே தீரும். இந்தநாட்டில் எந்த முகமூடிகளாய் இருந்தாலும் அவர் முகத் திரை கிழிந்தே தீரும்.\nP.S:-சொல்ல மறந்து விட்டேனே, இன்று மஹாவிர் நிர்மான் தினமாம், இறைச்சி விற்பனை இல்லையாம், ஆனால் மது விற்க தீபாவளி இலக்கு 150 கோடியாம் எட்டிவிடும் எனத் தமிழக ஆட்சி மகிழ்வாய் இருக்கிறது\nதமிழகத்தின் இன்றைய நிலை வருந்தத் தக்கதே\nகவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து\nஇந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்.அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து\nஇந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி\n11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து\nஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த‌\nதெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்\nமுதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று\nஇந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு\nநேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...\nவேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...\nஇப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ‍ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூ���ுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...\n3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,\nசுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...\nநீங்கள் தொடர்பு கொள்ள: 8015584566\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமனம் உவந்து எமது சேவை நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பும்உங்களின் அன்பை கீழ்கண்ட வங்கி கணக்கு, பெயர், விவரத்தில் ஈந்துஉவக்கும் இன்பம் பெறலாம்.\nசென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா\nதணிகாசலம் எஸ் & சண்முகவடிவு T.\nஉங்களின் நன்கொடையால் முளை விடட்டும் பல(ர்) வாழ்வு\nமுடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது பூக்கள் உதிர்ந்து விட்டாலும் செடி காத்திருக்கிறது அது மறுபடியும் பூக்கும்\nஆசன வாய் சுத்தம்: கவிஞர் தணிகை\nவாய்ச் சுத்தம்: கவிஞர் தணிகை\nமுடக்கு அறுத்தான் கீரை: கவிஞர் தணிகை\nஎன்ன செய்யலாம் இவர்களை எல்லாம் கொன்று விடலாமா\nசில நாள் இப்படியும் இருக்கும்: கவிஞர் தணிகை\nமெர்சல் ஆயிட்டேன் மெர்சல் ஆயிட்டேன்: கவிஞர் தணிகை\nசே குவாராவின் இறுதி நிமிடங்கள் : கிளையர் பூபையர், ...\nகமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு வரவேற்கத் தக்கதே: கவ...\nபணக்கார இறைச்சலும், அரசியல்வியாதிகளின் குரைச்சலும்...\nசிரிப்பு வெடியா நெருப்பு வெடியா\nஊழல் மேஸ்திரி ஊர் வாயில் பிளாஸ்திரி:ரொம்ப ஒழுங்குத...\nஎதுவும் கடந்து போகும் இதுவும்: கவிஞர் தணிகை\nஅட இறையே இயற்கையே மானுடத்தில் இதென்னெ கொடுமை: கவிஞ...\nவிசால் சாக்கோவும் கவாலி சிவாவும் நைட் வாட்ச்மேன் ர...\nரகுராம் ராஜன் நோபெல் பரிசு பெற வாழ்த்துகள்: கவிஞர்...\nதிருப்பூர் குமரனும் லாஸ் வேகாஸ் திருடனும்: கவிஞர் ...\nஅன்று பைக் திருடன்... இன்று கால்பந்தின் பிதாமகன்\nநதி நீர் இணைப்பில் எனது பங்கீடு: கவிஞர் தணிகை\nகுளித்தலை நவீன தேசிய நீர்வழிச் சாலை ஆலோசனைக் கூட்ட...\nஆடலுடன் பாடலைக் கேட்டேன் இரசிப்பதிலேதான் சுகம் சுக...\nஸ்பைடர் கருப்பன்: இரண்டு சினிமாவின் இரண்டு பக்கங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/hyderabad-studio-fire-accident/", "date_download": "2018-10-21T01:30:21Z", "digest": "sha1:VQ266GFURMXJJCF4ENBCTMOXTQIO7KJB", "length": 8014, "nlines": 150, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஹைதரபாத் ஸ்டுடியோவில் தீ விபத்து! விடியோ!! |", "raw_content": "\nHome india ஹைதரபாத் ஸ்டுடியோவில் தீ விபத்து\nஹைதரபாத் ஸ்டுடியோவில் தீ விபத்து\nஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் புகழ்பெற்ற அன்னபூர்ணா சினிமா ஸ்டுடியோ உள்ளது;.\nஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் பகுதியில் 7 ஏக்கர் பரப்பில் இந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. இதில் நடிகர் நாகார்ஜூனாவும் பங்குதாரராக உள்ளார்.\nஇந்த ஸ்டுடியோவில் இரவு 7மணியளவில் திடீரென்று தீ பிடித்தது. ஸ்டுடியோவில் போடப்பட்டிருந்த செட்டின் ஒன்றில் தீ பிடித்ததாகவும், மின்கசிவால் விபத்து ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.\nதகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர். இச்செய்தியை சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை நடிகர் நாகார்ஜூனா தடுத்து நிறுத்தினார். இது தனியார் சொத்து நீங்கள் ஏன் அத்துமீறி நுழைகிறீர்கள் என்று அவர் கேட்டார்.\nஸ்டுடியோ எப்போதும் பரபரப்பாக இயங்கும். சினிமா மட்டுமல்லாது ரிக்கார்டிங், விளம்பரப்படங்கள், சீரியல்கள் எடுக்கும் பணியும் அன்னபூர்ணாவில் நடைபெறும். ரூ.10கோடி மதிப்புள்ள 8 சினிமா செட்டுகள் தீயால் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.\nPrevious articleஹார்த்திக் பட்டேல் ‘லீலைகள் சிடி’\n மெகாரெய்டு குறித்து விவேக் பேட்டி\nகத்தார் அரசர் அமெரிக்க படைத்தளத்துக்கு திடீர் விசிட்\nகாஷ்மீர் வங்கிகளில் தீவிரவாதிகள் கைவரிசை\nஆதார் இணையதளத்துக்கு ஆபத்து அதிகமாம்\nமான்செஸ்டர் குண்டுவெடிப்பு குற்றவாளி அடையாளம் தெரிந்தது\nசாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் திருவிழா..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஜோரா-வின் கண்ணீரை துடைக்க வந்த கடிதம்…\nபிரதமரின் சுதந்திர தின உரை எதிர் கட்சிகள் கடும் விமர்சனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldslargestlessonindia.globalgoals.org/ta/using-the-power-of-comics/", "date_download": "2018-10-21T01:52:37Z", "digest": "sha1:F2RQAWS5VEW4LHPO2BIQ6QPV3VB5XA2H", "length": 3514, "nlines": 42, "source_domain": "worldslargestlessonindia.globalgoals.org", "title": "Use the power of comics | The Worlds Largest Lesson India", "raw_content": "\nடெம்லேட்டுகள், லோகோக்கள் மற்றும் சான்றிதழ்கள்\nசமூக ஊடகம் மற்று���் பகிர்ந்து கொள்வதற்கான டூல்கிட்\nகாமிக்குகள் படிப்பவர்களுக்கு தகவல்களை அவர்கள் அறியாமலே வழங்குவதோடு, அதிலுள்ள எழுத்துக்கள் மற்றும் படங்களை கொண்டு அதன் அர்த்தங்களை ஏற்படுத்துக் கொள்ள வகை செய்வது மிகவும் சிறப்பான விஷயமாகும்.. வார்த்தைகளும் படங்களும் இணைந்து பணி புரிகின்றன ‘சக்ரா தி இன்வின்சிபிள்’ மற்றும் ‘மைட்டி கேர்ள்’ என்ற இந்த இரண்டு காமிக் கதாபாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் இந்த இரு மிகுந்த சக்தி வாய்ந்த குழந்தைகளும், இந்திய குழந்தைகளை பாதிக்கும் பிரச்சனைகளையும் நீடித்த வளர்ச்சியை பாதிக்கும் பிரச்சனைகளையும் எடுத்துரைப்பார்கள். உலகளாவிய குறிக்கோளை எட்டுவது எப்படி என்பதை எடுத்துரைத்து இலக்கினை அவர்களுக்கு உதவிடுவார்கள். செயல்படுவதற்கு குழந்தைகளுக்கு ஊக்கம் அளிப்பார்கள். இந்த காதாபாத்திரங்கள் ஸ்டான் லீ மற்றும் க்ராஃபிக் இந்தியாவினால் உருவாக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/10/5_19.html", "date_download": "2018-10-21T02:11:05Z", "digest": "sha1:XMNVKVQZQ3FSJAVVDGQBNFJBGXBRQFR7", "length": 12717, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "தாய், மகன் கொலை ; 5 பேர் கைது | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nதாய், மகன் கொலை ; 5 பேர் கைது\nமட்டக்களப்பு, ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக இதுவரை 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தடயப்பொருள் ஒன்றும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தள்ளார்.\nஏறாவூர் முருகன் கோவில் வீதி சவுக்கடியில் உள்ள வீடொன்றில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் நேற்றுக்காலை சடலங்களாக பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தனர்.\nகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து 125 மீற்ரர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் உடைந்த கோடரி ஒன்று இன்று காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/07/3.html", "date_download": "2018-10-21T02:39:08Z", "digest": "sha1:SQ2GKABBHBSCWQU2QYM3N7RQTKZYD42W", "length": 13747, "nlines": 51, "source_domain": "www.battinews.com", "title": "பாடசாலை வ���ட்டு வீடு திரும்பிய 3 மாணவிகளை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் !! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nபாடசாலை விட்டு வீடு திரும்பிய 3 மாணவிகளை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் \nபாட­சாலை விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த சிறு­மியர் மூவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர் ஒரு­வரை கலஹா பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர்.\nகலஹா தெல்­தோட்டை கிரேட்­வெலி தோட்­டத்தைச் சேர்ந்த 11,12,13 வய­து­க­ளை­யு­டைய 3 சிறு­மி­க­ளையே இவ்­வாறு சந்­தேகநபர் பாலியல் குற்­றத்­திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇச்­சி­று­மிகள் தெல்­தோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்­று­வரும் நிலையில் பா���­சாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்­தேகநபர் ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக பெற்றோர் பாட­சாலை அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்­ளனர்.\nஇது குறித்து அதிபர் பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் நேற்­றைய தினம் சந்­தேகநபரை கைதுசெய்­துள்­ள­துடன் மூன்று சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nபாடசாலை விட்டு வீடு திரும்பிய 3 மாணவிகளை ஏமாற்றி அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் \nRelated News : சிறுமி துஷ்பிரயோகம்\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.trincoinfo.com/2017/11/blog-post_65.html", "date_download": "2018-10-21T01:29:54Z", "digest": "sha1:XXUQLI5JJVL3XKPIQSWBYSBN6FCGNOID", "length": 7170, "nlines": 136, "source_domain": "www.trincoinfo.com", "title": "பில்கேட்ஸ் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம்: செலவு எத்தனை கோடிகள் தெரியுமா? - Trincoinfo", "raw_content": "\nHome > TECHNOLOGY > பில்கேட்ஸ் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம்: செலவு எத்தனை கோடிகள் தெரியுமா\nபில்கேட்ஸ் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம்: செலவு எத்தனை கோடிகள் தெரியுமா\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவுனரும் முன்னாள் தலைமை அதிகாரியுமான பில்கேட்ஸ் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார்.\nஇதன் ஒரு அங்கமாக ஸ்மார்ட் நகரம் ஒன்றினை அரிசோனா பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக சுமார் 80 மில்லியன் டொலர்கள் செலவு செய்ய திட்மிட்டுள்ளார், அதாவது சுமார் 1,200 கோடிகள் ஆகும்.\nமொத்தமாக 25,000 ஏக்கர் பரப்பளவில் இந்த நகரம் உருவாக்கப்படவுள்ளது.\nஇதில் 3.400 ஏக்கர்கள் திறந்த வெளியாகவும், 470 ஏக்கர்களில் பாடசாலையும் அமையவுள்ளதுடன் 3,800 ஏக்கர்களில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைத் தொகுதிகள் என்பனவும் அடங்கவுள்ளது, எஞ்சிய பகுதியில் சுமார் 80,000 வீடுகளும் கட்டப்படவுள்ளன.\nஎனினும் இந்த நகரம் உருவாக்குவதற்கான கால வரையறைகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.\nItem Reviewed: பில்கேட்ஸ் உருவாக்கப்போகும் ஸ்மார்ட் நகரம்: செலவு எத்தனை கோடிகள் தெரியுமா\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் - www.TRINCOINFO.com\nIQ ( General Aptitude - நுண்ணறி ) பரீட்சை வினா விடை புத்தகம் இலவம் ➡️ எமது \"வேலைவாய்ப்பு - இலங்கை\" குழுவில் இணைந்து கொ...\nசமுர்த்தி திணைக்களத்தினூடாக பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள்\nசமுர்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திட்டமிட்ட கைவினைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள புத்தாக்க சிந்தனையுடன் கூடிய கைவினைத்திறன்...\nஉயர்தரம் சித்தியடைந்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம்..\nபெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவும் 3,868 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப உயர்தரத்தில் சித்தியடைந்தோரை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளத் தீர்...\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்த வருடம் நியமனம்..\nஎஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு அடுத்தவருட இறுதிக்குள் நியமனங்கள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 4,100 பட்டதார...\nதிறந்த போட்டிப் பரீட்சை - 2018 : வடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு.\nவடக்கு மாகாண பொதுச் சேவையின் தொழில்துறை திணைக்களத்தின் கீழ் காணப்படும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த மற்றும் மட்டும் மட்டுப...\nவேலையற்ற பட்டதாரிகள் இம்மாதம் பயிற்சியில் இணைப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வையடுத்து இம்மாதம் 20ம் திகதி 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88332", "date_download": "2018-10-21T01:57:23Z", "digest": "sha1:NLZW4KIEOKDTDCNGAVLFFIU5EID6NSTD", "length": 27401, "nlines": 186, "source_domain": "www.vallamai.com", "title": "மாணவர்கள் விழிவழியே கலைநயத்தைக் காட்டும் லலித் கலா அகாடமி.", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » சிறப்புச் செய்திகள், செய்திகள் » மாணவர்கள் விழிவழியே கலைநயத்தைக் காட்டும் லலித் கலா அகாடமி.\nமாணவர்கள் விழிவழியே கலைநயத்தைக் காட்டும் லலித் கலா அகாடமி.\nதுவாரகா தாஸ் கோவர்த்தன தாஸ் வைணவக் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களில் இளங்கலைஞர்களின் கற்பனை மற்றும் கலைத்திறனை வெளிக்கொணர நிகழ்த்தப்படும் புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியே Perceptiones 2K18. சென்னை கிரீம்ஸ் சாலையில், லலித் கலா அகாடமி வளாகத்தில் சுமார் 150 கலைப்படைப்புகள் காட்சிப் படுத்தபட்டிருக்கின்றன.\nவெவ்வேறு உணர்வுத் தளங்களைப் பிரதிபலிக்கும் 50 ஒவியங்களும் 100 புகைப்படங்களும் பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஈர்த்து நம் சிந்தனைகளைக் கவர்ந்திழுக்கும் மாணவக் கலைஞர்களின் கலைநயங்களைக் காண மக்கள் திரளாய்க் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். 10.10.2018 டில் பிரபல புகைப்படக் கலைஞர் திரு. வெங்கட் ராம் அவர்களால் து.கோ. வைணவக் கல்லூரியின் முதல்வர், டாக்டர் கணேசன், கல்லூரி பொருளாளர் திரு அஷோக் கேடியா மற்றும் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் திருமதி வசந்த் அவர்களது முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.\nதொடங்கிவைத்து படைப்புகளை ரசித்துப் பார்வையிட்ட புகைப்பட வல்லுநர் வெங்கட் ராம் அவர்கள் “இந்த உலகம் நாளுக்கு நாள் தன்னை விரிவுப் படுத்தி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. நாமும் நமது விருப்பம் மற்றும் ஆர்வத்தைக் குறைக்காமல் அந்த மேம்பாட்டுக்குத் தக்கவாறு நம்மையும் தயார்ப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.” என்று மாணவர்களுக்கு அன்பான அறிவுரையும் வழங்கினார். அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை காட்சிக்கு இருக்கும் அரிய விழி விருந்தினைக் கண்டு ரசிக்க கலையுணர்வு கொண்ட மனங்கள் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை வரவேற்கப்படுகின்றனர். மாணவர்களின் கலைப் பார்வையைக் காட்டும் காட்சிக் களமாக இன்னும் சில நாட்கள் நல்ல பொலிவோடு விளங்கவிருக்கின்ற லலித் கலா அகாடமி நோக்கி கலா ரசிகர்களை அழைக்கிறோம்.\nTags: கல்லூ���ி மாணவர்களின் கலைக்கண்காட்சி, பெர்செப்ஷன்ஸ் 2018\n\"கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்\" துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் \"வித்தக இளங்கவி\" என்ற பட்டம் பெற்றவர். \"மகாகவி ஈரோடு தமிழன்பன்\" விருது பெற்றவர். \"முதல் சிறகு\" என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் க���ரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேத���ங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வ���ர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-18/cinema/128559-time-for-rajinikanth-to-join-politics.html", "date_download": "2018-10-21T01:16:44Z", "digest": "sha1:3ZJXHDUB76MNIIQPDTB46SDX4TW5FMYE", "length": 21421, "nlines": 469, "source_domain": "www.vikatan.com", "title": "''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்!'' | Time for Rajinikanth to Join Politics - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் க��லத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nFakebook - சுப்பிரமணியன் சுவாமி\n``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது\nஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்\n``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு\n``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்\n''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்\n``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்\nடொனால்ட் ட்ரம்ப், இப்படி உட்காரவும் முடியாம எழுந்திருக்கவும் முடியாம பண்ணிட்டாரே\n''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்\nபல வருடங்களாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் அழைத்தாலும், அது குறித்து நேரடியாக ரஜினி எந்த அறிவிப்பும் வெளியிடாமல், ‘வரும்... ஆனா வராது...’ பாணியிலேயே இருந்து வருகிறார். தற்போது, மீண்டும் ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி, ‘தலைமையேற்க வா’ போஸ்டர்கள் தென்படத் தொடங்கிவிட்டன. இந்த போஸ்டர் அடித்த ரசிகர் மன்ற நிர்வாகி கலுங்கடி பி.சதிஸ்பாபுவைத் தொடர்புகொண்டு பேசினேன்.\n“ ‘சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ங்கிற பேர்ல ஏற்கெனவே ஒரு கட்சியை ரசிகர்கள் தொடங்கினாங்களே..\n“ஆமாம். அவர் அப்போது அரசியலுக்கு வரும் முடிவில் இல்லை என்பதால் அவரை வற்புறுத்துவதற்காக சூப்பர்ஸ்டார்ஸ் மக்கள் கழகத்தைத் திருப்பூரைச் சேர்ந்த முருகேஷ் தலைமையில் தொடங்கினோம். ஆனாலும், சூப்பர் ஸ்டார் இந்தக் கட்சிக்குத் தலைமை தாங்க முடியாதுன்னு சொல்லிட்டார். கட்சிக் கொடியில் தனது படத்தைப் பயன்படுத்த வேண்டாம்னு அவரே கேட்டுக்கொண்டதால கொடியின் நடுவில் இருக்கிற நட்சத்திரம் காலியாகவே இருக்கு. இப்போ இருக்கிற சூழ்நிலையில் அவர் அரசியலுக்கு வரணும்னு எதிர்பார்க்கிறோம். ரசிகர்கள் தலைவரின் மீதுள்ள அபிமானத்தால் தொடங்கின கட்சிக்கும், தலைவரே தலைமையேற்று நடத்துற கட்சிக்கும் வித்தியாசம் இருக்கும். தலைவர் புதுக்கட்சி ஆரம்பித்தால் இந்தக் கட்சிக்குத் தேவையிருக்காது.”\n���ரஜினியிடம் இதுபற்றி வலியுறுத்தி இருக்கிறீர்களா\n“அவருக்கு ரசிகர்களின் விருப்பம் என்னவெனத் தெரியும். கடந்தவருடப் பிறந்தநாளின்போது சந்தித்தோம். ரசிகர்களைப் பற்றிக் கேட்டு அறிந்துகொண்டார். அவருக்கு அவர் ரசிகர்கள் மீது என்னிக்குமே தனிப் பிரியம் உண்டு. எங்களுக்காக அவர் நிச்சயமாக அரசியலுக்கு வருவார்.”\n``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/author/waha2me/page/14/", "date_download": "2018-10-21T01:46:20Z", "digest": "sha1:BVJ366WMFC2GDLYNMDW6STJA3NNNB7AQ", "length": 10711, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "waha2me, Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 14 of 15", "raw_content": "\nபட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த அதிரை SISYA நிர்வாகிகள்\nஅதிரை சம்சுல் இஸ்லாம் சங்க SISYA நிர்வாகிகள் பட்டுக்கோட்டை நகர சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் அவர்களை இன்று சந்தித்தனர். இச் சந்திப்பில் அதிரை சேர்மன் வாடியில் இருந்த தொடங்கி ஜம் ஜம் ஹோட்டல் வழியாக மரைக்காகுளம் வரையிலும் அதேபோல் நடுத்தெருவில்…\nஅதிரை சாலை விபத்தில் ஒருவர் மரணம்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிரை அடுத்த வல்லிக் கொள்ளைக் காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜோதி, வயது 55. இவர் இன்று மாலை சுமார் 7 மணியளவில் அதிரை அடுத்துள்ள வல்லிக்கொள்ளை காடு கிழக்கு கடற்கறைச் சாலையில் சென்ற��க் கொண்டிருந்தார். பிறகு…\nஅன்பான சொந்தங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.. இன்றைய இந்திய அரசியல் சூழ்நிலை இஸ்லாமியர்களுக்கு மிகப் பெரும் சவால்களையும், சிரமங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அச் சவால்களுக்கும், சிரமங்களுக்கும் மத்தியில் இந்திய திருநாட்டில் நாமெல்லாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது மிகையல்ல. குறிப்பாக நமது…\nபேரூராட்சியின் மெத்தனப்போக்கால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அதிரை 21 வார்டு\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியின் மெத்தனப்போக்கால் சிஎம்பி லைன் பகுதி 21வது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த 21 வது வார்டில் ஏதாவது குறைபாடுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. அதில் ஒன்று தான் தெரு மின் விளக்குகள்…\nSDPI நிர்வாகிகளின் துரித நடவடிக்கையால் பட்டுக்கோட்டை சேர்ந்த பெண் மீட்பு\nதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படத்தான் காட்டைச் சேர்ந்த சேகர் – பங்கஜவல்லி ஆகியோரின் மகள் பானுப்பிரியா என்கிற லெட்சுமி (வயது 25), இவரை மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி…\nபாபர் மசூதி இடிப்பை கண்டித்து தஞ்சையில் தமுமுக ஆர்பாட்டம்\nதமுமுக தஞ்சை மாநகர தெற்கு மற்றும் வடக்கு சார்பாக இன்று தஞ்சை ரயில் நிலையம் அருகாமையில் பாபர் மசூதியை இடித்த கயவர்களை கண்டித்து பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மமக மாவட்ட தலைவர் S.அஹமது…\nதஞ்சை ஆர்பாட்ட களத்திற்கு புறப்பட்ட அதிரையர்கள்\n1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி மதவாத சக்திகளால் இந்தியாவின் ஒட்டு மொத்த இறையாண்மையும் சிதைக்கப்பட்டது. வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பையும் மதவாத…\nஅதிரை காவல் நிலையம் முற்றுகை\nசமூக இனையதளமான முகநூலில் இன்று காலை முதலே நபியவர்களை பற்றி இழிவாகவும் குர் ஆனை தரக்குறைவாகவும் முகநூல் வாசகர் வட்டம் எனும் குழுமத்தில் சந்தோஷ் என்பவர் மதவெறியை தூண்டும் வகையில் பதிவிட்டிருக்கிறார். இது உலக இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும்…\n>>Flash News<< மழைக்கு தாக்கு ��ிடிக்காமல் அதிரையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள்\nதென் கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து புயலாக வலுப்பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரையில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழைக்கு தாக்கு…\nஅதிரையில் இலவச கண் சிகிச்சை முகாம்\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் அதிரை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (02-12-2017) சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. கண்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-10-21T02:28:16Z", "digest": "sha1:M5Y5G4DFBMK4ZGM264NXGIHIRPFMJFTZ", "length": 17819, "nlines": 202, "source_domain": "onetune.in", "title": "கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு - முதல் பெண்மணி", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nஇரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனும் ஒருவரே-ஹிட்லர் வரலாறு\nஉடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேற்றும் கழிவு நீக்க முத்திரை\nHome » கல்பனா சாவ்லா\nLife History • விஞ்ஞானிகள்\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா. 41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: ஜூலை 1, 1961\nஇடம்: கர்னல், ஹரியானா (இந்தியா)\nஇறப்பு: பிப்ரவரி 1, 2003\nகல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:\nகல்பானா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.\n1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) இல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். 1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.\nமுதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளி பெண்ணாகிய கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் அதில் பயணித்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.\nஒரு சாதாரண��் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.\nநியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு “கல்பனா வே” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் “கல்பனா சாவ்லா விருதினை” 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.\nநாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அற்பணித்துள்ளது.\nகாங்கிரேஷனல் ஸ்பேஸ் மெடல் ஆப் ஆனர் விருது.\nநாசா ஸ்பேஸ் பிளைட் மெடல்\nநாசா டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்\nடிபென்ஸ் டிஸ்டிங்குவிஷ்ட் சர்வீஸ் மெடல்\nஇந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\n1961 – ஜூலை 1, கர்னல் என்ற ஊரில் பிறந்தார்.\n1982 – மேற்படிப்பிற்காக அமெரிக்கா பயணம்.\n1983 – ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணமுடித்தார்\n1984 – அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார்.\n1988 – விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டத்தையும், நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க் இல்” துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.\n1995 – நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார்\n1996 – கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.\n1997 – கல்பனாவின் முதல் விண்வெளி பயணம் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல்” பயணம் செய்தார்.\n2000 – கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்\n2003 – கொலம்பியா விண்கலம் STS-107 அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் பலியாகினர்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\nபடே குலாம் அலி கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2018/jan/02/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2837095.html", "date_download": "2018-10-21T02:06:48Z", "digest": "sha1:5JSHA3SF5SJYO3ITG4VZICOZXSPLBK7D", "length": 8100, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸுக்கு தங்க மயில் விருது- Dinamani", "raw_content": "\nசோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸுக்கு தங்க மயில் விருது\nBy சென்னை, | Published on : 02nd January 2018 01:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமுருகப்பா குழுமத்தைச் சேர்ந்த சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டுக்கான தங்க மயில் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.எஸ். கோபாலரத்னம் கூறியது:\nபொதுக் காப்பீட்டுத் துறையில் கடுமையான போட்டிகளுக்கிடையில், நிறுவனம் 2017ஆம் ஆண்டுக்கான தங்க மயில் விருதை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பொதுக் காப்பீட்டுத் துறையில் 15 ஆண்டு கால சேவையில், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் மேலும் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்றார் அவர்.\nசர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் தனியார் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தங்க மயில் விருதுகளை ஐஓடி என்றழைக்கப்படும் இயக்குநர்கள் பயிற்சி மையம் வழங்கி வருகிறது.\nமுருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானின் மிட்சுய் சுமிட்டோமோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமே சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ்.\nவிபத்து, பொறியியல், சுகாதாரம், கடல்சார் வணிகம் சார்ந்த பொதுக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 107 கிளைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களும் உள்ளனர். இந்த நிறுவனம், 2017 நிதி ஆண்டில் ரூ.31,332 கோடி பிரீமிய இலக்கை கடந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/06/3_13.html", "date_download": "2018-10-21T02:20:37Z", "digest": "sha1:ZDFXX3APCZHTHMBMOOJ7OVLVYDLI6I3P", "length": 16067, "nlines": 440, "source_domain": "www.padasalai.net", "title": "ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் திடீர் மயக்கம்.. 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் பரபரப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் திடீர் மயக்கம்.. 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் பரபரப்பு\nசட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஜாக்டோ,\nஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.\nஇதில் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் கே. தியாகராஜனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.\n15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எழிலக வளாகத்தில் நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழிய8ரகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தமிழக அரசு தங்களை அழைத்து இதுவரை பேச மறுத்து வருவதை கண்டித்தும், உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்து பேச வேண்டும் என்றும் கோரி, இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.\nநேற்றைய 2-வது நாள் போராட்டத்தின்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்தார். அதேபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் நேற்றைய தினம் கேட்டுக் கொண்டார். 2-வது நாளான நேற்று, 2 ஊழியர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தின்போது ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் கே. தியாகராஜனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல ஊழியர்கள் மயக்க நிலைக்கு செல்லும் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அரசு இதுவரை தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுத்து வருவதுடன், சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அக்கூட்டமைப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nமுதல்வரும், அமைச்சர்களும் இதே வழியாகத்தான் தினமும் செல்கிறார்கள். ஆனால் தங்களை அழைத்து பேச அவர்களுக்கு மனமில்லாமல் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்வது வேதனையாக உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் போராட்டத்தை வேறு வடிவத்தில் தீவிரப்படுத்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்தனர்.\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3-வது நாள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எந்த போராட்டத்தையும் தமிழக அரசு கண்டுகொள்ளாது, எந்த ஒரு கருணையையும் தற்போது உள்ள அரசிடம் எதிர்பார்க்கவும் முடியாது என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅதேபோல, மக்கள் போராட்டங்களை காவல்துறையின் அச்சுறுத்தல், அடக்குமுறையால் அடக்க முடியாது என்று கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-mersal-13-02-1840796.htm", "date_download": "2018-10-21T02:05:06Z", "digest": "sha1:TQQUOC37HFFXUQYRXPMD2KTKBJCSS4KA", "length": 6939, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் சினிமாவில் விஜய்யின் மெர்சல் படம் செய்த முதல் சாதனை - VijayMersal - தமிழ் சினிமா | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் சினிமாவில் விஜய்யின் மெர்சல் படம் செய்த முதல் சாதனை\nவிஜய் ரசிகர்கள் அவரின் மெர்சல் படத்திற்கு எப்படிபட்ட வரவேற்பு கொடுத்தார்கள் என்பது நமக்கு தெரியும். படமும் வசூலை தாண்டி பல விஷயங்களால் மக்களை கவர்ந்திருந்தது.\nஇந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழ���் என்ற லிரிக் வீடியோ பாடல் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் லிரிக் வீடியோ பாடலை 40 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த முதல் பாடல் இதுதானாம்.\nஇதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #AalaporaanThamizhan, #aalaporaanthamizhanhits4crviews போன்ற டாக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.\n▪ உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\n▪ ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..\n▪ அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய் தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்\n▪ உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்\n▪ சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா\n▪ விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்\n▪ சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ விஜய்யே வேண்டாம் என்று முடிவு எடுத்தும் ரசிகர்கள் இப்படி செய்வது சரியா\n▪ மீண்டும் விஜய்க்கு வந்த சோதனை\n▪ 10 கோடியை தாண்டிய தளபதி விஜய், இமாலய சாதனை\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/rooms-annexes", "date_download": "2018-10-21T02:50:49Z", "digest": "sha1:RSC3W57CT6P77OUF2KED2QFTD4MGA3UQ", "length": 9773, "nlines": 231, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய யில் அறைகளை வாடகைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்���ு 1\nகாட்டும் 1-25 of 36 விளம்பரங்கள்\nராஜகிரிய உள் பாகங்களும் அறைகளும்\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 10+, குளியல்: 10+\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 9, குளியல்: 4\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/tata-nexon-aero-unveiled-at-auto-expo-expected-launch-014260.html", "date_download": "2018-10-21T02:00:58Z", "digest": "sha1:7JQZ3EUKYTFMHBIGYVGII6ALH2SCTIOO", "length": 18132, "nlines": 347, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா நெக்ஸான் ஏரோ மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nடாடா நெக்ஸான் ஏரோ மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அரங்கம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. டாடா எச்5எக்ஸ், டாடா 45எக்ஸ் போன்ற கான்செப்ட் மாடல்கள் எல்லோரையும் கவர்ந்து இழுத்தது போன்றே, அந்த நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கும் நெக்ஸான் காரின் கஸ்டமைஸ் மாடல் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.\nடாடா நெக்ஸான் ஏரோ என்ற பெயரில் இந்த மாடல் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. கூடுதல் அலங்காரத்துடன் இந்த நெக்ஸான் காரில் பல ஆக்சஸெரீகளும், ஸ்டிக்கர் வேலைப்பாடுகளும் கவர்வதாக இருக்கின்றன. கார் வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி இந்த அலங்கார பேக்கேஜை வாங்கும் விதத்தில் இதனை முன்னோட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது டாடா.\nஇரண்டுவிதமான பேக்கேஜில் இந்த கஸ்டமைஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. பியானோ பிளாக் என்ற பளபளப்பான கருப்பு வண்ண கூரை, பாடி ஸ்கர்ட், பம்பர் புரொடெக்டர் மற்றும் பாடி டீக்கெல் ஸ்டிக்கர்களுடன் அட்டகாசமாக மாறி இருக்கிறது டாடா நெக்ஸான் கார்.\nஉட்புறத்தில் சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு ஆகிய இடங்களில் விசேஷ வண்ணத்திலான அலங்கார டீக்கெல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஆக்சஸெரீகள் மற்றும் அலங்கார ஸ்டிக்கர்கள் அடங்கிய பேக்கேஜ் தவிர்த்து, தனித்தனியாகவும் ஆக்சஸெரீகளை வாங்குவதற்கான வசதியையும் நெக்ஸான் வாடிக்கையாளர்களுக்கு டாடா வழங்க உள்ளது.\nடாடா மோட்டார்ஸ் ஷோரூம்களில் உள்ள கார் கான்ஃபிகரேட்டர் சாதனத்தின் மூலமாக, தேவையான ஆக்சஸெரீகளை பொருத்தி பார்த்து தேர்வு செய்யும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.\nஅலங்காரத்தை தவிர்த்து எஞ்சின் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் இல்லை. டாடா நெக்ஸான் ஏரோ கஸ்டமைஸ் மாடல் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர்ர டர்போசார்ஜ்டு எஞ்சின் 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.\nடீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த மாடல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடாடா நெக்ஸான் காருக்கான ஏரோ மற்றும் ஆக்டிவ் ஆகிய இரண்டு கூடுதல் ஆக்சஸெரீ பேக்கேஜ்களுக்கான கூடுதல் கட்டணம் குறித்த இதுவரை தகவல் இல்லை. எனினும், ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த ஆக்சஸெரீ பேக்கேஜ் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மத்தியில் இந்த ஆக்சஸெரீ பேக்கேஜ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பபடும்.\nகாருக்கான கூடுதல் அலங்கார வசதிகளை கார் நிறுவனங்களே நேரடியாக வழங்குவது வரவேற்கத்தக்கது. அத்துடன், தரமான ஆக்சஸெரீ மற்றும் வாரண்டி பிரச்னைகளை தவிர்க்க இவை உதவும். டாடா நெக்ஸான் ஏரோ பேக்கேஜ் மூலமாக தங்களது நெக்ஸான் காரை தனித்துவப்படுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வாக அமையும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/refreshed-bajaj-pulsar-150-for-2018-spied-with-upgrades-014490.html", "date_download": "2018-10-21T01:23:37Z", "digest": "sha1:FDTS7IB62LWQ3GNSIMYWV5AWEC4TMXTR", "length": 18490, "nlines": 382, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய பஜாஜ் பல்சர் 150 - 2018 பைக்கில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nபுதிய பஜாஜ் பல்சர் 150 - 2018 பைக்கில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியுமா\nவிரைவில் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் பல்சர் 150 - 2018 ரக பைக்குகளின் ஸ்பை படங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பைக்கில் மாற்றம் செய்யப்பட்ட பாகங்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளன.\nபஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 150 ரக பைக்குகளை கடந்த 17 ஆண்டுகளாக தயாரித்து வருகிறது. கடந்த 2010ம் ஆண்டு 4ம் தலைமுறை மாடல் பல்சர் பைக்குகளை அறிமுகப்படுத்திய பஜாஜ் தொடர்ந்து அந்த பைக்குகளில் மாற்றம் செய்து வெளியிட்டு வருகிறது.\nஇந்த ஸ்பை படங்கள் மூலம் பைக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது. பைக்கின் பெரும்பாலான விஷயங்கள் பழைய மாடலில் உள்ளதையே பயன்படுத்தியிருந்தாலும், புதிய மாடலில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளனர்\nஇந்த ஸ்பை படங்கள் மூலம் பைக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது. பைக்கின் பெரும்பாலான விஷயங்கள் பழைய மாடலில் உள்ளதையே பயன்படுத்தியிருந்தாலும், புதிய மாடலில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளனர்\nபைக்கில் புதிய கிராபிக் டிசைன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பல்சர் 180 ல் இருப்பது போல பின் பக்க கைபிடி மாற்றியைமக்கப்பட்டுள்ளது. சைலன்சர் மற்றும் அதற்கான ஹீட் ஷீல்டு பகுதிகள் பல்சர் 180 ல் இருப்பது போல மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கால் வைக்கும் பெடலும் பழைய மாடலை விட சிறந்த பினிஷிங்கில் வந்திருக்கிறது.\nபுதிய மாடலில் பல்சர் 180 பைக்கில் உள்ள 37மி.மி., ஃபோக்ஸூடனும் முன்பக்கத்திலும், பின்பக்கத்தில் அதே பழைய மாடலில் உள்ள ஷாக் அப்சர்பரும் பொருத்தப்பட்டுள்ளது. முக்கிய மாற்றமாக பின் பக்க வீலிலும் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படவில்லை. அதே 17 இன்ச் அலாய் வீல்களுடன் வரும் வீலில் பின் பக்க டயர் மட்டும் இன்னும் பெரிதாக்கப்படாலம் என கூறப்படுகிறது.\nஇன்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 149 சிசி, ஒரு சிலிண்டர் இன்ஜினே பொறுத்தப்பட்டுள்ளது. இது 8,000 ஆர்.பி.எம்.இல். 13.8 பி.எச்.பி.,யும் 6,000 ஆர்.பி.எம்.இல் 13.4 என்.எம் டார்க் திறனையும் வெளிபடுத்தக்கூடியது. மார்கெட்டில் பல்சருக்கு பல போட்டிகள் வந்தாலும் தொடர்ந்து நல்ல விற்பனை நடந்து வருவதால் பைக் மாடலில் பெரிய அளவில் மாற்ற செய்யப்படவில்லை.\nதற்போது ரூ73,626 க்கு (டில்லி எக்ஸ் ஷோரூம் விலைப்படி) விற்பனையாகி வருகிறது. புதிதாக வரும் பைக்கில் இதில் இருந்து ரூ 1500 - ரூ2000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதிகாரபூர்வ அறிமுகத்தின் போதே அனைத்து தகவல்களும் உறுதி செய்யப்படும்.\nஏப்ரல் 1 முதல் வெளியாகும் பைக்களுக்கு ஏ.பி.எஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த பைக்கில் ஏ.பி.எஸ் இல்லாததால் இது மார்ச் 31க்கு முன்பாகவே விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:\n01.163 கி.மீ., வேகத்தில் பறந்த காருக்கு ரூ 1.8 லட்சம் அபராதம்\n02.எம்ஜி மோட்டார்ஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகமாகிறது.\n03.கார் டயரில் நைட்ரஜன் வாயு நிரப்புவது அவசியம் என்பதற்கான காரணங்கள்\n04.இன்ஜின் ஆயிலை தரம் பார்த்து வாங்குகிறீர்களா\n05.சிடி 100 பைக்கின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது பஜாஜ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பல்சர் #pulsar #bajaj #பஜாஜ்\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/cmb-verdict-will-favour-tn-tamilisai-sundararajan-21059.html", "date_download": "2018-10-21T01:48:08Z", "digest": "sha1:MCWVLMNPG7NGK4OY22JC4ZRPVP2RZWII", "length": 9256, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "CMB verdict will favour TN - Tamilisai Sundararajan– News18 Tamil", "raw_content": "\nகாவிரி விவகாரத்தில் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் - தமிழிசை\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஇருக்கு ஆனா இல்லை - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தின் நிலை\nசபரிமலை ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகாவிரி விவகாரத்தில் சாதகமாகத் தான் தீர்ப்பு வரும் - தமிழிசை\nபாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழக மக்களுக்கு சாதகமாகத் தான் காவிரி வரைவு திட்டம் இருக்கும் என பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தமிழக மக்களுக்கு சாதகமாக தான் காவிரி வரைவு திட்டம் இருக்கும். உச்ச நீதிமன்றத்தில் இருந்து இன்னும் சிறிது நேரத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.\nமேலும், பேசிய தமிழிசை கர்நாடகாவில் நிச்சயமாக பாஜக ஆட்சி வர வேண்டும். காங்கிரஸ் குமாரசாமிக்கு ஆதரவு அளித்தது ஜனநாயக முறைப்படி சரியில்லை என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து காங்கிரஸ் மறுபடியும் கர்நாடகாவில் ஆட்சி அமைத்தால் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் தமிழிசை கூறினார்.\nஇந்த ஆண்டு தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறிய தமிழிசை, நாம் நினைக்கின்ற அளவிற்கும் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வரவில்லை என்றாலும் துணிச்சலாக மறுபடியும் தேர்வை சந்திக்க வேண்டும். அதை தவிர எந்த விதத்திலும் தவறான முடிவை எடுக்க கூடாது என்பது எனது வேண்டுகோள் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/04/install-new-blogger-template.html", "date_download": "2018-10-21T02:32:25Z", "digest": "sha1:XUQZCZ7ESQXJYW77VQWIRJ2KVZE4Z6HA", "length": 14469, "nlines": 166, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி?", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி\nப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி\nப்ளாக்கருக்கான டெம்ப்ளேட்களை பல தளங்கள் இலவசமாக தருகின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, நமது ப்ளாக்கில் நிறுவுவது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம். புதியவர்களுக்காக இந்த பதிவு.\nஇலவச டெம்ப்ளேட்களை தரும் தளங்கள்:\nமேலும் பல தளங்களுக்கு, கூகிள்சர்ச்சில் \"Free Blogger Templates\" என டைப் செய்து பார்க்கவும்.\nடெம்ப்ளேட்களை டவுன்லோட் செய்வது எப்படி\n1. மேல் சொன்ன ஏதாவது ஒரு தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.\n2. அங்கு \"Preview\" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்க்கலாம், அல்லது \"Download\" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.\n3. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் Format .xml என்று இருக்கும். ஆனால் அதிகமான தளங்கள் டெம்ப்ளேட்களை zip செய்திருப்பார்கள். அதாவது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் .zip என்ற Format-ல் இருக்கும். அதனை Unzip செய்ய, அந்த ஃபைலின் மீது Right Click செய்து, \"Extract Here\" என்பதை க்ளிக் செய்யவும்.\n4. பின் அது folder-ஆக இருந்தால், அதன் உள்ளே சென்று .xml என்று முடியும் ஃபைலை பார்க்கவும். அது தான் டெம்ப்ளேட் ஃபைல்.\nபுதிய டெம்ப்ளேட்டை நிறுவுவது எப்படி\n2. அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.\n3. அதே இடத்தில் Upload a template from a file on your hard drive என்ற இடத்தில் \"Browse\" பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கணிணியில் நீங்கள் டவுன்லோட் செய்த புதிய டெம்ப்ளேட்டின் ஃபைலை தேர்வு செய்து, \"Upload\" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.\n5. பிறகு \"Uploaded Successfully\" என்று வரும். உங்கள் புதிய டெம்ப்ளேட் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என அர்த்தம். View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கின் புதிய தோற்றத்தைப் பார்க்கலாம்.\nஇது பற்றிய வீடியோ செய்முறை:\nUpdate: புதிய டாஷ்போர்டுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது.\nபயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)\nபயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)\nநாம் புதிய டெம்ப்ளேட்டை மாற்றினால் பழைய டெம்ப்ளேட்டில் செய்துள்ள மாற்றங்கள், உதாரணத்திற்கு நமது பின்னூட்டங்கள் தனியாக தெரிவது போன்றவை, ஓட்டுப்பட்டைகள் போய்விடுமா\nநாம் புதிய டெம்ப்ளேட்டை மாற்றினால் பழைய டெம்ப்ளேட்டில் செய்துள்ள மாற்றங்கள், உதாரணத்திற்கு நமது பின்னூட்டங்கள் தனியாக தெரிவது போன்றவை, ஓட்டுப்பட்டைகள் போய்விடுமா\nEdit Html-ல் செய்த மாற்றங்கள் அனைத்தும் (நமது பின்னூட்டங்கள் தனியாக தெரிவது உள்பட) போய்விடும் நண்பா அதனை மறுபடியும் நிறுவ வேண்டும்.\nபாஸ்,கைய கொடுங்க இவ்ளோ நாளா zip file மாத்ததெரியாம முழிச்சிட்டு இர���ந்தேன்.BLOGGER TIPS இந்தளவு தெளிவா யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....\nபாஸ்,கைய கொடுங்க இவ்ளோ நாளா zip file மாத்ததெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.BLOGGER TIPS இந்தளவு தெளிவா யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....\nமீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...\nமிக உபயோகமான பதிவு. வெவ்வேறு template களை எப்படி நிறைய பேர் உபயோகிக்கிறார்கள் என்பது புரிந்தது. நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் April 4, 2013 at 12:09 PM\nபயனுள்ள பதிவு... விளக்கத்திற்கு நன்றி...\nமிகவும் பயனுள்ளது.. தங்கள் பதிவு விளக்கமாக இருந்தது..\nபயனுள்ள பதிவு . விளக்கம் அருமை\nஉங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை. என் போன்ற புதியவர்களை தொடர்ந்து எழுத ஊக்கமளிக்கிறது.பதிவுலகம் இருக்கும்வரை உத்கள் பெயர் இருக்கும்.\nதங்களின் மேலான அறிவுரைக்கு நன்றி. என்னுடைய பிளாக்கை அப்படி மாற்றினேன். ஒரு சந்தேகம். ஒவ்வொரு பதிவைப் பறிறி ஒரு முன்னோட்டம் அருமையாக கொடுக்கிறது. ஆனால் அதன் கீழே ஒரு படம் ஒன்று இருக்கிறது. அது நான் அல்ல. அந்தப் படத்தை எவ்வாறு மாற்றுவது.\nப்ளாக் முகவரி தர முடியுமா சார் அப்படியே ஸ்க்ரீன்ஷாட் அனுப்பினால் நல்லது.\nஉங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை நண்பா,\nநான் இதில் உள்ளது போல் எனது bloger மாற்றினேன் அது சரிவந்தது,நான் இவ்வாறு பல தடவை எனது Template மாற்றினேன்,ஆனால் தற்போது புதிய Template ஒன்ரை மறுபடுயும் நிறுவ என்னால் முடிய வில்லை ,நிறுவ முயன்ர போது இவ்வாறு செய்தி காட்டுகிரது We were unable to save your template.\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/united-states-at-un-climate-conference-wasted-24-years/", "date_download": "2018-10-21T02:19:42Z", "digest": "sha1:EXLRSARA2ALOTGU2DEFBEL3ASVHOHE56", "length": 26573, "nlines": 94, "source_domain": "www.kaalaimalar.com", "title": "கட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளி; ஐநா காலநிலை மாநாட்டில் அமெரிக்கா! வீணடிக்கப்பட்ட 24 ஆண்டுகள்!", "raw_content": "\nபசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள் விடுத்துள்ள தகவல்:\n11.9.2018: அமெரிக்க நாடு உலகை அழிக்கும் வில்லானாக அவதாரம் எடுத்துள்ளது. பணக்கார நா��ுகள் பலவும் அமெரிக்காவின் பின்னால் ஒளிந்துகொண்டு, வளரும் நாடுகள் மீது காலநிலை போரினை தொடுத்துள்ளன. கடந்த வாரம் நடந்த பாங்காக் காலைநிலை பேச்சுவார்த்தையின் (Bangkok Climate Change Conference) போது – வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதி அளிப்பது குறித்த விதிகளை உருவாக்க மறுத்தும், பாரிஸ் காலநிலை உடன்படிக்கைக்கான உறுதியான விதிகளை ஏற்க மறுத்தும் – உலகின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது அமெரிக்கா\nஅமெரிக்கா: உலகை அழிக்கும் வில்லன்\nபுவி வெப்பமடையவும், காலநிலையில் மாற்றம் ஏற்படவும், பெரும் வெள்ளம், கடும் புயல், வரலாறு காணாத வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்கவும் – அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பணக்கார நாடுகள் தான் காரணம். மக்கள் தொகையில் கால்பங்கு அளவே உள்ள பணக்கார நாடுகள், வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவில் முக்கால் பங்கிற்கு காரணமாகும். அதே நேரத்தில் மக்கள் தொகையில் முக்கால் பங்கு உள்ள, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கரியமிலவாயுவில் கால் பங்கு அளவுக்கு தான் காரணமாகும்.\nஉலகிலேயே மிக அதிகமாக கரியமிலவாயுவை வெளியேற்றும் குற்றவாளி நாடு அமெரிக்கா தான். மொத்த வளிமண்டல கரியமில வாயுவில் 22% அளவுக்கு அந்த நாடு காரணம். இப்போதும் கூட, ஒவ்வொரு இந்தியரும் தலா ஒன்றரை டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு காரணமாக இருக்கும் போது – ஒவ்வொரு அமெரிக்கரும் 16 டன் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு காரணமாக உள்ளனர்.\nஇவ்வாறு, எந்த அமெரிக்கா உலகை அழிவின் விளிம்பில் தள்ளியதோ, அதே அமெரிக்கா தான் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் தடுத்து வருகிறது\nஇழுபறியில் ஐநா காலநிலை பேச்சுவார்த்தைகள்\nபுவி வெப்பமடைவதை தடுத்து நிறுத்துவதற்கான விதிமுறை புத்தகத்தை (Paris Rulebook – Paris Agreement Work Programme PAWP) உருவாக்கும் ஐநா காலநிலை மாநாடு வரும் 2018 டிசம்பர் மாதம் போலந்து நாட்டில் கூடுகிறது. Conference of Parties (COP) 24 என்பது இந்த மாநாட்டின் தலைப்பாகும். (அதாவது, உலகநாடுகள் ஒன்று கூடி 24 ஆவது ஆண்டாக பேச்சுவார்த்தையை தொடரப்போகின்றன என்பது இதன் பொருளாகும் முதல் மாநாடு (COP 1) 1995 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கூடியது).\nபோலந்தில் கூடும் மாநாட்டில் காலநிலை விதிகளை உருவாக்க ஏதுவாக, 2018 மே மாதம் ஜெர்மனியிலும், செப்டம்பர் மாதம் தாய்லாந்து நாட்டிலும் சிறப்பு காலநிலை மாநாடுகளை ஐக்கிய நாடுகள் அவை கூட்டியது. உலகின் 190 நாடுகளில் இருந்து 3000 பேர் பங்கேற்ற இந்த மாநாடுகளின் முடிவாக, 307 பக்கத்தில் காலநிலை விதி முன்வரைவு உருவாக்கப்பட்டிருக்கிறது\nஐநா காலநிலை பேச்சுவார்த்தை என்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். உலக நாடுகள் தனித்தனியாகவோ, அணி அணியாகவோ அவரவர் பொருளாதார, புவி அரசியல் சூழலுக்கு ஏற்ப, அவரவருக்கு பலனளிக்கும் வகையிலான பலவிதமான ஆலோசனைகளை முன் வைப்பார்கள். ஆலோசனைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அவற்றிலிருந்து எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கருத்தை எட்ட வேண்டும். பின்னர் அதனை சட்டவடிவத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு உலகின் 190 நாடுகளும், உடன்படிக்கையின் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்க வேண்டும். ஒரே ஒரு நாடு, ஒரே ஒரு வார்த்தையை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் – பேச்சுவார்த்தை தோற்றதாக அறிவிக்கப்படும்.\nஇந்த அடிப்படையில் தான் இப்போது, பல முரண்பாடுகளைக் கொண்ட ஒரு வரைவு 307 பக்கத்தில் Paris Rulebook உருவாக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 30 பக்கம் கொண்ட, முரண்பாடுகள் இல்லாத ஒரே வரைவாக மாற்றப்பட வேண்டும். அந்த வரைவினை டிசம்பர் மாதம் ஐநா மாநாட்டில் உலகின் அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்க வேண்டும் இவ்வாறு ஒரு வலிமையான உடன்படிக்கை அடுத்த மூன்று மாத காலத்தில் உருவாக்கப்படுமா என்பது சந்தேகம் தான்\nஅமெரிக்கா: கட்டுச்சோற்று மூட்டையில் பெருச்சாளி\nகாலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்பாட்டை மென்மேலும் அதிகரிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே அவகாசம் உள்ள நிலையில் – அதுகுறித்த உடன்பாட்டை உருவாக்கும் ஐநா பேச்சுவார்த்தை 24 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது\nஇந்த ஆபத்தான இழுபறிக்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்க நாடு ஆகும். குறிப்பாக, அந்த நாட்டிலிருந்து இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – உலகம் அழியாமல் தடுக்கும் வலிமையான உடன்படிக்கை உருவாகிவிடாமல் அமெரிக்க அரசின் மூலம் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போடுகிறார்கள்\nஐநா அவை மூலமாக காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான UNFCCC அமைப்பு 1992 ஆம் ஆண்ட�� ரியோ புவி உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் கூட்டம் COP 1 ஆண்டு ஜெர்மனியில் கூடியது. அப்போது முதல், இன்று வரை, ஐநா அவையின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையே வேலையாக வைத்துள்ளது அமெரிக்க நாடு.\n1997 முதல் வாய்ப்பு: அமெரிக்க துரோகம்\nமுதன்முதலில் 1997 ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட கியோட்டோ உடன்படிக்கை (Kyoto Protocol) மூலம் – 2008 – 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையே வளர்ந்த நாடுகளில் வெளியாகும் கரியமிலவாயு அளவினை 1990 ஆம் ஆண்டு அளவுக்கு கீழே 5% குறைப்பதாக ஒப்புக்கொண்டன. ஆரம்பத்தில் இந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு, அதனை பலவீனமாக்கியது அமெரிக்கா. பின்னர் 2001 ஆம் ஆண்டில் உடன்படிக்கையை நிறைவேற்ற முடியாது என அறிவித்து வெளியேறிவிட்டது.\n2009 இரண்டாம் வாய்ப்பு: அமெரிக்க துரோகம்\nபின்னர் 2009 ஆம் ஆண்டில் டென்மார்க்கின் கோபன்ஹெகனில் கூடிய COP 15 ஐநா காலநிலை மாநாட்டில் – 2020 ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை 40% அளவு குறைப்பது என்றும் 2050 ஆம் ஆண்டில் முற்றிலும் ஒழிப்பது என்றும் பேசப்பட்டது. ஆனால், அந்த மாநாட்டினை குழப்பி, இந்தியா போன்ற வளரும் நாடுகளும் கரியமிலவாயுவை அமெரிக்காவுக்கு சமமாக குறைக்க வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து, மாநாட்டையே தோற்கடித்தது அமெரிக்க நாடு.\nமேலும், ‘ஒவ்வொரு நாடும் எவ்வளவு கரியமிலவாயுவை குறைக்க வேண்டும் என்பதை உலகளவில் அறிவியல் பூர்வமாக முடிவுசெய்து, அதனை ஒவ்வொரு நாடும் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்’ என்கிற ஐநா வழிமுறையையும் ஒழித்துக்கட்டியது அமெரிக்கா. அதற்கு மாறாக, ‘ஒரு நாடு எவ்வளவு குறைக்க விரும்புகிறதோ, அவ்வளவு குறைத்தால் போதும்’ என விதிமுறையை மாற்றியது.\n2015 மூன்றாம் வாய்ப்பு: அமெரிக்க துரோகம்\nஅமெரிக்கா முன்வைத்த அடாவடி கோரிக்கைகளை – அதாவது, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளும் கரியமிலவாயுவை குறைக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் அந்த நாடு விரும்பும் அளவுக்கு குறைத்தால் போதும் என்பதை – ஏற்றுக்கொண்டு பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (COP 21 – Paris Climate Agreement) உருவாக்கப்பட்டது. அமெரிக்கா கரியமிலவாயுவை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான பலவீனமான உடன்படிக்கை உருவாக்கபட்டது.\nஆனால், தற்பொது, பாரிஸ் காலநிலை உடன்படிக்கையையும் ஏற்க முடியாது என்று அறிவித்து அதிலிருந்து வெளியேறிவிட்டது அமெரிக்கா. ஆனாலும், பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி, அதில் இணைந்த நாடுகள் அந்த உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வரவுள்ள 2020 ஆண்டில்தான் வெளியேற முடியும். எனவே, 2020 ஆம் ஆண்டுவரை பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்க உறுப்பினராக நீடிக்கும்\nஇவ்வாறு 2020 ஆம் ஆண்டுவரை பாரிஸ் உடன்படிக்கையில் உறுப்பினராக இருக்கும் தகுதியை பயன்படுத்தி – பாரிஸ் உடன்படிக்கைக்கான விதிமுறைகளை உருவாக்கவிடாமல் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுவருகிறது அமெரிக்காவின் அடாவடியால் தான் பாங்காக் காலநிலை மாநாடு இழுபறியாக முடிந்தது. வரும் டிசம்பரில் நடக்கும் போலந்து மாநாடும் இதே போன்ற முட்டுக்கட்டையை சந்திக்கும். 2018 டிசம்பரில் விதிமுறைகள் ஏற்கப்படாமல் போனால் – 2020 ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை செயல்பாட்டுக்கு வருவதும் சந்தேகம் தான்\nமொத்தத்தில், பாரிஸ் உடன்படிக்கை எப்படி அமைந்தாலும் அதில் அமெரிக்க நாடு இருக்கப்போவது இல்லை. அதனை அமெரிக்க அரசு செயல்படுத்தப் போவதும் இல்லை. ஆனாலும் கூட, உலகில் அமெரிக்கா தவிர மற்ற எல்லா நாடுகளும் உறுப்பினராக உள்ள பாரிஸ் உடன்படிக்கையை முற்றாக சீரழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது அமெரிக்க நாடு. அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசை வெறி உலகையே அழிக்கிறது என்பதுதான் இதற்கு பின்னால் உள்ள அரசியல் ஆகும்\nஅழிவின் விளிம்பில் உலகின் எதிர்காலம்\nஉலகை காப்பாற்ற, அதாவது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை கட்டுப்படுத்த, 2020 ஆம் ஆண்டிற்குள் கரியமிலவாயு வெளியேற்ற அளவை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும்.\nஅதாவது, 1992 ஆம் ஆண்டு காலநிலை பேச்சுவார்த்தைகள் தொடங்கிய காலத்தில் உலகின் கரியமிலவாயு வெளியேற்ற அளவு 22 பில்லியன் டன் ஆக இருந்தது. இப்போது அது சுமார் 37 பில்லியன் டன் ஆகும். இந்த ஆளவு இதற்கு மேலும் அதிகரிக்காமல் 2020 ஆம் ஆண்டில் அதிகரிப்பை நிறுத்த வேண்டும். பின்னர் படிப்படியாக குறைக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக 2040 ஆம் ஆண்டுவாக்கில் இது ‘பூஜ்யம்’ என்கிற நிலையை அடைய வேண்டும்\nஇதுவே வளிமண்டல கரியமிலவாயு அடர்த்தி அளவில் கணக்கிட்டால், சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு 277 ppm (1 ppm என்பது பத்து லட்சத்தில் 1 பகுதி) அளவாக இருந்தது. காலநிலைக்கான ஐநா அமைப்பு தொடங்கிய 1992 ஆம் ஆண்டில் 356 ppm அக இருந்தது. கியோட்டோ உடன்படிக்கை உருவான 1997 ஆம் ஆண்டில் 364 ppm ஆக இருந்தது. கோபன்ஹெகனில் காலநிலை உடன்படிக்கை தவறவிடப்பட்ட போது 387 ppm ஆக இருந்தது. பாரிஸ் காலநிலை உடன்படிக்கை ஏட்டப்பட்ட போது 400 ppm ஆக இருந்தது. தற்போது 410 ppm ஆக இருக்கிறது\nஉலகின் தாங்கும் அளவு என்பது 350 ppm தான். அதுவே, 450 ppm வரை போனால் உலகை காப்பாற்ற 50 : 50 வாய்ப்பு உள்ளது. அதற்கு மேலே சென்றால் – உலகம் பேரழிவை சந்திக்கும். தற்போது 410 ppm ஆக இருக்கிறது இன்றைய சூழலில் 450 ppm அளவுக்கு கீழே கட்டுப்படுத்தும் போக்கில் உலகநாடுகள் செல்லவில்லை\nஇந்த லட்சியத்தை சாத்தியமாக்கினால் மட்டுமே, இந்த உலகம் நமது குழந்தைகளுக்கும் பயன்படும். இல்லையென்றால் எல்லோருக்கும் பேரழிவாக முடிந்துவிடும். கடந்த 25 ஆண்டுகளாக பேச்சுவார்த்தையை மட்டுமே நடத்திக்கொண்டிருக்கும் உலகம் – அடுத்த 25 ஆண்டுகளில் எவ்வாறு பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி\nகாலநிலை பேச்சுவார்த்தை எனும் கட்டுச்சோற்று மூட்டையில் கட்டப்பட்டுள்ள அமெரிக்கா எனும் பெருச்சாளியை வெளியே தூக்கி எறியாமல், உலகை காப்பாற்ற வழியே இல்லை\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133525-will-assam-struggle-with-national-register-of-citizens.html", "date_download": "2018-10-21T01:29:52Z", "digest": "sha1:QHQDQKINAAIAHIPT26WRRGIHNDHI5VDN", "length": 38696, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "40 லட்சம் பேரை அச்சுறுத்துகிறதா அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு! | will assam struggle with national register of citizens", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:43 (09/08/2018)\n40 லட்சம் பேரை அச்சுறுத்துகிறதா அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு\nவெளிதேசத்தவர்கள் கலந்து வாழும் மாநிலத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய உதவும் கணக்கீடுதான் தேசிய குடிமக்கள் பதிவேடு. இந்தப் பதிவேட்டு முறையானது அஸ்ஸாமில் மட்ட��ம் தற்போது உள்ளது.\nவெளிதேசத்தவர்கள் கலந்து வாழும் மாநிலத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய உதவும் கணக்கீடுதான் தேசியக் குடிமக்கள் பதிவேடு. இந்தப் பதிவேட்டு முறையானது தற்போது அஸ்ஸாமில் மட்டும் வழக்கில் உள்ளது. பங்களாதேஷிலிருந்து அஸ்ஸாம் வந்து குடியேறியிருக்கும் மக்கள் அதிகரித்து வருவதால் அதிலிருந்து இந்தியா மக்களை பிரித்துக் கணக்கிட இது அறிமுகப்படுத்தப்பட்டது. பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறியவர்களைக் கண்டறிந்து அவர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியாகவும் இது அமையும். மத்திய அரசு நிதியளிக்கும் இந்தப் பணியானது மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மூத்த பதிவாளரின் கீழ் கணக்கெடுப்புப் பணி நடைபெறும்.\nஇதற்கு முக்கியக் காரணமாகத் தீவிரவாதிகளின் ஊடுருவல் பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இன்றி பக்கத்து தேசத்து மக்களின் சட்டவிரோதக் குடியேற்றம், ஏற்கெனவே அங்குள்ள மக்களின் தேவைகளில் பங்கு கொள்ளும்போது அந்த இடத்திலேயே பல ஆண்டுகளாக வாழ்பவருக்கு போதிய வசதிகள் கிடைப்பது தடைபடும். அது இரு தரப்பினருக்கும் இடையில் பூசலை ஏற்படுத்தும். இது போன்ற காரணங்களால்தான் இந்தப் பதிவேட்டு முறை ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அஸ்ஸாம் மலைகளில் தேயிலைத் தோட்டம் தொடங்கப்பட்டது. அங்கு வேலை செய்வதற்காக நாடு முழுவதிலிருந்தும் மக்கள் அஸ்ஸாமுக்கு அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டனர். அப்படி கிழக்கு வங்கத்திலிருந்து வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகம். நாடு விடுதலை அடைந்த பின்னும் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மக்கள் அகதிகளாக அஸ்ஸாமுக்குள் வந்தனர். 1951-ல் மக்கள் கணக்கெடுப்பு நடந்தது. அந்தக் கணக்கெடுப்பை வைத்து அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முதல் முறையாகத் தயாரிக்கப்பட்டது. அதற்குப் பின்பும் அகதிகளாக மக்கள் நாட்டின் உள்ளே வந்த வண்ணம் இருந்தனர்.\nஅஸ்ஸாமில் தொடரும் இந்தச் சர்ச்சையின் டைம்லைன் இதோ...\n1951-1961 வரை அவர்கள் வருகையால் 36% அஸ்ஸாம் மக்கள்தொகை அதிகரித்தது.\n1971-ல் கிழக்குப் பாகிஸ்தான் விடுதலை அடைந்து வங்காள தேசமாக மாறியது. இந்தச் சமயம் பெருவெள்ளமென மக்கள் இந்தியா நோக்கி நகர்ந்தனர். இதில் பெரும்பால���னோர் இஸ்லாமியர்கள்.\n1971-1991 காலகட்டத்தில் அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் 89% கூடுதல் எண்ணிக்கை ஏற்பட்டது.\n1985 அஸ்ஸாம் போராட்டக் குழுவுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அஸ்ஸாம் மாணவர் சங்கம் தலைமையில் இந்த இருவருக்கும் இடையில் அஸ்ஸாம் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதன்படி,\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n1961 வரை இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கு ஓட்டுரிமை முதலான குடியுரிமை வழங்கப்பட்டது.\n1961 முதல் 1971 வரை வந்தவர்களுக்கு ஓட்டுரிமை தவிர்த்து மற்ற உரிமைகள் வழங்கப்பட்டன.\nஅந்தப் பட்டியல் புதுப்பிக்கும் பணியை 2005-ல் மன்மோகன் சிங் ஆட்சியில் இருக்கும்போது மீண்டும் கையிலெடுத்தார். ஆனால், பணி சரிவர நடைபெறவில்லை.\nமீண்டும் அஸ்ஸாமில் உள்ளூர் மக்களுக்கும் குடியேறிகளுக்கும் பூசல் வர 2009-ல் அஸ்ஸாம் சமூகப்பணி எனும் தனியார் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் குடிமக்கள் பட்டியலைப் புதுப்பிக்க ஆணையிடும்படி ஒரு மனு கொடுத்தது.\n2012-ல் அஸ்ஸாமின் போடே இன மக்களுக்கும் வங்கதேச மக்களுக்கும் பகைமை வலுக்க 2013-ல் உச்ச நீதிமன்றம் குடியுரிமைச் சட்டம் 1955, குடிமக்கள் சட்டம் 2003 ஆகியவற்றின்கீழ் உடனே அதைப் புதுப்பிக்க ஆணை பிறப்பித்தது.\n2015-ல் பணிகள் மீண்டும் தொடரப்பட்டது.\n2016-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் வேலைகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டது.\nஇதன் முதற்கட்டமாக 2017 டிசம்பர் 31 அன்று முதல் வரைவு வெளியிடப்பட்டது. 1.9 கோடி மக்களின் பெயர் அதில் இடம்பெற்றது.\nஅதன் இரண்டாம்கட்ட வரைவு 2018 ஜூன் 30-ல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மழை, வெள்ளம் காரணங்களால் அதன் வெளியீடு ஒரு மாதம் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த ஜூலை 30 அன்று வெளியிடப்பட்டது.\nகுடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற வழிகள்:\nகுடிமைப் பதிவேட்டுக்கான விண்ணப்பங்கள் வீடுதோறும் வழங்கப்பட்டன. அருகில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இணையத்திலும் பதிவிடும் முறைக்கு வழிசெய்யப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து விண்ணப்பிக்கும்படி விண்ணப்பங்கள் இருந்தன. அவர்கள் தங்கள் குடிமைக்கான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இந்தப் பட்டியலில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியலில் இடம்பெறும்.\n1951 மக்கள் கணக்கெடுப்பில் இடம் பெற்றவர்கள்.\n1966-க்கு முன் இந்தியாவுக்கு வந்தவர்கள்.\n24 மார்ச் 1971-க்குள் அரசின் சான்றுகள், ஓட்டுரிமை, கல்விச் சான்றுகள் பெற்றவர்கள்.\nமேலே கூறப்பட்டவர்களின் குழந்தைகள், வம்சாவளிகள், இவர்களின் குடும்பங்களில் இணைந்தவர்கள் அதற்கான சரியான சான்றுகளை சமர்பித்தால் அவர்களும் இப்பட்டியலில் இடம் பெற முடியும்.\nவிண்ணப்பித்த 3.3 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுவிட்டன. 40 லட்சம் பெயர்கள் இடம்பெறவில்லை. இதில் 37.59 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 2.48 லட்சம் விண்ணப்பங்கள் கிடப்பில் இருக்கின்றன. இதுபெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இரண்டு எம்.எல்.ஏ-க்கள் பெயர்களும் இதில் விடுபட்டுள்ளது. ஆனால், தனி அஸ்ஸாம் தேசத்துக்காகப் போராடும் உல்ஃபாத் தலைவர் பரேஷ் பருவா பெயர் உள்ளது. ஒரு குடும்பத்தில் தாத்தா பெயர் இல்லை. ஆனால், அவர் வழித்தோன்றல் சான்றிதழ் கொண்ட மகன், பேரன் பெயர்கள் எல்லாம் இருக்கின்றன. கணவன் பெயர் இருக்கிறது, மனைவி பெயர் இல்லை. இது மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இதில் விடுபட்ட பெயர்களைச் சேர்க்க ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 28 வரையான காலத்தில் மறுவிண்ணப்பம் தரலாம் என என்.ஆர்.சி-ன் அஸ்ஸாம் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா கூறியுள்ளார்.\nஎனினும், பல ஆண்டுகளாக அங்கே வாழும் மக்களின் நிலை இந்தப் பட்டியலால் திசை மாறுமோ என்ற அச்சம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இப்பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு நகரத்தொடங்கியுள்ளனர். அதைத் தடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பட்டியலில் இடம் பெறாத வங்காள தேசம் அல்லாத மக்களின் நிலை குறிப்பிடப்படாதது மேலும் அச்சத்தை அதிகரிக்கிறது.\nஏ.ஐ.யு.டி.எப் கட்சியிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திலிருந்து அபயபுரி தெற்குத் தொகுதியில் வென்று எம் .எல்.ஏ-வாக இருக்கும் அனந்தகுமார் மாலோ பெயர் இப்பட்டியலில் இடம்பெறவில்லை. 62 வயதான இவர் வங்காள இந்து ச��ூகத்தைச் சார்ந்தவர். இவரின் சகோதரரும் மனைவியும் அதே சான்றுகளைச் சமர்பித்துப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இவரது பெயர் இல்லை. “ஏதோ சிறு தவறு ஏற்பட்டுள்ளது போலும். மறுவிண்ணப்பம் செய்து சேர்க்க வேண்டும்” என்கிறார்.\nகமரூப் மாவட்டம் பழுகயாரி கிராமத்தைச் சார்ந்தவர் சர்பத் அலி. 46 வயதாகும் இவருக்கு 3 குழந்தைகள். “ஒரே ஆவணங்களைதான் சமர்பித்தேன். மூன்றில் இரண்டு குழந்தைகளின் பெயர் இதில் இடம்பெறவில்லை. அதைக் கண்டு திகைத்துவிட்டேன். மறுவிண்ணப்பத்தில் மீண்டும் முயல வேண்டும்” என்கிறார்.\n50 வயதாகும் கௌதம் பால் ஒரு காய்கறி வியாபாரி. பெங்காலி இந்துவான இவர் கூறுகையில், “எங்கள் குடும்பம் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடியேறியது. 1951 கணக்கெடுப்பில் என் தந்தை பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், அதன் எழுத்துப்பிழை காரணமாக எனது பெயர் பட்டியலில் மறுக்கப்பட்டுள்ளது.”\nஓய்வுபெற்ற ஆசிரியையான சதி புரகாயஸ்தாவின் வயது 72. இவரின் 1964-ல் பெற்ற உயர்நிலைப் பள்ளிச் சான்றிதழ், 1966-ல் பெற்ற மேல்நிலைக் கல்விச் சான்றிதழ் ஆகியன சமர்பிக்கப்பட்டும் இவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எண்ணி அவரின் மகன் வருத்தம் கொள்கிறார்.\nதின்சுக்கியாவைச் சேர்ந்த சமூகப் பணியாளர் இஷானி சௌத்ரி. இவருக்கு வயது 26. இவரின் அம்மா பெங்காலி இந்து. அப்பா பெங்காலி முஸ்லீம். தற்போது, பிரிந்து வாழும் இவர்களுக்கும் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. ஆனால், தாயின் ஆவணங்களை வைத்து விண்ணப்பித்த இவருக்கும் அவர் தங்கைக்கும் கிடைக்கவில்லை. டெல்லியில் வாழ்ந்து வரும் இவர், இந்த விண்ணப்பத்துக்காக அஸ்ஸாம் வரை பல முறை பயணப்படுவது சிரமமாக உள்ளது என்று வருந்துகிறார்.\nஅசாமி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்று கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பயின்று வரும் மாணவி பசுமா பேகம். இவரின் 3 உடன்பிறப்புகள், பெற்றோர்கள் என மற்ற அனைவருக்கும் கிடைத்த இடம் இவருக்கு அமையவில்லை. இவர் அஸ்ஸாம் சிறுபான்மையின மாணவர்கள் சங்கத்தின் தலைவராகவும் காட்டன் பல்கலைக்கழகச் சங்கத்தின் கூடுதல் பொருளாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகர்பி அங்கிலோங் ஊரைச் சார்ந்தவர் திலக் பிரசாத் ரிசல். 41 வயதான இவரின் குடும்பத்தில் மனைவி 2 குழந்தைகள். \"மனைவிக்க�� கர்பி பூர்விகம் என்பதால் உடனே கிடைத்துவிட்டது. எனக்கும் என் இரு குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லை. அரசியல் பணி செய்து வரும் இவரின் தந்தை பெயர் 1966 வாக்காளர் பட்டியலில் தவறாக உள்ளதால் இந்த விண்ணப்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\" எனக் கூறுகிறார்.\nஅமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் நடக்கும் பிரச்னைக்கு நிகரான பிரச்னையாகத்தான் இது உள்ளது. இந்த நிலையை இப்படியே விட்டால் உணர்வால் இந்தியர்களாக இருக்கும் இவர்களை நாட்டை விட்டு பிரிப்பதற்கு சமமான சூழல் உருவாகும். இதற்கெல்லாம் சரியான தீர்வை அரசு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எண்ணம். வெளிநாட்டவராக அல்லாமல் சில தொழில்நுட்ப கோளாறாலும், சிறு பிழைகளாலும் சொந்த நாட்டிலேயே உரிமைக்காகப் போராடும் அவல நிலை வேண்டாம் என்றுதான் அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளுமா என்பதுதான் இங்கு பிரதான கேள்வியாக உள்ளது.\nassamnational register of citizenscitizenshipதேசிய குடிமக்கள் வரைவுப் பட்டியல்குடியுரிமை\n`ராஸி' திரைப்படமும்...அஸ்ஸாம் குடியுரிமைச் சிக்கலும் - வரலாற்றுத் தவற்றைச் சரி செய்வோமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13188", "date_download": "2018-10-21T01:09:50Z", "digest": "sha1:L6DGH4VGGDKABRFLXZWXO3EMDAFY25IM", "length": 6804, "nlines": 114, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வவுனியாவில் சற்றுமுன் கோர விபத்து", "raw_content": "\nவவுனியாவில் சற்றுமுன் கோர விபத்து\nவவுனியா புகையிரத நிலைய வீதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nசம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஐந்து பேர் பயணம் செய்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்களை தவிர ஏனைய இருவரையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஉயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தவர்கள் தொடர்பிலான விபரங்களும், விபத்துக்கான காரணம் குறித்தும் சரியாக தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெர��வில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/debt-ridden-man-suicide-bjp-office/", "date_download": "2018-10-21T01:22:04Z", "digest": "sha1:WSXVZTDWIEXHZYAQ2HTMPDXJL4BLL3GB", "length": 7946, "nlines": 152, "source_domain": "tamil.nyusu.in", "title": "ஜிஎஸ்டி வரியால் நிதிச்சுமை! பாஜக அலுவலகத்தில் விஷம் குடித்தவர் பலி! |", "raw_content": "\nHome india ஜிஎஸ்டி வரியால் நிதிச்சுமை பாஜக அலுவலகத்தில் விஷம் குடித்தவர் பலி\n பாஜக அலுவலகத்தில் விஷம் குடித்தவர் பலி\nடெஹ்ராடன்: ஜிஎஸ்டி வரியை கண்டித்து பாஜக அலுவலகத்தில் விஷம்குடித்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nகடந்த 6ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஜனதா தர்பார் நடந்தது.\nஅதில் டிரான்ஸ்போர்ட் நடத்தி வரும் பிரகாஷ்பாண்டே என்பவர் கலந்துகொண்டார்.\nஜிஎஸ்டி வரியால் தான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்று விளக்கினார்.\nஇதுகுறித்து பிரதமர், நிதியமைச்சர், மாநில முதல்வருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், பயன் இல்லைஎன்றும் அவர் கூறினார்.\nஜிஎஸ்டி வரிக்குப்பின்னர் தனது தொழில் நசிந்துவிட்டதை ஆதாரத்துடன் மனுவாக அவர் அளித்தார்.\nதற்போது தனது குடும்பம் நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nபின்னர் அங்கேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், கடந்த 3தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nPrevious articleதேக்கம்பட்டி யானைகள் முகாம் ஸ்டைலில் கலக்கும் மன்னார்குடி செங்கமலம்\nNext articleபாதுகாப்பு அமைச்சரின் துணிச்சல் பயணம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nசிகிச்சைக்காக பணம் வேண்டி கெஞ்சும் குழந்தை: தந்தையின் கள்ள மவுனத்தால் இறந்தது\nமகனை கொன்ற வாலிபரை மன்னித்த தந்தை\n19 எம்.எல்.ஏ., க்களையும் அழைத்து பேசுங்கள்.. முன்னாள் அமைச்சர் பகிரங்க பேட்டி..\nஆள���நர் பன்வாரிலாலுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் திடீர் அழைப்பு: பின்னணி என்ன\nமூங்கில் தொட்டிலில் மருத்துவமனை வந்த கர்ப்பிணி\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் யாரும் திருமணம் செய்யமாட்டாங்களாம்\nசிங்கத்தை மிரட்டிய வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-girl-8-saves-brother-from-charging-cow-118021500022_1.html", "date_download": "2018-10-21T01:33:42Z", "digest": "sha1:XUFF3BTM7I2J5MISPRUPGDDUN3WM25JI", "length": 11736, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்றிய ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாட்டிடம் இருந்து தம்பியை காப்பாற்றிய ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனை: குவியும் பாராட்டுக்கள்\nஜல்லிக்கட்டு காளையை பயிற்சி பெற்றவர்கள் அடக்கி வரும் நிலையில் 8வயது சிறுமி ஒருவர் தனது தம்பியை மாட்டிடம் இருந்து காப்பாற்ற எடுத்த பல்வேறு முயற்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த பனார்பாக் தாலுகாவில் வீட்டு வாசலில் தனது தம்பியுடன் விளையாடி கொண்டிருந்தார் 8 வயது சிறுமி. அப்போது ஒரு மாடு ஆவேசமாக இருவரையும் நோக்கி பாய்ந்தது. உடனே தனது உடன்பிறந்த தம்பியை கையில் எடுத்து கொண்டு மாட்டிடம் இருந்து தப்பிக்க போராடுகிறார் அந்த சிறுமி. மாடு விடாமல் முட்ட முயற்சித்தபோதிலும் தைரியமாக மாட்டுடன் போராடி தனது தம்பியை காப்பாற்றினார்.\nஅப்போது சிறுமியின் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஒருவர் ஒரு கட்டையை எடுத்து மாட்டை விரட்டினார். ரியல் ஜல்லிக்கட்டு வீராங்கனையாக மாறிய அந்த 8 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nசமூகவலைதளங்களில் வைரலாகும் மாட்டிடம் இருந்து தனது தம்பியை, 8 வயது சிறுமி காப்பாற்றும் வீடியோ...\nசிக்கன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வதா\nஎச்.ராஜாவின் சகோதரர் எச்.சுந்தரின் அராஜகம் (வீடியோ இணைப்பு)\nதிருமணமாகவிருந்த தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன்\n14 வயது அண்ணனால் குழந்தை பெற்றெடுத்த 11 வயது தங்கை: அதிர்ச்சி சம்பவம்\n மீண்டும் கைகளை தட்டிவிட்ட அமைச்சர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manaosai.com/index.php?option=com_content&view=article&id=219:-2-&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2018-10-21T01:48:41Z", "digest": "sha1:GWUD4C2MRU4PX43SBMD5ABYGVCLUUYV3", "length": 24236, "nlines": 124, "source_domain": "www.manaosai.com", "title": "கடந்து வந்த நமது சினிமா - 2", "raw_content": "\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபடம் பார்த்து கதை சொல்லு (அரை நிமிடக் கதை)\nநேரம் நல்ல நேரம் (அரை நிமிடக் கதை)\nதேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே (அரை நிமிடக் கதை)\nபிழைக்கத் தெரிந்தவள் (அரை நிமிடக் கதை)\nகாணி நிலம் வீடு (அரை நிமிடக் கதை)\nயுகங்கள் கணக்கல்ல - கவிதா\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nகடந்து வந்த நமது சினிமா - 2\nசிங்களத்துக் குயில் என்று அழைக்கப் பட்ட யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த தவமணி தேவியின் தென்னிந்தியத் திரைப் பிரவேசம் உண்மையில் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1930களிலே அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தமிழ்த் திரையுலகில் புகுந்து கவர்ச்சி காட்டி நடித்து பலரது புருவங்களை உயர வைத்தவர். ஆடல், பாடல், நடிப்பு ஆகியவற்றுடன் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்தவர். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலகிற்கு முதன் முதலில் கவர்ச்சியை அறிமுகப் படுத்தியவர் இவராகத்தான் இருக்கவேண்டும். இவரின் வரவ���ற்குப் பின்னரே பின்னாளில் திரையுலகில் ஒளிவீசிய சிலரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. ரி.ஆர். ராஜகுமாரி, மாதுரிதேவி, அஞ்சலி தேவி... எனப் பலரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.\nயாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தையார் இலங்கையில் பாரிஸ்ரர் தொழிலில் முன்னணியில் திகழ்ந்தவர். தவமணி தேவியின் திறமையை அவதானித்த பெற்றோர்கள் இவரை பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் படிப்பதற்காக ஊக்குவித்தார்கள். உடுத்தியிருக்கும் பாவாடை நிலத்தைக் கூட்ட, மண் பார்த்துப் பெண்கள் நடந்த காலம் அது. அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடிக்க வந்த பெண்மணி. அழகான குரலும், பார்த்தவுடன் கவரும் தோற்றமும், பழகும் விதமும், கதைக்கும் தன்மையும் தவமணி தேவிக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ரி.ஆர்.சுந்தரம் மொடேர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா கலையகத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கான முதல் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் அதில் நடிக்கும் வாய்ப்பு தவமணி தேவிக்குக் கிடைத்தது.\nசதிஅகல்யா என்ற அந்தத் திரைப்படத்தில் அவருக்கு அகலிகை வேடம். இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேளையில் ரி.ஆர்.சுந்தரம் பத்திரிகையாளர்களை அழைத்து தனது படத்தின் கதாநாயகியான தவமணிதேவியை அறிமுகப் படுத்தினார். பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக ரி.ஆர்.சுந்தரம் கொடுத்த தவமணியின் புகைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். நீச்சல் உடையில் ஒய்யாரமாக சாய்ந்திருந்த தவமணி தேவியின் அந்தப் புகைப்படம் அவர்களது புருவங்களை உயர வைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான் ஏனெனில் பெண்கள் இழுத்துப் போர்த்தி சேலை உடுத்தும் காலம் அதுவாக இருந்தது.\nதவமணி தேவியின் அந்தப் புகைப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானபோது அது பலரது பார்வையைக் கவர்ந்தது. வசிட்டரின் மனைவியான அகலிகையாக நடிக்கப் போகும் பெண் இப்படி உடுத்தலாமா என்பது போன்று பல விதமான விமர்சனங்களும் கூடவே எழுந்தன. 1930களில் ஒரு ஆசியப் பெண்ணை நீச்சல் உடையில் பத்திரிகைகளில் காண்பது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும். இது போதாதா தவமணி தேவி பிரபல்யமாவதற்கு\nசதிஅகல்யா படப்பிடிப்பு தொடங்க ��ுன்னரே தவமணி தேவி மிகப் பிரபல்யமாகி விட்டிருந்தார். ஆகவே 1937இல் வெளியான மொடேர்ன் தியேட்டர்ஸின் சதிஅகல்யா பெரு வெற்றி பெற்றதுக்கு தனியாகக் காரணம் எதுவும் சொல்லத் தேவையில்லை. சதி அகல்யா வெற்றிக்குப் பின் தவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வனமோகினி. இந்தத் திரைப்படம் 1940 இல் வெளிவந்தது. கொலிவூட்டில் டோர்தி லமோர் நடித்துப் பிரபல்யமான யங்கிள் என்ற திரைப்படத்தினையே தமிழில் வனமோகினி என்று எடுத்தார்கள். இதில் வனமோகினியாக ஆங்கிலத்தில் டோர்தி லமோர் உடுத்த கவாய் நாட்டுப் பாணியிலான உடையை இடுப்பில் கட்டி இவர் நடித்திருந்தார். இவர் தனது நடிப்போடு காற்றில் ஆடும் சிறு உடையின் மத்தியில் தனது உடல் அழகையும் காட்டிக் கொண்டது அன்றைய கால கட்டத்தில் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும். இவரது இந்தத் திரைப்படம் பரபரப்பாகப் பேசப்பட்டது மட்டுமல்லாமல் பெரு வெற்றியையும் ஈட்டிக் கொண்டது. அறுபது வருடங்கள் கழிந்தாலும் தென்னகத் திரையுலகில் இன்னமும் வனமோகினி பேசப்படுகிறதென்றால் அன்றைய காலகட்டத்தில் வனமோகினி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்\n1941இல் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான மற்றுமொரு திரைப்படம் வேடாவதி அல்லது சீதாஜனனம். இதில் இவர் சீதையாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை திரையுலகம் தனது முக்கியமான குறிப்பில் இட்டிருக்கின்றது. காரணம் என்னவெனில் அன்று திரைப்படங்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்காத எம்.ஜி.ஆர். இதில் இந்திரஜித்தாக சிறு வேடம் ஏற்று நடித்திருந்தார். ஆக எம்.ஜி.ஆர். படப்பட்டியலில் வேடாவதியும் இணைந்து கொண்டது.\nதவமணி தேவி நடித்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம் வித்யாபதி. யூபிட்டர் பிக்ஸர்ஸ் சார்பில் ஏ.ரி.கிருஸ்ணசாமி எழுதி இயக்கியிருந்தார். ஆண்களைக் கவருவதற்காகவே இந்தத் திரைப்படம் தயாரிக்கப் பட்டதாக அன்று இந்தத் திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்தன. இந்தத் திரைப்படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற பாத்திரத்தில் தவமணி தேவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் ஆங்கிலத் தலைப்புகளுக்காவும் பாடல்களில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்காவும் பட்டிமன்றங்களும் விவாதங்களும் வைத்துக் கொள்கிறோம். தமிழ் இனி செத்துவிடும் என்று தலையில் வேறு அடித்துக் கொள்கிறோம். 1946இல் வெளிவந்தை வித்யாபதி படத்தில் தவமணி தேவி பாடி ஆடிய பாடல் இப்படி வருகிறது,\nஅதோ இரண்டு Black eyes\nஎன்னைப் பார்த்து Once, twice\nகை கட்டி Calls me\nஇந்தப் பாடலில் வரும் ஆங்கில வரிகளை தவமணி தேவியே எழுதியதாக பின்னாளில் இயக்குனர் ஏ.ரி.கிருஸ்ணசாமி அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஇவர் நடித்து பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்த அடுத்த திரைப்படம் 1948இல் வெளியான ராஜகுமாரி. இந்தத் திரைப்படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி இயக்கியிருந்தார். இலங்கையின் தலைநகர் கொழும்பில்தான் ஏ.எஸ்.ஏ.சாமி தனது படிப்பினை முடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி அவர்கள் பின்னாளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியதொன்று. ராஜகுமாரி திரைப்படத்தையும் யூபிட்டர் நிறுவனமே தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்துக்கு ஒரு பெருமையிருக்கிறது. பின்னாளில் தமிழகத்தை ஒன்றன் பின் ஒன்றாக ஆண்ட மூன்று தமிழக முதலமைச்சர்களின் திரையுலகப் பிரவேசம் இந்த நிறுவனத்தினூடாகத்தான் நிகழ்ந்திருக்கின்றது. 1949இல் வெளியான யூபிட்டர் நிறுவனத்தின் வேலைக்காரி திரைப்படத்திற்கு கதை எழுதியவர் அறிஞர் அண்ணா ஆவார். யூபிட்டரின் ராஜகுமாரி திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். அதில் முதன் முதலாக எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.\nதவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சான்டோ எம்.எம்.சின்னப்பாதேவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமே இவரின் திரையுலகப் பிரவேசமாக அமைந்தது.\nராஜகுமாரி திரைப்படத்தில் தவமணி தேவி உடுத்தியிருந்த ஆடை பெரும் கவர்ச்சியாக இருந்ததால் படப்படிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலேயே இவருக்கும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமிக்கும் இடையில் பெரும் சர்ச்சைகள் நடந்திருக்கின்றன. அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற தவமணி தேவியின் சில காட்சிகள் தணிக்கைக் குழுவின் கத்தரிக்கு இரையானது. ராஜகுமாரி திரைப்படம் பெரும் வெற்றியை ஈட்டிய போது அதில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆரின் புகழை மேலும் உச்சிக்குக் கொண்டு போனது. அதன் கதை வசன கர்த்தாவான கலைஞர் மு.கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சிறந்த வசன கர்த்தா என்னும் ஒரு அங்கீகாரத்தையும் தந்தது. ஆனால் இந்தத் திரைப்படத்தின் வெற்றி தவமணி தேவிக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இந்தத் திரைப்படத்தின் பின்னர் அவரது திரையுலக வரலாறு இறங்கு முகமாகவே இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இவரில் பெரும் மாற்றங்கள் தென்படத் தொடங்கியது.\nஇந்த நிலையில் தவமணி தேவி 1962இல் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரியை காதலித்து மணந்து கொண்டார். திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இராமேஸ்வரத்தில் தனது இறுதி வாழ்க்கையைக் கழித்த தவமணி தேவி அவர்கள் தனது 76வது வயதில் 10.02.2001இல் காலமானார்.\n1990களில் அதாவது திரைப்படத்துறையை விட்டு தவமணிதேவி அவர்கள் வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் தென்னிந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரு பிரபல வார இதழ் தவமணி தேவியைப் பற்றி இப்படி எழுதியிருந்தது.\n´சுதந்திரத்திற்கு முன் தமிழ்த் திரைப்படவுலகில் புதிதான பூங்காற்று ஈழத்திலிருந்து ஜிவ்வென்று பிரவேசித்தது. தமிழ்ப்பட இரசிகர்கள் அந்த புதுமுகத்தைக் கண்டு ஆனந்தித்தனர், அதிசயித்தனர், பரவசப்பட்டுப் போயினர். படத்தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்குக் கதாநாயகியாக ஒப்பந்தச் செய்ய ஆவலாக இருந்தனர். ´\n1937இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்த தவமணி தேவியின் படங்கள் இன்றும் பேசப்படுகின்றதென்றால் அவர் எந்தளவு பதிவுகளை தமிழ்த் திரையுலகில் விட்டுச் சென்றிருக்கின்றார் என்பதை உணர முடிகின்றது.\nகடந்து வந்த நமது சினிமா - 1\nகடந்து வந்த நமது சினிமா - 2\nகடந்து வந்த நமது சினிமா - 3\nகடந்து வந்த நமது சினிமா - 4\nகடந்து வந்த நமது சினிமா - 5\nகடந்து வந்த நமது சினிமா - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/saiva-siththaantham-9", "date_download": "2018-10-21T02:21:54Z", "digest": "sha1:VHYLLKQPY5ZAVEFINMKAPI7OIXW4R7QF", "length": 28133, "nlines": 476, "source_domain": "www.ourmyliddy.com", "title": "சைவ சித்தாந்தம் - பகுதி 9 \"நாகேந்திரம் கருணாநிதி\" - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nசைவ சித்தாந்தம் - பகுதி 9 \"நாகேந்திரம் கருணாநிதி\"\nசைவ சித்தாந்தம் – ( பகுதி – 9 )\nஇறைவன் “சிவாயநம“ என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித்துயர் நீங்குவதற்காக நடனம் புரியும் தோற்றமே நடராஜர் தோற்றமாகும்.\nதூல ஐந்தெழுத்தில் (நமசிவாய) ந – திருவடி, ம – திருவயிறு, சி – திருத்தோள், வ – திருமுகம், ய – திருமுடி. சூக்கும ஐந்தெழுத்தில் (சிவாயநம) சி – உடுக்கை எந்திய திருக்கரம் படைத்தலையும், வா – வீசிய இடது திருக்கரம் அருளலையும், ய – வலது அபய கரம் காத்தலையும், ந – நெருப்பை ஏந்திய இடது திருக்கரம் அழித்தலையும், ம – முயலகனைக் கீழே அழுத்தும் திருவடி மறைத்தலையும், திருவாசி “ஓம்” என்னும் பிரணவத்தையும், அதில் உள்ள ஒளிச்சுடர்கள் “ஓம்” என்ற நாதப்பிரம்மத்தின் விரிவான 51 எழுத்துக்களையும் குறிக்கும்.\n“உண்மை விளக்கம்” பாடல் எண் 31 இல்\n“எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே\nநட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்\nசிவாயநம என்னும் திருவெழுத்தஞ் சாலே\nஅபாயமற நின்றாடு வான்.” எனவும்\n“உண்மை விளக்கம்” பாடல் எண் 32 இல்\n“ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே\nநாடும் திருவடியி லேநகரம் – கூடும்\nமகரம் உகரம் வளர்தோள் சிகரம்\nபகருமுகம் வாமுடியப் பார்.” எனவும்\n“உண்மை விளக்கம்” பாடல் எண் 33 இல்\n“சேர்க்கும் துடிசிகரம் சிற்கனவா வீசுகரம்\nஆர்க்கும் யகரம் அபயகரம் – பார்க்கிலிறைக்கு\nஅங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்\nதங்கும் மகரமது தான்.” எனவும்\n“உண்மை விளக்கம்” பாடல் எண் 34 இல்\n“ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில்\nநீங்கா எழுத்தே நிறைசுடராம் – ஆங்காரம்\nஅற்றார் அறிவர்அணி யம்பலத்தான் ஆடலிது\nபெற்றார் பிறப்பற்றார் பின்.” எனவும் கூறப்பட்டுள்ளது.\nநடராஜரின் நடனத் தோற்றங்கள் நான்குவித ஆன்மாக்களுக்காக நடாத்தப்படும் நடனத் தோற்றங்களைக் குறிக்கின்றன.\n1. ஊனநடனம் (மோக காமிகளுக்காக நிகழ்த்தப் பெறுவது) இதில் படைத்தல் உடுக்கை ஏந்திய திருக்கரம், காத்தல் அமைந்த திருக்கரம், அழித்தல் அக்கினி ஏந்திய திருக்கரம், மறைத்தல் அழுத்தமாக ஊன்றிய திருவடி, அருளல் தூக்கிய திருவடி ஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன.\n2.ஞானநடனம் (முத்தி காமிகளுக்காக நிகழ்த்தப் பெறுவது) இதில் உடுக்கை ஏந்திய திருக்கரம் மாயாமலத்தை நீக்குவதற்கும், அக்கினி ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தைச் சுடுவதற்கும், ஊன்றிய திருவடி ஆணவமலத்தை அடக்குவதற்கும், தூக்கிய திருவடி பேரின்பம் அருளுவதற்கும், அமைந்த திருக்கரம் பேரின்பத்தில் ஆன்மாவை அழுத்தம் செய்வதற்கும் பயன்படுகின்றன,\n3.ஆனந்தநடனம் (மும்மலம் நீக்கி வீடு பேறு அளிக்கும்) இதில் டமருகம் ஏந்திய திருக்கரம் துடியை அசைத்தல் பக்குவம் எய்திய ஆன்மாவின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குவதையும், ஓம அங்கி எனப்படும் அக்கினியை ஏந்திய திருக்கரம் ஆன்மாவின் தொல் வினைகளாகிய கன்மவினைகள் முளையாதவாறு சுடுவதையும், ஊன்றிய திருவடி ஆணவம் மேலிடாமல் அதன் இரு ஆற்றல்களான ஆவாரக சக்தியையும் (ஆணவம் ஆன்மாவை மறைக்கும் செயலையும்) அதோநியாமிகா சக்தியையும் (கீழ் வீழ்த்தும் செயலையும்) கெடுத்து ஆணவ ஒடுக்கம் ஏற்படச் செய்வதையும், தூக்கிய திருவடி சகல, கேவல நிலைகளில் சுழன்று வந்த உயிரை அதிலிருந்து விடுவித்து அதில் மீளாதபடி துரிய அருள் நிலைக்கண் தூக்கி நிறுத்தி உய்விப்பதையும், அவ்வெடுத்த திருவடியின் குஞ்சித (வளைந்த) நிலையும் அதற்கொப்ப அப்பாதத்தைக் காட்டும் திருக்கையும், நில் என்னும் பாணியிலும் உடனாக அருகிருக்கிறேன் என்ற பாணியிலும் அமைந்த அபய கரமும், துரியாதீதம் என்னும் ஆனந்த நிலையில் ஆன்மாவை அழுத்தும் குறிப்பாக அமைந்து பெருங்கருணைப் பெருக்கால் அபயகரத்தால் பேரானந்தக் கடலில் ஆன்மா மூழ்கடிக்கப்படுவதையும் பாவனை செய்கிறது.\n4.பெருநடனம் (சீவன் முத்தருக்காக நிகழ்த்தப் பெறுவது) பிறப்பறுப்பதற்காக நிகழ்த்தப்பெறுவது.\nதிருநடனக் காட்சி பற்றிய சில அருளாளர்களின் கூற்றைப் பார்ப்போமானால் சேக்கிழார் பெருமான்\n“கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி\nஅற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்\nசிற்பர வியேயாமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று\nபொற்புடன் நடம்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.”\n“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்\nபனித்தசடையும�� பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்\nஇனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்\nமனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.”\nமாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் இடையில்\n..நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே\nதில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ...\nதிருமூலர் பெருமான் திருமந்திரம் பாடல் எண் 77 இல்\n“மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்\nநீலாங்க மேனியன் நேரிழையாள் ஒடு\nமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்\nசீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.”\nமேலும் சடாமுடி ஞானத்தின் அடையாளமாகவும், பிறை பேரறிவையும், கங்கை அளவில்லாத ஆற்றலையும், ஊமத்த மலர் விருப்பு வெறுப்பற்ற தன்மையையும், திருநீலகண்டம் அருளாற்றலையும், முக்கண் சூரியன், சந்திரன், தீயையும், பூநூல் காயத்திரியையும், திருநீறு பராசக்தியையும் குறிக்கும் இத்தத்துவங்களை அறிந்து நாம் இறைவனை வழிபடவேண்டும். தொடரும்.........\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/33959-mohammad-ali-jinnah-s-daughter-dina-wadia-dies-at-98-in-new-york.html", "date_download": "2018-10-21T01:42:41Z", "digest": "sha1:FJPL3R6EOVF3WEIB7XYVJAZUE4GIKK2V", "length": 8595, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகமது அலி ஜின்னா மகள் மரணம்! | Mohammad Ali Jinnah's Daughter, Dina Wadia Dies At 98 In New York", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பே���ாபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nமுகமது அலி ஜின்னா மகள் மரணம்\nபாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவின் மகள், தினா வாடியா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98.\nபாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் முகமது அலி ஜின்னா. பாகிஸ்தானின் தந்தை என அழைக்கப்பட்ட இவரது ஒரே மகள் தினா வாடியா. இவர் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வந்தார். முதுமை காரணமாக நேற்று மரணம் அடைந்தார். மகன் நுஸ்லி என்.வாடியா, மகள் டயனா, பேரன்கள் நெஸ், ஜேஹ் வாடியா ஆகியோருடன் வசித்து வந்தார் தினா வாடியா. நுஸ்லி பிரபலமான\nவாடியா குழுமத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகன மழை: சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்\nதோனியின் அனுபவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்: ஆடம் கில்கிறிஸ்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’இப்படியாகிப் போச்சே...’ காமெடி ரன் அவுட் பற்றி அசார் அலி பேட்டி\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\n“மனதால் நான் ஒரு கம்யூனிஸ்ட்” - புது விளக்கம் தரும் சத்யராஜ் மகள் திவ்யா\nசித்து பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் - நரசிம்ம ராவ்\nதமிழகத்தை பிடிக்கும் ஆனால் பாகிஸ்தான் - சித்து பேச்சால் சர்ச்சை\nபெற்ற குழந்தையை கொன்ற தாய்.. மதுரையில் கொடூரம்\nஅப்பா, அம்மா மறுப்பு: மருமகளுக்கு கிட்னியை தானமாக கொடுத்தார் மாமியார்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன மழை: சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்\nதோனியின் அனுபவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்: ஆடம் கில்கிறிஸ்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_285.html", "date_download": "2018-10-21T01:18:32Z", "digest": "sha1:4SIP3AFC7RBLTGBOA5KW7BVLPHVVW4AO", "length": 9951, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "விஜய், ரஜினியை இணைத்த ராகவா லாரன்ஸ்! - Yarldevi News", "raw_content": "\nவிஜய், ரஜினியை இணைத்த ராகவா லாரன்ஸ்\nகாஞ்சனா சீரிஸின் அடுத்த பாகத்தை இயக்கிவரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ரஜினி, விஜய் படங்களின் தலைப்பில் அமைந்த புதிய படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார்.\nமொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகப் பெரிதாகக் கைகொடுக்காத நிலையில், தற்போது உருவாகிவரும் ‘காஞ்சனா 3’ படத்தை ரொம்பவே நம்பியுள்ளார் ராகவா லாரன்ஸ். வேதிகா, ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும், தன்னுடைய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் புதிய படமொன்றை எடுக்கவிருக்கிறார் லாரன்ஸ்.\nமிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இந்தப் படத்துக்கு ரஜினியின் காலா, விஜய்யின் பைரவா ஆகிய இரு படங்களின் தலைப்பை இணைத்து `காலபைரவா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் தலைப்பே லாரன்ஸ் தந்தது என்று கூறப்படுகிறது. எனவே, அந்தப் பெயருக்கு முன்னால் ரஜினியின் காலா படத்தின் தலைப்பை முன் சேர்த்து காலபைரவா என்ற பெயரில் உருவாக இருக்கிறது.\nஇதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படுமென லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப��பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaanma.wordpress.com/2009/09/", "date_download": "2018-10-21T02:40:08Z", "digest": "sha1:LH3HOPKAFC27YFQU36E2TBPJHWVDPYLZ", "length": 8243, "nlines": 217, "source_domain": "cinemaanma.wordpress.com", "title": "September | 2009 | சினமா ஆன்மா", "raw_content": "\nஉனது முடிவை மாற்றிக் கொள்ளச்\nஒரு பஸ் பயணத்தைப் போல\nஉனக்கு தந்த முதல் முத்தம்…\nநமக்கும் நம் தடம் வரையும்\nனம் புரியாத ஓர் பயம்\ngorge on நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…\nabstract art prints on வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்\npainting commission on உனக்கு தந்த முதல் முத்தம்…\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nஉன்னைப்பற்றி மற்றது உன் கவிதை பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/madras-hc-judge-see-viswaroopam-tomorrow-168548.html", "date_download": "2018-10-21T01:20:35Z", "digest": "sha1:YG54D4P4GDFJX52QM7VXBRBN6PP2NFK2", "length": 12146, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நாளை விஸ்வரூபம் பார்க்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி... தடை அகலுமா? | Madras HC judge to see Viswaroopam tomorrow | நாளை விஸ்வரூபம் பார்க்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி... தடை அகலுமா? - Tamil Filmibeat", "raw_content": "\n» நாளை விஸ்வரூபம் பார்க்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி... தடை அகலுமா\nநாளை விஸ்வரூபம் பார்க்கிறார் உயர்நீதிமன்ற நீதிபதி... தடை அகலுமா\nசென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நாளை விஸ்வரூபம் படத்தை பார்க்கிறார். அதன் பிறகே படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நீக்கப்படுமா இல்லையா என்பது தெரிய வரும்.\nவிஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. இஸ்லாமியர்களை மிகவும் கேவலமாகவும், மோசமானவர்களாவும் சித்தரித்துள்ளனர். எனவே இந்தப் படத்தை வெளியிடக் கூடாது. அதை அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்லாமிய அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.\nஇதையடுத்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு படத்திற்கு தமிழக அரசு 2 வார கால தடை விதித்துள்ளது. இந்தத் தடைய நீக்கக் கோரி கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது கமல்ஹாசன் தரப்பி்ல ஆஜரான வக்கீல்கள், படத்தில் எந்தவிதமான ஆட்சேபகரமான காட்சிகளும் இல்லை. சென்சார் போர்டும் படத்தை அனுமதித்துள்ளது. இந்த நிலையி்ல் படத்தைத் தடை செய்வதற்கு தமிழக அரசுக்கு உரிமை இல்லை எனறு வாதிட்டனர். தமிழக அரசு சார்பில், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை காரணமாக முன்வைக்கப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 26ம் தேதியன்று படத்தைப் பார்த்து அதன் பிறகு தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டார். அதுவரை ஜனவரி 28ம் தேதி வரை படத்தை திரையிடக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.\nஅதன்படி நீதிபதி வெங்கட்ராமனுக்காக விஸ்வரூபம் திரைப்படம் நாளை பிரத்யேகமாக போட்டுக் காட்டப்படவுள்ளது. படத்தைப் பார்வையிடும் நீதிபதி அதன் பிறகு தடையை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து முடிவெடுப்பார்.\nஒருவேளை தடையை நீடிக்க நீதிபதி உத்தரவிட்டால், படம் வெளியாவது பெரும் சிக்கலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/dmk-chief-executive-committee-emergency-meeting-on-august-14-after-the-death-of-dmk-leader-karunanidhi-42707.html", "date_download": "2018-10-21T01:22:23Z", "digest": "sha1:KGXTCDDEMBP5YMWKYILORRNLR3VIOO3P", "length": 9963, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "DMK Chief Executive Committee emergency meeting on August 14 after the death of DMK leader Karunanidhi.– News18 Tamil", "raw_content": "\nதிமுகவின் தலைவராகிறாரா செயல் தலைவர் ஸ்டாலின்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஇருக்கு ஆனா இல்லை - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தின் நிலை\nசபரிமலை ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதிமுகவின் தலைவராகிறாரா செயல் தலைவர் ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் ஸ்டாலின்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெறுகிறது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 28ம் தேதி உடல் நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை உயிரிழந்தார்.\nஇதனை தொடர்ந்து கருணாநிதியின் உடலை மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nஇதில் சட்ட சிக்கல் ஏற்படும் என்று இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக வந்தது. இன்று காலை இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.\nஅதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முப்படைகளின் முழு அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ளது. இ துகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டு��் என்றும் குறிப்பிட்டிருந்தது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/homosexuality-sexual-harassment-canceling-section-377-supreme-court-judgment/", "date_download": "2018-10-21T02:55:40Z", "digest": "sha1:74ZWHCR6JPXZDRPMGB2MVXLPEMWIO7FE", "length": 5434, "nlines": 65, "source_domain": "www.kaalaimalar.com", "title": "ஓரினச்சேர்க்கை பாலுறவு சட்டப்படி குற்றமல்ல: 377வது பிரிவு ரத்து – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!", "raw_content": "\nஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்றிருந்த 377–வது பிரிவு சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம், மேஜரான இரு நபர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் 377–வது சட்டப்பிரிவின் கீழ் சிறைத் தண்டனையும், அதிக பட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ரத்து செய்யப்படுகிறது எனவும் அதிரடியாக தீர்ப்பளித்தார். இது தன்பாலின உறவினர்களிடையே மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/03/16141121/1151325/mother-in-law-daughter-in-law-fight.vpf", "date_download": "2018-10-21T02:32:45Z", "digest": "sha1:UI25SMC4B3U2DNJR2GGQPFEQKNSTM3XC", "length": 18090, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள் || mother in law daughter in law fight", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமாமியார் மருமகள் சண்டை வருவதற்கான காரணங்கள்\nதிருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். இந்த உறவில் சிக்கல்களும், சண்டைகளும் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.\nதிருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். இந்த உறவில் சிக்கல்களும், சண்டைகளும் வருவதற்கான காரணங்களை பார்க்கலாம்.\nகாலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே பழக்கப்படுத்திவிட்டோம். இளம் வயதில் அப்பா அல்லது சகோதரன் பாதுகாப்பான், பின்னர் கணவர். இப்படி ஒரு ஆணைச் சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை முழுவதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உளவியல் ரீதியாகவே பெண் தனக்கு ஓர் தான் காப்பாளன் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறாள். இன்றைய யுகத்தில் பெண்கள் என்ன தான் நவ நாகரிகமாக இருப்பவர்களானாலும் லட்சங்களில் சம்பாதிப்பவராக இருந்தாலுமே தங்களுக்கு ஒர் ஆண் துணை என்பதை கம்ஃபர்ட்டபிள் ஜோனாகவே பார்க்கிறாரக்ள்.\nபையன் பிறந்துவிட்டால் சந்தோசப்படும் பெண்கள் மகனுக்கு திருமண வயது வந்துவிட்டால் பெரும் சோகமாகிவிடுகிறார்கள். காரணம், இதுவரை தன்னுடைய பலம் தன் வருங்காலத்தை பாதுகாக்கும் அரணாக நினைத்திருந்த மகனை உரிமை கொண்டாட வந்துவிடும் மருமகள்.\nஇது உரிமை போராட்டமாக அணுக வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையான விஷயம் தான் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமண வயதில் மகன் கொடுக்கும் முன்னுரிமைகளை எல்லாம் பெரிது படுத்தி கவலைப்படாதீர்கள். உங்களுக்கான இடம் எப்போதுமே மகன் மனதில் இருக்கும். அந்த இடம் எப்போதும் மாறாது. மருமகள், கிட்டதட்ட 20 வருடங்கள் வாழ்ந்த சூழலை, வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய இடத்திற்கு வந்திருக்கிறா���். புதிய இடத்தை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை கொடுத்திடுங்கள்.\nதிருமணம் செய்து கொண்ட நாளின் முதலே பொறுப்புகளை தூக்கி மருமகள் தலையில் வைக்காதீர்கள். தட்டிக் கொடுங்கள், உரிமையாய் பழகுங்கள். இன்னொரு வீட்டுப் பெண், குறைந்த வரதட்சணை, சொத்து இல்லை என்ற சங்கதிகளை எல்லாம் மறந்துவிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான மகனின் மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகுடும்ப வழக்கங்கள், நடைமுறைகள், பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்து வரும் விஷயங்கள் என்றால் முன்னரே மருமகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கேட்கட்டும் என்று காத்திருந்து தவறிய பின்னர் கடிந்து கொள்ள வேண்டாம்.\nஉங்களின் கணவர் வீட்டினர் யாரும் எதிரிகள் கிடையாது. உங்களுக்கு கணவர் மீது எவ்வளவு பிரியங்கள் இருக்கிறதோ அதேயளவு அவரை இப்போதைய நிலைக்கு உயர்த்திய அவரது குடும்பத்தினர் மீதும் இருக்கட்டும்.\nகணவரின் எண்ணங்களுக்கு, விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும். தனக்கு பிடித்தமான அம்மாவிடம் காபி வாங்கி குடிப்பதாலோ அம்மாவுக்கு பிடித்த சேலை வாங்கிக் கொடுப்பதாலோ ஒன்றும் உங்களுக்கான அன்பு குறைந்திடாது. திருமணம் ஆகிவிட்டால் கணவர் முழுவதும் தனக்கே சொந்தம் என்று குழந்தைகள் பொம்மைக்கு சண்டையிடுவது போல சிறுபிள்ளைத்தனமாக யோசிக்காதீர்கள்.\nநீங்கள் கணவர் என்ற புதிய உறவு கிடைத்திருக்கும் உற்சாகத்தில் காதலில் திளைத்திருக்கும் அதே வேளையில் தான். இதுவரை தனக்கு மட்டுமே உரிமையாயிருந்த, தன் மீது பாசம் பொழிந்த மகன் இன்னொருவளுக்கு சொந்தமாகிறான் என்கிற வருத்தங்கள் உங்களின் மாமியாருக்கு இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nபெண்கள் மிக்ஸி வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபெண்கள் சிறந்த தொழில் அதிபராவதற்கான பண்புகள்\nமன அழுத்தம் உருவாக என்ன காரணம்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13189", "date_download": "2018-10-21T02:00:49Z", "digest": "sha1:LFTLRPNBTKFBKVAOGIMVMKLXQKLLZZNJ", "length": 6594, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | மட்டுவில் பகுதியில் மாணவியைக் காயப்படுத்திய இளைஞன்!!", "raw_content": "\nமட்டுவில் பகுதியில் மாணவியைக் காயப்படுத்திய இளைஞன்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வந்த மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் மோதியதில் மாணவி காயமடைந்துள்ளார்.\nஇச் சம்பவம் இன்று மாலை 5:30 மணியளவில் மட்டுவில் வேலுப்பிள்ளை சனசமூக நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் மட்டுவில் பகுதியில் வசித்துவரும் 10 வயதுடைய சண்முகராசு திரிஷிகா என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்கள��� கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nயாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்\nமாணவனைத் தாக்கிய பருத்தித்துறை சாரதி கைது\nயாழ்ப்பாணத்தில் சரஸ்வதி பூஜையில் திடீரென தோன்றிய மனித தெய்வங்கள்\nயாழில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் பெண்கள் உட்பட பலர் மீது தாக்குதல்\nவலைகளில் சிக்கிய ஏராளமான மீன்கள்\nயாழில் இருந்து தமிழ் மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F/", "date_download": "2018-10-21T01:08:32Z", "digest": "sha1:2W7PN5AEPRYXXXRPHX6JVV2ARBG5Z4VB", "length": 10568, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு\nகருணாஸ் உள்பட 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.\nஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தீ ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கருணாஸ், ரத்தினசபாபதி,கலைச்செல்வன், பிரபு ஆகிய 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவர் முடிவு செய்து உள்ளார். கருணாஸ் எம்.எல்.ஏ. முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திருவாடானை தொகுதியில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் மற்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களில் பிரபு கள்ளக்குறிச்சி தொகுதியிலும், ரத்தினசபாபதி அறந்தாங்கியிலும், கலைச்செல்வன் விருத்தாசலம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இவர்கள் மூன்று பேரும் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பட்டம் ஒன்றில் முதல் அமைச்சர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையானர். இந்நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக பேனர் வைத்த முதல்வர், துணை முதல்வர் மீது ஏன் வழக்கு போடவில்லை எனவும்,. இது குறித்து நீதிமன்றம் வழியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கருணாஸ் கூறினார். முதல்-அமைச்சருக்கு எதிராக கருணாஸ் தொடர்ந்து கூறி வருவது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அ.தி.மு.க. கருதுகிறது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான பிரபு, ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்கள் மீதும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அரசு கொறடா ராஜேந்திரன் சிபாரிசு செய்தார். இதையடுத்து 4 உறுப்பினர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சட்டப்பேரவைத் தலைவர்தனபால் முடிவு செய்துள்ளார்.\nஹபீஸ் சையது ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாகிஸ்தான் அமைச்சர்\nஇந்தியா தன்னை மகிழ்விக்க வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது\nநீர்நிலைகள் அனைத்தையும் தூர் வார வேண்டும் – வைகோ\nஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி, புதுவை அரசு பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nதமிழ்நாட்டுக்கு நிரந்தர கேடு செய்யவே அணை பாதுகாப்பு மசோதா – வைகோ\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/southafrica-control-india-by-72runs/", "date_download": "2018-10-21T01:24:08Z", "digest": "sha1:32HVFMVZ22Q6H5UGWPU3SKB353V5F5IG", "length": 7834, "nlines": 147, "source_domain": "tamil.nyusu.in", "title": "இந்தியாவை கட்டுப்படுத்தியது தெ.ஆப்ரிக்கா! 72ரன் வித்தியாசத்தில் வெற்றி!! |", "raw_content": "\nHome Sports இந்தியாவை கட்டுப்படுத்தியது தெ.ஆப்ரிக்கா\nகேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.\nமுதலாவது டெஸ்ட்போட்டியின் 4வதுநாள் ஆட்டம் இன்று தொடங்கியது.\nதென் ஆப்பிரிக்கா 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்டினார்கள். இந்தியா 208 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா நிர்ணயம் செய்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆட்டம் சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமையவில்லை. தென் ஆப்பிரிக்க வீரர்களும் பந்துவீச்சில் அசத்தி இந்திய விக்கெட்களையை வரிசையாக எடுத்தனர். இதனால் இன்றுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nவிராட் கோலி 28 ரன்களில் அவுட் ஆனார், அவரது விக்கெட் உள்பட 6 விக்கெட்களை 42 ரன்களை மட்டும் கொடுத்து எடுத்தார் பிலாண்டர். அஸ்வின் 37 ரன்களை அடித்து இருந்தார். இந்திய அணி 135 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nPrevious articleசமூக பிரச்சனைகளை தூண்டிவிடும் அரசு பஹ்ரைனில் ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு\nNext articleஇண்டர்வியூ செய்வதாக போனில் சில்மிஷம் கயவனின் முகத்திரை கிழித்தார் சென்னை பெண்\n அமெரிக்க சுகாதார செயலர் ராஜினாமா..\nகர்நாடகாவில் சிக்கினார் மீண்டும் ஒரு நித்தி\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=901", "date_download": "2018-10-21T02:24:22Z", "digest": "sha1:EO2FOPA5IWBZRS5NTD6ODZSPTDBX3C4W", "length": 10862, "nlines": 140, "source_domain": "www.manisenthil.com", "title": "என் வானின் பகலவன்.. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஅப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட..\nபல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து ..அடங்கும் அவ்விழிகள் தான் எவ்வளவு கனிவு மிக்கவை.. ஒவ்வொரு இரவிலும்.. நடுநிசித் தாண்டி நான் படுக்க நுழைகையில்..இயல்பாய் என் கழுத்தை சுற்றி அணைக்கும் உன் பிஞ்சுக் கைகள் தான் எவ்வளவு உயிர்ப்பானவை..\nஉன்னளவிற்கு எனக்கு நேர்மை செய்வதில் நீ சிறப்பானவன் பகல். இவ்வாழ்வினுடாக நானே அறைந்துக் கொண்ட சிலுவைப் பொழுதுகளில் என்னை தூரத்தில் இருந்து அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாய்.ஒரு கம்பீரமான..உன்னை.. எனக்கு தெரியும் என்பதான அமைதி அது. நீ என்னை கவனிக்கிறாய் என நான் உணர்கிற நொடியில் ஏதோ ஒரு போலி புன்னகையை என் முகத்தில் அணிந்துக்கொண்டு உன்னருகே வரும் போது …எந்த சலனமும் காட்டாமல் என் தோளில் என் ஆறுதலுக்காக சாயும் உனது அன்பினை நினைத்து நான் இந்நொடியில் கலங்குகிறேன். நான் பல சமயங்களில் உன்னை மறந்து..திரிந்து இருக்கிறேன். ஆனால் உறக்கத்தில் கூட அப்பா என்றுதான் நீ முனகுகிறாய் என அம்மா சொல்கிறாள். அதுதான் எனக்கு வலிக்கிறது.\nவானத்தைப் போல நீள அகலம் விவரிக்க முடியாத பேரன்புத் தோட்டத்தினை உன் இயல்பிலேயே நீ கொண்டிருக்கிறாய். அதிலிருந்து எப்போதும் பனி படர்ந்த செந்நிற ரோஜாக்களை மட்டுமே நீ பரிசளிப்பாய்..ஆனால் நானோ பாலைவனப் பயணி. வறட்சித் தாகத்தை தவிர என்னிடத்தில் உன்னோடு பகிர என்னதான் உண்டு..\nநீ என்னைப் போல இருக்கிறாய் என அனைவரும் சொல்வது கண்டு நான் அஞ்சுகிறேன் பகல். வேண்டாம். நீ நீயாக இரு. மகிழ்ச்சியி��் அலையோடு பொங்கிப்பூரிக்கின்ற பெரு நதியென திகழட்டும் உனது வாழ்வு. விடியலில் தொலைவதற்காக இரவில் மலரும் கனவினை நினைவெனக் கொள்ளும் கானல் காட்சியாளனாய் நீ இல்லாது..அந்தந்த தருணங்களில்.. வாழ் மகனே..\nநேர்மையாக இரு. ஏமாளியாக இராதே.. அன்பினை மதி. ஆனால் அன்பினில் தொலையாதே. இரக்கம் கொள். உன்னை விற்று சித்திரம் வாங்காதே. நிறைய படி. பயன்படுத்து. நேசி. ஆனால் உன்னை இழக்காதே. இறுதி வரைக்கும் சரணடையாமல் இரு. தவறான நிலத்தில் விதைக்காதே.தரிசாகி விடும். அனைத்திற்கும் மேலாக உனக்காக வாழ்.\nஉனக்கு பகலவன் என பெயர் வைத்தவனுக்கு என்றென்றும் மகனாய் இரு.\nமொத்தத்தில் நீ என்னைப் போல் இல்லாமல்.. உனக்கென விண்மீன்கள் சுடர் விடும் பாதையை உருவாக்கு.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் முடிவிலி முத்தங்களுடன்…\nஎன் அம்மாவிற்கு.. யாரிடமும் விளக்க முடியா..விவரிக்க முடியா அளவிற்கு உன் மீதான என் ஞாபகங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன..சொல்லப்போனால் நான்…\n*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…\n*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…\nபிரிவின் குருதியினால் வண்ணம் மாறுகிற முடிவற்ற துயரத்தின் மூர்க்க ஓவியத்தை.. ...... எல்லையற்ற ஆற்றாமைத் துளிகளால்.. வேறொரு கவிதையாய்..…\nஎன் இளமையின் பொன்னிறத் துகள்..\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/recipe-sweet-cake-orange-cake_5247.html", "date_download": "2018-10-21T01:38:53Z", "digest": "sha1:SKDYESWX6SWPKWEHPGLIRRSDJMDMJ7UZ", "length": 14903, "nlines": 240, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆரஞ்சு கேக் | Orange Cake", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் ப���்கம் சமையல் இனிப்பு\nஆரஞ்சு கேக் (Orange Cake)\nமைதா - 11/4 கப்\nவெண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்\nபேக்கிங் பவுடர்- 2 டீஸ் ஸ்பூன்\n1. ஜல்லடையில் மாவில் பேக்கிங் பவுடரைப் போட்டு பல முறை ஜலித்து எடுக்கவும்.ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை\nமட்டும் துருவிக் கொள்ளவும்.மிக்ஸியில் மாவைத் தவிர்த்து மற்றப் பொருட்களை போட்டு நன்கு கலக்கவும்.பின்பு\nஅதில் மாவையும் சிறிது சிறிதாக போட்டு கலக்கும்.\n2. பிரெட் பேனில் எண்ணெயைத் தடவி மாவுக் கலவையைக் பரவலாக கொட்டவும்.பின்பு முற்சூடு செய்த அவெனில் 350\nF ல் சுமார் 40 நிமிடங்கள் வைத்திருந்து வெளியில் எடுத்து ஆறவிடவும்.விரும்பினால் கேக்கின் மீது ஐசிங் துண்டுகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/vizha-song-news/", "date_download": "2018-10-21T02:29:16Z", "digest": "sha1:22SZYOUHUSUHSZDSSQNEDM47DGUBZUTM", "length": 5896, "nlines": 59, "source_domain": "tamilscreen.com", "title": "முதியவர்களை சீக்கிரம் சாகச் சொல்கிற எழவு எடுத்த பாடல் - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsமுதியவர்களை சீக்கிரம் சாகச் சொல்கிற எழவு எடுத்த பாடல்\nமுதியவர்களை சீக்கிரம் சாகச் சொல்கிற எழவு எடுத்த பாடல்\nதமிழ்சினிமாவில் எத்தனையோ காதல் கதைகளைக் கண்டிருக்கிறோம். இப்படியும் ஒரு காதலா என அதிர்ச்சியடைய வைக்கும் படமாக வரப்போகிறது விழா என்ற படம்.\nசாவு வீட்டில் பறை அடிப்பவனுக்கும், அங்கே ஒப்பாரி வைக்கும் கிழவியின் பேத்திக்கும் காதலாம். படம் முழுக்க சாவு, ஒப்பாரி சத்தம் என இழவு வீட்டில் நடக்கும் காதலை மையமாகக் கொண்டு விழா படத்தை எடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் பாரதி பாலகுமாரன்.\nநாளைய இயக்குநர்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்குநர் கே.பாலசந்தர், கமல்ஹாசன் இருவரது பாராட்டுக்களையும் பெற்று முதல் பரிசு பெற்ற உதிரி என்ற குறும்படத்தை இயக்கியவர் இவர். அந்த உதிரி குறும்படமே இப்போது விழாவாக வெள்ளித்திரைக்கு வருகிறது.\nபல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக மாளவிகா மேனன் அறிமுகமாகிறார்.\nஜேம்ஸ் வசந்தன் இசையில் மதுரையின் மண்வாசனை வீசும் பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பாடல் முதியவர்களை சீக்கிரம் சாகச் சொல்லி வற்புறுத்துகின்றன. வார்த்தை உபயம்..வைரமுத்துவின் மகன் கார்க்கி.\nஇதில் கொடுமை என்ன தெரியுமா\nகுழந்தைகளாக பார்க்க வேண்டிய முதியவர்களை சீக்கிரம் செத்து தொலைக்கச் சொல்கிற இப்பாடலை புதிய சிந்தனை என்பதுபோல் சிலாகித்தார்கள் இசைவெளியீட்டுவிழாவில்.\nசுனாமி வந்து மக்கள் செத்து மடிந்தபோதும், மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போதும் கூட படங்களை வெளியிட்டு மக்களின் பணத்தைப் பறிப்பவர்கள்தான் – திரைத்துறையினர்.\nமரணம் போன்ற துயரமான நிகழ்வுகளைக் கூட காதலிக்கும் இடமாக எண்ணும் சினிமாக்காரர்களின் சீழ்பிடித்த சிந்தனை என்றைக்கு மாறும்\nவலியுடன் ஒரு காதல் படத்தில் புதுமையான கிளைமாக்ஸ்\nபிரபல துணிக்கடையில் கடன் பாக்கி வைத்த பின்னணிப்பாடகி\nசண்டக்கோழி 2 – விமர்சனம்\nவட சென்னை – விமர்சனம்\nவாயாடி பெத்த புள்ள பாடலை ரசித்த 50 மில்லியன் பார்வையாளர்கள்..\nவலைவிரிக்கும் கமல்… விழுவாரா விஜய்\nவலியுடன் ஒரு காதல் படத்தில் புதுமையான கிளைமாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/6539", "date_download": "2018-10-21T01:53:35Z", "digest": "sha1:AYL2OYWSKKKCJKI7ZZ4EMCXVXV3VD74C", "length": 12810, "nlines": 86, "source_domain": "thinakkural.lk", "title": "டென்மார்க்கில் நடந்த சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி - Thinakkural", "raw_content": "\nடென்மார்க்கில் நடந்த சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி\nLeftin April 17, 2018 டென்மார்க்கில் நடந்த சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி2018-04-17T10:30:18+00:00 பதிவுகள் No Comment\nஉலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால், ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் நடாத்தப்படும் “சர்வதேச பூப்பந்தாட்ட (Badmintan) வெற்றிக் கிண்ணப்போட்டி” இவ்வருடம் ,டென்மார்க் Nyborg (நியூபோக்) நகரில் அண்மையில் இரு தினங்களாக இடம்பெற்றது..\nஇதில், கனடா,அமெரிக்கா,பிரித்தானியா, இலங்கை, இந்தியா, மலேசியா,அவுஸ்திரேலியா,பிரான்ஸ்,ஜேர்மனி,நோர்வே,சுவீடன்,,டென்மார்க்,பின்லாந்து, சுவிஸ்சலாந்து,நெதர்லாந்து,நியூசிலாந்து,, போத்துக்கல், ஆகிய உலகநாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. ஆண்கள், பெண்கள், தனி, மற்றும் இரட்டையர் ,மற்றும் வயது அடிப்படையில்,13 வயதில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட பல பிரிவுகளில் போட்டிகள் இடம் பெற்றது.\nஇலங்கை மன்னார் பகுதியில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.கனடாவில் இருந்து 37 பேரும்,, பிரித்தானியாவில் இருந்து 88 பேரும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் நடாத்தப்படும் இப்போட்டியானது, கடந்த வருடம் கனடாவில் நடாத்தப்பட்டது.அடுத்த வருடம் நோர்வேயில் நடாத்தப்படவிருக்கிறது.\nஇந்த சர்வதேச ரீதியிலான போட்டிகள், வருடா வருடம் இப் பேரவையின் தலைவர் “கந்தையா சிங்கம்”,,மற்றும் செயலாளர் “சிவசிறீ தங்கராஜா” ஆகியோரின் வழிநடத்தலில் நடாத்தப்பட்டு வருகிறது..\nஆரம்ப ஸ்தாபகரும், தலைவருமான, கந்தையா ச��ங்கம் தினக்குரலுக்காக கருத்துத் தெரிவிக்கையில்,\nசுவிஸ் நாட்டில் நீண்ட வசித்து வரும் நான்,நீண்ட காலமாக இந்த துறையில் ஈடுபட்டு வருகிறேன், அந்நாளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சிறந்த உதை பந்தாட்ட வீரராக விளங்கினேன். 2006 ல் சுவிஸில் இருந்து இலங்கை சென்று, வடக்கு ,கிழக்கில் சதுரங்க விளையாடுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி இருந்தேன்..\nஅதன் பின் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து உலகளாவிய ரீதியில் Badmintan போட்டிகளை நடாத்த எண்ணி, இப்பேரவை ஆரம்பித்தேன். இதுவரை முறையே, சுவிஸ் , பிரான்ஸ் ,லண்டன் ,ஜெர்மனி கனடா ஆகிய நாடுகளிலும், இம்முறை டென்மார்க்கிலும் இப்போட்டிகளை நடாத்தினோம்..அடுத்த வருடம் நோர்வேயில் நடாத்தப்படவுள்ளது.\nஇவ்வருடம் இலங்கையில் நடாத்த எண்ணி இருந்த இப்போட்டியானது,\nகிளிநொச்சியில் நாம் எதிர்பார்த்திருந்த சர்வதேச ரீதியிலான கட்டடம் பூர்த்தி ஆகாத நிலையில், டென்மார்க்கிற்கு மாற்றி விட்டோம்.\nஇது போலவே,எமது நிதி நிலைமைகளை மேம்படுத்திக் கொண்டு, உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து போட்டியாளர்களை அழைத்து சென்று, எமது தாய் நாடான இலங்கையில் “சர்வதேச பூப்பந்தாட்ட (Badmintan) வெற்றிக் கிண்ணப்போட்டியை சிறப்பாக நடாத்துவதில் நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்..அதை விட யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா, மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தேசிய ரீதியிலான பூப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த உள்ளோம்.\nஎந்த ஒரு அரசியல் கலப்புமற்ற வகையில், நடுநிலைமையாக எமது பேரவையை முன்னெடுத்துச் செல்கின்றோம்.இலங்கையில் எட்டு மாவட்டங்களில் எமது கிளைகளை அமைத்துளோம்.கிழக்கு மாகாணத்தில் எமது உதவியுடன் பிள்ளைகளை உக்குவிக்கும் முகமாக போட்டிகளை நடாத்த உள்ளோம்.\nஉலகத் தமிழ் மக்களின் ஆதரவு நிறைவாகக் கிடைப்பதால்,ஆரம்பித்ததில் இருந்து இப்பேரவை, வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது.அதோடு,என்னுடன் இணைந்து செயல் படுபவர்கள் எனக்கு சிறப்பான ஒத்துழைப்பை தந்து உதவுகிறார்கள்.\nஇம்முறை டென்மார்க்கில் இப்போட்டிகள் சிறப்பாக இடம் பெற்றது.\nகடந்த வருடம் கனடாவில் மிகவும் பிரமாதமாக நடைபெற்ற இப்போட்டியை பல கனடிய அரசியல் வாதிகளும் வந்து பார்வையிட்டு பிரமித்தனர். இம்முறை, கனடாவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்��� நால்வர் 8000 டொலர்கள் செலவு செய்து, டென்மார்க் வந்து இப் போட்டியில் கலந்து கொள்வது போட்டியாளர்களின் ஆர்வத்தை காட்டுகிறது.என்று பேரவையின் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇந்த சர்வதேச வெற்றிகிண்ணப் போட்டிக்கு, வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத் துறை அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், மற்றும் ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் ஆகியோரும் தமது வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.\nமும்பையில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு\nஅமைச்சரவை மறுசீரமைப்பின் பதிவுகள்-(படங்கள் இணைப்பு)\nசுவிஸின் முதல் தமிழ் பெண் கவுண்ஸிலர் டர்ச்சிகாவுக்கு சென்னையில் பாராட்டுவிழா\nஜேர்மனியில் பொழிந்த இசை மழை\n« உலகக்கோப்பையில் பிரேசில் அணியை நெய்மர் வழி நடத்துவார்- பீலே நம்பிக்கை\nஅமெரிக்க சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் படுகொலை »\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/tag/mokkai/", "date_download": "2018-10-21T02:22:18Z", "digest": "sha1:K4QRJFTLS2C3NNUMIEGW7AJPTLTQDB7A", "length": 19108, "nlines": 313, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "mokkai | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்திய��், தங்கமணி, நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, fun, husband, mokkai, nagaichuvai, naughty\nஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,\n“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி\nஇருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”\nஇதற்கு மனைவி பதில் சொன்னாள்,\n“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….\n# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, crazy, husband, mokkai, nagaichuvai, wife\nPosted: ஜூலை 1, 2013 in சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy piece, fun, mokkai, nagaichuvai, question and answers, sirippu\nஆபிசுல சின்சியரா வேலை செஞ்சிட்டு இருந்தப்போ..\nபோன் வந்துச்சி … பார்த்தா புது நம்பர்…\nயாருன்னு தெரியல .. ஆனாலும் பேசினேன்…\n” நான் யாருங்குறது இருக்கட்டும் … உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.\n “ன்னு திரும்பவும் கேட்டான் அவன்.\n” அதுவும் Work பண்ணுதே..\nஅதுக்கு அந்த நாதாரி சொல்லுது,\n” அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க.. … நீங்களும் போயி Work பண்ண வேண்டியதுதானெ …\nPosted: ஜூன் 19, 2013 in சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy, comedy piece, crazy, fun, mokkai, nagaichuvai, naughty\nஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது\nஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி\nஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா\nநான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.\nஇல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன\nஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.\nஅது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா\nஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.\nஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.\nஅப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.\nபுதிய மொழியில் பழைய கதை\nPosted: ஜூன் 14, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy, comedy piece, mokkai, nagaichuvai, sirippu\nதேர் வாஸ் ஏ பாட்டி இன் கிராமம்.\n1 டே சி வாஸ் சுட்டிங் ஏ வடை\nஅட் த டைம் 1 காக்கா கம் அன்ட் அபேஸ் த வடை.\nதென் இட் சிட் ஆன் த ஒன் மரம்.\nஏ நரி கம் அன்ட் செட்\n“யுவர் குரல் இஸ் ஸோ நைஸ் ஸோ ஸிங் ஏ பாட்டு பார் மீ”\nதென் த காக்கா ஓப்பன் இட்ஸ் வாய் டு ஸிங்.\nடொபக்கடீன்னு வடை பெல் டவுன்\nத நரி கவ்விங் தட் வடை அன்ட் வென்ட் அவே\nPosted: ஜூன் 12, 2013 in கதைகள், சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, fun, husband, mokkai, nagaichuvai, wife\nஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..\nரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் high BP (blood pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..\nஅதனால மனைவி கணவனுக்கு உப்பு இல்லாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா பார்த்து சமைச்சி போட்டு அவன கண்ணும் கருத்துமா பல வருடங்கள் பார்த்துட்டு வந்தா… சமீபத்தில் திடீர்னு ஒருநாள் மனைவி காலைல தூங்கி எழுந்து வந்து பார்க்கும்போது கணவன் பாத்ரூமுல செத்து கிடந்தான்..\nமனைவி அவ்ளோ கவனமா கண்ணும் கருத்துமா பார்த்துகிட்டு இருந்தாலும் கணவன் high BP வந்து திடீர்னு செத்ததற்கு என்ன காரணமா இருக்கும்…\nஎதையும் பிளான் பண்ணி செய்யணும்\nPosted: ஜூன் 11, 2013 in அரசியல்/தேர்தல், கதைகள், சுட்டது, நகைச்சுவை, நல்ல சிந்தனைகள், வழிகாட்டுதல்கள்\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy, comedy piece, crazy, fun, mokkai, nagaichuvai\nஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,\n5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.\nஅங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.\nஅதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.\n1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு\nபோகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம\nஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,\n5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,\nஎல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.\nஅப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்\nபோகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்\nஎப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்\nஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த\nகாட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.\nஇரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.\nஇப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.\nஇப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/11/25/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-526-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-21T02:30:45Z", "digest": "sha1:N2VX7HZ6EHMIABQBCVH4FZ2FL5252H77", "length": 12066, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 526 நறுமணம் வீசிய மலர்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 526 நறுமணம் வீசிய மலர்\nரூத்: 1: 7 (நகோமி) தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக அவர்கள் வழிநடக்கையில், “\nஇன்று நான் நகோமியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது பின்வரும் வாசகங்கள் தான் நினைவுக்கு வந்தன\n“நாம் வாழும் வாழ்க்கை நாம் பிரசிங்கிக்கிற சிறந்த பிரசங்கம் போன்றது\nநம்முடைய வாழ்க்கையின் மூலமாக நாம் என்ன செய்தியை பரப்புகிறோம்\nநாம் வார்த்தைகளால் பிரசிங்கிப்பதை ஒருவேளை நம்மை சுற்றியுள்ள மக்கள் விசுவாசியாமல் போகலாம், ஆனால் வாழ்க்கையினால் பிரசிங்கிப்பதை நிச்சயமாக விசுவாசிப்பார்கள்\nஒரு நிமிடம் என்னோடு கூட நகோமியின் வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள்.\nமுதலாவதாக, நகோமியின் மகன் இருவரும் யூதகுலத்துப் பெண்களை மணக்கவில்லை. அவர்கள் மணந்தது புறஜாதியினர் என்று யூதரால் ஒதுக்கப்பட்ட மோவாபியப் பெண்கள். இன்றைய முறையில் சொல்வோமானால் அவர்கள் இருவரும் அவிசுவாசிகள்\nதெரிந்து கொள்ளப்பட்ட ஜனத்தையும், கோத்திரத்தையும் சேராதவர்களை பெத்லேகேம் ஊரார் ஒருவேளை ஒதுக்கி வைத்து விடலாம். ஆனால் நகோமி தன் மருமக்களை நோக்கி பெத்லெகேமுக்கு போகலாம் என்றவுடனே அவர்கள் இருவரும் அவள் சொல்லுக்கு கீழ்ப்படிந்தனர் என்று பார்க்கிறோம்.\nஇந்த இரண்டு இளம் பெண்களின் வாழ்க்கையிலும் இது எத்தனை முக்கியமான முடிவு என்று பாருங்கள் அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு, தங்கள் உறவினரை விட்டு, நண்பர்��ளை விட்டு, தங்களுடைய பண்பாடுகளையும், பாரம்பரியங்களையும் விட்டு, முன் பின் தெரியாத யூதருடைய நாட்டுக்கு, மோவாபியராகியத் தங்களைப் புறஜாதியார் என்று கீழ்த்தரமாய் நோக்குகிற மக்களண்டைக்கு போகப் புறப்பட்டனர்.\nஇந்த முடிவை அவர்கள் எப்படி எடுத்தனர் யாரோ பெரிய ஊழியக்காரரின் பிரசங்கம் மூலம் அவர்கள் அழைக்கப்பட்டார்களா யாரோ பெரிய ஊழியக்காரரின் பிரசங்கம் மூலம் அவர்கள் அழைக்கப்பட்டார்களா பெரிய கன்வென்ஷன் கூட்டத்துக்கு போய் கைத்தூக்கி ஒப்புக்கொடுத்தார்களா பெரிய கன்வென்ஷன் கூட்டத்துக்கு போய் கைத்தூக்கி ஒப்புக்கொடுத்தார்களா இல்லவே இல்லை தங்களுடைய அருமை மாமியார் நகோமியின் வாழ்க்கையே அவர்களுக்கு பிரசங்கமாய் அமைந்திருந்தது அவள் பிரதிபலித்த அன்பு, தயவு , பண்பு இவைகள் நிறைந்த வாழ்க்கை, அவர்களை நகோமியண்டைமட்டும் அல்ல, அவளுடைய தேவனிடத்திலும் கிட்டி சேரச் செய்தது.\nசில நேரங்களில் கிறிஸ்தவர்கள் என்று சொல்பவர்கள், மற்றவர்கள் பாவிகள் நாங்கள் தான் நீதிமான் என்று பேசிவிட்டு பின்னர் அதற்கு எதிர்மாராக வாழ்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவர்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன்னால் எப்படி சாட்சியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன்.\nஆனால் நகோமியின் வாழ்க்கை மோவாபியரான தன் மருமக்களுக்கு முன்பு ஒரு பிரசங்கமாகவே அமைந்திருந்தது. அவளுடைய மலர்த் தோட்டத்தில் மலர்கள் இருந்தன அவற்றில் நறுமணம் இருந்தது அவள் விதைத்த அன்பு, தயவு என்ற விதைகள் அவளுடைய நன்னடத்தை என்ற நல்ல நிலத்தில் விழுந்து ஒன்று, பத்தும் நூறுமாய் பலன் கொடுத்தன.\nஅன்பும் தயவும் மற்றவர்களை தன்னிடமாய் இழுக்கும் என்று உணர்ந்திருந்த இந்த மாமியார் மோவாபை விட்டுப் புறப்பட்டு பெத்லெகேமுக்கு திரும்பிய போது தனித்து செல்ல நேரிடவில்லை அவளுடைய மருமக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டு அவளோடு புறப்பட்டு சென்றனர்.\nஇன்று நம்முடைய வாழ்க்கை நம் குடும்பத்தினருக்கு ஒரு பிரசங்கமாக இருக்கிறதா\nகர்த்தராகிய இயேசுவே நாங்கள் உம்மைப் பிரசங்கிக்க உதவி தாரும் ஆனால் வெறு வார்த்தைகளால் அல்ல எங்கள் வாழ்க்கையின் மூலமாகவும், எங்கள் சாட்சியின் மூலமாகவும்…. என்று ஜெபித்த அன்னை தெரெசாவின் ஜெபம் இன்று நம்முடையதாகட்டும்\n← மலர் 7 இதழ்: 525 தேவன் திட்டமிட்ட பாதையில்\nமலர் 7 இதழ்: 527 இருதயம் வலிமைப் பட ஒரு ஆலோசனை\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-10-21T02:58:05Z", "digest": "sha1:E3DHEGLCS7HOHHYPKR4BXSUXICOTSOJ6", "length": 45486, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்��ள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 ட��லர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத���தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்��ன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்ப��கள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-53/", "date_download": "2018-10-21T01:21:20Z", "digest": "sha1:RJYCSHMQ73ZAGEAV2DNTAVMTICIPMBC2", "length": 4484, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "வடக்கு கிழக்கு நீதிபதிகள் இடமாற்றம் » Sri Lanka Muslim", "raw_content": "\nவடக்கு கிழக்கு நீதிபதிகள் இடமாற்றம்\nவடக்கு கிழக்கு நீதிமன்றங்களில் கடமையாற்றும்\nநீதிபதிகள் 12 பேருக்கு நீதிச்சேவை ஆணைக்குழு செயலகத்தினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇம்மாதம் 18ம் திகதி நீதிபதிகள் நியமிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறும் நீதிச்சேவை ஆணைக்குழுச்செயலகம் தெரிவித்துள்ளது.\nஇதனடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் எம்.கனேஷராஜா கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கும் கெப்பித்திகொள்ளாவ மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய டி,ஜே.பிரபாகரன் மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கும் மன்னார் மாவட்ட நீதிபதியாக\nகடமையாற்றிய ஏ.ஜீ.அலக்‌ஷ்ராஜா மல்லாகம் மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் கடமையாற்றிய ஏ.ஏ.ஆனந்தராஜா மல்லாகம் நீதிமன்றத்திற்கும் ஜே.கருப்பையா அவிஸ்ஸாவெல நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கும் செல்லவுள்ளனர்.\nகுறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றிய 12 நீதிபதிகளின் பெயர் விபரங்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவின் “நீதிச்சேவை ஆணைக்குழு செயலகம்” எனும் உத்தியோகபூர்வ இணையத்தயத்தில் வௌியிடப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nதயவு செய்து உங்கள் குத்பாவை மிக வினைத்திறனாக சுருக்கிக் கொள்ளுங்கள்\nஇரத்தினபுரியில் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை; உதவும் நபர்கள் முன்வரலாம்\nகருப்புச் சட்ட���ப் போராட்டம் : காலிமுகத்திடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113649/news/113649.html", "date_download": "2018-10-21T01:38:19Z", "digest": "sha1:AFG2RRHJE3UUPMS7QM6SW4Q6VH3MWHN3", "length": 9717, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு…!! : நிதர்சனம்", "raw_content": "\nடிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு…\nடிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nஅரியலூர் மாவட்டம், கீழபழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சத் பேகம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–\nஎன் கணவர் குல்சர் ஆலம் முஸ்தபா, டிரைவர் தொழில் செய்தார். சில ஆண்டுகள் வெளிநாட்டிலும் வேலை செய்தார். கடந்த 2014–ம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் மூலம் குவைத்தில் டிரைவர் வேலை கிடைத்தது. மாதம் 75 தினார் என்ற சம்பளத்தில் 2 ஆண்டு பணி ஒப்பந்தம் செய்து, அவர் 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் குவைத்து சென்றார்.\nகுவைத் சென்ற பின்னர் டிரைவர் வேலை வழங்காமல், அங்குள்ள முதலாளி வீட்டு வேலை செய்யும்படி என் கணவரை நிர்பந்தம் செய்துள்ளார். இதை ஏற்க மறுத்து என் கணவரை, கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைத்துள்ளார்.\n2 மாதங்கள் அவர் வேலை செய்தார். நாளுக்கு நாள் வேலை பளு அதிகரித்ததால், சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த முதலாளி, என் கணவரின் பாஸ்போட்டை தர மறுத்து விட்டார்.\nஇந்த நிலையில், கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்னை என் கணவர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது குவைத் குடியுரிமை அலுவலகத்தில் இருப்பதாகவும், பிரச்சினை பெரிதாகி விட்டதாகவும் கூறினார். மேலும், இந்திய தூதரகம் மூலம் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.\nஅதன்பின்னர் என்னை என் கணவர் தொடர்புக் கொள்ளவில்லை. அவரைப் பற்றி எந்த தகவலும் இது வரை கிடைக்கவில்லை. தற்போது என் கணவரை குவைத்தில் உள்ளவர்கள் சட்டவிரோதமாக பிடித்து வைத்து அடித்து துன்புறுத்துவதாக கருதுகிறேன்.\nநான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் என் கணவரை காப்பாற்றும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தேன். மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம், என் புகாரை பரிசீலிப்பதாக பதில் அனுப்பியது. அதன்பின்னர் எந்த பதிலும் வரவில்லை.\nநான் 4 வயது மகனுடன் கடுமைவக சிரமத்தில் உள்ளேன். என் கணவரின் வருமானத்தை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். அவரது நிலை என்ன\nஎனவே, என் கணவரை கண்டு பிடித்து, அவரை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஏ.இளைய பெருமாள் ஆஜராகி வாதிட்டார். பின்னர், இந்த மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய வெளிவிவகாரத்துறை செயலருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தர விட்டார்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் சண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_941.html", "date_download": "2018-10-21T02:40:51Z", "digest": "sha1:RF72Z6UJEJXNQ35VE5AV7HUHVL3JRSVX", "length": 9115, "nlines": 57, "source_domain": "www.yarldevinews.com", "title": "வடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்! - Yarldevi News", "raw_content": "\nவடக்கிற்கு அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிவைத்தார் பிரதமர்\nஇந்திய அரசின் நிதி உதவியுடன் நாட்டின் சில பகுதிகளில் அம்புலன்ஸ் வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டு வரும் நிலையில் இன்று(சனிக்கிழமை) ஒரு தொகுதி அம்புலன்ஸ் வண்டிகள் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த அம்புலன்ஸ் வண்டிகளுக்கான 1990 என்ற அவசர சேவைகளும் யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வுல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அவசர அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி சேவைகளையும் ஆரம்பித்துவைத்தார்.\nஇதன்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர், வடக்கு மாகாண முதலமை��்சர், மத்திய மாகாண அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதேவேளை, குறித்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக உரையாற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் ��த்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vsktamilnadu.org/2016/10/rss-statement-condemning-continuous.html", "date_download": "2018-10-21T02:36:50Z", "digest": "sha1:T2ACSTUUN2MQQOCMJX6DE27GNJ4SLUHQ", "length": 10968, "nlines": 191, "source_domain": "www.vsktamilnadu.org", "title": "RSS Statement condemning the continuous attacks in Tamilnadu - Vishwa Samvad Kendra - Tamilnadu", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தென் தமிழக தலைவர் திரு.ஆர்.வீ.எஸ்.மாரிமுத்து வடதமிழகத் தலைவர் திரு.டாக்டர் எம்.எல்.ராஜா ஆகியோர் இன்று (05/10/2016) வெளியிட்டுள்ள அறிக்கை.\nதமிழகத்தில் ஹிந்து இயக்கப் பிரமுகர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், படுகொலை செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பல தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.\nகோவையில் ஹிந்து முன்னணி மாநகரச் செய்தித் தொடர்பாளர் திரு.சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார்.\nதிண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி நகர செயலாளர் சங்கர்கணேஷ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. கடும் காயங்களுடன் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார். திருவல்லிக்கேணி நகர ஆர்.எஸ்.எஸ். செயலாளர் நரஹரி நேற்று கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரும் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். 2014 ஆம் வருடம் திருவல்லிக்கேணி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரு.ராஜ்குமார் மீதும் இதே போன்று தாக்குதல் நடத்தப்பட்டது.\nவேலூரில் ஹிந்து முன்னணிப் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் திருப்பூர், வேலூர், திண்டுக்கல் பகுதிகளில் பா.ஜ.க., ஹிந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.\nமேற்கண்ட எந்த ஒரு சம்பவத்திலும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திட தீவிர முயற்சி எதையும் தமிழக காவல்துறை மேற்கொள்ளவில்லை. மாறாக கொலை செய்யப்பட்டவர்களை பற்றிப் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறது.\nபடுகொலைகளும் தாக்குதல்களும் நன்கு திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறன்றன. இக்கொலை செயல்களுக்குப் பின்னனியில் யார் இருக்கின்றனர் என்பது சாதாரண மக்களுக்கும் கூட தெரியும். ஆனால் நமது காவல்துறையோ கண்ணை மூடிக்கொண்டு கையை கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.\nபோராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயக ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு கூட ஹிந்து இயக்கங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களுக் கும், நாட்டின் பல இடங்களில் தேடப்பட்டு வரும் நக்சல் தீவிரவாதிகளுக்கும் தமிழகம் நல்ல பாதுகாப்பான புகலிடமாக இருந்து வருகிறது.\nஇதே நிலைமை நீடிப்பது நலலதல்ல. மக்களுக்கு தமிழக அரசின் மீதும் காவல்துறையின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போகுமானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கக்கூடும் என்பதை காவல்துறை உணர வேண்டும். தாக்குதல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து கடும் தண்டனைகள் வழங்கிட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:32:42Z", "digest": "sha1:4ILV2GMCNWNEF7BVMGSZ7HT7LJIZSECK", "length": 5605, "nlines": 141, "source_domain": "adiraixpress.com", "title": "ப்ளோரா ப்யூட்டி சென்டர். வழங்கும் OFFER!!! OFFER!!! 09-06-2018 முதல் 17-06-2018 வரை அதிரடி OFFER!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nப்ளோரா ப்யூட்டி சென்டர். வழங்கும் OFFER OFFER\nப்ளோரா ப்யூட்டி சென்டர். வழங்கும் OFFER OFFER\nஉங்கள் ப்ளோரா ப்யூட்டி சென்டரில் ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு நீங்கள் செய்யும் அழகு சிகிச்சைகளுக்கு OFFER அறிவிக்கப்பட்டுள்ளது.\n₹1200 க்கு மேல் செய்பவர்களுக்கு BLEACH FREE.\n₹850 மதிப்புள்ள ART = ₹500 மட்டுமே.\n₹1500 மதிப்புள்ள ART = ₹1000 மட்டுமே.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/09/17/", "date_download": "2018-10-21T02:00:12Z", "digest": "sha1:HHTXSUZ4VOJATAYOPX6Y272J5SAI5RXR", "length": 15058, "nlines": 141, "source_domain": "adiraixpress.com", "title": "September 17, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை ததஜ 3 வது கிளை கலைப்பா : ஓர் Exclusive பேட்டி\nஅதிரை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 3வது கிளைக்கு, தலைமையின் மேல் ஏற்பட்ட அதிருப்தியினால் தற்காலிகமாக ததஜ தலைமையின் அங்கத்தை விட்டும் தனியாக செயல்படப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு ததஜ 3வது கிளை கிளை நிர்வாகிகள் அளித்த பேட்டி இதோ..\nமரண அறிவிப்பு:- புதுத்தெருவை சேர்ந்த ஜாஹிர் உசேன் ..\nஅதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.பி.எம் ஜமாலுதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் அகமது ஹாஜா அவர்களின் மருமகனும், தாஜுதீன், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரரும், முகமது சேக்காதி, தமிமுன் அன்சாரி, அப்துல் ஜலீல் ஆகியோரின் மச்சானும், நூர்லாட்ஜ்’ என்.எம் செய்யது முகமது அவர்களின் சகலையும், ஹாஜா சகாபுதீன், ஜஸீம் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஜாஹிர் உசேன் – வயது 48 அவர்கள் இன்று (17/09/2018) மஃப்ரூர் பள்ளிவாசல் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா\nஅதிரை குளங்களுக்கு நீர் நிரப்ப வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் அணி திரண்ட அதிரையர்கள் \nஅதிரையில் உள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் நிரப்ப வலியுறுத்தி அதிரை நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக அதிரையில் இருந்து வேன் மூலம் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களை அழைத்துக்கொண்டு இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியரும் விரைவில் நேரில் ஆய்வு செய்வதாக உறுதி அளித்துள்ளார். படங்கள் :\nஅதிரையில் கலைகிறதா ததஜ கிளை\nஅதிரை நகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மொத்தம் 3 கிளைகளாக செயல்பட்டு வருகிறது. முன்னால் மாநில தலைவர்களான பிஜே மற்றும் அல்தாஃபி ஜமாஅத்தில் இருந்து விலகிய நிலையில், தற்போது அதிரை நகர ததஜ கிளை 3 ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதிரை ததஜ கிளை 3 தற்காலிகமாக தாவா பணிகள் போன்றவற்றை நிறுத்தி வைப்பதாகவும், பிறை பார்க்கும் விஷயத்தில் மாறுபட்ட கருத்தைக் கூறி மார்க்க விஷயத்தில் த��ஜ தலைமை கேலி செய்கிறது என இந்த அறிக்கையில்\nமுத்துப்பேட்டை தமுமுக மற்றும் மமக சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று மனு \nதிருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் முத்துப்பேட்டை ஆய்வாளர் ஆகியோரிடம் மமக வழக்கறிஞர் அணி மாநில பொருளாளர் தீன் முகம்மது தலைமையில் நேரில் சென்று முத்துப்பேட்டையில் நடக்க இருக்கும் விநாயகர் ஊர்வலம் சம்மந்தமாக தமுமுக மற்றும் மமக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இதில் தமுமுக நகர தலைவர் சம்சுதீன், மமக நகர செயலாளர் ஹாமீம், தமுமுக நகர செயலாளர் NMM சீமான், தமுமுக ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது, தமுமுக பொருளாளர் நபீல் மற்றும்\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59வது மாதாந்திர கூட்டம்…\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 59 வது மாதாந்திர கூட்டம் செப் 14 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது. கிராஅத் ஓதி அப்துல் ஹமீது இக்பால் துவக்கி வைத்தார்.ரியாத் கிளை தலைவர் S.சரபுதீன் முன்னிலை வகித்தார் துணை தலைவர் அகமது அஸ்ரப் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் N. அபூபக்கர் சிறப்புரையாற்றினார். இணைச் செயலாளர் M. அப்துல் மாலிக் அறிக்கை வாசித்தார் . நன்றியுரை A.சாதிக் அகமது ( இணை தலைவர் ) கீழ்க்காணும் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 1.\n.. தனிப்படை அமைத்து வலை வீசி தேடுகிறது போலீஸ்,\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார். இந்த நிலையில் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எச் ராஜாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகிறது. எச்.ராஜாவை கைது செய்ய\nதினமும் ஐந்து மிளகு சாப்பிடுவதால் என்ன பயன்…\nசளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண��டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும். வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்; தொண்டை உறுத்தலை நீக்கும்; சளியையும் குறைக்கும். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:56:26Z", "digest": "sha1:AVZH5BB52Y5IG3C7PCLZEJABF224FLOA", "length": 8375, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "பறிபோன சுதந்திரம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு OPINION பறிபோன சுதந்திரம்\nமாநில சுயாட்சியைக் கேலிக் கூத்தாக்குகிறது மத்திய அரசு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள்:“காலா ரிலீஸ் – ஏன் கவலைப்படவில்லை ரஜினி\nஇதையும் பாருங்கள்: “அத்திப் பழத்தின் நன்மைகள்”\nமுந்தைய கட்டுரை’இந்த உணர்வு ஓபிஎஸ்ஸுக்கும், ஈபிஎஸ்ஸுக்கும் வரவில்லையே’; ஸ்டாலின் காட்டம்\nஅடுத்த கட்டுரைரூ.மதிப்பு:64.95; சென்செக்ஸ் 510 புள்ளிகள் சரிவு; 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\nஇப்போது டாட் காமின் தலைமைக் காட்சியாளர்.\n#MeToo… ஏன் பிரபலங்களை கடந்து சாமானியர்களை சென்றடையவில்லை\n#MeToo: அதிகாரத்தை அடித்து நொறுக்கு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நா��்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-21T02:27:00Z", "digest": "sha1:AMXY7ZUQAN6YFEXY65PAZMB3C7DIWWIH", "length": 8094, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார்\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு இன்று பிற்பகல் வீடு திரும்பினார்.\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. சிறுநீரக பாதை நோய்த்தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலினுக்கு வலது தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும், இன்று பிற்பகல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்பினார். ஓரிரு நாட்கள் ஓய்வுக்கு பிறகு கட்சிப் பணிகளில் வழக்கம்போல் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக இன்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அப்பல்ல�� மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஸ்டாலின் உடல் நலத்துடன் இருப்பதாக கூறினார்.\nதமிழக அமைச்சர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்\nதமிழர்களின் வீரக்கலைகளை போற்றி வளர்த்தவர் சி.பா. ஆதித்தனார்\nவிநாயகர் சதுர்த்தி நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடம்\nதமிழகத்தின் அரசியல் திசைவழியைத் தீர்மானிக்க, ஈரோடு மாநாட்டிற்கு திரண்டு வாருங்கள்\nதிருவண்ணாமலை சாத்தனூர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/2/", "date_download": "2018-10-21T02:23:14Z", "digest": "sha1:JG54CJ2HW76Q47JB3FJAGXUK3TLSQ3A5", "length": 12323, "nlines": 180, "source_domain": "moonramkonam.com", "title": "நையாண்டி Archives » Page 2 of 6 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஎஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் – கலாய் எஸ்.எம்.எஸ்\nஎஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் – கலாய் எஸ்.எம்.எஸ்\nTagged with: அழகு, உறவு, கை, ஜோக்ஸ், நட்சத்திரம்\nஅழகான கண்கள்… வசீகர புன்னகை…. … [மேலும் படிக்க]\nTagged with: Anushka, tamil jokes, www-asin-come, இண்ட்லி, எந்திரன், ஐஷ்வர்யா, கை, ஜோக்ஸ், தமிழ் ஜோக், ரஜினி, ரஜினிகாந்த், ஹெல்த்\nஎந்திரன் ஜோக்ஸ் கலாநிதி : ரஜினி [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nஇன்டர்னெட் ஜோக்ஸ் – சொன்னாலும் சொல்லுவாய்ங்க – 2\nநீ அவசியம் இந்த வெப் டிசைனர் [மேலும் படிக்க]\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nஇன்டர்னெட் நையாண்டி – சொன்னாலும் சொல்லுவாய்ங்க\nTagged with: tamil jokes, கார்ட்டூன், தமிழ் ஜோக், நையாண்டி\nபக்தா, அப்பால சொர்க்கத்துல இன்னா இன்னா [மேலும் படிக்க]\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nரஜினி மேனியா – தலைவர் தமாஷ்\nTagged with: rajinikant, tamil jokes, எந்திரன், தமிழ் ஜோக், தலைவர், ரஜினி, ரஜினிகாந்த்\nஎந்திரன் ரோபோ மெகா வெற்றிக்குப் பிறகு [மேலும் படிக்க]\nஎந்��ிரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nஎந்திரனுக்கு பிறகு ..டுபாக்கூர் காமெடி\nTagged with: nayantara, tamil jokes, vijaykant, எந்திரன், காவலன், கை, சிம்பு, தமிழ் ஜோக், தெலுங்கு, நடிகை, நயன், விஜய்\nஎந்திரன் ஹிட் ஃபீவரில் கோடம்பாக்கமே அதிர்கிறது. [மேலும் படிக்க]\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் காமெடி\nTagged with: tamil jokes, அரசியல், எந்திரன், சினிமா, சென்னை, தமிழ் ஜோக், தலைவர், தேர்தல், பால், மனசு, ரஜினி, விஜய், விஜய்காந்த்\nரஜினி விஜய்காந்த் சந்திப்பு – டுபாக்கூர் [மேலும் படிக்க]\nஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்\nஃபிகர் மடக்குவது எப்படி – 3 – ஃபிகரின் வகைகள்\nTagged with: dating, love, romance, ஃபிகர், ஃபிகர் மடக்குவது, ஃபிகர் மடக்குவது எப்படி, அழகு, காதல், கேலரி, கை, சினிமா, தப்பு\nஃபிகர் மடக்குவது எப்படி – 3 [மேலும் படிக்க]\nஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த பண்னணு\nஆயிரம் பொய்யச் சொல்லி ஒரு கல்யாணத்த பண்னணு\nTagged with: கல்யாணம், பழஞ்சொல், பழமொழி\nநானும் ரொம்ப நாள யோசிச்சேங்க (ரூம் [மேலும் படிக்க]\nஆயிரம் பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்\nஆயிரம் பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்\nTagged with: shahi, டாக்டர், பழஞ்சொல், மனசு\nஅடப்பாவிங்களா சும்மாவே நம்ம ஊரு டாக்டருங்க [மேலும் படிக்க]\nபேரீச்சை ரோல்- செய்வது எப்படி\nவார பலன் 14.10.18 முதல் 20.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதாமிரப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், என்ன பயன்\nதண்ணீரைப் போல் மற்ற திரவங்களைப் பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தலாமா\nமுந்திரி ஜெல்லி- செய்வது எப்படி\nவார ராசி பலன் 7.10.18 முதல் 13.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் இரும்பினால் செய்யப்பட்டுள்ளது ஆனால் அதன்மீது மின்சாரம் பாய்வதில்லை; ஏன்\nவார பலன- 30.9.18முதல் 6.10.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகடிகாரம் நொடிக்கு நொடி எப்படி துல்லியமாக இயங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ragsgopalan.blogspot.com/2011/10/nokku-varmam.html", "date_download": "2018-10-21T02:48:51Z", "digest": "sha1:J2RQ7TXTYHDJ2VJ7TGXSQT5JWKGCU5QO", "length": 14797, "nlines": 205, "source_domain": "ragsgopalan.blogspot.com", "title": "Thinking Hearts ...: நோக்கு வர்மம் - Nokku Varmam", "raw_content": "\nநோக்கு வர்மம் - Nokku Varmam\nஆழிசூழ் அண்டத்தில் நல்லமிழ்து பொங்கும் தமிழகம்\nஊழிசூழ் அழிவிலும் நற்பெரு���ை நீங்கா நானிலம்\nநாழியும் சங்கமாம் நன்னிலம் தென்பொதிகையாம்\nவாழவே ஞாலமும் வந்தானே அகத்தியனும்\nசாஸ்திரமும் சூத்திரமும் சித்தியும் யோகமும்\nலோபமுத்ரை வழியாலே இல்லறத்தின் போகமும்\nஇலக்கணமும் மருத்துவமும் கரைகண்ட தாயச்சித்தன்\nவர்மமென்ற உயர் கலைக்கு குருமுனியும் உயிர் கொடுத்தான்\nவிந்தியனை வென்றுயர்ந்து, வாதாபியை உணவாக்கி\nஇராமனுக்கு நலம் சேர்த்து, சிவத்தை உணர்வாக்கி\nஇல்லாளும் உடனிருக்க போகமில்லா யோகியாகி\nதீண்டாமல் தீண்டியே வளர்த்து வந்த மெய்க்கலையோ\nஉன் இல்லாள் விழிவிளிம்பில் கற்றுணர்ந்த போர்கலையோ\nநோக்கு வர்மமெனுமுறை, மெய்த்தீண்டா கலையன்றோ \nநீ கொடுத்த கலை இன்று தமிழகத்தில் இல்லையென்று\nமடமை பேசும் மக்கள்காள் மாநிலத்தில் இருக்கின்றார்\nவிழி வழியே வரும் சக்தி இல்லாமல் போயிற்றோ\nவழி வழியாய் வரும் நெறியை மறந்து பேசும் மூடர்காள்\nவள்ளுவனும் கண்டறிந்த விழி மேன்மை தொலைந்திடுமோ\nகண்ணோடு கண்ணினை நோக்கக்கின் என்றதும்\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் என்றதும்\nபளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டுவது கண்ணன்றோ\nவிழி வழியே வரும் சக்தி இல்லாமல் போயிற்றோ\nவழி வழியாய் வரும் நெறியை மறந்து பேசும் மூடர்காள்\nகம்பனும் காட்டிய விழி மேன்மை தொலைந்திடுமோ\nவரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்\nகண்ணொடு கண்இணை கவ்வி ஒன்றைஒன்று\nஉண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட இல்லையேல்\nவிழி வழியே வரும் சக்தி இல்லாமல் போயிற்றோ\nவழி வழியாய் வரும் நெறியை மறந்து பேசும் மூடர்காள்\nஉறுதி கொண்ட நெஞ்சும், தெளிவு பெற்ற மதியும்\nகளி படைத்த மொழியும், ஏறு போல் நடையும்\nஒளி படைத்த விழி வழியே விளக்ககூவிய\nபழிப்பிலா பழுதிலா பாரதி சொல் கேட்கிலையோ\nவிழி வழியே தாய்மை கண்டேன், விழி வழியே கருணை கண்டேன்\nவிழி வழியே பாசம் கண்டேன், விழி வழியே அன்பும் கண்டேன்\nவிழி வழியே வறுமை கண்டேன், விழி வழியே வலியும் கண்டேன்\nவிழி வழியே வன்மை கண்டேன், விழி வழியே மெண்மை கண்டேன்\nவிழி வழியே பெண்மை கண்டேன், பெண்மையின் பெருமை கண்டேன்\nபெண்மையின் பொறுமை கண்டேன், பொறாமை எனும் கருமை கண்டேன்\nபன்மையிலும் மடமை கண்டேன், வன்மையிலும் நன்மை கண்டேன்\nகடைக்கண் பார்வை தன்னில் மலைப்பெயர்க்கும் சக்தி கண்டேன்\nகற்பு நெறி பார்வையிலே பேராண்மை வளர கண்டேன்\nவாள் கொண்ட கண்களினால் போராண்மை மிளிர கண்டேன்\nகுறுமுனியே, நீ கொடுத்த நோக்கு வர்மம்\nஎனும் கலையை ஆண்டாண்டு வாழவைத்தோம்\nஎம் ஆசான் வள்ளுவனின் வாய்மொழியில்\nபிறிதின்நோய் தன் நோய்ப்போல் போற்றி\nநீ ஈன்ற தீண்டாக் கலையில்,\nஇன்னா கலையாக இனிமையைக் கூட்டி\nமங்கையவள் மைவிழியில் நாணமாக பூட்டி வைத்தோம்\nமடந்தையவள் வாள் விழியில் காதலாக தீட்டி வைத்தோம்\nஅரிவையவள் கயல் விழியில் அம்பாக மாட்டி வைத்தோம்\nதெரிவையவள் வேல் விழியில் கற்பாக கட்டி வைத்தோம்\nஅன்னையின் முது விழியில் தாய்மையாக போற்றி வைத்தோம்\nஅன்பே சிவமென்று கருணையாக ஏற்றி வைத்தோம்\nபெண்களின் 7 பருவங்கள் : பேதை(till 8) , பெதும்பை(9-10) , மங்கை (11-14), மடந்தை (15-18), அரிவை (19-24),தெரிவை (25-29), பேரிளம் பெண்(above 30).\nஆண்களின் 7 பருவங்கள் : பாலன் (till 7), மீளி (8-10), மறவோன் (11-14), திறவோன் (15), விடலை (16), காளை (17-30), முது மகன் (above 30).\nநோக்கு வர்மம் - Nokku Varmam\nOil bath - எண்ணெய் குளியல் - சனி நீராடு\nOil bath - எண்ணெய் குளியல் - சனி நீராடு\nநோக்கு வர்மம் - Nokku Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilisai-answered-to-vaiko-about-budget-hindi-presenting-118020200031_1.html", "date_download": "2018-10-21T02:18:04Z", "digest": "sha1:QOUNBLN2ZKGTR4IPB6R2RLFHF62422ZV", "length": 11079, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜகவுக்கு தான் அதிக தமிழ்ப்பற்று இருக்கிறது: தமிழிசையின் அடடா விளக்கம்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜகவுக்கு தான் அதிக தமிழ்ப்பற்று இருக்கிறது: தமிழிசையின் அடடா விளக்கம்\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19-ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். ஆனால் வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட்டை இந்தியில் படித்தார் அவர்.\nஇந்தியில் பட்ஜெட் படிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.\nமற்ற மாநிலங்களுக்காகவே பட்ஜெட் உரை தமிழில் வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையின் பிரதி தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளது. எனவே இதனை அரசியலாக்க வேண்டாம். மொழியை வைத்து அரசியல் செய்வதை தமிழக இளைஞர்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.\nபாஜக ஆட்சியில் தமிழ் இன்னும் ஓங்கி ஒலிக்கும். மற்ற கட்சிகளை காட்டிலும் பாஜகவுக்கு தான் தமிழ்ப்பற்று அதிகம் இருக்கிறது. தமிழ் பற்றாளர்களில் வைகோவுக்கு பாஜக தலைவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என தமிழிசை கூறியுள்ளார்.\nராஜா உள்ளே மாதவன் வெளியே: தீபாவின் உள்ளே வெளியே அரசியல்\nகுஷ்புவிற்கு எதிர்ப்பு; காங்கிரஸ் அலுவலகத்திற்கு பூட்டு : நெல்லையில் கோஷ்டி மோதல்\nபாலியல் வன்புணர்வு செய்து 5 வயது சிறுமியைக் கொன்ற 14 வயது சிறுவன்\nமாப்பிள்ளை கிடைக்காததால் விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nசுகன்யாவின் வீட்டை அபகரித்த நாம் தமிழர் நிர்வாகி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2016/01/the-way-home.html", "date_download": "2018-10-21T02:36:27Z", "digest": "sha1:QQFFCXQS4QPORPJFFSGODXFXUIPBXEEW", "length": 23237, "nlines": 150, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: The Way Home இதுவரை பார்க்காமல் இருப்பவர்களுக்காக", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nThe Way Home இதுவரை பார்க்காமல் இருப்பவர்களுக்காக\nஅன்பின் முழு பிரியத்தால் கரைந்து போக விரும்புபவர்களுக்கு என்னால் ஒரு கொரிய படத்தை சொல்ல முடியும்.\nநமது காக்கா முட்டைதான் தமிழில் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன், அதை விடவும் குறைவான பணத்திலேயே எடுக்க பட்டிருக்க கூடும்.\nபெண் இயக்குனர் லீ ஜியாஸ் ஹியாஸ் in 2002ல் வெளிவந்த The way Home படத்தை பற்றிய ஒரு பார்வை, இது உலக அளவுக்கு திரைப்படம் எடுக்க சிறந்த திரைக்கதை போதும் என நிரூபித்த படம். பிரியத்தின் மொழி உலகெங்கும் ஒன்று தானே அந்த பாட்டியும் பேரனும் உலகில் எங்கோ மூலையில் இருந்தால் என்ன, நாமும் நமது பாட்டியுமாக இருந்தால் என்ன\nபெரிய வசனங்களோ, அறிவுரைகளோ, சண்டை காட்சிகளோ, பி��மாண்டங்களோ, திடீர் திருப்பங்களோ இல்லாமல், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜீடோங்க்மா என்ற குக்கிராமத்தில் வாழும் ஒரு பாட்டியையும் அங்கு குடியிருக்கும் எளிய மனிதர்களையும் மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டது.\nஒரு நல்ல புத்தகம் போல, இசை போல, பெரு விருந்து போல, கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பார்க்க வேண்டிய படம், அவசரங்களை பதட்டங்களை தூர தள்ளி வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்தீர்கள் எனில் உங்களுக்குள் வேறொரு உலகத்தை இது திறந்து வைக்கும்\nதென் கொரியாவின் மிக பின் தங்கிய ஒரு கிராமம்\nதென் கொரியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு ரயிலிலும், பின்னர் ஒரு பழைய மினி பஸ்சிலும் ஒரு நகரத்து morden அம்மாவும், கிராமம் என்றால் எனவென்றே தெரிந்திறாத ultra morden சிறுவன் சாங் வூவும் செல்கின்றனர்.\nஅடுத்து அவர்கள் அந்த மலை கிராமத்தில் நடந்து சென்று ஒரு சிறு வீட்டை அடைகிறார்கள். ஒரு சிறு அறை மட்டுமே இருக்கும் குடிசை அது. காது மட்டுமே கேட்கும், வாய் பேச இயலாத தொண்ணூறு வயது பாட்டி அங்கு இருக்கிறாள்.\nவேலை தேடிகொண்டிருப்பதால் சாங் வூவை பாட்டியிடம் விட்டு விட்டு தாய் கொரியா நகரத்திற்கு சென்று விடுகிறாள். அவனுக்கு பாட்டியை சுத்தமாக பிடிக்க வில்லை, அவள் தரும் உணவுகளை தொட்டு பார்க்க கூட அருவருப்பு கொண்டு தான் கொண்டுவந்த நொறுக்கு தீனிகளை மட்டுமே உண்கிறான்\nஎந்த நேரமும் வீடியோ கேம் இல் மூழ்கி இருக்கும் அவன்.. பாட்டியை “கிறுக்கு” என்றும் “ஊமை” என்றும் வீட்டு சுவரில் எழுதி வைக்கிறான்.\nவயதான பாட்டி துணி தைக்க ஊசியில் நூலை கோர்த்து தர சொல்லி பேரனின் உதவியை நாடுகிறாள். மிகுந்த சலிப்பிற்கு இடையே அவன் கோர்த்து தருகிறான். தான் விளையாடிகொண்டிருந்த வீடியோ கேம் இன் பாட்டரி தீர்ந்து போகிறது, வேறு பாட்டரி வங்கி தரும்படி பாட்டியிடம் கேட்கிறான். பாட்டிக்கு புரியாததால் பைத்தியம் செவிடு என திட்டுகிறான்.\nகிராமத்தில் ஒரு மாடு முட்ட வரும்போது ஒரு சிறுமி அவனை காப்பாற்றுகிறாள் அவளை தோழியாக்கி கொள்ள தன்னை அழகாக்கி காட்ட, பாட்டியிடம் முடி வெட்டி விட சொல்கிறான். முடி வெட்டும் போது தூங்கி விடும் அவன், கண் விழித்து பார்க்கும் போது தலையை ஒட்ட வெட்டி விட்டுள்ளது கண்டு அழுதபடி பாட்டியை திட்டுகிறான்.\nஅவன் கொண்டு வந்��� தீனி தீர்ந்ததும், கென்டக்கி ப்ரய்ட் சிக்கன் வேண்டும் என சைகையில் கேட்க மழைக்குள் அந்த தள்ளாத வயதில் மழையில் நடந்து சென்று அவனுக்காக கோழி வாங்கி சமைத்து கொடுக்க, அது கென்டக்கி ப்ரய்ட் சிக்கென் அல்ல என சாப்பிட மறுத்து விடுகிறான். பின்னரவில் பசி எடுக்க அதே சிக்கனை கொஞ்சம் சாப்பிட ஆரம்பிக்க சுவை பிடித்து போய் முழுதும் சாப்பிடும் காட்சிகளில் இருந்து படம் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது\nஅவனுக்கு விளையாட பாட்டரி தேவையாய் இருப்பதை பற்றி புரிந்து கொள்ளும் பாட்டி, தான் வளர்த்து வந்த செடியில் பறித்த காய்கறிகளை விற்க அருகில் இருக்கும் சந்தைக்கு பேரனையும் கூட்டி கொண்டு பஸ்சில் ஏறி செல்கிறாள். அங்கு அவனுக்கு, பாட்டரியும், காலணியும், வாங்கி தருகிறாள்.\nஅந்த கிராமத்தில் உள்ள எளிய மனிதர்களையும் அதனூடே சொல்லி இருப்பது அற்புதம், பாட்டி பண்டங்களை வாங்கும் போது, கடைகாரர்கள் பாட்டிக்கு சிறிது சேர்த்தே தருவதுடன், அவளின் நலம் பற்றி அக்கறையாக விசாரிப்பதை பேரன் வியப்புடன் பார்ப்பது காட்சி சுவை\nஅதன் பின் சாக்லெட் வங்கி தர சொல்கிறான். இருக்கிற பணம் எல்லாம் செலவு செய்து அவனுக்கு வாங்கி தந்து அவனை பஸ்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். பாட்டியின் கிராமத்துக்கு வந்து சேரும் பேரன்.. பாட்டியை காணாது பஸ் நிறுத்தத்திலேயே அமர்ந்து பாட்டி வரும் பஸ் நோக்கி காத்திருக்கிறான். நடந்து வருவதை காண்கிறான்.\nதனக்காக செய்த தியாகங்கள் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உரைக்க, அழுகிறான்... பின்னர் பாட்டி மேல் நேசம் கொள்ள தொடங்குகிறான்\nஅவனுடைய அம்மாவிற்கு வேலை கிடைத்து விட்டதாகவும் அவனை கூட்டி செல்ல வருவதாகவும் கடிதம் வருகிறது.\nபாட்டியை பிரிய மனமின்றி அவன் செல்லும் நாளின் முதல் நாள் இரவு.. பாட்டிக்கு ஏகப்பட்ட நூல்களில் ஊசிகள் கோர்த்து வைக்கிறான்.\nபாட்டிக்கு அவசரம் அவசரமாக கடிதம் எழுதி பழக்க முயற்சி செய்கிறான், நடுங்கும் விரல்களை கொண்டு எழுத இயலாமல் சோகமாய் அவனை பார்க்கிறாள் பாட்டி\nபாட்டிக்காக தானே வாழ்த்து அட்டைகள் செய்து அதில் அனுப்புனர் பகுதியில் பாட்டி என்றும் பெறுநர் பகுதியில் அவன் பெயரை எழுதி ஒவ்வொரு மாதமும் தனக்கு அனுப்புமாறும் அப்போது அவள் நலமாக இருக்கிறாள் என தான் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறான்.\nஇறுதிக்காட்சி முழுவதும் அன்பால் கரைந்து போகும் படி இருக்கிறது,\nஅவன் ஊருக்கு புறப்பட்டு செல்லும் நாளில்,பஸ்சில் ஏறிய பேரனையே பார்த்தபடி நிற்கும் பாட்டியும், பார்க்க இயலாமல் தலை குனித்து கொள்ளும் பேரனும், அதன் பின் பஸ்ஸின் பின்புறம் ஓடி வந்து கண்ணாடி வழியே மன்னிப்பு கேட்டபடி அவன் பாட்டியை பிரிவதும்... கூன் போட்டபடி குச்சியை வைத்து மெல்ல மலை மீது ஏறும் பாட்டியும், மனதை கணக்க வைப்பதோடு அன்பின் முழு ஆழத்தையும் உணர்த்தி செல்கிறது\nஅழுகைக்காக எடுக்கபட்ட படம் இதல்ல, என்றாலும் இறுதி காட்சிகளில் கண்ணீர் துளி வந்து விடுவதேன்னவோ நிஜம்தான்.\nபுரிந்து கொள்ளப்படாமலேயே போய்விடும் எளிய அன்பே பெரும்துயரம் என படித்திருக்கிறேன். படம் முடிந்த பிறகு நம்முள் மெல்லிய நேசம் அருகில் உள்ளவர்கள் மீது பூக்க துவங்கும்... நம்முள் புதைந்து கிடக்கின்ற மனித தன்மையை வெளிக்கொண்டு வருவதே இந்த படத்தின் வெற்றி .\nஇதே பெயரில் ஒரு ஆங்கில படம் ஒன்று வந்திருக்கிறது, அதை தவிர்த்து விட்டு the way home korean movie என கூகுளில் தேடுங்கள்.\nதவற விட வேண்டாம் youtubeலேயே subtitle உடன் காண கிடைக்கிறது\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\nதமிழக அரசின் 12ம் வகுப்புவரை மற்றும் CBSC பாட புத்...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா\nபடிப்பதற்கு பள்ளி ஒன்றுதான் வழியா என்ன\nமரம் காத்த பெண் டார்ஜன்கள்\nஎன் தோழி இந்துவின் கவிதை\nசின்ராசுவும் ஐசிஐசிஐ வங்கி கடனும்\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholars...\nநகைச்சு வை இன்னும் கொஞ்சம்\nதற்கொலைப் பாதையில் தமிழ் சினிமா\nThe Way Home இதுவரை பார்க்காமல் இருப்பவர்களுக்காக\nட்விட்டரில் நான் கிறுக்கியவைகள் 4\nமாறனுக்கு நான் என்ன செய்து விட முடியும் எனது அன்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201302", "date_download": "2018-10-21T02:18:07Z", "digest": "sha1:LDRSHRJJLME3REQAF77SR4O2NC22JPJY", "length": 3767, "nlines": 113, "source_domain": "www.manisenthil.com", "title": "February 2013 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nபாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்\nபாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த …\nContinue reading “பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?p=1225", "date_download": "2018-10-21T02:24:37Z", "digest": "sha1:SK26VAFMQ2RCMZJW3U47HIPFLK4OSW3H", "length": 5805, "nlines": 83, "source_domain": "www.silambuselvar.com", "title": "தமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களின் இலக்கிய பார்வை – திரு மா.மதன்குமார் அவர்கள் | ம.பொ.சி", "raw_content": "\n← சிலம்புச் செல்வர் ம.பொ.சி பற்றி பேரறிஞர் அண்ணா:\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் சிறப்புரை →\nதமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களின் இலக்கிய பார்வை – திரு மா.மதன்குமார் அவர்கள்\nThis entry was posted in பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர். Bookmark the permalink.\n← சிலம்புச் செல்வர் ம.பொ.சி பற்றி பேரறிஞர் அண்ணா:\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் சிறப்புரை →\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/01/03/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-166-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-21T02:46:21Z", "digest": "sha1:BVD545TJQ6NI2UQOMLK4XYCOUHZLNH37", "length": 12332, "nlines": 103, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 166 உள்ளும் புறமும் நோக்கும் கண்கள்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 166 உள்ளும் புறமும் நோக்கும் கண்கள்\nயோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன்.\nயோசுவாவின் புத்தகத்திலிருந்து காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம்.\nஅடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அடையாளங்கள் மனதுக்கு வரும். சில நாட்களுக்கு முன்பு மரித்துப் போன என்னுடைய அப்பாவின் அங்க அடையாளங்களை என்னால் சரியாக சொல்ல முடியும். அவர்களுடைய உயரம், நிறம், வாட்ட சாட்டமான உடற்கட்டு , எதற்கும் கவலைப்படாத கண்கள், இவற்றை குடும்பத்தை சேர்ந்த யாரும் மறக்க மாட்டார்கள்.\nசரீர அடையாளங்கள் ஒரு மனிதனின் ஒரு பகுதி என்றால், அவனுடைய ஆவிக்குரிய அடையாளமும், உணர்ச்சிகளின் அடையாளமும் மற்றொரு பகுதியாகும். இவை அனைத்தும் சேர்ந்துதான் மனிதராகிய உங்களையும், என்னையும் முழுமையாக்குகின்றன.\nஅதனால் தான் நாம் நம்முடைய பரம தகப்பனுடைய நான்கு அடையாளங்களை, நம்முடைய உலகத் தகப்பனாகிய காலேபின் அடையாளங்களிலிருந்து தெரிந்து கொள்ளப்போகிறோம்.\nநாம் காலேபைப் பற்றி முதன்முதலில் எண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் வாசிக்கும்போது அவனுக்கு 40 வயது. மோசேயால் கானானுக்குள் வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்களில்\nஒருவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். இளம் பிராயம், நல்ல பெலசாலி, எதையும் செய்யத் துணியும் தைரியம் , இவை இருந்ததால் தான் அவன் மோசேயின் கண்களில் பட்டிருப்பான்.\nஇன்று நாம் வாசிக்கிற வேதாகம பகுதியில் காலேப் கானானை வேவு பார்க்க சென்ற போது, அந்த தேசத்தை தன் கண்களால் கண்டு, ஆராய்ந்து பார்த்து, மோசேயிடம் வந்து\nதன்னுடைய கண்களால் கண்டதையும், இருதயம் கூறியதையும் மறுசெய்தியாகக் கொடுப்பதைப் பார்க்கிறோம். எபிரேய மொழியில் நாம் படிப்பதைப் போல , கானானைப் பற்றிய காலேபுடைய சாட்சி அவனுடைய கண்கள் கண்டதும், இருதயத்தில் தோன்றியதுமே அன்றி வேறு யாராலும் கண்டு, கூறப்பட்டவை அல்ல.\nஇதுவே காலேப் என்னும் தகப்பனுடைய முதலாவதான அடையாளம்.அவன் எவற்றையும் தன் கண்களால் பார்த்து ஆராய்ந்து சிறந்தவைகளை தெரிந்து கொள்பவன்.\nஅவன் மற்ற பத்து பேரோடு சேர்ந்து ஆமாம் சாமி போடவில்லை. மற்றவர்கள் கானானில் இராட்சதர்களையும் , உயர்ந்த மதிலையும் கண்டபோது, காலேப் வாக்குத்தத்தம் கொடுத்த தேவாதி தேவனைப் பார்த்தான், அவரால் எல்லாம் கூடும் என்று விசுவாசித்தான்.\nஇந்த சிறந்த குணம் நம்முடைய பரம பிதாவிடமும் உள்ளது. அவர் உன்னையும் என்னையும் பார்க்கிறார். காலேப் கானானைக் ,கண்டு ஆராய்ந்து, சிறந்தவைகளை நோக்கியதுபோலவே, நம் பரம பிதாவும் நம்மை ஆராய்ந்து அறிந்து, நம்மில் உள்ள சிறந்தவைகளைக் காண்கிறார். நாம் கந்தையை வஸ்திரமாக கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போது அவர் நம்மை ராஜ வஸ்திரத்தினால் மூடுகிறார். நம்முடைய வாழ்க்கையிலே அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை\nகானானுக்குள் நுழைந்தவுடன், மற்ற பத்து வேவுகாரரும் காணாதவற்றை காலேபின் கண்கள் கண்டன, கர்த்தரால் எல்லாம் ஆகும் என விசுவாசித்தன. நம்முடைய இருதயத்தில் நுழைந்தவுடன் நம்முடைய பரம பிதாவும் இதையே தான் செய்கிறார். நம்முடைய வாழ்வில் அவர் நமக்காக வைத்திருக்கிற வாக்குத்தத்தத்தையும், நமக்குள் புதைந்து கிடக்கும் சிறந்தவைகளையும் கண்டு, நான் இங்கேயே தரித்திருந்து உன்னில் வல்லமையாய் கிரியை செய்யட்டும் என்கிறார்.\nபரம பிதாவானவர் உன்னை உள்ளும், புறமும் அறிவார் உன்னை ஆராய்ந்து, ஊடுருவிக் காண்கிறார். உனக்குள் இருக்கும் மதிலும், இராட்சதரும் அவர் கண்களுக்கு மறைக்கப் பட முடியாது. ஆனாலும் அவர் உன்னை நேசிக்கிறார். உன்னைத் தம்முடைய வாக்குத்தத்தத்தின் பிள்ளையாய்க் காண்கிறார்.\nநாம் பாவியாக இருக்கும்போதே அவர் நம்மை நேசித்ததால் தான் இன்று நாம் அவரை நேசிக்கிறோம், ஆராதிக்கிறோம்.\n← மலர் 2 இதழ் 165 ‘அப்பா என்பது’ ……. எத்தனை ஆசீர்வாதமான சொல்\nமலர் 2 இதழ் 167 கடல் போன்ற பரந்த உள்ளம்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-21T02:27:20Z", "digest": "sha1:VXYKTSHJAMOXWMYKRHFAWCMZ5BWIOYCL", "length": 11949, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஒளிப்படக்கருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெறுமனே படம்பிடி என்பது சரியாக இருக்குமா இயன்றவரை சுருக்கமாகவும் கருவி என்ற பின்னொட்டு இல்லாமலும் இருப்பது சொற்கள் புழக்கத்துக்கு வர உதவும்--ரவி 22:26, 19 ஆகஸ்ட் 2008 (UTC)\n“படம்” என்பது கையால் வரைந்த ஓவியம் மற்றும் சித்திரம் போன்றவற்றையும் குறிக்கிறது. காட்சிகளை பதியவைக்கும் கருவியினால் (camera) காட்சிப்படுத்தப்பட்டு எம்மால் பார்க்கப்படுபவற்றையும் குறிக்கிறது. எனவே காட்சிகளை பதிவைக்கும் கருவியை “காட்சிப்பதிவி” எனக்கூறலாம். --HK Arun 02:40, 18 ஜனவரி 2009 (UTC)\nதவி யில் தேடிவிட்டு ஆவி-யில் camera சென்று வழிமாற்று மூலம் இப்பக்கத்தை அடைந்தேன். புகைப்படக்கருவி எனலாமா வழி மாற்றாவது நாம் வைக்க வேண்டும்--குறும்பன் 20:26, 29 அக்டோபர் 2009 (UTC)\nஒளி பதிவு , பிடிப்பு என்பதற்கு பதிலாக வாங்குதல் என்று சொன்னால் என்ன . இருதான ஒளிவாங்கி என்று சொல்லலாமே . இருதான ஒளிவாங்கி என்று சொல்லலாமே -- இராஜ்குமார் 13:30 ( ரியாத்) சனவரி 3 2009 .\nஏன் நிழற்பட ஒளிவாங்கி என்று இவ்வளவு நீளமான பெயர் வேண்டுமானல் \"நிழற்படக் கருவி\" என்றே சொல்லலாமே. \"ஒளிவாங்கி\" என்பது சரியான பொருளைத்தருவதாகத் தெரியவில்லை. \"படம்பிடி கருவி\" என்பது எளிமையாகவும் புரியும் படியும் இருக்கிறது என்பது எனது கருத்து. கட்டுரைத் தலைப்புக்களை மாற்றுமுன்னர் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடிவிட்டு மாற்றுவது நல்லது. மயூரநாதன் 16:26, 3 ஜனவரி 2010 (UTC)\nநன்றி . த . வி மரபை பின்பற்றுவதாக உறுதி அளிக்கிறேன் . நான் படம் பிடி கருவி என்று மாற்றிவிட்டு எனது உரையாடலை தொடங்குகிறேன் . -- இராஜ்குமார் 20.18 ( ரியாத்) சனவரி 3 2009 .\nபடம்பிடி கருவி என்பது புரியும் படி இருக்கிறது . நான் நினைப்பது எல்லாம் digital camera , camera phone , camera (process) , camera ( device ) என்று எல்லா வெற்றிக்கும் ஒரு பொதுவான , பொருந்தும் படியான சொல்லை தேடலாம் என்பதுதான் . -- இராஜ்குமார் 20.27 ( ரியாத்) சனவரி 3 2009 .\nஇராஜ்குமார், உங்களுடைய எண்ணம் சரிதான். என்னுடைய கருத்தும் அதுதான். எல்லோருமாகச் சேர்ந்து நல்ல சொற்களைக் கண்டுபிடிக்கலாம். மயூரநாதன் 17:55, 3 ஜனவரி 2010 (UTC)\nஒளிப்படக்கருவி என பெயர் மாற்றுவது பொருத்தமாக இருக்குமா பார்க்க ஆலமரத்தடி - சொற்கள் சீர்தரப்படுத்தல் அறிவிப்பு --Anton (பேச்சு) 02:08, 20 சூன் 2012 (UTC)\nஒளிப்படக்கருவி என்பது மிக நீண்ட பெயர் அதற்கு செல்வா அவர்கள் படமி என்பதை பரிந்துரைத்திருந்தார்இங்கே நல்ல அழகான பெயர். இவ்வாறான சொற்கள் இலகுவாக மனதில் பதிந்துவிடும்.--Sank (பேச்சு) 13:58, 6 சூலை 2012 (UTC)\nபடமி என்ற தலைப்புக்கு எனது ஆதரவு. --இராச்குமார் (பேச்சு) 13:29, 7 சூலை 2012 (UTC)\nபடமி என்பது அழகான, சுருக்கமான சொற்தான். ஆனால் தேடுபொறிகளும் தேடுவோரும் புகைப்படக் கருவி, நிழற்படக் கருவி ஆகிய சொற்களிலேயே தங்கியிருக்க ஒளிப்படக்கருவி அவற்றுக்கு சற்று அன்மித்துக் காணப்படுகின்றது. படமியோ இவற்றையெல்லாம் கடந்தே காணப்படுகின்றது. அத்துடன், ஒளிப்படவியல், ஒளிப்படம், ஒளிப்படக்கருவி எனும் சொற்களில் ஒன்றுமை காணப்பட படமி தூரத்தில் இருப்பதாகப்படுகின்றது. அத்தோடு, இத்துறையில் தொழிலளவிலும், ஆர்வத்திலும் உள்ளவர்கள் படமி என்ற சொல்லை அறிந்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. --Anton (பேச்சு) 17:28, 7 சூலை 2012 (UTC)\nஏதேனும் ஒரு தலைப்பில் இருந்து வழிமாற்று தந்தால் போதும். மற்ற சொற்களை உள்ளடக்கத்தில் சேர்கலாம். --இராச்குமார் (பேச்சு) 19:12, 7 சூலை 2012 (UTC)\nஒளிப்படம், ஒளிப்படவியல் , படமி சொற்களில் ஒற்றுமையை இவ்வாறும் நோக்கலாம்.--Sank (பேச்சு) 19:28, 7 சூலை 2012 (UTC)\nபடமி என்ற சொல் அருமையான சொல்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2017, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/due-to-the-effects-of-the-collapse-of-the-rupee-against-the-dollar-finance-minister-arun-jaitley/", "date_download": "2018-10-21T02:21:32Z", "digest": "sha1:WH3C7IRGEVFIV6LZSYBT7PZL7BQL27DP", "length": 10200, "nlines": 70, "source_domain": "www.kaalaimalar.com", "title": "டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவிற்கு சர்வதேச விளைவுகளே காரணம் : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி", "raw_content": "\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைவதற்கு சர்வதேச விளைவுகளே காரணம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.\nமத்திய அமைச்சரவைக் கூட்டத்தி��்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி, ‘டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சி அதிகளவில் சரிவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையாமல் சிறப்பாக இருப்பதால் அதுபற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.\nசர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71.80 ரூபாயாகும். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிவை சந்திப்பதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.\nஇறக்குமதி நடவடிக்கைகளிலும் இது கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிக அளவில் உயர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும் இது பெரும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஏற்று மதியை விட இறக்குமதி அதிகரித்தால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். தவறான பொருளாதார கொள்கை, வர்த்தக நடவடிக்கைகள் காரணமாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் கருத்துக்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளும் இந்த காரணத்தை கூறி மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.\nசர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, சீனா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் குறித்த அச்சம், அர்ஜென்டினா, துருக்கி வர்த்தக சூழல் ஆகிய காரணங்களால் டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவின் எரிபொருள் தேவையில் 81 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைக்கு ஏற்ப எண்ணையை அந்த நாடுகள் உற்பத்தி செய்வதில்லை. இந்த காரணங்கள் அனைத்தும் உலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதன் அடிப்படையிலேயே, இந்தியாவில் ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது. விரைவிலேயே ரூபாய் மதிப்பு ஸ்திரமான நிலையை எட்டும் என்று நிதியமைச்சக அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.\nடாலருக்கு நி��ரான ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அமெரிக்காவுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதற்கு உள்நாட்டு பொருளாதாரம் காரணமல்ல என்றார்.\nசர்வதேச காரணிகளால் ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சி அதிகளவில் சரிவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையாமல் சிறப்பாக இருப்பதால் அதுபற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அருண் ஜேட்லி அறிவுறுத்தியுள்ளார்.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slotjar.com/ta/homeslider/slider-7/", "date_download": "2018-10-21T02:03:52Z", "digest": "sha1:J7WCSCIHGWLR7WWJQU7V75YYPCGR3GBF", "length": 4922, "nlines": 64, "source_domain": "www.slotjar.com", "title": "ஸ்லைடர் 7 | SlotJar கேசினோ | Top Pay-Outs, Online & Phone Bill Mobile Slots $/€/£200 FREE! ஸ்லைடர் 7 | SlotJar கேசினோ | Top Pay-Outs, Online & Phone Bill Mobile Slots $/€/£200 FREE!", "raw_content": "\n£ / $ / £ 200 வைப்புத்தொகை போட்டி போனஸ், இப்பொது பதிவு செய்\nபுதிய பிளேயர்கள் மட்டும். Wagering முதல் உண்மையான சமநிலை ஏற்படும். 50எக்ஸ் போனஸ் அல்லது இலவச சுற்றுகளை இருந்து உருவாக்கப்படும் எந்த வெற்றியின் wagering, பங்களிப்பு விளையாட்டு ஒன்றுக்கு மாறுபடலாம். Wagering தேவை போனஸ் சவால் மட்டுமே கணக்கிடப்படும். போனஸ் செல்லுபடியாகும் 30 செல்லுபடியாகும் நாட்கள் / இலவச சுற்றுகளை 7 பிரச்சினை நாட்களின். மேக்ஸ் மாற்றம்: 5 முறை போனஸ் தொகை அல்லது இலவச சுற்றுகளை இருந்து: $/£ / € 20 அல்லது 200 KR. முழு விதிமுறைகள் பொருந்தும்.\nFree Slot Games | Your 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி\nஇலவச ஆன்லைன் கேசினோ பந்தயத்தின் | க்கு £ 200 வரவேற்கிறோம் போனஸ் அப், இப்போது சேர\nமொபைல் கேசினோ இல்லை வைப்பு போனஸ் | £5 Free Bonus\nதொலைபேசி பில் மூலம் சில்லி வைப்பு | வெற்றி ரியல் £££\nOlorra மேலாண்மை ல��மிடெட் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-21T01:10:36Z", "digest": "sha1:RCY6FV67ZTEMS5UCDZAP74V7WBPSMM7B", "length": 9890, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்த தடை விதிக்க முடியாது | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகுற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்த தடை விதிக்க முடியாது\nகுற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்த, தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனை விதிப்புக்கு ஆளாகும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பப்ளிக் இன்ட்ரஸ்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில் குற்ற வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். இதன்படி, அந்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் அமர்வு, குற்றபத்திரிகை ��ாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது எனவும், அரசியலில் , லஞ்சமும், ஊழலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாகவும் கூறியது. நாடாளுமன்றம் மூலமே சட்ட திருத்தத்தால் தடை விதிக்க முடியும் எனவும், குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தது. அரசியல் கட்சிகள் தாங்களாகவே அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.\nஇதனிடையே, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞர்களாகபணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதில் தூத்துக்குடி மக்கள் உறுதியாக உள்ளனர்\nஏழுமலையானின் ஆசியுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கருணாநிதி வீடு திரும்பினார்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு\nவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2015/10/ginger-shape-biscuit.html", "date_download": "2018-10-21T01:13:55Z", "digest": "sha1:D5H5VOVPNVAQTQN5YVSMXSGDIWVTJD3Q", "length": 30520, "nlines": 713, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "இஞ்சி கொத்து பணியாரம் / பிஸ்கேட் - Ginger Shape Biscuit :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nஇஞ்சி கொத்து பணியாரம் / பிஸ்கேட் - Ginger Shape Biscuit\nமைதா ம��வு – ஒரு டம்ளர்\nசர்க்கரை – ஒரு குழி கரண்டி\nபட்டர் (அ) நெய் – இரண்டு மேசை கரண்டி\nஉப்பு – அரை சிட்டிக்கை\nஏலப்பொடி – அரை தேக்கரண்டி\nபட்டரை உருக்கிகொள்ளவும், சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.\nமைதாவுடன் , பட்டர், சர்க்கரை , ஏலப்பொடி உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த மாவை முன்று உருண்டையாக பிரித்து வட்டவடிவமாக தேய்த்து நீளமாக கட் செய்து இடை இடையே சரிவலாக ஒரு இஞ்ச் அளவுக்கு கட் செய்து லேசாக திருப்பி விடவும். இதன் வடிவம் பார்க்க இஞ்சி போல் இருக்கும். இதை டைமன்ட், போ போன்ற வடிவிலும் கட் செய்யலாம்.\nஎண்ணையை காயவைத்து கட் செய்து வைத்துள்ள இஞ்சி கொத்தை போட்டு பொரித்து எடுக்கவும்.\nபள்ளி விடுமுறை நேரம் குட்டீஸூக்கு ஏற்ற சுவையான இஞ்சி கொத்து பிஸ்கேட்.\nகவனிக்க : இதில் முட்டை மற்றும் சிறிது பாதாம் பவுடர் கலந்து செய்தால் இன்னும் நல்ல ருசியாக இருக்கும்.\nLabels: இனிப்பு, குங்குமம் தோழி, குழந்தை உணவு, மாலை நேர சிற்றுண்டி\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nகுங்குமம் தோழியால் இணைந்த பள்ளி தோழிகள்\nஇஞ்சி கொத்து பணியாரம் / பிஸ்கேட் - Ginger Shape Bi...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந���தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ�� (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/ministers-school-visit/", "date_download": "2018-10-21T02:41:08Z", "digest": "sha1:BR33RSJGSZ22H5SIQEYZZQQIIQWPB2ZU", "length": 9918, "nlines": 149, "source_domain": "tamil.nyusu.in", "title": "அறிவியல் ஆசிரியையிடம் கணக்கு கேள்வி..! அமைச்சரின் விதண்டாவாதம்..! வீடியோ..! |", "raw_content": "\nHome National அறிவியல் ஆசிரியையிடம் கணக்கு கேள்வி.. அமைச்சரின் விதண்டாவாதம்..\nஅறிவியல் ஆசிரியையிடம் கணக்கு கேள்வி.. அமைச்சரின் விதண்டாவாதம்..\nபள்ளி வகுப்பில் அறிவியல் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையிடம் கணக்கில் கேள்வி கேட்டு விடையை தவறு என்று கூறி ஆசிரியையை அமைச்சர் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில், திரிவேந்திரசிங் ராவத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கல்வி அமைச்சராக அரவிந்த் பாண்டே என்பவர் பதவியில் உள்ளார்.\nஅவர் பள்ளிகளுக்கு திடீர் விசிட் செய்து ஆய்வு நடத்துவார். அப்படியே தலைநகர்\nடேராடூனில் உள்ள பெண்கள் பள்ளிக்கு, அமைச்சர் பாண்டே போனார். அப்போது, ஒரு வகுப்பில், ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.\nவகுப்புக்குள் நுழைந்த அமைச்சர், ஆசிரியையிடம், ‘(-) + (-) = ’ என்று கேட்டார். அதற்கு ஆசிரியை, ‘(-)’ என்று சரியான பதிலை கூறினார். ஆனால், ஆசிரியை கூறிய பதில் தவறு’ என்று கூறிய அமைச்சர், ‘(+)’என்பது தான் சரியான விடை என்றார்.\nமேலும், ‘நானும் அறிவியல் படித்திருக்கிறேன். கணித பாடத்தில் தான் ‘(-) + (-)’ = (+) ; ஆனால், அறிவியலில், ‘(-)’ என்பதுதான் சரியான விடை.’ என்று கூறினார்.\nஅத்துடன் வகுப்பறையை விட்டு போகும் ���ுன்னர், ‘நீங்கள் பெண் என்பதால் விட்டு விடுகிறேன்.இல்லையென்றால் நடவடிக்கை பாய்ந்து இருக்கும்.’ என்று கூறிச் சென்றார்.\nஅமைச்சர் வகுப்பறையில் பேசிய, வீடியோ சமூக வளை தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலர் அமைச்சரை கழுவி ஊற்றத் தொடங்கினர்.\nஇதுகுறித்து அறிந்த கல்வி அமைச்சர் பாண்டே, ‘ஆசிரியர்களை அவமதிப்பதற்காக நன் அப்படி செய்யவில்லை. அந்த வகுப்பில், ஆசிரியை கையிலும், மாணவிகள் கையிலும் புத்தகமே வைத்திருக்கவில்லை.\nஅறிவியல் பாடத்தின் ‘கைடு’ மட்டுமே கையில் இருந்தது. அதை வைத்துத்தான் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அதனால் தான் நான் அவ்வாறு ஒரு கேள்வி கேட்க நேர்ந்தது.\nஅப்படி நான் கூறிய பதில் தவறு என்று யாராவது நிரூபித்தால், அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்யக் கூட தயாராக உள்ளேன் என்றார்.\nPrevious articleசவூதி அரேபிய மாற்றத்திற்காக ‘தனி ஒருத்தி’ முன்னெடுத்த போராட்டம்..\n கடலுக்குள் வீழ்ந்து உயிரைவிட்ட இன்ஜினியரிங் மாணவர்..\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஒரே நாடு; ஒரே தேர்தல்\nபிரதமர் மோடி இந்துவே அல்ல\nசினிமா வாரிசு, அரசியல் பயணம் நடிகர் ரஜினிகாந்த் அதிரடி முடிவு\nவிபத்தில் சிக்கியவரிடம் பணம் திருடிய அவலம்..\nபேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை..\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\nஜியோ புதிய ரீசார்ஜ் திட்டங்கள்\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு\nகாங்கிரஸ் முன்னாள் முதல்வர் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2017/11/blog-post_424.html", "date_download": "2018-10-21T01:21:25Z", "digest": "sha1:LU4KTC6XCQCSOHHTIHIK3TXBA4AHW2H3", "length": 12367, "nlines": 50, "source_domain": "www.battinews.com", "title": "மட்டு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nமட்டு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார்\nமட்டு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் ஆணையாளரான மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவருக்கான நியமனக்கடிதம் அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டு வழங்கபடவுள்ளது.தனது புதிய பதவியினை வரும் நாட்களில் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.\nகடந்த 2 மாத காலமாக எற்பட்ட இழுபறி நிலைமைக்கு நேற்று பாராள மன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் எடுத்து கூறிய பின்பு தான் ஒரு முடிவு கிடைக்கப்பட்டுள்ளது\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக���களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/psCDGxm7sFg", "date_download": "2018-10-21T01:34:27Z", "digest": "sha1:UJVP3WYAYQXYETFXQ7Q6TIDJDB5MN2DV", "length": 3525, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "இவர்களின் சொத்து மதிப்புக்கு முன்னாடி பில் கேட்ஸ் ஏழை|Richest people in History|Kichdy - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "இவர்களின் சொத்து மதிப்புக்கு முன்னாடி பில் கேட்ஸ் ஏழை|Richest people in History|Kichdy - YouTube\nஉலகமே கண்டு வியப்பில் ஆழ்ந்த இன்னும் கண்டறிய முடியாத தமிழனின் 12 விஞ்ஞான கண்டுபிடிப்புகள் \nஇந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க | Episode 8 | 5 THINGS WE DON\"T KNOW ABOUT TAJ MAHAL\nகண்டமனூர் ஜமீன் கதை - தேனி மாவட்டம் | Pincode\nசிதம்பரம் நடராஜர் சிலையின் ரகசியத்தை தெரிந்துகொள்ளுங்கள்\n|ஏன் மோடி விலையை குறைக்க மாட்டார் \nஜெயலலிதாவின் மகள் | நக்கீரன் கோபால் போட்டு உடைக்கும் உண்மைகள் | Exclusive\n\"கடவுளாக வழிபடும் சிவன்தான் பாண்டிய நாட்டின் முதல் மன்னன்\" : தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிஸ்ஸா பாலு\nஇன்று வரை தீர்க்க முடியாத இந்தியாவின் 10 மர்மங்கள் | Top 10 Unsolved Mysteries of India\nமற்ற கார்களைவிட Rolls Royce ஏன் விலை அதிகம் தெரியுமா\nதமிழ்நாட்டில் உள்ள 5 மர்ம இடங்கள் | BioScope\nஇன்னும் 10 வருஷத்தில் உலகத்தில் இதெல்லாம் கிடையாது | அதிர்ச்சி ஆனால் உண்மை |Kichdy\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=88339", "date_download": "2018-10-21T01:31:52Z", "digest": "sha1:HA75IY2Z2NRFYEQTW6OGBXCRNM4PXG73", "length": 38480, "nlines": 379, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » திருமால் திருப்புகழ் » கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை\nபூசலா நாயனார் போலவே -யோசனையில்\nகண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்\nகல்யாணக் கதை கதையாம் காரணமாம்\nசென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)\nஅன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென\nஇந்தமுறை காண மதுரையில் மீனாட்சி\nபெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்\nமண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ\nமண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த\nமேனாள் இமவான் மகளான மாதங்கி\nசித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு\nஇத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,\nதத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,\nசித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்\nஇத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு\nபின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு\nஅத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட\nசத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்\nபற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்\nபிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்\nவெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்\nகுச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்\nகுவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்\nஅவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்\nமாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்\nசித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி\nநித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்\nஅக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று\nகண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்\nவிண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்\nமக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்\nமாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்\nதீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட\nமைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை\nயாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு\nமாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு\nகாசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்\nசிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க\nவிவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்\nமேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட\nசொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட\nவிக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி\nகங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு\nகுனித்த தலையாய், குதிகால் நடையாய்\nபனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து\nபுக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி\nமீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்\nமானாளை முற்றும் மறந்தது -தூணாளும்\nஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க\nதாரையை வார்க்���ையில் தன்சார்பில் தந்தையாய்\nயாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுறப்\nபாக்கையில் வந்தார் பெரிய புராணத்து\nபாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்\nசோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்\nநல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்\nகண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்\nமின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்\nமடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த\nஅம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்\nசொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்\nவக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்\nஅம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்\nகல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்\nகல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்\nகல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்\nபிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு\nஉண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட\nதொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்\nகைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்\nமாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்\nகாப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு\nமொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்\nவிடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி\nவிடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த\nகெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்\nமச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்\nஅச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்\nஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள\nமுதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்\nமதுரைவாழ் மக்களின் மாண்பு –\nபதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்\nமாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்\nஇச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட\nநச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ\nஎன்றலறி மீனாள் எகிறி குதித்தோட\nமாளிகை மீனாள் மயானனை ஏற்றிட\nபாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை\nமைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்\nகழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்\nஅழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்\nகட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்\nகலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்\nஅலையில் படுத்தான் அரிமால் -மலயத்\nதுவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்\nசிவசிவ என்று சிரத்தில் மலையத்\nதுவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்\nகெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை\nசித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்\nசுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்\nகருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை\nமாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த\nபோதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி\nகொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\n2 Comments on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”\nமுதல் ராத்திரிக்கும் சிவன் ராத்திரிக்கும்\nமீனாளின் கல்யாணம் இன்று போல் நிறையப் பிறந்தநாட்கள் காண வாழ்த்துகள். இது போல் உங்களின் நகைச்சுவைகளோடு வல்லமையும் வளர்க\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nஆ. செந்தில் குமார்: உதகை மலை இரயில்.. °°°°°°°°°°°...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு...\nkalpana sekkizhar: மகிழ்ச்சி. வரவேற்கிறோம்....\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்க���ா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம�� கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%B0%E0%AF%82.4500-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=1648", "date_download": "2018-10-21T02:35:50Z", "digest": "sha1:JJ6OGTU5P22DLQLXCDXQTDMGPSJOGD7U", "length": 8749, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமத்திய அரசின் சார்பில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் திட்டம்: ரூ.4500 கோடியில் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பு\nமத்திய அரசின் சார்பில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் திட்டம்: ரூ.4500 கோடியில் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பு\nமத்திய அரசின் \\'மேக் இன் இந்தியா\\' திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களில் சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. துவக்க நிலை பணிகளாக இரண்டு அங்கங்களில் தேசிய சூப்பர்பகம்ப்யூட்டர் திட்டத்தில் அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ச் மற்றும் கம்ப்யூட்டர் நோட் சப்சிஸ்டம்களை வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட இருக்கிறது.\nகடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.4500 கோடி ஆகும். அதிநவீன கம்ப்யூட்டிங் அமைப்பு சார்பில் இந்த திட்டத்திற்கான துவக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அமைப்பு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கி வருகிறது.\nமூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 50 சூப்பர்கம்ப்யூட்டர்கள் கட்டமைக்கப்பட இருக்கிறது. இந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் நாடு முழுக்க அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.\nஇந்த திட்டத்தில் பணியாற்றி வரும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான மிலிந்த் குல்கர்னி, திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆறு சூப்பர்கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமுதற்கட்டமாக சூப்பர்கம்ப்யூட்டர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அதன்பின் கட்டமைக்கப்பட இருக்கிறது. மற்ற மூன்று கம்ப்யூட்டர்களும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு அதன்பின் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகிறது.\nஇந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் தலைவர் அஷூடோஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இரண்ட��வது கட்டமாக அதிவேக இண்டர்நெட் ஸ்விட்ச், கம்ப்யூட் நோட் மற்றும் நெட்வொர்க் சிஸ்டம்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கிறது.\nமூன்றாவது கட்டமாக அனைத்து சூப்பர்கம்ப்யூட்டர்களும் கட்டமைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்தியாவில் சூப்பர்கம்ப்யூட்டிங் மிஷன் 1988-ம் ஆண்டு துவங்கப்பட்டது. முதற்கட்டமாக பரம் சூப்பர்கம்ப்யூட்டர்கள் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் பத்து ஆண்டுகள் நீடித்தது. தற்சமயம் அமெரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உலகின் தலைசிறந்த சூப்பர்கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படு வருகிறது.\nஇந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 25 சூப்பர்கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை வானிலை, பருவ நிலை மாற்றம் மற்றும் அணு எதிர்வினைகள் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.\nஆண்ட்ரய்டு ஓரியோ கொண்ட நோக்கியா 9: விரைவி�...\nவாரத்தில் ஒரு முறையாவது அவசியம் தவிர்க்�...\nபல்ஸர் மற்றும் டொமினார் பைக்குகளின் வில�...\nஹோண்டாவின் 2017-ம் ஆண்டுக்கான BS-IV டூ-வீலர்கள�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/healthcare/", "date_download": "2018-10-21T02:57:31Z", "digest": "sha1:QEPPEGYH2QZMUOPRYRDQTZSCKT26I5OF", "length": 10708, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Healthcare | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nசெரீனா வில்லியம்ஸ் மார்பக புற்றுநோய் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகிறது\nஇரத்தக் குழாய் அடைப்பை போக்கும் பசலைக் கீரை ஜூஸ்\nஅஜிரணத்திற்கு மருந்தாகும் இஞ்சி தொக்கு\nஉடல் எடையை குறைக்க சீரக தண்ணீர்\nஉடல் எடையை குறைக்க தேங்காய் எண்ணெய்\nபருவமழை காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பழங்கள்\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nதலைவலி போக்க – 5 நிமிடங்கள்\nவாய்வு மற்றும் செரிமானக் கோளாறுகளைப் போக்கச் சில மருத்துவக் குறிப்புகள்\nநீங்கள் சாப்பிடும் உணவுக்கும் மாதவிடாய் நிற்கும் வயதுக்கும் தொடர்புண்டா\nஉடல் மெலிய கொள்ளு – சிறுதானிய கஞ்சி\nஎன்றும் இளமையாக இருக்க காரட்\nஅழகான சருமத்திற்கு பீட்ரூட் ஜூஸ்\nசொத்தை பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் ஆபத்துதான்; இந்த டிப்ஸை மறக்காமல் பின்பற்றுங்கள்…\nஹீமோகுளோபின் குறைபாடு : என்ன செய்யலாம் நீங���கள்\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-10-21T02:15:37Z", "digest": "sha1:E6J3GVGH3NIH6ALFXLLLTPVCBCI6PQTF", "length": 24420, "nlines": 169, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : தொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜாதகருக்கு அமையும் தொழில் வாய்ப்புகளும் !", "raw_content": "\nதொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜாதகருக்கு அமையும் தொழில் வாய்ப்புகளும் \n\" செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமை நமது செல்வம் \" என்ற வாசகத்தை மெய்ப்பிக்க சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது, ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவதுடன் சுய ஜாதகத்தில் மற்ற பாவகங்கள் வலிமை பெறுவது, ஜாதகரின் வாழ்க்கையில் தொழில் ரீதியான விருத்திகள் பன்மடங்கு அதிகரிக்கும், தமக்கு உகந்தது சுய தொழிலா அல்லது அடிமை தொழிலா என்பதை தேர்வு செய்ய சுய ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து மிக தெளிவாக உணர இயலும், மேலும் தான் தேர்வு செய்ய வேண்டிய துறை எதுவென்று நிர்ணயம் செய்யவும் ஜீவன ஸ்தானம் தொடர்பு பெரும் பாவகம் நமக்கு நன்கு உணர்த்தும்.\nதொழில் துறையில் மூன்று பிரிவுகள் உண்டு 1) உற்பத்தி துறை 2) விற்பனை துறை 3) சேவை துறை மேற்கண்ட மூன்று பிரிவுகளில் ஜாதகருக்கு உகந்ததை தேர்வு செய்யவோ அல்லது இயற்கையாக அமையவோ சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது அவசியாமாகிறது, சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு தொடர்பு பெரும் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு எந்த ராசியாக அமைகிறது என்பது மிக முக்கியம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனத்தை நிர்ணயம் செய்வதில் சம்பந்தப்பட்ட ராசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் எனும் 10ம் வீடு எக்காரணத்தை கொண்டும் 6,8,12ம் பாவகங்களுடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும், மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறாமல் இருப்பது, ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளை சரளமாக வாரி வழங்கும், மாறாக மேற்கண்ட பாவகங்களுடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாழ்க்கையை ஜீவன ரீதியாக கடும் நெருக்கடிகளையும், சுய மரியாதை குறைவான தொழில்களை தேர்வு செய்து ஜீவனம் செய்யு சூழ்நிலைக்கு ஆளாக்கும், குறிப்பாக பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் ஜீவன வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றிவிடும் என்பது கவனிக்கத்தக்க விஷயம், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெரும் பொழுது ஜாதகர் பெரும் யோக வாழ்க்கையை ஓர் உதாரண ஜாதகம் கொண்டு ஆய்வு செய்வோம் அன்பர்களே \nநட்ஷத்திரம் : அஸ்வினி 3ம் பாதம்\nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு லாபம் மற்றும் அதிர்ஷ்டத்தை குறிக்கும் வீடான கும்பராசியை லக்கினமாக பெற்ற மேற்கண்ட ஜாதகருக்கு, சுய ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை தரும் அமைப்பாகும், ஜாதகரின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடாக அமைந்து வலிமை பெற்று இருப்பது ஜாதகர் தான் செய்யும் தொழில் வழியிலான யோகங்களை புதையலுக்கு நிகராக பெறுவார் என்பதை தெளிவு படுத்துகிறது, மேலும் ஜீவன ஸ்தானம் ஜாதகருக்கு ஸ்திர நீர் தத்துவ அமைப்பை பெறுவது ஜாதகரின் மன எண்ணத்தில் எண்ணியபடி ஜீவன வாழ்க்கை சிறப்பாக அமையும், மனதில் என்ன நினைக்கின்றாரோ அதன்படியே ஜீவன முன்னேற்றமும், தொழில் வழியிலான விருத்தியையும் பெறுவார், மேலும் ஜாதகர் தனது மன உறுதியான செயல்பாடுகள் மூலம் உலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் வல்லமை பெற்றவராக திகழ்வார்.\nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடான கும்ப ராசியை லக்கினமாக பெறுவதும், லக்கினமும் 100% விகித வலிமையை பெறுவதும் ஜாதகர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்பதை தெளிவு படுத்துகிறது, பிறப்பில் இருந்தே ஜாதகர் அதிர்ஷ்டகரமான யோக வாழ்க்கையை பெறுபவர் என்பதை வலிமை பெரும் லக்கின வழியில் இருந்து நாம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும், மேற்கண்ட ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு யோக வாழ்க்கையை வழங்குகிறது என்பது ஓர் சிறப்பு அம்சம் என்ற போதிலும், ஜீவன ஸ்தானத்துடன் மற்ற வீடுகள் எந்த வகையிலாவது தொடர்பை பெருகின்றதா என்பதில் தெளிவு பெறுவது ஜாதகரின் ஜீவன ரீதியான முன்னேற்றம் பற்றியும், ஜீவனம் சார்ந்து ஜாதகர் பெரும் முழு வலிமையை பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள உதவும்.\nமேற்கண்ட ஜாதகருக்கு 10ம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதுடன் மட்டும் அல்லாமல் 1,4,7,8ம் வீடுகளும் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு லக்கின வழியில் இருந்து அந்தஸ்து, சுய மரியாதை, பெயரும் புகழும் கிடைத்தால், செல்வாக்கு, அரசு மரியாதை ஆகியவை தேடி வரும், 4ம் பாவக வழியில் இருந்து சுயமாக சொத்து சுக சேர்க்கை, வீடு நிலம், வண்டி வாகன யோகம், தொழில் நிறுவனங்களை திறம்பட நடத்தும் வல்லமை, தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை வாரி வழங்கும், 7ம் பாவக வழியில் இருந்து கூட்டாளிகள் வழியில் யோகம், நண்பர்கள் உதவி, வாழ்க்கை துணையின் ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, நிறுவன தொழிலாளர்கள் ஆதரவு என அனைத்து வழிகளிலும் சிறப்பான ஆதரவை தரும், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்யும் தொழில் வழியில் புதையலுக்கு நிகரான அதிர்ஷ்டங்களையும், தன சேர்க்கையையும் தரும், மேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக அமைவதும், சுய ஜாதகத்தில் 8ம் வீடு அதே ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்திலே சிறப்பான அம்சமாக கருதலாம், ஏனெனில் ஜாதகரின் ஜீவனம் புதையலுக்கு நிகரான தன சேர்க்கையை தருவதற்கு மேற்கண்ட அமைப்பே மூல காரணமாக அமையும், மேலும் இது சார்ந்த நன்மைகளை ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் ( திருமணத்திற்கு பிறகு ) முழு அளவில் அனுபவிப்பார்.\nமேற்கண்ட ஜாதகருக்கு ஜீவன ரீதியான பாவக தொடர்புகள் வலிமை பெற்று இருப்பினும், தற்போழுது நடைபெறும் சூரியன் திசையிலும், அடுத்து வரும் சந்திரன் திசையிலும் நடைமுறைக்கு வாராது, அதற்க்கு பிறகு வரும் ராகு திசையில்தான் மேற்கண்ட பலாபலன்களை ஜாதகர் அனுபவிக்க இயலும் என்பதே ஜாதகத்தில் உள்ள \"சூட்சமம்\" என்றால் அது மிகையில்லை.\nLabels: அரசுவேலை, கும்பம், தனம், திருமணம், தொழில், பணி, யோகம், ரஜ்ஜு, வேலை\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nசத்ரு ( 6ம் வீட்டில் ) ஸ்தானத்தில் அமரும் லக்கினாத...\nகணவன் மனைவி பிரிவுக்கு குழந்தைகள் ஜாதகம் காரணமாக அ...\nதொழில் நிர்ணயம் : வண்டி வாகன ( சரக்கு மற்றும் போக்...\nசுய ஜாதகத்தில் உள்ள யோகம் அவயோகம், வலிமை மற்றும் வ...\nராகுகேது புத்திர ஸ்தானமான 5ம் பாவகத்தில் அமர்வது, ...\nசனி திசை தரும் பலாபலன்கள், சனி தனது திசையில் ஏற்று...\nராகுகேது ( சர்ப்ப தோஷம் ) திருமண தடைகளை தருகின்றதா...\nகுரு திசை வழங்கும் யோக பலன்கள் \nசெவ்வாய் தோஷம் ( 7ல் ) இருப்பின், செவ்வாய் தோஷம் உ...\nசந்திரன் திசை வழங்கும் யோக வாழ்க்கை, பூர்வபுண்ணியம...\nதிருமணம் தாமதம் ஆக காரணம் என்ன \nசிம்ம லக்கினத்திற்கு சத்ரு மற்றும் களத்திர ஸ்தான அ...\nகேது திசையில் பாதிப்புகள் மிக அதிகம், எதிர்வரும் ச...\nதிருமணம் பொருத்தம் : இல்லற வ���ழ்க்கையில் சுபயோகங்கள...\nலக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தை வலிமை பெற செய்யும்...\nதொழில் யோகங்களை வழங்கும் பத்தாம் பாவக வலிமையும், ஜ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 2\nகாலதாமதமாக திருமணம் செய்துகொள்வது யோக வாழ்க்கையை வ...\nதொழில் வெற்றிகளை வழங்கும் ஜீவன ஸ்தான வலிமை - 1\nதம்பதியர் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான வலிமையையும...\nதசா சந்திப்பும் ( ஏக திசை நடப்பு ) திருமண வாழ்க்கை...\n1 நிமிடத்தில் திருமணம் பொருத்தம் பார்க்கலாம் \nசுய ஜாதக ஆலோசணை : சுக்கிரன் திசையும் பாதக ஸ்தான தொ...\nபாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி தனது திசையில் தரும...\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கன்...\nதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் வழங்கும் யோக வாழ்க்கை \nசுய ஜாதக ரீதியான தெளிவும், ஜாதக பலாபலன் துல்லியமாக...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/economy-slow-down-chidambaram-notice/", "date_download": "2018-10-21T02:46:40Z", "digest": "sha1:F7HV5LRMEQJPVTTQVRMIBQQWQ7LK27S6", "length": 9001, "nlines": 154, "source_domain": "tamil.nyusu.in", "title": "பொருளாதாரம் பாதிப்பு! காங்கிரஸ் கணிப்பு உண்மையாகிவிட்டது!! |", "raw_content": "\nHome Business பொருளாதாரம் பாதிப்பு\nசென்னை: பணம்வாபஸ் திட்டம், ஜிஎஸ்டி ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் எச்சரித்தது உண்மையாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்��ை விபரம்:\nநடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.5-ஆக சரியும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஉயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கை காரணமாக அமைப்பு சாரா தொழில்கள் நலிவடைந்துவிட்டன. இதனால், பொருளாதாரம் தள்ளாட்டம் கண்டுள்ளது.\nஉற்பத்தி குறைந்து வருவதன் காரணமாக ஏற்றுமதித் தொழில் சரிவைச் சந்தித்து வருகிறது. வேளாண் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nபுதிய திட்டங்களுக்கும், புதிய முதலீடுகளுக்கும் மத்திய அரசு வாய்ப்பு வழங்கவில்லை.\nபுதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது மத்திய பாஜக அரசின் மிகப் பெரிய தோல்வி ஆகும்.\nவங்கிகளில் கடன் வளர்ச்சி விகிதமும் முடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவடையும் என்று நாங்கள் முன்கூட்டியே கணித்து எச்சரித்தது தற்போது நடந்துவிட்டது. மத்திய அரசே நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டுவிட்டது. கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. அதற்கு அடுத்த நிதியாண்டில் 7.1 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.\n திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதம்\nNext articleநடிகர் ரஜினிகாந்தின் ஆசை\nஜிஎஸ்டி வரி குறைப்பு விபரம்\nபத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்குமா\nஎமிரேட்ஸ் விமானத்தில் பயணக்கட்டணம் குறைப்பு\nதலைவர்161 படத்தின் கதை என்ன\n பார்லிமென்ட் கமிட்டி புதிய பரிந்துரை..\nரம்ஜானை வித்தியாசமாக கொண்டாடிய இளைஞர்\nஜெ. மரணம் தொடர்பாக விசாரணை: தமிழக அரசு உத்தரவு\nகலப்பட பால்: அமைச்சர் திடீர் பல்டி\nடாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் தீவிரமாகும்\nஜாகிர்நாயக் கல்வி நிறுவனம் கை மாறியது\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nசமூக ஊடகத்துக்கு சவால்விடும் பஜாஜ் டோமினார் விளம்பரங்கள்\nசோனி, ஜியோனி புதிய செல்போன்கள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/wife-continuously-kills-several-people-who-interfered-in-her-husband-death-118013000025_1.html", "date_download": "2018-10-21T01:46:26Z", "digest": "sha1:U5LUA3MPQHCNVFSTITFIMVXBA25YJG6E", "length": 11947, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுக்கடுக்காக போட்டுத் தள்ளும் மனைவி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகணவனின் கொலைக்கு காரணமானவர்களை அடுக்கடுக்காக போட்டுத் தள்ளும் மனைவி\nகணவரை கொன்றவர்களை பழி வாங்க சதி திட்டம் தீட்டிய எழிலரசி என்ற பெண் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nகாரைக்காலைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எழிலரசி என்பவரை 2-ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த வினோதா, ராமுவையும் எழிலரசியையும் கொல்ல திட்டமிட்டு கடந்த 2013-ஆம் ஆண்டு கூலிப்படையினரை வைத்து ராமுவையும், எழிலரசியையும் தாக்கினார். கூலிப்படையினர் தாக்குதலில் ராமு இறந்துவிடவே எழிலரசி காயங்களுடன் உயிர் தப்பினார்.\nஇதனையடுத்து உயிர் தப்பிய எழிலரசி வினோதாவை கொல்ல திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி கடந்த 2014-ஆம் ஆண்டு வினோதாவை கொடூரமாக கொலை செய்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசியை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.\nகடந்தாண்டு ஜனவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி கணவரின் கொலையில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாரை கூலிப்படையை ஏவி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொன்றார். இதனால் எழிலரசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி, கணவரின் கொலையில் தொடர்புடைய ஆனந்த் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தார். இதனையறிந்த போலீஸார் எழிலரசி மற்��ும் அவருடன் இருந்த 13 ரவுடிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nசெல்போனிற்கு அடிமையாகிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்\nமனைவியுடன் உறவு வைக்க கைதிக்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம்\nமனைவியை வேவுபார்த்த கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி\nமனைவியை வெட்டிக் கொன்று சமைத்த கொடூர கணவன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421041", "date_download": "2018-10-21T03:08:53Z", "digest": "sha1:QVL5CYBUFU6MP5CURAQ7G2YMVUAKK5QN", "length": 6184, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆறுமுகசாமி ஆணையம் சம்மனை திரும்ப பெற கோரி ஆடிட்டர் குருமூர்த்தி மனுதாக்கல் | The Auditorium Commission demanded the withdrawal of the complaints by the auditor Gurumurthi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஆறுமுகசாமி ஆணையம் சம்மனை திரும்ப பெற கோரி ஆடிட்டர் குருமூர்த்தி மனுதாக்கல்\nசென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான சம்மனை ஆறுமுகசாமி ஆணையம் திரும்ப பெற வேண்டும் என விசாரணை ஆணையத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா உடல்நிலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆறுமுகசாமி ஆணையம் சம்மன் ஆடிட்டர் குருமூர்த்தி\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nநெல்லை மாவட்ட கோயில்களில் திருடப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதருமபுரி அருகே லாரியின் டயர் வெடித்து தீ விபத்து\nஅக்டோபர் 21 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி\nநல்லவர்கள் ஆட்சி புரிவதால் தமிழகத்தில் தினமும் மழை : அமைச்சர் செங்கோட்டையன்\nபரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை\nராயபுரம் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா ராபர்ட் பணியிடை நீக்கம்\nடென்மார்க் ஓபன் ���ேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சாய்னா\nஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் அர்ஜூன் மறுப்பு\nநெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை\nசபரிமலைக்கு வந்த பெண் திருப்பியனுப்பப்பட்டார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-2/", "date_download": "2018-10-21T02:01:03Z", "digest": "sha1:AFXADXOKE4SFJA6MWBTPUWXHNBZKQ2O6", "length": 27287, "nlines": 201, "source_domain": "www.islam-hinduism.com", "title": "இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2 - Islam for Hindus", "raw_content": "\nஇந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2\nஇந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2\nஇந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2\nஇந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2\nஇந்தியாவிற்கு ஒரு சமத்துவ ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்கள் தான்.\nஇந்தியாவிற்கு ஒரு சமத்துவ ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்கள் தான். இந்திய மக்கள் முதன் முதலில் சமத்துவ காற்றை சுவாசித்தது முஸ்லிம்களின் ஆட்சியில் தான்.\nஇந்தியாவில் இஸ்லாம் மார்க்கம் பரவியதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலரும் பற்பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். கி.பி.711-ல் முகமது இபுனுகாசிம், சிந்து வழியாகப் படையெடுத்து வந்த பிறகுதான் இஸ்லாம் இங்கு பரவியது என்றும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்திலேயே தென் இந்தியாவில் மேற்கு, கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாம் தோன்றிவிட்டது எனவும் பலவாறாகச் சொல்லப்படுகிறது.\nஇதில் எது உண்மை, எது பொய் என்று வரலாறு ஆசிரியர்கள் எனக் கூறப்படுபவர்கள் யாருமே திட்டவட்டமாகத் தங்கள் முடிவைத் தெரியப்படுத்தியதாகத் தெரியவில்லை. சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு வரலாற்றில் சில குளறுபடிகள் ஊடுருவியதால் உண்மைகளை அதன் நிஜநிலையில் தெரிந்து கொள்ளச் சிரமங்கள் பல ஏற்படுகின்றன.\nதென்னகத்தின் மேற்க���, கிழக்கு கடலோரப் பகுதிகளில்தான் முதன்முதலாக இந்தியாவில் இஸ்லாம் தோன்றியது எனக் காட்டுவதற்கான அடிப்படை ஆவணங்கள் எதையுமே அதிகாரப்பூர்வமான நமது வரலாற்று விற்பன்னர்கள் யாரும் மேற்கோள் காட்டவில்லை.\nஆதாரம் எதுவுமின்றி மொட்டையாக வடபகுதியில் தோன்றுவதற்கு முன்மேற்கு கடலோரப் பகுதிகளில் இஸ்லாம் பரவியதாகக் கூறி முடிக்கின்றனர். ஆதாரமற்ற இக்கூற்றை சிலர் மறுக்கின்றனர். முகம்மது இப்னுகாசிம் சிந்து மார்க்கமாக கூரிய வாளேந்தி வந்து இரத்தம் சொட்டச் சொட்ட இஸ்லாத்தைப் பரப்பினார் என்று உறுதிப்படுத்த சில ஆவணங்களை முன்வைக்கின்றனர்.\nசில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பாக கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் மலபார் கடற்கரை வாயிலாகத்தான் முதன்முதலாக இஸ்லாம் இந்தியாவில் தோன்றியது என்று கூறுகின்றனர். அதற்குப் பழங்கால அரபி நாணயங்கள் சிலவற்றையும், சில பள்ளிவாசல்களில் பொறிக்கப்பட்டுள்ள ஹிஜ்ரி ஆண்டுக் குறிப்புகளையும் ஆதாரம் காட்டுகின்றனர்.\nஅந்த ஹிஜ்ரி ஆண்டுகள் உண்மையானவைகளல்ல என்று வேறு சில வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கின்றனர். இவர்கள் தம் மறுப்பை உண்மைப்படுத்துவதற்காக சில பலகீனமான ஆவணங்களையும் காட்டுகின்றனர்.\nஇந்தியாவில் இஸ்லாம் தோன்றியதைப் பற்றியும், அது தென்னகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தான் முதலில் தோன்றியது என்றும் வாதாடுபவர்களும், எதிர்வாதம் புரிபவர்களும் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள்” என்ற அந்தஸ்தைப் பெறாதவர்கள். அதனால் இவர்களுடைய கருத்துக்களை வரலாற்றுப் புலிகள் யாரும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தஸ்து பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ளவோ, தெரிந்தவற்றை வெளியே சொல்லவோ தயங்குகின்றனர்.\nவெள்ளையர்கள் கோடிட்டுக் காட்டிய, தடம் நோக்கி நடந்த நம் வரலாற்று ஆசிரியர்களானாலும் சரி, மேல்நாட்டு ஆசிரியர்களானாலும் சரி, இந்திய வரலாற்றுப் பக்கங்கள் தென்னகத்திற்கு குறிப்பாக கேரளத்திற்கும், தமிழகத்திற்கும் போதிய இடஒதுக்கீடு செய்யவில்லை. இந்தக் கஞ்சத்தனமான இடஒதுக்கீட்டின் இருக்கமான பகுதியில் இஸ்லாத்தின் வருகையைப் பற்றி ஆராய்ந்து எழுத இடமில்லாமல் போய்விட்டது.\nகவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள்\nசங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்() “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார்.\nஇங்கு இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் இம்மூன்று இருண்ட நூற்றாண்டுகளுக்குள் அடங்குவதால் இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான தடயங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர்.\nதென்னிந்தியாவிலுள்ள வல்லரசுகளான சாளுக்கியர், பல்லவர், பாண்டியர், இராஷ்ட்டிகூடர் போன்றவர்கள் கேரளா (சேரநாடு) மீது படையெடுத்த குறிப்புகளில் காணப்படும் சில செய்திகள் இந்த இருண்ட காலத்தைப் பற்றி நமக்குச் சில அறிவுகள் புகட்டுகின்றன.\nநம்மைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான இம்மூன்று நூற்றாண்டுகளில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை நாம் தெரிந்து கொள்வதற்கான கல்வெட்டுகளோ, இலக்கியங்களோ, செப்பேடுகளோ எதுவும் நம் பார்வைக்குக் கிடைக்காமல் போய்விட்டது துர்பாக்கியம் என்றே கூறவேண்டும்.\nநிலைமை இவ்வாறிருக்க, எதை ஆதாரமாகக் கொண்டு “இந்த விடியாத இரவில்” நடந்த சரித்திரச் சிறப்புமிக்க உலகளாவிய உன்னதமான ஒரு மார்க்கம் நம்நாட்டிற்குள் முதன்முதலாக அடியெடுத்து வைத்த சுபமுகூர்த்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும் எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுவது எவ்வாறு\nஇந்தியாவின் வடபகுதி வாயிலாக முகமது இபுனுகாசிமையும், அவரைத் தொடர்ந்து வந்தவர்களையும் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்தவர்களாகச் சித்தரிப்பதற்குப் பெரும் சிரமம் மேற்கொண்டு பல பிறமொழி நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, மொழியாக்கம் செய்து தங்கள் கற்பனைக்கேற்றவாறு இந்திய வரலாற்றைத்திறம்பட சிருஷ்டித்தவர்கள், இந்தியாவின் தென்பகுதியில் இஸ்லாம் தோன்றியது குறித்து சரிவர ஆராயாமலும், கவனம் செலுத்தாமலும் மவுனமாக இருந்து விட்டனர்.\nஇந்தியாவுக்குள் இஸ்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் உருவத்தில் அத்துமீறி நுழைந்தது என்ற அவர்களுடைய கூற்றைப் பொய்ப்பிக்கும்படி மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் அமைதியாகத் தோன்றிப் பரவிய உண்மையைத் தெரிந்த வெள்ளையர்களும் அவர்களுடைய வழித்தோன்றல்களான இந்திய வரலாற்று ஆசிரியர்களும் ஒளிமயமான இந்த மூன்று நூற்றாண்டுகளையும் வரலாற்றில் இருண்ட காலம் என்று சித்தரித்து உதாசீனம் செய்துவிட்டனர்.\nமக்கள் மத்தியில் கருத்து வேற்றுமை எனும் படம் எடுக்கும் பாம்பை ஏவிவிட்டு தம் ஆட்சியை உறுதிப்படுத்த வெள்ளையர்கள் செய்த சதித்திட்டம்தான் இந்த உதாசீனம். இது பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல வரலாற்று நிஜங்களை ஆராய்ந்து அறியத்தடயங்கள் இல்லாமல் தடையாகிவிட்டது.\nஆனால் பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் வருகைதந்த அரபி வணிகர்களும் இஸ்லாமிய பிரச்சாரகர்களும் தம் வருகைகளைக் குறிக்கும் சில ஆவணங்களை இங்கு விட்டுச் சென்றனர் என்பது உண்மையேயாகும். அவைகள் கேரளக் கடற்கரைப் பகுதிகளில் அன்று கட்டிய பள்ளிவாசல்களிலும் சில முக்கிய முஸ்லிம் பிரமுகர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றன.\nமுஸ்லிம் மூதாதையர்களின் கவனக் குறைவாலும், அவற்றின் விலைமதிப்பு என்னவென்று அறியாததாலும் பலவும் அழிந்து போய்விட்டன. எஞ்சிய சிலவற்றை போர்ச்சுக்கீசியருடைய படையெடுப்பின் போது முஸ்லிம்களைக் கூட்டுக்கொலை செய்த வேளையிலும் பழங்கால மஸ்ஜித்களை இடித்துத் தரைமட்டமாக்கிய நாசச் செயலிலும் காணாமற் போய்விட்டன.\nசில ஆவணங்கள் இன்னும் எஞ்சியுள்ளதாகத் தெரிய வருகிறது. அவைகள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயனளிக்காதவாறு சில சுயநலக் கும்பல்களிடம் சிக்கிவிட்டதாக அறியமுடிகிறது.\nசமீபகாலம் வரையிலும் தேங்காய் பட்டினம் மாலிக் இபுனுதினார் பள்ளிவாசலில் ஒரு பழங்கால அரபிக் கையெழுத்துச் சுவடி இருந்து வந்தது. இப்பணிக்காக அந்த அரபிக் கையெழுத்துப் பிரதியைப் பார்வையிட விரும்பிச் சென்ற போது எங்கோ தவறிவிட்டதாக அங்கு அப்போது இருந்த பேஷ் இமாம் அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர் பேராசிரியர் திருமலர் எம்.எம். மீரான் பிள்ளை அவர்களிடம் அக்கையெழுத்துச் சுவடியில் காணப்படும் சில ஆண்டுகளும் இடங்களும் அடங்கிய சிறு குறிப்பு ஒன்று உள்ளது. அதை ஒரு ஆவணமாக மேற்கோள் காட்ட முடியாத நிலை.\nஇப்படிப்பட்ட வரலா��்று ஆவணங்களை நம்மவர்கள் இழந்துவிட்ட காரணத்தினால் வரலாற்று உண்மைகளை அறிய முற்படுவோருக்கு ஏமாற்றம்தான் எஞ்சுகிறது.\nசேரமான் பெருமாள் ஹிஜ்ரி ஆண்டு 10-ல் (ஏ.டி.632) செஹர்முஹல்லாவில் இறைவனடி சேர்ந்ததைக் குறிக்கும் மிகப்பழமையான அரபுக் கையெழுத்துப் பிரதி ஒன்று கேரளாவில் வளர்ப்பட்டணம் காசி இம்பிச்சிக்கோயா என்ற மார்க்க அறிஞரிடம் இருப்பதாக மறைந்த வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் ஜனாப் பி.ஏ. செய்யது முஹம்மது என்பவர் “முகல் சாம்ராஜ்ஜியத்தின் ஊடே ஒரு பயணம்” என்ற வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நூலில் (பக்கம் 103) குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கியமான இந்த ஆவணம் இன்று யாரிடமுள்ளது என்று யாருக்குத்தான் தெரியும் நம்பகமான பல வரலாற்று ஆவணங்கள் நம்மவர்களிடமிருந்தும் நமக்கு பயனற்றதாகப் போய்விட்ட ஏக்கத்தோடு பிற வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்த வரலாற்று வரிகளுக்கிடையில் ஒளிந்து கிடக்கும் உண்மைகளைத்தேடி கண்டுபிடிக்கவேண்டிய சிரமம் மிகுந்த பணிமை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.\n1857-க்குப் பின் இன்று வரையிலும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கின்ற சில வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்திலேயே இஸ்லாம் இந்தியாவில் மேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் தோன்றிவிட்டது என்ற உண்மையை அடுத்த இதழில் ஆராய்வோம்.\nநன்றி: தோப்பில் முஹம்மது மீரான் – மக்கள் உரிமை வாரஇதழ்\nஇந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 3\nஇந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 1\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_720.html", "date_download": "2018-10-21T02:51:25Z", "digest": "sha1:JRBVJ6DAYBU4NJEBFUNKXHZI4KYTYIVG", "length": 39384, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இடைக்கால அரசாங்கம் அரசு அமைக்கும் திட்டம் – மகிந்த அணிக்குள் பிளவு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇடைக்கால அரசாங்கம் அரசு அமைக்கும் திட்டம் – மகிந்த அணிக்குள் பிளவு\nஇடைக்கால மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு, கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nஇடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, நேற்றுமுன்தினம் மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் முக்கிய கலந்துரையாடல் நடந்தது.\nஇதில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும், கூட்டு எதிரணியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச, கிராமப் புறங்களில் வாழும் மக்கள் மத்தியில் சிறிலங்கா அதிபருக்கும், பிரதமருக்கும் கடும் எதிர்ப்பு இருப்பதாகவும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், கூறினார்.\nஇடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவ்வாறு இடைக்கால அரசு அமைக்கப்பட்டால் தான் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்வேன் என்று தெரிவித்தார்.\nஅப்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால், குமார வெல்கம எதிர்க்கட்சி வரிசையில் அமரக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.\nகட்சியைச் சீர்குலைத்த மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இடைக்கால அரசை அமைக்கும் யோசனையை வரவேற்றுக் கருத்து வெளியிட்ட போதும், ரொமேஷ் பத்திரன , ஷெகான் சேனசிங்க, ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, கூட்டு எதிரணியில் உள்ள அனைவரும் இணங்கினால் மாத்திரமே, இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியில் உள்ளவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை ��றுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?p=1227", "date_download": "2018-10-21T02:24:08Z", "digest": "sha1:BXCPR6TP24LXNTUXKKWQ5EKZ35SEUZUK", "length": 5782, "nlines": 83, "source_domain": "www.silambuselvar.com", "title": "சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் சிறப்புரை | ம.பொ.சி", "raw_content": "\n← தமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களின் இலக்கிய பார்வை – திரு மா.மதன்குமார் அவர்கள்\nபுரட்சியாளர் ம.பொ.சி – திரு V.V.கணேஷ் அவர்கள் →\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் சிறப்புரை\nThis entry was posted in பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர். Bookmark the permalink.\n← தமிழகத்தின் தந்தை ம.பொ.சி அவர்களின் இலக்கிய பார்வை – திரு மா.மதன்குமார் அவர்கள்\nபுரட்சியாளர் ம.பொ.சி – திரு V.V.கணேஷ் அவர்கள் →\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/business-companies-tamil-names_9988.html", "date_download": "2018-10-21T01:33:19Z", "digest": "sha1:GTLTP2Q476XCO2SX2FX4L2HMEA3XXLWN", "length": 24949, "nlines": 344, "source_domain": "www.valaitamil.com", "title": "Business Organisation Names in Tamil | நிறுவனங்களில் தமிழ் பெயர்கள் | வணிக நிறுவனங்களின் தூய தமிழ் பெயர்கள் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\n வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் \n1 டிரேடரஸ் - வணிக மையம்\n2 கார்ப்பரேஷன் - நிறுவனம்\n3 ஏஜென்சி - முகவாண்மை\n4 சென்டர் - மையம், நிலையம்\n5 எம்போரியம் - விற்பனையகம்\n6 ஸ்டோரஸ் - பண்டகசாலை\n7 ஷாப் - கடை, அங்காடி\n8 அண்கோ - குழுமம்\n9 ஷோரூம் - காட்சியகம், எழிலங்காடி\n10 ஜெனரல் ஸ்டோரஸ் - பல்பொருள் அங்காடி\n11 டிராவல் ஏஜென்சி - சுற்றுலா முகவாண்மையகம்\n12 டிராவலஸ் - போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்\n13 எலக்டிரிகலஸ் - மின்பொருள் பண்டகசாலை\n14 ரிப்பேரிங் சென்டர் - சீர்செய் நிலையம்\n15 ஒர்க் ஷாப் - பட்டறை, பணிமனை\n16 ஜூவல்லரஸ் - நகை மாளிகை, நகையகம்\n17 டிம்பரஸ் - மரக்கடை\n18 பிரிண்டரஸ் - அச்சகம்\n19 பவர் பிரிண்டரஸ் - மின் அச்சகம்\n20 ஆப்செட் பிரிண்டரஸ் - மறுதோன்றி அச்சகம்\n21 லித்தோஸ் - வண்ண அச்சகம்\n22 கூல் டிரிங்கஸ் - குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்\n23 ஸ்வீட் ஸ்டால் - இனிப்பகம்\n24 காபி பார் - குளம்பிக் கடை\n25 ஹோட்டல் - உணவகம்\n26 டெய்லரஸ் - தையலகம்\n27 டெக்ஸ்டைலஸ் - துணியகம்\n28 ரெடிமேடஸ் - ஆயத்த ஆடையகம்\n29 சினிமா தியேட்டர் - திரையகம்\n30 வீடியோ சென்டர் - ஒளிநாடா மையம், விற்பனையகம்\n31 போட்டோ ஸ்டூடியோ - புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்\n32 சிட் பண்ட் - நிதியகம்\n33 பேங்க் - வைப்பகம்\n34 லாண்டரி - வெளுப்பகம்\n35 டிரை கிளீனரஸ் - உலர் வெளுப்பகம்\n36 அக்ரோ சென்டர் - வேளாண் நடுவம்\n37 அக்ரோ சர்வீஸ் - உழவுப் பணி\n38 ஏர்-கண்டிஷனர் - குளிர் பதனி, சீர்வளி\n39 ஆர்டஸ் - கலையகம், கலைக்கூடம்\n40 ஆஸ்பெஸ்டரஸ் - கல்நார்\n41 ஆடியோ சென்டர் - ஒலியகம், ஒலிநாடா மையம்\n42 ஆட்டோ - தானி\n43 ஆட்டோமொபைலஸ் - தானியங்கிகள், தானியங்கியகம்\n44 ஆட்டோ சர்வீஸ் - தானிப் பணியகம்\n45 பேக்கரி - அடுமனை\n46 பேட்டரி சர்வீஸ் - மின்கலப் பணியகம்\n47 பசார் - கடைத்தெரு, அங்காடி\n48 பியூட்டி பார்லர் - அழகு நிலையம், எழில் புனையகம்\n49 பீடா ஸ்டால் - மடி வெற்றிலைக் கடை\n50 பெனிஃபிட் பண்ட் - நலநிதி\n51 போர்டிங் லாட்ஜத்ங் - உண்டுறை விடுதி\n52 பாய்லர் - கொதிகலன்\n53 பில்டரஸ் - கட்டுநர், கட்டிடக் கலைஞர்\n54 கேபிள் - கம்பிவடம், வடம்\n55 கேபஸ் - வாடகை வண்டி\n56 கபே - அருந்தகம், உணவகம்\n57 கேன் ஒர்கஸ் - ப���ரம்புப் பணியகம்\n58 கேண்டீன் - சிற்றுண்டிச்சாலை\n59 சிமெண்ட் - பைஞ்சுதை\n60 கெமிக்கலஸ் - வேதிப்பொருட்கள்\n61 சிட்ஃபண்ட் - சீட்டு நிதி\n62 கிளப் - மன்றம், கழகம்,உணவகம், விடுதி\n63 கிளினிக் - மருத்துவ விடுதி\n64 காபி ஹவுஸ் - குளம்பியகம்\n65 கலர் லேப் - வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,\n66 கம்பெனி - குழுமம், நிறுவனம்\n67 காம்ப்ளகஸ் - வளாகம்\n68 கம்ப்யூட்டர் சென்டர் - கணிப்பொறி நடுவம்\n69 காங்கிரீட் ஒர்கஸ் - திண்காரைப்பணி\n70 கார்ப்பரேஷன் - கூட்டு நிறுவனம்\n71 கூரியர் - துதஞ்சல்\n72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்\n73 சைக்கிள் - மிதிவண்டி\n74 டிப்போ - கிடங்கு, பணிமனை\n75 டிரஸ்மேக்கர் - ஆடை ஆக்குநர்\n76 டிரை கிளீனரஸ் - உலர் சலவையகம்\n77 எலக்ட்ரிகலஸ் - மின்பொருளகம்\n78 எலக்ட்ரானிகஸ் - மின்னணுப் பொருளகம்\n79 எம்போரியம் - விற்பனையகம்\n80 எண்டர்பிரைசஸ் - முனைவகம்\n81 சைக்கிள் ஸ்டோரஸ் - மிதிவண்டியகம்\n82 பேக்டரி - தொழிலகம்\n83 பேன்சி ஸ்டோர் - புதுமைப் பொருளகம்\n84 பாஸ்ட் புட் - விரை உணா\n85 பேகஸ் - தொலை எழுதி\n86 பைனானஸ் - நிதியகம்\n87 பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி\n88 கார்மென்டஸ் - உடைவகை\n89 ஹேர் டிரஸ்ஸர் - முடி திருத்துபவர்\n90 ஹார்டு வேரஸ் - வன்சரக்கு, இரும்புக்கடை\n91 ஜூவல்லரி - நகை மாளிகை\n92 லித்தோ பிரஸ் - வண்ண அச்சகம்\n93 லாட்ஜ் - தங்குமனை, தங்கும் விடுதி\n94 மார்க்கெட் - சந்தை அங்காடி\n95 நர்சிங் ஹோம் - நலம் பேணகம்\n96 பேஜர் - விளிப்பான், அகவி\n97 பெயிண்டஸ் - வண்ணெய்கள், வண்ணப்பூச்சு\n98 பேப்பர் ஸ்டோர் - தாள்வகைப் பொருளகம்\n99 பாஸ் போர்ட் - கடவுச்சீட்டு\n100 பார்சல் சர்வீஸ் - சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்\n101 பெட்ரோல் - கன்னெய், எரிநெய்\n102 பார்மசி - மருந்தகம்\n103 போட்டோ ஸ்டூடியோ - ஒளிபட நிலையம்\n104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி - நெகிலி தொழிலகம்\n105 பிளம்பர் - குழாய்ப் பணியாளர்\n106 பிளைவுடஸ் - ஒட்டுப்பலகை\n107 பாலி கிளினிக் - பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்\n108 பவர்லும் - விசைத்தறி\n109 பவர் பிரஸ் - மின் அச்சகம்\n110 பிரஸ், பிரிண்டரஸ் - அச்சகம், அச்சுக்கலையகம்\n111 ரெஸ்டாரெண்ட் - தாவளம், உணவகம்\n112 ரப்பர் - தொய்வை\n113 சேல்ஸ் சென்டர் - விற்பனை நிலையம்\n114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் - வணிக வளாகம்\n115 ஷோரூம் - காட்சிக்கூடம்\n116 சில்க் அவுஸ் - பட்டு மாளிகை\n117 சோடா பேக்டரி - வளிரூர்த்தொழில், காலகம்\n118 ஸ்டேஷனரி - மளிகை, எழுதுபொருள்\n119 சப்ளையரஸ் - வங்குநர்,\n120 ஸ்டே��னரி - தோல் பதனீட்டகம்\n121 டிரேட் - வணிகம்\n122 டிரேடரஸ் - வணிகர்\n123 டிரேடிங் கார்ப்பரேஷன் - வணிகக் கூட்டிணையம்\n124 டிராவலஸ் - பயண ஏற்பாட்டாளர்\n125 டீ ஸ்டால் - தேனீரகம்\n126 வீடியோ - வாரொளியம், காணொளி\n127 ஒர்க் ஷாப் - பட்டறை, பயிலரங்கு\n128 ஜெராகஸ் - படிபெருக்கி, நகலகம்\n129 எக்ஸ்ரே - ஊடுகதிர்...\nஉங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த பின்பற்ற வேண்டிய 15 வழிகள்\nகடல்வணிக மேலாண்மையில் பண்டைத் தமிழரின் பங்கு - முனைவர் தி.சாமுண்டீஸ்வரி\nவியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா\nநல்ல தமிழ்ப் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்\nஉலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் இடம் பிடித்த நான்கு இந்திய பெண்கள் \n வணிக நிறுவனங்களுக்கான தமிழ்ப் பெயர்கள் \nஇவற்றை நடைமுறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழ் அடுத்தடுத்த தலைமுறைளையும் சென்றடையும்.\nநித்யா மற்றும் மணிகண்டன் இந்த 2 பெயருக்கும் உண்டான தமிழ் மீனிங் என்னுடைய மெயில் கு செண்ட் pannavum\nவலைத்தமிழ்-ன் படைப்புகள் ஒவ்வொன்றும் பாரதியின் வேதனையை (தமிழ் இனி மெல்ல சாகும்) துடைக்கும் மாற்று மருந்தாக இருக்கின்றது. எம்மொழி செம்மொழி அதை மேலும் சுவையாக்குகிறது உங்களின் சேவை.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/17/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:12:38Z", "digest": "sha1:TNDP3QEK674GYNWH4H3P5WOOQMSVEXJJ", "length": 19893, "nlines": 168, "source_domain": "senthilvayal.com", "title": "வந்தபின் ஆப்பரேஷன் தான் தீர்வு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவந்தபின் ஆப்பரேஷன் தான் தீர்வு\nவயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனமாகும் போது, இயற்கையாகவே உள்ள துவாரங்கள், உதாரணமாக, தொப்புள் வழியாக, குடல் மற்றும் குடல் பகுதியில் உள்ள கொழுப்பு, தோலுக்கு அடியில் இறங்கும். இதுதான், ‘ஹெர்னியா’ எனப்படும் குடலிறக்கம்.\nபெண்களுக்கு அடுத்தடுத்து, சிசேரியன் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனம் அடைய வாய்ப்புகள் அதிகம்.\nசிசேரியன் செய்து, தையல் போட்ட பின், அந்த இடத்தில் உள்ள காயம், முழுமையாக ஆறாமல், குறிப்பிட்ட இடத்தில் உள்ள தசையில், துவாரம் ஏற்படலாம்; இதன் வழியாக, குடல் வெளியில் வருகிறது.\nகாரணம், கர்ப்ப காலத்தில் குழந்தையின் எடை அதிகரிப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது… இதனால், வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள பகுதியில் உள்ள தசைகள், பலவீனமாகி விடும்.\nஹெர்னியாவில் பல வகைகள் இருந்தாலும், பெரும்பாலும், பெண்களுக்கு குழந்தை பெற்ற பின், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலமிழந்து போவதால் வரும், ஹெர்னியா பிரச்னை தான் பொதுவானது.\nஇதுதவிர, ‘பெமரல் ஹெர்னியா’ எனப்படும், தொடையின் மேல் பகுதியில், சிறிய வீக்கமாகவும் வரலாம். நீண்ட நாட்களாக மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு, இருமல் இருந்தாலும், ஹெர்னியா வரலாம். மிகச் சிறிய அளவில் வயிற்றில் வீக்கம் இருந்து, வலி அல்லது வேறு தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால், பிரச்னை இல்லை.\nஇது, தசைகளால் ஏற்படும் பிரச்னை என்பதால், மருந்துகளால் சரி செய்ய முடியாது.\nஹெர்னியா வராமல் இருக்க, தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகள் தவறாமல் செய்யலாம்; வந்தபின், அறுவை சிகிச்சை மட்டும் தான் இதற்கு ஒரே தீர்வு\nடாக்டர் அமுதா ஹரி, மகப்பேறு சிறப்பு மருத்துவர், சென்னை.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/tamil-nadu/", "date_download": "2018-10-21T02:20:31Z", "digest": "sha1:I2ST6TSPB3KLI5AFB5S2YXRBMOOL5TOZ", "length": 8044, "nlines": 87, "source_domain": "www.kaalaimalar.com", "title": "தமிழ்நாடு — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nநாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு : ஒரு முட்டை விலை 390 பைசாவாக நிர்ணயம்\nதுறையூரில் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் புதிய கிளை திறப்பு விழா\n பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம்ஸ்பெஷல் புதிய கிளை துறையூரில் நேற்று திறக்கப்பட்டது.[Read More…]\nநாமக்கல் அருகே சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத விழா \nபெரம்பலூரின் பல பகுதிகளில் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி; பொது மக்கள் மகிழ்ச்சி\nபெரம்பலூரில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு: வணிகர்கள், வங்கியாளர்கள் அச்சம்\n பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது புதிய ரூ.200 நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில்[Read More…]\nபெரம்பலூரில் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை: எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு\nஅஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தின் புதிய கிளைகள், துறையூர், அரியலூரில் திறப்பு விழா\n அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனத்தின் கிளைகள் வருகின்ற 19 ந் தேதி[Read More…]\nபெரம்பலூரில், குடும்பம் நடத்த வர மறுக்கும் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா\nபெரம்பலூர் அருகே 9வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது\nAn old woman arrested for sexually harassing girl near Perambalur பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை-சுமதி தம்பதியினரின் மகள்[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/07/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:34:29Z", "digest": "sha1:4M445VLOTKD3N5ZMHLZFYYY7DMR3YSNM", "length": 5241, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "இலங்கையில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயார்-சீனா- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (��ுளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கையில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட தயார்-சீனா-\nஇலங்கையில் தம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான சீனாவின் தூதுவர் லூவோ சாஹோஹி இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீனாவின் ஜனாதிபதி க்சி ஜின்பின்னுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஆஃப்கானிஸ்தானில் இணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இணங்கிக் கொண்டனர். அதுபோல் இலங்கையிலும் இந்தியாவுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சீனா தயாராகவே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\n« மேலும் 800 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க நடவடிக்கை- மேதின நிகழ்வுகள் – ஓய்வுபெறப் போவதில்லை, தொடர்ந்தும் நாட்டுக்கு சேவை செய்வேன்-மைத்திரிபால சிறிசேன- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tag/sri-lankan-officer-suspended/", "date_download": "2018-10-21T01:39:50Z", "digest": "sha1:WEBJVYU7B5CFOBDIH26C5EDATNAUIKJA", "length": 5805, "nlines": 86, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –Sri Lankan officer suspended Archives - World Tamil Forum -", "raw_content": "\nதமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி இடைநீக்கம்\nபிரிட்டனில் இலங்கை தமிழர்களுக்கு சைகை மூலமாக கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி பிரியங்க பெர்னான்டோ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள���ர். மேலும், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 0\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை\nஇன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nகாஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு\nஎன்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல் – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=31&Cat=504", "date_download": "2018-10-21T03:07:23Z", "digest": "sha1:HTBVHT2DW2IYSFTONL6LTH7TXMC5VPMO", "length": 6479, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தூத்துக்குடி\nதஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு\nஅலகாபாத்தை தொடர்ந்து ஷிம்லாவின் பெயர் மாறுகிறது\nவைகை அணை நீர்மட்டம் உயர்வு..... கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு\nஆறுமுகநேரியில் மாணவிகள் விடுதிகளை கலெக்டர் திடீர் ஆய்வு\nஏரலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை தேக்குமரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது\nமகன், மகளுடன் பெண் மாயம்\nவெடி விபத்தில் பெண் காயம்\nபெண்ணை வெட்டிய வாலிபர் கைது\nமுடிவைத்தானேந்தல் அரசு பள்ளியில் தினகரன் நாளிதழ் வினா-விடை வழங்கல்\nஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்\nசொத்துவரி உயர்வை கண்டித்து கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை\nகுலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் வீதியுலா\nதீர்த்தகட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தாமிரபரணியில் புனித நீராடி சிறப்பு வழிபாடு\nபாஞ்சாலங்குறிச்சி கோட்டை ரூ.1 கோடியில் புதுப்பிப்பு\nதூத்துக்குடி மாநகராட்சியில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்த சிறப்பு முகாம்\nஇலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடி மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் கலெக்டரிடம் மனு\nஅப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்\nதிருச்செந்தூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nநாகலாபுரம் மனோ கல்லூரியில் தேசிய நீர் மேலாண்மை கருத்தரங்கு\nஆறுமுகநேரி பகுதி இளைஞர்கள் தமாகாவில் ஐக்கியம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி\nவல்லநாடு அருகே கிறிஸ்தவ ஆலய வேலியை அகற்றியதால் பரபரப்பு\nசர்வதேச அறிவியல் மாநாடு தூத்துக்குடி விஞ்ஞானிக்கு விருது\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/nov/15/168-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2807965.html", "date_download": "2018-10-21T01:27:58Z", "digest": "sha1:6Y26WAVDHTCBG5EGOPJ6M6PDDTZ2RIHP", "length": 6801, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "168 ஆண்டு கால பழைமையான அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்தது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அ��ைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\n168 ஆண்டு கால பழைமையான அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்தது\nBy DIN | Published on : 15th November 2017 02:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை அண்ணா சாலையில் உள்ள 168 ஆண்டு காலப் பழைமையான அரசு மதராஸா மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் மழையின் காரணமாக திங்கள்கிழமை இடிந்து விழுந்தது.\nசென்னையின் பழைமையான பள்ளிகளில் ஒன்று மதராஸா அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியின் பழைய கட்டடம் பாரம்பரியக் கட்டடமாக கருதப்படுகிறது. பள்ளியின் வகுப்புகள் புதிய கட்டடத்தில் இயங்கி வருகின்றன. எனினும் பாரம்பரியக் கட்டடம் அப்படியேதான் உள்ளது.\n168 ஆண்டுகால பழைமையான இக்கட்டடம் பாழடைந்து காணப்படுகிறது. அரசு இதை பராமரிக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை காரணமாக இக் கட்டடம் திடீரென பலத்த சப்தத்துடன் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2017/nov/27/andhra-style-mudda-pappu-recipe-2815906.html", "date_download": "2018-10-21T01:45:00Z", "digest": "sha1:HMBGNRD54EXZCWDBKRFAGMHE3KWJOFBT", "length": 6935, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "ஆந்திரா ஸ்டைலில் ருசிக்கும் முத்த பப்பு!- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nஆந்திரா ஸ்டைலில் ருசிக்கும் முத்த பப்பு\nBy DIN | Published on : 27th November 2017 05:56 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதுவரம் பருப்பு - 1 கப்\nமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - சிறிதளவு\nதண்ணீர் - 1 1/2 கப் (துவரம் பருப்பு முங்கும் அளவுக்கு)\nஅடுப்பை சிம்மில் வைத்தபின், அடி கனமான வாணலியில் துவரம் பருப்பைப் போட்டு 3 அல்லது 4 நிமிடங்களுக்���ு லேசாக வறுக்கவும்.\nபருப்பு முங்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும்.\nகுக்கரில் குழைவாக வேக விடவும். வெந்தபின் அதில் உப்பும் சிறிதளவு மஞ்சள் தூளும் சேர்த்து நன்றாக மசிக்கவும்.\nவேக வைத்த பருப்பில் சூடான சாதத்தை போடவும் கொள்ளவும். சிறிதளவு நெய் விட்டு, அதன் பின் ஆவக்காய் ஊறுகாயை அதில் சேர்க்கவும். மாங்காய், பருப்பு, நெய் மற்றும் சூடான சாதம் தரும் சுவையே அலாதி. சமைப்பதற்கும் மிக எளிதானது.\nஅந்திராவில் இந்த முத்த பப்புவுடன் திப்பி புலுசு அல்லது சாறு இணையாகச் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nMudda pappu Andhra recipe dal rice பருப்பு சாதம் முத்த பப்பு ஆந்திரா ரெசிபி\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201305", "date_download": "2018-10-21T01:13:43Z", "digest": "sha1:2VWFPRTJG5464MU3TPPR5PUXWXZ5YSL4", "length": 3783, "nlines": 113, "source_domain": "www.manisenthil.com", "title": "May 2013 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nசாதீயத்தினை தகர்க்கும் தமிழ்த்தேசியம்.-மணி செந்தில\nதீர்மானகரமானது எதுவெனில் நாளும் முதிர்ந்து வரும் போராட்ட மன உறுதி, நடக்கின்ற இழிவுகளுக்கும் ,அழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான புரட்சிகர மாறுதல் தேவை எனும் உணர்வு, மற்றும் அது இயலும் என்னும் நிச்சயப்பாடு இவை தான் “- ரெஜி டெப்ரே (புரட்சிக்குள் புரட்சி என்ற நூலிருந்து…) முள்ளிவாய்க்கால் அவலத்தில் பெருகிய தமிழனின் குருதியின் ஈரம் தமிழக வீதிகளில் மூண்டெழுந்த இளையோர்களின் விழிகளில் வன்மமாய் படர்ந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்திற்குள் ஆழமாய் வேரூன்றி படர்ந்திருக்கும் …\nContinue reading “சாதீயத்தினை தகர்க்கும் தமிழ்த்தேசியம்.-மணி செந்தில”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2013/11/13", "date_download": "2018-10-21T01:24:36Z", "digest": "sha1:5MCFSJPNZLBXYUCQHLJMO72LJTT4HFAK", "length": 5315, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2013 November 13 | Maraivu.com", "raw_content": "\nஅண்ணாமலை அன்னம்மா – மரண அறிவித்தல்\nபெயர் : அண்ணாமலை அன்னம்மா பிறப்பு : இறப்பு : 2013-10-03 பிறந்த இடம் ...\nநாகம்மா தம்பிராசா – மரண அறிவித்தல்\nபெயர் : நாகம்மா தம்பிராசா பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த இடம் : ...\nகணேசன் சிறிதரன் – மரண அறிவித்தல்\nபெயர் : கணேசன் சிறிதரன் பிறந்த இடம் : புங்குடுதீவு வாழ்ந்த இடம் ...\nதம்பியப்பா தில்லைநாயகம் – மரண அறிவித்தல்\nபெயர் : தம்பியப்பா தில்லைநாயகம் பிறந்த இடம் : மண்டைதீவு வாழ்ந்த ...\nநாகமுத்து அமரசிங்கம் – மரண அறிவித்தல்\nபெயர் : நாகமுத்து அமரசிங்கம் பிறந்த இடம் : தம்பாட்டி ,ஊர்காவற்றுறை வாழ்ந்த ...\nசின்னத்தம்பி சிவசம்பு – மரண அறிவித்தல்\nபெயர் : சின்னத்தம்பி சிவசம்பு பிறந்த இடம் : உடுவில் வாழ்ந்த இடம் ...\nதிருமதி மனோன்மணி நன்னித்தம்பி – மரண அறிவித்தல்\nபெயர் : திருமதி மனோன்மணி நன்னித்தம்பி பிறப்பு : இறப்பு : 2013-10-26 பிறந்த ...\nவீரசிங்கம் விக்னேஸ்வரராஜா – மரண அறிவித்தல்\nபெயர் : வீரசிங்கம் விக்னேஸ்வரராஜா பிறந்த இடம் : யாழ்ப்பாணம் வாழ்ந்த ...\nசெல்லத்துரை வரதராஜேஸ்வரன் – மரண அறிவித்தல்\nபெயர் : செல்லத்துரை வரதராஜேஸ்வரன் பிறந்த இடம் : அளவெட்டி வாழ்ந்த ...\nகனகசபை மகாதேவன் – மரண அறிவித்தல்\nபெயர் : கனகசபை மகாதேவன் பிறந்த இடம் : இணுவில் வாழ்ந்த இடம் : உரும்பிராய் பிரசுரித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?3-RR&s=12f6b7be34de142adcfc3c4af50ca652", "date_download": "2018-10-21T02:12:08Z", "digest": "sha1:IPDG6VVBZRBVKPBGHZMDQ7FWVMNE5QMF", "length": 16515, "nlines": 288, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: RR - Hub", "raw_content": "\nயாரோடும் பேசக் கூடாது ஆகட்டும் கேட்டாலும் சொல்லக் கூடாது ஆகட்டும் நீ மட்டும் மாறக் கூடாது ஆகட்டும் வேறொன்றை நாடக் கூடாது ஆகட்டும் Sent from my...\nநெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே கனவு எனும் வாசலிலே என்னை விட்டு விட்டு போனாயே Sent from my SM-G935F using Tapatalk\nசிறகுகள் வந்தது எங்கோ செல்ல இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல நினைவுகள் ஏங்குது உன்னை காணவே Sent from my SM-G935F using Tapatalk\nபுது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு\nசிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே அது வடிக்கும் கவிதை ஆய��ரம் அவை எல்லாம் உன் எண்ணமே என் கண்ணே பூ வண்ணமே\nஇசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும் இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் Sent from my SM-G935F using Tapatalk\nகேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று Sent from my SM-G935F using Tapatalk\nதூது செல்வதாரடி உருகிடும்போது செய்வதென்னடி ஒஹ் வான் மதி மதி மதி மதி அவர் என் பதி பதி என் தேன் மதி மதி மதி கேள் என் சகி சகி சகி உடன் வர ...\nஉன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன்* என் ஆலயத்தின் இறைவன் Sent from my SM-G935F using Tapatalk\nமுத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா Sent from my SM-G935F...\nஅல்லி தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து... சின்னக் கண்ணன் நடக்கையிலே... சித்திரங்கள் என்ன செய்யும் Sent from my SM-G935F using Tapatalk\nஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என் அழகுக்கு ஒருவன் துணை வருவான் ஓஹோ ஓஹோ ஓஹோ அது நீயன்றோ அது நீயன்றோ Sent from my SM-G935F using Tapatalk\nதேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாக சேரும் இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை என் அன்பொன்று தானே உன் ஆராதனை Sent from my SM-G935F using Tapatalk\nகையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன் அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக ஆசையோடு சில நாணல் தேவதைகள் நடனமாடி...\nஉலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான் கலகம் செய்து ஆண்டவரின் கதை முடிப்பான் Sent from my SM-G935F using Tapatalk\nவண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு*வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை Sent from my SM-G935F using Tapatalk\nஉடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல்\nநூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் உனை பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை\n :) அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்\nஉன் விழியும் என் வாளும் சந்தித்தால் உன்னை வெல்லும் மனம் துள்ளும் இன்பத்தால் Sent from my SM-G935F using Tapatalk\nஉன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே* என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே* எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்* இரவும் பகலும் சிந்தித்தேன்*...\nகுறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க ஓடியதென்�� பூவிதழ் மூடியதென்ன Sent from my SM-G935F using Tapatalk\nநிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை, மலரே என்னிடம் மயங்காதே நீ மயங்கும் வகையில் நானில்லை, Sent from my SM-G935F using...\nஊரெங்கும் தேடி ஒருவரை கண்டேன் அந்த ஒருவரிடம் தேடி என் உள்ளத்தை கண்டேன் Sent from my SM-G935F using Tapatalk\nமழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ...\nஇதயம் போகுதே எனையே பிரிந்தே காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/video_24.html", "date_download": "2018-10-21T02:29:58Z", "digest": "sha1:GQR562XK5E4RBGKSOLLWTTSRN6Y3PSAJ", "length": 8754, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "லிந்துலையில் லொறி விபத்து: மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி! (Video) - Yarldevi News", "raw_content": "\nலிந்துலையில் லொறி விபத்து: மயிரிழையில் உயிர்தப்பிய சாரதி\nஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஏற்பட்ட கோர விபத்தில், லொறி சாரதி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.\nதேயிலை தொழிற்சாலை ஒன்றில் தேயிலை தூள் பக்கட்களை ஏற்றி வருவதற்காக தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு சென்ற லொறியே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு லிந்துலை லோகி தோட்ட தொழிற்சாலைக்கு அருகாமையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஎதிரே வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றுக்கு இடமளிக்கும் போது வாகன சாரதிக்கு குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்த���க் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-21-09-2017/", "date_download": "2018-10-21T02:24:13Z", "digest": "sha1:YPEI6KQNCD3CDIITEBA34GGWLQZSZXR5", "length": 14146, "nlines": 169, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் - 21-09-2017 | Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 21-09-2017\nஇன்றைய ராசி பலன் – 21-09-2017\nமனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்..\nபுதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பேச்சில் நிதானம் தேவை.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்..\nமனம் உற்சாகமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் ஒரு சிலருக்கு ஏற்படும்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கோர்ட் வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்..\nஇன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆனால், பிற்பகலுக��குமேல் மனதில் இனம் புரியாத கலக்கம் உண்டாகும். பேசும்போது பொறுமை அவசியம்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். மனதில் உற்சாகம் ஏற்படும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nபுதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதனால் கடன் வாங்கவும் நேரும். பிற்பகலுக்கு மேல் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.\nஅனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்\nஇன்றைய ராசி பலன் – 21-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியும��� \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-21T01:33:52Z", "digest": "sha1:VRHHIEHAGSDPN2WG77A5HOW2KNSB3B67", "length": 12606, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேளாண்மையில் வேம்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயிகள் பொதுவாக பூச்சி நோய்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்துவதால் வயலில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்த்து அழிக்கப்படுகின்றது. மேலும், சுற்றுப்புற சூழலும் மாசுப்படுத்தப்படுகிறது.\nஇதனை தவிர்க்க விவசாயிகள் தாவர பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி பூச்சி/நோய்களை கட்டுப்படுத்தலாம்.\nவேம்பின் அனைத்து பாகங்களும் விவசாயிகட்கு பயன்படுகிறது. தழையை உரமாகவும், மாடுகட்கு தீவனமாகவும், பூச்சிக் கொல்லியாகவும், வேப்பம் புண்ணாக்கை உரமாகவும் யூரியா போன்ற ரசயான உரத்துடன் கலந்து இட்டு யூரியாவின் பயனை அதிகரிக்கச் செய்யவும் வேப்பெண்ணைய்யை தனியாகவும், இதர பூச்சி மருந்துகளுடன் கலந்து பூச்சிநாசினியாகவும் பயன்படுகின்றன.\nவேப்பிலை: வேப்பிலையில் தழைச்சத்து 2.5%, மணிச்சத்து 0.6%, சாம்பல்சத்து 2.0% அளவில் உல்ளன. இதனை நன்செய் நிலங்களுக்கு இடலாம். வேப்பந்தலை இட்ட நிலத்தில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுவின் தாக்குதல் வெகுவாக குறைந்துவிடும். உலர்ந்த வேப்பிலைகளை நெல்/சோளம் போன்ற தானியங்களுடன் கலந்து வைத்து வண்டுகள், அந்துகள் தூலைப்பான்களின் தாக்குதலிலிருந்து தடுக்கலாம்.\nவேப்பங்கொட்டை கரைசல்: பத்துகிலோ வேப்பங்கோட்டையை நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருந்து வடிகட்டி 200 லிட்டர் நீர்சேர்த்து ஒட்டும் திரவம் 200 மில்லி (அல்லது) 100 கிராம் காதிபார் சோப்பு சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும். வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதன் மூலம் பயிர்களில் தோன்றும் கம்பளிப் புழுக்கள், அசுவினிகள், தத்துப்பூச்சிகள், புகையான் இலைசுருட்டுப் புழு, ஆணைகொம்பன், கதிர் நாவாய்ப்பூச்சிக ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம். பயிர்களை தாக்கும் சாம்பல்நோய், மஞ்சள் வைரஸ் நோய் முதலியவைகளை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் கரைசல் பயன்படும்.\n3 சத வேப்பெண்ணெய் கரைசல் தயாரிக்க: 3 லிட்டர் வேப்பெண்ணெய் உடன் 200 மில்லி ஒட்டும் திரவம் (அல்லது) காதி துணி சோப் நன்றாக கலந்து 200 லிட்டர் நீர் சேர்த்து பயன்படுத்தலாம்.\nவேப்பம் புண்ணாக்கு: வேப்பம் புண்ணாக்கில் தழைச்சத்து 5.2%, மணிச்சத்து 1.1%, சாம்பல்சத்து 1.5% உள்ளன. வேப்பம் புண்ணாக்கை யூரியாவுடன் 1:5 என்ற விகிதத்தில் (அதாவது 1 பங்கு வேப்பம் புண்ணாக்கு; 5 பங்கு யூரியா) கலந்து இட்டால் யூரியாவின் சத்து, பயிருக்கு நீண்ட நாட்கள் கிடைக்க உதவுகின்றது. தழைச்சத்து வீணாவதும் குறைகின்றது.\nநொச்சி, வேம்பு, தழை கரைசல்: நொச்சித்தழை 5 கிலோ மற்றும் வேம்பு தழை 5 கிலோ ஆகியவற்றை ஒரு பானை நீரில் போட்டு கொதிக்கவைத்து அதனை கூழாக்கி ஓர் இரவு வைத்திருந்த பின்னர் வடிகட்டி அதனை 100 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் அளவில் தெளித்து நெற்பயிரில் இலைசுருட்டுப்புழு, குருத்துப்புழு மற்றும் கதிர்நாவாய்ப்பூச்சியினை கட்டுப்படுத்தும். நொச்சி மற்றும் வேம்பு தழையினை அரைக்க வசதியுள்ள இடங்களில் கொதிக்க வைக்கவேண்டிய அவசியமில்லை.\nவேம்பில் அசாடிரக்டின், நிம்பிசிடின் போன்ற ரசாயன பொருட்கள் இருப்பதால் பூச்சி/நோய் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகின்றது.\nஎனவே, எந்த வித பாதிப்பின்றி சிக்கனமாக வேம்பின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி தாங்கள் பயிரிடும் விளைபொருட்களையும் பூச்சி நோய்களின்றி எளிதாக காப்பற்றலாம்.\nதகவல்: லட்சுமிநாராயணன், ஆலோசகர், MSSRF, திருவையாறு.\nநன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிங்கப்பூர் வேலையில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு...\nஇயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்...\nபாரம்பரிய நெல் விதை விழா 2014...\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், பூச்சி கட்டுப்பாடு Tagged இயற்கை பூச்சி கொல்லி\nகேரளத்தை தாக்கும் ஆப்ரிக்க ராட்சச நத்தை\n← வாழைப்பயிரில் இலைப்புள்ளி நோய்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.2500-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D&id=2531", "date_download": "2018-10-21T01:17:04Z", "digest": "sha1:OCRRDHJOZO2KCWILPZ3FPYQNJAJFZFJL", "length": 6246, "nlines": 68, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇந்தியாவில் ரூ.2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ரூ.2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.\nஇந்தியாவில் ரூ.27,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி சி7 ப்ரோ தற்சமயம் ரூ.22,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ.3090 வரை குறைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக கேலக்ஸி சி7 ப்ரோ விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலை அமேசான் இந்தியா வலைத்தளத்தில் மாற்றப்பட்டுவிட்டது. எனினும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கேலக்ஸி சி7 ப்ரோ விலை ரூ.24,900 என்றே இருக்கிறது. பேடிஎம் மால் வலைத்தளத்தில் ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ரூ.2500 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி சி7 ப்ரோ ரூ.22,400க்கு பெற முடியும்.\nசாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ சிறப்பம்சங்கள்:\n- 5.7 இன்ச் ஃபுல் ஹெச்டி 1080x1920 பிக்சல் சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 4\n- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட்\n- 4 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ\n- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.9\n- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3300 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்\nமுழுமையான மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஹோம் பட்டனில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் 100 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகிவிடும்.\nஇளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நக...\nஃபியூச்சர்-எஸ் கான்செப்ட் டீசர்: மாருதி �...\n23 எம்பி பிரைமரி கேமரா கொண்ட அசுஸ் சென்போன...\nஇந்தியாவை ஏழை நாடு என விமர்சித்த ஸ்னாப்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-10-21T01:22:46Z", "digest": "sha1:IJY5ZWVP3PMRNTULZ5OC3M7LYIEPUGTS", "length": 16439, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "திருட்டு நகையை வழக்கில் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!!", "raw_content": "\nமுகப்பு News Local News திருட்டு நகையை வழக்கில் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை\nதிருட்டு நகையை வழக்கில் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை\nதிருட்டு நகையை வழக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.\nஅத்துடன், அதே குற்றத்துக்கு மேலும் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.\n“குற்றவாளிகள் மூவரும் தலா 7 லட்சம் ரூபா இழப்பீட்டை நகையின் உரிமையாளருக்கு வழங்கவேண்டும். அதனைச் செலுத்தத் தவறின் 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.\n2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகைகள் சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டன. அதுதொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், விஜயகாந்த் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்தனர். தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நான்கு பேரும் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nவிஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் மீது 116 பவுண் நகைகளைத் திருடியமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\n“சந்தேகநபர்கள் மூவர் மீதான 2 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. 3 குற்றவாளிகளுக்குமான தண்டனைத் தீர்ப்பு இன்று மார்ச் 8ஆம் திகதி வழங்கப்படும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.\nஇந்த நிலையில் வழக்கு இன்று கூப்பிடப்பட்டது. 3 பேரும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.\nஇதன்போதே மேற்படி தண்டனைத் தீர்ப்பை நீதிவான் வழங்கினார்.\nவிஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அவரை தமது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஈ.பி.டி.பி. நீக்கியது. அதனால் அவர் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார்.\nதற்போது அவரது கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து அதன் உதயசூரியன் சின்னத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி நாளை யாழில் அறவழிப் போராட்டம்\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது\nபொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் 3 பேர் கைது – 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளது\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/07/18024050/Australian-football-playerTim-Cahill-rest.vpf", "date_download": "2018-10-21T02:18:35Z", "digest": "sha1:IFAENHUOYID77WN2WJLMIYN4XNXFNUUO", "length": 7758, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian football player Tim Cahill rest || ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் டிம் காஹில் ஓய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆஸ்திரேலிய கால்பந்து வீரர் டிம் காஹில் ஓய்வு + \"||\" + Australian football player Tim Cahill rest\nஆஸ்திரேலிய கால்பந்து வீரர் டிம் காஹில் ஓய்வு\nஆஸ்திரேலிய மூத்த வீரர் டிம் காஹில், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nஆஸ்திரேலிய மூத்த வீரர் டிம் காஹில், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் மாற்று ஆட்டக்காரராக களம் காணும் வாய்ப்பு பெற்றார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இது அவர் பங்கேற்ற 4–வது உலக கோப்பை தொடராகும். ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய பெருமைக்குரிய 38 வயதான காஹில் 107 ஆட்டங்களில் 50 கோல்கள் அடித்துள்ளார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி மீண்டும் தோல்வி\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-டெல்லி ஆட்டம் ‘டிரா’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2018-10-21T03:00:19Z", "digest": "sha1:73EW5YKTK5T5W7R3KDFHGOXCHJMH4EIW", "length": 11017, "nlines": 183, "source_domain": "ippodhu.com", "title": "Actor Vijay Visits Kauvery Hospital ; Enquires about Karunanidhi's Health | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து நேரில் விசாரித்தார் நடிகர் விஜய்\nகருணாநிதியின் உடல்நிலைக் குறித்து நேரில் விசாரித்தார் நடிகர் விஜய்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் ஐந்தாவது நாளாக சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முரசொலி செல்வம் ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விஜய் விசாரித்தார்.\nபின்னர், மருத்துவமனையின் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்றார். முன்வாசல் வழியாகத் திரும்பிச் சென்றால் மீடியாக்களிடம் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தால், அவர் பின்வாசல் வழியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்று இருந்தபோதே தொலைபேசி மூலம் கருணாநிதி குடும்பத்தினரிடம் விஜய் நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.\nமுந்தைய கட்டுரைசமூகவலைத்தளத்தில் ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது: யுஐடிஏஐ எச்சரிக்கை\nஅடுத்த கட்டுரைஸ்டெர்லைட் போராட்டம்: வழக்குரைஞர் மீதான தேசத் துரோக வழக்கு ரத்து: ஆட்சியருக்கு அறிவுரை\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\n#MeTooவை பெண்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த்\nபஞ்சாபில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7253", "date_download": "2018-10-21T02:38:37Z", "digest": "sha1:WYS5ANAMOZGRRT4NPSUZ25JR52JICUAG", "length": 18518, "nlines": 120, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்!-யார் பொறுப்பு", "raw_content": "\nசிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்\nதற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்\nதமிழின��்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.\nஎத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை.\nநேற்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.\nயோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றைய தினம் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மனைவியும் முன்னாள் போராளியே\nஇவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு\nஇவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு என்றால் இவர்களின் தற்கொடைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களே இவர்களின் தற்கொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.\nபுலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு வீரவணக்கம் செலுத்துபவர்களே புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு கோடி கோடியாய் செலவு செய்து மாவீரர்தினம் செய்பவபர்களே புலம்பெயர் தேசத்தில் இருந்து போராட்டத்தை நடத்துவதற்கு பணம் வழங்கியவர்களே புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பணத்தை வைத்துக்கொண்டு வயிறு வளர்க்கும் பிணாமிகளே நீங்கள் அனைவருமே இவர்களின் தற்கொலைகளுக்கு பொறுப்பானவர்கள்.\nபோராளிகளின் தியாகத்தில் வயிறு வளர்த்தவர்களே, போராளிகளின் தியாகத்தால் பதவிவகித்தவர்களே போராளிகளின் தியாகத்தால் வாழ்ந்துகொண்டிருப்பவர்களே, ஒரு கனம் சிந்தியுங்கள்.\nதமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன புலம்பெயர் தேசத்தில் நீங்கள் எதற்காகவோ எல்லாம் ஒன்று கூடி பேசிய நீங்கள் இந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதார திட்டங்களுக்காக ஒருதடவையாவது ஒன்று கூடி பேசியுள்ளீர்களா\nஆறு வருடங்களாக தங்களின் துன்பங்களையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் இந்த தியாகிகளின் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது செயற்திட்டங்க��ை உருவாக்கியுள்ளீர்களா\nநாங்கள் அறிந்தவகையில் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக தாயகதேசத்திலோ அல்லது புலம்பெயர் தேசத்திலோ எவரும் ஒன்று கூடி ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.\nமூச்சுக்கு முன்நூறு தடவை விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் என்று கோசம்போடும் தலைவர்களே இந்த விடுதலைப்புலிகள் எங்கிருந்துவந்தவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று ஒருமுறையாவது சிந்தித்துள்ளீர்களா\nதமிழினம் மரணிக்க கூடாது என்பதற்காக இரவு பகலாக பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் எல்லையில் காவல்காத்த இந்த காவல் தெய்வங்கள் இன்று ஒரு பிடி உணவுக்கு வழியின்றி தற்கொலை செய்கின்ற அவலம் நடைபெற்று கொண்டிருக்கின்றது என்றால்.\nஇனி இந்த தமிழ் சாதியை யார் காப்பாற்ற முடியும் பாவித்து விட்டு தூக்கியெறியும் குணம் கொண்ட தமிழினமே நீ விடுதலைபெற தகுதியான இனமா என்பதை ஒருதடவை ஆய்வு செய்துபார்.\nதமிழா விடுதலைக்கா உழைத்தவர்கள் பிச்சை எடுக்கையில், விடுதலைக்காக உழைத்தவர்கள் விபச்சாரம் செய்கையில், அவர்களைப்பற்றி சிந்திக்க தவறிய உனது விடுதலைக் கோசம் எந்தவகையில் நியாயமானது.\nஒரு விடுதலைப்போராளி தனது குருதியை சிந்தி விடுதலைபெறலாம். ஆனால் ஒரு விடுதலைப்போராளி விபச்சாரம் செய்து விடுதலைபெறலாமா இன்று தமிழின விடுதலை விபச்சாரமாக மாற்றப்பட்டுள்ளது. இது தமிழினத்தின் சாபக்கேடு.\nபிணங்களுக்கு பின்னர் உங்கள் பணங்களை கொண்டுவந்து என்ன செய்யப்போகின்றீர்கள். இறந்தவனுக்கு பணம் வழங்கும் பண்பாட்டில் வளர்ந்த இனம் எம் தமிழினம் அல்லவா\nஒருவன் இறந்தால் ஒன்பதுபேர் வருவார்கள் உதவுவதற்கு அவன் உயிருடன் இருக்கும்போது ஒருவர் கூட திரும்பிப்பார்ப்பதில்லை.\nமீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். இனியொரு முன்னாள் போராளியின் தற்கொலை எம்தேசத்தில் இடம்பெறக் கூடாது. மரணங்களுக்கு மாலையிடுவதை நிறுத்திவிட்டு மரணங்களை தடுப்பதற்கு முயற்சிசெய்யுங்கள.\nவரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டிருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு. தியாகத்திற்கு பின்னால் இருக்கின்ற சொத்துக்களை சுருட்ட நினைப்பவர்களே நாளை உங்கள் பிள்ளைகளையும் வரலாறு தண்டிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு,\nதேசப்புயல்களாக நின்று இன்று தமிழர்களுக்கு தேவையற்றவர்களாகிப்போன முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக உதவ முன்வாருங்கள் இருப்பவர்களையாவது காப்பாற்ற முயற்சிசெய்யுங்கள்.\nமகிந்த குழுவுடன் பிரித்தானியா வரவிருந்த கொலைக்குற்றவாளி டக்கிளசிற்கு விசாமறுப்பு\nதமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த மகிந்த ராசபக்சா குழுவுடன் பிரித்தானியா வரவிருந்த கொலைக்குற்றவாளி டக்கிளசிற்கு விசா வழங்க கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. மதவாத பயங்கரவாதிகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஆயுததாரி டக்கிளசால் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்றே விசா மறுக்கப்பட்டதாகவும் தமிழ் நாட்டில் ஒரு தமிழ்மகனை கொலை செய்தமைக்காக டக்கிளசு தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளியாக இருப்பதையும் தானே தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்ததாகவும் மகிந்தவின் புதிய ஆயுதவாரிசு முரளிதரன் தெரிவித்துள்ளான்.\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதலைவரது பாதுகாப்பாளர், பொட்டு அம்மானின் பிரிவில் உள்ளவர்களும் தேர்தலில் \nமுன் நாள் விடுதலைப் புலிகள் பலர் இணைந்து , “ஜனநாயகப் போராளிகள்” என்ற கட்சியை ஆரம்பித்து நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட உள்ளார்கள். இவர்களில் , தேசிய தலைவரது பாதுகாப்பு பிரிவில் இருந்த வேந்தன். மற்றும் பொட்டு அம்மான் பிரிவில் இருந்த கங்கை ஆகியோர் போட்டியிடுவது சிங்களப் பகுதிகளில் பெரும் சலசலப்பை தோற்றுவித்துள்ளது. புலிகள் என்றால் ஆயுதத்தை தூக்கி சண்டை போடுபவர்கள் என்ற , பேச்சுப் போய் ஜனநாயக வழியிலும் எம்மால் போரட முடியும் என்று இவர்கள் காட்டியுள்ளார்கள். […]\nகசிந்தது \"நல்லிணக்க\" ஆணைக்குழு அறிக்கை\nமகிந்தாவையும் கோத்தாவையும் காப்பாற்ற ஒரு நூறு ‘வீரர்கள்’ சில ‘அதிகாரிகள்’ குற்றம் சாட்டப்படுவர் சில மேஜர் தரத்தில் உள்ள அதிகாரிகளையும் நூறு போர்வீரர்கள் அளவிலும் சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறியதாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றம் சாட்டப்படும். இதன் மூலம் தனக்கும் தனது சகோதரர் கோத்தா மீதும் உள்ள சர்வதேச அழுத்தம் குறையும் என மகிந்தா நம்புகிறார். இது தமது மேலே விதிக்கப்படக்கூடிய பிரயாணத்தடை, சொத்துக்கள் மீதான உறைநிலை என்பன விதிக்கப்படாது எனவும் நம்புகிறார்க���். கோத்தாவின் வலதுகர […]\n“நேற்று… நான் விடுதலைப் போராளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inclips.net/video/xSjWm8akvYs/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2018-10-21T01:40:32Z", "digest": "sha1:URYW4JWCMH23MIBO5T4A4ZYHILFQOOOA", "length": 26249, "nlines": 387, "source_domain": "inclips.net", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு", "raw_content": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கீர்த்தி சுரேஷ் , இயக்குனர் அட்லியும் வழிபாடு\nகீர்த்தி சுரேஷ் எவனயாவது ஒழுக்கறா அதை ஏன்டா போடமாட்றீங்க ங்கோத்தா\nயாண்டா டே உழைக்கும் விவசாய மக்களுக்கு போலிஸ் பாதுகாப்பு போட துப்பு இல்ல ஓரு கூத்தாடி புண்டைக்கு போலிஸ் பாதுகாப்பு எதுக்கு😠😠😠😠இத நா வன்மையாக கண்டிக்கிறன்\nமணிரத்னம் தளபதி படம்தான நாயே\n+Karunakaran Athithan என்னது வெண்ணையா இவ்வளவுதானா. இதுக்கு மேல ஓங் கூட பேசுனா ஒனக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிரும்.\nஏன்டா வெட்கங் கெட்ட நாய்களா..\nஇந்த news இப்ப ரொம்ப முக்கியமா'டா ...\nஎன்னமோ பெரிய சமூக சேவகி வந்த மாதிரி news போடுறீங்க...\nஅறிவில்லையா உனக்கு காசு'க்காக என்ன வேண்டாலும் செய்வியா\nதம்பி தளபதி remake பிளான் பண்ணிடரு\nநான் வேலை இல்லாமல் இருக்கிரேன் எனக்கு ஒரு வேலை வேண்டும் உங்களால் முடிந்த வேலை வாங்கி தர வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் தயவு செய்து உதவுங்கள் நன்றி 8825961320\nதமிழன் சிவபாலாஜி 5 महीने पहले\nஅடுத்த காப்பிய மணிரத்தினம் சொல்லு\nதினம் ஆயிரம் பிரச்சினையோடு கோயிலுக்கு செல்லும் கூலி தொழிலாளிகள் பிரச்சினையை பற்றி நாம் இது போல கண்டது உண்டா நடிகை பல் விலக்கினால் விளம்பரம் கோயிலுக்கு சென்றால் விளம்பரம் ஏழை பிறந்தாலும் இறந்தாலும் விளம்பரம் வருவது இல்லை என் நடிகை பல் விலக்கினால் விளம்பரம் கோயிலுக்கு சென்றால் விளம்பரம் ஏழை பிறந்தாலும் இறந்தாலும் விளம்பரம் வருவது இல்லை என்\nஇந்த Keerthi Suresh தேவ்டியாவுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்\nவைரமுத்த�� அத்துமீறல் வருடம் மறந்து போச்சு..\nதிருப்பதி ஏழுமலையான் கருவறையில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா \nசபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுக்க முயன்ற 15 பெண் போராட்டக்காரர்கள் கைது\nநடிகை கீர்த்தி சுரேஷ் நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் | Actress Keerthi Suresh ControversySOUTH FDFS\n10 தாய்க்கோழியை வைத்து ஆரம்பிக்கும்போதுBreeders Meet\nகேஸ் சிலின்டர் | கேஸ் எவ்வளவு உள்ளது என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம்| cylinder simple tricksCAPTAIN GPM -TAMIL\nதெருவில் புரோட்டா விற்ற தமிழன் இன்று வருமானம் 18 கோடி இன்று வருமானம் 18 கோடி\nSaatai | திருப்பதி கோவிலில் மறைக்கப்பட்டு இருக்கும் உண்மைகள் | Epi 12 | IBC Tamil TVIBC Tamil\nஇயக்குனர் பாலா மனைவி பற்றி தெரியுமா\nதிருப்பதி கோயிலின் பிரசாத அடுப்புக்கு அடியில் புதையல் | tirupati temple secretsSun News\nபடுக்கைக்கு அழைத்த நடிகர் - கீர்த்தி சுரேஷ் | Cinema | Fun nettFunnett\nகுழந்தை அழுததற்காக விமானத்தில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டதாக புகார்Polimer News\nவடிவேலுவின் கதை | வடிவேலு அரசியலில் வீழ்ந்த கதை | VadiveluNews7 Tamil\nமிரள வைக்கும் திருப்பதி ஏழுமலையானின் வரலாற்று அதிசயங்களும் ரகசியங்களும் | Tirupati Temple HistoryTamil\nஜெயாவிற்கு உண்மையில் விஷம் வைத்தது யார் திடுக்கிடும் தகவல்கள்|பகுதி 5Vaanga Pesalam\nநடிகர் அர்ஜுனின் உண்மை முகம் ரகசியமாக படம் பிடித்தவருக்கு நடந்த கொடுமையை பாருங்க | TrendingTvTrending TV\nநம்பமுடியாத ஒரே வயதுள்ள தமிழ் நடிகர்கள் | Same Age Tamil ActorsSOUTH FDFS\n34: தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்..quran kalvi\n100% சார்ஜ் ஆன பின்னர் சார்ஜ் pin கழட்டாதீர்கள் ஏன் இப்படி சொல்கிறம் தெரியுமா**WELCOME TAMIL TV\nநடிகர் அஜித்தால் \"சீரழிந்த\" நடிகை ஹீராவின் \"கண்ணீர் கதை\nகுடிபோதையில் இளைஞனை கிணற்றில் தள்ளும் நண்பர்கள்..\nSamsung நிறுவனத்திடம் ரூ.6,700 கோடி இழப்பீடு கோரும் ஆப்பிள்Polimer News\nEthirum Puthirum | சபரி மலையில் பெண்களை அனுமதிக்காததின் பின்னணி\nவியாழன் கிரகத்தின் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயம் , நாசா தகவல்Polimer News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/nayanthara-lead-role-in-vikram-saamy2/", "date_download": "2018-10-21T02:59:00Z", "digest": "sha1:NP3N5BJXVMAX7N5ZXBXPTF7ZCPEVIIQZ", "length": 4672, "nlines": 68, "source_domain": "kollywood7.com", "title": "Nayanthara lead role in Vikram Saamy2 – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்த�� மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/11/edappadi-pazhani-sami-funny-speech/", "date_download": "2018-10-21T02:58:11Z", "digest": "sha1:TXLZCFOOX7XJSNWCVRCBYGMK43FUUXXY", "length": 6971, "nlines": 71, "source_domain": "kollywood7.com", "title": "கம்பராமாயணத்தை எழுதியவர் யார் என்று தெறியாத முதல்வர்! – Tamil News", "raw_content": "\nகம்பராமாயணத்தை எழுதியவர் யார் என்று தெறியாத முதல்வர்\nகம்பராமாயணத்தை எழுதியவர் யார் என்று தெறியாத முதல்வர்\nதஞ்சையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கம்ப ராமாயாணத்தை சேக்கிழார் எழுதியதாக உளறிவைத்தார்.\nஅதிமுக அமைச்சர்கள் பொது இடங்களில் பேசும் போதும் பேட்டி அளிக்கும் போது வாய்க்கு வந்ததைப் பேசுவது வாடிக்கை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மன்மோகன் சிங் என்றார். அமைச்சர் தெர்மாக்கோல் புகழ் செல்லூர் ராஜூ முதல்வர் மற்றும் துணை முதல்வராக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருக்கும் நிலையில் எம்எல்ஏ பதவியில் கூட இல்லாத மதுசூதனன் முதல்வர் என்றார்.\nஇப்படி வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்கும் அதிமுகவினரின் அட்டகாசத்தின் உச்சமாக முதல்வர் பதவியில் ஓட்டிக்கொண்டிருக்கும் எடப்பாடியும் தன் பங்கிற்கு உளறல் திறமையைக் காட்டினார்.\nதஞ்சையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ��ேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கம்ப ராமாயாணத்தை தந்தவர் சேக்கிழார் என்று கூறினார். அவரது ஆவேச உளறல் உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nPrevious மாணவி மீது காதல் கொண்ட ஆசிரியர்\nNext ஜாகிர்கான் நெற்றியில் குங்கமப்பொட்டு\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/the-nilgiris-district/udhagamandalam/", "date_download": "2018-10-21T01:47:49Z", "digest": "sha1:7BWDXGJ7QG5RPMYSRV27JUUX4VLRCCI3", "length": 22786, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "உதகமண்டலம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம்\nநீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ. உருவபொம்மைகள் எரிப்பு – 23 பேர் கைது\nநாள்: மார்ச் 03, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nசோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர்....\tமேலும்\nகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.\nநாள்: பிப்ரவரி 27, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nகடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாட...\tமேலும்\nஉதகை மாவட்ட கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்\nநாள்: பிப்ரவரி 25, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nகூடலூரில் சோனியா உருவபொம்மை எரிப்பு\nநாள்: பிப்ரவரி 25, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nமுற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது\nநாள்: பிப்ரவரி 25, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nபந்தலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை...\tமேலும்\nமாண்புமிகு தமிழக முதல்வருக்கு இதயம்கனிந்த நன்றி… நன்றி….\nநாள்: பிப்ரவரி 22, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்ததர்க்கு நீலமலை மாவட்ட ந��ம் த...\tமேலும்\nசாலை சீரமைப்பு பணி – நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி திடீர் சாலை மறியல்.\nநாள்: பிப்ரவரி 01, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nபந்தலூர்:- நிறுத்தப்பட்ட பூதாலக்குன்னு இணைப்பு சாலை பணியை உரிய இடத்தில் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே உப்பட்டியிலிருந்து பூதாலக்குன்னு நெல...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டத்தில் 07.01.2014 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.\nநாள்: சனவரி 08, 2014 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nஉதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம். 07.01.2014 அன்று ஏ.டி.சி திடலில் நடைப்பெற்றது. தலைமை :- பேரா. பா. ஆனந்த், முன்னிலை தமிழ்பிரியன்,...\tமேலும்\nஉதகை மாவட்ட நாம் தமிழர் கட்சி பிதார்காடு பந்தலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்.\nநாள்: டிசம்பர் 23, 2013 பிரிவு: உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி பிதார்காடு பந்தலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 22.12.2013 ”ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் மு.கிளிக்குமார், மதன், சு.தமிழரசன், த.பாக்கியராசு, ஆர்.மணிகண்டன், முத்துசாமி, கிருட...\tமேலும்\nநீலமலை மாவட்ட உயர் மட்ட கலந்தாய்வு கூட்டம்\nநாள்: டிசம்பர் 19, 2013 பிரிவு: அறிக்கைகள், உதகமண்டலம், கட்சி செய்திகள்கருத்துக்கள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133270-43-thousand-villages-in-india-has-no-internet-connection.html", "date_download": "2018-10-21T01:17:08Z", "digest": "sha1:OHFS2TARJH72TLKIDE3PML4PCQ2DY23O", "length": 24793, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "43,000 கிராமங்கள்... நக்சலைட் பிரச்னை... இணையத்தால் இணைக்கப்படாத இந்தியா! #VikatanInfographics | 43 thousand villages in india has no internet connection", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:51 (07/08/2018)\n43,000 கிராமங்கள்... நக்சலைட் பிரச்னை... இணையத்தால் இணைக்கப்படாத இந்தியா\n`இந்தியா முழுவதும் எத்தனை கிராமங்களுக்குக் கம்பியில்லா செல்போன் நெட்வொர்க் வசதி சென்றுசேரவில்லை' என்றும், ``அந்த கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் எவ்வளவு பணம் செலவிடுகிறது' என்றும், ``அந்த கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் எவ்வளவு பணம் செலவிடுகிறது” என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஇன்றைக்கு எல்லோரிடமும் இணையம் சென்றுவிட்டது. `வாட்ஸ் அப் பார்க்காத ஆளே இல்லை'னு நிறைய தகவல்கள் சுத்திட்டு இருக்கும் இந்த நேரத்தில் `இந்தியாவில் 43 ஆயிரம் கிராமங்களில் இணைய சேவை இல்லை' என்கிற தகவல் எல்லாருக்குமே அதிர்ச்சிகரமான தகவல்தான். பிரதமர் நரேந்திர மோடி `டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் தொடங்கி வைத்த போது, ``இந்தத் திட்டத்தின் மூலம் 120 கோடி இந்தியர்களும் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டு, புதுமை படைப்பார்கள் என்பதைக் கனவு காண்கிறேன்” என்றார்.\nநான்காண்டுகள் கழித்து சில நாள்களுக்கு முன்பு, மக்களவையில் நடந்த விவாதத்தில் `இந்தியா முழுவதும் எத்தனை கிராமங்களுக்குக் கம்பியில்லா செல்போன் நெட்வொர்க் வசதி சென்றுசேரவில்லை” என்றும், ``அந்த கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் எவ்வளவு பணம் செலவிடுகிறது” என்றும், ``அந்த கிராமங்களை மேம்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் எவ்வளவு பணம் செலவிடுகிறது” என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ``இந்தியா முழுவதும் ஏறத்தாழ 43,000 கிராமங்களில் செல்போன் நெட்வொர்க் இல்லை. இந்த கிராமங்கள் பெரும்பாலும் நக்சலைட்கள் இருக்கும் மாநிலங்களில் அமைந்திருக்கின்றன. இந்த மாநிலங்களின் நலனுக்காக 7,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். இந்தியா முழுவதும் ஏறத்தாழ 6 லட்சம் கிராமங்க���் உள்ளன. தமிழ்நாட்டில் 15 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இவற்றுள் 83 கிராமங்களில் செல்போன் சேவை வழங்கப்படாமல் இருக்கிறது.\nநக்சலைட்களின் போராட்டங்கள் அதிகமுள்ள மாநிலங்களான ஆந்திர பிரதேசம், பீஹார், சத்திஸ்கர், ஜார்கண்ட், மஹாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம், ஒடிஷா, தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் செல்போன் சேவை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது என இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவின் அறிக்கை கூறுகிறது. மேலும், இவற்றில் மிக அதிகமாக, ஒடிஷாவில் உள்ள 47 ஆயிரம் கிராமங்களில், ஏறத்தாழ 10 ஆயிரம் கிராமங்களில் செல்போன் சேவை இல்லை. யூனியன் பிரதேசங்களான சண்டிகர், தாத்ரா ஹவேலி, டாமன் டியூ, புதுச்சேரி, டெல்லி ஆகியவற்றில் அனைத்து கிராமங்களும் செல்போன் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் கேரளாவில் மட்டும் அனைத்து கிராமங்களும் செல்போன் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nஎனினும், நாடு முழுவதும் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. 2007 ம் ஆண்டு நாடு முழுவதும் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 15 கோடியாக இருந்தது. தற்போது, அந்த எண்ணிக்கை 113 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு நாட்டில் செல்போன்களின் பயன்பாடு எந்த அளவு இருக்கிறது என்பதையறிந்து வயர்லெஸ் டெலி டென்சிட்டி (Wireless Teledensity) கணக்கிடப்படுகிறது. அதில் நூறு மனிதர்களுக்கு எத்தனை செல்போன்கள் பரவியிருக்கின்றன என்பது அளவுகோளாக வைக்கப்படுகிறது. அதன்படி, 2009 ம் ஆண்டு இந்திய அளவில் நூறு நபர்களுக்கு 39 செல்போன்கள் இருந்தன எனக் கணக்கிடப்பட்டு, தற்போது அந்த எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nநகர்ப்புறங்களில் 2012 ம் ஆண்டு நூறு பேருக்கு 162 செல்போன்கள் இருந்தன எனக் கூறும் அறிக்கை, தற்போது அது குறைந்து 151 ஆகியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. கிராமப்புறங்களில் 2012-ம் ஆண்டு நூறு பேருக்கு 34 செல்போன்கள் இருந்ததாகவும், தற்போது அது 56 ஆக அதிகரித்துள்ளதையும் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகி��்றன. டிஜிட்டல் இந்தியா மூலம் இந்தியாவை தொழில்நுட்பமயமாக்குவோம் என்று கூறும்போது இந்த 43 ஆயிரம் கிராமங்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். சிக்கல்களை கலைந்து மக்களை இணையத்தோடு இணைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.\n - தொண்டர்கள் தவிப்பு #Karunanidhi\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2018-10-21T02:31:35Z", "digest": "sha1:3PCCB4LDWUKZLTHCONOB5WVGW24QB45P", "length": 5184, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "நியுயோர்க் நகர சட்டமா அதிபர் இலங்கைப் பெண்ணின் முறைப்பாட்டினால் பதவி விலகல்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nநியுயோர்க் நகர சட்டமா அதிபர் இலங்கைப் பெண்ணின் முறைப்பாட்டினால் பதவி விலகல்-\nஇலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரின் முறைப்பாட்டை அடுத்து, நியுயோர்க் நகர சட்டமா அதிபரும், அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கை ஆலோசகருமான எரிக் ஸ்னெய்டர்மென் பதவி விலகியுள்ளார்.\nஅமெரிக்க ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தங்களிடம் அவர் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதுடன், உடல்ரீதியான வன்முறைகளிலும் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வசிக்கும் தானியா செல்வரத்னம் என்ற இலங்கைப் பெண் உள்ளிட்ட நான்கு பேர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்தே அவர் பதவி விலகியுள்ளார். தற்போது அவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n« அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்- நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-21T02:15:55Z", "digest": "sha1:GHLTDIT4AEMMZVOJHH625PBSSQPTHRQX", "length": 4679, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "அக்குரணை உமர் ஹஸ்ஸாலியின் மறைவுக்கு அமைச்சர் ரிஷாத் அனுதாபம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஅக்குரணை உமர் ஹஸ்ஸாலியின் மறைவுக்கு அமைச்சர் ரிஷாத் அனுதாபம்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தரும் அக்குரணை கிளையின் தலைவருமான உமர் ஹஸ்ஸாலியின் மறைவு குறித்து தாம் வருந்துவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nகண்டி மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சியில் அதீத ஈடுபாடு காட்டிய அன்னார், ஆரம்ப காலம் முதல் இந்த மாவட்டத்தில் கட்சி தொடர்பில் தெளிவுபடுத்தி மக்கள் மனதில் வேரூன்ற செய்தவர். பொறியியலாளரான இவர் சமுகத்தின் பால் அதிக அக்கறை காட்டியவர்.\nசமுதாயப் பணியை சந்தோசமாக மேற்கொண்ட அவர் கண்டி மாவட்டத்தில் நமது சமூக மேம்பாட்டுக்காக உழைத்தவர்.\nதான் பிறந்த மண்ணான அக்குரனை பிரதேச மக்களின் வாழ்வியல் மேம்பாட்டில் கரிசனை காட்டியவர். வறிய மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவினார். கண்டியில் வாழும் நமது சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டதுடன் அவற்றை முன்னேற்றுவதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டிருந்தார். அத்துடன் அக்குரணை மாணவர்களின் கல்வியிலும் நாட்டம் காட்டினார்.\nஅன்னாரின் இழப்பால் வருந்தும் அவரது குடும்பத்தாருக்கு இறைவன் ஆறுதலை வழங்க வேண்டும். அத்துடன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனபதி கிடைக்கவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.\nஸஹானாவின் மரணச் செய்தியுடன் இன்றைய காலை விடிந்திருக்கிறது\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்\nஉருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/admk-seniors-are-worry-about-18mla-dismiss/", "date_download": "2018-10-21T01:48:03Z", "digest": "sha1:WWITQJD5WMWVRT2EGMB5U7AEHJKN663Y", "length": 9994, "nlines": 162, "source_domain": "tamil.nyusu.in", "title": "அதிரடி… ஆனால் ஆபத்து! மூத்த தலைவர்கள் கவலை!! |", "raw_content": "\nHome Tamilnadu அதிரடி… ஆனால் ஆபத்து\nமுதலமைச்சர் பழனிசாமியின் நடவடிக்கைகள் அதிரடியாக தெரிகிறது. ஆனால், அது கட்சியை மூழ்கடிக்கும் அளவுக்கு ஆபத்தானது என்று கவலை தெரிவிக்கின்றனர் மூத்த அதிமுகவினர்.\nபன்னீர்செல்வத்துடன் இணைந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய தெம்பு வந்துவிட்டது.\nஅவர் பேசச்செல்லும் கூட்டங்களிலும் அதிக தொண்டர்கள் வரத்தொடங்கியுள்ளனர்.\nஎனவே, உச்சநீதிமன்றத்தில் உச்ச பதவியில் இருந்து ஓய்வுபெற்ற ஒருவர், முன்னாள் சபாநாயகர் ஒருவரது ஆலோசனைப்படி அவரது நீதித்துறை செயல்பாடுகள் இருந்து வருகின்றன.\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18பேரை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர். இன்றே அந்த தொகுதிகள் காலியாக உள்ளது என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது ஒரு சட்டப்பாதுகாப்பு பெறும் முறை என்று சொல்லப்படுகிறது.\nஆனால், தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் பல மனுக்கள் விசாரணை நிலையில் உள்ளன.\nஅதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற பரிசீலனையே முடிவுக்கு வந்து அறிவிப்பு வெளியாகவில்லை.\nஇதனிடையே பன்னீர்செல்வம் கொடுத்த மனுக்கள், தினகரன், தீபா, பொது அமைப்பினர் சிலர் கொடுத்த மனுக்கள் என்று தேர்தல் ஆணையத்தை அனைத்து கோணங்களிலும் பரிசீலிக்க வைக்கும் வகையில் மனுக்கள் குவிந்துள்ளன.\nஇதுகுறித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் 6மாதங்களாவது எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது.\nஎனவே, தொகுதிகள் காலியாக உள்ளன என்ற சட்டப்பேரவை செயலாளரின் மனுவை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தை நாடும் எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்புவரும்வரை இம்மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க கூடாது என்று உத்தரவு பெற வாய்ப்புள்ளது.\nஅவ்வாறு பெறுவது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் ஆபத்தாக முடியும்.\nஉள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இவ்வாறு செய்வது அதிமுகவை அக்கட்சி தலைவர்களே குழிதோண்டி புதைப்பதற்கு சமமாகும். இவ்வாறு மூத்த தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nPrevious articleஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை\nNext articleகர்நாடகா தீர்ப்பும் பொருந்தாது\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்\nசிங்கப்பூர் சென்று 13மணிநேரம் நின்று வாங்கினார் ஐபோன்\nபூமியை நோக்கி விழ உள்ள சீனாவின் விண்வெளி நிலையம்..\nவிபரீத விளையாட்டால் 2 ஆண்டு சிறை\nபாரம் தாங்கா���ல் பரிசல் கவிழ்ந்தது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 14பேர் பலி\nசென்னை சில்க்ஸ் தீ விபத்து: 11ஊழியர் தப்பினர், பலகோடி மதிப்பு ஆடைகள் சேதம்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nஜக்கையன் எம்.எல்.ஏ. அணிமாறியது ஏன்\nஜெயலலிதா நினைவிடம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது தீபா காட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/offer-xiaomi-redmi-5a-ends-today-midnight-118012800011_1.html", "date_download": "2018-10-21T01:58:12Z", "digest": "sha1:BTRDOU6RZPYL6GUJDJGGXZ3EKWNKW7KS", "length": 10341, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆஃப்லைனில் விலை குறைந்த ரெட்மி 5A | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆஃப்லைனில் விலை குறைந்த ரெட்மி 5A\nசியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெட்மி 5A மொபைல் போன் ஆஃப்லைனில் தள்ளுடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nரெட்மி 5A ஸ்மார்ட்போன் பிக்பஜார் மூலம் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரெட்மி 5A - 2ஜிபி ரேம் மாடல் ரூ.4000க்கு விற்பனை செய்யப்பட்டது.\nபிளிப்கார்ட் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான தளங்களில் சியோமி ரெட்மி 5A ரூ.5,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் வாங்கினால் கூடுதலாக 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nஇந்த சலுகை இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 5A சிறப்பு சலுகைகள் ஸ்டாக் உள்ள வரை மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தை பந்தாடிய சியோமி.....\nசியோமியை வீழ��த்த சாம்சங் புதிய திட்டம்\nஆஃப்லைனில் விற்பனைக்கு வரும் ரெட்மி 5A\nவிலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்: விவரங்கள் உள்ளே....\nஐபோன்னுக்கே டஃப் கொடுக்கும் Mi நோட் 3\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/11/141116.html", "date_download": "2018-10-21T01:22:02Z", "digest": "sha1:JAXJRJKELGTCCVVP4G7YGWSDLINRACNX", "length": 9818, "nlines": 225, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: குழந்தைகள் தின விழா14.11.16", "raw_content": "\nஇன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா மிகச்சிறப்பாக நடந்தது..\nமாணவிகள் பாடல் ,நடனம்,பேச்சு என அசத்தி விட்டார்கள்.\nஆசிரியர்கள் மாணவிகளுக்காக பாடல் பாடி மகிழ்வித்தனர்...\nமாணவிகள் கைதட்டி ,ஆர்ப்பரித்து மகிழ்ந்த கணங்கள்...வாழ்வின் இனிமையானவையாக..\nகுழந்தைகள் தினத்தில் ...குழந்தைகளின் கொண்டாட்டம்... ஆஹா மகிழ்வு..\nதங்களின் இனிய வருகைக்கு நன்றி...\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nநீங்க வந்துட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு...\nதமிழ்த்திரு குருநாதசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் ...\nமுன் மாதிரிப்பள்ளி-செவ்வாய்ப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி ...\nமனம் நிறைந்த வாழ்த்துகள் கவிஞர் பூபாலனுக்கு..\nவீதி கலை இலக்கியக்களம் -33\nகோட்சே ஒரு கோட்பாட்டின் கருவி\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஅது ஒரு அழகிய நிலாக்காலமாம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nசோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\n���லைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121303&Print=1", "date_download": "2018-10-21T02:30:56Z", "digest": "sha1:5H6RWQA4NBTK7BHRCRLTGLTWCXYA4EQ5", "length": 6329, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம்| Dinamalar\nஜம்மு : குல்காம் பகுதியில் என்கவுன்டர்\nதருமபுரி: எல்பிஜி லாரியில் தீவிபத்து\nபயங்கரவாதத்தை வேரறுக்க \"ராமர் பாதையே \" சிறந்தது : ... 4\nவைகை அணை : 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்றைய(அக்., 21) விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nசபரிமலை பிரச்னையால் பதட்டம் : கேரள டி.ஜி.பி., இன்ப ... 6\nஷிம்லா பெயர் மாறுகிறது 3\nகோவையில் 100 செ.மீ., மழை\nத்ரிஷா 'டுவிட்டர்' பக்கம் முடக்கம்\n'தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை' 3\nதீபாவளிக்கு 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nசென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.,3,4,5 தேதிகளில் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nசென்னையில் இருந்து 11,367 பஸ்களும், பிற மாவட்டங்களில் இருந்து 9,200 பஸ்களும் இயக்கப்படும். முன்பதிவு நவ.,1 முதல் துவங்கும். கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படும். தாம்பரம்,கே.கே.நகர், கோயம்பேடு பகுதிகளில் இருந்து பஸ்கள் கிளம்பும்.\nஆந்திரா மார்க்கம் செல்லும் பஸ்கள் மாதவரத்தில் இருந்தும், புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பஸ்கள் சைதாப்பேட்டையில் இருந்தும், தென் மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்தும் கிளம்பும். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரண்டு இடங்களில் இருந்து பஸ்கள் கிளம்பும். பண்டிகை முடிந்து ஊர் திரும்ப 12 ஆயிரம் பஸகள் இயக்கப்படும்.\nஅதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags தீபாவளி சிறப்பு பஸ்கள் விஜயபாஸ்கர்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉ���க தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2017/dec/30/woman-mea-staffer-alleges-assault-by-husband-in-laws-2835841.html", "date_download": "2018-10-21T02:24:28Z", "digest": "sha1:T73JHU47XPYO2DUL56M32XBBGQU44RZA", "length": 16174, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Woman MEA staffer|கருவிலிருப்பது பெண் சிசுவென்பதால் கலைக்கச் சொல்லி சித்ரவதை செய்யும் டாக்டர் கணவன்!- Dinamani", "raw_content": "\nகருவிலிருப்பது பெண் சிசுவென்பதால் கலைக்கச் சொல்லி சித்ரவதை செய்யும் டாக்டர் கணவன்\nBy RKV | Published on : 30th December 2017 02:36 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுடெல்லி: வெளியுறவுத் துறை அமைச்சகப் பிரிவில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார் 42 வயதுப் பெண் ஒருவர். டெல்லியைச் சேர்ந்த ரஜ்னிஷ் குலாட்டி எனும் டாக்டர் வரனுக்கும் இவருக்கும் திருமணமாகிச் சில வருடங்கள் ஆகின்றன. இவர், டெல்லி, குருகிராம், 49 ஆம் செக்டாரில் தன் கணவர் மற்றும் கணவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.\nஅவரது கணவர் மேற்கு படேல் நகரில் உள்ள ‘முடித் விஸ்வகர்மா மருத்துவமனையில்’ பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தன்னைக் கருக்கலைப்பு செய்து கொள்ளச் சொல்லி கணவர் வீட்டார் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், அதற்குத் தான் மறுப்புத் தெரிவிக்கையில் கணவரும், கணவரது பெற்றோரும் தன்னை அடித்துச் சித்ரவதை செய்து வீட்டை விட்டே வெளியேற்றி விட்டதாக அப்பெண்மணி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.\nஅவரது புகாரைப் பற்றிப் பேசுகையில் காவல்துறையினர் தெரிவித்த தகவல். ‘அவர் புகார் அளிப்பது, இது முதல்முறை அல்ல, கடந்த ஃபிப்ரவரி மாதம் இதே விதமான புகாருடன் அவர் முன்பே காவல்துறையில் புகார் அளித்து வழக்குப் பதியப்பட்ட போது, அப்போதைய ஸ்டேஷன் ஹவுஸ் ஆஃபீஸரான பிரமோத்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேவேந்தர் இருவரும் இணைந்து இவ்வழக்கில் தனது கணவருக்கு ஆதரவாக நடந்து கொண்டு தான் அளித்த புகாரை வாபஸ் பெறுமாறு தன்னை நிர்பந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’ என்று கூறினர்.\nஒரு பெண், மேலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியிலிருக்கும் ஒரு ��டித்த பெண்மணி, அவர் கடந்த ஃபிப்ரவரி மாதமே, கருவிலிருக்கும் தனது குழந்தைக்கு கணவர், அவரது சகோதரி மற்றும் அவரது பெற்றோரால் ஆபத்து என்று தெள்ளத் தெளிவாக காவல்துறையில் ஒரு புகார் அளித்திருந்தும் கூட அதில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவான நடவடிக்கையைத் தான் காவல்துறையால் எடுக்க முடிந்திருக்கிறது. புகார் அளித்த பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லை. மாறாக, அளித்த புகாரை திரும்பப் பெறா விட்டால் தவறான வேறு வழக்குகளில் சிக்கச் செய்து உன் வாழ்வை நிர்மூலமாக்கி விடுவோம் என்று வேறு அவர் காவல்துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கடந்த ஏப்ரல் மாதத்தில் அவரளித்த புகாரை வாபஸ் பெறச்சொல்லு வற்புறுத்தி சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸ் ஸ்டேஷனில் அமர வைக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவர் கருவுற்ற பெண் என்றும் பாராமல் அவருக்கு 6 மணி நேரமாக தண்ணீரோ, உண்பதற்கு உணவோ வழங்கும் மனிதாபிமானம் கூட காவல்துறை அதிகாரிகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.\nஅந்த நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அப்பெண்ணின் கணவர் அவரை சரமாரியாகத் தாக்கியதில் அவருக்கு ஸ்டேஷனிலேயே கருக்கலைப்பு ஏற்பட்டிருக்கிறது.\nஅதன் பின், பெண்மணி தனக்கான நீதிக்காக திஸ் ஹஸாரி நீதிமன்றத்தை அணுகியதில், சில மாத அவகாசத்தின் பின் நீதிமன்றத்துக்குள் வழக்கு விசாரணையின் போது, இந்தப் பிரச்னையை தாங்கள் அமைதியான முறையில் பேசித் தீர்த்துக் கொள்வதாகவும், தன் மனைவியை தான் மேற்கொண்டு துன்புறுத்துவது இல்லை, எனவே தன் மீதும் தனது பெற்றோர் மீதும் அவரளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படியாகவும் மேற்கொண்டு எவ்விதமான சட்டரீதியான பிரச்னைகளையும் தங்கள் மேல் அவர எழுப்பக் கூடாது எனவும் எழுத்துப்பூர்வமாகத் தன் மனைவி எழுதித் தரவேண்டும் என்றும் அந்த டாக்டர் கணவர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். அதன்படியே நடந்து சமாதானமாகி அவர் தனது மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்தும் சென்றிருந்தார்.\nஆனால், அந்தச் சமாதானம் ஒரு வாரம் கூட நீடித்திருக்கவில்லை. மீண்டும் அப்பெண்மணி தனது கணவர் வீட்டாரால் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வீட்டை விட்டுத் துரத்தப்பட்டிருக்கிறார்.\nஇந்தப் பெண்ணின் தொடர் போராட்டமான வாழ்வுக்கு என்ன தான் தீர்வு\nமுன்பு நடந்ததற்கே உரிய நீதி கிட்டாத நிலையில், இப்போது மீண்டும் புதிதாக தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அப்பெண்மணி ஃப்ரெஷ் ஆக ஒரு புகாரைத் தட்டி விட்டிருக்கிறார். அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.\nஇம்முறையாவது அவருக்கு உரிய நீதி கிடைக்குமா\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுஜாதா பட்டீல்: மகாராஷ்டிரத்தில் அதல பாதாளத்துக்குச் செல்லவிருந்த போலீஸ் இமேஜைத் தனியாளாக தூக்கி நிறுத்திய பெண் போலீஸ் அதிகாரி\nகாட்டுப்பன்றி இறைச்சி உண்டதால் கோமா ஸ்டேஜுக்குப் போன நியூசிலாந்து இந்தியக் குடும்பம்\n கொலை, கொள்ளைக்கான புதுப்புது உத்திகளுடன் நடு நிசியில் காத்திருக்கும் திருடர்கள்\nமாற்றுத்திறனாளி மாணவிக்காக ரூ 14 லட்சம் செலவில் லிஃப்ட் வசதி அமைத்துத் தந்த பள்ளி\n தற்கொலைக்கு எதிரான தன்னம்பிக்கைப் போராளி சாலை விபத்தில் மரணித்தது விதியாலா\ndomestic violence violence against pregnant women violence against MEA STAFF குடும்ப வன்முறை கருக்கலைப்பு பெண்சிசுக்கொலை பாலினப் பாகுபாடு பெண்களுக்கு எதிரான வன்முறை\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/2-4-6.html", "date_download": "2018-10-21T01:07:58Z", "digest": "sha1:G5Q6QWAYLOXQSQHNNIBPCCL32MY5363O", "length": 11751, "nlines": 64, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் - 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (Photo) - Yarldevi News", "raw_content": "\nயாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் - 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்\nயாழ்ப்பாணத்தில் இன்றிரவு 7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது.\nமானிப்பாய் - சங்குவேலியில் இன்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாளவெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியது. வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தச் சம்பவத்தில் மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் ( வயது - 35), இராசதுரை ரவிசங்கர் ( வயது -40), ரவிசங்கர் பகீரதன் ( வயது -15) மற்றும் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ( வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்தநிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கி்ருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியது.\n4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்த்துடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.\nகும்பலின் வாள்வெட்டு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 ) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nகோண்டாவில் டிப்போவுக்கு முன்பாகவுள்ள உணவகத்துக்குள் இன்றிரவு 8.10 மணியளவில் புகுந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.\nசம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் ( வயது 27) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nநல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/rajini-said-will-announce-shortly-about-the-party-conference-20149.html", "date_download": "2018-10-21T01:52:50Z", "digest": "sha1:PNYHQP44QP3PO3MPLZLZBEIO5BO2SRXE", "length": 9986, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Rajini said will announce shortly about the party Conference– News18 Tamil", "raw_content": "\nகட்சி மாநாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படு��் - ரஜினி\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஇருக்கு ஆனா இல்லை - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தின் நிலை\nசபரிமலை ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகட்சி மாநாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - ரஜினி\nமாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த்\nரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள தனது வீட்டில் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.\nரசிகர் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ள தனது வீட்டில்ஆலோசனை நடத்தி வருகிறார். ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் காலை நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் இல்லத்தில் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம், மாநில நிர்வாகி சுதாகர் உட்பட 6 ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 32 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் உறுப்பினர் சேர்க்கையில் இளைஞர்களை அதிக அளவில் மன்றத்தில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக வரும் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற ஒன்றியச் செயலாளர்களை தனித்தனியாக சந்தித்து ரஜினி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் மாநாடு குறித்து விரைவில் ரஜினி அறிவிப்பார் என ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆலோசனை நடத்தும் புகைப்படங்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு என பகிர்ந்துள்ளார்.\nஆக்கப்பூர்வமான சந்திப்பு 🤘🏻 pic.twitter.com/JpaQSx8wAp\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/06/chennai.html", "date_download": "2018-10-21T01:19:34Z", "digest": "sha1:IAJ65DJC7DUY6ASBDCNOQI6GH45NCADZ", "length": 15007, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி வீட்டில் திருடிய கொள்ளையன் சுட்டுக் கொலை | Police gun down burglar in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஜினி வீட்டில் திருடிய கொள்ளையன் சுட்டுக் கொலை\nரஜினி வீட்டில் திருடிய கொள்ளையன் சுட்டுக் கொலை\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல வி.ஐ.பிக்களின் வீடுகளில் திருடி கைதான கொள்ளையன் இன்று காலை போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டான்.\nபுதுக்கோட்டையை அடுத்த உடையார்பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவன் பல வருடங்களாகவே சென்னையில் வீடுகளில் கொள்ளையடித்து வந்தான். தனி மனிதனாகவே சென்று வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ளவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து திருடுவதில் அவன் வல்லவன்.\nரஜினிகாந்த், ஐ.ஏ.எஸ். அதிகாரியான பால்ராஜ், வழக்கறிஞர் காந்தி ஆகியோரின் வீடுகள் உள்பட பல முக்கியப் புள்ளிகளின் வீடுகளிலும் அவன் கொள்ளையடித்துள்ளான். 43 வீடுகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளையும�� பணத்தையும் அவன் கொள்ளையடித்துள்ளான்.\nஏற்கனவே மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தான். இந்நிலையில் கடந்த மாதம் முருகேசன் போலீசாரிடம் மீண்டும் பிடிபட்டான். அவனிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகளையும் பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.\nஅவனிடம் நடத்திய தீவிர விசாரணையின் போது பால்ராஜின் வீட்டில் கொள்ளையடித்த கைத்துப்பாக்கியை அடையாறு அருகே உள்ள ஊரூர் குப்பத்தில் பதுக்கி வைத்திருப்பதாக முருகேசன் போலீசாரிடம் கூறினான்.\nஅந்தத் துப்பாக்கியை மீட்பதற்காக அவனை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை ஊரூர் குப்பத்துக்குப் போலீசார் சென்றனர்.\nகுறிப்பிட்ட இடத்தில் பூமிக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்த முருகேசன், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தத் துப்பாக்கியைக் கொண்டே போலீசாரை நோக்கிச் சுட ஆரம்பித்தான். சுட்டுக் கொண்டே தப்பி ஓடவும் அவன் முயற்சித்துள்ளான்.\nஅவன் சுட்டதில் பாலகிருஷ்ண பிரபு என்ற சப்-இன்ஸ்பெக்டரின் கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட மற்றொரு சப்-இன்ஸ்பெக்டரான ராமமூர்த்தி பதிலுக்கு அவனை நோக்கி துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார்.\nஇதில் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்து சுருண்டு விழுந்தான் முருகேசன். பின்னர் அவன் சந்தோஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் இறந்தான்.\nஅவன் சுட்டதில் ராமமூர்த்தியும் மற்றொரு போலீஸ்காரரும் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nகொள்ளையடித்து பணத்தில் புதுக்கோட்டையில் பல ஏழைகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான் முருகேசன். தனது நண்பனை கவுன்சிலர் தேர்தலில் நிற்க வைத்து பணத்தைக் கொட்டி ஜெயிக்கவும் வைத்துள்ளான். கொள்ளையடித்தே லட்சாதிபதியாக வாழ்ந்து வந்தான் இவன்.\nமுருகேசன் தன்னுடைய 15 வயதிலிருந்தே திருட்டுத் தொழிலை ஆரம்பித்ததாகவும் அவன் மீது 76 கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் நிருபர்களிடம் தெரிவித்���ார். இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-8000-%E0%AE%95%E0%AF%8B/amp/", "date_download": "2018-10-21T02:14:26Z", "digest": "sha1:DN6YXIJXIDQBLM57OOEVTJ2U72KYGVDY", "length": 2905, "nlines": 24, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கைக்கு அமெரிக்கா 8000 கோடி ரூபாய் நன்கொடை", "raw_content": "முகப்பு News Local News இலங்கைக்கு அமெரிக்கா 8000 கோடி ரூபாய் நன்கொடை\nஇலங்கைக்கு அமெரிக்கா 8000 கோடி ரூபாய் நன்கொடை\nஇலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாயை (8000 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.\nகாணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தக் கொடையைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.\nஅமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன் பிரதமர் செயலகம், இறுதிக்கட்ட பேச்சுக்களை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:57:26Z", "digest": "sha1:GZCFFM24WXWITJS4UHQGLRB7QEXXWBAE", "length": 10848, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "தாரா நடிகைக்கு திருமணம் முடிஞ்சுதா? - UniversalTamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip தாரா நடிகைக்கு திருமணம் முடிஞ்சுதா\nதாரா நடிகைக்கு திருமணம் முடிஞ்சுதா\nதாரா நடிகைக்கு திருமணம் முடிஞ்சுதா\nகாதலரின் பிறந்த நாளுக்காக அமெரிக்காவுக்குச் சென்று, தனது காதலருடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் உலா வருகின்றன.\nஇதே சமயம் இருவரும��� ரோம் சென்று போப்பின் முன் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள் என செய்திகள் பரவியவண்ணம் உள்ளன.\nஏற்கனவே இருவரும் கல்யாணம் ஆகாமலேயே குடும்பம் நடத்துகிறார்கள் எனும் சர்ச்சையும் பரவியது. இப்போ இதுவா\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி\nஇடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி மட்டக்களப்பு- மாவடிஓடை வயற்பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடிமின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாயிகள் மூன்று பேர் வயற்வேலை செய்துகொண்டிருக்கையில் மழை பெய்ய ஆரம்பித்ததனால் மரம் ஒன்றின் கீழ்...\nஇந்த ஐந்து இறகுல ஒன்றை செலக்ட் செய்ங்க- நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை நாங்க சொல்லுறம்\nஇது ஒரு நாவலில் கூறப்பட்டிருந்த குணாதிசயங்கள் அறியும் தேர்வு. இங்கே ஐந்து இறகுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து ஏதேனும் ஒரு இறகை தேர்வு செய்ய வேண்டும். அந்த இறகு சார்ந்து ஒருவரது குணாதிசயங்கள்...\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் சம்பந்தன் விதண்டாவாதம் பேசுகின்றாரா தமிழ்மக்கள் சந்தேகம் கொள்கின்றார்கள்- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல்கைதி விடயத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான சம்பந்தனும்,அவரது சகாக்காளும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான...\nவிழாஒன்றிற்கு படுகவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை – புகைப்படங்கள் உள்ளே\nநடிகை ராதிகா அப்டே கடந்த வருடம் வெளியான பார்செட் என்ற ஆவணப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், தனது ஆடைகளை துறந்து முழு நிர்வாணமாக நடித்திருந்தார். இதனால், பெரும் சர்ச்சை வெடித்தது. தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு...\nபாலியல் புகாரினால் மன வேதனையடைந்து மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சாமியார்\nபாலியல் புகார் சுமத்தப்பட்டதால் மன வேதனையடைந்த சாமியார் தன்னுடைய மர்ம உறுப்பை தானே அறுத்துக்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் காம்ஸின் என்ற கிராமத்தில் உள்ள மாதானி பாபா என்ற சாமியாரிடம் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து...\nஒரு தடவை உறவுக்கொண்டால் கருத்தரிக்குமா\nபடுகவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள பிரபல நடிகை- யாரு தெரியுமா\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/133745-england-declare-on-3967-in-lords-test.html", "date_download": "2018-10-21T02:38:17Z", "digest": "sha1:YVTG3SYOPIPPPJPRDZZ447OUZGERST2B", "length": 19149, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து - இந்திய அணிக்குக் காத்திருக்கும் சவால்! | England declare on 396/7 in lord's test", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:56 (12/08/2018)\n396 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இங்கிலாந்து - இந்திய அணிக்குக் காத்திருக்கும் சவால்\nஇந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதில், இந்திய வீரர்கள் சொதப்பலாக ஆடினர். இதனால் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டது. அதிகபட்சமாக ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் தடுமாறினாலும், விக்கெட் கீப்பர் பியர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் இந்திய பந்துவீச்சை சமாளித்து ஆடியதுடன் அரை சதம் கடந்த நிலையில் பியர்ஸ்டோவ் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஇதனால் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 357 எடுத்��� நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடர்ந்தது. அப்போது 40 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சாம் கரனை ஹ்ரிதிக் பாண்டியா அவுட் ஆக்கினார். இதனையடுத்து 396 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக வோக்ஸ் 137 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. இதில் இந்திய வீரர்களை விரைவாக அவுட் ஆக்க இங்கிலாந்து பௌலர்கள் முனைப்பு காட்டிவருகின்றனர். இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கலாம். ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் 7 ஓவர்களுக்கு உள்ளாகவே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முரளி விஜய் இந்த முறையும் டக் அவுட் ஆகியுள்ளார்.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n60 ஈபிள�� டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/21825-2/", "date_download": "2018-10-21T01:10:17Z", "digest": "sha1:TBSJFMR5ERTHHQIVQ54TFNT2ZZVBJKH6", "length": 10927, "nlines": 151, "source_domain": "expressnews.asia", "title": "கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”முப்பெரும் விழா” – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / District-News / கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”முப்பெரும் விழா”\nகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ”முப்பெரும் விழா”\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nகோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி யில்”முப்பெரும் விழா எஸ்.என். ஆர் சன்ஸ் வாளகத்தில் நடைபெற்றது.\nதமிழ் மன்றத் தொடக்கவிழா, தன்னம்பிக்கை மன்றத் தொடக்கவிழா மற்றும் அதனையொட்டியே கருத்தரங்கம் என மூன்று நிகழ்ச்சிகளின் சங்கமமாக இவ்விழா நடந்தது.\nகல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணாகரன் தலைமையேற்ற இவ்விழாவில் சிவோகா மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் நிறுவனர் ‘லட்சியத் தென்றல்’ லட்சுமிகாந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.\n“நம்பிக்கையோடு நடைபோடு” என்ற தலைப்பில் “இளைய தலைமுறை மாணவர்கள் ஆசைகளை வளர்பதைக் காட்டிலும் உயர்ந்த லட்சியங்களை தங்கள் மனதில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.\nஉலக அரங்கில் இந்திய இளைஞர்களின் சக்தியும், அறிவாற்றலும், கல்வியும் பெருமதிப்பு பெற்றுத்திகழ்கின்றன. மாணவர்கள் தங்களுக்குள் பொதிந்துள்ள ஆற்றலை அறிந்து அதனை கொண்டு உயர்ந்த லட்சியங்களை அடைய முற்பட்டால் உலக அரங்கில் இந்திய இளைஞர்கள் நிச்சயம் முன்னிலைபெ��ுவார்கள். மேலும் ”தன்னம்பிக்கை மன்றம்” என்பது இக்கல்லூரியிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று அவர் பேசியது மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டும் விதத்தில் அமைந்திருந்தது. விழாவின் இறுதியில் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.\nதுறைத் தலைவர் முனைவர் த.விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள் இவ்விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.\nகோவைலிருந்து செய்தியாளர் #ருக்கிவாணி [email protected] [email protected]\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nபிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் Dr.மயில்வாகனன் நடராஜன் அவர்களின் எலும்போடு ஒரு வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா.\nசென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட 12 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது.\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavanagarmuzhakkam.com/WorkShop-English.html", "date_download": "2018-10-21T02:37:49Z", "digest": "sha1:L7GE4YKMMRIYQG2NMVIKUTO3LTJBQSKY", "length": 8413, "nlines": 142, "source_domain": "kavanagarmuzhakkam.com", "title": " Workshops - Kavanagar Muzhakkam", "raw_content": "\nஅழகிய கிழக்கு கடற்கரை சாலையில்,\nகடற்கரையை ஒட்டிய பீச் ரிசார்ட்டில்\n3 நாள் உறைவிடப் பயிலரங்கு,\nமனிதனில் இருந்து மஹான் ஆகும் பயிற்சிகள்..\n* 100 ஆண்டு வாழும் ஆரோக்கியப் பயிற்சிகள்\n(இளமையுடன் வாழும் நுட்பங்கள் &\nதேகத்தைத் தங்கமாக்கும் உடல் நலக்\n* பரியங்க யோகப் பயிற்சி\n& பயிற்சிகள் & குபேர பூஜை)\n* 7 சக்கர தியானப் பயிற்சி\n* நெற்றிக்கண் திறப்பு பயிற்சி\n* 7 உலக சஞ்சார வான் பயணப்பயிற்சி\n* சிவ சூத்திரப் பயிற்சி\n* பண்டிட். கன்னையா யோகியின்\n* கர்மா வினைகளை கழிக்கும் பயிற்சி\n* மனத்தை ஒருநிலை படுத்தும் நுட்பங்கள்\n* மன வ���ம் & நினைவாற்றலை\nபயிற்சி நடக்கும் இடம் :\n``ஜோ பீச் ரிசார்ட் ``\nசாய்பாபா டிரஸ்ட் மிக அருகில்\nகாஞ்சிபுரம் மாவட்டம் - 603104\nபயிற்சியில் பங்கு பெறும் அன்பர்கள்,\n22.11.18-வியாழக்கிழமை இரவே பயிற்சிக் களத்திற்கு\nஒவ்வொரு நாளும் அதிகாலை 5மணிக்கே\nவாசியோகப் பயிற்சி தொடங்கி விடும்\nமஹாபலிபுரம் அல்லது பாண்டிச்சேரி செல்லும்\nகிருஷ்ணன் கரணை பஸ் ஸ்டாப்\nசாய் பாபா டிரஸ்ட் பஸ் ஸ்டாப் என்று\n``ஜோ பீச் ரிசார்ட்`` உள்ளது.\n2.) தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து\nகிருஷ்ணன் கரணை பஸ் ஸ்டாப்\nசாய் பாபா டிரஸ்ட் பஸ் ஸ்டாப் என்று\n``ஜோ பீச் ரிசார்ட்`` உள்ளது.\n(3 நாட்களுக்கு நபர் ஒருவருக்கு\n3 நபர்களுக்கு ஒரு அறை\n150 பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால்\nசெலுத்தி உடனே முன் பதிவு செய்யுங்கள்.\nகீழே உள்ள வங்கிக் கணக்கில்\nபின்பு பணம் செலுத்திய டீடைல்ஸ்ஐ\nகீழே உள்ள நம்பருக்கு WATSAPP செய்யவும்.\nஅனைவருக்கும் இவ்வறிய பயிற்சி வகுப்பின்\nஇவ்வறிய வகுப்பில் பங்கு பெறச்செய்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-21T01:48:20Z", "digest": "sha1:VRNENB6TGWXMSG7FV6H6NNBOM5GODDOO", "length": 9883, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல - சோனியா காந்தி » Sri Lanka Muslim", "raw_content": "\nமுக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல – சோனியா காந்தி\nநாட்டில் பெருகி வரும் ‘சகிப்பின்மை’க்கு எதிராக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்க சோனியா, ராகுல் தலைமையில் ஜனாதிபதி மாளிகையை நோக்கி காங்கிரஸார் பேரணி நடத்தினர். முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்த பின் சோனியா காந்தி கூறியுள்ளார்.\nநாட்டில் சகிப்புத்தன்மை இல்லாத நிலைமை நிலவுவதாகக் கூறி, ஜனாதிபதி மாளிகை நோக்கி டெல்லியில் காங்கிரஸ் பேரணி நடத்தியது. கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் பாராளுமன்றத்தில் இருந்து காங்கிரசார் அணிவகுத்து சென்றனர்.அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி சட்டசபை முன்னாள் சபாநாயகர் மணிந்தர் சிங் திர் தலைமையில் விஜய் சவுக்கில் இருந்து சீக்கியர்கள�� போட்டி பேரணி நடத்தினர்.\nஅவர்கள் 1984-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின்போது சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரியும், காங்கிரசுக்கு எதிராகவும் கோஷங்களை முழங்கினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னா விருதை திரும்பப்பெறவும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து செல்ல முடியாத வகையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nநாடாளுமன்றத்திலிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியை வழிநடத்திச் சென்ற சோனியா, பிறகு மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அதில் பிரிவினையை ஏற்படுத்தும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளைத் தடுக்க குடியரசுத் தலைவர் தலையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். “சமூக மற்றும் மத ரீதியான் பதற்ற சூழலை உருவாக்கும் கபட பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. சமூகத்தைத் துண்டாடும் குறிக்கோளுடனும் நல்லிணக்கத்தை தொந்தரவு செய்யும் விதமாகவும் இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.\nமேலும், சகிப்பின்மை நிலை குறித்து ஜனாதிபதி பிரணாப் தெரிவித்த கருத்துக்களுக்கு நன்றியை தெரிவித்தனர். காங்கிரஸார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, “ஜனாதிபதி சகிப்பின்மை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார். அவரது மவுனம் இத்தகைய செயல்பாடுகளை ஆதரிப்பதாகவே தெரிகிறது.\nதொடர்ச்சியாக அவரது அமைச்சரவை சகாக்கள் வெறுப்புப் பேச்சையும், சமூகப் பிளவையும் பரவலடையச் செய்யுமாறு செயல்பட்டு வருகின்றனர் என்பது பிரதமரின் மவுனத்தை விடவும் மோசமானது. அச்சம், சகிப்பின்மை, ஆகிய சூழல்கள் வளர்ச்சியடைந்து வருவதன் மீதான கவலைகளை குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் முன் வைத்தது” என்றார் சோனியார்.\nராகுல் காந்தி கூறும்போது, “நாட்டில் மக்கள் கொல்லப்பட்டாலும் பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார். குடியரசுத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர் கவலை தெரிவித்தாலும் அரசுக்கு கவலை இ���்லை. நாட்டில் எதுவும் தவறாக நடக்கவில்லை என பிரதமரும் நிதி மந்திரியும் நம்புகிறார்கள். மோடி நம்பிக்கொண்டிருக்கும் சித்தாந்தம் தவறானது. தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானவராக அவர் உள்ளார்” என்றார்.சுமார் 125 பேர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.\nவேடிக்கை பார்த்தவர்கள் மீது ரெயில் மோதிய விபத்தில் 50 பேர் பலி\nபத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு அமெரிக்கா சௌதியை கடுமையாக தண்டிக்கும்’ – டிரம்ப்\nநக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுத்தது ஏன்\n7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/pamban-bridge-100th-accident-cake/", "date_download": "2018-10-21T02:15:41Z", "digest": "sha1:S2WQMUYDWHZUJSLACL2Y34XHK6FQK2DN", "length": 7717, "nlines": 152, "source_domain": "tamil.nyusu.in", "title": "பாம்பன் பாலத்தில் 1௦௦-வது விபத்து..! கேக் வெட்டி மக்கள் எதிர்ப்பு..! |", "raw_content": "\nHome Tamilnadu பாம்பன் பாலத்தில் 1௦௦-வது விபத்து.. கேக் வெட்டி மக்கள் எதிர்ப்பு..\nபாம்பன் பாலத்தில் 1௦௦-வது விபத்து.. கேக் வெட்டி மக்கள் எதிர்ப்பு..\nபாம்பன் பாலத்தில் ஏற்பட்ட 1௦௦-வது விபத்துக்கு பொதுமக்கள் கேக் வெட்டி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nராமேஸ்வரத்தையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன் பாலம் 3௦ ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.\nபாம்பன் பாலம் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையை பராமரிக்கும் பணி கடந்த ஜுன் மாதம் தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டது.\nஇந்த பாம்பன் பாலம் மீதான சாலையை 2.6௦ கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை துறை ரப்பர் சாலை அமைத்தது.\nமழைக்காலங்களில் வாகனங்கள் இந்த ரப்பர் சாலையில் சறுக்குகிறது. இதனால் வாகனங்கள் நேருக்குநேர் மோதியும், தடுப்பு சுவர்கள் மீது மோதியும் விபத்து ஏற்பட்டு வந்தது.\nஇந்த பாலம் 2 மாதங்களில்1௦௦ விபத்துக்களை சந்தித்ததை முன்னிட்டு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்\nPrevious articleதிருமணத்தில் அழுது தவித்த மாப்பிள்ளை.. ஏன்..\nNext articleஉடனடி விடியோ சேவை\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nகணவனை மீட்டுத்தரக்கோரி பெண் சாலை மறியல்\nரஜினியுடன் இணைந்து அரசியல் பணி\nதனியார் பஸ்கள் ரேஸ்: டிரைவர்கள் லைசன்ஸ் பறிமுதல்\nநடு ரோட்டில் போலீஸ் அதிகாரியை கட்டிவைத்து அடித்த பெண்கள்..\nரஜினிக்கு பாஜக கதவுகள் அடைக்கப்பட்டன\nகோரக்பூர் மருத்துமனையில் குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர் பொறுப்பில் இருந்து நீக்கம்..\nதமிழகத்தில் உள்ளூர் விமானசேவை விரைவில் துவக்கம்\nசசிகலாவின் மறு சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\n சசிக்கு நெருக்கமானோர் வீடுகளில் ரெய்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/05/blog-post_03.html", "date_download": "2018-10-21T01:09:40Z", "digest": "sha1:IMSRIJ4BBQYLRDCSQKVTDHR6HRNOPVHT", "length": 9297, "nlines": 140, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "குரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்", "raw_content": "\nகுரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்\nநாம் இன்டர்நெட்டில் உள்ள தள முகவரிகளை அட்ரஸ் பாரில் டைப் செய்திடுகையில், http://என டைப் செய்து, பின் தள முகவரிகளை அமைக்கிறோம்.\nசில பிரவுசர்களில் நாம் தள முகவரிகளை மட்டும் அமைத்தால், இந்த http:// அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, தளம் தேடப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது. வேர்ல்ட் வைட் வெப் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த http:// இணைய தளங்களைத் தேடித் தரத் தேவையில்லை.\nகுரோம் பிரவுசரை வடிவமைத்தவர்கள், அந்த பிரவுசரில் இந்த முன்தொட்டு (http:// ) இல்லாமல் தங்கள் அட்ரஸ் பாரைத் தற்போது அமைத்துள்ளனர். இதனைப் பயன்படுத்துபவர்கள், http:// கொடுத்து இணைய தள முகவரியினை அமைத்தாலும், அது எடுக்கப்பட்டுவிடும்.\nஆனால் https மற்றும் ftp ஆகியவை, எடுக்கப்படவில்லை. இவை அட்ரஸ் பாரில் காட்டப்படுகின்றன. ஏனென்றால் https போன்றவை பாதுகாப்பான இணைய தளத்தைச் சுட்டிக்காட்டி தேடித்தருபவையாக இருப்பதால், இவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. http:// க்குப் பதிலாக ஐகான் ஒன்று காட்டப்படுகிறது.\nஇதில் சில சிக்கல்கள் உள்ளன. குரோம் பிரவுசர் தானாக http://ஐ இணைக்கிறது; ஆனால் http:// நம் கண்களுக்குக் காட்டப்படாமல், ஐகான் ஒன்று காட்டப்படுகிறது. இந்த நிலையில் ஏதேனும் ஒரு இணைய தள முகவரியினை காப்பி செய்திடுகையில் நாம் http://விடுத்து காப்பி செய்திட முடியாது.\nஅதனுடன் காப்பி செய்து பேஸ்ட் செய்தால், இரண்டு முறை டttணீ:// அமைந்திடும். இந்த http://இல்லாத வகையில் அட்ரஸ் அமைக்கும் மாற்றம், அண்மைக் காலத்தில் வந்துள்ள குரோம் பிரவுசர்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதனை வடிவமைத் தவர்கள், இந்த மாற்றத்தை இனி மாற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதாவது இனி வரும் குரோம் பிரவுசர் பதிப்புகளில் http://இல்லாமலேயே தான் அட்ரஸ் பாரில் முகவரிகள் அமைக்கப்பட வேண்டும்.\nஆறு மாதங்களுக்கு முன்புதான், வேர்ல்ட் வைட் வெப்பினை வடிவமைத்த டிம் பெர்னர்ஸ் லீ ½ (Sir Tim BernersLee) http:// குறியீட்டில் சாய்வு கோடு குறியீடு தேவையற்றது என்று கூறி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசூடு பிடிக்கும் ஹாட் மெயில்\nபிளாக்கில் Paypal டொனேசன் பாக்சை இணைக்க\nஆபீஸ் 2010: கட்டாயம் மாற வேண்டுமா\nஆட் ஆன் தொகுப்பு ஆபத்தானதா\nவிண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்\nராவணனின் 550 கோடி வசூல் டார்கெட்\nஅசத்தல் கேமராவுடன் ஸ்பைஸ் மொபைல்\nமொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்\nபழைய மெயில் தொடர்புகளை ஜிமெயிலுக்குக் கொண்டு வர\nகோரிப்பாளையம் - சினிமா விமர்சனம்\nசிம்கார்டு மூலம் ஆன்-லைன் பரிவர்த்தனை\nகூகுளின் புதிய கூகுள் கேம்ப்\nகூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் வடிவில் வைரஸ்\n10 லட்சம் ஆப்பிள் ஐபேட் விற்பனை\nஇணையம் தரும் இலவச டூல்கள்\nகுரோம் பிரவுசரில் எச்.டி.டி.பி. இனி வேண்டாம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=386556", "date_download": "2018-10-21T02:24:55Z", "digest": "sha1:SQPNR3TIAMYTCFEXOH224NYJG2JAPYKI", "length": 18897, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் வியாபார தளமாக மாற்றமா? | வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் வியாபார தளமாக மாற்றமா? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பொது செய்தி\nவ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் வியாபார தளமாக மாற்றமா\nகேர ' லாஸ் '\nகாங்., - தி.மு.க., கூட்டணி உடைகிறது 'ஓவர்' ராகுலுடன் கமல் இரண்டாம் சுற்று பேச்சு அக்டோபர் 21,2018\nஅமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழாவுக்கு... அரசு பஸ்\n'தயவு தாட்சண்யம் கிடையாது' அக்டோபர் 21,2018\nதுபாயில் சொத்துகள் வாங்கிய 7,500 இந்தியர்கள் கண்காணிப்பு வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை அக்டோபர் 21,2018\n'நேரம், காலம் பார்த்துகட்சி அறிவிப்பே��்' அக்டோபர் 21,2018\nஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் மார்க்கெட்டிங் தொழில் துறையினரின் வியாபார தளமாக மாறியுள்ளது. வ.உ.சி., பூங்கா அருகிலுள்ள மாவட்ட விளையாட்டு பிரிவு விளையாட்டு மைதானத்துக்கு எதிரில், மாநகராட்சியின் வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. காலை முதல் மாலை வரை திறந்திருக்கும் இம்மைதானத்தில், காலை, மாலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளை ஏராளமானோர் மேற்கொள்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் இளைஞர்கள் குழுக்களாக கிரிக்கெட் விளையாடுகின்றனர். அரசு, தனியார் சார்பில் பெரியளவிலான நிகழ்ச்சிகள், கண்காட்சி, பொதுக்கூட்டம் நடத்தவும் மைதானம் வாடகைக்கு விடப்படுகிறது. இம்மைதானம் சமீபகாலமாக தனி நபர்களாலும், சில தனியார் நிறுவனங்களாலும் அனுமதிபெறாத வணிக தளமாக மாற்றப்படுகிறது. குறிப்பாக எம்.எல்.எம்., மார்க்கெட்டிங் துறை சார்ந்தோர் மற்றும் பல்வேறு தறை சார்ந்த விற்பனை பிரதிநிதிகள் தங்களது வியாபாரம் தொடர்பான கூட்டங்களை நடத்துவதுக்கும், யுக்திகளை வகுப்பதற்கான தளமாக மாற்றியுள்ளனர். காலை வேளையில் மார்க்கெட்டிங் தொழிலுக்கு புறப்படும் முன் தனியார் நிறுவன அதிகாரிகள், தங்களது பிரதிநிதிகளை மைதானத்துக்கு வரவழைத்து, நிற்க வைத்தவாறு அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஆலோசனைகளை வழங்கி பின்னர் கலைந்து செல்கின்றனர். கடந்த நான்கைந்து மாதங்களாக காலை 8 முதல் 10 மணி வரை இதுபோன்ற கூட்டங்களை அதிகளவில் காண முடிகிறது. சிலர் மாலை நேரங்களில் வியாபாரம் சம்பந்தமான கூட்டங்களை நடத்துகின்றனர். இதுபோன்ற கூட்டங்களை மைதானத்தில் நடத்தும் போது, யாரிடமும் அனுமதி பெறுவதில்லை. ஹோட்டலிலோ அல்லது வேறு வாடகை இடத்திலோ பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் நடத்தினால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகும். இதை மிச்சப்படுத்தவே இதுபோன்ற கூட்டங்களை மைதானத்தில் நடத்துகின்றனர். விளையாட்டு மைதானம் முழுமையான வியாபார தளமாக மாறுவதுக்கு முன் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்ள வேண்டும்.\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க ��ேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=153042&cat=31", "date_download": "2018-10-21T02:23:28Z", "digest": "sha1:G3DXUFTIT5ZADUJMYNAEOOWC53I2ZJC2", "length": 31918, "nlines": 678, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » பெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல் செப்டம்பர் 22,2018 18:28 IST\nஅரசியல் » பெரிய பதவியில் சிறிய மனிதர் மோடி மீது இம்ரான் பாய்ச்சல் செப்டம்பர் 22,2018 18:28 IST\nபெரிய பதவியில் சிறிய மனிதர் என்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இரு நாடுகள் இடையே பேச்சு வார்த்தை தொடங்கி அமைதிக்கு வழி காண வேண்டும் என்று மோடிக்கு இம்ரான் கடிதம் எழுதினார். மோடியும் அதை ஏற்று முதல் கட்டமாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் நியுயார்க் நகரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்தார். அதற்கிடையில், காஷ்மீரில் மூன்று போலீசாரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர். இது பாகிஸ்தான் தூண்டுதலால் நடந்தது என இந்தியா நம்புகிறது. அந்த கோபத்தில் நியுயார்க் சந்திப்பை ரத்து செய்தார் மோடி. அதற்கு மோடியின் பெயரை குறிப்பிடாமல் இம்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் திமிரான முடிவு எனக்கு அதிருப்தி தருகிறது. ஆனால் அதிர்ச்சி தரவில்லை. ஏனென்றால், பெரிய பதவிகளில் சிறிய மனிதர்கள் அமர்ந்து அதிகாரம் செலுத்துவதை காலம் பூராவும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை கிடையாது” என்று இம்ரான் கூறியுள்ளார்.\nமோடி பதவி விலக வேண்டும்\nஅதிமுக பிரமுகர் கடத்தி கொலை\nஆசிய கபடி; இந்தியா அதிர்ச்சி தோல்வி\nஉலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு\nவட நாட்டு NGO ஊடுருவலா தமிழக NGO க்கள் அதிர்ச்சி\nஅரபு நாட்டு நிதியை ஏற்கவேண்டும்\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை\nகாஷ்மீரில் 4 போலீஸ் சுட்டுக்கொலை\nடிஜிட்டல் இந்தியா தொழில்நுட்ப கண்காட்சி\n15 தங்க பதக்கங்களுடன் இந்தியா\nகல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள்\nவேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி\nஅமைச்சர் பெயரை கூறி ஆக்கிரமிப்பு\nஇளைஞர்களே இந்தியாவின் பலம்: பிரதமர்\nமூன்று யுகங்களாக தாமிரபரணி விழா\nவிநாயகருக்கு பாரம்பரிய பாதை வேண்டும்\nபிரதமர் பேசும் போதே கவனிக்கலையாம்\nகவர்னரின் கடிதம் அதிர்ச்சி: திரு��ா\nகொலையை அதிகரிக்கும் அமைச்சர் பேச்சு\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்\nபார்வை பறிபோகும் நிலையில் 'சேரன்'\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nகேரள அரசுக்கு ஒரு தமிழனின் கடிதம்\nபதக்கம் செல்லாது; தமிழக வீரர் அதிர்ச்சி\nபொருளாதார இழப்புக்கு மோடி அரசே காரணம்\nமூன்று வீடுகளில் 110 பவுன் கொள்ளை\nகார் உருண்டு மூன்று பேர் பலி\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nகாஷ்மீரில் என்கவுன்டர் பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு\nதரமில்லா பாலம் திருப்பூர் மக்கள் அதிருப்தி\nசிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nஜெ., ஆவியிடம் பேச திருநாவுக்கரசர் ஆர்வம்\nபுதுச்சேரி மீது மோடி தனி கவனம்\nஊழல்களை சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும்\nஎனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிரதமர் பதவி யாருக்கு சரத் பவார் ஃபார்முலா\nநோ தனி வழி: மத்திய அரசு முடிவு\nஒழுக்கம் போதித்தால் சர்வாதிகாரி பட்டமா\nசர்வதேச நெட்பால் போட்டி இந்தியா ஏ வெற்றி\nதமிழக அரசுடன் பேச மோடியிடம் குமாரசாமி மனு\nவெடிவிபத்தில் மகன் மரணம்: தாய் அதிர்ச்சி மரணம்\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nஅநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்: ஸ்டாலின்\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nதொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்\nசுற்றுலா பயணிகள் கப்பல் புதுச்சேரி அரசு முடிவு\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nபஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்\nகருணாஸ் மீது சட்டம் பாயும் - உதயகுமார்\nடீசல் விலை உயர்வு : மீனவ அமைப்பு கண்டனம்\nமோடி ஆட்சி அமைக்க 48 சதவீதம் பேர் ஆதரவு\nடிக்கெட் முன்பதிவு செய்தார் நிலவுக்கு போகும் முதல் பயணி\nஉயிரை பலி வாங்கிய ப்ரமோஷன் HDFC அதிகாரியின் சோக முடிவு\nராஜிவ் கொலை குற்றவாளி 7 பேருக்கு விடுதலை தரலாமா \nமானிய வீடுகளில் மோடி டைல்ஸ் அகற்ற ம.பி ஐகோர்ட் உத்தரவு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\nமலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி\nமுதல்வர் ராசியால்தான் ம��ையே பெய்யுதாம்...\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை\nரயில் நிலையத்தில் வெடி குண்டு..\nஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது\nசென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்\nபஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு\nகம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,\nநான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்\nமத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது\nகுளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி\nதேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்\nஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி\nமாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி\nபோதை இளைஞனால் விவசாயி கொலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமுதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...\nமத கோட்பாடுகளில் மாறுபாடுகள் கூடாது\nகட்சி பணிகள் 90% நிறைவு: ரஜினி\nநடிகர் அர்ஜூன் மீது ஸ்ருதி பாலியல் புகார்\nமலை ஏறமாட்டோம்: பெண்கள் ஆன்மீக பேரணி\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை\nபஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு\nநான் ஏன் வைரமுத்து காலில் விழுந்தேன்\nகம்யூனிஸ்ட் காணாமல் போகும்: சி.பி.ஆர்.,\nஉருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது\nமழையால் பரவும் மர்ம காய்ச்சல்\nசுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு; தேவஸ்வம் போர்டு\nபெரிய கோவிலில் சிலைகள் ஆய்வு\nஎறும்பு தின்னி ஓடுகள் கடத்தல்\nதிருவள்ளுவர், விவேகானந்தரை இணைக்க பாலம்\nமீ... ட்டூ... ஆதரவு: இயக்குனர் பிரேம்குமார்\nரயில் நிலையத்தில் வெடி குண்டு..\nகுளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nநீர்வழிச்சாலை வந்தால் வறுமை ஒழியும் பொருளாதாரம் மேம்படும்\nபுதுச்சேரி கடற்கரையில் கிரண்பேடி அதிரடி\nசாய்பாபா கோவிலில் 100வது ஆண்டு மகா சமாதி ஆராதனை\nசீரடி சாயி பாபாவின் மகாசமாதி நூற்றாண்டு விழா\nமதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் அரிச்சுவடி ஆரம்பம\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர் சந்திப்பு\nஐயப்ப சேவா சமாஜம் போராட்டம்; எச்.ராஜா பேச்சு\nஹெலி ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிப்பு\nதேங்கிய மழை நீர் 1500 ஏக்கர் நெற்பயிர் சேதம்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nநரம்பியல் அறுவைசிகிச்சையில் ரோபாட்டிக் தொழிற்நுட்பம்\nபுற்றுநோய் மருந்து கண்டுபிடித்த மதுரை டாக்டர்\nசென்னையில் மாநில டேபிள் டென்னிஸ்\nதேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்\nஜூனியர் கிரிக்கெட்: லிசிக்ஸ் வெற்றி\nமாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி\nஈஷா புத்துணர்வு கோப்பை வாலிபால்\nமாநில கிரிக்கெட்: என்எஸ்எஸ் வெற்றி\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\nதிருப்பதியில் பார் வேட்டை உற்சவம்\nஆகம விதிகளை நூல் போல கடைபிடிக்க முடியாது\nஎனக்கு ஜோடியாக நயன்தாராவா கிடைப்பார் \nபைக் வீலிங் தான் கஷ்டம் கீர்த்திசுரேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/05/blog-post_11.html", "date_download": "2018-10-21T01:33:29Z", "digest": "sha1:IDH5MZIVKSUO4LBCALHQINDQSAAKU635", "length": 7459, "nlines": 244, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: தொலைந்தவள்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉண்மையை சொன்னால் எனக்காக ஏழுதியது போல் தொன்றுகிறது\nஉண்மையை சொன்னால் எனக்காக ஏழுதியது போல் தொன்றுகிறது\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஈழக் கவிதைகள் பாகம் 2\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/34271-iranian-finds-hubby-cheating-on-her-creates-uproar-flight-diverted.html", "date_download": "2018-10-21T01:53:34Z", "digest": "sha1:GAMSERGYRBW5VEMLDER5AOQ24SGN6K6S", "length": 11517, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடுவானில் கணவன் மனைவி சண்டை: சென்னையில் இறங்கியது கத்தார் விமானம்! | Iranian finds hubby cheating on her, creates uproar; flight diverted", "raw_content": "\nவைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nநடுவானில் கணவன் மனைவி சண்டை: சென்னையில் இறங்கியது கத்தார் விமானம்\nநடுவானில் கணவன் மனைவி சண்டை போட்டு பிரச்னை ஏற்படுத்தியதால் பாலி செல்ல வேண்டிய கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.\nகத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அதில் ஈரான் நாட்டை சேர்ந்த குடும்பம் ஒன்று இருந்தது. நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த போது, பெண் பயணி ஒருவர், அருகில் தூங்கிக்கொண்டிருந்த கணவரின் செல்போனை நோண்டினார். அப்போதுதான் இன்னொரு பெண்ணுடன் கணவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், திடீரென்று சத்தம் போட்டார். கணவரை கடுமையாகத் திட்டி தீர்த்தார்.\nஇதையடுத்து விமானப் பயணிகளும் பணியாளர்களும் அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தினர். ஆனால், அவர் கோபம் குறையவில்லை. அவர்களையும் திட்டித் தீர்த்தார். அந்தப் பெண் போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது விமானம் இந்திய வான் எல்லையில், சென்னை அருகே சென்றுகொண்டிருந்தது. விமானி, சென்னை விமான நிலையத்தில் தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் பத்திரமாகச் சென்னையில் தரையிறங்கியது. விமானத்தில் சத்தம் போட்ட பெண்மணி, அவர் கணவர் மற்றும் குழந்தை கீழே இறக்கப்பட்டனர். பின்னர் விமானம் பாலி-க்கு சென்றது.\nஇதையடுத்து அவர்கள் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் தோகா செல்வார்கள் என்று கூறப்படுகிறது.\nஇதுபற்றி கத்தார் ஏர்வேஸ் கூறும்போது, ‘மற்ற பயணிகளுக்கு தொந்தரவு கொடுத்ததால் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். மற்றபடி பயணிகளின் சொந்த விஷயங்கள் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளது. அந்தப் பயணியின் பெயரையும் தெரிவிக்க மறுத்துவிட்டது.\nடெய்லர் கடையில் டெய்லர்: சேவாக்- ராஸ் ’இந்தி’ விளையாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n26க்குப் பின் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் - வானிலை மையம்\nடிவி பழுதுபார்க்க வந்து பாலியல் தொல்லை : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nபாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை : உயர்நீதிமன்றம்\nபாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பிராங்கோவுக்கு மலர் தூவி வரவேற்பு \nநடிகை புகார்: நானா படேகர் மீண்டும் விளக்கம்\nசிகரெட் கொடுக்காததால் முதியவர் தலையில் தீ வைத்த கும்பல் கைது\n“நானா படேகர் கொஞ்சம் அநாகரிகமானவர்..ஆனால்” - ராஜ் தாக்கரே\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெய்லர் கடையில் டெய்லர்: சேவாக்- ராஸ் ’இந்தி’ விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=11", "date_download": "2018-10-21T02:24:34Z", "digest": "sha1:XNBWB3H6TKZRYYNU4HK57AW2SXLWQOP2", "length": 6062, "nlines": 74, "source_domain": "www.silambuselvar.com", "title": "ம.பொ.சி வாழ்க!- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் | ம.பொ.சி", "raw_content": "\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\n – மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nமண்பூத்த பழந்தமிழின் நினைவை ஊட்டும் மாவீரம் தனையள்ளி வழங்கும் மீசை கண்பூத்த அஞ்சாத சிங்கப் பார்வை கனம்பூத்த முல்லை நகர் தூய ஆடை; பாட்டாளர் உழவர் நலன் கோரும் உள்ளம் தண்பூ���்த காட்சியினை நல்கும் எங்கள் தகைபூத்த ம.பொ.சி. தன்மை வாழ்க பெருந்தமிலா சாதிமதக் கோட்டை தன்னை பொடியாக்கி அதன்மீது புரட்சி மிக்கக் கருத்தொளிரும் சமதன்ம … Continue reading →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3790", "date_download": "2018-10-21T02:00:49Z", "digest": "sha1:2SAW6VALAXFTE4XOCY6FMMA23ZSLBAI6", "length": 13325, "nlines": 111, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தேசியத்தலைவர் பிறந்த நாள் மற்றும் இந்திய சட்ட எரிப்பு போராளிகள் நாள் பொதுக்கூட்டம்.", "raw_content": "\nதேசியத்தலைவர் பிறந்த நாள் மற்றும் இந்திய சட்ட எரிப்பு போராளிகள் நாள் பொதுக்கூட்டம்.\nபெரியார் இயக்க வரலாற்றில் பெரியார் தொண்டர்கள் கடும் விலையை கொடுத்தப் போராட்டம் 1957 நவம்பர் 26 நாள் நடந்த சட்ட எரிப்புப் போராட்டம் தான். இந்த நாளில் பெரியார் தனது இறுதி இலட்சியமான சாதியை ஒழிக்க இந்த���ய அரசியல் சட்டத்தை எரித்த நாள். பெரியாரின் ஆணையை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்ற நாள்.\nமரணம் என்பது ஒரு வீரன் தன் இலட்சியத்திற்கு கொடுக்கும் விலை என்பார் பெரியார். சாதியை ஒழிக்க வேண்டும் என்கின்ற இலட்சியத்தோடு தங்களின் இன்னுயிரையே பதினெட்டு பேர் விலையாக கொடுத்தப் போராட்டம். சாதி ஒழிப்பிற்காக பல்லாயிரக்கனக்கானோர் சிறை சென்றது இந்திய வரலாற்றிலேயே இந்தப் போராட்டம் மட்டும் தான். சிறைக் கொடுமையின் உச்சத்திலும் சிதையாமல் தனது இனத்தின் சுயமரியாதையை காத்திட சுடர் முகம் காட்டிய தோழர்களின் வரலாறு இது. உறவுகள் மடிந்த போதும் உற்ற தோழர்கள் களப் பலியானபோதும் சாதி ஒழிப்பில் உறுதிக் கொண்டு கடைசி வரை கலங்காமல் இருந்த உள்ளங்களின் உணர்ச்சி மிகுந்த போரட்டம். சிறையிலிருந்து விடுப்பில் வருவதைக் கூடக் கோழைத்தனம் என்று பிடிவாதமாய்சிறையிலிருந்த கருஞ்சட்டைத் தொண்டர்கள் குடும்பத்தில் முக்கியமானவர்கள் நோய்வாய்ப்பட்டபோதும் கூட விடுப்பில் வெளிவர மறுத்தார்கள்.\nஇந்த போராட்டத்தில் சிறைக்குள்ளேயே மாண்ட பட்டுக்கோட்டை இராமடசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகியோரின் உடல்கள் கருஞ்சட்டை வீரர்களின் கடிமையான போராட்டத்திற்குப்பின் அஞ்சலி செய்வதற்காக சில நிமிடங்கள் சிறையில் வைக்கப்பட்டன. திருமணமாகாத கருஞ்சட்டை தொண்டர்கள் பலர் இந்த சாதி ஒழிப்பு வீரர்கள் நினைவாகத் தாங்கள் சாதி மறுப்பு கலப்புத் திருமணங்களே செய்து கொள்வோம் என்று அந்த மாவீரர்களின் உடல்கள் முன்னால் உறுதி எடுத்துக்கொண்டார்கள். பலர் பல் ஆண்டுகளுக்குப் பின்னர் மறக்காமல் அப்படியே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்கள்.\nசென்னையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதி தீண்டாமை ஒழிப்பு போராளிகள் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதகவல் & ஒளிப்பதிவு: மீனகம் இணையம்\nசாதி ஒழிப்பு கலை நிகழ்ச்சி:காணொளி1-2\nவிடுதலை இராசேந்திரன் உரை:காணொளி 1-2\nவிடுதலை இராசேந்திரன் உரை:காணொளி 3-4\nசரணடைந்த எனது கணவர் குறித்து எந்த தகவலும் இல்லை: புலிகளின் பொறுப்பாளர் எழிலன் மனைவி சாட்சியம்\nசிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு முன்பு விடுதலைப��� புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய இடங்களில் சனிக்கிழமை (18-09-2010) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார். அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது […]\nகலவரங்களுக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகளே: கி.வீரமணி\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை திடீரென்று இப்படி ‘பேருருவம்’ (விஸ்வரூபம்) எடுத்ததற்குக் காரணம் என்ன ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு, இரு மாநில அரசுகள் சார்பிலும் உள்ளது. அணைக்கு ஆபத்தில்லை, பலமாகவே உள்ளது; கொள்ளளவு உயரத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்பதுபோன்ற ஆய்வு அறிக்கையைத் தந்ததையும் கேரள அரசு ஆட்சேபித்ததால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால். இரு மாநில […]\nமரக்காணம் அருகே கிராம மக்களுடன் பா.ம.க. மோதல் – வெடித்தது கலவரம்\nபா.ம.க. சார்பில் மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ம.க.வினர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இவ்வாறு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி வழியாக அப்பகுதி மக்களுக்கும், பா.ம.க.வினருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கியதால் கலவரம் வெடித்தது. அப்போது வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டனா. அந்த பகுதி வழியாக வந்த வாகனங்கள் தாக்கப்பட்டன. கலவரக்காரர்கள கற்களை வீசியதில் அரசுப் பேருந்தில் பயணம் […]\nமகிந்த பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு\nகஞ்சிகுடிச்சாறு மக்கள் இன்னும் மீள்குடியேறவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-5-11-2017/", "date_download": "2018-10-21T01:50:20Z", "digest": "sha1:TSPKKECSNBTNNGSJ4EJOK24HPH7KVQSW", "length": 21916, "nlines": 157, "source_domain": "dheivegam.com", "title": "இன்��ைய ராசி பலன் – 5-11-2017 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -5-11-2017\nஇன்றைய ராசி பலன் -5-11-2017\nஉங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். உங்கள் துணையை நீங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். காந்தசக்தியால் நீங்கள் எப்போதும் நடுநாயகமாக இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.\nஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உணர்ச்சிமயமான இடையூறுகள் உங்களுக்கு தொந்தரவைத் தரும் நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் துணையின் உறவினர் உங்கள் இனிமையான திருமண வாழ்வின் அமைதியை கெடுக்ககூடும்.\nகுடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். திருமண ஒப்பந்தம் செய்துகொள்ள நல்ல சமயம். அக்கறை காட்டும், புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நண்பரை சந்திப்பீர்கள். ஆபீசில் இன்று மிக கடுமையான நாளாக இருக்கும். எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும்.\nநீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். உங்கள் செயல்பாடு தவறு என காட்டுவதற்கு விரும்பக் கூடிய ஒருவர் உங்களுடனேயே இன்று இருப்பார். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உங்கள் மனதுக்கினியவரான உங்கள் துணை ஒரு அற்புதமான சர்ப்ரைசை உங்களுக்கு அளிப்பார்.\nஇன்றைய செயல்பாடுகளில் ஆரோக்கியமும் தலையிடக் கூடும். உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும். தூரமான இடத்தில் இருந்து உறவினர்கள் இன்று உங்களை தொடர்பு கொள்ளலாம். காதலருடன் இன்று வெளியில் செல்வதாக இருந்தால், சர்ச்சையான பிரச்சினைகளை எழுப்புவதைத் தவிர்த்திடுங்கள். வேலையிடத்திலும் வீட்டிலும் அழுத்தம் இருந்தால் சட்டென கோபம் வரும். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையின் பேச்சால் இன்று கோபமடைய கூடும்.\nஉங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. உங்கள் சீனியர்களை சாதாரணமாகக் கருதிவிடாதீர்கள். உங்கள் கருத்தைக் கேட்டால் வெட்கப்படாதீர்கள் – உங்கள் கருத்துக்காக நீங்கள் பாராட்டப் படுவீர்கள். உங்கள் துணையுடன் நேரம் செலவிடும் மிக சிறந்த நாளாக இன்று அமையும்.\nநிதி லிமிட்கள் சில மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பொழுபோக்கு மற்றும் ஆடம்பரங்களுக்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள். ‘சில எதிர்பாராத பிரச்சினைகளால் குடும்பத்தில் அமைதி கெடும். ஆனால் கவலைப்பட எதுவும் இல்லை. காலப்போக்கில் இது தீர்க்கப்படும். இப்போதைக்கு அதை லைட்டாக எடுத்துக் கொண்டால் போதும். என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் உத்தரவு போட்டால், காதலருடன் பிரச்சினை ஏற்படும். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். இன்று ஒரு உறவினர் சர்ப்ரைஸ் தரக்கூடும். அதனால் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விஷயம் தடைபடும்.\nமன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும். உங்கள் வேலையை நன்றாக செய்திருக்கிறீர்கள் – இப்போது கிடைக்கும் பலன்களை பெறுவதற்கான நேரம். சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திக்க நல்ல நாள் உங்கள் துணையின் தேவைகள் இன்று உங்களை சலிப்படைய செய்யலாம்.\nஅதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். பானங்களில் இருந்து தள்ளியிருங்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். துணைவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் முடிவெடுக்கும் தன்மையையும் பயன்படுத்த வேண்டும். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும்.\nகுழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உங்கள் துணையுடன் காதல் மொழி பேசும் நாளிது.\nஉங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். உங்களை காயப்படுத்த சிலர் விரும்பலாம் – உங்களுக்கு எதிராக வலுவாக செயல்படுவார்கள் – நீங்கள் இதுபோன்ற மோதல் செயல்களை���் தவிர்த்துவிட வேண்டும் – பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் கண்ணியமாக அதைச் செய்ய வேண்டும். காதல் வாழ்க்கை நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இரண்டாம் நபர் மூலமாக வரும் செய்திகளை சரிபார்க்க வேண்டும்.\nசுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள். இன்று உங்கள் மனதிற்கு இனியவரின் மனநிலையை மாற்ற பரிசுகளும் / அன்பளிப்பும் எதுவும் உதவாது. உங்களது முன்னேற்றம் முன் கோப குணத்தால் தடைபடலாம் எனவே இன்று பொறுமையை கடைபிடிப்பது அவசியம். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 21-10-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-ertiga-6-speed-manual-gearbox-spied-ahead-of-launch-014920.html", "date_download": "2018-10-21T01:12:33Z", "digest": "sha1:IJQ2G4LTLOFFGWTDVT5OPJJ77SYRFJIW", "length": 17764, "nlines": 346, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி எர்டிகா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமாருதி எர்டிக��� காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்\nமாருதி எர்டிகா காரில் புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.\nபுதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் அண்மையில் இந்தோனேஷியாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தலைமுறை மாடல் அடுத்த சில மாதங்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஇந்த நிலையில், இந்த புதிய கார் சாலை சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட சில ஸ்பை படங்கள் இப்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில், புதிய மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது.\nமேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுக்கு பதிலாக வரும் புதிய பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅதேநேரத்தில், டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் என்பது கனவாகவே இருக்கும். ஏனெனில், டீசல் எஞ்சின் மாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாருதி விரும்பவில்லை என தெரிகிறது. எனவே, தற்போது பயன்படுத்தப்படும் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் தொடரும் என்று தெரிகிறது.\nமாருதி இக்னிஸ், ஸ்விஃப்ட் கார்கள் உருவாக்கப்பட்ட ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய மாருதி எர்டிகா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்தியாவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்ட கட்டமைப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.\nமுகப்பில் புதிய க்ரோம் க்ரில் அமைப்பு, முக்கோண வடிவிலான பனி விளக்குகள் அறை, பெரிய ஏர்டேம், புதிய பம்பர் அமைப்புகள் மற்றும் L வடிவிலான டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன.\nஉட்புறத்தில் ஃபாக்ஸ் வுட் மர அலங்காரத் தகடுகள் பொருத்தப்பட்டு பிரிமியம் மாடலாக மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும். ரூஃப் மவுண்ட் ரியர் ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். புதிய அப்ஹோல்ட்ரியும் காருக்கு மதிப்பை கூட்டும்.\nபுதிய மாருதி எர்டிகா காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெற்றிருக்கும்.\nபுதிய மாருதி எர்டிகா கார் விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய மஹிந்திரா எம்பிவி காருடன் நேருக்கு நேர் போட்டி போடும். எனினும், எப்போதும் போல பட்ஜெட், நடைமுறை பயன்பாட்டு விஷயங்களில் எர்டிகா முன்னிலை பெறும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruti suzuki\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&id=2250", "date_download": "2018-10-21T02:34:55Z", "digest": "sha1:VDD3BS5Z62ZZIHIFQEBONHPJPP6LDKES", "length": 7938, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nகூகுள் புதுவரவு: மொழிபெயர்ப்பு செய்யும் கூகுள் பிக்சல் பட்ஸ்\nகூகுள் புதுவரவு: மொழிபெயர்ப்பு செய்யும் கூகுள் பிக்சல் பட்ஸ்\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 2017 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் முதல் வாரத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டன. எனினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, பல்வேறு புதிய சாதனங்களையும் கூகுள் அறிமுகம் செய்திருந்தது. பிக்சல் 2, பிக்சல் 2 XL, டே டிரீம் வியூ விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர், கூகுள் பிக்சல் புக், கூகுள் கிளிப்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது.\nகூகுள் நிறுவனத்தின் புதிய இயர்போன்களை அந்நிறுவனம் கூகுள் பிக்சல் பட்ஸ் என அழைக்கிறது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் சாதனத்திற்கு போட்டியாக கூகுளின் வயர்லெஸ் ஹெட்போன்களாக பிக்சல் பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏர்பாட்ஸ் போன்று இல்லாமல் பிக்சல் பட்ஸ் முழுமையாக வயர்லெஸ் வசதி கொண்டிருக்கவில்லை என்றாலும் ஒற்றை வையர் கொண்டுள்ளது.\nஇயர்பீஸ் சாதனத்தை ஸ்வைப் செய்தே முழுமையாக இயக்கும்படி பிக்சல்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை இயக்குவது மிக எளிமையானதாக இருக்கிறது. இத்துடன் உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் மொழி தெரியாதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி பேச முடியும். ஹாலிவுட் திரைப்படங்களில் காண்பிக்கப்படுவதை போன்றே நிஜ நேரத்தில் மொழி தெரியாதவர்களுடன் மொழி பெயர்ப்பு வசதி சீராக இயங்குகிறது.\nபிக்சல் பட்ஸ் வலது புறத்தில் தட்டினால் இசையை இயக்குவது மற்றும் நிறுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும். இதே போல் முன்புறம் மற்றும் பின்புறமாக ஸ்வைப் செய்வதன் மூலம் இசையின் சத்தத்தை அதிகரிக்கவும், குறைக்கவும் முடியும். இதேபோல் அழுத்தி பிடித்தால் கூகுள் அசிஸ்டண்ட் சேவை ஆன் செய்யப்படும்.\nஇந்த அம்சத்தை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். பிக்சல் பட்ஸ் உடன் வழங்கப்படும் கேஸ் இயர்போன்களை சார்ஜ் செய்யும் பணியை கவனித்து கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரம் பயன்படுத்த முடியும் என கூறப்படுவதோடு சாதனத்தை நான்கு முறை சார்ஜ் செய்யும் என்றும் கூறப்படுகிறது. கூகுள் பிக்சல்பட்ஸ் விலை 159 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படும் பிக்சல்பட்ஸ் இந்திய விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. ஹெட்போன்களுடன் வழங்கப்படும் கேஸ் பேட்டரி பேக் போன்று செயல்படுவதோடு எவ்வித பட்டன்களையும் கொண்டிருக்கவில்லை.\n6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8+ ஸ்மார்�...\nசத்தான சூப்பரான காய்கறி ஸ்டஃப்டு சப்பாத�...\nஇரவில் 5 நிமிடங்களுக்கு உங்களால் அசைய மு�...\nகோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=4K-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-60-fps-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=2381", "date_download": "2018-10-21T02:12:17Z", "digest": "sha1:NY3IDYSJWKVKCW6VP7W2IKFBPIHT5X7D", "length": 7031, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\n4K கேமிங் 60 fps வேகம்: அசத்தும் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் அறிமுகம்\n4K கேமிங் 60 fps வேகம்: அசத்தும் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் அறிமுகம்\nமைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் ( Xbox One X) ஒருவழியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற E3 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் கன்சோலாக இருந்து வந்தது.\nபுதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 8-கோர் AMD சி.பி.யு, 6 TFLOPS ஜி.பி.யு. 12 ஜிபி DDR5 ரேம் மற்றும் 1000 ஜிபி ஹார்டு டிரைவ் கொண்டுள்ளது. இது வழக்கமான எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தை விட அதிக செயல்திறன் கொண்டிருப்பதோடு போட்டி நிறுவனமான சோனியின் பி.எஸ்.4 ப்ரோ-வை விட 50 சதவிகிதம் கூடுதல் சக்திவாய்ந்தது.\nமுந்தைய மாடல்களை விட அதிக திறன் கொண்டிருப்பதால் புதிய எக்ஸ் பாக்ஸ்-ஐ கொண்டு 4K தரம் கொண்ட கேம்களையும் 60 fps வேகத்தில் சீராக விளையாட முடியும். பி.எஸ். 4 ப்ரோவுடன் ஒப்பிடும் போது புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி வசதி வழங்கப்படவில்லை என்பதால், வாடிக்கையாளர்கள் தனியே விர்ச்சுவல் ரியாலிட்டி கிட் வாங்க வேண்டும்.\nதற்சமயம் வரை ஃபோர்ஸா மோட்டார் ஸ்போர்ட் 7, சூப்பர் லக்கி டேல், அசாசின்ஸ் கிரீட் ஒரிஜின்ஸ், மிடில்-எர்த்: ஷாடோ ஆஃப் வார் மற்றும் ஃபிஃபா 18 உள்ளிட்ட கேம்களை விளையாடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து கேம்களிலும் 4K UHD மற்றும் HDR வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரும்பாலான எக்ஸ் பாக்ஸ் ஒன் கேம்களில் இலவச அப்டேட் வழங்கப்படுவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.\nஇதுவரை இல்லாத அளவு சிறப்பான அனுபவம் வழங்கும் கன்சோலாக இருக்கும் படி புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிநவீன கிராஃபிக்ஸ் உலகின் தலைசிறந்த கேம் கிரியேட்டர்களை உண்மையான 4K கேம்களை புதிதாக உருவாக்க வழி செய்யும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nபுதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனை ம��யங்களில் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய எக்ஸ் பாக்ஸ் ஒன் எக்ஸ் விலை ரூ.44,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமாருதியின் பவர்ஃபுல் ஹேட்ச்பேக் அறிமுக�...\nகூந்தல் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் �...\nசூப்பரான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரி�...\nபோலியோவில் இருந்து பல கோடி உயிர்களை காப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/42597-kalaignar-karunanidhi-quotes-and-life-lessons.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2018-10-21T02:57:27Z", "digest": "sha1:5V5ZE5W2CRZRQKGAE3RON2YAVFCGXW35", "length": 17671, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "மேன்மை மிகு கலைஞரின் 8 மேற்கோள்கள்! | kalaignar karunanidhi quotes and life lessons", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nமேன்மை மிகு கலைஞரின் 8 மேற்கோள்கள்\nஅரசியலில் சாணக்கியராக விளங்கி இக்கால தமிழ் மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு வளர்வதற்கு பெரிதும் காரணமாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. அரசியல் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத்திற்கும் கலைகளுக்கும் பெரும் பங்காற்றினார் கலைஞர். தமிழ் சினிமா உலகிலும் இவரின் கதைகளும் வசனங்களும் தனித்துவம் வாய்ந்தது. இதுபோன்று பல துறைகளில் அவர் நமக்கு அளித்த பொக்கிஷங்கள் எண்ணிலடங்காதது. அந்தப் பொக்கிஷங்களில் இருந்து அவர் நம் வாழ்க்கைக்கு அளித்த சில மேற்கோள்கள் இதோ...\n\"முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்புவரும் தயக்கம். \"முடித்தே தீருவோம்\" என்பது வெற்றிக்கான தொடக்கம்.\"\nதிருக்குவளை கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்த கலைஞர் கருணாநிதி மனதில் எப்போதும் துணிவும் நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து வந்ததால்தான் அவர் கால் பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டார். \"முடித்தே தீருவோம்\" என்ற துணிவு இருந்ததால் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியை நிறுவி, இன்றும் என்றும் அதன் தாக்கம் தொடர வழிவகுத்தவர்.\n\"தோழமையின் உயிர் துடிப்பே துன்பத்தை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது.\"\nஇரு வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும், வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றினாலும் கலைஞரும் - எம்.ஜி.ஆரும் சிறந்த நட்பிற்கு இலக்கணமாக விளங்கினார்கள். கட்சிகளில் போட்டி இருந்தாலும் தன் வாழ்வின் இன்ப துன்பங்களில் இருவரும் கலந்து கொண்டு தமிழக ரசியலில் ஆரோக்கியமாகப் போட்டியிட்டனர். தி.மு.க. ஆட்சியின் போது தான் எம்.ஜி.ஆர் நினைவகம் மேம்படுத்தப்பட்டது. மேலும் ஃபிலிம் சிட்டி மற்றும் மருத்துவ பல்கலைக்கழகதிற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியதே கலைஞர்தான்.\n\"சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்.\"\nவார்த்தை விளையாட்டுகள் மூலம் நகைச்சுவை கொண்டு வருவதில் கலைஞருக்கு நிகர் கலைஞரே. தனது உடல்நிலை நலிவடைந்து மருத்தவ சிகிச்சைக்கு மருத்துவரிடம் வந்தபோது கூட \"மூச்சை விட்டு விட கூடாது என்றுதான் போராடுகிறேன்\" என்று நகைச்சுவையாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் திரைக்கதை வசனங்களில் வரும் நகைச்சுவை சிரிக்க மட்டுமில்லை சிந்திக்கவும் வைத்தது என்பதில் சந்தேகமில்லை. சட்டப்பேரவைகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்துவதிலும் வல்லவர்.\n\"துணிவிருந்தால் துக்கமில்லை. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை.\"\nஇதுவும் அவரின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் காட்டும் அவரது மேற்கோள்தான். தன் அரசியல் வரலாற்றில்தான் நின்ற தொகுதியில் தோற்றதாக சரித்திரமே இல்லை. அவர் துக்கமில்லாமல் துணிவோடு வெற்றித் தலைவனாக வலம் வந்தார் என்பதற்கு இந்த ஒரு செய்தி போதுமே.\n\"குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும், கூர்வாளை கூர்வாளால்தான் சந்திக்க வேண்டும்.\"\nஇந்தித் திணிப்பை எதிர்த்து கலைஞர் போராடிய போராட்டங்கள் நமக்கு இந்த உண்மையை விளங்க வைக்கும். \"மொழிப் போராட்டம் எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு என்று கூறி அமைதியாக அதேசமயம் ஆழமாகவும் தனது கருத்துகளை முன்வைத்தார்.\n\"வாழும்போது மனிதர்களை பிரித்து வைக்கும் சாதிவெ���ி, அவர்கள் இறந்தபிறகாவது தணிந்து விடுகிறதா\nசாதிவெறி பிடித்து சண்டையிட்டு மாண்ட தமிழர்களை கண்டு வேதனை கொண்ட கலைஞர் தன் மனக்குமுறலை நமக்கு பாடமாக்கினார். சாதியின் பின்னல் சென்று நாம் நம்மை அளித்து விடக் கூடாது என்பதை முழங்குவதில் திராவிட கட்சி பெரிதும் பாடுபட்டது.\n\"அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஒரு அடிமை இருக்க வேண்டுமென்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமையே கிடையாது.\"\nவிவாதங்களில் சிறப்பாக பேசக் கூடியவர் கலைஞர். ஒருமுறை சட்டசபையில், \"தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே\" என்று வாதாடினார். \"கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றிய கவலை எதற்கு\" என்றனர் காங்கிரஸ் கட்சியினர். \"கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்கு போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்\" என்று மக்கள் உரிமைக்காக போராடியவர் கலைஞர்.\n\"புத்தகத்தில் உலகத்தை படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்.\"\nஉலகத்தையே புத்தகமாக படித்தவர்களில் கலைஞரை விட திறமைசாலிகள் எவரேனும் உளரோ மற்றவர்களைப் படிப்பதிலும் கணிப்பதிலும் சிறந்து விளங்கியதால் மட்டுமே கலைஞர் இத்தனை வருடங்கள் வெற்றித் தலைவராக வலம் வர முடிந்தது.\nஇதுபோன்று அவர் நமக்கு விட்டுச்சென்ற பாடங்கள் நிறைய. இந்தச் சூரியன் இன்னும் ஒளிவீசும் நம் உள்ளத்தில்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவசனங்களால் தெறிக்கவிட்ட 'திரைக் கலைஞர்' கருணாநிதி\nகலைஞர் கருணாநிதி மறைவு I துயர் இருளில் மூழ்கியது தமிழகம்\n’உயிரை மாய்த்துக்கொள்வேன்...’10 வயதிலேயே வெற்றி கண்ட கருணாநிதி\nஎன்னுடைய கலைஞர் மறைந்தார்: ரஜினி இரங்கல்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\nகருணாநிதி முன்னிலையில் ‘அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்’ எனப் பேசியவர் அஜித்: கருணாஸ்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரம���த்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nகருணாநிதி மறைவு: நாளை அரசு விடுமுறை\nஒரு எழுத்தாளராக சினிமாவில் அவரைப்போல் சாதித்தவர் எவரும் இல்லை- நடிகர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/profile/ramanan?page=670", "date_download": "2018-10-21T02:28:52Z", "digest": "sha1:WPJZLALNEXO2VKOFVN7FXWOE7AGGCBSB", "length": 8458, "nlines": 156, "source_domain": "jaffnaboys.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\n5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கும் கார்த்தி\nகார்த்தி கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் போலீஸாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது....\nநாட்டின் நல்லிணக்கத்துக்கு உதவுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமையன்று இடம்பெற்ற மோதல் சம்பவம் கேட்டு அதிர்ச்ச...\nஎச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் மாமனிதர்\nமும்பையைச் சேர்ந்த ரெஜி என்பவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து...\nபேய் வருது பாருங்க.... (வீடியோ இணைப்பு)\nஎவ்ளோ பெரிய தைரியசாலியாகா இருந்தாலும் பேய்க்கு பயப்படுவாங்க. ஒரே நேரத்துல 10 பேர அடிப்பாங்...\nநெடுந்தீவீல் அதிசய பெருக்குமரத்திற்கு வந்த இராஜயோகம்\nநெடுந்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகளைக் கவரும் நோக்கில் அங்கு காணப்படும் வரலாற்று மு...\nகாங்கேசன்துறையில் குடியேற்றப்படும் மக்களுக்கு வீடுகள் கட்டும் பணிகளில் 1,400 படையினர்\nவலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் காணியற்றவர்களை காங்கேசன் துறையில் குடியேற்ற...\n18. 07. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் க...\nயாழ். மோதலில் காயமடைந்த மாணவனை ஆளுநர் பார்வையிட்டார்\nயாழ்ப்பாண ப���்கலைக்கழக மோதலின் போது படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் மாணவனை வடக...\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்று கூறப்படும் இரா.சம்பந்தன், வவுனியாவுக்கு நேற்று (16...\nதான்தோன்றீஸ்வரம் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வேட்டைத் திருவிழா\nஈழத்தின் புராதன சிவ ஆலயங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மக...\nவிபத்தில் இறந்தவரின் உடலின் மேல் வெள்ளை உருவம்; அவரது ஆத்மாவா\nஅமெரிக்காவில் உள்ள கென்டக்கி நகரில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் எடுக்கப்பட்ட 'திகில் கிளப்...\nடாஸ்மாக் புரூஸ் லீயை பார்த்திருக்கிறீர்களா\nநம்மூர் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு, நமது குடிமகன்கள் ஏகப்பட்ட அலப்பறையை கொடுப்பது வழக...\n17. 07. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்...\nதென்மராட்சி குடும்பப் பெண் தூக்கில்\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி – தச்சன் தோப்பு – அம்மன் கோவில் வீதியில் இளம் குடும்பப்பெண் தூக்...\nயாழ்.பல்கலையில் தமிழ்- சிங்கள மாணவர்கள் மோதல்\nயாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில் தமிழ்-சிங்கள மாணவர்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimady.blogspot.com/2009/03/blog-post_9233.html", "date_download": "2018-10-21T01:39:13Z", "digest": "sha1:DHDS4DXTLAMP3RT4QNDOC6HWPQUGRXUQ", "length": 12354, "nlines": 137, "source_domain": "thaimady.blogspot.com", "title": "THAIMADY: தேசியப் பறவை", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை\nஉலகே பார் எமது தமிழர் அவலத்தை\nதமிழீழ திரைப்படங்கள் (EELA MOVIES)\nகட்டுநாயக்கா விமான தளம் மீதான தாக்குதல்\nதற்பேதைய புலிகளின் உள் கட்டமைப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப வரலாறு\nஇலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு\nஇலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்\nகருகி கிடக்கின்றோம் கண்ணில்லையோ உமக்கு\nமற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம்\nவடக்கு கிழக்கின் “சிங்களமயத் திட்டங்கள்” யுத்தகள நிலவரத்திலேயே தங்கியுள்ளன. (ஆய்வு)\nதெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்\nதமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்\nதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு\nசிந்திக்காத சிங்களம்; இதுவரை சந்திக்காத சமர்க்களம்...\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும்\nகார்த்திகை 27 புதிய தொகுப்பு\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nதமிழ் எங்கள் உயிர்,அவ்வுயிரே பிரபாகரன்\nபறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன.\nநமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன. இனக்கூற்று அடிப்படையில் இவற்றில் நமது தாயகத்திற்குரிய தனித்துவ அம்சங்கள் குறைவாகவே உள்ளன.\nஇந்த வகையில் தமிழர் தாயகத்தில் பறப்புத்திறன் குறைந்த மரபுரிமைச் சொத்துதாக உள்ள பறவைகளில் தனித்துவ அம்சங்கள் நிறைந்த செண்பகம் தேசியப் பறவையாகப் பிரகடனப்படுத்தப்படுள்ளது.\nசெண்பகம் பொதுவாக ஆங்கிலத்தில் கிறேற்றர் கூகல் அல்லது குறோ பீசன்ற் என அழைக்கப்படுகின்றன. நமது தாயகத்திலும், இந்தியா, சீனா, ஆகிய நாடுகளிலும் இதன் இனங்கள் வாழ்கின்றன.\nகறுப்பு உடலையும் காவிநிற செட்டைகளையும் கொண்ட செண்பகம் காகத்தை விட சற்றுப் பெரியது. நமது சூழலில் இவை தத்தித் தத்தி திரிவதை நாம் காணலாம். இது உலர்வலயப் பகுதிகளில் தான் அதிகம் உள்ளது.\nமெதுவாக நடையும், தத்தித் தத்தித் பாய்தலும் இதன் தினத்துவ செயற்பாடுகள். பற்றைகள், சிறுமரங்களின், கீழ்ப்பகுதிகள் இதன் வாழிடங்கள். நத்தைகள், பூச்சிகள், அட்டைகள், தவளைகள், பாம்புகள், ஓணான்கள் செம்பகத்தின் உணவுகள் ஆகும்.\nபிற பறவைகளின் கூடுகளில் இடப்பட்ட முட்டைகளையும் செண்பகம் உண்ணும். செம்பகத்தின் வேட்கைக்காலம் பெப்ரவரியில் இருந்து செப்டம்பர் வரையாகும். இது தொடர்ந்து 3 முதல் 4 வரையான முட்டைகளை இட்டு அடைகாக்கும். இதன் உயிரியல் பெயர் சென்ரோபஸ் சினென்சிஸ் (Centropus sinensis)\nபதிவிடப்பட்டது by ஈழ மகன் at 11:59 AM\nஎமது செய்தித்துறை தொடங்கப்பட்டுள்ளது என்பதை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம் .அதை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.\nஅத்துடன் உங்களது செய்திகள் மற்றும் கட்டுரைகளை எமக்கு எழுதி அனுப்புவதற்கு thaimady@gmail.comஇந்த மின்அஞ்சல் முகவரி மூலமாக அனுப்பபுக\nஇத்தளத்திற்கு தொடுப்புக் கொடுப்பதற்கு. கீழே உள்ள நிரல் துண்டை உங்கள் வார்ப்புருவில் Copy > Paste வெட்டி ஒட்டிவிடுங்கள். நன்றி.\nதாய்மடி தளத்தை பார்ப்பதற்கு கீழுள்ள படத்தை அழுத்துக\nகுருதியில் பூக்கள் நனையும் போது உறவுகள் உறங்கலாமோ\nஜன்னலுக்கு கம்பி வைக்கக் கூடாதா ஆத்தா\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களே\nஅன்பார்ந்த தமிழ் ஈழ மக்களேஉங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்,இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு கபிலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalranga.blogspot.com/2007/09/thannai-vendral-thanakoru-kedillai.html", "date_download": "2018-10-21T01:53:23Z", "digest": "sha1:X7SQVMLME24FP23LWAVRF35D24JBTUYT", "length": 5181, "nlines": 95, "source_domain": "ungalranga.blogspot.com", "title": "நான் புதுமையானவன்..!: thannai vendral thanakoru kedillai- thirumanthram", "raw_content": "\nஉலகை புரிந்துகொண்டவன்..நல்ல அழகை தெரிந்து மனதை கொடுத்து அன்பில் வாழ்பவன்..\n அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.\ngoogle (1) Internet (1) Ramzan Wishes (1) Self Improvement (16) technology (1) அப்பா (2) அம்மா (2) அனிமேஷன் (1) அனுபவம் (26) ஆயுத பூஜை வாழ்த்துக்கள் (1) ஆரோக்கியம் (8) இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது (1) உலகம் (17) ஒரு தொடர்பதிவின் வழியில் (2) ஓவியம் (3) கடுப்பு (6) கட்டுரைத்தல் (8) கதை (14) கலாய்த்தல் (8) கவிதை (39) கவுஜ (7) காதல் (23) காமெடி கதை (2) கூகிள் (1) சமூக சீர்திருத்தம் (4) சமூகம் (25) சமையல் (1) சிந்தனை (85) சிறுகதை (21) சினிமா (3) சோகம் (3) ச்சும்மா (20) தனிமை (7) திருக்குறள் கதைகள் (1) திரை விமர்சனம் (5) தேவதை (6) தொடர்கதை (1) நகைச்சுவை (1) நன்றியறிவித்தல் (1) பாட்டு பாஸ்கி (12) பிறந்த நாள் வாழ்த்துக்கள் (2) புதுமை (63) புத்தக விமர்சனம் (1) புலம்பல்கள் (3) புவி வெப்பமாதல் (1) பொது (19) மகிழ்ச்சி என்றால் என்ன (1) மொக்கை (11) லொள்ளுரங்கம் (2) விடுதலைப்புலிகள் (1) வீடியோஸ் (3) ஹைக்கூ.. (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33775-appointment-first-women-as-chief-of-police-in-karnataka.html", "date_download": "2018-10-21T01:29:23Z", "digest": "sha1:LWZMFQ2KSQVXCRF66TEAHQUHMAVAXF6P", "length": 8749, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்நாடகாவில் காவல் துறை தலைமை அதிகாரியாக பெண் நியமனம்! | Appointment first women as chief of police in Karnataka", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nகர்நாடகாவில் காவல் துறை தலைமை அதிகாரியாக பெண் நியமனம்\nகர்நாடகவில் முதல் பெண் காவல் துறை தலைமை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.\nகர்நாடகாவில் தற்போது பதவியில் இருக்கும் காவல் துறை தலைமை அதிகாரி (டிஜி - ஐஜிபி) ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி அந்த பதவிக்கு நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். உத்ரகாண்ட் மாநிலத்தில் பிறந்த நீலாமணி 1983 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். இந்நிலையில் அவர் கர்நாடகாவின் முதல் பெண் டிஜி-ஐ.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வர் சித்தாராமையா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீலாமணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல் பெண் காவல் துறை தலைமை அதிகாரியாக தேர்வாகியுள்ள நீலாமணி என்.ராஜூக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.\nஇந்திராகாந்தி மிக அழகான பாடகி: லதாமகேஷ்கர் பாராட்டு\nகோவிலில் புகுந்த மழைநீரால் சுற்றுலா பயணிகள் அவதி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக இடைத்தேர்தல் - காங்., மஜத வேட்பாளர்கள் அறிவிப்பு\nகர்நாடகாவில் பரவும் பன்றிக் காய்ச்சல்: தடுக்க அரசு தீவிரம்\nகுடித்துவிட்டு போலீஸ் மண்டையை உடைத்தவர் கைது: வைரல் வீடியோ\nபயணிகள் பேருந்தை ஓட்டிய குரங்கு: டிரைவர் சஸ்பென்ட்\nபரீட்சை பேப்பரில் கடவுள் பெயர் வேண்டாம் : பல்கலைகழகம்\nகரண்ட் அடித்து தூக்கி வீசப்பட்ட குட்டி குரங்கு..\n'நானெல்லாம் ஒரு நாளைக்கே 40 சிகரெட���டுகளைப் பிடிப்பேன்' முன்னாள் முதல்வர்\nசவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம்\nகர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் ஆட்சிக்கு சிக்கல்\nRelated Tags : Neelamani , Neelamani N Raju , Female , Karnataka. , நீலாமணி என்.ராஜூ , கர்நாடகா , உத்ரகாண்ட் , சித்தாராமையா , கர்நாடக முதல்வர்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்திராகாந்தி மிக அழகான பாடகி: லதாமகேஷ்கர் பாராட்டு\nகோவிலில் புகுந்த மழைநீரால் சுற்றுலா பயணிகள் அவதி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/6563", "date_download": "2018-10-21T01:59:33Z", "digest": "sha1:BLRZ6LI7ZJ2JRPCZ24KAWCFCB54BS2QP", "length": 10127, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "திமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.", "raw_content": "\nதமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்\nதிமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.\n21. juni 2013 9. september 2013 admin\tKommentarer lukket til திமிர் காட்டிய சிறீலங்கா அணி ஆதரவாளர்கள், புரட்டி எடுத்த தமிழர்கள்.\nசென்ற 17ம் திகதி லண்டனில் தமிழர்கள் தாக்கப்பட்டவுடன் குமுறிய புலம்பெயர் தமிழர்கள், சிறீலங்கா அணிக்கு எதிராக பெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.\nஅதன்படி இங்கிலாந்தின் ஒரு பகுதியான வேல்ஸ் பகுதியில் உள்ள க்கார்டிஃப் எனும் பகுதியில் 20-06-2013 அன்று காலை 9மணி முதல் அணி திரளத் தொடங்கிவிட்டார்கள்.\nபெருந்தொகை தமிழர்களைக் கண்ட சிங்கள ஆதரவாளர்கள் மிரண்டு போனார்கள் ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மைதானத்திற்கு உள்ளே சென்று விட்டார்கள் ஆனால் போட்டி முடிந்து திரும்பி வரும்போது அனைத்து சிங்கள ஆதரவாளர்களும் ஒன்றாகத்தான் வருவார்கள் அப்போது தமிழர்கள் என்ன செய்வார்கள் என நினைத்து தங்களது ���ிமிர்த்தனத்தை காட்ட முனைந்த வேளையில் பெரும் கோபம் கொண்டு அதுவரை அமைதியாக போராடிய தமிழ் இளைஞர்கள் சிறீலங்கா அணியின் ஆதரவாளர்களுக்கு மிகச் சரியான பாடங்களை புகட்டி அனுப்பியுள்ளார்கள்.\nஅதன் பின்பு மைதானத்தை விட்டு வெளியே வந்தவர்கள் மேலே அணிந்து வந்த சிங்கள அணியின் சின்னங்கள் அடங்கிய அனைத்து பொருட்களையும் கழற்றி பைகளில் அடைத்துவிட்டு வேறு யாரே போல் வெளியேறினார்கள்.\nசிலர் காவல்த்துறையினர் இரு பக்கமும் வர நடுவே தலை குனிந்தபடி வாகனத்தில் எறி விரைந்து சென்றார்கள். காவல்த்துறை பாதுகாப்பு கொடுத்தபோதும் சிலருக்கு பாடங்கள் புகட்டப்பட்டது.\nஇந்த பாடங்களை கற்று கொடுத்ததற்காக சில தமிழர்களை பிரித்தானிய காவல்த்துறை கைது செய்து பின்னிரவில் விடுதலை செய்துள்ளார்கள்.\nஈழமகாகாவியம் எழுதுவதை என் பெரும்பணியாகக் கருதுகிறேன் : முல்லையில் வைரமுத்து\nமுல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ்நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டார். கவிஞர் வைரமுத்து பேசியதாவது, இந்தத் தியாகத் திருமண்ணில் நான் உணர்ச்சிமயமாக இருக்கிறேன். என் பேச்சு நிறைவடைவதற்குள் இருதயமே உடைந்துவிடாதே, என் கண்ணே கலங்கிவிடாதே என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம் இலங்கைத் […]\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2012 விபரங்கள்\nமகிந்தவின் வருகைக்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்\nசிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக விமான நிலையத்தில் திடீர் போராட்டம் நடக்கவிருப்பதாக அறியப்படுகிறது. இன்று சிறிலங்கா இருந்து (சிறிலங்கா.நேரம்) மாலை 11.35 மணிக்கு UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் கொழும்பில் இருந்து புறப்பட்ட UL509 விமானத்தில் மாலதீவு ஊடாக இன்று இலண்டன் நேரம் இரவு 19.45 மணிக்கு வந்தடைய இருந்த போது தற்போதய தகவல்களின் அடிப்படையில் தாம���மாக இன்று இரவு […]\nடென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவு வணக்க நிகழ்வு.\nலண்டனில் புலிக்கொடியப் பார்த்து மிரண்டு நின்ற சிங்களவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/actress-rakshi-shawant-hot-stills/", "date_download": "2018-10-21T02:58:26Z", "digest": "sha1:C7QPLCUNQM3OZNA3FDHZ46F26IZWLBJP", "length": 4280, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Actress Rakshi Shawant hot stills – Tamil News", "raw_content": "\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\nசென்னை காவல்நிலையத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் ஆஜர்\nஎன்ன சமந்தா இப்படி சொல்லிட்டீங்களே…: ‘ஷாக்’கான ரசிகர்கள் \nSandakozhi 2 in Tamilrockers: ரிலீஸான ஒரே நாளில் தமிழ்ராக்கர்ஸில் வெளியான வடசென்னை & சண்டக்கோழி 2\n‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nகுற்றம் செய்யவில்லை என்றால் இதை செய்யுங்கள்- வைரமுத்துவுக்கு எச். ராஜா ஆலோசனை\nசா்க்கஸ் நடத்துவதற்கும் திறமை வேண்டும்: ஸ்டாலினுக்கு முதல்வா் பதில் – tamil\nகட்சி தொடங்குவதற்கு இன்னும் காலம் இருக்கிறது , தாமதம் ஆகும் : ரஜினிகாந்த்\nவைரமுத்து மிகவும் கண்ணியமானவர்: நற்சான்றிதழ் தரும் குஷ்பு\nகோடி கோடியாய் வசூல் அள்ளிய வட சென்னை: மாஸ் ஹிட் கொடுத்த வட சென்னை\nசபரிமலை விவகாரம்: இணையதள சேவையை முடக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-10-21T02:38:27Z", "digest": "sha1:MVGO66D7EKBDSMYCXMXLKNPLXF2WMF4N", "length": 70846, "nlines": 855, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனிச்சிறுத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nபனிச்சிறுத்தை (Snow leopard, Uncia uncia அல்லது Panthera uncia) என்பது ஒரளவிற்கு பெரிய பூனை வகையைச் சேர்ந்ததாகும். இது மத்திய மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளின் மலைகளில் காணப்படுகிறது. இந்த உயிரினங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் இவை எந்த வகை உயிரினம் என்ற நிலைப்பாடு இன்னும் ஆழ்ந்த ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்காத வரையில் துல்லியமாக கூற முடியாது.\nஇந்த பனிச்சிறுத்தைகள் மத்திய ஆசியாவில் இருக்கும் உயரமான மலைப்பாறைத் தொடர்களில் கடல் மட்டத்திற்கு மேல் 3000லிருந்து 5500மீட்டர்களுக்கு இடையில் வாழ்கின்றன. எவ்வாறிருப்பினும், அவற்றைப் பற்றி கண்டறியப்படாமல் இருக்கும் பல விஷயங்களால், அவற்றின் துல்லியமான எண்ணிக்கை இதுவரை அறியப்படாமலேயே இருக்கிறது. இருந்தபோதினும், காடுகளில் 3,500-த்திற்கும் 7,000-த்திற்கும் இடையிலான பனிச்சிறுத்தைகளும், உலகளவில் மிருகக்காட்சிசாலைகளில் 600 முதல் 700 வரையிலான பனிச்சிறுத்தைகளும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.[3]\nஏனைய பெரிய பூனைகளை விட பனிச்சிறுத்தைகள் சிறியவையாகவே இருக்கின்றன. ஆனால் இவை அந்த பெரிய பூனைகளைப் போலவே இருக்கின்றன. பல அளவுகளில் காணப்படும் இவை பொதுவாக 27 and 54 kilograms (60 and 120 lb)க்கு இடையிலான எடையில் இருக்கும். உடல் நீளம் 75 to 130 centimetres (30 to 50 in)இல் இருந்து வேறுவேறு அளவுகளில் இருக்கும். சுமார் அதே அளவு நீளத்திற்கு இவற்றின் வால்களும் நீண்டிருக்கும்.[4]\nபனிச்சிறுத்தைகள் நீண்ட தடித்த ரோமங்களைக் கொண்டிருக்கும். இவற்றின் அடிப்படை நிறம், சில இடங்களில் வெள்ளையுடன் கூடிய, புகைபோன்ற சாம்பல் நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் போன்று மாறுபட்டு காணப்படும். இவற்றின் தலையில் கரும்பழுப்பு நிறத்திலான சிறிய புள்ளிகளும், அவற்றின் கால்கள் மற்றும் வாலில் அதே நிறத்தில் பெரிய புள்ளிகளும், உடலில் கரும்பழுப்பு, கருப்புநிற ரோசாப்பூ இதழ் அளவிற்கு புள்ளிகளும் காணப்படுகின்றன.[4]\nபனிமலைச்சூழலில் வாழ்வதற்கேற்ப பனிச்சிறுத்தைகள் பல்வேறு மாற்றங்களை ஏற்றுகொண்டிருக்கின்றன. பருத்த உடலைக் கொண்டிருக்கும் இவற்றின் ரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். அவற்றின் காதுகள் சிறியதாகவும், சுருண்டும் இருக்கும். இவை வெப்ப இழப்பைக் குறைக்க உதவுகின்றன. பரந்திருக��கும் அவற்றின் பாதங்கள், பனியில் நடப்பதற்கு வசதியாக அவற்றின் எடையை உடல் முழுக்க பகிர்ந்து அளிக்கின்றன. மேலும் அவற்றின் அடிப்பரப்பிலும் பனிச்சிறுத்தைகளுக்கு ரோமங்கள் இருக்கின்றன. இது சரிவுகளிலும், ஸ்திரமற்ற தளங்களிலும் அவற்றின் உராய்வை அதிகரிக்கின்றன. அத்துடன் வெப்ப இழப்பைக் குறைக்கவும் உதவுகிறது. பனிச்சிறுத்தைகளின் வால்கள் நீளமாகவும், இலகுதன்மையுடனும் இருக்கும். இவை அவற்றின் சமநிலையைப் பராமரிக்க அவற்றிற்க்கு உதவுகின்றன. வாலும் கூட மிக அடர்த்தியான ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இவை வெப்ப இழப்பைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், அவை தூங்கும் போது அவற்றின் முகத்தை மறைக்க ஒரு போர்வை போலவும் பயன்படுகின்றன.[4][5]\nபனிச்சிறுத்தைகள் அவற்றின் தாய்நாடுகளில், ஷான் (லடாக்கி), இர்வெஸ் (மொங்கோலியம்: ирвэс), பார்ஸ் அல்லது பேரிஸ் (கசாக்கு: барыс /ˈbɑrəs/) மற்றும் பர்ஃபானியா சீத்தா - \"ஸ்னோ சீத்தா\" (உருது) என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அதிகளவில் பதுங்கி இருக்கும் குணத்தைக் கொண்டிருப்பதால், இவை மிகவும் ஏமாற்றும் தன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதுடன், பெரும்பாலும் தனிமையிலேயே இருக்கின்றன. பனிச்சிறுத்தைகள் இரவு நேரங்களிலும், அத்துடன் அந்திப்பொழுதின் மங்கலான வெளிச்சத்திலும், அதிகாலை நேரத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இமாலயம் மற்றும் கரகோரம், திபெத் பீடபூமி மற்றும் குன்லுன் பகுதிகளிலும்; இந்து குஷ், பமீர்கள் மற்றும் டியன் ஷா; சீனா, கஜகிஸ்தான் மற்றும் ரஷ்ய எல்லையருகில் இருக்கும் மங்கோலிய எல்லையை வரையறுக்கும் அல்டே சிகரங்கள்; பைக்கால் ஏரியின் மேற்கில் இருக்கும் சயான் தொடர்கள் உள்பட 12 நாடுகளின் சுமார் ஒரு மில்லியன் சதுர மைல்களில் இவை வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.[4][5]\nபனிச்சிறுத்தைகள் உவையுரு நாவடி எலும்பின் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் கூட, இவை உறுமுவதில்லை. பெரிய பூனைகள் உறும வேண்டுமானால் இந்த எலும்புவளர்ச்சி இருக்க வேண்டும் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் உறுமுவதென்பது பிற விலங்கு-தவார வடிவயியல் பண்பல்லாமல் பிற காரணங்கள், குறிப்பாக குரல்வளை சம்பந்தப்பட்டதாகும் என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது பனிச்சிறுத்தைகளில் காணப்படவில்லை.[6][7] சீறொலி செய்வது, வே���ிக்கையான ஒலி, மியாவ் ஒலிசெய்தல், முறுமுறுப்பு மற்றும் புலம்பல் போன்ற ஒலிகளை பனிச்சிறுத்தை எழுப்புகிறது.\nகடந்த காலத்தில், உயிரின பகுப்பாய்வாளர்கள் பனிச்சிறுத்தையைப் பான்தெரா (Panthera) இனத்தில், ஏனைய பிற பெரிய நடப்பிலிருந்த பூனையினங்களோடு சேர்த்திருந்தார்கள். ஆனால் பின்னர் இது அதன் சொந்த இனமான உன்சியா (Uncia) என்பதில் சேர்க்கப்பட்டது. இது சிறுத்தையோடு (பான்தெரா பார்டஸ் ) நெருக்கமாக தொடர்புடையதல்ல என்று கருதப்பட்டது. எவ்வாறிருப்பினும், சமீபத்திய ஒரு மூலக்கூறு ஆய்வு இவற்றை பான்தெரா இனத்தோடும், புலிகள் (பான்திரா டிக்ரிஸ் ) இவற்றின் நெருக்கமான இனம் என்றும் சேர்த்து கொண்டிருக்கிறது. இதன் நடப்பிலிருக்கும் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்றபோதினும், பல ஆதாரங்கள் இன்றும் இவற்றை உன்ஷியா என்றே கருதுகின்றன. இதுகுறித்து மேற்கொண்டு பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.[8]\nசில துணைஉயிரினங்கள் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்வதாக கூறப்படுகின்றன. இவை வலதின் டாக்சோபாக்ஸில் துணைஉயிரினங்களின் கீழ் பட்டியலிடப்படுகின்றன. மேற்படி மதிப்பீடு தேவைப்படும் U. u. பைகாலென்சிஸ்-ரோமானி யின் (baikalensis-romanii) சாத்தியப்பட்ட விதிவிலக்குடன், இந்த துணைஉயிரினங்களுக்கு பொதுவாக மதிப்பளிக்கப்படுவதில்லை.[2] எவ்வாறிருப்பினும், உலகின் பாலூட்டிகளைப் பற்றிய கையேடு இரண்டு துணைஉயிரிகளை அங்கீகரிக்கிறது. அவையாவன: U. u. உன்ஷியா (U. u. uncia), இது மத்திய வடமேற்கிலிருந்து மங்கோலியா மற்றும் ரஷ்யா வரையில் இருக்கிறது; மற்றும் U. u. உன்சியோய்டெஸ் (U. u. uncioides), இவை மேற்கு சீனா மற்றும் இமாலயத்தில் இருக்கின்றன.[9] இந்த பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்கு ஆசியா மலைத்தொடர்களில் கரடுமுரடான மலை பிரதேசங்களில், தோராயமாக1,230,000 ச.கி.மீs (470,000 sq mi) பின்வரும் பன்னிரெண்டு நாடுகளில் விரிந்திருக்கின்றன: ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகிஸ்தான், க்ரிஜ் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான். கிழக்கத்திய ஆப்கானிஸ்தான் மற்றும் ஷேர் தார்யாவில் இருக்கும் ஹிந்துகுஷில் இருந்து பமீர் மலைகளின் மலைத்தொடர்கள், தியன் ஷான், கராகோரம், காஷ்மீர், குன்லுன், மற்றும் தெற்கு சைபீரியாவிற்கான இமாலயா, இங்கே ரஷ்ய அல்டாய் மலைகளிலும், சாஜன், தன்னு-ஓலா மலைகள் மற்றும் பைகல் ஏரியின் மேற்கில் இருக்கும் மலைகள் முழுவதிலுமான நிலப்பரப்பில் இவை பரவி இருக்கின்றன. மங்கோலியாவில், மங்கோலியன் மற்றும் கோபி அல்டாயிலும் மற்றும் கன்காய் மலைகளிலும் காணப்படுகின்றன. திபெத்தில், இவை வடக்கில் அல்டெய்-தாஹ்ஹில் காணப்படுகின்றன.[12]\nஇலத்தீனிய இனப்பெயரான உன்ஷியா வும், சிலவேளைகளில் பயன்படுத்தப்படும் ஆங்கிலப் பெயரான \"அவுன்ஸ் \" (ounce) என்ற இரண்டுமே பழைய பிரெஞ்சில் இருந்து பெறப்பட்டவையாகும். இது அடிப்படையில் ஐரோப்பிய பூனையின வகைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகும். \"ஒன்ஸ் \" (Once) என்பது அதற்கு முந்தைய வார்த்தையான \"லொன்ஸ் \" (lonce) என்பதிலிருந்து பின்-உருவாக்க வகையில் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. \"லொன்ஸ் \" (lonce) என்பதில் இருக்கும் \"L\" என்பது \"லீ \" (le) (\"the\") என்பதன் சுருக்கமாக அமைக்கப்பட்டது. இது \"ஒன்ஸ் \" (once) என்பதை விலங்கின் பெயராக ஊகிக்க இட்டுச் செல்கிறது. இது, ஆங்கில பதிப்பு \"அவுன்ஸ்\" போலவே, பிற சிறிய அளவுடைய பூனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது, அத்துடன் தவிர்க்க முடியாமல் பனிச்சிறுத்தைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.[10][11]\nஇந்த பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்கு ஆசியா மலைத்தொடர்களில் கரடுமுரடான மலை பிரதேசங்களில், தோராயமாக1,230,000 square kilometres (470,000 சது மை) பின்வரும் பன்னிரெண்டு நாடுகளில் விரிந்திருக்கின்றன: ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகிஸ்தான், க்ரிஜ் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்.\nகிழக்கத்திய ஆப்கானிஸ்தான் மற்றும் ஷேர் தார்யாவில் இருக்கும் ஹிந்துகுஷில் இருந்து பமீர் மலைகளின் மலைத்தொடர்கள், தியன் ஷான், கராகோரம், காஷ்மீர், குன்லுன், மற்றும் தெற்கு சைபீரியாவிற்கான இமாலயா, இங்கே ரஷ்ய அல்டாய் மலைகளிலும், சாஜன், தன்னு-ஓலா மலைகள் மற்றும் பைகல் ஏரியின் மேற்கில் இருக்கும் மலைகள் முழுவதிலுமான நிலப்பரப்பில் இவை பரவி இருக்கின்றன. மங்கோலியாவில், மங்கோலியன் மற்றும் கோபி அல்டாயிலும் மற்றும் கன்காய் மலைகளிலும் காணப்படுகின்றன. திபெத்தில், இவை வடக்கில் அல்டெய்-தாஹ்ஹில் காணப்படுகின்றன.[12]\nகோடைகாலத்தில், பனிச்சிறுத்தைப் பொதுவாக மலைப்புற்களின் மரவரிசைகளுக்கு மேலேயும், 2700 மீ முதல் 6000 மீ உயர மலைப்பிரதேசங்களிலும் ��ாழ்கின்றன. குளிர்காலத்தில், 1200 மீ முதல் 2000 மீ உயரத்திலிருக்கும் காடுகளுக்கு இறங்கி வருகின்றன. மலைக்குகைகளில் குட்டிகளைத் தாய் பனிச்சிறுத்தைகள் தாங்கி பிடித்து கொண்டிருந்தாலும் கூட, இவை பெரும்பாலும் தனிமையான வாழ்க்கையே வாழ்கின்றன.\nஒரு தனிப்பட்ட பனிச்சிறுத்தை ஒரு நல்ல வசதியான வீட்டில் வாழ்வது போல வாழ்கிறது. ஆனால் பிற பனிச்சிறுத்தைகள் இவற்றின் பிராந்தியங்களுக்குள் அத்துமீறி நுழைந்தாலும், இவை அவற்றின் பிராந்தியங்களை ஆக்ரோஷமாக பாதுகாக்க முயற்சிப்பதில்லை. வீடுகள் பெரும்பாலும் அளவுகளில் வேறுபடுகின்றன. வேட்டையாடுதல் மறுக்கப்பட்டிருக்கும் நேபாளத்தில், வீட்டு அளவு 12 km2 (5 சது மை) இல் 40 km2 (15 சது மை) இருந்து வரைக்கும் இருக்கக் கூடும். ஒவ்வொரு 100 km2 (39 சது மை)-க்கும் ஐந்திலிருந்து பத்து விலங்குகள் வரை காணப்படுகின்றன; நெருக்கமற்ற இரைகளுடன் வாழ்விடங்களில், 1,000 km2 (386 சது மை) அளவிலான இடம் இந்த பூனைகளின் ஐந்திற்கு மட்டுமே ஆதரவளிக்கிறது.[6]\nபனிச்சிறுத்தைகள் மங்கலான வெளிச்சத்தில் வாழக்கூடியவை. இவை அதிகாலைப்பொழுதிலும், அந்திநேரத்திலும் அதிக சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவையாகும்.[4]\nபனிச்சிறுத்தைகள் மாமிசஉண்ணிகளாகும். அத்துடன் அவற்றின் இரையை வெறியுடன் வேட்டையாடக் கூடியவையும் ஆகும். எவ்வாறிருப்பினும், ஏனைய அனைத்து பூனைகளையும் போலவே, இவையும் சந்தர்ப்பத்திற்கேற்ப உண்ணும் இயல்புடையன. அழுகிய உடல்கள் மற்றும் உள்ளூர் சேமிப்புமாமிசங்கள் உட்பட எந்தவகையான மாமிசத்தையும் இவை சாப்பிடக்கூடியவையாகும். அவற்றைவிட மூம்மடங்கு பெரிய மிருங்கங்களையும் கூட கொல்லக்கூடிய திறமை படைத்த இவை, முயல்கள் மற்றும் பறவைகள் போன்ற சிறிய இரையையே தேவைப்படும் போது எடுத்துக்கொள்கின்றன.[5]\nபனிச்சிறுத்தையின் உணவு பழக்கம், ஓராண்டுக்குள்ளேயே பல்வேறு வகையில் வேறுபடுகிறது. அத்துடன் சூழ்நிலைக்கேற்ப கிடைக்கும் இரையையும் இவை சார்ந்திருக்கின்றன. இமாலயங்களில் பெரும்பாலும் இவை பாரல்களை (பாரல் - இமாலய நீலநிற ஆடு) இரையாக புசிக்கும். ஆனால் கராகோரம், தியன் ஷான், மற்றும் அல்தாய் போன்ற பிற மலைத்தொடர்களில் சைபீரிய ஐபிக்ஸ் (ibex) மற்றும் அர்காலி (ஒருவகையான காட்டு வெள்ளாடு) போன்றவையே இதன் முக்கிய இரையாக இருக்கிறது. பனிச்சிறுத்தைகள் வாழும் பல பாகங்களில் இவை அரிதாகவே கிடைக்கின்றன என்றபோதினும் அவை அதையே இரையாக எடுத்துக்கொள்கின்றன.[4][13] பல்வேறு வகையான காட்டு ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் (முறுக்கிய கொம்பு கொண்ட ஆடு மார்கோர்கள் மற்றும் தாடிவைத்த சிவப்புநிற ஆடு போன்றவை), இமாலய தாஹ்ர் மற்றும் கோரல்கள், பிளஸ் மான், காட்டுப்பன்றிகள் மற்றும் லங்கூர் குரங்குகள் போன்ற பிற ஆடு போன்ற அசைபோடும் விலங்குகள் உட்பட பெரிய விலங்குகளையும் இது சாப்பிடுகிறது. மார்மோட்கள், ஊலி ஹேரே, பிகா, பல்வேறு ரோடென்ட், மற்றும் பனிச்சேவல் மற்றும் சூகார் போன்ற பறவைகள் ஆகியவையே இவற்றின் சிறிய உணவுகளாக இருக்கின்றன.[4][5][13][14]\nஉள்ளூர் சேமிப்புமாமிசங்களைச் சாப்பிடுவதில் இவை அதிக விருப்பம் காட்டுவதில்லை. இது அவற்றிற்கு மனிதர்களோடு நேரடியான முரண்பாட்டை கொண்டு வந்துவிடுகிறது. வேட்டையடுவோர், அவர்களின் மிருகங்களை எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பனிச்சிறுத்தைகளை கொல்கிறார்கள்.[5]\nபனிச்சிறுத்தைகள் இரையை வேட்டையாடுவதற்காக மேலே பதுங்கி காத்திருக்கும். இரையை கண்டவுடன் 14 meters (46 ft) உயரத்திலிருந்தும் குதித்து கீழே ஓடிவரும்.[15]\nபனிச்சிறுத்தைகள் பொதுவாக குளிர்காலத்தின் இறுதிப்பகுதிகளில் தான் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றிற்கு 90 முதல் 100 நாட்கள் வரை சூல்கொள்ளும் காலமாக இருக்கிறது. இவை ஒரே ஈற்றில் ஐந்து குட்டிகள் வரை ஈன்றெடுக்கக்கூடியவையாகும். ஆனால் பொதுவாக இரண்டு அல்லது மூன்று குட்டிகள் தான் ஈன்றெடுக்கின்றன. குட்டிகள் சுமார் 18-22 மாதங்கள் வரைக்கும், அதாவது சுதந்திரமாக நடமாட தொடங்கும் வரைக்கும், தாயுடனேயே இருக்கும். வழக்கமாக பனிச்சிறுத்தைகள் 15-18 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவையாகும். ஆனால் சிறைகூண்டுகளில் 20 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழ்கின்றன.\nபிரான்சில் இருக்கும் டி'ஆம்னிவெல்லின் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் பனிச்சிறுத்தை, அதன் ரோமங்களுடன் கூடிய பருத்த வாலைக் காட்டிக்கொண்டிருக்கிறது.\n2003-ஆம் ஆண்டு மெக்கார்தே எட் அல்லினால் செய்யப்பட்ட கணக்கீட்டின்படி, காட்டில் 4,080-இல் இருந்து 6,590 வரையிலான பனிச்சிறுத்தைகளே வாழ்கின்றன என்று கண்டறியப்பட்டது. (கீழே அட்டவணையைப் பார்க்கவும்) இந்த மதிப்பீடுகளில் பெரும்பாலானவை குத்துமதிப்பானவை என்பதுடன் மதிப்பிழந்தவையாகவும் இருக்கின்றன.[1]\n1972-ஆம் ஆண்டு இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச அமைப்பு (IUCN), உலகளவில் அழியக்கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் பனிச்சிறுத்தையையும் சேர்த்தது; இதே அச்சுறுத்தல் வகைப்பாடு 2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மதிப்பீட்டிலும் பொருத்திக்காட்டப்பட்டது.\nஉலகமெங்கும் மிருகக்காட்சிசாலைகளில் 600-700 பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன.[16]\nகிரிஜிக் குடியரசு 105,000 150-500\nசான் டியோகோ மிருகக்காட்சி சாலையில் பனிச்சிறுத்தை\nபாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாகாணத்தில், சிட்ரல் தேசிய பூங்கா.\nகிழக்கு லடாக்கில், ஹெமிஸ் தேசிய பூங்கா, இந்தியா\nகுன்ஜிராப் தேசிய பூங்கா, கில்கிட்- பல்திஸ்தான், பாகிஸ்தான்.\nநந்தா தேவி தேசிய பூங்கா, உத்தர்கண்ட் மாநிலம், இந்தியா, யுனெஸ்கோவின் உலக இயற்கை பாரம்பரியப் பகுதி.[17]\nகோமோலங்க்மா தேசிய இயற்கை பாதுகாப்பகம், திபெத், சீனா.[18]\nசகர்மாதா தேசிய பூங்கா, நேபாளம், ஓர் யுனெஸ்கோ இயற்கை உலகப் பாரம்பரியப் பகுதி.[19]\nடூமர் ஃபெங் இயற்கை பகுதி, மேற்கு டியான்ஷன் மலைகள், ஜின்ஜியாங், சீனா.[20]\nமலர்கள் தேசிய பூங்காவின் பள்ளத்தாக்கு, உத்தராஞ்சல், இந்தியா, ஓர் யுனெஸ்கோவின் உலக இயற்கை பாரம்பரியப் பகுதி.\nஷெ-போக்ஸூன்டு தேசிய பூங்கா, டோல்பா, நேபாளம்.\nடோர்படன் வேட்டையாடும் பகுதி, பாக்லங், நேபாளம்.\nஅன்னபூர்ணா பாதுகாப்பு பகுதி, மேற்கு நேபாளம்.\nஜிக்மி டோர்ஜி தேசிய பூங்கா, பூடான்.\nகோபி குர்வன்சாய்கான் தேசிய பூங்கா, மங்கோலியா\nஉப்சுனுர் ஹாலோ, மங்கோலியாவின் கடல் எல்லையிலும், ரஷ்யாவின் துவா குடியரசிலும்\nபனிச்சிறுத்தையின் உயிர்வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காகவும், கூண்டுகளில் பனிச்சிறுத்தைகள் நல்லமுறையில் குட்டிகளை ஈன்றெடுக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விலங்குகள் ஒரே ஈன்றெடுப்பில் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈன்றெடுக்கும். ஆனால் சில சமயங்களில் ஏழு குட்டிகள் வரை கூட பெற்றெடுக்கும்.\nபனிச்சிறுத்தையைக் காப்பாற்றவும், அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி இருக்கும் அவை வாழும் மலைவாழ் சுற்றுசூழல்களையும் காப்பாற்ற பல அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. பனிச்சிறுத்தை அறக்கட்டளை, பனிச்சிறுத்தை சரணாலயம் மற்றும் பனிச்சிறுத்தை பிணையம் ஆகியவை இதில் உள்ளடங்கும். பனிச்சிறுத்தைகளுக்கான இந்த குழுக்களும், பல தேசிய அரசாங்கங்களும், உலகெங்கிலும் உள்ள இலாபநோக்கமற்றவர்களும் மற்றும் நன்கொடை வழங்குனர்களும் சமீபத்தில் பெய்ஜீங்கில் ஒன்றுகூடி 10வது சர்வதேச பனிச்சிறுத்தைகள் மாநாட்டை நடத்தினார்கள். பனிச்சிறுத்தைகள் வாழும் பிராந்தியங்களில் ஆராய்ச்சி மற்றும் சமூக திட்டங்கள் மீதான ஒருமுனைப்பானது, அந்த பூனையின் தேவைகள், அத்துடன் பனிச்சிறுத்தைகளின் வாழ்க்கையையும், பழக்கத்தையும் பாதிக்கும் கிராமவாசிகளின் மற்றும் மந்தை மேய்ப்பாளர்களின் தேவைகளை நோக்கமாக கொண்டிருக்கிறது.[21][22]\nமத்திய ஆசியாவின் துர்கிக் மக்களுக்கு பனிச்சிறுத்தைகள் அர்த்தப்பூர்வமான குறியீட்டைக் கொண்டிருக்கிறது, இங்கே இந்த மிருகம் ஐர்பிஸ் அல்லது பார்கள் என்று அறியப்படுகின்றன. ஆகவே இது பறைகளில் பரந்தளவில் மரபுச்சின்னமாக பயன்படுத்தப்பட்டன.\nபனிச்சிறுத்தைகள் (பறைகளில் இவை அவுன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன) (அக் பார்கள்) தடார்களுக்கும் மற்றும் கஜகிஸ்தானியர்களுக்கும் தேசிய சின்னமாக இருக்கின்றன: அல்மாட்டி நகரத்தின் உத்தியோகப்பூர்வ முத்திரையிலும் பனிச்சிறுத்தைக் காணப்படுகிறது. மேலும்தடார்ஸ்தனின் ஆயுத முலாம்களிலும் சிறகுடன் கூடிய பனிச்சிறுத்தை காணப்படுகிறது. வடக்கு ஓசீடியா-அலானியாவின் ஆயுத மூலாம்களிலும் இதேபோன்ற ஒரு சிறுத்தை காணப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் ஐந்து 7000 மீட்டர் சிகரங்களையும் அளந்த, சோவியத் மலையேறுபவர்களுக்கு பனிச்சிறுத்தை விருது வழங்கப்பட்டது. மேலும், கிர்கிஜ்தானின் பெண் சாரணியர் அமைப்பின் சின்னமாகவும் பனிச்சிறுத்தையின் முத்திரை அளிக்கப்பட்டிருக்கிறது.\nபழைய 10000 டென்ஜ் (கஜகிஸ்தான்) வங்கிப்பணத்தின் பின்புறம் இருக்கும் பனிச்சிறுத்தை\nதடார்ஸ்தானின் ஆயுத முலாம்களில் இருக்கும் அக் பார்ஸ்இது துருக்கிய மற்றும் போல்கரின் பழைய சின்னம், இது \"வெள்ளை சிறுத்தை\" அல்லது \"பனிச்சிறுத்தை\" என்று மொழிபெயர்க்கப்பட்டது.\nகஜக்ஸ்தானின் அல்மாட்டியின் ஒரு சின்னமாக இருக்கும் பனிச்சிறுத்தை\nகஜக்ஸ்தானின் தலைநகரமான அஸ்தானாவின் ஒரு சின்னமாக (பழைய ஆயுத முலாம்) இருக்கும் பனிச்சிறுத்தை.\nவடக்கு ஓசீடியா-அலானியாவின் ஆயுத முலாம்களில் இருக்கும் பனிச்சிறுத்தை\nபல்கேரிய அரசரின் ஆயுத முலாமில்\n↑ 1.0 1.1 1.2 \"Panthera uncia\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\n↑ பனிச்சிறுத்தை அறக்கட்டளையின் தகவல் பக்கம்.\n↑ வில்சன் DE, மிட்டர்மியர் RA (eds) (2009) உலக பாலூட்டிகளின் கையேடு. தொகுதி.1. கார்னிவோர்ஸ். லின்க்ஸ் எடிசியான்ஸ், பார்சிலோனா.\n↑ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி , ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம். 1933: அவுன்ஸ்\n↑ சோவியத் ஒன்றியத்தின் பாலூட்டிகள். தொகுதிIII: கார்னிவோர்ஸ் (ஃபெலாய்டியா).\n↑ யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையம் நந்தாதேவி மற்றும் மலர்களின் சமவெளி தேசிய பூங்காக்கள்.சுருக்கமான விவரம். 27 நவம்பர் 2006-ல் பெறப்பட்டது.\n↑ பனிச்சிறுத்தைகள் பாதுகாப்பகம். 2006. பனிச்சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் பூங்கா மேலாளர்களுக்குப் பயிற்சி அளித்தல். 27 நவம்பர் 2006-ல் பெறப்பட்டது.\n↑ யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையம். சகர்மதா தேசிய பூங்கா: சுருக்கமான விவரம். 27 நவம்பர் 2006-ல் பெறப்பட்டது.\n↑ பனிச்சிறுத்தையின் பிணையம். 2005. முஜாட் பள்ளத்தாக்கில் பனிச்சிறுத்தைகளைப் புகைப்படக்கருவிகள் கொண்டு புகைப்படமெடுத்தல். 27 நவம்பர் 2006.\n↑ தெய்லி, ஸ்டீபன் “மறைந்து வரும் காலடித்தடங்கள்; பனிச் சிறுத்தைகளின் வேட்டையும், வர்த்தகமும்” டிராஃபிக் இண்டர்நேஷனல், 2003\n↑ வெளிநாட்டு செய்தியாளர், “மேகங்களில் இருக்கும் பூனைகள்”, ஆஸ்திரேலிய ஒலி/ஒளிபரப்புக் கழகம், 2009. 27 ஜூன் 2009-ல் பெறப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பனிச்சிறுத்தை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nவாழ்ந்து வரும் ஊனுண்ணி இனங்கள்\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nபெரிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nசிறிய குடும்பம் - கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது\nகறகால் பூனை (C. caracal)\nஆசிய தங்க நிறப் பூனை (C. temminckii)\nசேர்வாள் பூனை (L. serval)\nஐரோவாசிய லின்க்ஸ் (L. lynx)\nஐபீரிய லின்க்ஸ் பூனை (L. pardinus)\nபாப் பூனை (L. rufus)\nபல்லா பூனை (O. manul)\nபளிங்குப் பூனை (P. marmorata)\nமீன்பிடிப் பூனை (P. viverrinus)\nசிறுத்தைப் பூனை (P. bengalensis)\nசிவப்பு பாண்டா (A. fulgens)\nஇந்தியக் குள்ள நரி (V. bengalensis)\nஆர்க்டிக் நரி (V. lagopus)\nசிவப்பு நரி (V. vulpes)\nநீலகிரி மார்ட்டென் (M. gwatkinsii)\nபன்னாட��டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2018, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/05/google-site-clinic.html", "date_download": "2018-10-21T01:57:55Z", "digest": "sha1:AZTFYS44DKZ7IKBZYBAKNEC3OBKE3IHL", "length": 8794, "nlines": 119, "source_domain": "www.bloggernanban.com", "title": "உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்", "raw_content": "\nHomeப்ளாக்கர்உங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்\nஉங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்\nகூகிள் இந்தியா வலைத்தளம் நமது தளங்களை சோதனை செய்வதற்காக India Site Clinic என்ற பெயரில் நல்ல வாய்ப்பை நமக்கு தருகிறது. இங்கு நம்முடைய தளங்களை சமர்ப்பித்தால் கூகிள் தேடல் தரக் குழு நம்முடைய தளங்களை ஆராய்ந்து, நம்முடைய தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவுரைகளை வழங்குவார்கள்.\nஇங்கே கிளிக் செய்து உங்கள் தளம் பற்றிய விவரங்களைக் கொடுத்து சமர்ப்பியுங்கள்.\nஉங்கள் தளத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: May 14th, 2012\n1. உங்கள் தளத்தை Google Webmaster Tool தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். (இது பற்றி அறிய கூகுள் வெப்மாஸ்டர் டூல் தொடர் பதிவுகளைப் பார்க்கவும்)\n2. உங்கள் தளம் கூகுள் தர வழிகாட்டல்களின்படி (Quality Guidelines) இருக்க வேண்டும். (இது பற்றிய கூகிள் விளக்கம் ஆங்கிலத்தில் இங்கே)\nஉங்கள் தளத்தை சமர்ப்பித்தால் பின்னால் அவர்கள் \"ஒரு தளம் எப்படி இருக்கக் கூடாது\" என்பதற்கோ, அல்லது \"ஒரு தளம் எப்படி இருக்க வேண்டும்\" என்பதற்கோ, அல்லது \"ஒரு தளம் எப்படி இருக்க வேண்டும்\" என்பதற்கோ எடுத்துக்காட்டாக உங்கள் தளத்தை முன்னிறுத்திக் காட்டலாம்.\nதமிழ் தளங்களில் ஆட்சென்ஸ் பயன்படுத்துபவர்கள் இதில் உங்கள் தளங்களை சமர்ப்பிக்க வேண்டாம்.\n1. ப்ளாக்கர் டைனமிக் டெம்ப்ளேட்களில் மேலும் சில Gadget-களை பயன்படுத்தும் வசதியை தந்துள்ளது. அவைகள் Translate, Blog List, Link List, List ஆகியவைகள் ஆகும்.\n2. நமக்கு வரும் மின்னஞ்சல்கள் வேறு மொழிகளில் இருந்தால் அவற்றை நம்முடைய மொழிக்கு தானாக மொழியாக்கம் செய்யும் வசதியை ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிலருக்கு மட்டுமே அறிமுகமான இந்த வசதி இன்னும் சில வாரங்��ளில் அனைவருக்கும் செயல்படுத்தப்படும்.\nஎனது பதிவினை கூகிள் மருத்துவரிடம் அனுப்பியுள்ளேன்..\nஎன்ன மருந்து கொடுக்கிறார் என்று பார்ப்போம்\nவணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...\nவரலாற்று சுவடுகள் May 5, 2012 at 1:17 PM\nநானும் அனுப்பியுள்ளேன், என்ன பதில் வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் ..\nநல்ல தகவல் நண்பா, பகிர்ந்தமைக்கு நன்றி ..\nவேறு மொழிகளில் இருந்தால் அவற்றை நம்முடைய மொழிக்கு\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\n பயனுள்ள பகிர்வு. பயன்படுத்திக்கொண்டேன். நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் May 6, 2012 at 6:57 AM\nநானும் என் தளத்தின் தகவல்களையும் அனுப்பி விட்டேன்.\nபயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\n5 லட்சம் கணக்குகள் பாதிப்பு - மூடப்படுகிறது கூகுள் ப்ளஸ்\nமாற்று திறனாளிகளுக்கு உதவும் கூகுளின் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Ucupekkicuttan.php?from=in", "date_download": "2018-10-21T02:31:42Z", "digest": "sha1:ZL3VCJNFE55L3YL5ZNS3MWOWW6PGKHQ6", "length": 11438, "nlines": 21, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு உசுபெக்கிசுத்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\n1. உசுபெக்கிசுத்தான் 00998 +998 .uz 8:31\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 08765.123456 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் 00998.8765.123456 என மாறுகிறது.\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, உசுபெக்கிசுத்தான் 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00998.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=6391&cat=Cooking%20Tip%20News", "date_download": "2018-10-21T02:42:42Z", "digest": "sha1:KB47R3SSXIHBEUZOW3UHQ7AM62CKNNJN", "length": 5346, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதேவையானவை ...... பச்சரிசி ஒருகப் பொடித்த வெல்லம் ... முக்கால் கப் ஏலக்காய் .. 3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். காராமணி ... 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது ....3 டேபிள் ஸ்பூன் நெய் .... 3டீஸ்பூன் செய்முறை ... அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாகக் காய வைக்கவும். கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காரா மணியை முன்னதாகவே வெறும் வ��ணலியில் வறுத்து வென்னீர்விட்டு ஹாட்கேஸில் ஊறவைத்து வைக்கவும். தேங்காய்த் துண்டுகளை நெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை அரைகப் ஜலம் விட்டுக் கரைத்து சூடாக்கி இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் மொத்தமாக வெல்லக் கரைசலுடன் சேர்த்து ஒன்றறை கப் ஜலம், அளந்து வைத்து, ஒரு துளி உப்பு, தேங்காய்த் துண் டுகள், ஊறிய வடிக்கட்டிய காராமணி , ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும். தீயை நிதானமாக்கி கொதிக்கும் ஜலத்தில் பொடித்த ரவையைக் கொட்டிக் கிளறவும். மாவு வெந்துத் தண்ணீரை இழுத்துக் கொண்டு கெட்டியாக சேர்ந்து வரும் போது இறக்கி வைத்து சற்று நேரம் மூடி வைக்கவும். தட்டில் மாவை ஆற வைத்து, அளவாக மாவைப் பிரித்துக் கொண்டு பெரிய வடைபோல பொத்தலிட்டு அடைகளைத் தயாரிக்கவும். சிறிது ஜலமோ, எண்ணெய்யோ கையில் தொட்டுக் கொண்டால் கையில் ஒட்டாது. இட்டிலி ஸ்டாண்டில் எண்ணெய் தடவி பரவலாக வைத்து இட்டிலி செய்வது போல நீராவியில் வேக வைக்கவும். குக்கரில் 10 நிமிஷத்திற்கு, அதிகமாகவே வைத்து எடுக்கவும். வெண்ணெயுடன் நைவேத்யம் செய்ய வெல்லடை தயார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/profile/ramanan?page=671", "date_download": "2018-10-21T01:57:43Z", "digest": "sha1:RN3RZAJ5QWPUC5B4UBELA76ESISWQYTU", "length": 8237, "nlines": 156, "source_domain": "jaffnaboys.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nயாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உருக்குலைந்த பெண்ணின் சடலம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோயிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடல்பகுதியில்...\nசென்னையில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த கபாலி டிக்கெட்\nகபாலி டிக்கெட்டின் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது. அதுகுறித்...\nகபாலியில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த ரஜினி\nகபாலி படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் எல்லாம் ரஜினி டூப் போடாமல் நடித்துள்ளாராம். இதுகுறித்து...\nதெறி 100-வது நாள் கொண்டாட்டம்: ரசிகர்களுக்காக சென்னையில் சிறப்பு ஏற்பாடு\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் 100-வது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாட...\nதல 57 படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா\nஅஜித் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று தகவல்கள் வெளிவந்திருக்...\nஇணையத��ங்களில் பரவும் கவர்ச்சி படத்தால் சமந்தா அதிர்ச்சி\nநடிகை சமந்தாவின் கவர்ச்சிப் படம் இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த...\nகபாலி படத்தின் கதை இதுவா\nரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் கதை இதுதான் என்று ஒரு கதை சமூக இணையதளங்களில்...\nஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் சந்தானம் தற்போது செல்வராகவனின் ஹீரோவாகியுள்ளார். இதுகுறித...\nமீண்டும் தனுஷுடன் இணைந்த விஜய் சேதுபதி\nஏற்கெனவே நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தனுஷுடன் இணைந்த விஜய் சேதுபதி, தற்போது மீண்டும் இ...\nமனைவியை பலாத்காரம் செய்ததை ரசித்து பார்த்த கணவர்\nமராட்டிய மாநிலம், பலகார் மாவட்டத்தில் தன்னுடைய மனைவியை மைத்துனரை விட்டு பலாத்காரம் செய்து...\n16. 07. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\nமேஷம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும்.\nகிளிநொச்சி அம்மாச்சியை வடக்கு விவசாய அமைச்சர் என்ன செய்தார்\nவடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nவாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்தக் காட்சியை கட்டாயம் காணவும்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் டியோ சாட்ரியோ ( வயது 11 ) இவருக்கு பிறக்கும் போ...\nயாழில் ஹெலியில் வந்திறங்கிய 50 சுற்றுலாப் பிரஜைகள் அடங்கிய குழுவினர்\nஇரண்டு உலங்கு வானுர்திகளில் யாழ்ப்பாணம் சுப்பிரமணிய விளையாட்டு அரங்கில் வந்திறங்கிய இவர்கள...\nநோர்வே விபத்தில் தமிழ் பெண் பலி\nநோர்வேயில் வாகன விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லபட்டுள்ளார். நோர்வேயில் காரில் சென்றுகொண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/10/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-10-21T02:15:49Z", "digest": "sha1:LPD4U7ZXN7QAVWR4LYDDXTCIXWC64WRI", "length": 8010, "nlines": 46, "source_domain": "plotenews.com", "title": "தமிழர்களை தரக்குறைவாக பேசிய ரயில் உத்தியோகத்தருக்கு பிணை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிய���ன் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதமிழர்களை தரக்குறைவாக பேசிய ரயில் உத்தியோகத்தருக்கு பிணை-\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த பிரித்தானிய பெண் ஒருவருடன் தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரயில்வே உத்தியோகத்தரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.\nபிரித்தானியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ரயிலில் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன்போது குறித்த ரயிலில் பயணிகள் குறைவாக இருந்தமையை பயன்படுத்திக் கொண்ட சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.இதனை அவதானித்த பயணிகள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்டபோது அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்துள்ளார். மேலும் நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது பொலிஸாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.\nஇங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொனியில் அனைவரையும் மிரட்டியுள்ளார். ரயில் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும் அந்த சம்பவம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண் முறைப்பாடு பதிவு செய்ததுடன் சம்பவம் தொடர்பான காணொளியையும் வழங்கியுள்ளார்.\nஇந்த நிலையில் ரயில்வே ஊழியரைக் கைது செய்த யாழ்.பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந���தனர். அத்துடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தினர்.\nசந்தேகநபரை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து அவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார். இதேவேளை, இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« நீர்வேலி வாள்வெட்டு தாக்குதல்தாரிகள் விளக்கமறியல் வைப்பு- விசேட நீதிமன்றத்தை அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/ucp.php?mode=terms&sid=cd39bbb4bec611c7caf920b7af35a413", "date_download": "2018-10-21T03:05:06Z", "digest": "sha1:A7WDDGAES2YKSYFTP7ANNFXEEXCPZEHD", "length": 24824, "nlines": 293, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • Terms of use", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்ச���ம்|poocharam எனும் தளம் தமிழையும் தமிழனின் திறமைகளையும் வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டது. தமிழுக்கு சரியான மரியாதையை கொடுக்கும் ஒரே தளம். இங்குக் கவிதைகள், கட்டுரைகள், அறிவியல், மொழியியல், இலக்கியம், கல்வி, மருத்துவம், வேளாண்மை, புதினங்கள், செல்லிடை, பொறியியல், தரவிறக்கம், சோதிடம், மகளிர், விளையாட்டு என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய செய்திகளை, கருத்துக்களை, தகவல்களை தமிழ் சமூகத்துடன் பகிர்ந்துக் கொள்ளலாம் மற்றும் படித்து பயன்பெறலாம்.\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள��� அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=cd39bbb4bec611c7caf920b7af35a413", "date_download": "2018-10-21T02:49:36Z", "digest": "sha1:MEAOLVLZMZ3OFHV7DMZEVOIXQVVPBINA", "length": 33126, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்க��் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவ��ப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rupeedeskforex.blogspot.com/2016/05/blog-post_30.html", "date_download": "2018-10-21T01:39:10Z", "digest": "sha1:CNAMUW7R3QP6TWZGLPFANMB7D57VN56Q", "length": 15615, "nlines": 351, "source_domain": "rupeedeskforex.blogspot.com", "title": "RupeeDesk Forex: பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?Google Currency Tips", "raw_content": "\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\n* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\n* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு\n* பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,\n* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\n* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச\nஇலவச டிரேடிங் அக்கவுண்ட் ஒப்பன் செய்து தரப்படும்\nபங்கு சந்தை பயிற்சி வகுப்புகள் - சென்னை\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nLabels: பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n‘Z’ ��ர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் (shares of non-compliant companies) டிரேட் பா...\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\nஇந்திய ஃபியூச்சர் சந்தையில் டாலர்களை எப்படி வாங்குவது (1)\nகுறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி\nபுத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\nபோனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\n‘Z’ தர நிறுவனங்கள் - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1)\n (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி (1) புத்தக மதிப்பு (Book Value) - ருபீடெஸ்க் கன்சல்டன்சி (1) போனஸ் பங்கு எப்போது வழங்கப்படும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2017/07/", "date_download": "2018-10-21T02:45:59Z", "digest": "sha1:OVCIL6IM5DBIQQBWHNVXVZRIVINEWXVA", "length": 38485, "nlines": 780, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "July 2017 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nஏர் ப்ரையர் கிரில் பிஷ் - Air Fryer Grill Fish Fry\nஏர் ப்ரையர் கிரில் பிஷ்\nசங்கரா மீன் – அரை கிலோ\nஉப்பு – முக்கால் தேக்கரண்டி\nஆச்சி மீன் ப்ரை மசாலா – ஒரு தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nஆனியன் பொடி – ஒரு தேக்கரண்டி\nபூண்டு பொடி – ஒரு தேக்கரண்டி\nதேங்காய் எண்ணை – தேவையான அளவு\nமீனை கழுவி சுத்தம் செய்து அங்காங்கே குறுக்காக கீறி விடவும் ( மசாலா நன்கு மீனுக்கு செல்ல) 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nஏ���் ப்ரையரை ஆன் செய்து 16 நிமிடத்துக்கு செட் செய்து தேங்காய் எண்ணையை மீனின் மேலே முழுவதும் படுமாறு பரவலாக ஊற்றி விடவும்.\nஒரு பக்கம் 8 நிமிடம் கிரில் ஆனதும் , திருப்பி போட்டு மறுபக்கம் தேங்காய் எண்ணை தடவி 8 நிமிடம் கிரில் செய்யவும்.\nஇருபுறமும் மொருகலாக கிரில் ஆகி அருமையாக இருக்கும்.\nரொம்ப ஈசியான ஏர் ப்ரையர் கிரில் ஃபிஷ் ரெடி\nபேலியோ டயட் ரெசிபி, மீன் வறுவல், ஏர் ப்ரையர் ரெசிபி\nஇந்த ஏர்ப்ரையரில் சிக்கன் மற்றும் காய்கறிகளுக்கு நடுவில் சுற்றுவது போல் ( கிரைண்டர் சுற்றுவது போல ) ரோலர் இருக்கும் , மீனுக்கு மட்டும் அதை எடுத்து வைத்து விட்டு தவ்வா போல அப்படியே இரண்டு பக்கமும் வைத்து டைம் செட் பண்ணால் போதும்/\nLabels: ஏர் ப்ரையர் ரெசிபி, சங்கரா மீன், டயட் சமையல், பேலியோ டயட் ரெசிபிகள்\nதினை & குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி- Foxtail Millet & Barnyard Millet soup\nதினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி\nதினை குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி\nதனியாதூள் – ¼ தேக்கரண்டி\nதேங்காய் பால் – ஓரு டம்ளர்\nஎண்ணை + நெய் – 2 தேக்கரண்டி\nசின்னவெங்காயம் – 3 பொடியாகஅரிந்த்து\nகருவேப்பிலை – 4 இதழ்\nவல்லாரைகீரை – 10 இதழ்\nதினை , குதிரை வாலி மற்றும் அரிசியை மிக்சியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.\nகுக்கரில் அரிசிவகைகளை களைந்து சேர்க்கவும். அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், பூண்டையும் பொடியாக அரிந்து சேர்த்து, தனியாத்தூள், மிளகு, சீரகம் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து முடிபோட்டு வேகவிட்டு 3 , 4 விசில் விட்டு இரக்கவும்.\nஆவி அடங்கியதும் நன்கு மசிக்கவும், தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.\nகடைசியாக எண்ணை + நெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வல்லாரை கீரை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும்.\nசுவையான தினை குதிரை வாலி பூண்டு வல்லாரை கஞ்சி ரெடி.\nபொட்டுகடலை துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.\nLabels: சூப் வகைகள், டயட் சமையல், நவதாணியம், நோன்பு கஞ்சி\nHeart shaped Idly- இதயவடிவ இட்லி- சமையல் அட்டகாசங்கள்\nஹார்ட் ஷேப் குக்கி கட்டர்\nஇட்லி மாவை இட்லி சட்டியில் குக்கர் உள்ளே வைக்கும் டப்பா அல்லது தாளி பிளேட்டில் பரவலாக ஊற்றி ஆவியில் இட்லி அவிப்பது போல அவித்து எடுக்கவும்/\nசூட்டு சிறிது ஆறியதும் ஹார்ட் ஷேப் குக்கி கட்டர் வைத்து கட் செய்து எடுக்கவும்.\nபிள்ளைகளுக்கு இப்படி கட் செய்து கொடுத்து இட்லி சான்ட் விச் போல கொடுக்கலாம்.\nதுபாயில் நடந்த ரேடியா சலாம் மகளிர் தினம் சாம்பார் கம்பட்டிஷன் க்கு சாம்பார் கூட இது போல இந்த இட்லியை செய்து வைத்து இருந்தேன்.\nஅப்ப புரோகராம் முடிந்து கடைசியில் தான் இதை ருசிபார்த்தார்கள், அதற்குள் அங்குள்ள குழந்தைகளிடம் இருந்து இந்த இதவ வடிவ இட்லிய பாது காப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.\nLabels: இட்லி, குழந்தை உணவு, சாம்பார், துபாய், ரேடியோ சலாம், வீடியோ சமையல்\nலெமன் தால் - Lemon Dal\nஅன்னபூரனா உணவகத்தில் காலை டிபன் பூரிக்கு கிழங்குடன் சட்னியும் இந்த லெமன் தாலும் கொடுப்பார்கள். கிழங்கை விட பூரிக்கு தால் சூப்பராக இருக்கும்.\nபாசி பருப்பு – 100 கிராம்\nமஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி\nபச்ச மிளகாய் – 1 நீளவாக்கில் அரிந்தது\nலெமன் ஜூஸ் – ஒரு மேசைகரண்டி\nநெய் – ஒரு மேசைகரண்டி\nகடுகு – அரை தேக்கரண்டி\nசீரகம் – அரை தேக்கரண்டி\nபச்சமிளகாய் - - ஒன்று பொடியாக அரிந்ந்தது\nபாசிபருப்பை கழுவி தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்/\nகுக்கரில் ஊறிய பருப்பை சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் ஒரு பச்சமிளகாய் சேர்த்து முன்று விசில் விட்டு இரக்கவும்\nவெந்த பருப்பை லேசாக மசிக்கவும்.\nதாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து பருப்பில் சேர்த்து கலக்கி லெமன் ஜுஸ் சேர்த்து கலக்கி இரக்கவும்.\nபூரி சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்\nLabels: குழந்தை உணவு, பக்க உணவு, பருப்பு வகைகள்\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nதினை & குதிரைவாலி பூண்டு வல்லாரைகஞ்சி- Foxtail Mil...\nHeart shaped Idly- இதயவடிவ இட்லி- சமையல் அட்டகாசங்...\nலெமன் தால் - Lemon Dal\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\n��னைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇற��ல் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/hookah-smoking-when-driver-run-a-bus-viralvideo/", "date_download": "2018-10-21T01:43:40Z", "digest": "sha1:FPHO63PULJXOEDA3SHP232R7JZYDWUEA", "length": 7027, "nlines": 152, "source_domain": "tamil.nyusu.in", "title": "புகைபிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் அரசு டிரைவர்! வைரல் விடியோ!! |", "raw_content": "\nHome National புகைபிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் அரசு டிரைவர்\nபுகைபிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் அரசு டிரைவர்\nஹூக்காவில் புகைபிடித்துக்கொண்டே பஸ் ஓட்டும் அரசு டிரைவரின் விடியோ வைரலாகி வருகிறது.\nடெல்லி எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஹரியானா மாநில அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த டிரைவர் ஹூக்கா புகைத்துக்கொண்டே பஸ்சை ஓட்டுகிறார்.\nசுமார் 5கி.மீ. தொலைவுக்கு அவர் புகைத்துக்கொண்டு பஸ் ஓட்டியதாக தெரியவந்துள்ளது.\nஇதுதொடர்பான விடியோ வைரலாகி வருகிறது.\nசம்பந்தப்பட்ட பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டெல்லி சுகாதாரத்துறை ஹரியானா மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.\nசம்பந்தப்பட்ட டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nடிரைவருக்கு சுவாச பிரச்சனை இருப்பதால் அவர் புகைத்துக்கொண்டு வண்டி ஓட்டியுள்ளார்.\nPrevious articleசெல்பி புகைப்படம் எடுக்க ரயில்வேத்துறை தடை\n அம்பலப்படுத்திய பெண் நிருபர் படுகொலை\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\n20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்\nஅமெரிக்க விமானத்தில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட பயணி\n2021ல் ரஜினி தமிழக முதல்வர்\nவிமானத்தை கட்டியிழுத்து துபாய் போலீஸ் சாதனை\nதமிழக விவசாயிகள் மீண்டும் டெல்லியில் போராட்டம்\nகாதலிக்க மறுப்பு: மாணவிமீது சரமாரி தாக்குதல்\nஇமயமலை செல்ல ரஜினிகாந்த் திட்டம்\nஜிஎஸ்டி வரி செலுத்த சொல்லித்தருகிறது ‘ஆப்’\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nநடிகை பாவனா வழக்கு: பிரபல நடிகை தாயாருடன் தலைமறைவு\n பாஜக அரசின் முதல் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/fight-between-ttv-dinakaran-supporters-and-admk-members-at-karur-118012800015_1.html", "date_download": "2018-10-21T02:03:34Z", "digest": "sha1:4Z6725YIUNK55HHCPQLXVNTBBVFL5TRN", "length": 13718, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "அதிமுகவினர் டிடிவி அணியினர் இடையே மோதல் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதிமுகவினர் டிடிவி அணியினர் இடையே மோதல்\nகரூரில் மீண்டும் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி அணியினர் இடையே மோதல் ஏற்பட்டத்தில் போலீஸார் குவிக்கப்பட்ட்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகரூரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடத்த கரூர் நகராட்சியின் அனுமதி பெற முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பலமுறை அனுமதி கேட்டும், மறுக்கப்பட்ட்து. இதையடுத்து, கரூர் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில், பொதுக்கூட்டம் முறையாக நடத்த மதுரை உயர்நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி, நாடினார்.\nஇந்நிலையில் 27, 28, 29 ஆகிய மூன்ற��� தேதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட்து. ஆனால், கரூர் நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில் வரும் 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் கரூர் நகராட்சி நிர்வாகம் பதில் அளிக்கும் படி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு 2017-ல் அக்டோபர் மாதம் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான பழைய சுவர் விளம்பரத்தை அழித்து அதில் புதிய விளம்பரமாக டிடிவி தினகரன் அணியினர் எழுத முயற்சித்தனர்.\nஇந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் வரும் நிலையில் நாங்கள் (இ.பி.எஸ் அணியினர்) அட்வான்ஸாக புக் செய்திருப்பதாகவும் அதில் எழுத கூடாது என்று அ.தி.மு.க வினருக்கும், டி.டி.வி ஆதரவாளர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது.\nஇதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பொதுசுவற்றில் ஏராளமான கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யும் நிலையில் நாங்கள் (டி.டி.வி அணியினர்) ஒன்னும் குறைவில்லை என்றும், எல்லா கட்சியினரும் எழுதுவதை போல, தான், நாங்களும் (டி.டி.வி) அணியினர் எழுதுவதாகவும் கூறியுள்ளனர்.\nஇது பெரும் வாக்குவாதமாக மாறியது. கரூர் டி.எஸ்.பி கும்மராஜா அந்த இடத்திற்கு விரைந்து, பொது இடத்தில் யாரும் சுவர் விளம்பரம் எழுத கூடாது என்றும் அப்படி எழுதினால், அதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென்று கூறி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியினால், சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஜீயர் பேசியது தவறு இல்லை, அவரை கோபப்படுத்தியது தான் தவறு: முட்டுக்கொடுக்கும் அதிமுக அமைச்சர்\nஜீயரின் சோடா பாட்டில் பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்\nகரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கைது\nமாட்டு வண்டிகளை கொண்டு திமுக ஆர்பாட்டம்: மாடுகள் மிரண்டதால் 10 பேர் படுகாயம் – கரூர் அருகே பரபரப்பு\nஜெயலலிதாவை கொல்ல 33 ஆண்டுகள் தேவையா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_34.html", "date_download": "2018-10-21T02:04:58Z", "digest": "sha1:PIDTED4UWXT725P5F2CL5E5UNGIUMTMK", "length": 43482, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒலுவிலில் மகிந்த சமரசிங்க - பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒலுவிலில் மகிந்த சமரசிங்க - பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டுமா..\nஒலுவில் துறைமுக நுழைவாயில் மண்ணினால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் குறித்த துறைமுக நிர்மாணிப்பினால் ஒலுவில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் பிரதி அமைச்சர் ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (03) புதன்கிழமை ஒலுவில் துறைமுகத்திற்கு வருகைதந்து பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.\nஇக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், எஸ்.எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.நபீல், துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்க, தொழில்நுட்ப பணிப்பாளர் சந்திரகாந்தி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nஒலுவில் துறைமுக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஒலுவில் பிரதேச வாசிகள் சார்பாக கலந்து கொண்ட பிரதிநிதிகள் குறித்த துறைமுக நிர்மாணிப்பினால் ஒலுவில் பிரதேச மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.\nஒலுவில் துறைமுக நுழைவாயில் காலத்திற்கு காலம் மண் நிரம்பி படகுப்பாதை மூடப்படுவதனை சீர்செய்வதற்கும் ஒலுவில் பிரதேச கடலரிப்பினால் அழிந்துபோகும் நிலங்களை மீட்பதற்கும் ஏதுவா��� ரெஜர் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு இத்துறைமுகத்தில் நிரந்தரமாக தரிக்கச் செய்து பணியாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகொள்வனவு செய்யப்படும் குறித்த கப்பலானது மண்ணை அகழ்ந்து கடற்கரை பிரதேசத்தை மூடுவதற்கு ஏற்புடையதான கப்பலாக அமையவுள்ளது. குறித்த கொள்வனவுக்கான 50 வீத நிதியினை ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியினை மேற்கொண்ட நிறுவனம் இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளதுடன் மிகுதி 50 வீத நிதியினை அரசிடம் பெற்று 4 மாதங்களுக்குள் மேற்படி ரெஜர் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதுறைமுக அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ள ஒலுவில் அல் ஜாயிஸா பாடசாலை மைதானத்தை உடனடியாக விடுவிக்குமாறு அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதன்போது உத்தரவிட்டார். அத்துடன் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரபா நகர் துறைமுக வீட்டுத்திட்ட காணிகளை ரத்துச்செய்து, அவற்றை பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.\nமேலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் வேண்டுகோளுக்கமைவாக மீனவர்களின் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு காணும்வகையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஒலுவில் துறைமுக படகுப்பாதையில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்காக தற்போது ஒலுவில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் மண்ணை அகற்றும் பணியினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாளை (04) வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத்அலி தலைமையில் நடைபெற்று தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.\nஒலுவில் துறைமுகத்தை அமேரிக்காவிற்கு குத்தகை அடிப்படையில் கொடுப்பதே இதற்கு மிகச்சிறந்த தீர்வாகும்.\nஅவர்கள் இதை தங்கள் செலவில் அபிவிருத்தி செய்து, கடல்படை தளமாக பயன்படுத்துவார்கள். கடல் அரிப்பும் தடுக்கபடும், நாட்டுக்கும் பாதுகாப்பு.\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடக���ியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nகவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது\n(வீரகேசரி) துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது. த...\nஜமால் கசோஜி, கடைசியாக எழுதியது என்ன தெரியுமா..\nகாணாமல் போவதற்கு முன்பாக ஜமால் கசோஜி எழுதியதாகக் கூறப்படும் கடைசிப் பத்தியை வெளியிட்டுள்ளது வாஷிங்டன்போஸ்ட் நாளிதழ். மத்தியக் கிழக்கு ...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nஜமால் மரணித்து விட்டார் - ஒப்புக்கொண்டது சவூதி, 18 பேர் கைது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட ...\nஎனக்கு வீடுகூட இல்லை, என் அம்மாவை அவமானப்படுத்துவதை தாங்கமுடியாது - பூஜித்த வேதனை\nநான் பதவி விலகுவது தான் அனைவரினதும் விருப்பமாக இருந்தால், நானாக பதவி விலகுவதே சிறப்பானதாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெ...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டா��் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2017/07/blog-post.html", "date_download": "2018-10-21T02:46:48Z", "digest": "sha1:BNXCPQBKBJZKHMKPCERARO7MIDJZH6RI", "length": 17683, "nlines": 329, "source_domain": "www.tnnurse.org", "title": "Increase Nurses Salary, Dr. Anbumani Ramadoss, Demands TN Govt", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nசெவிலியர்களின் சம்பளத்தை உயர்த்த வ���ண்டும்\" - அன்புமணி வலியுறுத்தல்\nதனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,\nஉயிர்காக்கும் மருத்துவ துறையில் பணியாற்றும் பெரும்பாலான பணியாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தேவையான ஊதியம்கூட வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்ற ஆணைப்படி அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த, மத்திய அரசு ஆணையிட்டும் அதை மாநில அரசுகள் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.\nசொந்த சோகங்களை மறைத்து புன்னகையுடன் பணி செய்வது உள்ளிட்டவை செவிலியர்களின் தியாகங்கள் அளவிட முடியாதது என்றார்.\nஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது மிக மிகக் குறைவு. மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.\nசென்னையில், சாதாரண மருத்துவமனைகளில் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே தொடக்க நிலை ஊதியமாக வழங்கப்படுகிறது.\nஅதேநேரத்தில், செவிலியர்கள் வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லாமல் அதிக நேரம் பணிசெய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.\nசமீபத்தில், கேரளத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், தனியார் மருத்துவமனை செவிலியர்களின் நிலை மிகமிகப் பரிதாபமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு கூடுதல் ஊதியத்தைப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.\nமத்திய அரசு வழங்கியுள்ள அறிவுரைப்படி 50 படுக்கைகளுக்குக் குறைவாக உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு, குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். 50 முதல் 100 படுக்கை வரை உள்ள மருத்துவமனைகளின் செவிலியர்களுக்கு, அரசு செவிலியருக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 25 சதவிகிதம் குறைவாகவும், 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனை செவிலியர்களுக்கு 10 சதவிகிதம் குறைவாகவும், 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளி���் செவிலியர்களுக்கு, அரசு ஊதியத்துக்கு இணையான ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.\nஇதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி, தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு, அரசு செவிலியருக்கு இணையான ஊதியம் வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்படி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/namasivaya-manthiram/", "date_download": "2018-10-21T02:26:44Z", "digest": "sha1:7ZESSZ64VDCOXKNPPNKWOWQKRVHQWM3I", "length": 7479, "nlines": 149, "source_domain": "dheivegam.com", "title": "மகா சிவராத்திரி சிவன் மந்திரம் | Sivan manthiram in tamil", "raw_content": "\nHome மந்திரம் மகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்\nமகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்\nமகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுக்க கண் விழித்து சிவனை வணங்கி அவன் மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருப்போருக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் இன்று நீங்கள் ஜபிக்கவேண்டிய முக்கியமான மந்திரம் இதோ.\nபஞ்சாச்சரமாக விளங்கும் “நமசிவாய” என்னும் மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் உண்டு.\nந – திரோதாண சக்தியை குறிக்கிறது.\nம – ஆணவமலத்தை குறிக்கிறது.\nசி – சிவத்தை குறிக்கிறது.\nவா – திருவருள் சக்தியை குறிக்கிறது.\nய – ஆன்மாவை குறிக்கிறது.\nஎன்று நமசிவாய மந்திரத்தின் சிறப்பு குறித்து திருமூலர் கூறியுள்ளார்.\n“ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்\nமாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே”\nஎன்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.\nஞாயிற்றுகிழமைகளில் சொல்லவேண்டிய சூரிய தோஷ நிவர்த்தி மந்திரம்\nஇதன் மூலம் “நமசிவாய” என்னும் மந்திரமே ஆதி மந்திரம் என்பது தெரியவருகிறது. இப்படி பல சிறப்புகள் பெற்ற சக்திவாய்ந்த இம்மந்திரத்தை மகா சிவராத்தி அன்று ஜெபிப்பதன் மூலம் நாம் நிச்சயம் இறைவனின் அருளை பெறமுடியும்.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/articles/irai-ilakkanam", "date_download": "2018-10-21T02:10:10Z", "digest": "sha1:ARU4SNKED2ROS5LW2275BGG4KAEQZAQB", "length": 20601, "nlines": 200, "source_domain": "shaivam.org", "title": "இறை இலக்கணம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nக. வடிவேலாயுதனார், M. A.,\nதமிழ்த்துறைத் தலைவர், சென்னைக் கிறித்துவக் கல்லூரி, தாம்பரம்.\n[சிவஞான பூஜா மலர் - துந்துபி ஆண்டு - (1982)]\nபிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை - 600 033.\nசைவ சமயத்துக்கு உயிர் நாடியாக உள்ளவை பதினான்கு சாத்திரங்களும் பன்னிரண்டு திருமுறைகளுமேயாம் என்பது ஆன்றோர் துணிபாகும். இவைகள் அனைத்தும் முதனூல்களேயாம். இதற்கு மாறான கருத்தும் உண்டு.\nபதினான்கு சாத்திரங்களும் திருமுறைகளின் கருத்துகளை அடியொற்றி இயற்றப் பெற்றுள்ளன. பதினான்கு சாத்திரங்களுள் எட்டு நூல்களை அருளியவர் உமாபதி சிவாசாரியார் ஆவர். அவைகள் சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்ற எட்டு நூல்களாகும். இவற்றை ‘சித்தாந்த அஷ்டகம்’ என்ற பெயரால் வழங்குதல் மரபு.\nஇவற்றுள் திருவருட்பயன் என்ற நூல் திருக்குறள் போன்று குறட்பாக்களால் இயன்றது. பத்து அதிகாரங்களை உடையது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துக் குறள்களையுடையன. நாற்பொருளாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்றவற்றுள் மூன்று பொருள்களையே திருக்குறள் விரித்து விளக்கியுள்ளது. என்றாலும், “முப்பாலில் நாற்பால் மொழிந்தவர்” (திருவள்ளுவ மாலை – 19) என்றும், “அறம் பொருளின்பம், வீடென்னுமந் நான்கின், திறந்தெரிந்து செப்பியதேவு”; (திருவள்ளுவ மாலை – 8) என்றும், திருவள்ளுவரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றிப் பாராட்டியுள்ளார்கள். அது திருக்குறளை நன்கு ஆய்வாருக்கு ஏற்புடைய கருத்தே.\nஎனவே ‘திருக்குறளை அடியொற்றி அதன்கண் குறிப்பாகக் கூறப்பெற்றுள்ள மெய்ந்நூற்பொருளின் விளக்கமாக அருளிச்செய்யப் பெற்ற சைவசித்தாந்த நூலே ‘திருவருட்பயன்’ என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் க. வேள்ளை வாரணனார் கூறு��து மிகவும் பொருத்தமான விளக்கமாகும்.\nதிருக்குறள் நூலுக்குப் பேருரை வகுத்த பரிமேலழகர் “வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கணவகையாற் கூறப்படாமையின், நூல்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்” என்று விளக்கந்தந்துள்ளது சிந்தனைக்குரியது. அக்கருத்தினை நிறைவேற்று வார்போல உமாபதி சிவாசாரியார் இலக்கணவகையால் திருவருட்பயனைச் செய்துள்ளார் எனக் கோடல் ஒரு வகையில் அமைதி கொள்ளும் கருத்தாகும்.\nநூறு குறள் வெண்பாக்குளுள் முதலாவதாக விளங்குவது,\n“அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும்\nஎன்று குறள்வெண்பா. இது கடவுள் வாழ்த்துப் போல விளங்குகிறது. இதன் பொருள்விளக்கமே இந்நூலின் ஏனைய தொண்ணூற்றொன்பது குறட்பாக்களும் என்று ஒருவாறு விளக்கம் தரலாம். ‘அகர முதல’ எனத் திருவள்ளுவர் தம்நூலைத் தொடங்கியிருப்பதும் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.\n“எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ கரம் ஆகிய எழுத்து உயிராய் நின்றாற்போலத் தனக்கு ஓர் உவமன் இல்லாத் தலைவனாகிய கடவுள், ஆன்மாக்களுக்கெல்லாம் அறிவாகி, சடப்பொருளிலும் சித்துப்பொருளிலும் ஒழிவற நிரம்பி ஞானவுருவாய் அழிவின்றி நிலைபெறுவான்” என்பது இக்குறளின் திரண்ட பொருளாகும்.\nஇக்குறளின் ஒவ்வொரு சொல்லும் நிரம்பப் பொருள் ‘செறிந்ததாய் அமைந்துள்ளமையை இனிக் காண்போம். ‘அ’கர எழுத்து உந்தியினின்று எழும். உதானன் என்ற காற்றெழுப்ப எழுந்து, கண்டத்தைப்பொருந்தி முயற்சி விகாரமின்றி இயல்பாக இயங்கும் ஒலியாம் என்று கூறுவர். இவ்வொலியினாற்றன் ஏனைய ஒலிவடிவமாகிய எழுத்துக்கள் யாவும் இயங்கும். இவ்வொலி இல்லையாயின் மற்ற எழுத்துக்கள் இயங்கமாட்டா. வாயைத் திறந்த அளவிலேயே ‘அ’கரம் தோன்றும் என்பது உண்மையாயினும் அதற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. வாயைத் திறவாமல் மெளனமாக இருக்கும் போதும் நாதமாகிய ஒலியாக இருப்பதும் ‘அ’கரமே. அதனால் எல்லா எழுத்துக்களிலும் ‘அ’கரம் இரண்டறக் கலந்திருக்கிறது. ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்’ என்ற தொல்காப்பிய எழுத்ததிகார மொழி மரபு 13-ம் சூத்திரத்திற்கு உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் எழுதிய விளக்கம் ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்தற்குரியது.\n“இங்ஙனம் மெய்க்கண் ‘அ’கரம் கலந்து நிற்குமாறு கூறினா���் போலப் பதினோருயிர்க்கண்ணும் ‘அ’கரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க, இறைவன் இயங்கு திணைக் கண்ணும், நிலைத்திணைக்கண்ணும், பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல, ‘அ’கரமும் உயிர்க்கண்ணும், தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகரமுதல’ என்னும் குறளான். ‘அ’கரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம்; அது போல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என திருவள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில் ‘அ’கரமாகின்றேன் யானே’ எனக் கூறிய வாற்றானும் பிறநூல்களானும் உணர்க.”\nஇவ்வளவு சிறப்பான காரணங்களால் இறைவனுக்கு ‘அ’கரம் உவமையாயிற்று. உவமேயப் பொருளினும் உவமானப்பொருள் சிறந்திருத்தல் மரபு. ஆயினும் இறைவனைக் காட்டிலும் சிறந்த உவமானம் இல்லை. ஆகையால் இவ்வுவமானம் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. எனினும் ‘அ’கர ஒலி சடப்பொருளாகும். சடப்பொருளுக்கு உயிர் இன்மையின் அறிவு கிடையாது. இறைவன் ‘அ’கரத்தைவிட உயர்ந்தவன் என்று வேறுபாடு தோன்ற ‘அறிவாகி’ என்ற சொல்லைப் பயன் படுத்தி இறைவனது தூய அறிவினைக் காட்டினார். திருவள்ளுவனாரும் தமது நூலில் ‘வாலறிவன்’ என்று கூறியுள்ளது ஒப்பு நோக்கத் தக்கது. எங்கும் நிறைந்தவன் என்பதையும் அவனுக்கு எதுவும் உவமையாகாது என்ற பொருளும் தோன்ற ‘எங்கும் நிகரில் இறை’ என்று சிறப்பித்துள்ளார் உமாபதி சிவனார்.‘உவமன் இல்லி’ என்பது தேவாரம்.\nஇறைவன் கட்டியறிப்படாதவன். மனம் வாக்குகளால் சிந்திப்பதற்கும் ஓதுதற்கும் அரியவன். அவன் அசைவற நிற்பவன் என்ற கருத்துத் தோன்ற,‘நிறைந்து’ என்ற சொல்லை ஆண்டுள்ளார். என்றும் அழியாது நிலைத்து நிற்பவன் என்ற கருத்தினை ‘நிற்கும்’ என்ற பதம் விளக்கியுள்ளது மகிழ்ந்து இன்புறத் தக்கது.\nஇவ்வாறு திருக்குறளைப்போலப் பதசாரம் நிறைந்து ‘திருவருட்பயனை’ ஓதி உணர இவ்வொரு குறள் வெண்பாவே சிறந்த சான்றாகும். இதனை அருளிய சந்தானாசாரியருள் ஒருவராகத் திகழும் உமாபதி சிவாசாரியார் திருவடிகளை வணங்கி வாழ்த்துவோமாக.\nசைவாகமங்கள் கூறும் திருக்கோயில் உற்சவங்க��்\nசிவாக்ரயோகிகளி‎ன் சைவத்தொண்டு ஒரு சிறிய கண்ணோட்டம்\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 1\nசைவாகமங்கள் கூறும் சில முக்கியச் செய்திகள் பகுதி - 2\nஇந்துக்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது\nதமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு\nஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்\nகைகொடுத்த காரிகையார் - இளையான்குடி மாற நாயனார் மனைவியார்\nபழைய வடமொழி நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை\nகாசி நன்னகர்க் கலம்பகம் - Kasi Nannagar Kalambagam\nதிருவாரூர் நான்மணிமாலை - கட்டுரை\nசைவ சமயம் - கட்டுரை\nமதுரைக் கலம்பகம் - கட்டுரை\nநாராயணன் முதலிய நாமங்களின் பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-10-21T01:32:46Z", "digest": "sha1:DG4LN6BXDUNBL2A6VP3UXJXLW3YNRU3W", "length": 6673, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்ட அதிரை அதிமுகவினர் ![படங்கள்] - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்ட அதிரை அதிமுகவினர் \nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்னை புறப்பட்ட அதிரை அதிமுகவினர் \nதமிழக அரசு சார்பில் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் நிறைவாக சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது.\nநாளை ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்நிலையில் இவ்விழாவில் பங்கேற்பதற்காக அதிரை அதிமுகவினர் இன்று பேருந்துகள் மூலம் சென்னை புறப்பட்டனர். அதிரை சுற்றுவட்டார பகுதி அதிமுகவினர் ஒரு பேருந்து , அதிரை அதிமுகவினர் ஒரு பேருந்து என இரண்டு பேருந்துகளில் சென்னை புறப்பட்டனர். இதில் அதிரை நகர அதிமுக செயலாளர் பிச்சை, துணை செயலாளர் தமீம் உள்பட அதிமுகவினர் பலர் சென்றுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ க��ழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2009/06/blog-post_21.html", "date_download": "2018-10-21T01:57:55Z", "digest": "sha1:ODREDVVMJEEUAVZDOK3DAXD5XDJMY5OJ", "length": 7758, "nlines": 85, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses", "raw_content": "\n- திங்கட்கிழமைகளை வெறுக்கும் கீர்த்திவாசன்.\nஎன்ன வயதானாலும், இந்தத் திங்கள்கிழமைகள் வந்தால் வெறுப்பாக இருக்கிறது. எல்லா இனிமையான வாரங்களும் கசப்பான திங்களன்று ஆரம்பிப்பது முரண்.\nபள்ளிக்கூடமாக இருந்தால், ஞாயிறு மாலையே ஒருவிதமான சோகம் ஆட்கொள்ளும். திங்களன்று காலை பாத்ரூமுக்குள் புகுந்துகொண்டு கொஞ்சம் அதிக நேரம் உள்ளே இருந்துவிட்டுவந்து அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டே \"அம்மா வயித்தை வலிக்கறது..\" என்று சிவாஜி கணேசனின் தேவர்மகன் ஹார்ட் அட்டாக் லுக்கையெல்லாம் இமிடேட் செய்தாலும் \"எல்லாம் சரியா போய்டும்.. நீ ஸ்கூலுக்குக் கிளம்பற வழியைப் பாரு\" என்று அம்மா கௌண்டர்- அட்டாக் செய்துவிடுவாள். வாழ்வின் அத்தனை சோகங்களும் ஒரே நாளில் என்மீது அழுத்துவது போல அழுகை வரும். துக்கம் தொண்டையை அடைக்க பள்ளிக்கூடம் கிளம்புவேன்.\nவயதில் முதிர்ச்சி வர வர, திங்கள்கிழமைகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் வரும் என்று நினைத்தேன். ஆனால், அந்த நாள் எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையின் தெளிவுதான் அதிகமாகின்றது. அதுவும் ஒவ்வொரு திங்களும் அதன் கொடுமையின் உக்கிரம் அதிகமாவதை உணர்வது வேதனையின் உச்சக்கட்டம்.\nமாரடைப்பு பெரும்பாலும் திங்கட்கிழமைகளி்ல்தான் நிகழ்கிறது என்கிறது ஓர் ஆய்வு. :-)\n//ஆனால், அந்த நாள் எவ்வளவு கொடுமையானது என்ற உண்மையின் தெளிவுதான் அதிகமாகின்றது//\nஞாயிறு தோறும் தலைமறை வாகும்\nவேலை என்னும் ஒரு பூதம்\nதிங்கள் விடிந்தால் காதைத் திருகி\n- from விடுமறை தரும் பூதம்\nபேசாமல் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாள் இல்லைனு அறிவிச்சிடலாம் எல்லா நாட்களும் உழைக்கனும்னு சொல்லிரலாம்.\nவளைகுடா நாடுகளுக்குப் போனா இந்த திங்கள் வலி குறைஞ்சிடும்.\nதிங்கள் அன்று பலர் வேலைக்குச் செல்லவே விரும்புவதில்லை எனும் ஒரு ஆய்வு கூறுகிறது.\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/02", "date_download": "2018-10-21T01:24:34Z", "digest": "sha1:E5BVKVTEWNLYGRWAVJHHCVAUFGNK4HZ3", "length": 5721, "nlines": 67, "source_domain": "www.maraivu.com", "title": "2018 February | Maraivu.com", "raw_content": "\nதிருமதி உதயச்சந்திரன் ரூபசவுந்தரி (சவுந்தினி) – மரண அறிவித்தல்\nதிருமதி உதயச்சந்திரன் ரூபசவுந்தரி (சவுந்தினி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி சிவசிரோன்மணி பாலசுப்பிரமணியம் (றஞ்சி) – மரண அறிவித்தல்\nதிருமதி சிவசிரோன்மணி பாலசுப்பிரமணியம் (றஞ்சி) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிரு சுப்பிரமணியம் ஆறுமுகம் – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் ஆறுமுகம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற கூட்டுறவு ...\nதிரு சபாரட்ணம் சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிரு சபாரட்ணம் சிவபாதசுந்தரம் – மரண அறிவித்தல் அன்னை மடியில் : 18 மார்ச் ...\nதிரு கணவதிப்பிள்ளை இராஜதுரை – மரண அறிவித்தல்\nதிரு கணவதிப்பிள்ளை இராஜதுரை – மரண அறிவித்தல் தோற்றம் : 13 நவம்பர் 1955 ...\nதிருமதி புஸ்பவதி கந்தசாமி (சின்னம்மா) – மரண அறிவித்தல்\nதிருமதி புஸ்பவதி கந்தசாமி (சின்னம்மா) – மரண அறிவித்தல் பிறப்பு : 10 ஏப்ரல் ...\nகலாநிதி வல்லிபுரம் ஆறுமுகம் – மரண அறிவித்தல்\nகலாநிதி வல்லிபுரம் ஆறுமுகம் – மரண அறிவித்தல் (வாழ்நாள் பேராசிரியர்- ...\nதிரு ஜோசப் அருளானந்தம் (ஜெயம்) – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் அருளானந்தம் (ஜெயம்) – மரண அறிவித்தல் தோற்றம் : 18 மே 1943 — மறைவு ...\nதிரு கதிரவேலு சிவபாலன் – மரண அறிவித்தல்\nதிரு கதிரவேலு சிவபாலன் – மரண அறிவித்தல் தோற்றம் : 10 டிசெம்பர் 1961 — மறைவு ...\nதிரு பொன்னுச்சாமி காங்கேயநாதன் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னுச்சாமி காங்கேயநாதன் – மரண அறிவித்தல் (JP, ஓய்வுநிலை மின்பொறியியலாளர், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=14", "date_download": "2018-10-21T02:25:36Z", "digest": "sha1:SSAWN2OALEMXAVPAYIQWFRZFPDE55CES", "length": 7174, "nlines": 86, "source_domain": "www.silambuselvar.com", "title": "இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா | ம.பொ.சி", "raw_content": "\nCategory Archives: இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா/இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா – நீதியரசர் திரு ராமசுப்ரமணியன்\nPosted on December 31, 2014 by admin\tFiled Under இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா/இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா – திரு வி.ஜி.சந்தோஷம் அவர்கள்\nPosted on December 31, 2014 by admin\tFiled Under இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா/இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா – திரு டாக்டர் திரு அவ்வை நடராஐன்\nPosted on December 31, 2014 by admin\tFiled Under இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/28163909/Having-to-stand-naked-Video-taken-On-the-policeActress.vpf", "date_download": "2018-10-21T02:22:41Z", "digest": "sha1:V5CWRAVQK6GLZZWDQM6SCTRCAF2WOQG6", "length": 10654, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Having to stand naked Video taken On the police Actress pitch sexual complaint || நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததாக போலீஸ் மீது நடிகை சுருதி பாலியல் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததாக போலீஸ் மீது நடிகை சுருதி பாலியல் புகார் + \"||\" + Having to stand naked Video taken On the police Actress pitch sexual complaint\nநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததாக போலீஸ் மீது நடிகை சுருதி பாலியல் புகார்\nநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்ததாக போலீஸ் மீது நடிகை சுருதி பாலியல் புகார் கூறி உள்ளார்.\nதிருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், கோடீஸ்வர இளைஞர்களை ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த துணை நடிகை சுருதி. அவரது தாயார் சித்ரா உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நடிகை சுருதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-\nநான் யாரையும் திருமணம் செய்வதாக ஆசை காட்டி ஏமாற்றவில்லை. அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகள். சைபர்கிரைம் போலீசார் என்னையும், எனது தாயாரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது எங்களை ஏதும் பேசவிடாமல் நாங்கள் சொல்வதை எதையும் கேட்காமல், நாங்கள் சொல்வது போல் அவர்களே எல்லாவற்றையும் எழுதி கொண்டனர்.\nவிசாரணையின் போது என்னை நிர்வாணமாக்கி, பெண் போலீசை வைத்து போட்டோ எடுத்து கொண்டனர். அதனை இணைய தளத்தில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று மிரட்டினர். மேலும் உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கி போனால் கொஞ்சம், கொஞ்சமாக இந்த வழக்கில் இருந்து உன்னை விடுவித்து விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும் என்னை விசாரிக்க வரும் போலீசாரும் பாலியல் ரீதியாக எனக்கு துன்புறுத்தல்களை கொடுத்து வந்தனர். போலீஸ் விசாரணை முடிந்ததும் நீதிபதியிடம் இது குறித்து நான் புகார் அளித்து உள்ளேன். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெ��்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. “வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா” பின்னணி பாடகி சின்மயி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/03/16114524/1151286/Some-consequences-of-abortion.vpf", "date_download": "2018-10-21T02:31:18Z", "digest": "sha1:5OIBPKGLLVJIAXLC4O5GDFFNIMDSY5PZ", "length": 20024, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகள் || Some consequences of abortion", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகள்\nகருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nகருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஒரு பெண்ணுக்கு அபார்ஷன் உடல் அளவிலும், மனதளவிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சில காம்ப்ளிகேஷன்களை ஏற்படுத்தக்கூடிய அபார்ஷன் ஒன்றும் சாதாரண விஷயமில்லை. எனவே, அபார்ஷன் என்ற முடிவை எடுக்கும் முன்பு நூறு தடவை யோசிப்பது நல்லது. இதைத் தடுப்பது அதைவிட நல்லது. அபார்ஷனால் ஏற்படும் காம்ப்ளிகேஷன்களைத் தெரிந்துகொண்டால், இதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு தானாகவே வரும்.\nகர்ப்பத்தை கணவனும், மனைவியும் சரியான நேரத்தில் பிளான் செய்யாததுதான் அபார்ஷனுக்கு முதல் காரணம். கருத்தரித்த பிறகு குழந்தை வேண்டுமா, வேண்டாமா என்ற சிந்தனையில் சில தம்பதிகள் இருப்பதுண்டு. இதனால் கடைசி நிமிஷத்தில் முடிவு எடுத்து அபார்ஷனில் கொண்டு நிறுத்தி விடுகிறார்கள். கருத்தரிக்கும் முன்பே குழந்தை அவசியமா இல்லை தள்ளிப்போடலாமா என்று யோசித்து அதற்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.\nகருத்தடை சாதனம் பயன்படுத்தாமல் கருத்தரித்து கணவனும், மனைவியும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் அதை கலைக்க முடிவெடுத்தால், இரண்டரை மாதத்திற்குள் கருக்கலைப்பு செய்து கொள்வதே பாதுகாப்பானது. கருக்கலைப்பு செய்து கொள்ளலாமா என்ற டயலமாவில், இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தை தவறவிட்டு, மூன்று மாதத்தில் கருக்கலைப்பு மருத்துவரை அணுகினால், காம்ப்ளி கேஷன்கள் அதிகமாகிவிடுகிறது.\nசரி… கருக்கலைப்பினால் ஏற்படக்கூடிய சில பின் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.\n* கருப்பையில் இரத்த கட்டிகள் (blood clots) ஏற்படக்கூடும்.\n* கருப்பையிலும் அதைச் சுற்றியுள்ள இழைகளிலும் இன்ஃபெக்ஷன் ஏற்படலாம்..\n* ஒரே கலைப்பில் கரு கலையாமல் மறுபடியும் கருக்கலைப்பு செய்ய வேண்டிவரும்.\n* கருப்பை வாயில் (cervix) கிழிந்து போகலாம். ஆனால், இதை தையல்கள் மூலம் சரிசெய்து விடலாம்.\n* கருப்பை சுருங்காமல் அதீத இரத்தப்போக்கு ஏற்படும். அதிகப்படியான இரத்தப்போக்கினால் உடல் பலவீனமாகிப் போகும்.\n* கருக்கலைப்பு முழுமையாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை பதினான்கு நாட்கள் கழித்து ஸ்கேன் செய்து பார்க்கத் தவறினால், கர்ப்பம் தொடரும் வாய்ப்பு உண்டு.\nகருக்கலைப்பு செய்து கொண்டபிறகு ஏற்படும் சில அறிகுறிகள், காம்ப்ளிகேஷன் இருப்பதை நமக்குச் சுட்டிக் காட்டும். அவை…\n* அதிகப் படியான வயிற்றுவலி.\n* பீரியட்ஸ் சமயத்தில் அதீத இரத்தப்போக்கு, ரொம்பவும் தாங்கமுடியாத அதிகப்படியான பிளீடிங் இருந்தால்,\n* கருக்கலைப்பு செய்துகொண்டப் பிறகும் கர்ப்பத்தின் அறிகுறிகள் தொடர்வது.\nஇதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.\nகருக்கலைப்பில் நீங்கள் யோசிக்க வேண்டிய மற்றுமொரு விஷயமும் உண்டு. கல்யாணமாகி உண்டான முதல் கருவைக் கலைத்தால், அடுத்து குழந்தைப் பேறு அடைவதில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதைச் சரிப்படுத்துவதில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிவரும். அடுத்து, அடிக்கடி செய்யப்படும் கருக்கலைப்பின���ல் கருக்குழாயில் அடைப்புகள் ஏற்படலாம்.\nஒருமுறை கருக்கலைப்பு செய்துகொண்ட பின்பு அடுத்து ஆறு மாதங்கள் வரை கருத்தரிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது. சில நேரங்களில் கருக்கலைப்பு அவசியம் தேவைப்படும். தாய்க்கு இருதய நோய், டயாபடீஸ், ஹைபர்டென்ஷன், பிறப்பு உறுப்பில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எபிலெப்ஸி, கருத்தரித்த நாளிலிருந்து கண்ட்ரோல் பண்ணமுடியாத வாமிட்டிங், இதுபோன்ற கேஸ்களில், தாயின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, மருத்துவர்களே கருக்கலைப்புக்குப் பரிந்துரைப்பார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில் கருக்கலைப்புக்குச் சம்மதிக்காமல் போனால், தாயின் உயிருக்குப் பாதகமாகிவிடும். இதுபோன்ற கேஸ்களில் கர்ப்பத்தைத் தொடரவிட்டால், குழந்தை மனவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் குன்றியே பிறக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nசில்லி சோயா செய்வது எப்படி\nஆண்களை கம்பீரத்துடன் காட்டும் கலைநய ஷெர்வாணிகள்\nபெண்கள் அதிக சம்பளம் பெற ஆலோசனை\nகுழந்தை வளர்ப்பில் தாயும் தந்தையும் பின்பற்ற வேண்டியவை\nசத்து நிறைந்த பார்லி - பாலக் சூப்\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் எ��� தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/category/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/page/183", "date_download": "2018-10-21T02:59:26Z", "digest": "sha1:46RHKRHUPYKNOXBKC3HN3UG5YI6F7RL5", "length": 13177, "nlines": 123, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News ​ ​​", "raw_content": "\nசென்னையில் அரசு துறைகளுக்கான பொது கணக்காளர் கைது\nசென்னையில் அரசு துறைகளுக்கான பொது கணக்காளர் கைது\nபணி ஒதுக்கீட்டுக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்ட பொதுக்கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேரையும், சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சி.ஏ.ஜி. என்ற மத்திய கணக்கு தணிக்கைத்துறையின் கீழ் இயங்கும் தமிழகத்திற்கான...\nதிண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு\nரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர். திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்றங்களின் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.எம். தம்புராஜ், ரஜினி மக்கள் மன்றத்தின்...\nஆம்ஆத்மி MLA கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nv=UhpZKZ6J35oடெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது.ஆதாயம் தரும் பதவியில் இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து குடியரசு தலைவர்...\nகனிஷ்க் நகை உற்பத்தி நிறுவன உரிமையாளர் பூபேஷ் மீது சென்னையில் வழக்குப் பதிவு\n824 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடியில் சிக்கியுள்ள கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் மீது, நிலமோசடி தொடர்பாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரும், பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவினரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி.,...\nதஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அம��க்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விவசாயிகள் மாவட்ட...\nஓராண்டு சாதனை என்ற பெயரில் விளம்பரங்களுக்காக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்\nஅதிமுக அரசின் ஓராண்டு சாதனை என்ற பெயரில் விளம்பரங்களுக்காக மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டிருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசின் ஓராண்டு சாதனைகள் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது பற்றி கடுமையாக விமர்சித்தார். உள்ளாட்சித்...\nதமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும், அது எங்கு அமைந்தாலும் மகிழ்ச்சி தான் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆகியும்...\nமருத்துவமனைகளின் பதிவை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்\nதனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி மருத்துவமனைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். சிறு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வரை,...\nபுதுச்சேரியில் பா.ஜ.கவினர் மூன்று பேர் எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும் - உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் 3பேரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் துணைநிலை ஆளுநர் நியமித்தது செல்லும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வக்கணபதி, சங்கர் ஆகியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். மூவரின் நியமனம்...\nஇந்து சமயநிலையத்துறை கோவில்களுக்குள் இருக்கும் கடைகளில் வணிக நோக்கில் இயங்கும் கடைகளை அகற்ற உத்தரவு\nதமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோயில்களில் உள்ள வணிக நோக்கிலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி அடிவாரத்தில் திருகோவிலுக்கு சொந்தமான மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு, இணை...\nமூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து...\nதொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது\nமதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nகட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன: நடிகர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2010/10/blog-post_871.html", "date_download": "2018-10-21T01:12:11Z", "digest": "sha1:WVRMZLVF7GTVBHCNEVYPHG6A2DOL234X", "length": 20335, "nlines": 224, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "மெட்டல் டிடெக்டர்கள் தொழிற்படும் முறை | தகவல் உலகம்", "raw_content": "\nமெட்டல் டிடெக்டர்கள் தொழிற்படும் முறை\nரயில் நிலையங்களிலும், முக்கியமான சில அரசு அலுவலகங்களிலும் நுழைவாயிலுக்குப் பக்கத்தில் மரத்தால் ஆன ஒரு சட்டகத்தை (இது கதவு நிலையைப் போன்று பெரிதாக இருக்கும்) வைத்திருப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த சட்டகத்திலிருந்து நிறைய ஒயர்கள் வெளியே செல்லும்.\nசட்டகத்தின் மேற்பகுதியில் மெட்டல் டிடெக்டர் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த சட்டகத்தின் வழியே செல்பவர்கள் யாராவது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வெடி குண்டுகளையோ,ஆயுதங்களையோ வைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. குண்டுகளையோ, ஆயுதங்களையோ செய்ய குறிப்பிட்ட அளவு உலோகம் தேவைதானே அப்படி, உலோகங்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள் ஒருவரிடம் இருக்கின்றனவா என்று இந்தக் கருவியின் மூலம் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுகின்றனர். இதனால்தான் இது \"மெட்டல் டிடெக்டர்' என்று அழைக்கப்படுகிறது.\nஇதே போன்று, காவல் துறையினர் தங்கள் கையில் நீள் வட்டவடிவிலான ஒரு கருவியை வைத்திருப்பார்கள். இது மெட்டல் டிடெக்ட��ின் இன்னொரு வகை. இந்தக் கருவி சிறிதாக எளிதில் எங்குவேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இருக்கும். இதை ஒருவரின் உடலுக்கு அருகிலும், அவர் வைத்திருக்கும் பைகளின் மீதும் காட்டுவதன் மூலம் அவரிடம் அபாயகரமான பொருட்கள் ஏதும் இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்கின்றனர். பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் இப்படி முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள்.\nசரி, ஒருவர் மறைத்து வைத்திருக்கும் உலோகத்தை ஒரு சிறிய கருவி எப்படிக் கண்டுபிடிக்கிறது ஒரு காந்தத் துண்டின் அருகே குண்டூசியையோ, ஊக்கையோ கொண்டு சென்றீர்கள் என்றால் அதைக் காந்தம் ஈர்க்கும். பக்கத்தில் வைத்தால், இழுத்து தன் மீது ஒட்டிக்கொள்ளும். காந்தத்தின் சுற்றுப்புறத்தில் உருவாகும் காந்தப் புலத்தால் இந்த ஈர்ப்புத் தன்மை உருவாகிறது. இப்படியாக பெரும்பாலான இரும்புக் கலப்பு உலோகங்கள் காந்தப் புலத்தின் அருகே செல்லும்போது, அந்தக் காந்தப் புலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன (காந்தப் புலம் என்பது, காந்தத்தின் ஈர்ப்பு விசை பரவியிருக்கும் பரப்பாகும்).\nகுளத்தில் கல்லை விட்டெறிந்தால், அதன் தொடர் விளைவாக அலை அலையாக நீர் பரவுகிறது அல்லவா இதைப் போலத்தான், காந்தமும் சுற்றுப்புறத்தில் தன் ஈர்ப்புத்தன்மையை அலை அலையாகப் பரவவிட்டிருக்கும்.\nமெட்டல் டிடெக்டர் எனப்படும் உலோகத்தைக் கண்டறியும் கருவிகளில், மின்சாரம் செல்லும் சர்க்யூட் பாதைகள் மிகவும் நுட்பமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். காந்தப் புலங்களில் மிகவும் நுணுக்கமாக ஏற்படும் பாதிப்புகளைக்கூட உணர்ந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும் வகையில் அந்தக் கருவி தயார் செய்யப்பட்டிருக்கிறது.\nகையடக்கமாக உள்ள மெட்டல் டிடெக்டரில் \"காயில்' எனப்படும் இரண்டு கம்பிச் சுருள்கள் இருக்கும். இவை இரண்டும் ஒரே சக்திகொண்ட காந்தப் புலங்களை உருவாக்கும் திறன்கொண்டவை. இந்தக் கருவியின் அருகே ஒரு உலோகப் பொருள் வந்தால், ஒரே வகையிலான ஈர்ப்புத்தன்மையைக் கொண்ட அந்தக் காந்தப் புலங்களின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அது மின்கம்பிச் சுருளுக்குக் கடத்தப்பட்டு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது.\nவேறு சில மெட்டல் டிடெக்டர்களில், மின்கம்பிச் சுருள்கள் காந்தப் புலங்களை உருவாக்குவ��ற்குப் பதிலாக, சுற்றுப்புறத்தில் உள்ள இயற்கையான காந்தப் புலத்தில் ஏற்படும் பாதிப்புகளை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கதவு நிலை வடிவத்தில் உள்ள மெட்டல் டிடெக்டர் அப்படித்தான் செயல்படுகிறது.\nஅந்தக் கதவு நிலையில் தொடர்ச்சியான மின்கம்பிச் சுருள்கள் இருக்கும். அவை சுற்றுப்புற காந்த ஈர்ப்பில் ஏற்படும் மாறுபாடுகளைக் கவனித்து, அதற்கேற்ப எச்சரிக்கை ஒலியை எழுப்புகின்றன.\nஇதைப்போல பூமிக்கு அடியில் மிகப் பெரிய காந்தப்புலம் இருக்கிறது. இது வடக்கு -தெற்காக இருக்கிறது. இதை உணர்ந்துகொண்டுதான் பல பறவைகள் வடகில் உள்ள நாடுகளிலிருந்து தென்னிந்தியாவிற்கு (பழவேற்காடு ஏரி, வேடந்தாங்கல், கோடியக்கரை, கூத்தங்குளம் ஆகிய பகுதிகளுக்கு) குளிர்காலத்தில் வலசை வருகின்றன.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\n//ஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஜனகன்\nகருத்துக்கும் வருகைக்கும் நன்றி முகமட்\nமுகமட் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை காண்கிறேன்.\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசிங்கத்தின் பசிக்கு இரையான கங்காரு\nமெட்டல் டிடெக்டர்கள் தொழிற்படும் முறை\nபுலி வேட்டைக்காரன் ஜிம் கார்பெட்\nஎந்திரன் திருட்டு கதையில் உருவானது\nநாம் பேசும் பாஷை எப்போது தோற்றம் பெற்றது \nகம்ப்யூட்டர் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்\nகான்ஸ்டான்டின் சையோல்கோவ்ஸ்கி - (Konstantin Tsiolk...\nகம்ப்யூட்டரை Shutdown பண்ண இலகுவான வழி\nகூகுள் குரோம் 7ஆம் பதிப்பு\nகோஹ்லி சதம் மூலம் வென்றது இந்தியா\nகழுகுகளால் கொல்லப்பட்ட குரங்கு மனிதன்\nஇன்று ஆஸியுடன் மோதல்,வெற்றி பெறுமா இந்தியா \nஇலங்கையர் (தமிழர்) ஒருவரை இனங்காண்பது எப்படி\nபூனைகளும் பாட்டு கேட்க தொடங்கிற்று ......\nஉலகின் நீண்ட கோதார்ட் ரயில் சுரங்க பாதை\nஆங்கில மொழியின் தோற்றமும் அதன் காலகட்டங்களும்\nசுரங்கத்தில் உயிருடன் இருந்தது எப்படி \nசூரியனின் வெப்பம் பூமியை குளிரச் செய்யும்\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் இடம்\nமாபெரும் பொறியியல் வல்லுநர் சீயோப்ஸ்\nபஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் அதிரடி நீக்கம்\nஇயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டாரா\nமீன்களால் தண்ணீரில் அசைவற்று ந��ற்க முடிவது எப்படி\nஇலங்கையில் மாபெரும் தேநீர் கோப்பை சாதனை\nமாயன் நாட்காட்டியும் நிபுரு கிரகமும் \nலட்சமனின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி\nகல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்\nகூகுளின் புதிய இமேஜ் பார்மெட்\nஜிமெயிலில் அனுப்பிய மெயிலை நிறுத்த\n அருவி நீர் வெள்ளையாகத் தெர...\nகூச்சத்தை நீக்க சில வழிகள்\nஇன்று முதல் இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:32:44Z", "digest": "sha1:J5TW6IS2YSLWZ5MIL3CXD34W62HBFY44", "length": 4174, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "மொறவெவ : தமிழ் மொழியையும் பாவிக்கவும் » Sri Lanka Muslim", "raw_content": "\nமொறவெவ : தமிழ் மொழியையும் பாவிக்கவும்\nமொறவெவ பிரதேச சபை கூட்ட அமர்வுகளை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பதுடன் அனைத்து கடிதங்களையும் தமிழ் மொழியில் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் சித்திரவேலு சசிகுமார் தெரிவித்தார்.\nதிருகோணமலை,மொறவெவ பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று (16) கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணைாயளர் எம்.வை.சலீம் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஅத்துடன் மொறவெவ பிரதேச சபையில் ஜந்து பேர் தமிழ் பேசும் உறுப்பினர்கள்\nஇருக்கின்றார்கள். தனி சிங்களத்தில் சபை அமர்வுகளை நடாத்தக்கூடாது. அனைவரும் தெரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் இனிவரும் காலங்களில் சபை அமர்வுகளை நடாத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேவேளை மொறவெவ பிரதேச சபை தவிசாளர் தெரிவு மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம் பெற்ற நிலையில் ஜந்து தமிழ் பேசும் உறுப்பினர்கள் இருந்தும் கூட உப தவிசாளர் பதவியைக்கூட வழங்க முன்வராதமையினையிட்டு தான் கவலையை வௌிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.\nதயவு செய்து உங்கள் குத்பாவை மிக வினைத்திறனாக சுருக்கிக் கொள்ளுங்கள்\nஇரத்தினபுரியில் ஒரே ஒரு முஸ்லிம் பாடசாலை; உதவும் நபர்கள் முன்வரலாம்\nகருப்புச் சட்டைப் போராட்டம் : காலிமுகத்திடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/author/leftin/page/2", "date_download": "2018-10-21T01:27:19Z", "digest": "sha1:IB5FXVJ37NVZO4YIZFNAJ3JTGZYSWJWP", "length": 8430, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "Leftin, Author at Thinakkural - Page 2 of 625", "raw_content": "\nபத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்\nLeftin October 19, 2018 பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவு கடுமையாக இருக்கும்2018-10-19T10:01:42+00:00 Breaking news No Comment\nசவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின்…\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nLeftin October 19, 2018 ஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு2018-10-19T09:51:31+00:00 உலகம் No Comment\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரளாவில்…\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு\nLeftin October 19, 2018 திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு2018-10-19T09:43:53+00:00 Breaking news No Comment\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி, பயங்கரவாத…\nஊடகச் செய்திகள் பொய்-இந்திய வெளிவிவகார அமைச்சு நிராகரிப்பு\nதம்மைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக,…\n“சமையல் எரிவாயுவின் விலை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படாது- ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு\nLeftin October 18, 2018 “சமையல் எரிவாயுவின் விலை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கப்படாது- ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கைத்தொழில் மற்றும்…\nதமிழில் ஒரு உலக சினிமா\nரத்தமும், சிறிது சதையும் ஒட்டியுள்ள கத்தியுடன் படத்தின் முதல் காட்சி தொடங்கும்போதே நமக்கு…\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nLeftin October 18, 2018 கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nபுகழ்பெற்ற கோஹினூர் வைரம் 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. அது, 108 காரட்…\nவட ��யர்லாந்து பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nLeftin October 18, 2018 வட அயர்லாந்து பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு2018-10-18T12:35:52+00:00 உலகம் No Comment\nவட அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் (56), இந்த ஆண்டுக்கான…\nமனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nLeftin October 18, 2018 மனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில் மிக வேகமாக ரோபோக்களை பெரு நிறுவனங்கள் பணியமர்த்தி…\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா அறிவிப்பு\nLeftin October 18, 2018 காதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா அறிவிப்பு2018-10-18T12:30:43+00:00 சினிமா No Comment\nஅமெரிக்காவின் பிரபல பாப் பாடகி லேடி காகா விரைவில் தனது காதலன் கிரிஸ்டியன்…\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/general-topics_law/", "date_download": "2018-10-21T02:42:27Z", "digest": "sha1:46OMFMJ7ECQHZSIFLTEMQ2EAGPGCMZJN", "length": 12746, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "சட்டம் (Law), law, பொது தலைப்புகள் (General Topics), general-topics", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | பொது தலைப்புகள் (General Topics) | சட்டம் (Law) புதிய கேள்வியைச் சேர்க்க\nபொது தலைப்புகள் (General Topics): அரசியல் (Politics), சினிமா (Movies), இலக்கியம் (Literature), சுற்றுலா (Tour), உடல்நலம் /மருத்துவம் (Health), முதலீடு-investments, ஆன்மிகம் (Spiritual), ரியல் எஸ்டேட் (Real Estate), சட்டம் (Law), அரசுத்துறை சம்பந்தமாக, வரி (Tax), தொழில் நுட்பம், கல்வி, கட்டுமானம், விவசாயம்,\nகேள்வி தொடங்கியவர் பதில்கள் கடைசி பதில்\nவீீடு கட்ட அனுமதி தேவையா abu 5 Not yet\nபிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை umanaveen 10 Not yet\nஆன்லைன் ஷாப்பிங் பொருட்களில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியு ganesh 1\nசொத்து பிரச்சனை 13 Not yet\nகாசோலை கொடுத்தவர் இறந்துவிட்டால், காசோலை செல்லுமா\nசகோதரர்களில் ஒருவர் இல்லாமல் ஒருவர் தனது பூர்வீக சொத்தை விற்க முடியுமா\nகுத்தகை பணத்தை தாமதமாக தருவதாக சொல்லி வீட்டை காலி செய்யச் சொன்னால்.... ganesh 2 Not yet\nவேலை செய்யும் நிறுவனம் சம்பளத்தை தாமதமாக வழங்கினால் sandhiya 1 Rajasekar\nஅடமான கடனுக்காக, வங்கிகள் கடன் மதிப்புக்கு ஏற்ப சொத்தை பறிமுதல் செய்வார்களா அல்லது முழு சொத்த Rajasekar 1 ganesh\nவெளிநாட்டில் இருந்து வரும் தங்கத்தை வாங்கலாமா \nஅடகு வைத்தவர் இல்லாமல் அடகு வைத்த நகைகளை மீட்க முடியுமா.... kowshika 1 karthik\nஒருவர் இறந்த பின்னர் மற்றொருவர், ஜாயின்ட் அக்கவுண்டில் பணம் எடுக்க வழிமுறை சொல்லவும்... sandhiya 1 malarvaanan\nஅங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனம் என் சான்றிதழ்களையும், பணத்தையும் தர மறுத்தால் என்ன செய்வது \nவழக்கு நிலுவையில் இருக்கும் போது, அந்த இடத்தில் வீடு கட்டலாமா\nஅடமானம் வைக்கப்பட்ட இடத்தில் தொழில் தொடங்கலாமா \nஇறந்தவர் பெயரில் உள்ள ஆவணங்களை மாற்றுவது தொடர்பாக Nandhakumar 2 Not yet\nகூட்டு வியாபாரம் மூலம் கிடைத்த சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக Nandhakumar 1 malarvaanan\nபாலிசியில் பெயர் தவறாக குறிப்பிட்டிருப்பதை திருத்த \nசிறு தவறு தான் என்�\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மெடிக்ளைம் தொடர்பாக Rajasekar 1 Ragavi\nவங்கியில் கூட்டாக வாங்கிய கடனுக்கு ஒருவர் இறந்தால் யார் பொறுப்பு sandhiya 1 Ragavi\nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/kuru-peyarchi-2010.html", "date_download": "2018-10-21T01:32:32Z", "digest": "sha1:K3NDNE5CHNTBC4KQKSGZUAAKAAIJXDLO", "length": 247463, "nlines": 72, "source_domain": "www.vathiri.com", "title": "Kuru Peyarchi 2010 - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nகணித்தவர்:- `ஜோதிடக் கலைமணி'சிவல்புரி சிங்காரம்\nஅசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரைபெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)கூடுதல்விழிப்புணர்ச்சி கொடுக்கும் பெரும் வளர்ச்சிதங்களை மற்றவர்கள்தூக்கிப் பேசினாலும், தாக்கிப்பேசினாலும் ஒரே மனநிலையைப் பெற்ற மேஷ ராசிநேயர்களேநீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த குருப்பெயர்ச்சி வந்துவிட்டது. இதுவரை கும்பத்தில் கொஞ்ச நாட்கள் குரு வாசம் செய்து, பிறகுமீனத்திற்கு அதிசாரமாகச் சென்று, முறையான பலன்களைக் கொடுக்காமல் மீண்டும்கும்பத்திற்கு வந்து, ஒரு சில நாட்கள் மட்டும் இருந்த குரு இப்பொழுதுமுறையாக உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடமான மீன ராசியில் 21.11.2010 இரவுமுதல் சஞ்சரிக்கப்போகிறார்.நிலவு நிறைந்த நாளாம் பவுர்ணமி நாளில்நிலையான பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்க, தனது சொந்த வீட்டில் அடியெடுத்துவைத்த குருவை, அன்று முதல் வழிபாடு செய்ய தொடங்குங்கள்நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த குருப்பெயர்ச்சி வந்துவிட்டது. இதுவரை கும்பத்தில் கொஞ்ச நாட்கள் குரு வாசம் செய்து, பிறகுமீனத்திற்கு அதிசாரமாகச் சென்று, முறையான பலன்களைக் கொடுக்காமல் மீண்டும்கும்பத்திற்கு வந்து, ஒரு சில நாட்கள் மட்டும் இருந்த குரு இப்பொழுதுமுறையாக உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடமான மீன ராசியில் 21.11.2010 இரவுமுதல் சஞ்சரிக்கப்போகிறார்.நிலவு நிறைந்த நாளாம் பவுர்ணமி நாளில்நிலையான பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்க, தனது சொந்த வீட்டில் அடியெடுத்துவைத்த குருவை, அன்று முதல் வழிபாடு செய்ய தொடங்குங்கள்யாரிடமாவதுஒருகாரியம் நிறைவேற வேண்டுமென்று சொன்னால், நாம் அவர்களை நேரில் சென்றுபார்த்து பேச வேண்டும் அல்லவாயாரிடமாவதுஒருகாரியம் நிறைவேற வேண்டுமென்று சொன்னால், நாம் அவர்களை நேரில் சென்றுபார்த்து பேச வேண்டும் அல்லவா. அதைப் போல, உங்களுக்கு இருக்கும்மனக்குமுறல்களை எல்லாம் சொல்லி, இனி வரும் காலமெல்லாம் இனிய காலமாக அமையவேண்டுமென்று குருவிடம் தான் நீங்கள் சொல்ல வேண்டும்.ஏனென்றால், `குரு பார்த்தால் தான் கோடி நன்மை' என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன்பார்வைக்கு உள்ள பலத்தை குருப்பெயர்ச்சிக்கு பிறகு தான் நீங்கள் அறிந்துகொள்ள இயலும்.அது உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும் கூட, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். குரு ஒரேநேரத்தில் பன்னிரெண்டு ராசிகளையும் பார்க்க இயலாது. ஆனால், அதன் புனிதமானபார்வை 5-ம் இடத்திலும், 7-ம் இடத்திலும், 9-ம் இடத்திலும் பதியும் பொழுது, அவை நமது ராசிக்கு எந்த இடமாக அமைகிறதோ, அந்த இடங் கள் எல்லாம்புனிதமடைகின்றன.சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில்சஞ்சரிக்கும் இந்த அதிசய குரு, போராட்டமான உங்கள் வாழ்க்கையை இனிபூந்தோட்டமாக மாற்றப் போகிறது. தேரோட்டம் காணும் திருவிழா நாள் போல், இனிஒவ்வொரு நாளும் உங்களுக்கு அமையப் போகிறது.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்கும் இடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்படசிறப்பு தலங் களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் வழிபாடு செய்துவாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள்குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின்பெயரையும் அமைத்துக் கொண்டு, உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். தொட்டகாரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.மதி ïகத்தால் மகிழ்ச்சியைவரவழைத்துக் கொள்பவர்கள். உயர்ந்த சிந்தனையை உடையவர்கள் நீங்கள். உதவும்மனப்பான்மை உங்களுக்கு இயல்பாகவே இருக்கும். உடன்பிறப்புகளின்ஒத்துழைப்போடு, ஒவ்வொரு படியாக முன்னேற்றம் காண்பவர்கள் நீங்கள் தான்.உள்ளத்தில் அன்பு இருந்தாலும், உரத்த குரலில் பேசி, கண்டிக்க வேண்டியநேரத்தில் கண்டிப்பீர்கள். கனிவாகப் பேச வேண்டிய நேரத்தில் கனிவாகப்பேசுவீர்கள்.நல்ல உழைப்பாளியாக இருக்கும் உங்களை உபயோகப்படுத்திக்கொள்பவர்கள் கெட்டிக்காரர்கள். பிறருடைய உதவியின்றி தனித்தே செய்துமுடிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. எறும்பின் சுறுசுறுப்பும், எருதின்உழைப்பும் உங்களிடம் இருப்பதால் தான், கரும்பின் சுவையாக வாழ்க்கையைஅமைத்துக் கொள்ள முடிகிறது.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்றஉங்களுக்கு பெயர்ச்சியாகி வந்த குரு கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப்போகிறாரா. அதைப் போல, உங்களுக்கு இருக்கும்மனக்குமுறல்களை எல்லாம் சொல்லி, இனி வரும் காலமெல்லாம் இனிய காலமாக அமையவேண்டுமென்று குருவிடம் தான் நீங்கள் சொல்ல வேண்டும்.ஏனென்றால், `குரு பார்த்தால் தான் கோடி நன்மை' என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அதன்பார்வைக்கு உள்ள பலத்தை குருப்பெயர்ச்சிக்கு பிறகு தான் நீங்கள் அறிந்துகொள்ள இயலும்.அது உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும் கூட, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். குரு ஒரேநேரத்தில் பன்னிரெண்டு ராசிகளையும் பார்க்க இயலாது. ஆனால், அதன் புனிதமானபார்வை 5-ம் இடத்திலும், 7-ம் இடத்திலும், 9-ம் இடத்திலும் பதியும் பொழுது, அவை நமது ராசிக்கு எந்த இடமாக அமைகிறதோ, அந்த இடங் கள் எல்லாம்புனிதமடைகின்றன.சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில்சஞ்சரிக்கும் இந்த அதிசய குரு, போராட்டமான உங்கள் வாழ்க்கையை இனிபூந்தோட்டமாக மாற்றப் போகிறது. தேரோட்டம் காணும் திருவிழா நாள் போல், இனிஒவ்வொரு நாளும் உங்களுக்கு அமையப் போகிறது.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்கும் இடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்படசிறப்பு தலங் களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் வழிபாடு செய்துவாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள்குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின்பெயரையும் அமைத்துக் கொண்டு, உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். தொட்டகாரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.மதி ïகத்தால் மகிழ்ச்சியைவரவழைத்துக் கொள்பவர்கள். உயர்ந்த சிந்தனையை உடையவர்கள் நீங்கள். உதவும்மனப்பான்மை உங்களுக்கு இயல்பாகவே இருக்கும். உடன்பிறப்புகளின்ஒத்துழைப்போடு, ஒவ்வொரு படியாக முன்னேற்றம் காண்பவர்கள் நீங்கள் தான்.உள்ளத்தில் அன்பு இருந்தாலும், உரத்த குரலில் பேசி, கண்டிக்க வேண்டியநேரத்தில் கண்டிப்பீர்கள். கனிவாகப் பேச வேண்டிய நேரத்தில் கனிவாகப்பேசுவீர்கள்.நல்ல உழைப்பாளியாக இருக்கும் உங்களை உபயோகப்படுத்திக்கொள்பவர்கள் கெட்டிக்காரர்கள். பிறருடைய உதவியின்றி தனித்தே செய்துமுடிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. எறும்பின் சுறுசுறுப்பும், எருதின்உழைப்பும் உங்களிடம் இருப்பதால் தான், கரும்பின் சுவையாக வாழ்க்கையைஅமைத்துக் கொள்ள முடிகிறது.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்றஉங்களுக்கு பெயர்ச்சியாகி வந்த குரு கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப்போகிறாரா இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு வித்திடப் போகிறாரா இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு வித்திடப் போகிறாரா என்பதைபற்றி பார்ப்போம்.இடமது பன்னி ரெண்டில்இயல்பாகக் குருவும்வந்தால்கடமையில் கவனம் தேவை என்பதைபற்றி பார்ப்போம்.இடமது பன்னி ரெண்டில்இயல்பாகக் குருவும்வந்தால்கடமையில் கவனம் தேவைகாசுகள் விரயம் ஆகும்தடம்புர ளாமல் வாழத்தைரியம்கை கொடுக்கும்என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்தஅடிப்படையில் பார்க்கும் பொழுது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவிரயத்தை ஏற்படுத்தி விடுவாரோஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்தஅடிப்படையில் பார்க்கும் பொழுது விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவிரயத்தை ஏற்படுத்தி விடுவாரோ என்று நீங்கள் பயப்படலாம். விரயம் சுபவிரயமாகவும் இருக்கலாம், வீண் விரயமாகவும் இருக்கலாம்.குரு உங்கள்ராசிக்கு 9, 12-க்கு அதிபதியாவார். இந்த ஆதிபத்தியத்திற்கேற்ப 4, 6, 8 ஆகியஇடங்களைப் பார்த்து பலன் கொடுக்கப்போகிறார். குரு இருக்குமிடத்தைக்காட்டிலும், பார்க்குமிடத்திற்கு பலன் அதிகம். அது சொந்த வீட்டில்இருந்தபடியே பார்க்கப் போகிறது என்பதால், பலன் இருமடங்காக நமக்குகிடைக்கும். எனவே, எதற்கும் கவலைப்பட தேவையில்லை. பலன்களை தெரிந்து கொண்டுபயணத்தை தொடருங்கள்.விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின்பார்வை\n' என்ற சான்றோர்களின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு, குருவின்பார்வை பலத்தால் 4, 6, 8 ஆகிய இடங்கள் புனிதமடைந்து, அந்தந்தஇடங்களுக்குரிய செயல்பாடுகளை தீவிரப் படுத்துவதோடு, தித்திப்பான பலனையும்உங்களுக்கு வழங்கப்போகிறது.குருவின் பார்வை பலத்தால் வீடு, தொழில், சொந்தம், சுற்றம், சுகம், கொடுக்கல், வாங்கல், உத்யோகம், தாய் வழிஒத்துழைப்பு, வாகன யோகம், ஆகிய அனைத்து வழிகளிலும் நல்ல பலன்கள் இல்லம்தேடி வரப்போகின்றன. உடும்பு போல உங்களைப் பற்றிக் கொண்டிருந்த உறவினர்கள்உங்களை விட்டு விலகி விட்டார்களே என்ற கவலை இனி அகலும். உங்கள் பெயரைஒவ்வொரு நாளும் உச்சரிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. விலகிச் சென்றஉறவினர்கள் விரும்பி வந்து சேருவர்.தாய்பாசம் கூடும். தாய்வழிஉறவினர்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள். மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்புகள் உங்கள் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள்நடைபெறுவதற்கு கூட உறுதுணையாக இருக்கும். சாமி துணையோடு சகல காரியங்களிலும்வெற்றி பெறப் போகும் உங்களுக்கு பூமியோகமும் இப்பொழுது வந்துசேரப்போகிறது.வீடு கட்டும் யோகம்வீடுகட்டும் யோகமா வாங்கும் யோகமா என்பதை குடும்ப உறுப்பினர்களின் ஜாதகத்தைஅலசி ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும்வாய்ப்பு கிட்டும். புதிய வாகனங்களை வாங்க வேண்டுமென்று நினைத்தவர்களுக்குஅந்த எண்ணம் நிறைவேறும். கால்நடை வளர்ப்பில் கூட ஆர்வம் காட்டுவீர்கள்.கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகன்று தாம்பத்ய சுகமும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.உத்யோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்டதொல்லை அகலும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வதோடு உங்கள்குரலுக்கும் செவிசாய்ப்பார்கள். எனவே, எதிர்பார்த்த சலுகைகள்எதிர்பார்த்தபடியே கிடைக்கும். தொழில் மாற்றம், ஊர்மாற்றம் செய்யநினைத்தவர்களுக்கு அது கைகூடும். உத்யோகத்தில் விருப்ப ஓய்வு பெறநினைப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனைவாங்கி சங்கிலித் தொடர் போல, கடன்சுமை கூடிக் கொண்டு வந்து விட்டதே என்றுகவலைப்பட்ட நிலை இனி மாறும். வங்கிச் சேமிப்பு உயரும். சேர்க்கையில்நல்லவர் யார் கெட்டவர் யார் என்று அறிந்து கொண்டு செயல்படுவீர்கள்.வேலைகிடைக்கும்கற்ற கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்றுஏங்கியவர்களுக்கும், அரசு வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு சலித்துப்போனவர்களுக்கும் நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. குடும்பத்திலும் சரி, நண்பர்கள் மத்தியிலும் சரி நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம்வியக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.அஷ்டமஸ்தானத்தை குரு பார்ப்பதால், பாயில் படுத்தவர்கள் இனி பம்பரமாய் சுழன்றுபணிபுரிவர். வாயில் தேடி வந்த நோய்கள் கூட, வந்த வழியே திரும்பி விடும்.முல்லைப் பூ சூட்டி, முகமலர்ச்சியோடு நீங்கள் குருவை வணங்கினால்எல்லையில்லாத நற்பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.செல்வ வளம்தரும் சிறப்பு வழிபாடுமீன குரு மேலான பலன் தரவும், தேனானவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும், சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டி வைரவர், வளரொளிநாதர், வடிவுடையம்மன் வழிபாட்டோடு, அங்குள்ள இசைபாடும்கற்றூண்களுக்கு நடுவில் இருந்து அருள்தரும் தெட்சிணாமூர்த்தியையும்வழிபட்டு வாருங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவது வழிபாடுகள்தான்.மேஷராசிப் பெண்களுக்கு ஆசைகள் நிறைவேறும்மேஷ ராசியில்பிறந்த பெண்களுக்கு, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவதன் மூலம்பக்கத்து வீட்டாரின் பகையிலிருந்து விடுபடலாம். விண்ணை முட்டும் அளவிற்குஆபரணங்களின் விலை ஏறினாலும் உங்கள் எண்ணங்களை பூர்த்தி செய்ய, கண���ர்வேண்டியதை வாங்கிக் கொடுப்பார். தாய்வழி ஆதரவு பெருகும். உடன்பிறப்புகளின்ஒத்துழைப்போடு உங்கள் பெயரில் கூட்டுத்தொழில் தொடங்க முன்வருவர். பிள்ளைகள்வழியில் பிரச்சினைகள் ஏற்படாதிருக்க அடிக்கடி கண்காணித்துக் கொள்வதுநல்லது. ராகு கேது வழிபாடும், முறையான சர்ப்ப சாந்தியும் மன அமைதிக்குவித்திடும்.\nகார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருகசீர்ஷம்1, 2 பாதங்கள் வரை\n(பெயரின்முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ, உள்ளவர்களுக்கும்)வந்துசேரும் தன லாபம் வசந்த காலம் உருவாகும்கூட்டங்களுக்கு மத்தியில்நிற்கும் பொழுது, உங்களைப் பார்த்து கும்பிடத் தோன்றும் விதத்தில் காட்சிதரும் ரிஷப ராசி நேயர்களேமாற்றங்களை அதிகம் விரும்புபவர்கள்நீங்கள்தான். உங்களது வாட்டத்தைப் போக்க வந்துவிட்டது குருப்பெயர்ச்சி.தீட்டிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறப் போகின்றன. ஈட்டியலாபத்தால் இதயம் மகிழப்போகிறீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டால் கூட இனிவெற்றி உங்கள் பக்கம்தான்.குரு பார்க்க கோடி நன்மையாமாற்றங்களை அதிகம் விரும்புபவர்கள்நீங்கள்தான். உங்களது வாட்டத்தைப் போக்க வந்துவிட்டது குருப்பெயர்ச்சி.தீட்டிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறப் போகின்றன. ஈட்டியலாபத்தால் இதயம் மகிழப்போகிறீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டால் கூட இனிவெற்றி உங்கள் பக்கம்தான்.குரு பார்க்க கோடி நன்மையா இதுவரைகும்பத்தில் சஞ்சரித்து பிறகு மீனத்திற்கு அதிசாரமாக வந்து முறையானபலன்களை ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்தார் குரு பகவான். இப்போது, மீண்டும்கும்பத்திற்கு வந்து பின்னர், மீனத்தில் சஞ்சரித்து ``பந்து'' அடித்துவிளையாடுவது போல, குரு முன்னும் பின்னும் வந்து உன்னத பலன்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. 21.11.2010 முதல் உங்கள் ராசிக்கு பதினோராமிடமான லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எல்லோரும் குருவைப் பற்றிச்சொல்லும்போது, `குரு பார்க்க கோடி நன்மை இதுவரைகும்பத்தில் சஞ்சரித்து பிறகு மீனத்திற்கு அதிசாரமாக வந்து முறையானபலன்களை ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்தார் குரு பகவான். இப்போது, மீண்டும்கும்பத்திற்கு வந்து பின்னர், மீனத்தில் சஞ்சரித்து ``பந்து'' அடித்துவிளையாடுவது போல, குரு முன்னும் பின்னும் வந்து உன்னத பலன்களை வழங்கிக்கொண்டிருக்கிறது. 21.11.2010 முதல் உங்கள் ராசிக்கு பதினோராமிடமான லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார். எல்லோரும் குருவைப் பற்றிச்சொல்லும்போது, `குரு பார்க்க கோடி நன்மை' என்றே சொல்வார்கள். உங்கள்ராசிநாதன் சுக்ரனுக்கு வியாழன் பகைவன் அல்லவா' என்றே சொல்வார்கள். உங்கள்ராசிநாதன் சுக்ரனுக்கு வியாழன் பகைவன் அல்லவா எனவே, ஒரு பகை கிரகம்பார்ப்பது எப்படி நன்மையைத் தரும் என்று நீங்கள் நினைக்கலாம்.எனவே, ``நல்லவன்'' என்றும், நவகிரகத்தில் ``சுப கிரகம்'' என்றும்வர்ணிக்கப்படும் குருவை நீங்கள் நேரில் சென்று வழிபட்டு வந்தால், மலைபோல்வந்த துயர் பனிபோல் விலகும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்கள்.ஆனால், உங்களைப் பொறுத்த வரை குரு பார்க்குமிடத்தைக் காட்டிலும், இருக்குமிடத்திற்கு அதிக பலன்களை வழங்குவார்.குரு தன் சொந்தவீட்டில் பலத்தோடு சஞ்சரிப்பதால், உங்கள் சொந்த வீட்டிலுள்ளபிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்போகிறீர்கள். உறவினர் பகை மாறிஉள்ளன்போடு உங்களிடம் பேசப்போகிறார்கள். உதாசீனப்படுத்தியவர்கள் கூட உங்களைவந்து சரணடையப் போகிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை பணம் தானே, அந்தபண பலத்தை இந்த குரு பகவான், குருப்பெயர்ச்சியில் உங்களுக்குகொடுக்கப்போகிறார்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும்கூட, உங்கள் ராசியின் 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கப்போகிறார். குரு ஒரேநேரத்தில் பன்னிரெண்டு ராசிகளையும் பார்க்க இயலாது அல்லவா எனவே, ஒரு பகை கிரகம்பார்ப்பது எப்படி நன்மையைத் தரும் என்று நீங்கள் நினைக்கலாம்.எனவே, ``நல்லவன்'' என்றும், நவகிரகத்தில் ``சுப கிரகம்'' என்றும்வர்ணிக்கப்படும் குருவை நீங்கள் நேரில் சென்று வழிபட்டு வந்தால், மலைபோல்வந்த துயர் பனிபோல் விலகும் என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொள்வீர்கள்.ஆனால், உங்களைப் பொறுத்த வரை குரு பார்க்குமிடத்தைக் காட்டிலும், இருக்குமிடத்திற்கு அதிக பலன்களை வழங்குவார்.குரு தன் சொந்தவீட்டில் பலத்தோடு சஞ்சரிப்பதால், உங்கள் சொந்த வீட்டிலுள்ளபிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்போகிறீர்கள். உறவினர் பகை மாறிஉள்ளன்போடு உங்களிடம் பேசப்போகிறார்கள். உதாசீனப்படுத்தியவர்கள் கூட உங்களைவந்து சரணடையப் போகிறார்கள். எல்லாவற்றிற்கும் அடிப்படை பணம் தானே, அந்தபண பலத்தை இந்த குரு பகவான், குருப்பெயர்ச்சியில் உங்களுக்குகொடுக்கப்போகிறார்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும்கூட, உங்கள் ராசியின் 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கப்போகிறார். குரு ஒரேநேரத்தில் பன்னிரெண்டு ராசிகளையும் பார்க்க இயலாது அல்லவா ஆனால், அதன்புனிதமான பார்வை 5, 7, 9-ம் இடங்களில் பதியும்பொழுது, அவை நமது ராசிக்குஎந்த இடமாக அமைகிறதோ ஆனால், அதன்புனிதமான பார்வை 5, 7, 9-ம் இடங்களில் பதியும்பொழுது, அவை நமது ராசிக்குஎந்த இடமாக அமைகிறதோ அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன.எனவே, அதற்கு அஸ்திவாரமாக நீங்கள் குரு சந்நிதிக்குச் சென்று, குரு கவசம் பாடி, மஞ்சள் வண்ண வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ மாலை சூட்டி வழிபட்டு வந்தால், எல்லையில்லாத நற்பலன்களைக் காணலாம். அதோடு, சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்கும் இடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்படசிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் வழிபாடு செய்துவாருங்கள்.யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின்பெயரையும் அமைத்துக் கொண்டு, செயல்பட்டால், உள்ளம் மகிழும் விதத்தில் நல்லசம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும்.வசீகர தோற்றத்திற்குசொந்தக்காரர்கள் அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன.எனவே, அதற்கு அஸ்திவாரமாக நீங்கள் குரு சந்நிதிக்குச் சென்று, குரு கவசம் பாடி, மஞ்சள் வண்ண வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ மாலை சூட்டி வழிபட்டு வந்தால், எல்லையில்லாத நற்பலன்களைக் காணலாம். அதோடு, சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்கும் இடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்படசிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் வழிபாடு செய்துவாருங்கள்.யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின்பெயரையும் அமைத்துக் கொண்டு, செயல்பட்டால், உள்ளம் மகிழும் விதத்தில் நல்லசம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும்.வசீகர தோற்றத்திற்குசொந்தக்காரர்கள்வசீகர தோற்றத்திற்கு சொந்தக்காரர்கள்நீங்கள். வாழ்க்கை வசப்படுகிறதோ, இல்லையோ, வந்தவர்கள் எல்லாம் உங்கள்பேச்சுக்கு வசப்படுவார்கள். எனவே, முக்கியமான நபர்களை சந்தித்துமுடிவெடுக்க நினைப்பவர்கள் உங்களைப் போன்றவர்களைத்தான் பக்கத்தில்வைத்திருப்பர். ஆடை, ஆபரணங்களின் மீது அதிக ஆசைப்படுவதோடு, உல்லாசபயணங்களிலும் உற்சாகம் கொள்வீர்கள்.பொது வாழ்வில் ஈடுபட்டு புகழ்குவிப்பவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்களும் நீங்கள்தான்.உங்களிடம் ஒரு பொறுப்பை கொடுத்து விட்டால், எவ்வளவு விரைவில் முடிக்கமுடியுமோ, அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். எனவேதான், உங்களைத் தேடிஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைக் கொடுக்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.தான்மட்டும் சந்தோஷமாக வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களும் சந்தோஷமாக வாழவேண்டுமென்று நினைப்பவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிநாதன் சுக்ரனை ``களத்திர காரகன்'' என்று வர்ணிப்பதால், வாழ்க்கைத்துணை அமையும்பொழுது, முக்கிய பொருத்தங்கள் இருக்கிறதாவசீகர தோற்றத்திற்கு சொந்தக்காரர்கள்நீங்கள். வாழ்க்கை வசப்படுகிறதோ, இல்லையோ, வந்தவர்கள் எல்லாம் உங்கள்பேச்சுக்கு வசப்படுவார்கள். எனவே, முக்கியமான நபர்களை சந்தித்துமுடிவெடுக்க நினைப்பவர்கள் உங்களைப் போன்றவர்களைத்தான் பக்கத்தில்வைத்திருப்பர். ஆடை, ஆபரணங்களின் மீது அதிக ஆசைப்படுவதோடு, உல்லாசபயணங்களிலும் உற்சாகம் கொள்வீர்கள்.பொது வாழ்வில் ஈடுபட்டு புகழ்குவிப்பவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்களும் நீங்கள்தான்.உங்களிடம் ஒரு பொறுப்பை கொடுத்து விட்டால், எவ்வளவு விரைவில் முடிக்கமுடியுமோ, அவ்வளவு விரைவில் முடித்து விடுவீர்கள். எனவேதான், உங்களைத் தேடிஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளைக் கொடுக்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.தான்மட்டும் சந்தோஷமாக வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களும் சந்தோஷமாக வாழவேண்டுமென்று நினைப்பவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிநாதன் சுக்ரனை ``களத்திர காரகன்'' என்று வர்ணிப்பதால், வாழ்க்கைத்துணை அமையும்பொழுது, முக்கிய பொருத்தங்கள் இருக்கிறதா என்று பார்த்து முடிவெடுத்தால்முன்னேற்றங்கள் கிட்டும்.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்குபெயர்ச்சியாகி வந்த குரு, பெருமைகளைச் சேர்க்கப்போகிறாரா என்று பார்த்து முடிவெடுத்தால்முன்னேற்றங்கள் கிட்டும்.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு���ெயர்ச்சியாகி வந்த குரு, பெருமைகளைச் சேர்க்கப்போகிறாரா பிரபல்யயோகத்தைக் கொடுக்கப்போகிறாரா\n``பதினோராம்இடத்தில் வந்துபார்த்திடும் குருதான் நின்றால்,\nமகிழ்ச்சியும் நிலைத் திருக்கும்துதிக்கின்ற தெய்வம்தன்னை,\nஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்தஅடிப்படையில் பார்க்கும்பொழுது, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அதுபார்க்கும் இடங்களான 3, 5, 7 ஆகிய இடங்களுக்கு, அஷ்டம லாபாதிபதிக்குரியஆதிபத்ய பலன்களை அள்ளி வழங்கப்போகிறார். வாய்ப்புகளை வரவழைத்துக்கொடுக்கும் குரு உங்களுக்கு வளர்ச்சியையே கொடுப்பார்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைஇதுவரை உங்கள் ராசிக்குபத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இப்போது, பதினோராமிடத்தில்சஞ்சரித்து அதன் பார்வையை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிக்கிறார். எனவே, சகோதரம், சகாயம், சாமர்த்தியம், நட்பு, உடல்நிலை, மேலதிகாரி, பிரயாணம், சொத்து சேர்க்கை, ஆடை, அணிகலன்கள், பிள்ளைகள், சுப நிகழ்ச்சிகள், புண்ணியகாரியங்கள், தூர தேசத்து யோகம், வாழ்க்கைத் துணை, வங்கிச் சேமிப்பு, வர்த்தகம், தொழில் கூட்டாளி போன்ற செயல்களில் புதிய திருப்பங்களை குருஉண்டாக்கப்போகிறார். குரு இருக்குமிடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன்அதிகமல்லவாஇதுவரை உங்கள் ராசிக்குபத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், இப்போது, பதினோராமிடத்தில்சஞ்சரித்து அதன் பார்வையை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிக்கிறார். எனவே, சகோதரம், சகாயம், சாமர்த்தியம், நட்பு, உடல்நிலை, மேலதிகாரி, பிரயாணம், சொத்து சேர்க்கை, ஆடை, அணிகலன்கள், பிள்ளைகள், சுப நிகழ்ச்சிகள், புண்ணியகாரியங்கள், தூர தேசத்து யோகம், வாழ்க்கைத் துணை, வங்கிச் சேமிப்பு, வர்த்தகம், தொழில் கூட்டாளி போன்ற செயல்களில் புதிய திருப்பங்களை குருஉண்டாக்கப்போகிறார். குரு இருக்குமிடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன்அதிகமல்லவா எனவே, அதன் பார்வை பதியும் இடமெல்லாம் எந்தெந்த ஆதிபத்தியத்தைவழங்குமோ, அந்தந்த ஆதிபத்யங்களில் நல்ல திருப்பத்தை உருவாக்கப் போகிறது.தற்சமயம்பெயர்ச்சியான குரு சகோதர ஸ்தானத்தைப் பார்ப்பதால், ஒத்துவராத சகோதரர்கள்இனி ஒத்துவருவர். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில்வெற்றி கிட்டும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும��. மனதை வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.கூட்டுத் தொழிலில் இணைந்திருந்த சகோதரர்கள் விலக்கிக்கொள்ள, நீங்கள் தனிமுயற்சியில் ஈடுபடுவீர்கள்.அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள்வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். நீண்டநாட்களாகப் பேசிவிட்டுப்போன பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவுக்கு வரும்.புத்திரஸ்தானம் புனிதமடைவதால், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.குழந்தைகள் தொலைக் காட்சி பார்ப்பதிலும், தொடர்ந்து கிரிக்கெட்பார்ப்பதிலும் கவனத்தைச் செலுத்துகிறார்களே எனவே, அதன் பார்வை பதியும் இடமெல்லாம் எந்தெந்த ஆதிபத்தியத்தைவழங்குமோ, அந்தந்த ஆதிபத்யங்களில் நல்ல திருப்பத்தை உருவாக்கப் போகிறது.தற்சமயம்பெயர்ச்சியான குரு சகோதர ஸ்தானத்தைப் பார்ப்பதால், ஒத்துவராத சகோதரர்கள்இனி ஒத்துவருவர். பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். புதிய முயற்சிகளில்வெற்றி கிட்டும். பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். மனதை வாட்டிக்கொண்டிருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.கூட்டுத் தொழிலில் இணைந்திருந்த சகோதரர்கள் விலக்கிக்கொள்ள, நீங்கள் தனிமுயற்சியில் ஈடுபடுவீர்கள்.அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள்வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். நீண்டநாட்களாகப் பேசிவிட்டுப்போன பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவுக்கு வரும்.புத்திரஸ்தானம் புனிதமடைவதால், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.குழந்தைகள் தொலைக் காட்சி பார்ப்பதிலும், தொடர்ந்து கிரிக்கெட்பார்ப்பதிலும் கவனத்தைச் செலுத்துகிறார்களே படிப்பில் அக்கறைகாட்டவில்லையே என்று சொல்லிய நீங்கள், இப்பொழுது என் மகள் முதல் மதிப்பெண்வாங்கி இருக்கிறாள். என் மகன் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறான் என்றெல்லாம் பெருமையாகச் சொல்லப் போகிறீர்கள்.குழந்தைகளின்கல்வி முயற்சிக்கும், கல்யாண முயற்சிக்கும், கடல் தாண்டிச் செல்லும்முயற்சிக்கும் கை கொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர்.குருவின்பார்வை களத்திர ஸ்தானத்தில் பதிவதால், கல்யாண கனவுகள் நனவாகும். சுபகாரியபேச்சுக்கள் முடிவாகும். பூவணிந்து மாலையிடும் தம்பதியர்களாக நீங்கள்மாறப்போகிறீர்கள். புத்திரப்பேறு முதல் பூப்பூனித நீராட்டு விழா வரை கண்டுமகிழும் நேரமிது.வியாபார நெருக்கடிகள் அகலும். உத்யோகத்தில் ஊதியஉயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும். தொழில் முன்னேற்றம் கருதி நீங்கள்எடுத்த புது முயற்சிக்கு முன்பின் தெரியாத நபர் ஒருவரின் ஒத்துழைப்புகிடைக்கும். வீடு மாற்றம், வாகன மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதியதொழில் தொடங்கும் பொழுது சுய ஜாதகத்திற்கு ஏற்றவாறு தொழிலைத்தேர்ந்தெடுத்து, உங்களுக்குரிய அதிர்ஷ்ட எண்ணின் ஆதிக்கத்தில் தொழில்நிலையத்தின் பெயரையும் அமைத்துக் கொண்டால், தொகை எதிர்பார்த்தபடி வந்துகொண்டே இருக்கும்.ஐந்தாம் பார்வையால் நகை வந்து சேரும் ஏழாம்பார்வையால் தொகை வந்து சேரும். மூன்றாம் பார்வையால் பகை வந்து விலகும்.பம்பரமாய் சுழன்று பணிபுரியும் உங்களுக்கு வெளி வட்டார பழக்க வழக்கம்விரிவடையும் நேரமிது.செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடுலாபஸ்தானகுருவால், லாபம் பெருகவும், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவும், பட்டமங்கலத்திலுள்ள திசை மாறிய தென்முக கடவுளை வழிபட்டு வாருங்கள். அன்றுதினமே, இரணிïர் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவி வழிபாட்டையும்மேற்கொள்ளுங்கள். தாக்குதல்களும், கூக்குரல்களும் மாறி வாழ்க்கை வளமாகும்.ரிஷபராசிப் பெண்களுக்கு அசையா சொத்துக்கள் சேரும் ஏழாம்பார்வையால் தொகை வந்து சேரும். மூன்றாம் பார்வையால் பகை வந்து விலகும்.பம்பரமாய் சுழன்று பணிபுரியும் உங்களுக்கு வெளி வட்டார பழக்க வழக்கம்விரிவடையும் நேரமிது.செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடுலாபஸ்தானகுருவால், லாபம் பெருகவும், நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவும், பட்டமங்கலத்திலுள்ள திசை மாறிய தென்முக கடவுளை வழிபட்டு வாருங்கள். அன்றுதினமே, இரணிïர் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவி வழிபாட்டையும்மேற்கொள்ளுங்கள். தாக்குதல்களும், கூக்குரல்களும் மாறி வாழ்க்கை வளமாகும்.ரிஷபராசிப் பெண்களுக்கு அசையா சொத்துக்கள் சேரும்ரிஷபராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த குருப் பெயர்ச்சி ஒரு இனிய பெயர்ச்சியாகமாறப்போகிறது. உறவினர் வருகை அதிகரிக்கும். உற்சாகத்தோடு உங்களுக்குபெற்றோர்கள் மணம் முடித்து வைப்பர். தடைபட்ட படிப்பை பூர்த்தி செய்வீர்கள்.கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உங்கள் பெயரில்கட்டிடம் வாங்குவது பற்றி பரிசீலிப்பீர்கள். இரண்டில் கேதுவும், அஷ்டமத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால், சர்ப்ப சாந்திகளை முறையாககுடும்பத்தினர்களுடன் செய்து கொள்வது நல்லது. அம்பிகை வழிபாட்டையும் யோகபலம் தரும் நாளில் மேற்கொள்ளுங்கள்.\nமிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)தொழில் மாற்றம்தேடிவரும் துணை யாவும் மாறிவிடும்எவரிடமும் எளிதாக நெருங்கிப்பழகும், இனிய சுபாவத்தைப் பெற்ற மிதுன ராசி நேயர்களேமனதில் பட்டதைமறைக்காமல் சொல்லிவிடும் உங்களுக்கு வாயில் தேடி வந்து விட்டதுகுருப்பெயர்ச்சிமனதில் பட்டதைமறைக்காமல் சொல்லிவிடும் உங்களுக்கு வாயில் தேடி வந்து விட்டதுகுருப்பெயர்ச்சி பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும் என்று பயப்படவேண்டாம். முத்தான உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் அத்தனையும் குருவின்பார்வை பலத்தால் கிடைக்கப்போகிறது.\n21.11.2010 இரவு முதல் சுமார்ஐந்தரை மாத காலங்கள் குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில்பதியப்போகிறது. அப்புறம் என்ன பண மழையில் நனையப் போகிறீர்கள். பாச மழையில்உலா வரப்போகிறீர்கள். தினம் ஒரு நல்ல தகவல் உங்களைத் தேடி வரப் போகிறது.இதுவரைஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்த்த குரு பொன், பொருள்களைசேர்த்து கொடுத்ததா பண மழையில் நனையப் போகிறீர்கள். பாச மழையில்உலா வரப்போகிறீர்கள். தினம் ஒரு நல்ல தகவல் உங்களைத் தேடி வரப் போகிறது.இதுவரைஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்த்த குரு பொன், பொருள்களைசேர்த்து கொடுத்ததா பொருளாதாரத்தை விருத்தி செய்து கொடுத்ததா பொருளாதாரத்தை விருத்தி செய்து கொடுத்ததா எதுவும்ஒரு நிலையான பலனைத்தரவில்லையே என்று நினைத்த உங்களுக்கு, உருட்டி விட்டபந்து போல, அங்கும் இங்குமாய் ஓடிவந்த குரு, இப்பொழுதுதான் உங்களுக்குஅற்புதமான பலன்களை வழங்கப்போகிறார்.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்குமிடங்களை ஆராய்ந்து அது தரும் யோகம் செயல்பட சிறப்புஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில் வழிபாடுசெய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெய���ையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின்பெயர்களையும் அமைத்துக் கொண்டு பணியைத் தொடருங்கள். மணியான வாழ்க்கைமலரும்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லையே என்றாலும் கூட, உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திரநியதி, அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்தஇடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களை தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.சுமார்ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு ஆச்சரியமானவாழ்க்கையை உங்களுக்கு தன் பார்வை பலத்தால் அமைத்துக் கொடுக்கப் போகிறது.குறிப்பாக, ராசிக்கட்டம் பன்னிரெண்டிலும், தன ஸ்தானத்தையோ, லாபஸ்தானத்தையோ, சுக ஸ்தானத்தையோ அல்லது ராசியையோ குரு பார்க்கும் பொழுது தான்அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. கூட்டுத்தொழிலில் மாற்றத்தைச் செய்து, ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு, வாட்டங்களைப் போக்கி வழிகாட்டப் போகிறது.எதிலும், எப்பொழுதும் புதுமையை விரும்புபவர்கள் எதுவும்ஒரு நிலையான பலனைத்தரவில்லையே என்று நினைத்த உங்களுக்கு, உருட்டி விட்டபந்து போல, அங்கும் இங்குமாய் ஓடிவந்த குரு, இப்பொழுதுதான் உங்களுக்குஅற்புதமான பலன்களை வழங்கப்போகிறார்.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்குமிடங்களை ஆராய்ந்து அது தரும் யோகம் செயல்பட சிறப்புஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில் வழிபாடுசெய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில் நிலையத்தின்பெயர்களையும் அமைத்துக் கொண்டு பணியைத் தொடருங்கள். மணியான வாழ்க்கைமலரும்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லையே என்றாலும் கூட, உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திரநியதி, அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்தஇடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களை தன் பார்வை மூலம் சேர்த���து வழங்கும்.சுமார்ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு ஆச்சரியமானவாழ்க்கையை உங்களுக்கு தன் பார்வை பலத்தால் அமைத்துக் கொடுக்கப் போகிறது.குறிப்பாக, ராசிக்கட்டம் பன்னிரெண்டிலும், தன ஸ்தானத்தையோ, லாபஸ்தானத்தையோ, சுக ஸ்தானத்தையோ அல்லது ராசியையோ குரு பார்க்கும் பொழுது தான்அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. கூட்டுத்தொழிலில் மாற்றத்தைச் செய்து, ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு, வாட்டங்களைப் போக்கி வழிகாட்டப் போகிறது.எதிலும், எப்பொழுதும் புதுமையை விரும்புபவர்கள்எல்லோரிடத்திலும்எளிதாகப் பழகும் சுபாவம் உங்களுக்கு உண்டு. நண்பர்களை ஆயிரக்கணக்கில்பெற்றிருந்தாலும், ஒருசில நிமிடம் மட்டுமே மனம் விட்டுப் பேசுவீர்கள்.புகழ் பெற்ற மனிதர்களாக விளங்க வேண்டுமென்ற எண்ணம் இளமையிலேயே உங்கள்மனதில் பதிந்திருக்கும். மதி நுட்பம் நிறைந்த நீங்கள் மனதில் தோன்றும்புதுப்புது கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பீர்கள். புதுமையைஎப்பொழுதும் விரும்புவீர்கள்.சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப்பெற்றவர்களின் நட்பு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு. பிறரை கவர்வதில்கைதேர்ந்தவர்கள் நீங்கள். காரணம், உங்களுடைய ஆலோசனைகள் மற்றவர்களின்பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தான். எந்தவொரு தகவலையும் கேட்டவுடன்முடிவெடுக்காமல், மனதில் கிரகித்துக் கொண்டு, எப்படி செயல்பட்டால் வெற்றிகிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதால் தான் நீங்கள்வெற்றிக்கனியைஎட்டிப் பிடிக்க முடிகிறது.அமைதியும், அடக்கமுமே உங்களுக்கு பலமாகஅமைகிறது. ஆர்ப்பரிப்பு உங்களுக்கு பிடிப்பதில்லை. இப்படிப்பட்ட குணங்களைபெற்ற உங்களுக்கு, பெயர்ச்சியாகி வந்த குரு எந்தெந்த வழிகளில் எல்லாம்உங்கள் சிந்தனையை வெற்றியடைய வைக்கப்போகிறார் என்பதைப் பற்றி பார்ப்போம்.\nஎன்று ஜோதிட சாஸ்திரம்சொல்கிறது.அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, தொழில் ஸ்தானம்எனப் படும் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு, சுய ஜாதகத்தில் தெசா புத்திபலமிழந்தவர்களுக்கு, தொழில் மாற்றம், இடமாற்றம், உத்யோக மாற்றங்களைஉடனடியாக வழங்கலாம். மற்றவர்கள் பயப்பட தேவையில்லை. அரசியல்வாதிகள் புதியபொறுப்புகளையும், பதவிகளையும் பெற இந்த குருவழி வகுப்பார். குருவின் பார்வைபலத்தால் பண பலம் கூடுகிறது என்பதால், பயணத்தை தொடங்குங்கள். பக்தியில்மனதை செலுத்துங்கள்.விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின்பார்வைகுருவின் பார்வை பதியும் இடங்களான 2, 4, 6 ஆகியஇடங்கள் சுமார் ஐந்தரை மாதங்கள் புனிதமடைந்து பொன்னான வாழ்க்கையைஉங்களுக்கு அமைத்துக் கொடுக்கப் போகிறது. பார்வை பலத்தால் வாக்கு, தனம், குடும்பம், தாய், சுகம், வாகனம், எதிர்ப்பு, வியாதி, கடன், உத்யோகம், தொழில் ஆகிய அனைத்து வழிகளிலும் நீங்கள் எதை எதையெல்லாம் எதிர்பார்த்துகாத்திருந்தீர்களோ, அவற்றையெல்லாம் வழங்கி ஆச்சரியப்பட வைக்கப்போகிறது.குறிப்பாக, கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இதுவரை வாக்கு கொடுத்ததை காப்பாற்றமுடியவில்லையே என்ற கவலை மேலோங்கி இருக்கலாம். இனி அந்த கவலை தீரும்.தாராளமாகச் செலவிட ஏராளமாக தொகையும் வந்து கொண்டிருக்கும். பழைய பாக்கிகள்வசூலாகவில்லையே என்ற கவலை மாறும். ஒரு காரியத்தைச் செய்ய பணத்தைவைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்று இனி நினைக்க வேண்டாம். காரியத்தைதொடங்கி விட்டால், காசு பணம் தானே வந்து சேரும். அதுதான் குரு பார்வைக்குகிடைத்த வெற்றியாகும்.குடும்ப பொறுப்புகளை அதிகமாக ஏற்றிருக்கும்நீங்கள், கடுமையாக பிரயாசை எடுத்தும் இதுவரை முடிக்க முடியாத காரியங்களைஎல்லாம் இப்பொழுது, எளிதில் முடித்துவிடுவீர்கள். பொறுப்புகள் சொல்லிவாங்கிக் கொடுத்த தொகை கூட வந்து சேரும். பணப்பற்றாக்குறை அகலும் இந்தநேரத்தில் இனத்தார் மற்றும் உறவினர்களின் பகை கூட மாறலாம். குணத்தோடுபழகும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்கள்ஒழுங்காகும்.பங்காளிகள் பக்கபலமாக இருக்க, பாதியில் நின்ற பணிகள்மீதியும் தொடரும். தாயின் உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் தகுந்தபலன் கிடைக்கும். கல்வி வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.படிப்பில் இருந்த தடை அகல தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளைதேர்ந்தெடுப்பதோடு, கலைமகளையும் கைகூப்பி வணங்குங்கள். பட்டப்படிப்பைபாதியில் விட்டவர்கள் கூட மீதியும் தொடர்ந்து மேலான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழி பிறக்கும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேல��ங்கும்.கரையான் மருந்து அடித்து, தரையைச் சீராக்கி, கவனம் முழுவதையும் வீட்டின்மீது செலுத்துவீர்கள். கட்டிய வீடாக வாங்க நினைப்பவர்களுக்கும்எதிர்பார்த்த தொகைக்கே இல்லம் கிடைக்கும். இடம், பூமியால் ஏற்பட்டபிரச்சினைகள் அகன்று பாதியில் நின்ற பத்திர பதிவை முடித்துக் கொள்வீர்கள்.ஆறாமிடத்தில்குருவின் பார்வை பதிவதால், எதிரிகள் உதிரிகளாவர். இதுவரை தொல்லை கொடுத்துவந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள்இதயம் மகிழும் விதத்தில் வந்து சேரும். உயரதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாகஇருப்பர். எனவே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சலுகைகள் இப்பொழுதுவந்து சேரும். சங்கிலித் தொடர் போல, வந்த கடன் சுமை இனி குறையும். மாற்றுகருத்துடையோர் மனம் மாறுவர். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாகஇருந்து ஆதரவு கரம் நீட்டுவர்.செல்வ வளம் தரும் சிறப்புவழிபாடுபத்தாமிடத்து குருவால் முத்தான வாழ்க்கை அமையவும், முன்னேற்றங்கள் வந்து சேரவும், சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டிஅருகிலுள்ள இளையாற்றங்குடி கல்யாணி, கைலாசநாதர் கோவிலில் உள்ள குருவைவழிபட்டு வாருங்கள்.மிதுன ராசிப் பெண்களுக்கு பண வரவுதிருப்தி தரும்மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மனதிற்குபிடித்தவர்களின் ஒத்துழைப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். தாய்வழி ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கணவர் உங்கள்பெயரிலேயே வீடு மற்றும் இடங்கள் வாங்க முன்வருவர். தொழிலில் கூடபங்குதாரர்களாக உங்களையும் சேர்த்து கொள்ளலாமாகுருவின் பார்வை பதியும் இடங்களான 2, 4, 6 ஆகியஇடங்கள் சுமார் ஐந்தரை மாதங்கள் புனிதமடைந்து பொன்னான வாழ்க்கையைஉங்களுக்கு அமைத்துக் கொடுக்கப் போகிறது. பார்வை பலத்தால் வாக்கு, தனம், குடும்பம், தாய், சுகம், வாகனம், எதிர்ப்பு, வியாதி, கடன், உத்யோகம், தொழில் ஆகிய அனைத்து வழிகளிலும் நீங்கள் எதை எதையெல்லாம் எதிர்பார்த்துகாத்திருந்தீர்களோ, அவற்றையெல்லாம் வழங்கி ஆச்சரியப்பட வைக்கப்போகிறது.குறிப்பாக, கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இதுவரை வாக்கு கொடுத்ததை காப்பாற்றமுடியவில்லையே என்ற கவலை மேலோங்கி இருக்கலாம். இனி அந்த கவலை தீரும்.தாராளமாகச் செலவிட ஏராளமாக தொகையும் வந்து கொண்டிருக்கும். பழைய பாக்கிகள்வசூலாகவில்லையே என்ற கவலை மாறும். ஒரு காரியத்தைச் செய்ய பணத்தைவைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்று இனி நினைக்க வேண்டாம். காரியத்தைதொடங்கி விட்டால், காசு பணம் தானே வந்து சேரும். அதுதான் குரு பார்வைக்குகிடைத்த வெற்றியாகும்.குடும்ப பொறுப்புகளை அதிகமாக ஏற்றிருக்கும்நீங்கள், கடுமையாக பிரயாசை எடுத்தும் இதுவரை முடிக்க முடியாத காரியங்களைஎல்லாம் இப்பொழுது, எளிதில் முடித்துவிடுவீர்கள். பொறுப்புகள் சொல்லிவாங்கிக் கொடுத்த தொகை கூட வந்து சேரும். பணப்பற்றாக்குறை அகலும் இந்தநேரத்தில் இனத்தார் மற்றும் உறவினர்களின் பகை கூட மாறலாம். குணத்தோடுபழகும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல்கள்ஒழுங்காகும்.பங்காளிகள் பக்கபலமாக இருக்க, பாதியில் நின்ற பணிகள்மீதியும் தொடரும். தாயின் உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் தகுந்தபலன் கிடைக்கும். கல்வி வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.படிப்பில் இருந்த தடை அகல தெசா புத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளைதேர்ந்தெடுப்பதோடு, கலைமகளையும் கைகூப்பி வணங்குங்கள். பட்டப்படிப்பைபாதியில் விட்டவர்கள் கூட மீதியும் தொடர்ந்து மேலான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழி பிறக்கும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும்.கரையான் மருந்து அடித்து, தரையைச் சீராக்கி, கவனம் முழுவதையும் வீட்டின்மீது செலுத்துவீர்கள். கட்டிய வீடாக வாங்க நினைப்பவர்களுக்கும்எதிர்பார்த்த தொகைக்கே இல்லம் கிடைக்கும். இடம், பூமியால் ஏற்பட்டபிரச்சினைகள் அகன்று பாதியில் நின்ற பத்திர பதிவை முடித்துக் கொள்வீர்கள்.ஆறாமிடத்தில்குருவின் பார்வை பதிவதால், எதிரிகள் உதிரிகளாவர். இதுவரை தொல்லை கொடுத்துவந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள்இதயம் மகிழும் விதத்தில் வந்து சேரும். உயரதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாகஇருப்பர். எனவே, நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சலுகைகள் இப்பொழுதுவந்து சேரும். சங்கிலித் தொடர் போல, வந்த கடன் சுமை இனி குறையும். மாற்றுகருத்துடையோர் மனம் மாறுவர். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாகஇருந்து ஆதரவு கரம் நீட்டுவர்.செல்வ வளம் தரும் சிறப்புவழிபாடுபத்தாமிடத்து குருவால் முத்தான வாழ்க்கை அமையவும், முன்னேற்றங்கள் வந்து சேரவும், சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டிஅருகிலுள்ள இளையாற்றங்குடி கல்யாணி, கைலாசநாதர் கோவிலில் உள்ள குருவைவழிபட்டு வாருங்கள்.மிதுன ராசிப் பெண்களுக்கு பண வரவுதிருப்தி தரும்மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். மனதிற்குபிடித்தவர்களின் ஒத்துழைப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். தாய்வழி ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் கணவர் உங்கள்பெயரிலேயே வீடு மற்றும் இடங்கள் வாங்க முன்வருவர். தொழிலில் கூடபங்குதாரர்களாக உங்களையும் சேர்த்து கொள்ளலாமா என்று யோசிப்பர். மாமியார், மாமனார், நாத்தனார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உங்கள்குணமறிந்து நடந்து கொள்வர். குலதெய்வ வழிபாட்டில் கலந்து கொள்வது நல்லது.குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் உங்கள் ராசியிலேயே பிறந்திருந்தால்அதற்குஉரிய வழிபாடு, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.\nபுனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)தந்தை வழி ஒத்துழைப்புதன் சொத்து விஸ்தரிப்புகவர்ச்சியான பேச்சையும், காரசாரமான பேச்சையும்கலந்து பேசும் கடக ராசி நேயர்களேமற்றவர்களுக்கு யோசனைகள்சொல்வதில் வல்லவர்களாகி, மலைபோல அவர்களை உயரவைக்கும் உங்களுக்கு இப்போதுவந்திருக்கும் குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் வசந்த காலத்தை வரவழைத்துக்கொடுக்கப்போகிறது.மற்றவர்களுக்கோ வாழ்க்கையில்தான் பிரச்சினைவரும். ஆனால், உங்களுக்கோ வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும். அஷ்டமத்தில்குரு அடியெடுத்து வைத்த பொழுது, அளவற்ற பிரச்சினைகளை சந்தித்து வந்தநீங்கள், துன்பத்தை துரத்துவது எப்பொழுது என்று சிந்தித்து கொண்டிருந்தஉங்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி இன்பங்களை எல்லாம் வரவழைத்துக்கொடுக்கும் விதத்தில் அமையப்போகிறது.உங்கள் ராசிநாதன் சந்திரன்பலம் பெறும் பவுர்ணமி நாளில் அல்லவா குருப்பெயர்ச்சியாகிறது. அதுமட்டுமல்ல, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைபார்க்கிறது. எனவே, ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியையும், ஒன்பதாம்பார்வையாக விருச்சிக ராசியையும், தற்சமயம் பெயர்ச்சியாகப்போகும் குருபார்க்கப்போவதால் அளவுக்கு அதிகமான நற்பலன்களைப் பெறும் அந்த இரண்டுராசிகளில் ஒன்றாக உங்கள் ராசியும் அமைவதால், இனி நீங்கள் தொட்டகாரியங்களில் எல்லாம் வெற்றிகாணப்போகிறீர்கள்.நவம்பர் 21-ம் தேதிமுதல் நல்ல நேரம் தொடங்கப்போகிறது. குழம்பிய குழப்பங்கள் அகலும். கூடஇருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும். வளம் பெற நீங்கள் மேலும் வழிபாட்டைமுறையாக மேற்கொண்டால், நிலங் களில் வசிக்கும் மாந்தர்களின் நெஞ்சங்களில்எல்லாம் உங்கள் நினைவுதான் இருக்கும்.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்குமிடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்படசிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில்வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள்பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில்நிலையத்தின் பெயர்களையும் அமைத்துக் கொண்டு பணியைத் தொடருங்கள்.குருஉங்கள் ராசியைப் பார்க்கிறது. எனவே உங்கள் ராசி முழுமையாக புனிதமடைந்துவிடுகிறது. ஆரோக்கி யம் சீராகி ஆர்வத்தோடு பணிபுரியப்போகிறீர்கள். சீரும், சிறப்பும், செல்வாக்கும் வீடு தேடி வந்து சேரப்போகிறது. நல்ல காரியங்கள்நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றப்போகின்றன.ஜென்ம ராசியோடு, மூன்று, ஐந்து (1, 3, 5) ஆகிய இடங்களையும் குரு பார்க்கப் போகிறார்.குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பதியும் இடங்களாக அவை அமைவதால் அந்தஇடத்திற்குரிய ஆதிபத்ய பலன்கள் எல்லாம் அற்புதமாக நடைபெறப்போகிறது.சுமார்ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு வெற்றிகள்ஸ்தானத்தையும், பஞ்சம பாக்ய ஸ்தானத்தையும் பார்ப்பதால், திட்டமிட்டகாரியங்கள் திசை மாறிச் செல்லாமல், திட்டமிட்டபடியே நடைபெறப் போகிறது.பிடிவாதகுணத்திற்கு சொந்தக்காரர்கள் நீங்கள்மற்றவர்களுக்கு யோசனைகள்சொல்வதில் வல்லவர்களாகி, மலைபோல அவர்களை உயரவைக்கும் உங்களுக்கு இப்போதுவந்திருக்கும் குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் வசந்த காலத்தை வரவழைத்துக்கொடுக்கப்போகிறது.மற்றவர்களுக்கோ வாழ்க்கையில்தான் பிரச்சினைவரும். ஆனால், உங்களுக்கோ வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும். அஷ்டமத்தில்குரு அடியெடுத்து வைத்த பொழுது, அளவற்ற பிரச்சினைகளை சந்தித்து வந்தநீங்கள், துன்பத்தை துரத்துவது எப்பொழுது என்று சிந்தித்து கொண்டிருந்தஉங்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி இன்பங்களை எல்லாம் வரவழைத்துக்கொடுக்கும் விதத்தில் அமையப்போகிறது.உங்கள் ராசிநாதன் சந்திரன்பலம் பெறும் பவுர்ணமி நாளில் அல்லவா குருப்பெயர்ச்சியாகிறது. அதுமட்டுமல்ல, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைபார்க்கிறது. எனவே, ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியையும், ஒன்பதாம்பார்வையாக விருச்சிக ராசியையும், தற்சமயம் பெயர்ச்சியாகப்போகும் குருபார்க்கப்போவதால் அளவுக்கு அதிகமான நற்பலன்களைப் பெறும் அந்த இரண்டுராசிகளில் ஒன்றாக உங்கள் ராசியும் அமைவதால், இனி நீங்கள் தொட்டகாரியங்களில் எல்லாம் வெற்றிகாணப்போகிறீர்கள்.நவம்பர் 21-ம் தேதிமுதல் நல்ல நேரம் தொடங்கப்போகிறது. குழம்பிய குழப்பங்கள் அகலும். கூடஇருப்பவர்களால் நன்மைகள் ஏற்படும். வளம் பெற நீங்கள் மேலும் வழிபாட்டைமுறையாக மேற்கொண்டால், நிலங் களில் வசிக்கும் மாந்தர்களின் நெஞ்சங்களில்எல்லாம் உங்கள் நினைவுதான் இருக்கும்.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்குமிடங்களை ஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்படசிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து, அனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில்வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில் உங்கள்பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், உங்கள் தொழில்நிலையத்தின் பெயர்களையும் அமைத்துக் கொண்டு பணியைத் தொடருங்கள்.குருஉங்கள் ராசியைப் பார்க்கிறது. எனவே உங்கள் ராசி முழுமையாக புனிதமடைந்துவிடுகிறது. ஆரோக்கி யம் சீராகி ஆர்வத்தோடு பணிபுரியப்போகிறீர்கள். சீரும், சிறப்பும், செல்வாக்கும் வீடு தேடி வந்து சேரப்போகிறது. நல்ல காரியங்கள்நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றப்போகின்றன.ஜென்ம ராசியோடு, மூன்று, ஐந்து (1, 3, 5) ஆகிய இடங்களையும் குரு பார்க்கப் போகிறார்.குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பதியும் இடங்களாக அவை அமைவதால் அந்தஇடத்திற்குரிய ஆதிபத்ய பலன்கள் எல்லாம் அற்புதமாக நடைபெறப்போகிறது.சுமார்ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு வெற்றிகள்ஸ்தானத்தையும், பஞ்சம பாக்ய ஸ்தா��த்தையும் பார்ப்பதால், திட்டமிட்டகாரியங்கள் திசை மாறிச் செல்லாமல், திட்டமிட்டபடியே நடைபெறப் போகிறது.பிடிவாதகுணத்திற்கு சொந்தக்காரர்கள் நீங்கள்வீட்டை மட்டும்கவனிப்பவர்களுக்கு மத்தியில் நாட்டையும் கவனிப்பவர்கள் நீங்கள் தான்.பொதுநல பிரியராகவும், அதன் மூலம் புகழ் ஏணியின் உச்சிக்குச்செல்பவர்களாகவும் விளங்குவீர்கள். உங்களின் அதிமதுர பேச்சால் அரை நொடியில்மனம் மாறி விடும். ஆன்மிகம் முதல் அரசியல் வரை அத்துபடியாக வைத்திருக்கும்நீங்கள் உங்களுக்கு பிரச்சினைகள் வந்தால் மட்டுமே வழிபாட்டில் கவனம்செலுத்துவீர்கள்.வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் தான்வசதிகளை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்கு வராத யோசனைகள்உங்களுக்கு வந்து சேரும். எப்படியெல்லாம் எதிரிகளை உதிரியாக்கலாம் என்றுசிந்திப்பீர்கள். பேசும் கலையை பெரிதும் கற்று வைத்திருப்பவர்களின்பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்களும் நீங்கள்தான்.கடிவாளமில்லாதகுதிரையைப் போல, துள்ளி திரியும் உங்களுக்கு பிடிவாத குணம் மட்டும்இல்லாவிட்டால், பிறரை அனுசரித்து செல்கின்ற ஆற்றலையும் வரவழைத்துக்கொண்டால், முன்னேற்றங்கள் வாழ்வின் முதல் பகுதியிலேயே உங்களுக்கு வந்துசேரும். திருத்தம் நிறைந்த பெண்ணாக இருந்தாலும், பொருத்தம் பார்த்துசெய்தால் தான் வாழ்க்கையில் வருத்தமில்லாத நிலை ஏற்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சியால் வரும் பலன்களைப் பற்றி பார்ப்போம்:ஒன்பதில்குருவும் வந்தால்ஒப்பற்ற வாழ்க்கை சேரும்வீட்டை மட்டும்கவனிப்பவர்களுக்கு மத்தியில் நாட்டையும் கவனிப்பவர்கள் நீங்கள் தான்.பொதுநல பிரியராகவும், அதன் மூலம் புகழ் ஏணியின் உச்சிக்குச்செல்பவர்களாகவும் விளங்குவீர்கள். உங்களின் அதிமதுர பேச்சால் அரை நொடியில்மனம் மாறி விடும். ஆன்மிகம் முதல் அரசியல் வரை அத்துபடியாக வைத்திருக்கும்நீங்கள் உங்களுக்கு பிரச்சினைகள் வந்தால் மட்டுமே வழிபாட்டில் கவனம்செலுத்துவீர்கள்.வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் தான்வசதிகளை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடிகிறது. மற்றவர்களுக்கு வராத யோசனைகள்உங்களுக்கு வந்து சேரும். எப்படியெல்லாம் எதிரிக���ை உதிரியாக்கலாம் என்றுசிந்திப்பீர்கள். பேசும் கலையை பெரிதும் கற்று வைத்திருப்பவர்களின்பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்களும் நீங்கள்தான்.கடிவாளமில்லாதகுதிரையைப் போல, துள்ளி திரியும் உங்களுக்கு பிடிவாத குணம் மட்டும்இல்லாவிட்டால், பிறரை அனுசரித்து செல்கின்ற ஆற்றலையும் வரவழைத்துக்கொண்டால், முன்னேற்றங்கள் வாழ்வின் முதல் பகுதியிலேயே உங்களுக்கு வந்துசேரும். திருத்தம் நிறைந்த பெண்ணாக இருந்தாலும், பொருத்தம் பார்த்துசெய்தால் தான் வாழ்க்கையில் வருத்தமில்லாத நிலை ஏற்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சியால் வரும் பலன்களைப் பற்றி பார்ப்போம்:ஒன்பதில்குருவும் வந்தால்ஒப்பற்ற வாழ்க்கை சேரும்பொன்பொருள் அதிகரிக்கும்நண்பர்கள் ஒத்துழைப்பால்நலம்யாவும் வந்து கூடும்\nஎன்று ஜோதிட சாஸ்திரம்சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஒன்பதாமிடத்தில்சஞ்சரிக்கும் குரு, ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதியாவதால் உத்யோகம், தொழிலில்நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். விருப்ப ஓய்வில் வந்து கூடவிரும்பிய தொழிலை தொடங்க ஒரு சிலர் முன்வருவர். நண்பர்கள் ஒத்துழைப்போடுநல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கப்போகிறது. எனவேவாழ்க்கைப் பயணம் தொடரும்போது வழியெல்லாம் நல்ல தகவல் வந்து கொண்டேஇருக்கும்.விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின் பார்வைஇதுவரைஎட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இப்பொழுது, ஒன்பதாமிடத்தில்சஞ்சரிக்கப்போவதால், பிறர் மதிக்கும் படியான வாழ்க்கையை அவர் அமைத்துக்கொடுப்பார். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். எதைதொட்டாலும், தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டிருக்கின்றனவே என்று நினைத்தநீங்கள் இனி தொட்டதெல்லாம் வெற்றி பெறப்போகிறது. ரண சிகிச்சை மூலம் குணமாகவேண்டிய நோய்கள் கூட இனி சாதாரண சிகிச்சை மூலமே குணமாகி விடும். கடன்சுமைகுறைந்து கவலைகள் ஓயும்.குருவின் பார்வை சகோதர ஸ்தானமானமூன்றாமிடத்தில் பதிவதால், உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு, வந்திணைந்துஉதவிக்கரம் நீட்டுவர். சகோதர பகை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். `அண்ணன்என்னடா... தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று சொல்லிய நீங்கள், இனிஅவசரத்திற்கு கைகொடுத்து உதவு பவர்கள் அண்ணன், தம்பிகள் தான் என்று சொல்லப்போகிறீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும்.சகோதர ஸ்தானம்புனிதமடைவதால், முன்னோர்களுடைய சொத்து பாகப்பிரிவினையில் நீண்ட நாட்களாக, ஒரு சகோதரம் ஒத்து வந்தால், மற்றொரு சகோதரம் ஒத்து வரவில்லையேஇதுவரைஎட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இப்பொழுது, ஒன்பதாமிடத்தில்சஞ்சரிக்கப்போவதால், பிறர் மதிக்கும் படியான வாழ்க்கையை அவர் அமைத்துக்கொடுப்பார். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். எதைதொட்டாலும், தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டிருக்கின்றனவே என்று நினைத்தநீங்கள் இனி தொட்டதெல்லாம் வெற்றி பெறப்போகிறது. ரண சிகிச்சை மூலம் குணமாகவேண்டிய நோய்கள் கூட இனி சாதாரண சிகிச்சை மூலமே குணமாகி விடும். கடன்சுமைகுறைந்து கவலைகள் ஓயும்.குருவின் பார்வை சகோதர ஸ்தானமானமூன்றாமிடத்தில் பதிவதால், உடன்பிறப்புகள் உற்சாகத்தோடு, வந்திணைந்துஉதவிக்கரம் நீட்டுவர். சகோதர பகை மாறி சந்தோஷம் அதிகரிக்கும். `அண்ணன்என்னடா... தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று சொல்லிய நீங்கள், இனிஅவசரத்திற்கு கைகொடுத்து உதவு பவர்கள் அண்ணன், தம்பிகள் தான் என்று சொல்லப்போகிறீர்கள். வழக்குகளில் வெற்றி கிட்டும்.சகோதர ஸ்தானம்புனிதமடைவதால், முன்னோர்களுடைய சொத்து பாகப்பிரிவினையில் நீண்ட நாட்களாக, ஒரு சகோதரம் ஒத்து வந்தால், மற்றொரு சகோதரம் ஒத்து வரவில்லையே எப்படிபிரித்துக் கொள்வது என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும். உடன்பிறப்புகள்ஒத்து வருவர். உங்கள் வீட்டிற்கு வந்து சொத்துக்களை சுமூகமாக பிரித்துக்கொள்வோம், சுபகாரியங்கள் எங்கள் வீட்டில் நடைபெற வேண்டுமென்றுசொல்லப்போகிறார்கள். நீங்களும் அவர்களின் இல்ல திருமண விழாக்களை சீரும், சிறப்புமாக நடத்தி வைக்கப்போகிறீர்கள்.பொதுவாக தொட்ட காரியங்கள்அனைத்தும் வெற்றிபெற வைக்கும்குருவின் முழுப்பார்வையும் உங்கள் ராசியில்பதிவதால், வங்கிச் சேமிப்பு வளரும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழிலில் இடைïறுசெய்த கூட்டாளிகளுக்குப்பதிலாக புதிய பங்குதாரர்களை சேர்க்கலாமா எப்படிபிரித்துக் கொள்வது என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும். உ���ன்பிறப்புகள்ஒத்து வருவர். உங்கள் வீட்டிற்கு வந்து சொத்துக்களை சுமூகமாக பிரித்துக்கொள்வோம், சுபகாரியங்கள் எங்கள் வீட்டில் நடைபெற வேண்டுமென்றுசொல்லப்போகிறார்கள். நீங்களும் அவர்களின் இல்ல திருமண விழாக்களை சீரும், சிறப்புமாக நடத்தி வைக்கப்போகிறீர்கள்.பொதுவாக தொட்ட காரியங்கள்அனைத்தும் வெற்றிபெற வைக்கும்குருவின் முழுப்பார்வையும் உங்கள் ராசியில்பதிவதால், வங்கிச் சேமிப்பு வளரும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும்.பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழிலில் இடைïறுசெய்த கூட்டாளிகளுக்குப்பதிலாக புதிய பங்குதாரர்களை சேர்க்கலாமா என்றசிந்தனை மேலோங்கும்.பால்ய நண்பர்கள் கூட உங்களுக்கு பங்குதாரர்களாகமுன்வருவர். மாமன், மைத்துனர் வழியிலும் உங்களுக்கு மனப்பூர்வமானஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பையும், செல்வாக்கையும் உயர்த்த நினைக்கும்குரு உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு காணவைக்கும்.அப்படிப்பட்ட குருவை நீங்கள் கொண்டாடி மகிழ வேண்டுமல்லவா என்றசிந்தனை மேலோங்கும்.பால்ய நண்பர்கள் கூட உங்களுக்கு பங்குதாரர்களாகமுன்வருவர். மாமன், மைத்துனர் வழியிலும் உங்களுக்கு மனப்பூர்வமானஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பையும், செல்வாக்கையும் உயர்த்த நினைக்கும்குரு உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு காணவைக்கும்.அப்படிப்பட்ட குருவை நீங்கள் கொண்டாடி மகிழ வேண்டுமல்லவா எனவே, நட்சத்திரம் அனுகூலம் தரும் நாளில் திருச்செந்தூருக்குச் சென்றுதித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வழிபட்டு வாருங்கள். ``குரு பீடம்'' என்று கருதப்படும் செந்தூருக்குச் சென்று வழிபட்டு வந்தால், குருவருளோடு, திரு வருளும் உங்களுக்கு கிடைக்கும்.குருவின் பார்வைபலத்தால் `புத்திர ஸ்தானம்' புனிதமடைவதால், பிள்ளைகள் வழியில்பெருமைக்குரிய செய்திகள் வந்து சேரும். அவர்களால் உதிரி வருமானங்களும்கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணம், கல்வி, கடல்தாண்டும் முயற்சி, பூப்புனிதநீராட்டு விழா ஆகியவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுஒன்பதாமிடத்து குருவால், ஒளிமயமான வாழ்க்கை அமைய, புதுக்கோட்டை மாவட்டம் ���ிருவேங்கைவாசல் சென்றுவியாக்ரபுரீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, யோக தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு, மறுதினம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லிஅம்மனையும் வழிபட்டு சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.கடகராசிப் பெண்களுக்கு கடன்சுமை குறையும் எனவே, நட்சத்திரம் அனுகூலம் தரும் நாளில் திருச்செந்தூருக்குச் சென்றுதித்திக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வழிபட்டு வாருங்கள். ``குரு பீடம்'' என்று கருதப்படும் செந்தூருக்குச் சென்று வழிபட்டு வந்தால், குருவருளோடு, திரு வருளும் உங்களுக்கு கிடைக்கும்.குருவின் பார்வைபலத்தால் `புத்திர ஸ்தானம்' புனிதமடைவதால், பிள்ளைகள் வழியில்பெருமைக்குரிய செய்திகள் வந்து சேரும். அவர்களால் உதிரி வருமானங்களும்கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணம், கல்வி, கடல்தாண்டும் முயற்சி, பூப்புனிதநீராட்டு விழா ஆகியவற்றை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுஒன்பதாமிடத்து குருவால், ஒளிமயமான வாழ்க்கை அமைய, புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் சென்றுவியாக்ரபுரீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, யோக தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு, மறுதினம் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லிஅம்மனையும் வழிபட்டு சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.கடகராசிப் பெண்களுக்கு கடன்சுமை குறையும்கடக ராசியில்பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால், உடல் நலம் சீராகும். உறவினர்பகை அகலும். தாய்வழி தனலாபம் கிடைக்கும். கணவன்- மனைவிக்குள் இருந்தகருத்து வேறுபாடுகள் மாறும். பெண்வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.பிள்ளைகள் வழியில் இருந்த கோபம் மாறி பாசம் கூடும். அவர்கள் வேலையில் சேரகண்ட கனவு பலித்து, வருமானத்தை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பர்.வியாழன் தோறும் விரதமிருப்பது நல்லது. ராகு வழிபாடு யோகம் சேர்க்கும்.\nசிம்மம்மகம், பூரம், உத்தரம் 1-ம் பாதம் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)ஆரோக்கியம்அச்சுறுத்தும் ஆதரவுக் கரம் கூடும்எதற்கும் கலங்காத மனமும், எதிர்ப்பை கண்டு அஞ்சாத குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களேஏழரைச்சனியின்பிடியில் சிக்கியிருக்கு��் உங்களுக்கு இப்பொழுது வருகிற குருப்பெயர்ச்சிவாழ்வில் நல்ல வசந்தத்தை வரவழைத்துக் கொடுக்கப்போகிறது. எட்டாமிடத்து குருஎப்படி நன்மை செய்யும்ஏழரைச்சனியின்பிடியில் சிக்கியிருக்கும் உங்களுக்கு இப்பொழுது வருகிற குருப்பெயர்ச்சிவாழ்வில் நல்ல வசந்தத்தை வரவழைத்துக் கொடுக்கப்போகிறது. எட்டாமிடத்து குருஎப்படி நன்மை செய்யும் என்று நீங்கள் கேட்கலாம்.விபரீதராஜயோகத்தின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, அஷ்டமாதிபதி குரு, தனஸ்தானத்தை பார்க்க போவதால், அள்ளிக் கொடுக்கும் குருவாகவும், அதே நேரத்தில்சுய ஜாதகத்தில் குரு பலம் இழந்திருப்பதால் கிள்ளிக் கொடுக்கும்குருவாகவும் மாறலாம்.ஆனால், ஆரோக்கியத்தில் மட்டும் அதிக அக்கறைகாட்ட வேண்டிய நேரமிது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அலைச்சலைஅளவோடு வைத்துக் கொள்ளுங்கள். அன்றாடம் செய்யும் காரியங்களை ஒரு முறைக்குபலமுறை யோசித்துச் செய்யுங்கள். அப்படியிருந்தால், நவம்பர் 21- முதல் நல்லவாய்ப்புகளையே நீங்கள் நாளும் சந்திக்க நேரிடும்.உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியான குரு `ஆயுள்' ஸ்தானம் எனப்படும்எட்டாமிடத்தில், சொந்த வீட்டில் வலுவோடு சஞ்சரிக் கிறார், எனவே, திட்டமிடாது செய்யும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஓரளவே பலன் கிடைக்கும். அஷ்டமாதிபதிவலுப்பெறும் பொழுது, அன்னதான வைபவங்களில் கலந்து கொள்வதோடு, குருவழிபாட்டிலும் முறையாக கவனம் செலுத்தினால், பார்வை பலம் உங்களுக்குபக்கபலமாக இருக்கும்.குறிப்பாக 6, 8, 12 ஆகிய இடங் களில் குருசஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டுமென்றுசொல்வார்கள். திடீர் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும்.வாகனத்தில் தொல்லைகளும், வளர்ச்சிப் பாதையில் சில இடைïறுகளும் வந்துசேரலாம்.எனவே சுயஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்கும்இடங்களை ஆராய்ந்து அது கொடுக்கும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத்தேர்ந்தெடுத்து அனுகூல நட்சத்திரம், அமைந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.குருஉங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகியஇடங்களை பார்க்கப் போகிறார். அல்லவா என்று நீங்கள் கேட்கலாம்.விபரீதராஜயோகத்���ின் அடிப்படையில் பார்க்கும் பொழுது, அஷ்டமாதிபதி குரு, தனஸ்தானத்தை பார்க்க போவதால், அள்ளிக் கொடுக்கும் குருவாகவும், அதே நேரத்தில்சுய ஜாதகத்தில் குரு பலம் இழந்திருப்பதால் கிள்ளிக் கொடுக்கும்குருவாகவும் மாறலாம்.ஆனால், ஆரோக்கியத்தில் மட்டும் அதிக அக்கறைகாட்ட வேண்டிய நேரமிது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். அலைச்சலைஅளவோடு வைத்துக் கொள்ளுங்கள். அன்றாடம் செய்யும் காரியங்களை ஒரு முறைக்குபலமுறை யோசித்துச் செய்யுங்கள். அப்படியிருந்தால், நவம்பர் 21- முதல் நல்லவாய்ப்புகளையே நீங்கள் நாளும் சந்திக்க நேரிடும்.உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங் களுக்கு அதிபதியான குரு `ஆயுள்' ஸ்தானம் எனப்படும்எட்டாமிடத்தில், சொந்த வீட்டில் வலுவோடு சஞ்சரிக் கிறார், எனவே, திட்டமிடாது செய்யும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஓரளவே பலன் கிடைக்கும். அஷ்டமாதிபதிவலுப்பெறும் பொழுது, அன்னதான வைபவங்களில் கலந்து கொள்வதோடு, குருவழிபாட்டிலும் முறையாக கவனம் செலுத்தினால், பார்வை பலம் உங்களுக்குபக்கபலமாக இருக்கும்.குறிப்பாக 6, 8, 12 ஆகிய இடங் களில் குருசஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டுமென்றுசொல்வார்கள். திடீர் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் ஒரு சிலருக்கு வந்து சேரும்.வாகனத்தில் தொல்லைகளும், வளர்ச்சிப் பாதையில் சில இடைïறுகளும் வந்துசேரலாம்.எனவே சுயஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்கும்இடங்களை ஆராய்ந்து அது கொடுக்கும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத்தேர்ந்தெடுத்து அனுகூல நட்சத்திரம், அமைந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.குருஉங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகியஇடங்களை பார்க்கப் போகிறார். அல்லவா குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள்பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்தஇடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களைதன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.சுமார் ஐந்தரை மாதங்கள்மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு உங்கள் பணத்தேவைகளை எல்லாம்பூர்த்தி செய்யப்போகிறது. குறிப்பாக, ராசிக்கட்டம் பன்னிரெண்டிலும், தனஸ்தானத்தையோ, லாப ஸ்தானத்தையோ, சுக ஸ்தானத்தையோ அல்லது ராசியையோ குருபார்க்கும் பொழுது தான் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.அந்தஅடிப்படையில் பார்க்கும் பொழுது, இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்தநற்பலன்களை தரும் விதத்தில் இருக்கிறது. காரணம், தன ஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், அயன, சயன ஸ்தானத்தையும் அல்லவா குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள்பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்தஇடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களைதன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.சுமார் ஐந்தரை மாதங்கள்மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு உங்கள் பணத்தேவைகளை எல்லாம்பூர்த்தி செய்யப்போகிறது. குறிப்பாக, ராசிக்கட்டம் பன்னிரெண்டிலும், தனஸ்தானத்தையோ, லாப ஸ்தானத்தையோ, சுக ஸ்தானத்தையோ அல்லது ராசியையோ குருபார்க்கும் பொழுது தான் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படுகிறது.அந்தஅடிப்படையில் பார்க்கும் பொழுது, இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்தநற்பலன்களை தரும் விதத்தில் இருக்கிறது. காரணம், தன ஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், அயன, சயன ஸ்தானத்தையும் அல்லவா குரு பார்க்கப்போகிறார்.எனவே, மன நிம்மதி குறைந்தாலும் கூட, பணப்புழக்கம் கூடுதலாகவே இருக்கும்.கொள்கைபிடிப்போடு செயல்படுபவர்கள் நீங்கள் குரு பார்க்கப்போகிறார்.எனவே, மன நிம்மதி குறைந்தாலும் கூட, பணப்புழக்கம் கூடுதலாகவே இருக்கும்.கொள்கைபிடிப்போடு செயல்படுபவர்கள் நீங்கள்உங்கள் கொள்கைகளையாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். யாருடையகட்டுப்கோப்பிலும் இருப்பது உங்களுக்கு பிடிக்காது. சுதந்திர பறவையாகசுற்றித்திரிய பிரியப்படுவீர்கள். தெய்வ நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, நீங்கள் தேர்ந்தெடுக்கும் செயல்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெறும் என்பதைநீங்கள் அனுபவத்தில் அறிந்து கொள்வீர்கள்.உங்களுக்கு களத்திரஸ்தானாதி பதியாக சனி அமைவதால், தாரத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது, மட்டும்தக்கவிதத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். மறுத்துப் பேசாத வாழ்க்கைத்துணைஅமைய வேண்டுமானால், மகேந்திர பொருத்தம் முதல் முக்கிய ஐந்து பொருத்தங்கள்பொருத்தியிருக்க வேண்டும். பகைவர்களைக் கூட நீங்கள் பக்கபலமாக்கிகொள்வீர்கள்.அடுத்தவர் நலனுக்காக எடுத்த காரியங்களை நீங்கள்உடனுக்குடன் முடித்துக் கொடுப்பதனால்தான், பதவி வாய்ப்புகளை நீங்கள்இயல்பாகவே வரவழைத்து கொள்ள இயலுகிறது. முன்கோபத்தையும், முடிவுகளை திடீர்திடீரென எடுப்பதையும் மாற்றிக் கொண்டால், முன்னேற்றத்தின் முதல்படியில்நீங்கள் நிற்கலாம்.\nஎன்று ஜோதிட சாஸ்திரம்சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, எட்டாமிடத்தில் குருசஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்றாலும், அதை நாம் கையெடுத்து வழிபட்டுகாரியங்களைத் தொடங்கினால், செய்யும் காரியங்களில் சில காரியங் களாவதுவெற்றியடையும். வலது கை, இடது கை நீங்கலாக `நம்பிக்கை' என்ற ஒரு `கை' சேருமானால், வாழ்க்கை என்ற கை மிகச் சிறப்பாக இருக்கும்.அந்தநம்பிக்கையை குருவின் மீதும், சான்றோர்களின் மீதும், பெரியவர்களின் மீதும், ஆலய வழிபாட்டின் மீதும் நீங்கள் முழுமையாக வைக்க வேண்டிய நேரமிது.அப்பொழுதுதான், குரு பார்வை உங்களுக்கு கோடி நன்மைகளை வழங்கும் என்பதைஅறிந்து கொள்ளுங்கள்.விருப்பங்களை நிறைவேற்றும் வியாழனின்பார்வைகுருவின் பார்வை பதியும் இடங்களான 2, 4, 12 ஆகியஇடங்கள் புனிதமடைந்து பொருளாதாரத்தில் நிறைவைக் கொடுக்கப்போகின்றது. பொன், பொருள் வாங்கிக் குவிக்கும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள போகிறீர்கள்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றம்கூடும். கொடுக்கல்- வாங்கல்களில் இதுவரை இருந்த பாக்கிகள் வசூலாகும்.கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.கொடுத்தவாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி அகலும். சொன்னதைச்செய்வோம்குருவின் பார்வை பதியும் இடங்களான 2, 4, 12 ஆகியஇடங்கள் புனிதமடைந்து பொருளாதாரத்தில் நிறைவைக் கொடுக்கப்போகின்றது. பொன், பொருள் வாங்கிக் குவிக்கும் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள போகிறீர்கள்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றம்கூடும். கொடுக்கல்- வாங்கல்களில் இதுவரை இருந்த பாக்கிகள் வசூலாகும்.கொடிகட்டிப் பறந்த குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும்.கொடுத்தவாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி அகலும். சொன்னதைச்செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற வைர வரிகளுக்கு எடுத்துக் காட்டாகவிளங்குகீர்கள��. உத்யோகத் தில் மாற்றப்பட்டவர்கள் மீண்டும் மறுமாற்றத்தைக்காண்பர்.புதுமனை புகுவிழாக்கள், பூப்புனித நீராட்டு விழாக்களை, மதிப்பும், மரியாதையும் மிக்கவர்களுக்கு மத்தியில் நடத்தி மகிழ்ச்சியைவரவழைத்துக் கொள்வீர்கள். கட்டிய வீடு பாதியில் நிற்கிறதே என்ற கவலைமாறும். அரைகுறையாக நின்ற பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். அடுத்தவீட்டால் வந்த பிரச்சினை அகலும்.குழந்தைகளின் நலன் கருதி எடுத்தமுயற்சிகளுக்கு முக்கியப் புள்ளிகள் கைகொடுத்து உதவுவர். குருவின் பார்வை 4-ம் இடத்தைச் சேர்வதால் தாயின் உடல்நலம் சீராகும். பங்காளிப் பகை மாறும்.புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அடுக் கடுக்காக ஆலோசனைகேட்டு வெற்றி பெற்றவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.காசுபணப்புழக்கம் அதிகரிக்கும் இந்த நேரத்தில் குழந்தைகளின் கல்விக் கனவுகளைநிறைவேற்றுவீர்கள். மருத்துவத்துறை, என்ஜினியரிங் துறை போன்ற படிப்புகளைப்படிக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்ட குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றமுன்வருவீர்கள். கல்வி பயில்வதற்கு கடல்தாண்டிச் செல்ல வேண்டும் என்று ஒருசிலர் விரும்புவர். அந்த ஆசைகளை நிறைவேற்றப் போதுமான தொகை இல்லையே என்றுநினைத்த நீங்கள், இனி போதுமான பொருளாதாரம் பெறப்போவதால், எண்ணங்களை எளிதில்நிறைவேற்றிக் கொள்வீர்கள். வங்கிச் சேமிப்பு உயரும். விருந்தினர் வருகைஅதிகரிக்கும். பணம் தண்ணீராகச் செலவாகிறது என்று நீங்கள் கவலைப்படவேண்டாம்.ஒரு தொகை செலவழிந்தவுடன் அடுத்த தொகை தானாக வரும்அளவிற்கு சகட யோகம் உங்களுக்கு இருக்கிறது. எனவே கவலைப்படாமல் காரியத்தைத்தொடங்கினால் கடைசி நேரத்தில் காசு, பணப் புழக்கம் கைக்கு வந்து சேரும்.குருவின் பார்வை சுக ஸ்தானத்தை மட்டுமல்லாமல் அயன, சயன ஸ்தானத்தையும்பார்ப்பதால் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நிறைவடையும். வீடுமாற்றம், நாடுமாற்றம், இடமாற்றம், உத்யோக மாற்றம் என்று இந்த நேரத்தில் ஏதாவது ஒருமாற்றம் வந்து சேரும். வந்த மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது.செல்வவளம்தரும் சிறப்பு வழிபாடுஎட்டாமிடத்து குருவால் இனியபலன்களைக் காணவும், தீட்டிய திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக ��ெற்றி பெறவும்சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு வந்து கற்பக விநாயகரை வழிபட்டுவாருங்கள். அங்குள்ள குருவையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளுங்கள்.சிம்ம ராசிப் பெண்களுக்கு செலவுகள்அதிகரிக்கும்சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சியால் குடும்ப சுமை கூடும். கூடுதல் செலவுகள் வந்து சேரும்.கடுமையாக முயற்சித்த காரியங்களுக்கு கடைசியில் வெற்றி கிடைக்கும். சுகஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால் ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும்.திடீர் இடமாற்றங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும். குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் பதவிகளும் புதியபொறுப்புகளும் வந்து சேரும். பொதுவாக ராகு - கேது ப்ரீதியும், சர்ப்பசாந்தியும் செய்தால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.\nஉத்ரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பூ, ஷ, ண, ட,பே, போ உள்ளவர்களுக்கும்)வரன்கள் தேடி வரும்வரும் தடைகள் அகன்றோடும்பதுமையாக வாழாமல், புதுமையாக வாழ வேண்டுமென்றுவிரும்பும் கன்னி ராசி நேயர்களேகுதூகலத்தை தரும் குருப்பெயர்ச்சிஎப்பொழுது வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த உங்களுக்குஅதிர்ஷ்டகாற்று நவம்பர் 21-ந் தேதி முதல் வந்து சேரப்போகிறது. அன்றுதான்குரு மீனத்தில் சஞ்சரித்து தனது மேலான பார்வையை உங்கள் ராசியின் மீதுநேராகப் பதிக்கப்போகிறார்.மனக்கவலை மாறி மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டுமானால், குருவின் பார்வை ராசியில் பதிய வேண்டும். இதுவரை ஆறாமிடத்தில் சஞ்சரித்து, காரிய தடைகளையும், கவலைகளையும் அளவுக்கு மேல் கொடுத்திருக்கலாம். அதோடு, ஏழரைச்சனியும் சேர்ந்து எதிர்பாராத விதத்தில் மனக்கசப்பு தரும்செய்திகளையும் வழங்கிஇருக்கலாம். இனி அவற்றிலிருந்து விடுபட்டு, உடல்நலத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரியப்போகிறீர்கள்.கடன்சுமை குறையும்.கடகடவென காரியங்கள் முடிவடையும். இடமாற்றம், ஊர்மாற்றங்களில் ஏற்பட்டபிரச்சினைகள் மாறும். தடம் மாறிச் சென்ற உறவினர்கள் தானாக உங்களை வந்துசேருவர்.நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4, 7 க்கு அதி பதியான குரு பகவான் ஜென்ம ராசியை மட்டும் பார்க்காமல் 3, 11 ஆகியஇடங்களையும் பார்க்கிறார். எந்தப்பார்வை பார்த்தாலும், அது தமது சொந்தவீட்டில் இருந்து சப்தம பார்வையாக பார்க்கும் பார்வைக்கு ஈடாகாது.குறிப்பாக, ஆரோக்கிய தொல்லையும், இனம்புரியாத கவலையும், ஈடுசெய்ய முடியாத இழப்புகளும்இதுவரை வந்திருக்கலாம். தண்ணீரில் தத்தளிக்கும் மரக்கலம் போல, இருந்தஉங்களுக்கு இனி பன்னீர் தெளித்து வரவேற்கும் விதத்தில் வாழ்க்கைப் பாதைஅமையப்போகிறது. குரு பார்வை குழப்பத்தை தவிர்க்கும். குதூகலத்தைக்கொடுக்கும்.சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடங்களைஆராய்ந்து, அது தரும் யோகம் செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துஅனுகூல நட்சத்திரம் அமைந்த நாளில் வழிபாடு செய்து வாருங்கள்.குருஉங்கள் ராசியைப் பார்ப்பதால், முழுமையாக உங்கள் ராசி புனிதமடைந்துவிடுகிறது. எனவே, ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பாயில் படுத்தவர்கள்கூட இனி பம்பரமாய் பணிபுரியப்போகிறார்கள். இதுவரை எந்த மருந்திற்கும்குணமாகாத நோய்கள் கூட கிரக நிலைகளின் மாற்றத்தால், மாற்று வைத்தியத்தின்மூலம் மறுவாரமே குணமாவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.ஜென்மராசியோடு, மூன்று, பதினொன்று (1, 3, 11) ஆகிய இடங்களையும்பார்க்கப்போகிறார். குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பதியும் இடங்களாக அவைஅமைவதால், அந்த இடத்திற்குள்ள ஆதிபத்ய பலன்கள் எல்லாம் அற்புதமாகநடைபெறப்போகிறது.சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில்சஞ்சரிக்கப்போகும் குரு, வெற்றிகள் ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும்பார்க்கப் போவதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்குகளில்வெற்றி கிடைக்கும். வளர்ச்சிக்கு உறுதுணையாக நண்பர்களும், உறவினர்களும்இருப்பர்.வரவுக்கு ஏற்ப செலவு செய்வதில் வல்லவர்கள்\n`பணம்பத்தும் செய்யும்' என்பது பழமொழி. அந்தப்பத்தும் செய்யும் பணத்தைமற்றவர்கள் `தாம் தூம்' என்று செலவழிப்பர். ஆனால் நீங்களோ வரவறிந்து செலவுசெய்வீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், வளர்ச்சிக்குவித்திட்டவர்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும், பழைய சடங்கு, சம்பிரதாயங் களில் நம்பிக்கை வைக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுபவர்கள்நீங்கள். உங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொ���்வதிலேகண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். யாருக்கும் எந்தவொரு விதத்திலும்இடைïறுகளை ஏற்படுத்த மாட்டீர்கள். மற்றவர்கள் மனம் புண்புடும் படியும் பேசமாட்டீர்கள்.கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ``கன்னியால் கவலை'' என்பது ஒரு பழமொழி. எனவே தாயாலோ, தாரத்தாலோ, தங்கையாலோ, தன்னோடுபணிபுரியும் தோழியாலோ பிரச்சினைகள் உருவாவது இயற்கைதான். வரும்பிரச்சினைகளை வழிபாட்டின் மூலம் நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம். குறிப்பாகதிருமண காலத்தில் பொருத்தம் திருப்தியாக இருந்து செய்தால்தான் வாழ்க்கையும்திருப்திகரமாக இருக்கும்.பட்டம் பெற்றவர்கள் சொல்லும் யோசனைகளைக்காட்டிலும் உங்கள் யோசனைகள் சிறப்பாக இருக்கும் என்பதால், படித்த அறிஞர்பெருமக்கள் கூட உங்களிடம் பல விதமான சந்தேகங்களை கேட்டுத் தெளிவு செய்துகொள்வர். ``கற்ற கல்வியைக் காட்டிலும் பெற்ற அனுபவம் ஏராளமாக இருப்பதால்தான்'' உற்றார், உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக் கண்டுஆச்சரியப்படுகிறார்கள்.இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டஉங்களுக்கு குருப்பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றிப்பார்ப்போம்.ஏழினில் குருதான் வந்தால்எதிர்காலம் சிறப்பாய்மாறும்வாழ்விலே வசந்தம் சேரும்கோள்களில் குருவை நீங்கள்கும்பிட்டால்நலம் கிடைக்கும்என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.அந்தஅடிப்படையில் பார்க்கும் பொழுது, ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு எண்ணற்றமாற்றங்களை வாரி வழங்கப்போகிறது. எதிர்காலம் சிறப்படையத் தீட்டியதிட்டங்கள் வெற்றி பெறும். மணமாலை சூடுவதற்கான வாய்ப்பும் வந்து சேரும்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.அந்தஅடிப்படையில் பார்க்கும் பொழுது, ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு எண்ணற்றமாற்றங்களை வாரி வழங்கப்போகிறது. எதிர்காலம் சிறப்படையத் தீட்டியதிட்டங்கள் வெற்றி பெறும். மணமாலை சூடுவதற்கான வாய்ப்பும் வந்து சேரும்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைகுருவின் பார்வை பதியும்இடங்களான 1, 3, 11 ஆகிய இடங்களால் என்னென்ன காரியங்கள் எல்லாம் நடைபெறவேண்டுமோ, அந்தக் காரியங்கள் எல்லாம் அடுக்கடுக்காக நடைபெறப்போகின்றன.கடந்த காலத்தில் ஏற்பட்ட கவலைகள் இனி மாறும். உடன்பிறப்புகள் முதல் உடன்இருப்பவர் வரை உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வருவர். தொட்டதைத் துலங்கவைப்பவர் குரு தானே.எனவே மூடிக்கிடந்த தொழிலுக்கு இனித் திறப்புவிழாச் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். வேலையை விடலாமா, வி.ஆர்.எஸ். வாங்கிக் கொள்ளலாமா என்று சிந்தித்தவர்கள், இனி நவம்பர் 21 முதல் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.உண்மைக்குப் புறம்பாக உங்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள் தங்கள் தவறைஉணர்ந்து தானே விலகிக் கொள்வர்.பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.நகைகள் வாங்கிச் சேர்க்க வில்லையே என்ற எண்ணம் நிறைவேறும் நேரமிது.உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் அணிந்து பார்க்கஆபரணங்களும், தங்கியிருக்க வீடுகளும் தக்க விதத்தில் வந்து சேரும். இன்னும்யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, மதுரை அருகில் உள்ளகுருவித்துறை, திட்டை தெட்சிணாமூர்த்தி போன்றவற்றையெல்லாம்வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வந்தால் வரன்களும் வாயிற்கதவைத்தட்டும். வருமானமும் திருப்தி தரும்.குருவின் பார்வை சகோதரஸ்தானத்தில் பதிவதால் ஒத்துவராத உடன்பிறப்புகள் ஒத்து வருவர். மூத்தசகோதரத்தின் மூலம் முன்னேற்றங்களும், இளைய சகோதரத்தின் மூலமும் இயல்பாகசுபகாரியங்களும் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பூர்வீக சொத்துத்தகராறுகளுக்கு பலமுறை பஞ்சாயத்து வைத்தும், ஒருவரும் ஒத்துவரவில்லையே என்றுநினைத்த நீங்கள், இனிக் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பஞ்சாயத்துக்கள்வைக்கலாம். உங்கள் சொல்லை உடன்பிறப்புகள் ஏற்றுக் கொள்வர்.குருவின்பார்வை 11-ஆம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகிறது. எனவேவருமானம் பெருக வழிபிறக்கும். வாழ்க்கைத்துணையின் சம்பாத்தியமும் கூடும்.வாரிசுகளின் சம்பாத்தியமும் வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும்.எனவே இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று ஏராளமான சிந்தனைகள் மனதில்தோன்றிக் கொண்டே இருக்கும்.அந்நிய தேசத்தில் இருந்து அனு கூலச்செய்திகள் வந்து சேரும். வண்ண மயமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அபுதாபிசெல்லலாமாகுருவின் பார்வை பதியும்இடங்களான 1, 3, 11 ஆகிய இடங்களால் என்னென்ன காரியங்கள் எல்லாம் நடைபெறவேண்டுமோ, அந்தக் காரியங்கள் எல்லாம் அடுக்கடுக்காக நடைபெறப்போகின்றன.கடந��த காலத்தில் ஏற்பட்ட கவலைகள் இனி மாறும். உடன்பிறப்புகள் முதல் உடன்இருப்பவர் வரை உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்ட முன்வருவர். தொட்டதைத் துலங்கவைப்பவர் குரு தானே.எனவே மூடிக்கிடந்த தொழிலுக்கு இனித் திறப்புவிழாச் செய்வீர்கள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். வேலையை விடலாமா, வி.ஆர்.எஸ். வாங்கிக் கொள்ளலாமா என்று சிந்தித்தவர்கள், இனி நவம்பர் 21 முதல் நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.உண்மைக்குப் புறம்பாக உங்கள் மீது குற்றம் சுமத்தியவர்கள் தங்கள் தவறைஉணர்ந்து தானே விலகிக் கொள்வர்.பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.நகைகள் வாங்கிச் சேர்க்க வில்லையே என்ற எண்ணம் நிறைவேறும் நேரமிது.உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் அணிந்து பார்க்கஆபரணங்களும், தங்கியிருக்க வீடுகளும் தக்க விதத்தில் வந்து சேரும். இன்னும்யோகபலம் பெற்ற நாளில் தஞ்சை மாவட்டம் ஆலங்குடி, மதுரை அருகில் உள்ளகுருவித்துறை, திட்டை தெட்சிணாமூர்த்தி போன்றவற்றையெல்லாம்வாய்ப்பிருக்கும் பொழுது சென்று வழிபட்டு வந்தால் வரன்களும் வாயிற்கதவைத்தட்டும். வருமானமும் திருப்தி தரும்.குருவின் பார்வை சகோதரஸ்தானத்தில் பதிவதால் ஒத்துவராத உடன்பிறப்புகள் ஒத்து வருவர். மூத்தசகோதரத்தின் மூலம் முன்னேற்றங்களும், இளைய சகோதரத்தின் மூலமும் இயல்பாகசுபகாரியங்களும் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பூர்வீக சொத்துத்தகராறுகளுக்கு பலமுறை பஞ்சாயத்து வைத்தும், ஒருவரும் ஒத்துவரவில்லையே என்றுநினைத்த நீங்கள், இனிக் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பஞ்சாயத்துக்கள்வைக்கலாம். உங்கள் சொல்லை உடன்பிறப்புகள் ஏற்றுக் கொள்வர்.குருவின்பார்வை 11-ஆம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகிறது. எனவேவருமானம் பெருக வழிபிறக்கும். வாழ்க்கைத்துணையின் சம்பாத்தியமும் கூடும்.வாரிசுகளின் சம்பாத்தியமும் வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும்.எனவே இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று ஏராளமான சிந்தனைகள் மனதில்தோன்றிக் கொண்டே இருக்கும்.அந்நிய தேசத்தில் இருந்து அனு கூலச்செய்திகள் வந்து சேரும். வண்ண மயமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அபுதாபிசெல்லலாமா இல்லை அமெரிக்கா செல்லலாமா என்ற மனக்குழப்பத்தில் இருப்பீர்கள். எந்த முடிவும் ச���யஜாதகத்தை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். கேட்ட இடத்தில் உதவிகள்கிடைக்கும். கீர்த்தியும், புகழும் கூடும். வாட்டங்கள் அனைத்தையும் விலகவழிவகுப்பது இந்த குருப்பெயர்ச்சிதான்.செல்வ வளம் தரும்சிறப்பு வழிபாடுஏழாமிடத்து குருவால் இனிய பலன்கள்வந்துசேர புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டிக்கு வாருங்கள். அங்குள்ள நெய்நந்தீஸ்வரரையும், குரு தெட்சிணாமூர்தியையும் வழிபட்டு வாருங்கள். நந்திவழிபாடு உங்களுக்கு நலம் சேர்க்கும்.கன்னி ராசிப்பெண்களுக்கு கருத்து வேறுபாடுகள் அகலும்கன்னி ராசியில்பிறந்த பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் எண்ணிய காரியங்கள் எளிதில்நிறைவேறும். இருப்பினும் ஏழரைச்சனியின் ஆதிக்கமும் இருப்பதால்ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும். அடுத்தவரிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். சேமிப்பில் சிறிது கரையலாம். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதிநகைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குரு உத்திரட்டாதி நட்சத்திரக்காலில் சஞ்சரிக்கும் பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தக்க விதத்தில்குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு சர்ப்ப சாந்தியும் செய்து கொண்டால் மக்கள்போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.\nதுலாம்சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)எதிரிகளின் பலம் கூடும்இறையருளே காப்பாற்றும்துவளாத உள்ளமும், துடிப்போடு செயலாற்றும்தன்மையும் கொண்ட துலாம் ராசி நேயர்களேகுருப்பெயர்ச்சி உங்களுக்குகொடுக்கும் யோகம் அதிகமாக இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புஉங்கள் சுய ஜாதகத்தைப் பொறுத்து தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.காரணம், உங்கள் ராசிநாதன் சுக்ரன் குருவிற்கு பகைவராக விளங்குபவர்.இருப்பினும் குரு பார்வைக்கு கோடி நன்மை என்பதற்கேற்ப, அது பார்க்கும்இடங்களெல்லாம் பலன்கள் அதிகம் கிடைக்கும்.பொதுவாக, ஏழரைச்சனியின்ஆதிக்கம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. விரயச்சனி என்பதால் கடந்த சிலமாதங்களாகவே வரவைக் காட்டிலும் செலவு கூடியிருக்கலாம். எண்ணங்கள் எளிதில்நிறைவேறாமல் இப்படி இழுத்தடித்துக் கொண்டிருக் கிறதே என்று சிந்தித்தஉங்களுக்கு, இப்பொழுது குருவின் பார்வை அந்த சனியின் மீது பதிவதால் நல்லமாற்றங்கள் வந்து சேரப்போகின்றன.என்ன இருந்தாலும், ஆறாமிடத்தில்சஞ்சரிக்கும் குரு, அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தைவழங்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் சென்றால் தான் உங்கள்விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கவேண்டுமானால், யாரையும் விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள்மூலம் உபத்திரவங்களை நீங்கள் சந்திக்காதிருக்கவும், கடன் சுமைகளைகுறைத்துக் கொள்ளவும், கடவுள் வழிபாடுதான் உங்களுக்கு கை கொடுக்கும்.குரு `புத்திரகாரகன்' என்று வர்ணிக்கப்படுபவர். அந்த குரு ஆறில் சஞ்சரிக்கும்பொழுது, பிள்ளைகளால் தொல்லைகள் வந்து கொண்டிருக்கலாம். உங்களை கேட்காமலேயேஉங்கள் பிள்ளைகள் சில முடிவெடுத்து விட்டு, உங்களுக்கு மனக்கவலை தரும்விதத்தில் நடந்து கொள்ளலாம். ``ஆணை அடக்கி வளர்குருப்பெயர்ச்சி உங்களுக்குகொடுக்கும் யோகம் அதிகமாக இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புஉங்கள் சுய ஜாதகத்தைப் பொறுத்து தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.காரணம், உங்கள் ராசிநாதன் சுக்ரன் குருவிற்கு பகைவராக விளங்குபவர்.இருப்பினும் குரு பார்வைக்கு கோடி நன்மை என்பதற்கேற்ப, அது பார்க்கும்இடங்களெல்லாம் பலன்கள் அதிகம் கிடைக்கும்.பொதுவாக, ஏழரைச்சனியின்ஆதிக்கம் வேறு நடந்து கொண்டிருக்கிறது. விரயச்சனி என்பதால் கடந்த சிலமாதங்களாகவே வரவைக் காட்டிலும் செலவு கூடியிருக்கலாம். எண்ணங்கள் எளிதில்நிறைவேறாமல் இப்படி இழுத்தடித்துக் கொண்டிருக் கிறதே என்று சிந்தித்தஉங்களுக்கு, இப்பொழுது குருவின் பார்வை அந்த சனியின் மீது பதிவதால் நல்லமாற்றங்கள் வந்து சேரப்போகின்றன.என்ன இருந்தாலும், ஆறாமிடத்தில்சஞ்சரிக்கும் குரு, அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயத்தைவழங்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் சென்றால் தான் உங்கள்விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கவேண்டுமானால், யாரையும் விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. உடனிருப்பவர்கள்மூலம் உபத்திரவங்களை நீங்கள் சந்திக்காதிருக்கவும், கடன் சுமைகளைகுறைத்துக் கொள்ளவும், கடவுள் வழிபாடுதான் உங்களுக்கு கை கொடுக்கும்.குரு `புத்திரகாரகன்' என்று வர்ணிக்கப்படுபவர். அந்த குரு ஆறில் சஞ்சரிக்கும்பொழுது, பிள்ளைகளால் தொல்லைகள் வந்து கொண்டிருக்கலாம். உங்களை கேட்காமலேயேஉங்கள் பிள்ளைகள் சில முடிவெடுத்து விட்டு, உங்களுக்கு மனக்கவலை தரும்விதத்தில் நடந்து கொள்ளலாம். ``ஆணை அடக்கி வளர், பெண்ணைப் போற்றி வளர், பெண்ணைப் போற்றி வளர்'' என்று குழந்தை வளர்ப்பைப் பற்றி ஒரு பழமொழி சொல்வர். அந்த அடிப்படையில், உங்கள் குழந்தைகளை கூடுதல் கவனத்துடன் பார்த்து கொள்வது நல்லது.குருஉங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகியஇடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா'' என்று குழந்தை வளர்ப்பைப் பற்றி ஒரு பழமொழி சொல்வர். அந்த அடிப்படையில், உங்கள் குழந்தைகளை கூடுதல் கவனத்துடன் பார்த்து கொள்வது நல்லது.குருஉங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகியஇடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா எனவே, குருவின் 5, 7, 9 ஆகியபார்வைகள் பதியும் இடங்கள் எல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி.அந்த குரு எந்த இடத்தில் இருந்து பார்க்கிறதோ அதற்குரிய பலன்களையும்சேர்த்து வழங்கும்.சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில்சஞ்சரிக்கும் இந்த குரு, இதுவரை கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும், காசு, பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும். வளர்ச்சிக்கு ஒத்துழைப்புச் செய்ய வள்ளல்கள்கை கொடுத்து உதவுவர். தொழில் ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் ஆகியவற்றையும்குரு பார்ப்பதால், தொழில் வளர்ச்சி கூடினாலும், அதில் வரும் ஆதாயம் கைக்குகிடைக்காது.உடனுக்குடன் விரயமாகும் சூழ்நிலை உருவாகும்.கூட்டாளிகளை நம்பிச் செய்யும் செயல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சிகாட்டுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் உண்மை எது எனவே, குருவின் 5, 7, 9 ஆகியபார்வைகள் பதியும் இடங்கள் எல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி.அந்த குரு எந்த இடத்தில் இருந்து பார்க்கிறதோ அதற்குரிய பலன்களையும்சேர்த்து வழங்கும்.சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில்சஞ்சரிக்கும் இந்த குரு, இதுவரை கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும், காசு, பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும். வளர்ச்சிக்கு ஒத்துழைப்புச் செய்ய வள்ளல்கள்கை கொடுத்து உதவுவர். தொழில் ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் ஆகியவற்ற���யும்குரு பார்ப்பதால், தொழில் வளர்ச்சி கூடினாலும், அதில் வரும் ஆதாயம் கைக்குகிடைக்காது.உடனுக்குடன் விரயமாகும் சூழ்நிலை உருவாகும்.கூட்டாளிகளை நம்பிச் செய்யும் செயல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சிகாட்டுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் உண்மை எது பொய் எது என்பதைஅறிந்து செயல்படாவிட்டால், எதிர் பாராத மாற்றங்களை சந்திக்க நேரிடும்.எல்லாவற்றிற்கும் மேலாக காலச் சக்கரத்தைச் சுழற்றும் கடவுளை நீங்கள் கைகூப்பி தொழுதால் ஞாலத்தில் வரும் இடர்கள் தானாகவே அகலும்.நன்றிமறக்காத குணத்தைப் பெற்றவர்கள்ஒருமுறை ஒருவர் செய்தஉதவியை எத்தனை ஆண்டுகளானாலும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். நன்றி மறக்காதகுணம் உங்களுக்கு உண்டு. நீதிக்கும், நேர்மைக்கும் நீங்கள் முக்கியத்துவம்கொடுப்பதால் உங்களுக்கென்று ஒரு தனி கூட்டம் இருக்கும். அழகை ரசிப்பதில்ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் உங்களுக்கு அதிகரிக்கும் பொழுதுதான், வாழ்க்கையில் வளர்ச்சி பாதை தென்படுகிறது என்பதை நீங்கள் அனுபவத்தில்காணலாம்.அள்ளி கொடுப்பதில் வல்லவரான சுக்ரன், உங்களுக்குசெல்வத்தைக் கொடுக்கலாமே தவிர, சேர்ந்த வாழ்க்கைத்துணையால் நிம்மதியைகொடுக்குமாஒருமுறை ஒருவர் செய்தஉதவியை எத்தனை ஆண்டுகளானாலும் நீங்கள் மறக்கமாட்டீர்கள். நன்றி மறக்காதகுணம் உங்களுக்கு உண்டு. நீதிக்கும், நேர்மைக்கும் நீங்கள் முக்கியத்துவம்கொடுப்பதால் உங்களுக்கென்று ஒரு தனி கூட்டம் இருக்கும். அழகை ரசிப்பதில்ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் உங்களுக்கு அதிகரிக்கும் பொழுதுதான், வாழ்க்கையில் வளர்ச்சி பாதை தென்படுகிறது என்பதை நீங்கள் அனுபவத்தில்காணலாம்.அள்ளி கொடுப்பதில் வல்லவரான சுக்ரன், உங்களுக்குசெல்வத்தைக் கொடுக்கலாமே தவிர, சேர்ந்த வாழ்க்கைத்துணையால் நிம்மதியைகொடுக்குமா என்பதை உங்கள் சுய ஜாதகத்தை பொறுத்தே முடிவெடுத்துக் கொள்ளஇயலும். திருமணப் பொருத்தங்கள் தித்திக்கும் விதத்தில் இருந்தால் தான்அருமை மனைவியின் ஆதரவும், அன்பு மிகுந்த தாம்பத்யமும் உங்களுக்கு அமையும்.இரக்ககுணத்தைப் பெற்றிருந்தாலும், அரக்க குணமும் சிலசமயங்களில் தலை தூக்கும்.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி இனிய பலன்களைக் கொடுக்குமா என���பதை உங்கள் சுய ஜாதகத்தை பொறுத்தே முடிவெடுத்துக் கொள்ளஇயலும். திருமணப் பொருத்தங்கள் தித்திக்கும் விதத்தில் இருந்தால் தான்அருமை மனைவியின் ஆதரவும், அன்பு மிகுந்த தாம்பத்யமும் உங்களுக்கு அமையும்.இரக்ககுணத்தைப் பெற்றிருந்தாலும், அரக்க குணமும் சிலசமயங்களில் தலை தூக்கும்.இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி இனிய பலன்களைக் கொடுக்குமா என்பதைப் பற்றி பார்ப்போம்.ஆறினில் குருதான்வந்தால்அனைத்திலும் கவனம் தேவைபோரிடும் குணத்தை நீக்கிபொன்னானகுணத்தை ஏற்றால்சீரான வாழ்க்கை சேரும் என்பதைப் பற்றி பார்ப்போம்.ஆறினில் குருதான்வந்தால்அனைத்திலும் கவனம் தேவைபோரிடும் குணத்தை நீக்கிபொன்னானகுணத்தை ஏற்றால்சீரான வாழ்க்கை சேரும்செல்வங்கள் வந்து கூடும்ஏராளம்பலன் கிடைக்கஇறையருள் தானே வேண்டும்என்று ஜோதிட சாஸ்திரம்சொல்கிறது.அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆறில் வந்த குருஅனைத்து வழிகளிலும் மாற்றங்கள் வழங்க வேண்டுமானால் போரிடும் குணத்தை நீக்கிபொன்னான குணத்தை மேற்கொள்ள வேண்டும். எந்தச் செயலையும் யோசித்துச்செய்வதன் மூலம் யோகங்களை வரவழைத்துக் கொள்ளலாம். உடலில் தோன்றும் வியாதிகளைஉடனுக்குடன் பார்த்துக் கொள்வது நல்லது.விருப்பங்கள்நிறைவேற்றும் வியாழனின் பார்வைஎன்று ஜோதிட சாஸ்திரம்சொல்கிறது.அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆறில் வந்த குருஅனைத்து வழிகளிலும் மாற்றங்கள் வழங்க வேண்டுமானால் போரிடும் குணத்தை நீக்கிபொன்னான குணத்தை மேற்கொள்ள வேண்டும். எந்தச் செயலையும் யோசித்துச்செய்வதன் மூலம் யோகங்களை வரவழைத்துக் கொள்ளலாம். உடலில் தோன்றும் வியாதிகளைஉடனுக்குடன் பார்த்துக் கொள்வது நல்லது.விருப்பங்கள்நிறைவேற்றும் வியாழனின் பார்வைகுரு பார்த்தால் இடைïறுகள்அனைத்தும் விலகிவிடும் என்பது முன்னோர் வாக்கு. அந்த குருவின் பார்வைபதியும் இடமாக இருக்கும் வாக்கு, தனம், குடும்பம் என்னும் இடம் வலுவடைவதால்நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். கொள்கைப் பிடிப்பு இருந்தும், அதைச் செயல்படுத்த முடியவில்லையே என்ற கவலை அகலும், திணறடித்துக்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் விதத்தில் கைக்குப் பணம்வந்து கொண்டேயிருக்கும்.குடும்பத்தி���்குத் தேவையான அத்யாவசியப்பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் என்றாலும், அவர்கள்உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறார்களா என்பதை அறிந்து செயல்படுவதுநல்லது. உயர்ந்த மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.குருவின்பார்வை பலன் 10-ஆம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் பலன் பெறுகிறது.செய்யும் செயல் களில் இருந்த சிக்கல்கள் அகலும். சிறு, சிறு பிரச்சினைகள்குடும்பத்தில் தலை தூக்கினாலும் அதைச் சமாளித்து விடுவீர்கள். விலையுர்ந்தபொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்தமுயற்சியில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடக்குமா என்பது சந்தேகம் தான்.\n71/2 சனி ஒருபக்கம், ஒன்பதாமிடத்து கேது மற்றொரு பக்கம். உங்கள் வளர்ச்சியால்தளர்ச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருக்கும். திடீரென தொழில் மாற்றம்செய்யலாமா என்று யோசிப்பீர்கள். பிறகு இதே தொழிலில் நீடிக்கலாமா என்றுநினைப்பீர்கள். வேலையில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். வாங்கிக் கொள்ளும்எண்ணத்தை வளர்த்துக் கொள்வர். பிறகு அதுவேண்டாம் தொடர்ந்து வேலையில்நீடிக்கலாம் என்றுசொல்வீர்கள்.சலனங்கள் அதிகரிக்கும் இந்தநேரத்தில் எடுக்கும் முடிவுகளை யோசித்து எடுப்பது நல்லது. பெரியவர்களின்ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.பெற்றோர்களிடம் பாசமாக நடந்து கொள்வது நல்லது. பொது நலத்தில்இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.குருவின்பார்வை அயன சயன ஸ்தானம் எனப்படும் 12-ம் இடத்தில் பதிவதால் பயணங்கள்அதிகரிக்கும். தொழில் அதிபர்களாக இருப்பவர்கள் இன்று இத்தாலி, நாளை நார்வே, மறுநாள் மாஸ்கோ என்று சுற்றிக் கொண்டே இருப்பீர்கள். அலைச்சல் கூடும் இந்தநேரத்தில் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட தூரப்பயணங்களை ஒரு சிலர்மேற்கொள்வர். சுற்றத்தாரின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்குநீங்கள் கொடுத்து உதவி செய்வீர்கள். பால்ய நண்பர்களின் உதவியால் புதுமுயற்சி ஒன்று கை கூடும்.மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்டமனக்கவலைகள் மாறும். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்நியதேசத்திலிருந்து அழைப்புகள் வந்து சேரும். ���ஞ்சல் வழியில் வரும் செய்திஆச்சரியப்பட வைக்கும். எடுத்த முடிவை உடனுக்குடன் மாற்றும் சூழ்நிலைகூடஒருசில சமயங்களில் உருவாகலாம். நடக்கும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலைநாடிச் செல்வீர்கள். வீடு மாற்றங்கள் தானாகவே வந்து சேரலாம்.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுஆறாமிடத்துக் குருவால் அற்புதபலன்கள் வந்து சேர திருவெண்காட்டிற்கு செல்லுங்கள். அங்குள்ள புதன்மற்றும் மேதா தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு, வரும் வழியில் இருக்கும்தென்குடிதிட்டையிலுள்ள குருவையும் புனர்பூசம் நட்சத்திரத்தன்று வழிபட்டுவந்தால் புதிய வாழ்க்கை மலரும்.துலாம் ராசிப் பெண்களுக்குவரவும் - செலவும் சமமாகும்துலாம் ராசியில் பிறந்தபெண்களுக்கு உறவும், பகையும் மாறி மாறி வரும். உங்கள் பிள்ளைகளின்வளர்ப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். குருவின் பார்வை தன ஸ்தானத்திலும், விரய ஸ்தானத்திலும் பதிவதால், ஒரு பங்கு வரவு வந்தாலும், இருமடங்குசெலவாகலாம். அரசியல் மற்றும் பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வீண்பழிகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால், விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.விருந்தினர் வருகை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள்ஏற்படாமல் இருக்க அனுசரித்துச் செல்வதே நல்லது. முறையான சர்ப்ப சாந்திமுன்னேற்றத்திற்கு வித்திடும்.\nவிசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந. நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)செல்வாக்குமேலோங்கும் செல்வ நிலை உயர்வடையும்\"வெற்றி'' ஒன்றையேகுறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு, வியக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்விருச்சிக ராசி நேயர்களேவிதியை மதியால் வெல்லலாம் என்பதற்குஎடுத்துக்காட்டு நீங்கள் தான். விரைவில் வி.ஐ.பி. யாக மாறும் ராசிகளில்முதலாவது இடத்தை பிடிப்பது உங்கள் ராசி தான். உங்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சி குதூகலத்தையும், கொண்டாட்டத்தையும்அதிகரித்துக்கொடுக்கும். மதிப்பையும், மரியாதையையும் மகத்தாக வழங்கும்.செல்வத்தையும், செல்வாக்கையும் பெருக்கி கொடுக்கும். தேசத்தில் புகழ் பரவவழி வகுக்கும்.நவம்பர் 21-ம் தேதி முதல் நல்ல காரியங்கள் பலவும்உங்கள் இல்லத்தில் நடைபெறப் போகின்றன. வெல்லம் போல் பேசும் உங்களுக்குவி.ஐ. பி.க்கள் வீடு தேடி வந்து உதவுவர். சொல்லை செயலாக்கிக் காட்டகுருவின் நேரடிப்பார்வை வழி வகுக்கும்.உங்கள் ராசிக்கு தனபஞ்சமாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து கொண்டு, அதன்பார்வையை மூன்று இடங்களில் செலுத்துகிறார். மூன்று இடங்களும் முத்தானஇடங்களாகும். ஒன்று, ஒன்பது, பதினொன்று (1, 9, 11) ஆகிய இடங்கள் குருபார்வையால் புனிதமடைகின்றன. எனவே, தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொகைவந்து கொண்டேயிருக்கும். வெற்றி தேவதை வீட்டில் குடியேறுவாள்.சுற்றத்தார்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.வங்கிச் சேமிப்புவரலாறு காணாத அளவு உயரும். வளர்ச்சிப்பாதை நோக்கி அடியெடுத்து வைக்கும்இந்த நேரத்தில் ஆரோக்கியமும் சீராகி, ஆனந்தப்படுத்தும். பஞ்சம ஸ்தானத்தில்குரு பலம் பெறுவதால், அது குருவிற்கு சொந்த வீடாகவும் இருப்பதால், பூர்வபுண்ணியத்தால் உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவற்றை எல்லாம்அள்ளி வழங்கப் போகிறார். பொதுவாக `அஞ்சும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பதால், ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் குரு ஒளி மயமான எதிர் காலத்திற்குஉத்ரவாதம் கொடுக்க போகிறார். எனவே, அந்த குரு பெயர்ச்சியாவதற்கு முன்னதாகவேகும்பிட்டு கொண்டாடி வழிபட்டு வாருங்கள்.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்கும் இடம் ஆகியவற்றை ஆராய்ந்து அது தரும் யோகம்செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந் தெடுத்து, அனுகூல நட்சத்திரம் அமைந்தநாளில் வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில்உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் அமைத்துசெயல்பட்டால் பண மழையில் நனையும் வாய்ப்பு கிட்டும்.குரு உங்கள்ராசியைப் பார்ப்பதால் உங்கள் ராசி புனிதமடைகிறது. மற்ற ராசிகளைக் குருபார்ப்பதை விட உங்கள் ராசியை குரு பார்க்கும் போது தான் அதிகமுக்கியத்துவம் கிடைக் கிறது. காரணம், தனாதிபதியாகவும், புத்திர ஸ்தானம்மற்றும் பாக்ய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் அல்லவா விளங்குகிறார்விதியை மதியால் வெல்லலாம் என்பதற்குஎடுத்துக்காட்டு நீங்கள் தான். விரைவில் வி.ஐ.பி. யாக மாறும் ராசிகளில்முதலாவது இடத்தை பிடிப்பது உங்கள் ராசி தான். உங்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சி குதூகலத்தையும், கொண்டாட்டத்தையும்அதிகரித்துக்கொடுக்கும். மதிப்பையும், மரியாதையை���ும் மகத்தாக வழங்கும்.செல்வத்தையும், செல்வாக்கையும் பெருக்கி கொடுக்கும். தேசத்தில் புகழ் பரவவழி வகுக்கும்.நவம்பர் 21-ம் தேதி முதல் நல்ல காரியங்கள் பலவும்உங்கள் இல்லத்தில் நடைபெறப் போகின்றன. வெல்லம் போல் பேசும் உங்களுக்குவி.ஐ. பி.க்கள் வீடு தேடி வந்து உதவுவர். சொல்லை செயலாக்கிக் காட்டகுருவின் நேரடிப்பார்வை வழி வகுக்கும்.உங்கள் ராசிக்கு தனபஞ்சமாதிபதியான குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து கொண்டு, அதன்பார்வையை மூன்று இடங்களில் செலுத்துகிறார். மூன்று இடங்களும் முத்தானஇடங்களாகும். ஒன்று, ஒன்பது, பதினொன்று (1, 9, 11) ஆகிய இடங்கள் குருபார்வையால் புனிதமடைகின்றன. எனவே, தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொகைவந்து கொண்டேயிருக்கும். வெற்றி தேவதை வீட்டில் குடியேறுவாள்.சுற்றத்தார்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.வங்கிச் சேமிப்புவரலாறு காணாத அளவு உயரும். வளர்ச்சிப்பாதை நோக்கி அடியெடுத்து வைக்கும்இந்த நேரத்தில் ஆரோக்கியமும் சீராகி, ஆனந்தப்படுத்தும். பஞ்சம ஸ்தானத்தில்குரு பலம் பெறுவதால், அது குருவிற்கு சொந்த வீடாகவும் இருப்பதால், பூர்வபுண்ணியத்தால் உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ அவற்றை எல்லாம்அள்ளி வழங்கப் போகிறார். பொதுவாக `அஞ்சும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பதால், ஒன்பதாமிடத்தைப் பார்க்கும் குரு ஒளி மயமான எதிர் காலத்திற்குஉத்ரவாதம் கொடுக்க போகிறார். எனவே, அந்த குரு பெயர்ச்சியாவதற்கு முன்னதாகவேகும்பிட்டு கொண்டாடி வழிபட்டு வாருங்கள்.சுய ஜாதகத்தில் குருஇருக்குமிடம், பார்க்கும் இடம் ஆகியவற்றை ஆராய்ந்து அது தரும் யோகம்செயல்பட சிறப்பு ஸ்தலங்களைத் தேர்ந் தெடுத்து, அனுகூல நட்சத்திரம் அமைந்தநாளில் வழிபாடு செய்து வாருங்கள். யோகம் தரும் எண்களின் ஆதிக்கத்தில்உங்கள் பெயரையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் அமைத்துசெயல்பட்டால் பண மழையில் நனையும் வாய்ப்பு கிட்டும்.குரு உங்கள்ராசியைப் பார்ப்பதால் உங்கள் ராசி புனிதமடைகிறது. மற்ற ராசிகளைக் குருபார்ப்பதை விட உங்கள் ராசியை குரு பார்க்கும் போது தான் அதிகமுக்கியத்துவம் கிடைக் கிறது. காரணம், தனாதிபதியாகவும், புத்திர ஸ்தானம்மற்றும் பாக்ய ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் அல்லவா விளங்குகிறார்எனவே, ஆரோக்கியம் சீராகும். அடுக்கடுக்காய் நல்ல தகவல்கள்வந்து சேரும். சீராகதொழில்கள் அமைந்து செல்வநிலையை உயர்த்திக்கொடுக் கும். கார், வாகனங்கள்வந்து சேரும். கரும்பு போல் பேசும் வாழ்க்கைத்துணை வந்தமையும். போராட்டமானமணவாழ்க்கை மாறி இனி பூந்தோட்டமாக காட்சி அளிக்கப்போகிறது.இந்தநேரத்தில் தேரேறி பவனி வரும் தெய்வங்களை நீங்கள் வழிபடுவதோடு, கூரான மதிவளத்தால் குமரனையும், குல தெய்வத்தையும் கும்பிட்டு வருவது நல்லது. ஆனைமுகப்பெருமான் அருளோடு அருகில் இருக்கும் குரு தெட்சிணாமூர்த்தியையும், பிள்ளையார்பட்டிக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். எல்லையில்லாத நற்பலன்கள்இல்லம் வந்து சேரும். பாவ ஸ்தானத்திலும், குரு பார்வை பதிவதால்கிளைத்தொழில் களும் தொடங்கி கீர்த்தியடைவீர்கள். வளைக்காப்பு வைபவங்களும்இல்லத்தில் நடைபெறும்.மூளை பலமே மூல பலமாகக் கொண்டவர்கள்எனவே, ஆரோக்கியம் சீராகும். அடுக்கடுக்காய் நல்ல தகவல்கள்வந்து சேரும். சீராகதொழில்கள் அமைந்து செல்வநிலையை உயர்த்திக்கொடுக் கும். கார், வாகனங்கள்வந்து சேரும். கரும்பு போல் பேசும் வாழ்க்கைத்துணை வந்தமையும். போராட்டமானமணவாழ்க்கை மாறி இனி பூந்தோட்டமாக காட்சி அளிக்கப்போகிறது.இந்தநேரத்தில் தேரேறி பவனி வரும் தெய்வங்களை நீங்கள் வழிபடுவதோடு, கூரான மதிவளத்தால் குமரனையும், குல தெய்வத்தையும் கும்பிட்டு வருவது நல்லது. ஆனைமுகப்பெருமான் அருளோடு அருகில் இருக்கும் குரு தெட்சிணாமூர்த்தியையும், பிள்ளையார்பட்டிக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். எல்லையில்லாத நற்பலன்கள்இல்லம் வந்து சேரும். பாவ ஸ்தானத்திலும், குரு பார்வை பதிவதால்கிளைத்தொழில் களும் தொடங்கி கீர்த்தியடைவீர்கள். வளைக்காப்பு வைபவங்களும்இல்லத்தில் நடைபெறும்.மூளை பலமே மூல பலமாகக் கொண்டவர்கள்நீங்கள்செய்யும் ஒவ்வொரு செயலும் சாதனை நிகழ்த்தி சரித்திரத்தில் இடம் பிடிக்கும்விதத்தில் அமையும். காரணம், உங்கள் யோசனைகள் தான். ஆலோசனைகள் சொல்வதில் `அசகாய சூரர்கள்' என்று கூட உங்களைச் சொல்லலாம். விருச்சிக ராசி விருத்திஅம்சம் உங்கள் ராசி என்பதால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம்தழைத்தோங்கும். உங்கள் கால்பட்ட இடமெல்லாம் கற்பக விருட்சமாய் வளரும்.உங்கள்கண்பட்ட இடங்களும், கரம்பட்ட இடங்களும�� பொன்னாய் குவியும். எனவே, வி.ஐ.பி.க்கள் பலரும் உங்களை தங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி வலியுறுத்துவர்.சிபாரிசு இல்லாமலேயே பெரிய மனிதர்களைப் பார்த்து காரியத்தைமுடித்துக்காட்டுவீர்கள். பேச்சாற்றலால் பிறரை ஆச்சரியப்பட வைப்பீர்கள்.பெரும் ரசிகர் கூட்டம் உங்கள் பின்னால் இருக்கும்.வாக்கு பலிதமும், கனவு பலிதமும் மிக்க உங்களுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்பொழுது, கணப்பொருத்தம் முதல் கச்சிதமான பொருத்தங்கள் ஆறும் இருந்தால்மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். எல்லோரும் நன்றாக வாழவேண்டுமென்றுஎண்ணும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எந்தெந்த வழிகளில் எல்லாம்வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.ஐந்தினில்குருதான் வந்தால்அனைத்திலும் வெற்றி கிட்டும்நீங்கள்செய்யும் ஒவ்வொரு செயலும் சாதனை நிகழ்த்தி சரித்திரத்தில் இடம் பிடிக்கும்விதத்தில் அமையும். காரணம், உங்கள் யோசனைகள் தான். ஆலோசனைகள் சொல்வதில் `அசகாய சூரர்கள்' என்று கூட உங்களைச் சொல்லலாம். விருச்சிக ராசி விருத்திஅம்சம் உங்கள் ராசி என்பதால் நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம்தழைத்தோங்கும். உங்கள் கால்பட்ட இடமெல்லாம் கற்பக விருட்சமாய் வளரும்.உங்கள்கண்பட்ட இடங்களும், கரம்பட்ட இடங்களும் பொன்னாய் குவியும். எனவே, வி.ஐ.பி.க்கள் பலரும் உங்களை தங்கள் வீட்டிற்கு வரச்சொல்லி வலியுறுத்துவர்.சிபாரிசு இல்லாமலேயே பெரிய மனிதர்களைப் பார்த்து காரியத்தைமுடித்துக்காட்டுவீர்கள். பேச்சாற்றலால் பிறரை ஆச்சரியப்பட வைப்பீர்கள்.பெரும் ரசிகர் கூட்டம் உங்கள் பின்னால் இருக்கும்.வாக்கு பலிதமும், கனவு பலிதமும் மிக்க உங்களுக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும்பொழுது, கணப்பொருத்தம் முதல் கச்சிதமான பொருத்தங்கள் ஆறும் இருந்தால்மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். எல்லோரும் நன்றாக வாழவேண்டுமென்றுஎண்ணும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எந்தெந்த வழிகளில் எல்லாம்வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.ஐந்தினில்குருதான் வந்தால்அனைத்திலும் வெற்றி கிட்டும்பைதனில் பணமும்சேரும்வையகம் போற்றும் வண்ணம்வாழ்க்கையும்அமையும் உண்மைசெய்தொழில் வளர்ச்சியாகும்என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்��டையில்பார்த்தால் ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு அனைத்துவழிகளிலும் வெற்றியைக் கொடுக்கப் போகிறார். அடிப்படை வசதிகளைப் பெருக்கிகொள்வீர்கள். கொடுக்கல்-வாங்கல்கள் சீராகும். கொற்றவர்களும், மற்றவர் களும்போற்றும் விதத்தில் வாழ்க்கை அமையும்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைகுருவின் பார்வை பதியும்இடங்களான 1, 9, 11 ஆகிய இடங்களால் என்னென்ன காரியங்கள் நடைபெற வேண்டுமோஅந்தந்த காரியங்கள் எல்லாம் வெகுசிறப்பாக நடைபெறும். கடந்த காலத்தைப் பற்றிகவலைப்பட வேண்டாம். நிகழ்காலத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும்.எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.குடும்பச்சுமை கூடும். தாய், தந்தை, பிள்ளை, மாமியார், மாமனார், மைத்துனர், கொழுந்தன், மைத்துனி போன்ற அத்தனை உறவுகளிலும் இருந்து வந்த பிரச்சினைகள்அகலும். பகை விலகி, பாசம் கூடும். நகை என்றும், தொகை என்றும், கார்என்றும், நச்சரித்து வந்த உங்கள் மனைவிக்கும், மக்களுக்கும் உள்ளம் மகிழும்விதத்தில் இனி அவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள்.குருவின்அருட்பார்வையால், தேடி வந்த சிக்கல்கள் எல்லாம் விலகும். கோடி கோடியாய்பணம் குவிக்க வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டஅச்சுறுத்தல்கள் அகலும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.உற்சாகத்தோடு உல்லாச பயணங்களை மேற்கொள்வதைப் போல தினந்தோறும் பயணங்களைமேற்கொள்வீர்கள். இனி தினம் தினம் திருவிழாகுருவின் பார்வை பதியும்இடங்களான 1, 9, 11 ஆகிய இடங்களால் என்னென்ன காரியங்கள் நடைபெற வேண்டுமோஅந்தந்த காரியங்கள் எல்லாம் வெகுசிறப்பாக நடைபெறும். கடந்த காலத்தைப் பற்றிகவலைப்பட வேண்டாம். நிகழ்காலத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும்.எதிர்காலத்திற்காக நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.குடும்பச்சுமை கூடும். தாய், தந்தை, பிள்ளை, மாமியார், மாமனார், மைத்துனர், கொழுந்தன், மைத்துனி போன்ற அத்தனை உறவுகளிலும் இருந்து வந்த பிரச்சினைகள்அகலும். பகை விலகி, பாசம் கூடும். நகை என்றும், தொகை என்றும், கார்என்றும், நச்சரித்து வந்த உங்கள் மனைவிக்கும், மக்களுக்கும் உள்ளம் மகிழும்விதத்தில் இனி அவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள்.குருவின்அருட்பார்வையால், தேடி வந்த சிக்கல்கள் எல்லா��் விலகும். கோடி கோடியாய்பணம் குவிக்க வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டஅச்சுறுத்தல்கள் அகலும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.உற்சாகத்தோடு உல்லாச பயணங்களை மேற்கொள்வதைப் போல தினந்தோறும் பயணங்களைமேற்கொள்வீர்கள். இனி தினம் தினம் திருவிழா என்று சொல்லும் அளவிற்குநிகழ்ச்சிகள் அலைமோதப் போகின்றன.குருவின் பார்வை பலம்ஒன்பதாமிடத்தில் பதிவதால், மண்ணைத்தொட்டாலும் பொன்னாகும் நேரமிது. என்னநினைத்தாலும், அதைச் செய்ய இனி நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். கூட்டுமுயற்சிகளை விட்டு இனி தனி முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓடி, ஓடிபணிபுரிந்தும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே, உட்கார்ந்துபேசிக்கொண்டு, ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கெல்லாம் உயர்ந்த சம்பளம்கிடைக்கிறதே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இனி உங்களுக்கும் உத்யோகஉயர்வு, ஊதிய உயர்வு, அரசு வழிச்சலுகைகள் அனைத்தும் கிடைக்கப் போகிறது.குருவின்பார்வை லாப ஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம் தான். எதிர்பார்த்தைக்காட்டிலும், லாபம் தொழிலில் இரு மடங்காக வந்து சேரும். புதிய பங்குதாரர்கள்வந்துஇணைந்து பழைய தொழிலை தொடர்ந்து நடத்த ஒத்துழைப்பு கொடுப்பர்.பூர்வீகசொத்துக்களை விற்று, புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆர்வத்தோடுகட்டிடப்பணியைத் தொடர்வீர்கள். பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதன் மூலமும், பிரதோஷ நாளில் நந்தி வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வதன் மூலமும், அபூர்வபலன்களை அதிகம் பெறமுடியும், நல்லவர்களின் சிநேகத்தால் பல சுப காரியங்கள்நடைபெறும். அந்நியச் தேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் அதிகரிக்க இந்தகுருவின் பார்வை பலம் உங்களுக்கு கைகொடுக்கப் போகிறது.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுஐந்தாமிடத்துக் குருவால்அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், வைரவன்பட்டிவைரவர், வளரொளி நாதர், வடிவுடையம்மன், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர், பெரியநாயகிஅம்மன், மாப்பிள்ளை நந்தியையும் ஒரே நாளில் வழிபட்டு வாருங்கள். உன்னதவாழ்க்கை உங்களுக்கு வந்து சேரும்.விருச்சிக ராசிப்பெண்களுக்கு வியக்கும் செய்திகள் வந்து சேரு��் என்று சொல்லும் அளவிற்குநிகழ்ச்சிகள் அலைமோதப் போகின்றன.குருவின் பார்வை பலம்ஒன்பதாமிடத்தில் பதிவதால், மண்ணைத்தொட்டாலும் பொன்னாகும் நேரமிது. என்னநினைத்தாலும், அதைச் செய்ய இனி நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். கூட்டுமுயற்சிகளை விட்டு இனி தனி முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓடி, ஓடிபணிபுரிந்தும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே, உட்கார்ந்துபேசிக்கொண்டு, ஒன்றும் செய்யாமல் இருப்பவர்களுக்கெல்லாம் உயர்ந்த சம்பளம்கிடைக்கிறதே என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இனி உங்களுக்கும் உத்யோகஉயர்வு, ஊதிய உயர்வு, அரசு வழிச்சலுகைகள் அனைத்தும் கிடைக்கப் போகிறது.குருவின்பார்வை லாப ஸ்தானத்தில் பதிவது மிகுந்த யோகம் தான். எதிர்பார்த்தைக்காட்டிலும், லாபம் தொழிலில் இரு மடங்காக வந்து சேரும். புதிய பங்குதாரர்கள்வந்துஇணைந்து பழைய தொழிலை தொடர்ந்து நடத்த ஒத்துழைப்பு கொடுப்பர்.பூர்வீகசொத்துக்களை விற்று, புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். ஆர்வத்தோடுகட்டிடப்பணியைத் தொடர்வீர்கள். பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவதன் மூலமும், பிரதோஷ நாளில் நந்தி வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வதன் மூலமும், அபூர்வபலன்களை அதிகம் பெறமுடியும், நல்லவர்களின் சிநேகத்தால் பல சுப காரியங்கள்நடைபெறும். அந்நியச் தேசத்திலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.பொன்னும், பொருளும் போற்றுகிற செல்வாக்கும் இன்னும் அதிகரிக்க இந்தகுருவின் பார்வை பலம் உங்களுக்கு கைகொடுக்கப் போகிறது.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுஐந்தாமிடத்துக் குருவால்அன்றாட வாழ்க்கை நன்றாக அமைய பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், வைரவன்பட்டிவைரவர், வளரொளி நாதர், வடிவுடையம்மன், மாத்தூர் ஐநூற்றீஸ்வரர், பெரியநாயகிஅம்மன், மாப்பிள்ளை நந்தியையும் ஒரே நாளில் வழிபட்டு வாருங்கள். உன்னதவாழ்க்கை உங்களுக்கு வந்து சேரும்.விருச்சிக ராசிப்பெண்களுக்கு வியக்கும் செய்திகள் வந்து சேரும்விருச்சிகராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி வாழ்வில் இனிமையைசேர்க்கும் விதத்தில் அமையப்போகிறது. மீன குருவின் பார்வை பலத்தால்வருமானம் பெருகும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள்கனிவு கூடும். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்கள் அணிய வாய்ப்புகிட்டும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்க இல்லத்தார் முன்வருவர். ``முகராசி மிக்க மகராசி'' என்று ஊர் மக்கள் உங்களை பாராட்டுவர்.ராகு-கேதுக்களுக்கு உரிய சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு, நந்திவழிபாட்டிலும் ஆர்வம் காட்டுங்கள். நல்லதே நடக்கும்.\nமூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள் யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே உள்ளவர்களுக்கும்)சுகங்களெல்லாம்தேடிவரும் தொழில் தொடங்க வாய்ப்பு வரும் தொழில் தொடங்க வாய்ப்பு வரும்சந்திக்கும் மனிதர்களின்மூலம் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் தனுசு ராசி நேயர்களேசந்திக்கும் மனிதர்களின்மூலம் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் தனுசு ராசி நேயர்களேஉங்கள்ராசிநாதனான குரு இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து, பிறகுநான்காமிடத்தில் சஞ்சரித்து, மீண்டும் மூன்றாமிடத்திற்கு வந்து சில நாட்கள்தங்கி இருந்து, இப்பொழுது நான்காமிடத்தில் முழு பலத்தோடு, நவம்பர் 21-ந்தேதி முதல் நல்ல விதமாக சஞ்சரிக்கப்போகிறார்.இடம், பூமி, வாகனம், தாய், சுகம் என்று கருதப்படும் நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம குருவாகஅமரப்போவதால், என்ன செய்வாரோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். கனமழைபொழியும் கார்த்திகை மாதத்தில் பெயர்ச்சியாகும் குரு, உங்களை பண மழையிலும்நனைய வைக்கலாம், பாச மழையிலும் நனைய வைக்கலாம். வந்திருக்கும்குருப்பெயர்ச்சியை நீங்கள் அவசியம் கொண்டாடி மகிழ வேண்டும்.காரணம், உங்கள் ராசிநாதனாக குரு விளங்குகிறார். ராசிநாதனை திருப்திபடுத்தினால், நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கலாம். உங்கள்ஆசைகள் அனைத்தும் நிறைவேற வைப்பது குருவின் ஆதிக்கம்தான். அந்த குருபலமிழந்திருக்கும் நேரத்தில் எந்தக்காரியத்தைச் செய்தாலும், அதில்இடைïறுகளே வந்து சேரும். நட்பு பகையாகும். நல்ல காரியங்கள் தள்ளிப்போகலாம்.அந்தநிலை இனி மாறும்.நவம்பரில் பலம் பெறும் குருவால் குழம்பியஉள்ளங்கள் எல்லாம் குதூகலமடையும். இளம் பருவத்தினருக்கு மணம் முடியும்.இயல்பாக தொழில் செய்வோருக்கு வளம் பெருகும். அரசியலில் ஈடுபட்டவர்களுக்குஅதிக பொறுப்புகள் வந்து சேரும். ஆயினும், குரு வழிபாட்டை முறையாக நீங்கள்மேற்கொண்டு, அனுகூலம் தரும் ஆலயத்தையும் தேர்ந்தெடுத்து வழி��ட்டு வந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லத்தில் அரங்கேறும்.அத்தகைய குருவின்பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. ஒன்று, நான்கிற்கு அதிபதியின்பார்வை, அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், விரய ஸ்தானத்தையும்பார்க்கும் பொழுது, ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர்கள் நலன்கருதி எடுத்தமுயற்சி வெற்றி பெறும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள்ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.குரு உங்கள் ராசியைப்பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைபார்க்கப்போகிறார் அல்லவாஉங்கள்ராசிநாதனான குரு இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து, பிறகுநான்காமிடத்தில் சஞ்சரித்து, மீண்டும் மூன்றாமிடத்திற்கு வந்து சில நாட்கள்தங்கி இருந்து, இப்பொழுது நான்காமிடத்தில் முழு பலத்தோடு, நவம்பர் 21-ந்தேதி முதல் நல்ல விதமாக சஞ்சரிக்கப்போகிறார்.இடம், பூமி, வாகனம், தாய், சுகம் என்று கருதப்படும் நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம குருவாகஅமரப்போவதால், என்ன செய்வாரோ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். கனமழைபொழியும் கார்த்திகை மாதத்தில் பெயர்ச்சியாகும் குரு, உங்களை பண மழையிலும்நனைய வைக்கலாம், பாச மழையிலும் நனைய வைக்கலாம். வந்திருக்கும்குருப்பெயர்ச்சியை நீங்கள் அவசியம் கொண்டாடி மகிழ வேண்டும்.காரணம், உங்கள் ராசிநாதனாக குரு விளங்குகிறார். ராசிநாதனை திருப்திபடுத்தினால், நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கலாம். உங்கள்ஆசைகள் அனைத்தும் நிறைவேற வைப்பது குருவின் ஆதிக்கம்தான். அந்த குருபலமிழந்திருக்கும் நேரத்தில் எந்தக்காரியத்தைச் செய்தாலும், அதில்இடைïறுகளே வந்து சேரும். நட்பு பகையாகும். நல்ல காரியங்கள் தள்ளிப்போகலாம்.அந்தநிலை இனி மாறும்.நவம்பரில் பலம் பெறும் குருவால் குழம்பியஉள்ளங்கள் எல்லாம் குதூகலமடையும். இளம் பருவத்தினருக்கு மணம் முடியும்.இயல்பாக தொழில் செய்வோருக்கு வளம் பெருகும். அரசியலில் ஈடுபட்டவர்களுக்குஅதிக பொறுப்புகள் வந்து சேரும். ஆயினும், குரு வழிபாட்டை முறையாக நீங்கள்மேற்கொண்டு, அனுகூலம் தரும் ஆலயத்தையும் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லத்தில் அரங்கேறும்.அத்தகைய குருவின்பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. ஒன்று, நான்கிற்கு அதிபதியின்பார்வை, அஷ்டம ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும், விரய ஸ்தானத்தையும்பார்க்கும் பொழுது, ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர்கள் நலன்கருதி எடுத்தமுயற்சி வெற்றி பெறும். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள்ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.குரு உங்கள் ராசியைப்பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைபார்க்கப்போகிறார் அல்லவா குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும்இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில்இருந்து கொண்டு, பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களை தன்பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமேமீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு இதுவரை நடைபெறாத சில காரியங்களை நடத்திவைக்கப்போகிறது. ஆரோக் கியத்திற்காக இதுவரை செலவிட்ட அதிக தொகைகள் இனிகுறையும். நிலையாக வருமானம் வர நிழலாக ஒரு தொழிலை கூட அமைத்துக்கொடுக்கலாம்.சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும்ஆற்றல் இந்த குருவின் பார்வைக்கு உண்டு. விரய ஸ்தானத்தையும் இந்த குருபார்ப்பதால், சுகங்களுக்காகவும், சந்தோஷங்களுக்காகவும் சில விரயங்களைநீங்கள் மேற்கொள்வீர்கள். குறிப்பாக, வாகனங்களை வாங்கி பயணம் செய்யலாம்என்ற எண்ணம் மேலோங்கும். விரதங்களையும், வழிபாடுகளையும் நீங்கள் முறையாகமேற்கொண்டால் வெற்றிப்படிக்கட்டின் விளிம்பில் ஏறலாம்.லட்சியம்நிறைவேறும்வரை ஓய்வெடுக்காதவர்கள் குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள் பதியும்இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்த இடத்தில்இருந்து கொண்டு, பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களை தன்பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.சுமார் ஐந்தரை மாதங்கள் மட்டுமேமீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு இதுவரை நடைபெறாத சில காரியங்களை நடத்திவைக்கப்போகிறது. ஆரோக் கியத்திற்காக இதுவரை செலவிட்ட அதிக தொகைகள் இனிகுறையும். நிலையாக வருமானம் வர நிழலாக ஒரு தொழிலை கூட அமைத்துக்கொடுக்கலாம்.சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும்ஆற்றல் இந்த குருவின் பார்வைக்கு உண்டு. விரய ஸ்தானத்தையும் இந்த குருபார்ப்பதால், சுகங்களுக்காகவும், சந்தோஷங்களுக்காகவும் சில விரயங்களைநீங்கள��� மேற்கொள்வீர்கள். குறிப்பாக, வாகனங்களை வாங்கி பயணம் செய்யலாம்என்ற எண்ணம் மேலோங்கும். விரதங்களையும், வழிபாடுகளையும் நீங்கள் முறையாகமேற்கொண்டால் வெற்றிப்படிக்கட்டின் விளிம்பில் ஏறலாம்.லட்சியம்நிறைவேறும்வரை ஓய்வெடுக்காதவர்கள்குருவின் ஆதிக்கம்பெற்ற உங்கள் சொல்லுக்கு எப்பொழுதும் ஒரு தனி மதிப்பிருக்கும். நீதியைநிலைநாட்ட பாடுபடுவீர்கள். நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எளியதோற்றத்துடன் காணப்படும் உங்களுக்குள் ஏதேனும் ஒரு லட்சியம்குடிகொண்டிருக்கும். அந்த லட்சியம் நிறைவேறும் வரை நீங்கள் ஓய்வெடுக்கமாட்டீர்கள்.பிறரை நம்பி ஏமாறுபவர்களின் பட்டியலிலும் இடம்பிடிப்பீர்கள். உறவுக்கு கைகொடுக்கும் உங்களோடு பழகியவர்கள் கடைசி வரைஉங்களை மறக்க மாட்டார்கள். இரவு, பகல் பாராது உழைப்பீர்கள். எதிர்காலத்தைவளப்படுத்த என்ன செய்யலாம் என்ற திட்டத்தை எப்பொழுதும் இதயத்தில்நினைத்துக் கொண்டேயிருப்பீர்கள். பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் ஒருசில சமயங்களில் பேசி விடுவீர்கள். பிறகு ஏன் பேசினோம் என்றுவருத்தப்படுவீர்கள்.பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும்உங்களுக்கு வாழ்க்கைத் துணை நல்ல விதமாக அமைய வேண்டுமானால், கூடுதல்பொருத்தம் தேவை. தக்க பொருத்தம் இருந்தால் தாரத்தால் யோகம் உண்டு.அரசியலிலும் மற்றும் அனைத்து துறைகளிலும் தலைமைப் பொறுப்பிற்குதகுதியானவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுவீர்கள். உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றி பார்ப்போம்.\n\"நான்கினில்குருதான் வந்தால்நடந்திடும் தொழில்கள் மாறும்வீண்பழி சிலருக்குச்சேரும்\nவானவர்க்கு அரசை நீங்கள்வழிபட்டால் நன்மைகூடும்\nஎன்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில்பார்க்கும் பொழுது நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் குரு அர்த்தாஷ்டமக்குருவாக அமைவதால், விழிப்புணர்ச்சியோடு செயல்படுவதன் மூலம் உங்களின்விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும். என்ன இருந்தாலும், உடல் நலத்தில்கவனம் செலுத்துவது நல்லது. பயணங்களிலும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைகுரு பார்வைக்குகுழப்பங்களை அகற்றும் ஆற்றல் உண்டு. எனவே, தற்சமயம் பெயர்ச்சியாகி உள்ளகுரு உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும்.மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் இதுவரை குணமாகாத நோய்கள் இப்பொழுதுகுணமாகும். என்றாலும், சனியின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால், புதியநோய்களும் உருவாகலாம். எனவே, நோய்க்கான அறிகுறிகள் தோன்றும் பொழுது நல்லமருத்துவரிடம் நீங்கள் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.சென்ற ஆண்டில்ஏற்பட்ட இழப்புகளை ஓரளவு ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். தொழிலில்கூட்டாளிகளால் ஏற்பட்ட கவலை அகல முக்கிய புள்ளிகளைச் சந்தித்துமுடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் ஊதிய உயர்வு, உத்யோக உயர்வு போன்றவைகள்தாமதப்படலாம். யோக பலம் பெற்ற நாளில் வழிபாடுகளைச் செய்தால் அதிகாரிகளின்அன்புக்கு பாத்திரமாகி எதிர்ëëபார்ப்புகள் நிறைவேறும்.குறிப்பாக, தொழில் ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், தொழில் வளர்ச்சி மேலோங்கும்என்றாலும், முழுமையாக மற்றவர்களை நம்பிச் செயல்படக் கூடாது. யாரைக் கூட்டுசேர்த்துக் கொண்டாலும், அவர்கள் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்து அதில்தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கிறதாகுரு பார்வைக்குகுழப்பங்களை அகற்றும் ஆற்றல் உண்டு. எனவே, தற்சமயம் பெயர்ச்சியாகி உள்ளகுரு உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி விடும்.மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் இதுவரை குணமாகாத நோய்கள் இப்பொழுதுகுணமாகும். என்றாலும், சனியின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால், புதியநோய்களும் உருவாகலாம். எனவே, நோய்க்கான அறிகுறிகள் தோன்றும் பொழுது நல்லமருத்துவரிடம் நீங்கள் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.சென்ற ஆண்டில்ஏற்பட்ட இழப்புகளை ஓரளவு ஈடுசெய்யும் வாய்ப்பு கிட்டும். தொழிலில்கூட்டாளிகளால் ஏற்பட்ட கவலை அகல முக்கிய புள்ளிகளைச் சந்தித்துமுடிவெடுப்பது நல்லது. உத்யோகத்தில் ஊதிய உயர்வு, உத்யோக உயர்வு போன்றவைகள்தாமதப்படலாம். யோக பலம் பெற்ற நாளில் வழிபாடுகளைச் செய்தால் அதிகாரிகளின்அன்புக்கு பாத்திரமாகி எதிர்ëëபார்ப்புகள் நிறைவேறும்.குறிப்பாக, தொழில் ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால், தொழில் வளர்ச்சி மேலோங்கும்என்றாலும், முழுமையாக மற���றவர்களை நம்பிச் செயல்படக் கூடாது. யாரைக் கூட்டுசேர்த்துக் கொண்டாலும், அவர்கள் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்து அதில்தொழில் ஸ்தானம் நன்றாக இருக்கிறதா அந்த ஸ்தானாதிபதி, உங்கள் தொழில்ஸ்தானாதிபதிக்கு ஏற்றவராக இருக்கிறாரா அந்த ஸ்தானாதிபதி, உங்கள் தொழில்ஸ்தானாதிபதிக்கு ஏற்றவராக இருக்கிறாரா என்பதை பார்த்த பிறகே முடிவு செய்துகொள்ள வேண்டும்.மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான பதவிகளும்கிடைக்கும். தெய்வ பலம் உங்களுக்கு பின்னணியாக இருப்பதால், திடீரென வரும்மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். தந்தை வழியில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பெற்றோர் வழி உடல்நலத்திற்காக சிறிது செலவிடும்சூழ்நிலை உண்டு. மண்ணை வாங்கலாமா என்பதை பார்த்த பிறகே முடிவு செய்துகொள்ள வேண்டும்.மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான பதவிகளும்கிடைக்கும். தெய்வ பலம் உங்களுக்கு பின்னணியாக இருப்பதால், திடீரென வரும்மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். தந்தை வழியில் கூடுதல் கவனம்செலுத்துவது நல்லது. பெற்றோர் வழி உடல்நலத்திற்காக சிறிது செலவிடும்சூழ்நிலை உண்டு. மண்ணை வாங்கலாமா மனையை வாங்கலாமா என்று சிந்திப்பீர்கள். என்ன வாங்கினாலும் எதிர்காலத்தில் நலம் கிடைக்கும்என்பதால், விரய ஸ்தானத்தை குரு பார்க்கும் இந்த நேரத்தில் உங்கள்விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். பயணங்கள் அதிகரிக்கும்.அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் கொடுக்கும். நிலையாக வங்கியில் வைத்த வைப்புநிதியை எடுத்து வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள்.பழுதடைந்தவாகனங்களை புதுப்பிப்பதும், வீட்டின் விஸ்தரிப்புக்கு செலவிடுவதும்இக்காலத்தில் உகந்ததாக அமையும். பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள், பிள்ளைகளின் கடல் தாண்டும் முயற்சிகளுக்கு செலவிட்டு மகிழ்வீர்கள்.குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள்வரை வாங்கிச் சேர்ப்பீர்கள். ஆன்மிக பயணங்களில் ஆர்வம் கூடும். தெசாபுத்தி பலம் இழந்தவர்களுக்கு திடீரென இடமாற்றம், ஊர் மாற்றங்கள் ஏற்படலாம்.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுநான்காமிடத்துக் குருவால்நன்மைகள் வந்துசேர, மதுரை சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறைக்குச்செல்லுங்கள். அங்குள்ள திசைமாறிய தென்முக கடவுளை வழிபட்டு, எதிர்காலத்தைஇனிமையாக்கி கொள்ளுங்கள்.தனுசு ராசிப் பெண்களுக்குதன்னம்பிக்கை தேவைதனுசு ராசியில் பிறந்ëத பெண்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சியால் வரவும்- செலவும் சமமாகும். வசதிகளைப் பெருக்கிக்கொண்டாலும், நிம்மதி குறையலாம். அடிக்கடி ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்ஏற்படும். பக்கத்து வீட்டாருடன் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. குடும்பஉறுப்பினர்களை அனுசரித்துச் சென்றால் மனநிம்மதியை வரவழைத்துக் கொள்ளலாம்.தாய் வழி ஆதரவு கிடைக்கும். புகுந்த வீட்டில் உங்கள் கருத்துக்களை அதிகம்வலியுறுத்துவதன் மூலம் புதிய பிரச்சினைகள் உருவாகலாம். எனவே, சுயஜாதகத்தில் தெசா புத்தி பலமறிந்து தெய்வ தரிசனங்களை மேற்கொள்ளுங்கள்.தித்திக்கும் விதத்தில் வாழ்க்கை அமையும்.\nஉத்ராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் வரை\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜீ, ஜி, ஜே, ஜோ, கா, க, கி உள்ளவர்களுக்கும்)உடன்பிறப்பின்உதவி வரும் உழைப்பிற்கு பலன் கிடைக்கும்சாமர்த்தியமாகப் பேசிசமாளிக்கும் ஆற்றலைப் பெற்ற மகர ராசி நேயர்களேஇது வரைகும்பத்திற்கும், மீனத்திற்குமாக உருட்டி விளையாடும் பந்து போல, சஞ்சரித்துவந்த குரு இப்பொழுது, முறையாக நவம்பர் 21-ம் தேதி மீன ராசிக்குச்செல்கிறது. வந்த குருவால் வளர்ச்சி எப்படியிருக்கும்இது வரைகும்பத்திற்கும், மீனத்திற்குமாக உருட்டி விளையாடும் பந்து போல, சஞ்சரித்துவந்த குரு இப்பொழுது, முறையாக நவம்பர் 21-ம் தேதி மீன ராசிக்குச்செல்கிறது. வந்த குருவால் வளர்ச்சி எப்படியிருக்கும் என்ற சிந்தனை, பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்கள் மனதில் இடம்பிடிக்கும். வாழ்க்கைசக்கரத்தை நாம் ஓட்டுவதற்கு வழிகாட்டும் நவக்கிரகங்களில் குரு ஒன்று தான்சுபகிரகமாகும்.நல்லாரை காண்பதுவும் நன்றே என்ற சிந்தனை, பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்கள் மனதில் இடம்பிடிக்கும். வாழ்க்கைசக்கரத்தை நாம் ஓட்டுவதற்கு வழிகாட்டும் நவக்கிரகங்களில் குரு ஒன்று தான்சுபகிரகமாகும்.நல்லாரை காண்பதுவும் நன்றே நல்லாரோடு இருப்பதுவும்நன்றே என்று சான்றோர்கள் சொல்வார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்து, நல்ல வாய்ப்புகளை இல்லம் தேடி வரவழைத்துக் கொடுப்பதுகுருவின் ஆதிக்கத்தில் தான் இருக்கிறது.அந்த குரு உ��்கள் ராசிக்குமூன்றாமிடத்திற்கும், பன்னிரெண்டாமிடத்திற்கும் அதிபதியாவார்.விரயாதிபதியின் ஆதிபத்தியத்தைப் பெற்ற குரு உங்கள் ராசியைப் பொறுத்த வரை-பலம் பெறும் பொழுது விரயத்தை அல்லவா செய்ய வேண்டும் என்று நீங்கள்நினைக்கலாம். அதே நேரத்தில் அந்த குரு உங்கள் சகாய ஸ்தானத்திற்கும்அதிபதியாகிறார். எனவே, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதும் இந்தகுருவின் கையில் தான் இருக்கிறது.மொத்தத்தில் சொல்லப்போனால், இந்தகுரு பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும். அதே நேரத்தில், அதைப்போல ஒருமடங்கு கூடுதலாக செலவையும் ஏற்படுத்தலாம். எனவே, தேவையானகாரியங்களை தேவையான நேரத்தில் செய்து முடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.குறிப்பாக, வாகனம் பழுதாகி விட்டால், அதை சரிசெய்ய செலவு வருமேஎன்று நினைத்து, அப்படியே கொஞ்ச நாள் ஓட்டலாம் என்றிருக்க கூடாது. அதற்காகநீங்கள் செலவிட வேண்டிய தொகை, வேறு ஓரு ரூபத்தில் செலவாகி விடலாம்.அதுவும் வாராத கடனாகவோ, வீண் விரயமாகவோ மாறலாம். எனவே, பொருளாதார நிலைஉயரும் பொழுது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். வேண்டியஆடை, ஆபரணங்களை வாங்கி சேர்த்து கொள்ளுங்கள்.குரு பார்க்கும்இடங்களாக கருதப்படும் 7, 9, 11, ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. களத்திரஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவற்றில் குருவின் பார்வைபதிவதால், அந்தந்த இடங்களுக்குரிய முயற்சிகள் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள்அகலும்.குரு உங்கள் ராசியை பார்க்கவில்லை என்றாலும், உங்கள்ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா செய்ய வேண்டும் என்று நீங்கள்நினைக்கலாம். அதே நேரத்தில் அந்த குரு உங்கள் சகாய ஸ்தானத்திற்கும்அதிபதியாகிறார். எனவே, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டியதும் இந்தகுருவின் கையில் தான் இருக்கிறது.மொத்தத்தில் சொல்லப்போனால், இந்தகுரு பெயர்ச்சி பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும். அதே நேரத்தில், அதைப்போல ஒருமடங்கு கூடுதலாக செலவையும் ஏற்படுத்தலாம். எனவே, தேவையானகாரியங்களை தேவையான நேரத்தில் செய்து முடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.குறிப்பாக, வாகனம் பழுதாகி விட்டால், அதை சரிசெய்ய செலவு வருமேஎன்று நினைத்து, அப்படியே கொஞ்ச நாள் ஓட்டலாம் என்றிருக்க கூடாது. அதற்காகநீங்கள் செலவிட வேண்டிய ��ொகை, வேறு ஓரு ரூபத்தில் செலவாகி விடலாம்.அதுவும் வாராத கடனாகவோ, வீண் விரயமாகவோ மாறலாம். எனவே, பொருளாதார நிலைஉயரும் பொழுது வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள். வேண்டியஆடை, ஆபரணங்களை வாங்கி சேர்த்து கொள்ளுங்கள்.குரு பார்க்கும்இடங்களாக கருதப்படும் 7, 9, 11, ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன. களத்திரஸ்தானம், தகப்பனார் ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகியவற்றில் குருவின் பார்வைபதிவதால், அந்தந்த இடங்களுக்குரிய முயற்சிகள் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள்அகலும்.குரு உங்கள் ராசியை பார்க்கவில்லை என்றாலும், உங்கள்ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா குருவின் 5, 7, 9, ஆகிய பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திரநியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்தஇடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களையும் தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.சுமார்ஜந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு- உங்களுடையசகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால், மூத்த சகோதரத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.அவர்கள் வழியே ஏற்படும் சுப நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் உதவிக்கரம்நீட்டுவீர்கள். மூன்றில் இருக்கும் குரு சப்தம ஸ்தானத்தைப் பார்ப்பதால்.உடன் பிறப்புகளின் திருமண முயற்சி வெற்றி பெறும்.இல்லத்தில்சுபகாரிய பேச்சுக்கள் வந்து கொண்டேயிருக்கும். தொழில் கூட்டாளிகளாககூடப்பிறந்தவர்களே மாறலாம். வியாழன் தோறும் விரதமிருந்து குருதெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதன் மூலம் வியக்கும் அளவு உங்கள்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.தளராத மனதிற்குசொந்தக்காரர்கள் குருவின் 5, 7, 9, ஆகிய பார்வை பதியும் இடங்களெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திரநியதி. அந்த குரு எந்த இடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்தஇடத்திற்குரிய ஆதிபத்ய பலன்களையும் தன் பார்வை மூலம் சேர்த்து வழங்கும்.சுமார்ஜந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு- உங்களுடையசகோதர ஸ்தானம், சகாய ஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால், மூத்த சகோதரத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.அவர்கள் வழியே ஏற்படும் சுப நிகழ்ச்சிகளு��்கு நீங்கள் உதவிக்கரம்நீட்டுவீர்கள். மூன்றில் இருக்கும் குரு சப்தம ஸ்தானத்தைப் பார்ப்பதால்.உடன் பிறப்புகளின் திருமண முயற்சி வெற்றி பெறும்.இல்லத்தில்சுபகாரிய பேச்சுக்கள் வந்து கொண்டேயிருக்கும். தொழில் கூட்டாளிகளாககூடப்பிறந்தவர்களே மாறலாம். வியாழன் தோறும் விரதமிருந்து குருதெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவதன் மூலம் வியக்கும் அளவு உங்கள்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.தளராத மனதிற்குசொந்தக்காரர்கள்மக்கள் உங்களை தளராத மனமும், தாராளக்குணமும் கொண்டவர்கள் என்று வர்ணிப்பர். ஆனால், சிக்கனத்தின் சிகரமாகவும்சில சமயங்களில் விளங்குவீர்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை கேட்டுச்செய்வது உங்கள் பழக்கம். தோற்றத்தை வைத்து உங்களை எடைபோட முடியாது.நிதானத்தைக் கடைபிடிப்பதன் மூலமே நிம்மதியைக் காணலாம் என்றுரைப்பீர்கள்.ராசிநாதனாகசனி விளங்குகிறார். எனவே, தாமத விவாகமே உங்கள் தாரதோஷ நிவர்த்திக்கு வழிவகுக் கிறது. தகுந்த வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்கிறது. பிடிவாத குணம்உங்களுக்கு கொஞ்சம் அதிகம் தான். மற்றவர்களின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்துகேட்பதில் ஆர்வம் காட்டும் நீங்கள் உங்களைப் பற்றிய பிரச்சினைகளைஒருவரிடமும் சொல்லமாட்டீர்கள். இப்படிபட்ட குணங்களைப் பெற்ற உங்களுக்குஇந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட பலன்களை வழங்கப்போகிறது என்பதை பற்றிபார்ப்போம்.மூன்றினில் குருதான் வந்தால்,\nவேண்டிய காரியங்கள்விருப்பம் போல் நடப்பதற்கே,\nஎன்று ஜோதிடசாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, வழிபாடு உங்கள்வளர்ச்சிக்கு வித்திடும். எழிலான வாழ்க்கை அமைய இல்லத்தில் வியாழன்தோறும்விரதமிருப்பது நல்லது. அயல் நாட்டு அனுகூலம் கிட்டும். நீங்கள் கேட்டஉதவிகளை செய்து கொடுப்பர். தொழிலில் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைகுருவின் பார்வைதான்குழப்பங்களை அகற்றும். குதூகலத்தை வழங்கும். இழப்புகளை ஈடுசெய்யும். இனியவாழ்க்கையை மலரச் செய்யும். அந்த பார்வை சகோதர ஸ்தானத்தில்இருந்துஉங்களுக்கு கிடைக்கிறது. எனவே, சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் வந��திணைவர்.பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் பஞ்சாயத்துக்கள் பலமுறை வைத்தும், பங்கெடுத்துக் கொள்ளாதசகோதரர்கள் இப்பொழுது, முன்நின்று முறையாக பிரித்துக் கொடுப்பர். சென்ற சிலவருடங்களாக சகோதர கூட்டில் இருந்த தொழில், சமரச பேச்சு வார்த்தையின்அடிப்படையில் இப்பொழுது தனித்தொழிலாக அமையும்.குருவின் பார்வைசப்தம ஸ்தானத்தில் பதிவதால் வரன்கள் வாயில் தேடி வந்து கொண்டேயிருக்கும்.வாழ்க்கைத்துணை வழியே வரவும் வந்து சேரும். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்டபிரச்சினைகள் அகலும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள்மாறும். பெண்வழி ஒத்துழைப்புகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் திருப்திகரமாகஅமையும்.குருவின் பார்வை ஒன்பதில் பதிவதால், பெற்றோர் வழிஒத்துழைப்பு கிடைக்கும். தந்தை வழியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிந்தைமயங்காமல் இனி சிரித்து மகிழ வாய்ப்பு கிட்டும். பங்காளிப் பகைமாறும்.அருளாலர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.மக்களிடம்கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வரும்நேரமிது. புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடுமாற்றங்கள் விரும்பத்தக்கதாக அமையும். பழைய சொத்துகளை விற்று புதியசொத்துகளை வாங்குவீர்கள். அரை குறையாக இருந்த பணிகள் மீண்டும் தொடரும்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.குருவின் பார்வை லாப ஸ்தானத்தில்பதிவதால், பணவரவு திருப்தி தரும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச்செய்திகள் வந்து சேரும். பலஆண்டுகளாக வசூலாகாத பாக்கிகள் இப்பொழுதுவசூலாகலாம். தேக நலன் சீராக அமையும். தெய்வ வழிபாடு உங்களுக்கு திருப்தியானவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.தொழில் தொடங்க போதுமானவசதியில்லையே என்று நினைத்தவர்களுக்கு அரசு வழி ஒத்துழைப்பும், அருகில்இருக்கும் வங்கியின் ஒத்துழைப்பும் கிடைக்கலாம். பங்குதாரர்கள் தானாகவந்திணைவர். ஆனால், விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால், ஜாதக பொருத்தம்பார்த்தே தொழில் பங்குதாரர்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது. ராகு-கேதுபெயர்ச்சிக்குப் பிறகு வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொண்டால்வளர்ச்சி எதிர்பார்த்தப��ியே அமையும். இந்த குருப்பெயர்ச்சியைப் பொருத்த வரைஅது பார்வை பலத்தால் பலன் கொடுக்கும் பெயர்ச்சியாகவே அமைகிறது.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுமூன்றாமிடத்து குருவால்முன்னேற்றங்கள் அதிகரிக்க காரைக்குடி அருகிலுள்ள கோவிலூருக்கு வாருங்கள்.அங்குள்ள கொற்றவாளீஸ்வரர், திருநெல்லை அம்மன் மற்றும் குரு வழிபாட்டையும்மேற்கொள்ளுங்கள்.மகர ராசிப் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்குருவின் பார்வைதான்குழப்பங்களை அகற்றும். குதூகலத்தை வழங்கும். இழப்புகளை ஈடுசெய்யும். இனியவாழ்க்கையை மலரச் செய்யும். அந்த பார்வை சகோதர ஸ்தானத்தில்இருந்துஉங்களுக்கு கிடைக்கிறது. எனவே, சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர்.பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் பஞ்சாயத்துக்கள் பலமுறை வைத்தும், பங்கெடுத்துக் கொள்ளாதசகோதரர்கள் இப்பொழுது, முன்நின்று முறையாக பிரித்துக் கொடுப்பர். சென்ற சிலவருடங்களாக சகோதர கூட்டில் இருந்த தொழில், சமரச பேச்சு வார்த்தையின்அடிப்படையில் இப்பொழுது தனித்தொழிலாக அமையும்.குருவின் பார்வைசப்தம ஸ்தானத்தில் பதிவதால் வரன்கள் வாயில் தேடி வந்து கொண்டேயிருக்கும்.வாழ்க்கைத்துணை வழியே வரவும் வந்து சேரும். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்டபிரச்சினைகள் அகலும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள்மாறும். பெண்வழி ஒத்துழைப்புகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் திருப்திகரமாகஅமையும்.குருவின் பார்வை ஒன்பதில் பதிவதால், பெற்றோர் வழிஒத்துழைப்பு கிடைக்கும். தந்தை வழியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிந்தைமயங்காமல் இனி சிரித்து மகிழ வாய்ப்பு கிட்டும். பங்காளிப் பகைமாறும்.அருளாலர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதன் மூலம் பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.மக்களிடம்கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாகன மாற்றம் செய்ய முன்வரும்நேரமிது. புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடுமாற்றங்கள் விரும்பத்தக்கதாக அமையும். பழைய சொத்துகளை விற்று புதியசொத்துகளை வாங்குவீர்கள். அரை குறையாக இருந்த பணிகள் மீண்டும் தொடர���ம்.ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.குருவின் பார்வை லாப ஸ்தானத்தில்பதிவதால், பணவரவு திருப்தி தரும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச்செய்திகள் வந்து சேரும். பலஆண்டுகளாக வசூலாகாத பாக்கிகள் இப்பொழுதுவசூலாகலாம். தேக நலன் சீராக அமையும். தெய்வ வழிபாடு உங்களுக்கு திருப்தியானவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.தொழில் தொடங்க போதுமானவசதியில்லையே என்று நினைத்தவர்களுக்கு அரசு வழி ஒத்துழைப்பும், அருகில்இருக்கும் வங்கியின் ஒத்துழைப்பும் கிடைக்கலாம். பங்குதாரர்கள் தானாகவந்திணைவர். ஆனால், விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால், ஜாதக பொருத்தம்பார்த்தே தொழில் பங்குதாரர்களையும் சேர்த்துக்கொள்வது நல்லது. ராகு-கேதுபெயர்ச்சிக்குப் பிறகு வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொண்டால்வளர்ச்சி எதிர்பார்த்தபடியே அமையும். இந்த குருப்பெயர்ச்சியைப் பொருத்த வரைஅது பார்வை பலத்தால் பலன் கொடுக்கும் பெயர்ச்சியாகவே அமைகிறது.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுமூன்றாமிடத்து குருவால்முன்னேற்றங்கள் அதிகரிக்க காரைக்குடி அருகிலுள்ள கோவிலூருக்கு வாருங்கள்.அங்குள்ள கொற்றவாளீஸ்வரர், திருநெல்லை அம்மன் மற்றும் குரு வழிபாட்டையும்மேற்கொள்ளுங்கள்.மகர ராசிப் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தகுருப்பெயர்ச்சி மனக்குழப்பங்களை அகற்றும் பெயர்ச்சியாக அமையப்போகிறது.பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே, சிக்கனத்தைக் கடைப்பிடித்த நீங்கள் இனிதாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். கல்யாண கனவுகள் நிறைவேறுவதற்கானஅறிகுறிகள் தோன்றும். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.கூடப்பிறந்தவர்களின் கோபம் நீங்கும். குரு உத்ரட்டாதி நட்சத்திர காலில்சஞ்சரிக்கும் பொழுது, ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது.கணவன் மனைவியரிடையே விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் வெற்றியைவரவழைத்துக் கொள்ளலாம். கேது- ராகு ப்ரீதி செய்வதன் மூலம் கேட்ட உதவிகள்கிடைக்கும்.\nஅவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை\n(பெயரின்முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)தனவரவுதிருப்தி தரும் தன்னம்பிக்கை கூடி வரும்இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாக பாவிக்கும் கும்ப ராசி நேயர்களேஇதுவரைஉங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு, இடையில் மீனத்திற்கு சென்று, மீண்டும் சில நாட்கள் உங்கள் ராசியில் சஞ்சரித்து, பிறகு இப்பொழுது தனஸ்தானத்தில் தனது சொந்த வீட்டில் வலுவோடு சஞ்சரிக்கிறது. அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், அதை சொந்த வீட்டில் இருந்து குருபார்த்து பலன் கொடுக்க போவதால், இந்த குருப்பெயர்ச்சி துயரங்கள் அனைத்Ûயும்துள்ளியோட வைக்கப்போகிறது.அயராது உழைத்த உழைப்பிற்கு அற்புத பலன்கிடைக்கப் போகிறது. ஆதாயமில்லாத அலைச்சல்களையும், ஆரோக்கிய பாதிப்புகளையும்இதுவரை நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால், இனி அந்த நிலை மாறும். நல்லசம்பவங்களை நாளும் சந்திக்க இந்த குரு வழிவகுக்கப் போகிறார்.``குழந்தையும், தெய்வமும் கொண்டாட, கொண்டாடத்தான்'' என்று சொல்வார்கள். நலம் தரும்விதத்தில் குருவை கொண்டாட வேண்டும். குடும்ப ஸ்தானத்திற்கு குரு வருவதால், குடும்பத்தினர்கள் அனைவரும் குருப்பெயர்ëச்சிக்கு முன்னதாகவே கோவிலுக்குச்சென்று வழிபட்டு வருவது நல்லது. அப்பொழுது தான் அது பார்க்கும் இடத்தால் பலமடங்கு பலன் கிடைக்கும்.குறிப்பாக, குருவின் பார்வை உங்கள்ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங் களில் பதிகிறது. எனவே, ருண ரோக ஸ்தானம், இழப்பு ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவை புனிதமடைகின்றன. எனவே, அந்தந்தஇடங்களுக்குஉரிய காரியங்கள் அனைத்தும் இனிதாக நடைபெறத் தொடங்கும். சென்றசில மாதங்களாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் வந்து சேரும்.ஆரோக்கியம் சீராகி அன்றாடப் பணிகளை உற்சாகத்தோடு செயல்பட தொடங்குவீர்கள்.குருஉங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகியஇடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவாஇதுவரைஉங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த குரு, இடையில் மீனத்திற்கு சென்று, மீண்டும் சில நாட்கள் உங்கள் ராசியில் சஞ்சரித்து, பிறகு இப்பொழுது தனஸ்தானத்தில் தனது சொந்த வீட்டில் வலுவோடு சஞ்சரிக்கிறது. அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், அதை சொந்த வீட்டில் இருந்து குருபார்த்து பலன் கொடுக்க போவதால், இந்த குருப்பெயர்ச்சி துயரங்கள் அனைத்Ûயும்துள்ளியோட வைக்கப்போகிறது.அயராது உழைத்த உழைப்பிற்கு அற்புத பலன்கிடைக்கப் போகிறது. ஆதாயமில்லாத அலைச்சல்களையும், ஆரோக���கிய பாதிப்புகளையும்இதுவரை நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால், இனி அந்த நிலை மாறும். நல்லசம்பவங்களை நாளும் சந்திக்க இந்த குரு வழிவகுக்கப் போகிறார்.``குழந்தையும், தெய்வமும் கொண்டாட, கொண்டாடத்தான்'' என்று சொல்வார்கள். நலம் தரும்விதத்தில் குருவை கொண்டாட வேண்டும். குடும்ப ஸ்தானத்திற்கு குரு வருவதால், குடும்பத்தினர்கள் அனைவரும் குருப்பெயர்ëச்சிக்கு முன்னதாகவே கோவிலுக்குச்சென்று வழிபட்டு வருவது நல்லது. அப்பொழுது தான் அது பார்க்கும் இடத்தால் பலமடங்கு பலன் கிடைக்கும்.குறிப்பாக, குருவின் பார்வை உங்கள்ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங் களில் பதிகிறது. எனவே, ருண ரோக ஸ்தானம், இழப்பு ஸ்தானம், தொழில் ஸ்தானம் ஆகியவை புனிதமடைகின்றன. எனவே, அந்தந்தஇடங்களுக்குஉரிய காரியங்கள் அனைத்தும் இனிதாக நடைபெறத் தொடங்கும். சென்றசில மாதங்களாக ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட வாய்ப்புகள் வந்து சேரும்.ஆரோக்கியம் சீராகி அன்றாடப் பணிகளை உற்சாகத்தோடு செயல்பட தொடங்குவீர்கள்.குருஉங்கள் ராசியைப் பார்க்கவில்லை என்றாலும், உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகியஇடங்களைப் பார்க்கப் போகிறார் அல்லவா குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள்பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந்த குரு எந்தஇடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்யபலன்களையும் தன் பார்வை பலம் மூலம் சேர்த்து வழங்கும்.சுமார்ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு இனிய பலன்களைஉங்களுக்குள் வழங்குவார் என்றாலும், இடையிடையே பார்க்கும் சனியால்எதிர்பார்த்த காரியங்களில் சில தடைகளும் ஏற்படலாம். எனவே சனீஸ்வர வழிபாடும்உங்களுக்குத் தேவை, குரு தெட்சிணாமூர்த்தி வழிபாடும் உங்களுக்குத் தேவை.குரு, பணவரவைக் கொடுக்கும் தன்மையுடையது. சனி அதைச் சந்தோஷமாக செலவிடும்விதத்தில் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில்மட்டும் அடிக்கடி தொல்லைகள் உருவாகலாம். எனவே நோய்க்கான அறிகுறிகள்தென்படும்போதே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாகனங்களில்செல்லும்போதும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.உதவும்மனப்பான்மையை உள்ளத்தில் பதித்தவர்கள் குருவின் 5, 7, 9 ஆகிய பார்வைகள்பதியும் இடமெல்லாம் புனிதமடையும் என்பது சாஸ்திர நியதி. அந��த குரு எந்தஇடத்தில் இருந்து கொண்டு பார்க்கிறதோ, அந்த இடத்திற்குரிய ஆதிபத்யபலன்களையும் தன் பார்வை பலம் மூலம் சேர்த்து வழங்கும்.சுமார்ஐந்தரை மாதங்கள் மட்டுமே மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த குரு இனிய பலன்களைஉங்களுக்குள் வழங்குவார் என்றாலும், இடையிடையே பார்க்கும் சனியால்எதிர்பார்த்த காரியங்களில் சில தடைகளும் ஏற்படலாம். எனவே சனீஸ்வர வழிபாடும்உங்களுக்குத் தேவை, குரு தெட்சிணாமூர்த்தி வழிபாடும் உங்களுக்குத் தேவை.குரு, பணவரவைக் கொடுக்கும் தன்மையுடையது. சனி அதைச் சந்தோஷமாக செலவிடும்விதத்தில் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில்மட்டும் அடிக்கடி தொல்லைகள் உருவாகலாம். எனவே நோய்க்கான அறிகுறிகள்தென்படும்போதே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வாகனங்களில்செல்லும்போதும் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.உதவும்மனப்பான்மையை உள்ளத்தில் பதித்தவர்கள்எல்லோரும் பதவிக்குஆசைப்படுவார்கள் நீங்களோ `உதவி' செய்ய ஆசைப்படுவீர்கள் உதவும்மனப்பான்மை உங்களிடம் இருப்பதால்தான் ஒவ்வொருவர் மனதிலும் இடம் பிடிக்கிறீர்கள். நாட்டுப்பற்று உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். நல்லவர்களோடுமட்டுமே சினேகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வீர்கள்.எந்தக்காரியத்தை எப்பொழுது செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அறிந்துவைத்திருப்பீர்கள். வேடிக்கையாகப் பேசும் சுபாவம் உங்களுக்கு உண்டு.சொந்தக்காரியங்களை விட்டு விட்டு மற்றவர்களின் காரியங்களில் அதிக அக்கறைஎடுத்துக் கொள்ளும் நீங்கள், தர்மசிந்தனை அதிகம் பெற்றவர். உங்கள் ராசிக்குசப்தமாதிபதியாகச் சூரியன் அமைவதால் திருமணம் நடைபெறும் சமயத்தில் நல்லபொருத்தம் பார்த்துத் தாரத்தை தேர்ந்தெடுப்பதன் மூலமே இல்லறத்தைஇனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும்.\n`உள்ளதைக் கொண்டு நல்லதைச்செய்வோம்' என்று சொல்வீர்கள். மற்றவர்களின் பார்வைக்கு ஆடம்பரமாகக்காட்சியளிப்பது உங்களுக்குப் பிடிக்காது. ராசிநாதன் சனியை `மந்தன்' என்றுஅழைப்பது வழக்கம். எனவே எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்து நிம்மதியைத்தேடிக்கொள்வீர்கள். உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை முடித்துக்கொடுக்காமல் ஓய்வெடுக்க மாட்டீர்கள். இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்றஉங்களுக��கு இந்தக் குருப்பெயர்ச்சி எப்படி அமையப்போகிறது என்பதைப் பற்றிப்பார்ப்போம்.இரண்டினில் குருதான் வந்தால்எதிர்பார்ப்பு வெற்றியாகும்திரண்டதோர் செல்வம் சேரும்அருள்தரும்குருவின் ஆற்றல்அகிலத்தில் புகழைச் சேர்க்கும்என்று ஜோதிடசாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பொருளாதார நிலைஉயரும். எனவே, நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கஇயலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி அகலும்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைஎன்று ஜோதிடசாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, பொருளாதார நிலைஉயரும். எனவே, நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கஇயலும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலை இனி அகலும்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வைகுரு பார்வைகுழப்பத்தைப்போக்கி, குதூகலத்தை வழங்கும். எனவே, தற்சமயம் பெயர்ச்சியாகிஉள்ள குரு, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்த்துபுனிதப்படுத்துகிறார். எனவே, கடன்சுமை குறைவது முதல், காரியங்களில் வெற்றிகிடைப்பது வரை குருவின் அருட் பார்வையால் கிடைக்கப்போகிறது. மூடிக் கிடந்ததொழிலில் கூட திறப்பு விழா காண்பீர்கள். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள்ஒவ்வொன்றாகத் தோன்றும்.குறிப்பாக, எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, விரயம், தொழில் போன்ற ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அந்த இடங்களில்எல்லாம் இனி நல்ல பலன்களை நீங்கள் வரவழைத்துக் கொள்ளலாம். எனவே, எதிர்ப்புகள் விலகும். லாப நோக்கத்தோடு பழகியவர்கள் விலகுவர். கூட்டாளிகள்உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாற்று கருத்துடையோர் மனம் மாற வழிகிடைக்கும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரலாம்.சுயஜாதகத்தில் தெசா புத்தி பலம் பெற்றவர்கள் வரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் அஷ்டமத்துச் சனி விலகும் வரை பொறுமையை கடைபிடிப்பதுநல்லது. இதுவரை ரண சிகிச்சை தான் செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள்இனி சாதாரண மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலே, குணமாகும் என்று கூறுவர்.இழப்புகள்ஸ்தானத்தை குரு பார்ப்பதால், சென்ற குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளைஈடு கட்டும் வாய்ப்பு கிட்டும். நீண���டதூரப் பயணங்களுக்காக எடுத்த முடிவைமாற்றிக் கொள்வீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். இடம், பூமிகள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துக்களை சரியாக பராமரிக்கமுடியவில்லையே என்று அதை மற்றவர்களிடம் ஒப்படைத்தும், அவர் களும் சரியாககவனிக்கவில்லையே என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும்.அடகு வைத்தநகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். புதிதாக பழக்கமானவர்கள் மூலமாக, நீங்கள் யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்திருந்தால் அது வரவில்லையே என்றுஇதுவரை கவலைப்பட்டிருப்பீர்கள். பலமுறை நடையாய் நடந்தும் பாக்கியைவசூலிக்க முடியவில்லையே என்ற கவலை இனி மாறும். பாசம் காட்டாத நண்பர்கள் இனிபாசம் காட்டுவர்.தொழில் வளர்ச்சி கூடும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொன்னான, எதிர்காலம் அமைய அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கிளைத்தொழில்கள் தொடங்கபுதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்யோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ்.பெற்றுக் கொண்டு, விரும்பியபடியே வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்வர்.தெசாபுத்தி பலம் பெற்றவர்கள் உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு, பதவி உயர்வுபோன்றவற்றை காண்பர். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.பிரச்சினைக்குரிய இடத்தை பங்கிட்டுக் கொண்டு, வீடு கட்டும் முயற்சியிலும்ஆர்வம் காட்டுவீர்கள்.செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடுஇரண்டாமிடத்துகுருவால் இனிய பலன்கள் வந்து சேரவும், எதிர்பார்ப்புகள் அனைத்தும்நிறைவேறவும், ஆலங்குடி குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.அருகிலுள்ள திருக்கருகாவூர், முல்லை வனநாதர், கர்ப்பரட்சகாம்பிகை மற்றும்குரு பகவானையும் வழிபட்டு மகத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.கும்பராசிப் பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும்குரு பார்வைகுழப்பத்தைப்போக்கி, குதூகலத்தை வழங்கும். எனவே, தற்சமயம் பெயர்ச்சியாகிஉள்ள குரு, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்த்துபுனிதப்படுத்துகிறார். எனவே, கடன்சுமை குறைவது முதல், காரியங்களில் வெற்றிகிடைப்பது வரை குருவின் அருட் பார்வையால் கிடைக்கப்போகிறது. மூடிக் கிடந்ததொழிலில் கூட திறப்பு விழா காண்பீர்கள். முன்னேற்றத்திற்கான அறிகுறிகள்ஒவ்வொன்றாகத் தோன்றும்.குறிப்பாக, எதிர்ப்பு, வியாதி, கடன், இழப்பு, விரயம், தொழில் போன்ற ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அந்த இடங்களில்எல்லாம் இனி நல்ல பலன்களை நீங்கள் வரவழைத்துக் கொள்ளலாம். எனவே, எதிர்ப்புகள் விலகும். லாப நோக்கத்தோடு பழகியவர்கள் விலகுவர். கூட்டாளிகள்உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மாற்று கருத்துடையோர் மனம் மாற வழிகிடைக்கும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரலாம்.சுயஜாதகத்தில் தெசா புத்தி பலம் பெற்றவர்கள் வரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் அஷ்டமத்துச் சனி விலகும் வரை பொறுமையை கடைபிடிப்பதுநல்லது. இதுவரை ரண சிகிச்சை தான் செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள்இனி சாதாரண மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலே, குணமாகும் என்று கூறுவர்.இழப்புகள்ஸ்தானத்தை குரு பார்ப்பதால், சென்ற குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளைஈடு கட்டும் வாய்ப்பு கிட்டும். நீண்டதூரப் பயணங்களுக்காக எடுத்த முடிவைமாற்றிக் கொள்வீர்கள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். இடம், பூமிகள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துக்களை சரியாக பராமரிக்கமுடியவில்லையே என்று அதை மற்றவர்களிடம் ஒப்படைத்தும், அவர் களும் சரியாககவனிக்கவில்லையே என்று கவலைப்பட்ட நிலை இனி மாறும்.அடகு வைத்தநகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். புதிதாக பழக்கமானவர்கள் மூலமாக, நீங்கள் யாருக்கேனும் தொகை வாங்கிக் கொடுத்திருந்தால் அது வரவில்லையே என்றுஇதுவரை கவலைப்பட்டிருப்பீர்கள். பலமுறை நடையாய் நடந்தும் பாக்கியைவசூலிக்க முடியவில்லையே என்ற கவலை இனி மாறும். பாசம் காட்டாத நண்பர்கள் இனிபாசம் காட்டுவர்.தொழில் வளர்ச்சி கூடும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொன்னான, எதிர்காலம் அமைய அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கிளைத்தொழில்கள் தொடங்கபுதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்யோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ்.பெற்றுக் கொண்டு, விரும்பியபடியே வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்வர்.தெசாபுத்தி பலம் பெற்றவர்கள் உத்யோக உயர்வு, ஊதிய உயர்வு, பதவி உயர்வுபோன்றவற்றை காண்பர். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.பிரச்சினைக்குரிய இடத்தை பங்கிட்டுக் கொண்டு, வீடு கட்டும் முயற்சியிலும்ஆர்வம் காட்டுவீர்கள்.செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடுஇரண்டாமிடத்துகுருவால் இனிய பலன்கள் வந்து சேரவும், எதிர்பார்ப்புகள் அனைத்தும்நிறைவேறவும், ஆலங்குடி குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.அருகிலுள்ள திருக்கருகாவூர், முல்லை வனநாதர், கர்ப்பரட்சகாம்பிகை மற்றும்குரு பகவானையும் வழிபட்டு மகத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.கும்பராசிப் பெண்களுக்கு குடும்ப பிரச்சினைகள் தீரும்கும்பராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சி குடும்பபிரச்சினைகளைக்கு தீர்வு காணும் விதத்தில் அமையப்போகிறது. வருமானம்திருப்தி தரும். கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.குடும்ப ஸ்தானத்தில் குரு பலம் பெறுவதால், வாழ்க்கைத் துணைஅமையாதவர்களுக்கு வாழ்க்கைத்துணை அமையும். வாரிசுகள் இல்லாதவர்களுக்குவாரிசுகள் உருவாகும். உங்கள் பெயரிலேயே உங்கள் கணவர், இடம், வீடு, வண்டி, வாகனம் போன்றவற்றை வாங்க முன்வருவார். அஷ்டமத்துச்சனியின் ஆதிக்கம்நடைபெறுவதால் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுயஜாதகத்தில் தெசா புத்தியின் பலம் அறிந்து பரிகாரங்களை செய்து பலன்களைவரவழைத்துக் கொள்ளுங்கள்.\n(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)சிந்தித்தால் வெற்றிவரும் சீக்கிரத்தில் மாற்றம் வரும்எல்லோரிடத்திலும் நல்லவர்என்று பெயர் எடுத்துக் கொள்ளும் மீன ராசி நேயர்களேஉங்கள்ராசிநாதனான குரு இப்பொழுது உங்கள் ராசியிலேயே பலம் பெறப்போகிறார். நவம்பர் 21 முதல் குரு சஞ்சரிக்கப்போவதால், `நடுக்கமோ, கலக்கமோ' கொள்ள வேண்டாம்.நாம் நமது வீட்டில் இருக்கும் பொழுது, சவுகரியமாக இருப்பதைப் போல, கிரகங்களும் அதனதன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, அந்தந்தராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளி வழங்கும்.அதிலும்குருவை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள், பூர்வ புண்ணியம் செய்தவர்கள். சொந்தவீட்டில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சுகங்களையும், சந்தோஷங்களையும்நிச்சயமாக கொடுக்க வேண்டும். அதிலும் அவர் பத்தாமிடத்திற்கு அதிபதியாகஅல்லவாஉங்கள்ராசிநாதனான குரு இப்பொழுது உங்கள் ராசியிலேயே பலம் பெறப்போகிறார். நவம்பர் 21 முதல் குரு சஞ்சரிக்கப்போவதால், `நடுக்கமோ, கலக்கமோ' ���ொள்ள வேண்டாம்.நாம் நமது வீட்டில் இருக்கும் பொழுது, சவுகரியமாக இருப்பதைப் போல, கிரகங்களும் அதனதன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது, அந்தந்தராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளி வழங்கும்.அதிலும்குருவை ராசிநாதனாகப் பெற்ற நீங்கள், பூர்வ புண்ணியம் செய்தவர்கள். சொந்தவீட்டில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சுகங்களையும், சந்தோஷங்களையும்நிச்சயமாக கொடுக்க வேண்டும். அதிலும் அவர் பத்தாமிடத்திற்கு அதிபதியாகஅல்லவா விளங்குகிறார். எனவே, முத்தான வாழ்க்கையில் ஏற்பட்டமுட்டுக்கட்டைகளை அகற்றும். முகமலர்ச்சியோடு செயல்படுவீர்கள்.புத்தாடை, அணிகலன்கள் ஏராளமாக வந்து சேரும். புயல் வீசிய வாழ்க்கையில் இனி தென்றல்வீசும். மத்தளம், நாதஸ்வரம், முழங்கும் மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும்.எத்தகைய நிலையில் இருந்தாலும், இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்குஎதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்துத் தராமல் போகாது.நமதுஊருக்கு சான்றோர்கள், அமைச்சர்கள் வரும் பொழுது, வால்போஸ்டர் அடித்துவரவேற்புக் கொடுப்போம். நமது இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்தால், வாயிலில் நின்று வரவேற்பு கொடுப்போம். அதேபோல, உங்கள் ராசிநாதன் உங்கள்ராசிக்கு வரும் பொழுதும் வரவேற்பு கொடுக்க வேண்டும்.ஞாயிற்றுக்கிழமைஇரவு 10.54 மணிக்கு உங்கள் ராசிக்குள் குரு அடியெடுத்து வைக்க போவதால், அன்று மாலையே நீங்கள் ஆலயத்திற்குச் சென்று சுண்டல் நைவேத்யம் செய்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து முல்லைப் பூ மாலை சூட்டி, அபிஷேக ஆராதனைகள்செய்து, சந்நிதியில் குரு கவசம் பாடி, கொண்டாடி மகிழுங்கள். குரு பார்வைஉங்கள் மீது பதிந்தால் குருவருளோடு, திருவருளும் கிடைக்கும். சிறப்பானவாழ்க்கையும்அமையும்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை. ஆனால், குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறது. அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில்பதிகிறது. எனவே அதன் பார்வை பதியும் இடங் களெல்லாம் புனிதமடையும் அல்லவா.அது ஜென்ம ராசியில் இருந்து கொண்டு பார்ப்பதால் உங்கள் ராசிக்கே முழுப்பலனும் கிடைக்கப் போகிறது.சுமார் 51/2 மாதங்கள் மட்டுமே மீனத்தில்சஞ்சரிக்கும் இந்த குரு திடீர் வீடு மாற்றம், ஊர் மாற்றம், இடமாற்றங்களைஒரு சிலருக்குக் கொடுக்கலாம். வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்வதுநன்மைதான். எ��்றாலும், மீண்டும் மறு மாற்றங்கள் மேஷத்திற்கு வரும் பொழுதுஏற்படலாம்.எனவே தெசாபுத்தியின் பலமறிந்து வரும் மாற்றங்களைஉபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும் விரய வியாழன் மாறியதால்விரயங்கள் குறையும். வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும். அரை, குறையாகநின்ற பணிகளைத் தொடர்வீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். உல்லாசப்பயணங்கள்அதிகரிக்கும். உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கையும் கூடும்.நல்லவர்களின் தொடர்பால் தொழில் வளர்ச்சி காண்பீர்கள்.போய்ச்சேர்ந்த இடத்திற்கு நன்மை விளங்குகிறார். எனவே, முத்தான வாழ்க்கையில் ஏற்பட்டமுட்டுக்கட்டைகளை அகற்றும். முகமலர்ச்சியோடு செயல்படுவீர்கள்.புத்தாடை, அணிகலன்கள் ஏராளமாக வந்து சேரும். புயல் வீசிய வாழ்க்கையில் இனி தென்றல்வீசும். மத்தளம், நாதஸ்வரம், முழங்கும் மங்கல ஓசை இல்லத்தில் கேட்கும்.எத்தகைய நிலையில் இருந்தாலும், இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்குஎதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்துத் தராமல் போகாது.நமதுஊருக்கு சான்றோர்கள், அமைச்சர்கள் வரும் பொழுது, வால்போஸ்டர் அடித்துவரவேற்புக் கொடுப்போம். நமது இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்தால், வாயிலில் நின்று வரவேற்பு கொடுப்போம். அதேபோல, உங்கள் ராசிநாதன் உங்கள்ராசிக்கு வரும் பொழுதும் வரவேற்பு கொடுக்க வேண்டும்.ஞாயிற்றுக்கிழமைஇரவு 10.54 மணிக்கு உங்கள் ராசிக்குள் குரு அடியெடுத்து வைக்க போவதால், அன்று மாலையே நீங்கள் ஆலயத்திற்குச் சென்று சுண்டல் நைவேத்யம் செய்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து முல்லைப் பூ மாலை சூட்டி, அபிஷேக ஆராதனைகள்செய்து, சந்நிதியில் குரு கவசம் பாடி, கொண்டாடி மகிழுங்கள். குரு பார்வைஉங்கள் மீது பதிந்தால் குருவருளோடு, திருவருளும் கிடைக்கும். சிறப்பானவாழ்க்கையும்அமையும்.குரு உங்கள் ராசியைப் பார்க்கவில்லை. ஆனால், குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறது. அதன் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில்பதிகிறது. எனவே அதன் பார்வை பதியும் இடங் களெல்லாம் புனிதமடையும் அல்லவா.அது ஜென்ம ராசியில் இருந்து கொண்டு பார்ப்பதால் உங்கள் ராசிக்கே முழுப்பலனும் கிடைக்கப் போகிறது.சுமார் 51/2 மாதங்கள் மட்டுமே மீனத்தில்சஞ்சரிக்கும் இந்த குரு திடீர் வீடு மாற்றம், ஊர் ம���ற்றம், இடமாற்றங்களைஒரு சிலருக்குக் கொடுக்கலாம். வரும் மாற்றங்களை உபயோகப்படுத்திக் கொள்வதுநன்மைதான். என்றாலும், மீண்டும் மறு மாற்றங்கள் மேஷத்திற்கு வரும் பொழுதுஏற்படலாம்.எனவே தெசாபுத்தியின் பலமறிந்து வரும் மாற்றங்களைஉபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும் விரய வியாழன் மாறியதால்விரயங்கள் குறையும். வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும். அரை, குறையாகநின்ற பணிகளைத் தொடர்வீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். உல்லாசப்பயணங்கள்அதிகரிக்கும். உள்ளன்போடு பழகியவர் களின் எண்ணிக்கையும் கூடும்.நல்லவர்களின் தொடர்பால் தொழில் வளர்ச்சி காண்பீர்கள்.போய்ச்சேர்ந்த இடத்திற்கு நன்மைஎந்தக் காரியத்தையும் நீங்கள்யோசித்துச் செய்வதால் தான் யோகங்கள் வந்து சேர்கின்றன. உங்களோடு தொடர்புவைத்துக் கொள்ளப் பலரும் முன்வருவர். பார்ப்பதற்கு சாதுவாகஇருக்கும் நீங்கள் சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களையாராலும் ஏமாற்ற முடியாது. என்றாலும், உறவினர்களை நம்பி ஒரு சில சமயங்களில்ஏமாந்து விட்டு, `மாட்டிக் கொண்டு விட்டோமே' என்று பிறகுகவலைப்படுவீர்கள். தேக நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தெய்வத்திருப்பணிகளுக்கு நன்றாகச் செலவிடுவீர்கள்.நம்பிக்கைக்குப்பாத்திரமாக ஒரு சிலரை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்களிடம் உங்கள்ரகசியங்கள் அனைத்தையும் சொல்லி விடுவீர்கள். வாழ்வின் ஒவ்வொரு அங்குலம்முன்னேறும் பொழுதும், அனைத்தும் இறையருளால்தான் என்பதை மற்றவர்களுக்குஎடுத்துரைப்பீர்கள். உங்கள் ராசிநாதனுக்குச் சுக்ரன் பகைவன் என்பதால், குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாகவே இருக்கும். திருமணப்பொருத்தம்தித்திப்பாத இருந்தால் தான் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.இப்படிப்பட்டகுணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிஇருக்கப்போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். மற்ற ராசிக்காரர்களுக்குஜென்ம குரு நல்ல பலன்களை வழங்காது. ஆனால் உங்கள் ராசிக்கும், விருச்சிகராசிக்கும் மட்டும் ஜென்ம குரு சிறப்புகளை வழங்கும்.ஜென்மத்தில்குருதான் வந்தால்சிறப்பான வாழ்க்கை சேரும்எந்தக் காரியத்தையும் நீங்கள்யோசித்துச் செய்வதால் தான் யோகங்கள் வந்து சேர்கின்றன. உங்களோடு தொடர்புவைத்துக் கொள்ளப் பலரும் முன்வருவர். பார்ப்பதற்கு சாதுவாகஇருக்கும் நீங்கள் சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களையாராலும் ஏமாற்ற முடியாது. என்றாலும், உறவினர்களை நம்பி ஒரு சில சமயங்களில்ஏமாந்து விட்டு, `மாட்டிக் கொண்டு விட்டோமே' என்று பிறகுகவலைப்படுவீர்கள். தேக நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தெய்வத்திருப்பணிகளுக்கு நன்றாகச் செலவிடுவீர்கள்.நம்பிக்கைக்குப்பாத்திரமாக ஒரு சிலரை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்களிடம் உங்கள்ரகசியங்கள் அனைத்தையும் சொல்லி விடுவீர்கள். வாழ்வின் ஒவ்வொரு அங்குலம்முன்னேறும் பொழுதும், அனைத்தும் இறையருளால்தான் என்பதை மற்றவர்களுக்குஎடுத்துரைப்பீர்கள். உங்கள் ராசிநாதனுக்குச் சுக்ரன் பகைவன் என்பதால், குடும்பப் பிரச்சினைகள் கூடுதலாகவே இருக்கும். திருமணப்பொருத்தம்தித்திப்பாத இருந்தால் தான் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.இப்படிப்பட்டகுணாதிசயங்களைப் பெற்ற உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படிஇருக்கப்போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். மற்ற ராசிக்காரர்களுக்குஜென்ம குரு நல்ல பலன்களை வழங்காது. ஆனால் உங்கள் ராசிக்கும், விருச்சிகராசிக்கும் மட்டும் ஜென்ம குரு சிறப்புகளை வழங்கும்.ஜென்மத்தில்குருதான் வந்தால்சிறப்பான வாழ்க்கை சேரும்பொன் பொருள் வந்துகூடும்அன்போடு குருவைப் பார்க்கஆலயம் நோக்கிச்செல்வீர்என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.அந்தஅடிப்படையில் பார்க்கும் பொழுது ஜென்ம குரு உங்களைப் பொறுத்தவரை சிறப்பானவாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். செல்வ நிலையும் உயர்த்திக்காட்டும்.விருப்பங்களைநிறைவேற்றும் வியாழனின் பார்வை\n`குரு பார்க்க கோடிநன்மை' என்பது முன்னோர் வாக்கு. அந்த அடிப் படையில் குரு உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும்பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர்.குறிப்பாக பூர்வ புண்ணியத்தின் பலனால் உங்களுக்கு என்னென்னவெல்லாம் கிடைக்கவேண்டுமோ அவை எல்லாம் இந்த 51/2 மாதத்தில் கிடைக்கப்போகிறது.மக்கள்போற்றும் அளவிற்கு செல்வாக்கும், மகத்தான பதவி வாய்ப்புகளும் கூடஒருசிலருக்கு கிடைக்கலாம். குறிப்பாக முன்னோர் சொத்துக்க���ில் முறையானபலன்கள் கிடைக்கும். பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும்பெருகும். பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த திருமண முயற்சி கைகூடும்.அவர்களுக்கு தகுந்த வேலைகிடைத்து வரும் வருமானத்தை உங்களுக்கு உதிரிவருமானமாகக் கொண்டு வந்து கொடுப்பர்.உங்கள் குணமறிந்து குழந்தைகள்நடக்கவில்லையே என்ற கவலை இனி மாறும். அவைகள் எடுத்த முடிவை மாற்றிக் கொண்டுஉங்கள் நோக்கத்திற்காக தங்கள் கீழ்படிந்து நடப்பதாக ஒப்புக் கொள்வர்.இடமாற்றங்கள் இனிய மாற்றங்களாகும். சப்தம பார்வையாக குரு பார்ப்பதால்சுபகாரியங்கள் இக்காலத்தில் ஏராளமாக நடைபெறும். கல்யாணங்கள் மட்டுமில்லாமல்பவள விழா, முத்து விழா, மணி விழா போன்ற மகத்தான விழாக்களையும், பெண்களின்பூப்புனித நீராட்டு விழாக்களையும் கண்டு மகிழ்வீர்கள்.இல்லத்திற்குதேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.குண்டுமணி அளவு கூடத் தங்கம் இல்லையே, குழந்தைகளுக்கு நகை வாங்க வேண்டும்என்று நினைத்த உங்களுக்கு எதிர்பாராத விதத்தில் தொகைகள் வந்து ஆபரணங்களைவாங்கும் சூழ்நிலை உருவாகும்.எதிரிகள் விலகி உதிரிகளாவர். எடுத்தகாரியங்கள் வெற்றி பெறும். பொது நலத்தில் ஈடுபட்டு இருப்பவர் களுக்குப்புதிய பதவிகளும், பொறுப்புகளும் வந்து சேரும். அருளாளர்களின் ஆலோசனைகளைஅடிக்கடி கேட்டு நடந்து கொண்டால் பொருள்வளம் பெருக வழி பிறக்கும். பொன்னானஎதிர்காலமும் உருவாகும். மண், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்வர். உடன்பிறப்புகள் முதல் உறவினர் வரை பகையாக இருந்தவர்கள் இனிப்பாசம் காட்டுவர்.ஒன்பதாம் இடத்தைக் குரு பார்ப்பதால் ஒளிமயமானஎதிர்காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். ஆன்மிகத்திற்காக அதிகத் தொகையைச்செலவிடுவீர்கள். தந்தை வழி ஆதரவு பெருகும். பங்காளிகளின் பகை மாறும்.தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். ஈர மனம் கொண்ட பலர்உங்களுக்கு உதவக் காத்திருப்பர். அயல்நாட்டில் இருந்து அனுகூலத் தகவல்வந்து சேரும்.புதிய வாகன யோகமும், பயணங்களால் பலனும் கிடைக்கும்நேரமிது. ஆரோக்கியம் சீராகும். அடுத்தவர் நலன்கருதிக் கொடுத்த தொகையும்வந்து சேரும். வளர்ச்சி அதிகரிக்க சிற���்பு வழிபாடுகளை நீங்கள் மேற்கொள்வதுநல்லது. சிவகங்கை மாவட்டம் இரணிïர் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவிசந்நிதிக்கு உத்திரட்டாதி அன்று சென்று வந்தால் உன்னதமான வாழ்க்கை அமையும்.செல்வவளம் தரும் சிறப்பு வழிபாடுசிறப்பான வாழ்க்கை அமையதிருச்செந்தூருக்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானையும், மேதாதெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வாருங்கள்.மீன ராசிப்பெண்களுக்கு மிகப்பெரிய மாற்றம் வரும்மீன ராசியில்பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரப்போகிறது. பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் கல்யாணக் கனவுகளைநனவாக்குவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுச் சீராக்கிக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியரிடையே கனிவு கூடும். வாரிசுகள் உருவாகும்.உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்குவர். சர்ப்ப சாந்திகளை முறையாகச் செய்தால்சந்தோஷம் வந்து சேரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/21974-2/", "date_download": "2018-10-21T02:41:18Z", "digest": "sha1:OAWTNEXU5SQNB5ZJLBNIXB7PIPBTGA2Z", "length": 14735, "nlines": 160, "source_domain": "expressnews.asia", "title": "கேரளாவில் வரலாறு காணாத மழை – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nHome / State-News / கேரளாவில் வரலாறு காணாத மழை\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\n“கோவை விழா”- முதல்முறையாக “டபுள் டக்கர்” பேருந்து அறிமுகம்\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை\nமாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.\nபெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொ���்ளளவை எட்டின.\nஇதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nஇடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3-வது மதகில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மீதமுள்ள 4 மதகுகளும் நேற்று திறக்கப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் 5 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nஅணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.\nவெள்ளத்தில் சிக்கியவர் களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.மழை, வெள்ளத்தால் பாதிக் கப்பட்டவர்கள் தங்குவதற் காக மாநிலம் முழுவதும் 439 நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டு இருக்கின்றன.\nஇதையடுத்து மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேரள சுற்றுலா துறை அறிவுறுத்தி உள்ளது. எர்ணாகுளத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் 200 பேர் இடுக்கி வந்து உள்ளனர்.\nஅவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோழிக்கோடு, வயநாடு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மக்களை சிறிய அளவில் தற்காலிக பாலங்களை கட்டி ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர்.\nமந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட உள்ளார்.\nராணுவம், கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்பு பணியை துரிதமாக மேற்கொண்டு வருவது திருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.\nமேலும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்தார்.\nஇதேபோல் மக்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், நிவாரண பணிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கவர்னர் கேட���டுக்கொண்டு உள்ளார்.மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணன்தானம், மழை வெள்ளத்தால் கேரளாவில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விளக்கி கூறினார்.\nநாடாளுமன்ற மக்களவையில் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள், வெள்ளத்தால் கேரள மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் மத்திய அரசு நிவாரண நிதியை உடனடியாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், ‘கேரள மாநில வெள்ள பாதிப்புக்கு உதவ மத்திய அரசு அனைத்துவிதத்திலும் தயாராக உள்ளது’ என்றார்.\nகர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து கேட்டு அறிந்தார்.\nஅப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக ரூ.10 கோடி வழங்குவதாக உறுதி அளித்தார்.\nPrevious நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 31-வது ஆண்டு விளையாட்டு விழா\nஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.\nகோவை துடியலூரை அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 1998 – 2002 கல்வியாண்டின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nவீடுகளில் பூட்டை உடைத்து திருடிய 2 குற்றவாளிகள் கைது.\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/10816", "date_download": "2018-10-21T01:09:15Z", "digest": "sha1:KA3VHQHURXTEGGWUBCFIDEN6QNC5KJFF", "length": 21188, "nlines": 128, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | வடமராட்சி துன்னாலையில் பூச்சாண்டி காட்டும் புஸ்பா புருசன்", "raw_content": "\nவடமராட்சி துன்னாலையில் பூச்சாண்டி காட்டும் புஸ்பா புருசன்\nதுன்னாலையில் கடந்த சில நாட்களாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளளது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். மணல் கடத்தல்காரர்களை துரத்திச் சென்ற பொலிசார் அவர்களை பிடிக்க முற்பட்டு துப்பாக்கியால் சுட்ட போது மணல் கடத்தல் வாகனத்தில் சென்ற ஒருவர் பலியாகியதுடன் குறித்த பதற்றம் ஏற்பட்டது.\nதுன்னாலை கிராமம் என்பது வடமராட்சி மட்டுமல்ல, யாழ்ப்பாணம் முதல் ஏன் உலகம் வரை அறிந்த கிராமமாகும். 1987ம் ஆண்டு முன்னேறி வடமராட்சியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தை கரும்புலித் தாக்குதல் என்ற தற்கொலைத் தாக்கதல் மூலம் பின்வாங்கச் செய்த மில்லர் பிறந்த கிராமமாகும்.\nகுறித்த கிராமத்தில் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமக்கிடையே பெரும் ஒற்றுமையுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள்.\nகுறித்த கிராமத்தில் வாழ்பவர்களில் ஏராளமானவர்கள் கடுமையான உடல் உழைப்பையும் துணிச்சலான மன நிலையையும் கொண்டவர்கள் . இவ்வாறானவர்களுக்கிடையில் ஒரு சிலர் மணல் கடத்தல் மற்றும் சில சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருவதும் உண்மையே.\nஇவ்வாறான மணல்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது ஏற்பட்ட குழப்பங்களில் ஒரு அப்பாவி உயிரிழந்தான். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ரயர் எரிப்புக்களில் ஈடுபட்டமை தொடர்பாக செய்திகள் வெளிவந்திருந்தன.\nஅப்பகுதி மக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம் பொலிசாருக்கு எதிரானது என்றாலும் குறித்த மக்கள் மணல் கடத்தல் மேற்கொள்ளும் இடத்தில் பொலிசார் பரிசோதனை செய்யாது மணல் கடத்தலே இல்லாத ஒரு இடத்தில் காவலரணை அமைத்து அங்கு நின்றதாலேயே தொடர்ச்சியான மணல்கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்றும் சரியான இடத்தில் காவலரண் அமைத்திருந்தால் இவ்வாறான ஒரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவித்தும் தவறான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த காவலரணை அடித்து நொருக்கியிருந்தனர்.\nஅந்தக் காவலரண் எதற்காக அமைக்கப்பட்டது என்பது தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.\nதுன்னாலையைச் சேர்ந்த நோர்வேயில் வசிக்கும் ஒருவன் பல நுாறு பரப்பு காணியை வெலிக்கண் தோட்டம் என்ற இடத்துக்குச் சற்றுத் தொலைவில் முள்ளிப்பகுதியில் வாங்கியுள்ளான். பரப்பு ஆயிரம் ரூபா தொடங்கி 5 ஆயிரம் ரூபா வரையான பணத்திற்கு வாங்கிய அந்தக் காணியை அதிக விலைக்கு விற்பதற்காக மிகத் திறமையாக சூழ்ச்சிகள் அப்பகுதியால் மணலுக்குள் வைத்து ஆயுதங்கள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு பெட்டிசங்கள் போட்டு பொலிசாரையும் ஏமாற்றி நெருங்கிய உறவினர்கள் சிலர் மூலம் அப்பகுதியில் ஒரு பொலிஸ்காவலரணை அமைத்துள்ளான். பொலிஸ் நிலையம் தனது காணிக்குள் அமைப்பதற்கு சிறு துண்டு காணியும் கொடுத்துள்ளான். இதனால் தனது காணியை பெருமளவு விலைக்கு விற்கலாம் என அவன் திட்டமிட்டே மணல் கடத்தல் பகுதியில் அமைக்காது தனது காணிக்குள் காவலரணை போடச் செய்தான்.\nஇவனது காணி வடமராட்சியில் உள்ள மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவகளைக் கொட்டுவதற்கு மட்டுமே சிறந்த இடம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவனது காணிக்குள் இருந்த காவலரணே பொதுமக்களால் அடித்துடைக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த நோர்வே காவாலி காவலரணை அடித்து உடைத்த மக்களைப் பழிவாங்க முற்பட்டான். தனக்குச் சொந்தமான சில இணையத்தளங்கள் மூலம் அந்த மக்களை பயங்கரவாதிகளாகவும் கடத்தல்காரர்களாகவும் அவர்களது சாதியையும் இழுத்து மிகக் கேவலமான முறையில் செய்திகள் வெளியிடத் தொடங்கினான்.\nஇங்கு 1 இலக்கத்தில் போடப்பட்டிருப்பது புஸ்பா புருசன் சேதுவின் காணியில் இருக்கும் பொலிஸ் நிலையம். இலக்கம் 2 இல் குறித்துக் காட்டப்பட்டிருக்கும் இடமே உண்மையில் பொலிஸ் நிலையம் போட வேண்டிய இடம் என துன்னாலைப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டால் எந்தவித மணல் கடத்தலோ அநியாய உயிரிழப்புக்களோ ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நோர்வேக் காவாலி ஒரு வெற்று வேட்டு என்பது யாழ்ப்பாணத்தில் இவனைப் பற்றி அறி்ந்தவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அப்பாவிகளுக்கு இவனது செயற்பாடுகள் தெரியவாய்பில்லை என்பதால் இவன் வெளியிடும் செய்திகளால் கதிகலங்கினர்.\nதேர்தல் வாக்காளர் பட்டியலை இணையத்தில் எடுத்து தனது பகுதியான துன்னாலையில் உள்ள சில குறிச்சிகளைச் சேர்ந்தவர்களை தெரிவு செய்து அந்த பட்டியலில் உள்ள அடையாள அட்டைகளில் விபரத்தை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு இவர்கள் உடனடியாக பொலிசாரிடம் சரணடைய வேண்டும் என தான் பூச்சாண்டி காட்டினான்.\nநோர்வேயில் உள்ள துன்னாலையைச் சேர்ந்த குறித்த காவாலி யாழ்ப்பாணத்துக்கு வர முடியாது என்பது இங்குள்ள சிலருக்கு மட்டுமே தெரியும். அவன் இங்கு வந்தால் பல வருடத்துக்கு சிறைக்குள் செல்லும் அளவுக்கு அவனுக்கு வழக்கு விசாரணைகள் இருக்கின்றது.\nஇவன் தனது இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டு கப்பம் கோரிய சம்பவங்���ள் மற்றும் பலரை அச்சுறுத்திய சம்பவங்கள், நீதமன்ற அவமதிப்பு போன்ற ஏராளமான வழக்குகள் இவனுக்கு காத்திருக்கின்றன.\nஇவ்வாறான ஒரு சமூக விரோதியின் அச்சுறுத்தலுக்கு யாரும் பயப்படத் தேவையில்லை. அத்துடன் குறித்த காவாலியான நோர்வேயில் வசிக்கும் துன்னாலைப் பன்னாடை தனக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய பொலிஸ் அதிகாரிகாரிகள் நண்பர்களாக இருக்கின்றார்கள் என கூறிவருவதும் ஏமாற்று வேலையே. ஏற்கனவே உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வித்தியா கொலை வழக்கில் மாட்டுப்பட்டு உள்ளதால் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூகவிரோதிகளுடன் தொடர்பு வைத்திருக்க மாட்டார்கள்.\nதுன்னாலைப் பகுதியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களை கேவலப்படுத்தி தனது இணையத்தளங்களில் எழுதியதாலும் தனது துன்னாலை வீட்டில் சி.சி.ரீவி கமராவைப் பொருத்தி தெருவால் செல்லும் துன்னாலைப் பெண்களை வீடீயோ எடுத்து தவறான இணையத்தளங்களில் வெளியிட்டதாலும் கோபடைந்த அப்பகுதி மக்கள் அவனது வீட்டு கமராக்களை உடைத்தனர்.\nஅதனால் கொதிப்படைந்த அவன் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பொய்யான மொட்டைக்கடிதங்களை எழுதி பலருக்கும் அனுப்பி வருகின்றான்.\nஇலங்கை வரலாற்றிலேயே பொய்யான தகவல்களை மொட்கைகடிதங்களாக ஏராளமானவர்களுக்கு அனுப்பியவன் இந்த புஸ்பாவின் கணவனான சேது என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட அனைத்து பொலிசாரும் மிகத் திறமையானவர்கள் மட்டுமல்ல சரியான குற்றவாளிகளைப் பிடிப்பவர்கள் என பலரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பொலிசார் துன்னாலையைச் சேர்ந்த நோர்வேயில் வசிக்கும் முக்கிய குற்றவாளியான அந்த சேதுவைப் பிடிக்காமல் விட்டுவிடுவார்களா அல்லது அப்பாவிகளைப் பிடித்து தங்களது திறமையை கேள்விக்குறிக்கு உள்ளாக்குவார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். அத்துடன் இவனுடன் யாழ்ப்பாணத்தில் தொடர்பு வைத்திருக்கும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மிக விரைவில் அவர்களில் பலர் பிடிக்கப்பட்டு கம்பி எண்ண ஆயத்தமாகின்றனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் ���டந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nமாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் யாழ் வைத்தீ்ஸ்வராக் கல்லுாரி ஆசிரியர் கைது\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nதீவகத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் கொலை செய்தும் அடங்கவில்லை அட்டகாசம்\n480 ரூபாவுக்கு குளிர்சாதனப் பெட்டியால் சுய இன்பம் பெற்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-10-21T02:50:01Z", "digest": "sha1:TBOSZW6D4MTNCJXM5FZ4BUE6AQY47RBP", "length": 57083, "nlines": 841, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "சகோதரிகளின் கவனத்துக்கு :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nஇப்ப ஈமெயில் சாட்டிங்கை விட இப்ப பிள்ளைகளுக்கு பேஸ் புக் தான் எல்லான்னு ஆயிடுச்சி, இந்த மெசேஜில் +12 படிக்கும் மாணவிய பற்றி சொல்லி இருக்கு ஆனால் 6 ஆம் வகுப்பில் இருந்தே எல்லா பிள்ளைகளும் இப்ப பேஸ் புக் மெசேஜ் என வேகமாக இருக்கிறார்கள், இதை பற்றி விழிப்புணர்வு பதிவு போடனும் என்று அதற்குள் நான் நினைத்ததில் பாதி மெசேஜ் இதில் இருக்கு,\nஇவை அனைத்தும் எனக்கு மெயில் வந்தது.\nஆனால் இந்த பதிவு பல பேருக்கு எரிச்சலா இருந்தாலும் உங்கள் நேரத்தை வீனடித்து பின்னாடி கூடி பேசினாலும் எனக்கு கவலை இல்லை.\nஆனால் சிலருக்காவது விழிப்புணர்வு ஏற்பட்டுமே. பிடிச்சவங்க படித்து கொள்ளுங்கள்.\n\"ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட��ஸ் லிஸ்ட்ல இல்ல\nதமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.\n''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.\nபிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.\n''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.\nஅந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார் மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி க��டிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.\n''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.\nஅவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு\n''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.\n'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா\nஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு\n எச்சரிக்கை – கவனம் – உஷார்.\nமார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,.\nதங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள்.\n என்ன இஸ்லாம் என்றால் என்ன முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்ட��ம். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள்.\nஇன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக இருக்கிறது.\n“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம் வீடும் தியேட்டராகவே இருக்கிறது.\nஅதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)\nகேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.\nDESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>>\nலேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த “சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து – பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.\n· மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.\n· யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள்.\nமாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா\n· தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன சி.டி.பார்க்கிறார்கள்.\nகம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.\n· இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...\nஎன்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா\nஎன்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா சந்தேகப்படுவதாக ஆகாதா என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.\nLabels: குழந்தை வளர்பு, விழிப்புணர்வு\nஇதையெல்லாம் பயன்படுத்த தெரியாததுனாலேயே பேஸ்புக் அக்கவுண்ட்டை க்ளோஸ் பண்ணிட்டேன். பல கூகுள் + அழைப்பு வந்தும் பயந்துக்கொண்டு நெடுநாள் விலகியே இருந்தேன். இவையெல்லாம் பாக்கும் போது இன்னும் பயமாக தான் இருக்கு\nஇப்படி சீரழிவுக்கு உள்ளாகும் இளைய சமுதாயம் பற்றி பதிவு போட நினைத்தேன். சில காரணங்களால் விட்டுவிட்டேன்.\nஇந்த கட்டுரை ரொம்பவே அருமை.\nஉங்களுடைய நீண்ட நாள் வாசகன் நான். இந்த பதிவு பெண் மக்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nவா அலைக்கும் சலாம் ஆமினா\nஎனக்கும் அப்படி தான் , இது கண்டிப்பாக ஓவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ள் வேண்டிய்து\nஏதோ நம்மால் முடிந்தது இந்த பிலாக் மூலம் சில பேருக்காவது விழுப்புணர்வு செய்தியை போட முடியுது, எல்லோருக்கும் தெரியும் என்றாலும் நிறைய பேருக்கு மீண்டும் படிக்கும் போது சிறிது உஷராகுவார்கள். இல்லையா\nவெற்றி வாங்க ரொம்ப சந்தோஷம் இன்றாவது பதில் போட்டீங்களே//\nமுடிந்த போது கண்டிப்பாக கருத்து தெரிவியுங்கள்.\n//கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.//\nமிகவும் அவசியமானவிழிப்புணர்வு பதிவு ஜலீலா .\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nஇதைப் ப‌ற்றிய‌ ப‌திவு ரொம்ப‌வும் முக்கிய‌ம் ஜ‌லீலாக்கா...சில‌ விழிப்புண‌ர்வுக‌ளை அப்ப‌ப்ப‌ ஞாப‌க‌ப்ப‌டுத்திக்கிட்டே இருக்க‌னும்.. அவ‌சிய‌மான‌ ப‌திவுக்கு ந‌ன்றிக‌ள்...\nஃபேஸ்புக் இந்த வருட இறுதியோடு மூடப்போகிறார்கள் என ஒரு தகவல் வந்துது... என்னவோ தெரியாது... எல்ல வீட்டிலும் குஞ்சு குருமான் எல்லாம் ஃபேஸ் புக் வைத்திருக்கிறார்கள்.\nஅதுக்கு இன்னொரு காரணம்... நல்ல நல்ல கேம்ஸ்கள் அதில் இருக்கு.\nமிகவும் கவனிக்க படவேண்டிய பதிவு... சமீபத்தில் இதை��்பற்றிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டிருக்கு... ஏகப்பட்ட குருப் இதற்காகவே இணைய தளத்தில் வலை விரித்து தேடிக்கொண்டிருக்கிறது.. அன்பு சகோதர , சகோதரிகளே அறிவை பயன்படுத்தி உசாராக இருங்கள்.... இல்லை என்றால் இன்னல் தான்... விழிப்புணர்வுடன் இருப்பது நலம்... பகிருவுக்கு நன்றிகள் பல\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநல்ல இடுக்கை ,இன்று பெற்றோர்கள் பிள்ளைகளை தன் முழு கட்டுபாட்டில் வைக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.\n// +12 படிக்கும் மாணவிய பற்றி சொல்லி இருக்கு//\nஇது புது படிப்பால்ல இருக்கு ஜலீலா...\nவளர்ந்து வரும் விஞ்ஞான மாற்றங்களை ஆக்கபூர்வமாக உபயோகப்படுத்துதல் மிக்க நன்று...\nவலையில் கொட்டிக் கிடக்கும் நல்ல விஷயங்களை சேகரிப்பதில் நேரம் செலவழித்தல் மாணவ / மாணவியர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது...\nஇதை கூட இருந்து பெற்றோர்களும் அவர்களுக்கு பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்... தன் பிள்ளைகளை நல்வழிப்படுத்துதலில் பெற்றோர்கள் தான் முதன்மை அக்கறை எடுக்க வேண்டும்...\nதானே நல்வழிகாட்டியாக இருந்து அவர்களை ஊக்குவித்தால், அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு நிலையை எட்ட ஏதுவாக இருக்கும்...\nவழக்கம் போலவே மற்றுமொரு அருமையான பதிவு ஜலீலா....\n(நீண்ட நாட்களுக்கு பின் என் பின்னூட்டம், உங்கள் வலையில்... அதில் எனக்கு மகிழ்ச்சி...)\n எத்தனை பேருக்கு உபயோகமாக இருக்கும் இந்த மாதிரி விழிப்புணர்வு பதிவுகள் தற்போதைய உலகில் அனைவருக்கும் அவசியம் தேவையான ஒன்று\nபாலா நீங்கள் சொல்வது சரிதான்.\nஇது மெயில் மெசேஜ், இது வரை நான் பொதுவாக தான் எல்லோருக்கும் எழுதி வந்தேன்.\nஇதற்கு முன் இதே போல் என் பதிவு மற்றவர்கள் ஏற்று கொள்ளவில்லை , கேலி கிண்டலுமாய் இருக்கு அவர்களுக்கு அதான்.\nஇந்த பதிவை படிப்பவர்கள் பலர் விழித்துகொண்டால் சந்தோஷம் தான்.\nவாங்க கோபி ரொம்ப நாள் கழித்து வந்தாலும் மகிழ்சியே\nஅவரவருக்கும் பல வேலைகள் இருக்கும், அது போல் தான் நினைத்து கொண்டேன்.\nஅன்பான பதிவுலக தோழ தோழியர்களே\nஉங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.\nஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.\nஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com\nஎன்னுடைய ஆக்கங்களை என் அன��மதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nமார்பிள் கேக் - Marble Cake\nசாஃப்ரான் நட்ஸ் ரவா கேசரி - Safron Nuts Rava Kesar...\nயாருக்கு வேணும் உங்கள் ஓட்டு \nசுவிங்கம் கறைய எப்படி போக்குவது\nஹாப்பி பர்த்டே டூ மால்வேர் வைரஸ்\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்கு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nதொண்டை கர கரப்பு மற்றும் புறையேறுதலுக்கு\nஅனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி , தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகல...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nஉளுந்து வடை டிப்ஸ், கிட்ஸ் கலர் புல் தயிர் வடை\nஉளுந்து வடை டிப்ஸ் 1. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடுப்பெலும்பு பலம் பெறும். இடுப்பு வலி உள்ள பெண்களுக்கு உளுந்தில் பல பக்குவ சமையல்கள்...\nவெற்றிலை சாலட் கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றி...\nபிரியாணி மசாலா பொடி. இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பா...\nதீராத நோய்கள் தீர ஓதும் துஆ\n1.விசுவாசம் கொண்டுள்ள சமூகத்தவரின் நெஞ்சங்களை அவன் களிப்படையச் செய்வான். 2. மனிதர்களே உங்களுடைய இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக உபத...\nஇதில் இரண்டு வகையாக செய்து இருக்கேன் ஒன்று பொடி தயாரித்து , மற்றொன்று பொடி இல்லாமல் ஈசியாக. ஒரு முறையில் வேர்கடலையும் மற்றொரு முறையில் கருப...\nவேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று\nநான் அறுசுவையி ல் முன்பு கொடுத்த1 5.01.2009 nil வேப்பிலை இஞ்சி தினகரனில் 15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்ப...\nஉடல் சூடு மற்றும் நரை முடிக்கு மருதாணி\nகோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும் , கொப்புளங்கள் , கட்டிகள் , தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் . க...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (36)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (36)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nலோ கார்ப் ரெசிபிகள். (1)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹஜ் பெருநாள் ரெசிபி (1)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/male-child-rescue-from-public-toilet/", "date_download": "2018-10-21T02:41:23Z", "digest": "sha1:VMQQ52KLRLOQKOXJN4KJ2T2347I7R6OM", "length": 6830, "nlines": 149, "source_domain": "tamil.nyusu.in", "title": "கழிவறையில் கிடந்த ஆண்குழந்தை மீட்பு! |", "raw_content": "\nHome india கழிவறையில் கிடந்த ஆண்குழந்தை மீட்பு\nகழிவறையில் கிடந்த ஆண்குழந்தை மீட்பு\nகங்காவதி: ரத்தமும் சதையுமாக கழிவறையில் கிடந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.\nகர்நாடக மாநிலம் கங்காவதி தாலுகாவைச்சேர்ந்தது கல்குடி கிராமம்.\nஇக்கிராமத்தில் அரசு பொதுக்கழிப்பிடம் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ளது.\nஇன்று காலை சுமார் 6மணிக்கு அங்கே சென்றுள்ளார் அக்கிராமத்தை சேர்ந்த பீமா என்ற பெண்.\nஅப்போது தரையில் ரத்தமும் சதையுமாக ஒரு குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nஉடனடியாக அதனை வீட்டுக்கு எடுத்துவந்து முதலுதவிகள் செய்தார்.\nபின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளர். உரிய பெற்றோர் கிடைக்கும் வரை குழந்தையை தானே வளர்ப்பதாக பீமா உறுதி கூறியுள்ளார்\nPrevious articleஆதார் இணையதளத்துக்கு ஆபத்து அதிகமாம்\nNext articleஇந்திய இன்ஜினியருக்கு அமெரிக்காவில் மரணதண்டனை\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nசென்னை ஐஐடியில் மாட்டு இறைச்சி திருவிழா – விடியோ\nமினிமம் பேலன்ஸ்: ஸ்டேட்பேங்க் புது உத்தரவு\n‘அத்தப்பூ’ கோலத்துடன் மலையாளிகளின் ஓணம் பண்டிகை..\nபெண்ணுக்கு பஞ்சாயத்தார் வழங்கிய கொடூர தண்டனை\nபோதையில் ஆம்புலன்சை கடத்திய தொழிலதிபர்\nஅமைச்சர்கள் கூட்டத்தில் குரங்குகள் பங்கேற்பு\nபெண்கள் முடியை வெட்டிச்செல்லும் கும்பல்\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nபோதை மருந்து கொடுத்து பெண்ணை சீரழித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinakkural.lk/article/author/leftin/page/3", "date_download": "2018-10-21T01:20:17Z", "digest": "sha1:L6X4F3WPLDISZJN7WDRIBL2JPMGITGUO", "length": 7830, "nlines": 92, "source_domain": "thinakkural.lk", "title": "Leftin, Author at Thinakkural - Page 3 of 625", "raw_content": "\nடிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்\nLeftin October 18, 2018 டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்2018-10-18T12:23:16+00:00 உலகம் No Comment\nஅமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். இவரது மனைவி மெலனியா…\nகிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\nLeftin October 18, 2018 கிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை\n#MeToo என்ற ஹேஷ்டேக் மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. கடந்த ஒரு…\nதேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 25 பேர் வெளியேற்றம்\nயாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக…\nஇலங்கையர்களு���்கு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி\nLeftin October 18, 2018 இலங்கையர்களுக்கு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி2018-10-18T12:09:21+00:00 உள்ளூர் No Comment\nஇலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி…\nகார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்\nLeftin October 18, 2018 கார் நிறுத்தும் தகராறில் இளம் பெண்ணை சரமாரியாக தாக்கிய ஆண்2018-10-18T10:59:17+00:00 உலகம் No Comment\nஅமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி…\nகைதான இந்தியர் ‘றோ’ உளவாளி-\nஜனாதிபதி , முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரை படுகொலை செய்யும் சதித்…\nமீண்டும் ஒரு வார கால அவகாசம் கேட்டு கூட்டமைப்பை அனுப்பிவைத்த ஜனாதிபதி\nLeftin October 18, 2018 மீண்டும் ஒரு வார கால அவகாசம் கேட்டு கூட்டமைப்பை அனுப்பிவைத்த ஜனாதிபதி2018-10-18T10:33:19+00:00 Breaking news No Comment\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி,…\nமஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லை\nLeftin October 18, 2018 மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லை2018-10-18T10:13:48+00:00 Breaking news No Comment\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அரசியல் பயணத்தில் குட்டுக்கள் வாங்குவதில் சிக்கல் இல்லையெனவும்,…\nஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்…\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நலக டி…\nமாற்றுத்தலைமை அணி விரைவில் களத்தில் இறங்கும்;சுரேஷ் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6244", "date_download": "2018-10-21T03:06:44Z", "digest": "sha1:5GGVFL6TMJD6OZKSZDG7N5EHJGZ3D3Z3", "length": 4989, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "எள் சாதம் | Sesame rice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nஉதிராக வடித்த சாதம் - 2 கப்,\nஅலங்கரிக்க வறுத்த வேர்க்கடலை - 1 டீஸ்பூன்.\nஎள் - 1/4 கப், காய்ந்தமிளகாய் - 2,\nஉளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.\nகடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,\nபெருங்காயம் - 1/4 டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,\nநெய் - 1 டீஸ்பூன்,\nகறிவேப்பிலை - 5 இலைகள்.\nபொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் + நெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, பொடித்த பொடி, உப்பு, சாதம் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தவும். வேர்க்கடலையை தூவி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nநாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்\n20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு\nவெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/nagenthiram-karunanithy/thirumanthiram-13", "date_download": "2018-10-21T02:14:13Z", "digest": "sha1:N3GWFZCIU32I4C7XNLC2YAK226GRRN2Q", "length": 25649, "nlines": 471, "source_domain": "www.ourmyliddy.com", "title": "திருமந்திரம் - பாகம் 13 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\" - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nதிருமந்திரம் - பாகம் 13 \"சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி\"\nதிருமந்திரம் ( பாகம் 13 )\n(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)\n“நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்தப்\nபேருடையா ளென் பிறப்பறுத்து ஆண்டவள்\nசீருடையாள் சிவன் ஆவடு தண்துறை\nசீருடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே” பாடல் 78\nஅழகிய அணிமணிகள் சூடியவள், எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவள், சத்திய சோரூபமானவள் என் பிறவித் துயர் துடைத்தாண்டு கொண்ட பெருமாட்டி. சிறந்தவள், திரு ஆவடுதுறைச் சிவபெருமானுடன் உறையும் உமை அம்மையே அவள். அவளின் திருவடி ஒன்றி நான் தியானித்திருந்தேன்.\n“சேர்ந்து இருந்தேன் சிவமங்கைதன் பங்கனைச்\nசேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடுதண்துறை\nசேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நிழலில்\nசேர்ந்து இருந்தேன் சிவன்நாமங்கள் ஓதியே” பாடல் 79\nஉமாதேவியை தன் இடப்பாகத்தில் கொண்டுள்ள சிவனோடு0 சிவனாக நான் திருவாவடுதுறைத் திருத்தலத்தில் தவயோகத்தில் இருந்தேன். சிவனொடு சிவனாக சிவன் பேரருளில் இரண்டறக் கலந்து திருவாவடுதுறைத் திருத்தலத்தில் படர் ஆல மரத்தடியில் நிட்டையில் அமர்ந்து சிவன் ஐந்தெழுத்தை ஓதி உச்சரித்து மெய்த்தவ யோகம் புரிந்தேன்.\n“இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி\nஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே\nஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே\nஇருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே” பாடல் 80\nதியானத்தில் இந்த உடலோடு பல கோடி ஆண்டுகள் வாழ்ந்தேன். பகல் இரவு பேதம் தெரியாது தவயோகத்தில் நான் என்னை மறந்து இருந்தேன். வானுலகத் தேவர்கள் எல்லாம் வழிபட்டு வணங்கும் திருவடியை வணங்கித் துதித்தபடி இருந்தேன். என் தலைவன் நந்தியெம் பெருமான் திருவடியே துணை என்று அதன் கீழே அதனைப் பற்றியபடி பற்று ஒழிந்து இருந்தேன்.\nஎன்னை இறைவன் படைத்தனன் தன்னை நன்கு தமிழ்ச்செய்ய\n“பின்னை நின்றுஎன்னே பிறவி பெறுவது\nமுன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்\nஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்\nதன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.” பாடல் 81\nஇப்பாடலின் பொருள் “முற்பிறப்பில் முறையாகத் தவம் செய்யாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறவி என்னும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் நான் இறைவனை நன்றாகத் தமிழ் வேதம் செய்வதற்காக இறைவனால் பிறப்பிக்கப்பட்டுள்ளேன்.” என்பதாகும்.\nதமிழ் ஞானப்பால் கொண்டு வழிபட்டேன்\n“ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு\nஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்உள்\nஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து\nநானும் இருந்தேன்நற் போதியின் கீழே” பாடல் 82\nஞானத்தின் தலைவி உமாதேவியை இடப்பாகம் கொண்ட தலைவன் சிவபெருமான். அவன் கோவில் கொண்டுள்ள திருவாவடுதுறையில் ஒருகுறையும் இல்லாமல் ஒன்பது கோடி ஆண்டுகள் தமிழ் ஞானமாகிய பால் கொண்டு சிவனுக்கு அபிடேக, ஆராதனைகள் செய்து, பாமலர் கொண்டு அர்ச்சித்து, படர் ஆலின் கீழே தவயோகத்த��ல் இருந்தேன். (திருவாவடுதுறைத் தலத்தில் உமாதேவி பசுவாக இருந்து பரமனை வழிபட்டு முத்தி அடைந்தார் என்கிறது தலபுராணம். கோவிலின் மேற்றிசையில் உள்ள அரசமரத்தடியில் திருமூலர் யோக நிட்டையில் இருந்தார் என்பர்)\n“செல்கின்றவாறு அறி சிவமுனி சித்தசன்\nவெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்\nபல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்\nஒல்கின்ற வான்வழி ஊடு வந்தேன்” பாடல் 83\nநல்ல ஒழுக்க நெறியில் செல்கின்ற வழியினைத் தெரிந்து, சிவப்பரம்பொருளை மனதில் இருத்தித் துதித்துக் காமத்தை வென்ற ஞானயோகம் பயின்றவர்கள், முனிவராக, தேவராக, அசுரராக, மனிதராகப் பல்கிப் பெருகும் நுண்ணிய வான் வழியே புகுந்து நானும் இவ்வுலகம் வந்தடைந்தேன்.\nஉத்தம வதம் சிவன் உரைத்தது\n“சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்\nஉத்தம மாகவே ஓதிய வேதத்தின்\nஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி\nஅத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே” பாடல் 84\nஆசிரியன் உள்ளத்துள்ளே ஓதி உணர்ந்த மறைகள், ஆகமங்கள் இவற்றிற்கெல்லாம் மேலான, என் குருநாதன் அருளிய உடலையும், உடலோடு ஒன்றாகி நிற்கும் உணர்வையும் உயிரையும் வளர்த்து வளமுறச் செய்கின்ற இந்த வேதப் பொருளை, நான் ஞானாசிரியனான இறைவன் அருளால் உணரப் பெற்றேன்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசைவசித்தாந்தம் - 20 (9)\nசைவ சித்தாந்தம் - 19 (8)\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangapalagai.in/index.php?preview=1&bookid=973", "date_download": "2018-10-21T02:00:40Z", "digest": "sha1:YQPOKDJSBZLMRRO37QY52YYKRTDHDJV5", "length": 4044, "nlines": 88, "source_domain": "www.sangapalagai.in", "title": "Sangapalagai - Tamil Book Store", "raw_content": "\nதெய்வதரிசனம் இந்தபுத்தகத்தில் அடங்கியவற்றில் சில * மன்னராக ஆட்சி செய்த திருப்பாற்றுறை ஆதிமூலேஸ்வரர் * குதிரையில் வந்த மருதமலை தண்டாயுதபாணி * குதிரையில் வந்த மருதமலை தண்டாயுதபாணி * ஈஸ்வரனால் பெயர் பெற்ற சனீஸ்வரன் * ஈஸ்வரனால் ��ெயர் பெற்ற சனீஸ்வரன் * திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியம் * திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச் சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியம் * திருமண தடை நீக்கும் செந்தூர் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.silambuselvar.com/tamil/blog/?cat=16", "date_download": "2018-10-21T02:25:18Z", "digest": "sha1:CCZ2ZOTVF7IBM3IZXFMRB5EE5YOGP7D2", "length": 6590, "nlines": 78, "source_domain": "www.silambuselvar.com", "title": "ம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா | ம.பொ.சி", "raw_content": "\nCategory Archives: ம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா – திரு வ.வே.சு அவர்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nதலை நகர் சென்னையை மீட்ட தமிழ் தந்தை சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nசிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் 110-வது பிறந்தநாள் விழா ஜூன் 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தியாகராயநகர் பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலை மலர் மாலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு, அகில இந்திய கிராமணி குல முன்னேற்ற இயக்கத்தின் தலைவியும், ம.பொ.சி.யின் மகளுமான மாதவி பாஸ்கரன் தலைமை தாங்கினார். அவருடைய பேரனும் இயக்கத்தின் பொருளாளருமான பா.செந்தில் … Continue reading →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n'தமிழ் காவலர்' ம.பொ.சி வரலாறு\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nகவிஞர் கு .சா .கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நூற்றாண்டு விழா\nசிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சி அவர்களின் 21வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு நினைவு விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 110வது பிறந்த நாள் விழா\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 20வது நினைவு தினம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்/4ஆம் ஆண்டு சிலப்பதிகார விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி:111ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா புகைப்படங்கள்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nதட்சிணப் பிரதேசத் திட்ட எதிர்ப்பு\nதலைநகர் (சென்னை) போராட்டத்தில் ம.பொ.சி\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா\nதிருத்தணிகை\" தமிழகத்தோடு இணைத்த 55-வது ஆண்டு துவக்க விழா.மற்றும் கவி . கா.மு .ஷரீப்\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nபத்திரிக்கைகளில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி 21வது நினைவு தினம்\nம.பொ.சி அவர்களின் சஷ்டிபூர்த்தி விழா\nம.பொ.சி அவர்கள் பற்றிய தொடர் வெப் கான்பிரன்ஸ் கருத்தரங்கம்\n- மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர்\nம.பொ.சியின் 110வது பிறந்த நாள் விழா\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஎங்கள் சந்தாதாரராகி வாராந்திர செய்திக்கடிதம் பெற..\nமுகவரி : 4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை - 41.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2017-feb-18/satire/128541-men-also-watching-serial.html", "date_download": "2018-10-21T01:44:56Z", "digest": "sha1:6UTIC6YO5J2DDVJS4LZUWLKBF5GSRTMS", "length": 18162, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "``நாங்களும் சீரியல் பார்ப்போம்!'' | Men also Watching Serial - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\nFakebook - சுப்பிரமணியன் சுவாமி\n``வலி நிறைஞ்ச வாழ்க்கை இது\nஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்\n``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு\n``எல்லாருடைய கஷ்டத்துக்கும் பலன் இருக்கும்\n''தலைவர் அரசியலுக்கு வர இதுதான் தருணம்\n``கலையும் ஒரு போராட்ட வடிவம் தான்\nடொனால்ட் ட்ரம்ப், இப்படி உட்காரவும் முடியாம எழுந்திருக்கவும் முடியாம பண்ணிட்டாரே\nலேடீஸ்தான் எந்தநேரமும் டி.வி சீரியல் பார்த்துக்கிட்டு இருப்பாங்கன்னு இன்னமும் தப்புக்கணக்கு போடுறீங்களா பாஸ் டி.வி சீரியல் பார்க்கும் ஆண் சிங்கங்களும் இருக்காங்க. சீரியலுக்கும் இவங்களுக்கும் உண்டான கெமிஸ்ட்ரி பற்றி அவங்களே சொல்றாங்க கேளுங்க...\nFakebook - சுப்பிரமணியன் சுவாமி\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nசபரிமலை சரண கோஷம்... கட்சிகளின் வேஷம்\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nமிஸ்டர் கழுகு: தீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\n“எடப்பாடி உட்பட ஆறு அமைச்சர்கள் துரோகிகள்\n - ராம பக்தர்... சிவ பக்தர்... ராகுல் காந்தி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-21T03:00:29Z", "digest": "sha1:5OAHGOPB3JLCVIEEG6CJMY2RI4G6AGEP", "length": 18761, "nlines": 212, "source_domain": "ippodhu.com", "title": "அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: 10 கார்கள் உடைப்பு | ippodhu", "raw_content": "\nமுகப்பு உள்ளூர்ச் செய்திகள் அ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: 10 கார்கள் உடைப்பு\nஅ.தி.மு.க.-தினகரன் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்: 10 கார்கள் உடைப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nகோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மோதி கொண்டனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.\nஉக்கடம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொண்டாமுத்தூர் லட்சுமி நகரில் உள்ள வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கோவை மாநகர தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை,புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.��ுமான ரோகிணி, அமைப்பு செயலாளர் கே.ஜி. சண்முகம், மகளிரணி செயலாளர் அன்னம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் 20-க்கும் மேற்பட்ட கார்களில் வடவள்ளி வந்து கொண்டிருந்தனர்.\nவடவள்ளி மகாராணி அவென்யூ சாலையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டு இருந்தனர். அவர்கள் கார்களை வழி மறித்தனர்.\nதிடீரென தினகரன் ஆதரவாளர்கள் கார்கள் மீது சரமாரியாக கற்களை வீசினார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கலவரம் போல் காணப்பட்டது. இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.\nகல் வீச்சில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் 8 பேர் மற்றும் கார் டிரைவர் ஒருவர் என 9 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் வடவள்ளி ரமேஷ் குமார், ஜெரால்டு, அரி, நிலவேந்தன், தாமோதரன் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகார்கள் உடைக்கப்பட்டதை தொடர்ந்து மருதமலை ரோட்டில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை தலைமையில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஉடைக்கப்பட்ட கார்களை நடுரோட்டில் நிறுத்தி மறியல் செய்தனர். இரவு 9 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது.\nசம்பவ இடத்துக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா, டி.எஸ்.பி.க்கள் வேல்முருகன், மணி, சண்முகய்யா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.\nஅவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். முதலில் ரோட்டின் ஒரு பக்கம் மட்டும் மறியல் செய்தனர். பின்னர் இரு பக்கமும் ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.\nஇதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேலஞ்சர் துரை, ரோகிணி மற்றும் 6 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களை கொளத்துப்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இன்று காலை வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனால் பதட்டம் நிலவி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபம் முன் போலீசார் குவிக்கப்பட��டு உள்ளனர்.\nஅ.தி.மு.க.- டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் மோதி கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை அவினாசி ரோட்டில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை, அ.தி.மு.க. மாவட்ட தலைமை அலுவலகம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nமுந்தைய கட்டுரைசோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்\nஅடுத்த கட்டுரைநாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு - எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nவிவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nதலித் மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அரசு நிவாரண தொகையை வாங்க மறுத்த உயிரிழந்தவரின் குடும்பம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத்...\nமாயமான பத்திரிகையாளர் ஜமால் காசோஜி இஸ்தான்புல் தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டார் – ஒப்புக் கொண்ட...\nஓபிஎஸ் சகோதரர் அவசர சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் கட்டணமாக செலுத்திய தொகை எவ்வளவு தெரியுமா\nநீரில் மிதந்து பறந்து செல்லும் விமானம் வெற்றிகரமாக சோதித்தது சீனா\nரஃபேல் ஊழல் : ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு என்டிடிவி மீது வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக���குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/save-thamirabarani-brindakarat-speech/", "date_download": "2018-10-21T01:55:15Z", "digest": "sha1:DV35MVTFOKFFHDQLGCX3ZVWGGNUPGOQI", "length": 8361, "nlines": 158, "source_domain": "tamil.nyusu.in", "title": "தாமிரபரணியை காப்போம்: பிருந்தாகாரத் முழக்கம் |", "raw_content": "\nHome Tamilnadu தாமிரபரணியை காப்போம்: பிருந்தாகாரத் முழக்கம்\nதாமிரபரணியை காப்போம்: பிருந்தாகாரத் முழக்கம்\nதாமிரபரணி நதியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று மா.கம்யூ.சார்பில் போராட்டம் நடைபெற்றது.\nஇதில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், வாசுகி, கனகராஜ் பங்கேற்றனர்.\nகட்சியில் அரசியல் செயற்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசியதாவது:\nதாமிரபரணி ஆற்றின் அருகே நாம் போவதை அவர்கள் தடுக்க போலீசாரை அணிவரிசையாக நிற்க வைத்து இங்கே தடுத்து நிறுத்துகின்றனர்.\nஆனால், கோக், பெப்சி போன்ற நிறுவனங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கின்றனர்.\nமக்கள் தாகத்துடன் இருப்பது குறித்தோ, விவசாயிகள் தண்ணீரின்றி தவிப்பது குறித்தோ ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை.\nமேக் இன் இந்தியா என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்துவருகிறார் பிரதமர்.\nஆனால், இந்தியாவில், தமிழகத்தின் இயற்கை செல்வங்களை, மேக் இன் அமெரிக்கா நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கிறார்.\nநீதிமன்றமும் இதற்கு துணை போவது வருத்தம் அளிக்கிறது.\nநதியே வற்றியுள்ளபோது மாயாஜாலம் செய்தா உபரிதண்ணீரை தொழில் நிறுவனங்களுக்கு தரமுடியும்\nநீதிமன்றங்களும், ஆளுவோரும் இதனை புரிந்துகொண்டு மக்கள் மன்றத்தின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.\nஇந்தியாவை, தமிழகத்தை, நிலத்தை பாதுகாக்க எல்லோரும் ஒன்றிணைவோம்.\nஇவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.\nPrevious articleவிவசாயிகளுக்கு நடிகர் தம்பதி நிதியுதவி\nNext articleதமிழுக்கு அணி சேர்த்தவர்களுக்கு விருதுகள் அறிவிப்பு\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\n பன்னீர்செல்வத்தி���் காலை வாரிய தொண்டர்\nஅனுதாபம் மட்டும் போதுமா ஆண்டவரே\nமுதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக புதிய புயல்\nபயணத்துக்கு ஏற்ற நகரம்..சென்னை முதலிடம்..\nநாயை கடத்தி பணம் பறிக்க முயன்றவர் கைது -விடியோ\nநாப்கின் வரியை எதிர்த்து சென்னையில் போராட்டம்\nபன்னீர் அணியுடன் பேச்சுவார்த்தை: 7பேர் குழு அமைத்தார் முதல்வர்\nசெவ்வாய் கிரகத்தில் உருவாகும் வீடுகள். விடியோ\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nபினாங்கு நகரில் பிரமாண்ட கோலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-college-bus-injury-accident-118020500033_1.html", "date_download": "2018-10-21T01:33:20Z", "digest": "sha1:CFB6WDRN6ZXCWJWRQO2Y226EDW44P5CR", "length": 10841, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு ; கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஓட்டுனருக்கு ஏற்பட்ட திடீர் வலிப்பு ; கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து\nதிருப்பூர் அருகே, தனியார் கல்லூரி வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.\nதிருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே செயல்பட்டு வருகிறது, கருப்பணன் மாரியப்பன் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் தினந்தோறும் மாணவர்கள் திருச்சியிலிருந்து கல்லூரி வரை பயணிக்கின்றனர்.\nஇன்றும் வழக்கம் போல கல்லூரி மாணவர்களை குன்னத்தூர் என்ற பகுதியில் ஏற்றிக்கொ��்டு பேருந்து சென்று கொண்டு இருக்கும் போது, கூலிபாளையம் என்ற பகுதியில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 20க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் காயமடைந்தனர்.\nஇந்த விபத்து குறித்து விசாரித்த போலீஸார், பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு எற்பட்டதால் தான் விபத்து நேர்ந்தது என கூறினர்.\nதமிழகத்தில் மீத்தேன் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் அறிவிப்பு\nவிஜயகாந்தை தேடிச்சென்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்\nவேலூரில் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்கள்\nகாதலித்ததால் பெற்ற மகளை மொட்டை அடித்து துன்புறுத்திய பெற்றோர்\nஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு: பிரபல ஜோதிடர் கணிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/members/tamilpaleo/", "date_download": "2018-10-21T02:37:49Z", "digest": "sha1:LVILN7A2HCKLOQG3DIFMFFP4A3O3SE54", "length": 3892, "nlines": 62, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "tamilpaleo – ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\ntamilpaleo downvoted for பாதாம் வறுப்பது எப்படி – பா ராகவன் 1 year ago\ntamilpaleo downvoted for பாதாம் வறுப்பது எப்படி – பா ராகவன் 1 year ago\ntamilpaleo upvoted for புதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் 1 year, 10 months ago\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/08/blog-post_972.html", "date_download": "2018-10-21T01:29:20Z", "digest": "sha1:SJNMO2ESDSPC2OVJZI2Q6SIEPNIWAQAA", "length": 19377, "nlines": 58, "source_domain": "www.battinews.com", "title": "தமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் - யோகேஸ்வரன் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (364) அமிர்தகழி (73) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆரையம்பதி (2) ஆலையடிவேம்பு (1) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (453) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (33) கதிரவெளி (39) கல்குடா (88) கல்லடி (230) கல்லாறு (137) களுதாவளை (1) களுவன்கேணி (23) களுவாஞ்சிகுடி (287) கன்னன்குடா (18) காத்தான்குடி (3) காரைதீவு (279) கிரான் (160) கிரான்குளம் (56) குருக்கள்மடம் (42) குருமண்வெளி (25) கொக்கட்டிச்சோலை (290) கொக்குவில் (4) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (6) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (121) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (9) தாந்தாமலை (60) தாழங்குடா (58) திராய்மடு (15) திருக்கோவில் (329) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (83) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (40) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (31) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (147) பெரியநீலாவணை (4) பெரியபோரதீவு (14) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (123) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (23) மாங்காடு (17) மாமாங்கம் (26) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (143) வவுணதீவு (389) வாகரை (254) வாகனேரி (13) வாழைச்சேனை (452) வெருகல் (36) வெல்லாவெளி (155)\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் - யோகேஸ்வரன்\nதமிழ் மக்களின் வளங்களை சுரண்டும் வகையிலான தொழிற்சாலைகளை கொண்டுவந்துவிட்டு அதனைத் தடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடும்போது எங்களை இனவாதிகளாக சித்தரிக்கிறார்கள் எமது மக்களின் விருப்பத்திற்கு மாறான எந்த திட்டத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைமுறைப்படுத்த இடமளிக்காது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேசத்துக்குட்பட்ட பெரியபுல்லுமலையில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்படுகின்ற போத்தலில் அடைக்கப்படும் குடிநீர்த் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதனை தடுக்கக் கோரியும் வியாழக்கிழமை (09) பெரியபுல்லுமலையில் எதிர்ப்புப் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - தமிழ் மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அந்த பிரச்சினைகளை கட்சி ரீதியாகப் பார்க்காமல் எமது இனம் சார்ந்து அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்.\nகுடிநீருக்கே மக்கள் தவிர்க்கும் பகுதியிலிருந்து நீரை ஊறுஞ்சி போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் செயற்பாட்டினை யாராக இரு;நதாலம் அனுமதிக்க முடியாது.\nஉன்னிச்சைக் குளத்திலிருந்து பெறப்படும் நீர் நகரப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது குளத்தினை அண்டியுள்ள மக்கள் குடி நீருக்கு பிரதேச சபை பவுசர்களை நம்பி வாழ்கின்றனர்.\nஇந்த நிலையில் பெரிய புல்லுமலையில் போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் ஒரு போதும் அனமதிக்க மாட்டோம்.\nஇந்தவிடயம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பல நடடிக்கைகளை மேற்கொண்டுள்ளது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக அடியேன் கருத்து தெரிவித்த போது காத்தான்குடியைச் சேர்ந்த அரசியல்வாதி எங்களை இனவாதியாகச் சித்தரிக்கிறார்.\nஇந்த பகுதியில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும் உறுகாமத்தில் முஸ்லிம் மக்களும் மங்களஹமயில் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். இந்த தொழிற்சாலை அமைக்கப்படுவதனால் எதிர்காலத்தில் மூவின மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இது தொடர்பாக சட்ட நடவடிக்கையெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.\nகுறித்த தொழிற்சாலையின் கட்டட அனுமதியை ரத்துச் செய்ய உடனடியாக ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் பிரரேரணை கொண்டுவரவேண்டும் இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்.\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளரை உருவாக்குவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கியுள்ளது. அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவாக இருப்பதால இந்த தொழிற்சாலைக்கு ஆதரவாகச் செயற்படுவாராக இருந்தால் அவரது தவிசாளர் பதவியிலிருந்து நீங்குவதற்கும் எங்களால் முடியும்.\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் இந்த தொழிற்சாலைக்காக வழங்கப்பட்ட கட்டட அனுமதியை நிறுத்துவதற்கு நடவடிக்யெடுக்க வேண்டும். வியாபாரச் சான்றிதழ் வழங்க கூடாது. இந்த பிரதேச மக்கள் விருப்பத்திற்கு மாறாக எந்தவொரு செயற்பாட்டினையும் பிரதேச சபை முன்னெடுக்க கூடாது' என்றார்.\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுக்கும்போது இனவாதிகளாக சித்தரிக்கின்றனர் - யோகேஸ்வரன் 2018-08-09T19:16:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nTags: #ஆர்ப்பாட்டம் #சீ.யோகேஸ்வரன் பா.உ #தண்ணீர் தொழிற்சாலை #பெரிய புல்லுமலை\nRelated News : ஆர்ப்பாட்டம், சீ.யோகேஸ்வரன் பா.உ, தண்ணீர் தொழிற்சாலை, பெரிய புல்லுமலை\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nநவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு\nவிவசாயக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல்\nஆரையம்பதி 5 ஆம் கட்டையில் வேன் விபத்து \nதொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர்\nமட்டக்களப்பில் சஜீத் பிரேமதாசவினால் விழுது நகர், சுபீட்சம் கிராமம் வீட்டு திட்டம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பில் அழகு ராணிகளின் மரதன் ஓட்டம்\nமோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஅரச முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு மேலும் 926 பேர் நியமனம் \n60 மில்லியன் செலவில் மட்டக்களப்பு தனியார் பஸ்தரிப்பு நிலையம் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளது\nமட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வா திருவுருவச்சிலை திறந்துவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/nov/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-2808087.html", "date_download": "2018-10-21T01:13:46Z", "digest": "sha1:UJUSOPQAQP53BWEUSKPYQ4LEIXRB25S5", "length": 8965, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அருணாசலேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தனம் பெயர்ந்த விவகாரம்: அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தனம் பெயர்ந்த விவகாரம்: அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 15th November 2017 05:49 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையில் அகில இந்திய இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளர் வராகி சுந்தர் சுவாமிகள் தலைமை வகித்தார்.\nமகளிரணி மாவட்டத் தலைவி சித்ரா, நகரச் செயலர் ஆடிட்டர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊடகப் பிரிவு செயலர் ஆர்.தங்கராஜ் வரவேற்றார்.\nகட்சியின் நிறுவனர் தலைவர் செஞ்சி ராஜா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை இந்திரலிங்கம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.\nகார்த்திகை தீபத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கட்டணமில்லா இலவசப் பேருந்துகள் இயக்க வேண்டும்.\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் தீபத் திருநாளன்று சிறப்பு தரிசனக் கட்டணம், விஐபி தரிசனம் ஆகியவற்றை ரத்து செய்து பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.\nஅருணாசலேஸ்வரர் பிரம்மபாகத்தில் இருந்த அஷ்டபந்தன மருந்து பெயர்ந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nஆர்ப்பாட்டத்தில், கட்சியின் ஆன்மிகப் பேரவை மாநிலத் தலைவர் தேவபுரி கண்ணப்ப சுவாமிகள், மாநிலச் செயலர் சிவபார்த்தீப சுவாமிகள், நகரத் தலைவர் ராமு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇ��ை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4", "date_download": "2018-10-21T01:58:31Z", "digest": "sha1:BH2U5GZMQZBTA554JRSLR3MATLDCDH6N", "length": 9149, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்\nமழை நீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டும் உயரும். அதன் மூலம் இம்மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தீரும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊராட்சி தலைவர்களுக்கான மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறினார்.\nமழைநீர் சேகரிப்பு மிகவும் முக்கியமானதாகும். இதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.\nவிவசாயத்துக்கு முன்பெல்லாம் 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டது. இப்போது 200 முதல் 300 அடி ஆழம் வரை போட வேண்டியுள்ளது.\nஇதுபோல தான் குடிநீருக்கும் நிலத்தடி நீரை அதிக ஆழத்தில் இருந்து எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.\n30 ஆண்டுக்கு முன்னர் தண்ணீர் விற்பனை இல்லை. இப்போது பல அளவுகளில் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலைகளை மாற்ற ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்க முடியும்.\nஊரணிகளுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை சுத்தம் செய்து அதில் மழை நீரை சேமித்து வைப்பதால் நிலத்தடி நீர் பெருகும்.\nவீடுகளில் சமையல் அறை மற்றும் குளியல் அறையில் பயன்படுத்தும் நீரை வெளியேற்றும் இடங்களில் கல்வாழை வளர்ப்பதனால் சுத்தமான நீர் கிடைக்கும். இதை நீங்கள் உங்கள் இலலங்களில் செயல்படுத்த வேண்டும்.\nகிராமங்களில் பிளாஸ்டிக்கை அறவே தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்திட வேண்டும்.\nசமீபத்தில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பாப்பரம்பாக்கம் ஊராட்சி தூய்மையான ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு தமிழக முதல்வரிடம் விருது பெற்றுள்ளார்கள்.அதுபோல அனைத்து ஊராட்சிகளும் விருது பெற்றிட நீங்கள் முயற்சிக்க வேண்டும். இக் கருத்தரங்கில் கூறப்படும் கருத்துகளை உங்கள் ஊராட்சிகளில் செயல்படுத்தி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒருமணி நேரத்தில் 20,000 லிட்டர் நீர் இறைக்கும் கைவ...\n‘தெளிப்பு நீர்ப்பாசனம்’ நெல் சாகுபடி அ...\nவிவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாச...\nவெள்ளம்: பயிர்களை எப்படி காப்பாற்றுவது\nகத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள் →\n← நீடாமங்கலம் வேளாண் மையத்தில் விதைநெல் விற்பனை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-losts-her-bag-at-switzerland-162431.html", "date_download": "2018-10-21T01:54:30Z", "digest": "sha1:337XZD2SQKXQCGQSIVSRLSUJTAK6V2E6", "length": 10612, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுவிட்சர்லாந்தில் கைப்பை திருட்டு- கண்கலங்கி அழுத ஹன்சிகா! | Hansika losts her bag at Switzerland | சுவிட்சர்லாந்தில் கைப்பை திருட்டு- கண்கலங்கி அழுத ஹன்சிகா! - Tamil Filmibeat", "raw_content": "\n» சுவிட்சர்லாந்தில் கைப்பை திருட்டு- கண்கலங்கி அழுத ஹன்சிகா\nசுவிட்சர்லாந்தில் கைப்பை திருட்டு- கண்கலங்கி அழுத ஹன்சிகா\nநடிகை ஹன்சிகாவின் கைப்பையை சுவிட்சர்லாந்தில் ஒருவர் அபேஸ் செய்துவிட்டார். இதனால் கண்கலங்கி அழுதார் ஹன்சிகா.\nஎங்கேயும் காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, இப்போது சின்ன குஷ்பு என்ற பட்டப் பெயருடன் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார் ஹன்சிகா.\nஇப்போது தமிழில் முக்கிய படங்களில் இவர்தான் ஹீரோயின். சேட்டை படத்துக்காக ஆர்யாவுடன் டூயட் பாட சமீபத்தில் சுவிட்சர்லாந்து சென்றிருந்தார் ஹன்சிகா.\nஇதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. யாரோ ஒரு மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவற்றை வைத்திருந்தாராம் ஹன்சிகா.\nஇதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார்.\n\"திருட்டுப் போன பைக்குள் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது,\" என்றார் ஹன்சிகா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகடம் உமாசங்கர் என் இடுப்பை கிள்ளினார், ஜான் விஜய் போன் செக்ஸ் கேட்டார்: வி.ஜே. ஸ்ரீரஞ்சனி\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nஇறைவனின் ரகசியத்தை தெரிந்து கொண்ட கண்ணதாசனுக்கு இன்று 37வது நினைவுநாள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/ipl-2018-virat-kohli-leads-charge-as-rcb-thrash-kxip-by-10-wickets-20801.html", "date_download": "2018-10-21T01:47:39Z", "digest": "sha1:P6K54U2YQPUQJ5XJT4XDEEQKMJOBF4V6", "length": 11182, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "IPL 2018: Virat Kohli Leads Charge as RCB Thrash KXIP by 10 Wickets– News18 Tamil", "raw_content": "\nகிங்ஸ் லெவனை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: பாக். உடன் இந்தியா இன்று பலப்பரீட்சை\nஅப்பாஸ் கலக்கல��� 10 - ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்\nபவுன்சர்கள் போட்டு வம்பிழுத்த சிராஜ்க்கு சிக்சர்களில் பதிலடி கொடுத்த ப்ரித்வி ஷா - வீடியோ\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nகிங்ஸ் லெவனை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றது.\nநடப்பு ஐபிஎல் தொடரில் 48-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் களமிறங்கினர். இருவரும் 4 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப்பிடித்தனர். கே.எல்.ராகுல் 21 ரன்களுடனும் கெயில் ரன்களுடனும் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அடுத்துவந்த கருண் நாயர் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்தெடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். மிகப் பெரிய தடுமாற்றத்தை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சந்தித்தது. பின்ச் மட்டும் 26 ரன்கள் அடித்து அணிக்கு ரன் உயர்வதற்கு உதவினார். இருப்பினும் 15.1 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பார்த்திவ் படேல் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத்தொடங்கினர். விராட் கோலி 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். பார்த்திவ் படேல் 22 பந்துகளை மட்டுமே சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து அவரும் அவுட் ஆகாமல் இருந்தார். இருவரும் 8.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டினர். 8.1 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து வெற்றி பெற���றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் பட்டியலில் முன்னேறியுள்ளது.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nபாகிஸ்தானுக்கு எதிரான 175-வது ஹாக்கி போட்டி: அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/09/27/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-3-post-no-4248/", "date_download": "2018-10-21T01:35:10Z", "digest": "sha1:GDTZAKZ7V2FIQDTFANCDYTPSDHAU6JUD", "length": 14622, "nlines": 190, "source_domain": "tamilandvedas.com", "title": "மாக்ஸ்முல்லர் மர்மம்! – 3 (Post No.4248) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nமாக்ஸ்முல்லரின் முழுப் பெயர் ஃப்ரெடெரிக் மாக்ஸிமில்லன் மாக்ஸ்முல்லர் (Friedrich Maximillan Max Muller)\nபெரும்பாலானோர் நினைப்பது போல அவர் ஒரு பிரிட்டிஷ்காரர் அல்ல. அவர் ஒரு ஜெர்மானியர். பின்னால் பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்றார். 50 தொகுதிகள் அடங்கிய The Sacred Books of the East என்ற நூல் தொகுதியை அவர் பதிப்பித்தார்.\nஅவருக்கு ஜெர்மனியில் வேலை கிடைக்கவில்லை. ஈஸ்ட் இந்தியா கம்பெனியில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது.\nஆகவே அவர் லண்டனில் குடியேற நேர்ந்தது.\nஉயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் அவர் எந்த ஒரு தேர்வையும் எழுதவில்லை என்று டாக்டர் ப்ரொதோஷ் ஐச் (Dr Prodosh Aich) அடித்துக் கூறுகிறார்.\nLies with Long Legs என்ற அவரது ஆய்வு நூல் படித்துச் சிந்திக்க வேண்டிய ஒன்று.\n“தன்னை அவரே மாஸ்டர் ஆஃப் ஆர்ட்ஸ் (Master of Arts) என்று சொல்லிக் கொண்டார்.அவரது மனைவி அவரை டாக்டர் ஆஃப் பிலாஸபி என்று கூறிக் கொண்டார். அவரது மனைவி அவரை லெய்ப்ஜிக் பல்கலைக்கழகத்தில் (leipzig University) படித்ததாகக் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரமாக எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை” என்கிறார் ஐச்.\n���வர் ஒரு பொழுதும் இந்தியா வந்ததில்லை என்பது உண்மை.\nஆகவே அவர் சம்ஸ்கிருதத்தை இந்தியாவில் கற்கவில்லை என்பது தெளிவாகிறது. அப்பொது அவர் சம்ஸ்கிருதத்தை ஐரோப்பாவில் தான் கற்றிருக்க வேண்டும். அப்படியானால் அவருக்கு அதைச் சொல்லிக் கொடுத்தது யார்\nஒரு 18 வயதுப் பையன் இந்தியாவைச் சுற்றிக் கொண்டிருந்தான்.\nஅவனுக்கு சம்ஸ்கிருத அகரவரிசை அதாவது 51 எழுத்துக்கள் தெரியும்\nஅவனது பெயர் அலெக்ஸாண்டர் ஹாமில்டன் (Alexander Hamilton0. தனக்குத் தெரிந்த எழுத்துக்களை அவன் தான் மாக்ஸ்முல்லருக்குக் கற்றுக் கொடுத்தான்.\nஏராளமான பணம் கொடுத்து இந்தியாவில் பல பண்டிதர்களை நியமித்து வேதத்தை மொழி பெயர்த்தார் மாக்ஸ்முல்லர்.\nபணம் கிடைத்ததால் தங்களுத் தெரிந்த வரை தெரிந்ததை அவர்கள் மொழி பெயர்த்தனர்.\nஇது தான் வேத மொழிபெயர்ப்பின் உண்மை வரலாறு.\nலார்ட் மெக்காலே இந்திய நாட்டை கிறிஸ்தவ மயமாக்க வேண்டும் என்று திட்டம் போட்டான்.\nஅவன் போட்ட திட்டப்படி ரிக் வேதத்தை ஹிந்து மதத்திற்கு இழிவு உண்டாகும் வகையில் மொழி பெயர்க்க ஆரம்பித்தார் மாக்ஸ்முல்லர்.\nமெக்காலே திட்டத்திற்கு இரையானவர்களில் கல்கத்தா சான்ஸ்கிரீட் காலேஜை செற்ந்த சான்ஸ்கிரீட் புரபஸரான பண்டிட் தாராநாத் முக்கியமானவர்.\nஅவர் வாசஸ்பத்யம் என்ற ஒரு சம்ஸ்கிருத அகராதியைத் தொகுத்தார்.\nஅதில் வேண்டுமென்றே பல வார்த்தைகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டன. 1863ஆம் ஆண்டு செய்யப்பட்ட அந்தப் பணி முக்கியமான ஹிந்து மத – வேத மத எதிர்ப்பு அகராதியாக அமைந்தது.\nலார்ட் மெக்காலேயின் வேத மத ஒழிப்புத் திட்டம் மிக ஆழமான ஒன்று.\nஅவன் எழுதிய வார்த்தைகள் இவை:\nலார்ட் மெக்காலேயின் உண்மை முகம் இது தான். ஒரு குருடன் விழி இருக்கும் அனைவரையும் குருடனாக்கத் திட்டமிட்டதைப் போல பழம் பெரும் நாகரிகமான ஹிந்து நாகரிகத்தை அதற்கு அருகில் கூட வர முடியாத கிறிஸ்தவத்தால் அழிக்க அவன் திட்டமிட்டான்.\nஇந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆனார் மாக்ஸ்முல்லர்.\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10142011/1182937/Development-Work-in-Ooty-Panchayat-Area-Collector.vpf", "date_download": "2018-10-21T02:32:41Z", "digest": "sha1:22NB64HEB4LLJIJMYMQTKBASQOTS4XWS", "length": 14395, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊட்டி ஊராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஆய்வு || Development Work in Ooty Panchayat Area Collector study", "raw_content": "\nசென்னை 21-10-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஊட்டி ஊராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்- கலெக்டர் ஆய்வு\nநீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nநீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nநஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட பசவகல் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ஒரு பயனாளிக்கு ரூ.1.70 வீதம் ரூ.3.40 லட்சம் மதிப்பில் 300 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகளையும், குருத்துக்குளி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 40 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் பொதுசுகாதாரம் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை, மற்றும் நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளி அருகில் சாய்வான பகுதியில் மரம் வளர்வதற்கு ஏதுவாக நீர்குழி அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இந்த நீர்குழிகள் அமைத்தல் மூலம் மழை காலங்களில் மழைநீர் வீணாகாமல் மரம், செடி, கொடிகள் வளர பயன்பெறும்.\nஇந்த ஆய்வின் போது ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ராமன், நாகராஜ், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews\nவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாரைக்குடி - சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்ஜினில் கோளாறு - பயணிகள் அவதி\nதிமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள்- பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை\nஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 130 பேர் பலி\nபிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. மத்திய தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது\nஜம்மு நகராட்சி தேர்தல்- பாஜக அதிக இடங்களில் வெற்றி\nபெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் - வாகன ஓட்டிகள் நிம்மதி\nவண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணி நிறைவு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தின் 4-வது உலைக்கு தேவையான சாதனங்களை ரஷியா அனுப்பியது\nதேனி அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது\nகாதலித்த பெண் இறந்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\nஉலகளவில் சாதனை படைத்த சர்கார் டீசர்\nசர்கார் படத்தில் சுந்தர்பிச்சை வேடத்தில் விஜய்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு\nஜியோ தீபாவளி சலுகை அறிவிப்பு\nசபரிமலைக்கு மீண்டும் வருவேன் - கவிதா சொல்கிறார்\nஐயப்பன் கோவிலை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவு\nமீ டூ என்பதை பெண்கள் தவறாக பயன்படுத்த கூடாது - நடிகர் ரஜினிகாந்த்\nகவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி\nசர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\nஇன்று நேற்று நாளை 2 உருவாகிறது - படக்குழு அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/sitemap", "date_download": "2018-10-21T02:44:54Z", "digest": "sha1:K5W2WITM2MHVBY5ZJOCLNAQE5FA3BZU2", "length": 11005, "nlines": 171, "source_domain": "www.skymetweather.com", "title": "Skymet Weather Site Map: Weather Forecast for India and World", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள ஜனவரி\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள பிப்ரவரி\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள மார்ச்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள ஏப்ரல்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள மே\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள ஜூன்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள ஜூலை\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள ஆகஸ்ட்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள செப்டம்பர்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள அக்டோபர்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள நவம்பர்\nவிடுமுறை இடங்களுக்கு உள்ள டிசம்பர்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/11/blog-post_16.html", "date_download": "2018-10-21T01:52:57Z", "digest": "sha1:RVWGTV2NCWTHIB3VZII7CNZJDRQOCWGK", "length": 30096, "nlines": 205, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : ஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் !", "raw_content": "\nஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்கள் \nஎதிர்காலத்தை பற்றியும், நிகழ்கால நடைமுறைகளை பற்றியும், தனது சுய முன்னேற்றம் பற்றியும் ஜாதகரின் கேள்விகள் நமது சிந்தனையை தூண்டும்விதமாக அமைவதை பாராட்ட வார்த்தைகள் இல்லை, சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் ஜாதகரின் எதிர்கால திட்டமிடுதல்கள் மற்றும் செயல்பாட்டிற்கான ஆயத்த நிலையில் ஜாதகர் இருப்பதை இது தெளிவுபடுத்துகிறது, \" வாழ்த்துக்கள் \" அன்பரே \nநட்ஷத்திரம் : சித்திரை 1ம் பாதம்\n அதற்க்கான விளக்கம் மற்றும் பதில்கள் என்ன என்பதனை இன்றைய பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nஎனது ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள���ளதா தற்போது செய்யலாமா\nதங்களின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகரமும், தங்களது சுய ஜாதகத்திற்கு ஜீவன ஸ்தானமான கடகமும் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாங்கள் சுய தொழில் செய்வதற்கான முழு தகுதியை பெற்று இருக்கின்ரீர்கள் என்பதை உறுதிபட சொல்ல இயலும், மேலும் சுய ஜாதகத்தில் 1,4,7,10ம் வீடுகள் வலிமை பெற்று இருப்பது தங்களின் சுய தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும், குறிப்பக தங்களின் ஜீவன ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானம் சார்ந்த தொழில் வழியில் இருந்து பரிபூர்ண வெற்றிகளை தடையின்றி பெறுவீர்கள் என்பதை கவனத்தில் கொள்க, மேலும் சுய ஜாதகத்தில் லக்கினம்,சுகம்,களத்திரம் மற்றும் ஜீவனம் எனும் நான்கு கேந்திர பாவகங்களும் வலிமையுடன் இருப்பது தங்களை ஓர் தொழில் அதிபராக முன்னெடுத்து செல்லும் என்பதால் தங்கள் சொந்த தொழில் செய்யும் அமைப்பு உள்ளது என்பதை \"ஜோதிடதீபம்\" உறுதியாக பதிவு செய்கிறது.\nதற்போழுது நடைபெறும் சனி திசை, சனி புத்தி சொந்த தொழில் செய்ய சாதகம் இன்றி இருக்கின்றது, எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி சுய தொழில் செய்ய முழு வலிமையை தருகின்றது என்பதால், புதன் புத்தியில் தாங்கள் சுய தொழில் முயற்சியை மேற்கொள்ளலாம்.\nதாங்கள் செய்யும் தொழில் நீடித்து நின்று விருத்தி பெரும் என்பதை தங்களின் ஜீவன ஸ்தான வலிமையையும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு ஜீவன ஸ்தானமான மகர ராசியின் வலிமையையும் தெளிவாக உறுதி செய்கிறது.\nஎப்படிப்பட்ட தொழில்கள் எனக்கு சரியாக வரும் உதாரணமாக டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங்,\nஎன் கையில் காசு தங்குமா\nதங்களது சுய ஜாதகத்தில் மிகவும் வலிமை பெற்ற பாவகங்கள் 7,10ம் வீடுகள் ஆகும், எனவே தாங்கள் FMCG சார்ந்த அணைத்தது தொழில்களும் சரியாக வரும், உணவகம், துணி கடை, வண்டி வாகன தொழில், பால் பொருட்கள், தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள் நல்ல முன்னேற்றத்தை தரும் மேலும் தாங்கள் கூறியபடி டிராவல் ஏஜென்ட்டு, கமிஷன் தொழில், விளம்பரம், டிசைனிங் தொழில்களும் நல்ல விருத்தியை தரும், மக்கள் தொடர்புள்ள அணைத்து தொழில்களும் தங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரும்.\nகையில் காசு தங்குவது சற்று சிரமம்தான் எனவே செலவுகளை குறைத்துக்கொண்டு சேமிப்பை அதிகரிப்பதே நல்லது, சுய ஜாதகத��தில் 2ம் வீடு வலிமை அற்று இருப்பது நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் அற்றவர் என்பதை தெளிவாக கூறுகிறது, கையில் இருக்கும் பணம் தங்களுக்கு வீண் விரையம் ஆகும் என்பதால், வங்கியில் பணத்தை வைத்து கையாள்வதே தங்களின் தனம் சார்ந்த இன்னல்களுக்கு தீர்வாக அமையும், தங்கள் மன உறுதியுடன் சேமித்தால் நிச்சயம் சேமிப்பு தங்களை தேடி வரும்.\nஎனது ஜாதகத்தில் 10ம் பாவகத்தை பற்றி சொல்லுங்கள்\nபங்கு மார்கெட் தொழில் நமக்கு சரி வருமா\nதங்களுக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிக சிறப்பான யோகத்தை தரும் நிலையாகும், குறிப்பாக 4ம் பாவக வழியில் இருந்து மண் மனை வண்டி வாகன யோகம், சொந்த வீடு மற்றும் நிலபுலன்கள் வாங்கும் யோகம், வண்டி வாகன தொழில் வழியில் இருந்து வருமானம், நல்ல குணம், தாயார் வழியில் இருந்து வரும் யோக வாழ்க்கை, சுய சம்பாத்தியம், நல்ல தொழில் முன்னேற்றம், பெயரும் புகழும் உண்டாகுதல், சிறந்த நிர்வாக திறமை மூலம் பல தொழில் நிர்வகிக்கும் வல்லமை, பெரிய சொத்துக்கள், அரசு கவுரவம், சமூகம் மற்றும் அரசியலில் வெற்றி என்றவகையில் சிறப்புகளை தரும்.\n10ம் பாவக வழியில் இருந்து நல்ல உத்தியோகம், வியாபர விருத்தி, செய்யும் தொழில் வழியில் இருந்து முன்னேற்றம், கம்பீரமான நிர்வாக திறமை, சுய தொழில் செய்வதன் மூலம் வாழ்க்கையில் சகல சம்பத்துக்களையும் பெரும் அமைப்பு, சிறந்த வாத திறமை மூலம் சாதகமான பலாபலன்களை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையில் சிறப்புக்களை தரும், கவுரவம் குறையாத யோக வாழ்க்கையை தரும், தங்களின் பரந்த மனப்பக்குவம் அனைவராலும் கவரப்பட்டு தொழில் ரீதியான நன்மைகளை தரும், ஜீவன ஸ்தானம் என்பது சர நீர் தத்துவ ராசியில் அமைவதால், தங்கள் மனதில் என்ன நினைக்கிண்றீர்களோ அதுவே நடைமுறைக்கு வரும், எனவே தங்களின் எண்ணத்தின் வலிமையை அதிகரித்துக்கொள்வது சகல சௌபாக்கியங்களையும் தரும், நீர்த்துவம் சார்ந்த தொழில் வழியில் இருந்து தங்களுக்கு அபரிவிதமான வருமான வாய்ப்புகள் வந்து சேரும் என்பதால், நீர்த்தத்துவம் சார்ந்த தொழில்களை சுவீகரித்து 100% விகித நன்மைகளை பெறுங்கள், வாழ்த்துக்கள்.\nபங்கு வர்த்தக தொழில் தங்களை படுகுழியில் தள்ளிவிட்டுவிடும் என்பதால் அதன் சுவாசம் கூட படாமல் தாங்கள் நடந்துகொ���்வது நல்லது, பங்கு வர்த்தக துறையில் வெற்றி பெறுவதற்கான பாவக வலிமை தங்களது ஜாதகத்தில் சிறிதும் இல்லை என்பதை கருத்தில் கொள்க என்று \"ஜோதிடதீபம்\" தங்களை எச்சரிக்கை செய்கிறது.\nவீட்டு மனை வாங்கியாச்சு. சொந்த வீடு எப்போது கட்டுவேன்\nசொந்தவீடு கட்ட எதிர்வரும் சனி திசையில் புதன் புத்தி வழிவகை செய்யும், வடக்கு, தெற்கு சார்ந்த வாயிற்படி கொண்ட வீட்டை நிர்ணயித்து சகல நலன்களையும் பெறுங்கள், வாழ்த்துக்கள்.\nநான் செய்ய வேண்டிய கர்மவினை கழிப்பு பற்றி சொல்லுங்கள் \nசுய ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 3,5,9,11ம் பாவக வழியில் இருந்து வரும் இன்னல்களை ஏற்று அது சார்ந்த உறவுகளுக்கு நன்மை செய்து நலம் பெறுங்கள் உதாரணமாக, உடன் பிறப்பு, குழந்தைகள், பித்ருக்கள், இளைய சகோதரம் என்ற வகையில் கர்மா வினை பாதிப்பை கழித்துக்கொள்வது நல்லது.\nதற்பொழுது ராகு கேது பெயர்ச்சி மற்றும் வரப்போகும் சனிப் பெயர்ச்சி யோக பலன்களை தருமா\nராகு கேது முழு வீச்சில் சுபயோக பலன்களை 4,10ம் பாவக வழியில் இருந்து வாரி வழங்குகிறது , சனி பெயர்ச்சி யாதொரு பலாபலன்களை தங்களுக்கு தற்போழுது தரவில்லை என்பதே உண்மை நிலை.\nதொழில் ஸ்தான வலிமையும், நான் பெரும் தொழில் ரீதியான முன்னேற்றமும் வெளிநாட்டில் தொழில் முன்னேற்றம் பெரும் யோகம் உண்டா \nதொழில் ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்புகளை வாரி வழங்கும், தொழில் ரீதியான முன்னேற்றம் என்பதும் சிறப்பாக சீரிய முறையில் படிப்படியாக அமையும், தங்களுக்கு சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் வலிமையுடன் இருப்பது வெளிநாட்டில் தொழில் ரீதியான முன்னேற்றம் என்பது மிகவும் அபரிவிதமானதாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை குறிப்பாக தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களை தாங்கள் தேர்வு செய்து வெளிநாடுகளில் சிறப்பான முன்னேற்றங்களை பெறலாம்.\nகூட்டு தொழில் செய்வது சரியானதா சுய தொழில் செய்வது சரியானதா\nகூட்டு தொழில் வெளிநாடுகளில் செய்வது சிறப்பான வளர்ச்சியை தரும், சுய தொழில் செய்வதும் தங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றத்தையே வாரி வழங்கும் என்பதால், சுய தொழில் செய்யவும், கூட்டு தொழில் செய்யவும் தங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது தங்களின் விருப்பம் எதுவோ அதை தேர்வு செய்து வெற்றி காணலாம்.\nகளத்திர ஸ்தான���ும், குடும்ப ஸ்தானமும் பாதிக்கப்பட்டுல்லதா\nகுடும்ப ஸ்தானம் மட்டும் சிறிது பாதிக்கப்பட்டு இருக்கின்றது, களத்திர ஸ்தானம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு 7ம் பாவக வழியில் இருந்து 100% விகித சுபயோக பலாபலன்களை வாரி வழங்கும்.\nசர லக்கினத்திற்கு 11ம் பாவகம் பாதக ஸ்தானமாக அமைவதால், லாப ஸ்தான வழியில் இருந்து யோகங்களை பெற முடியுமா\n3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், நிச்சயம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெரும் 3,5,9,11ம் பாவாக வழியில் இருந்து தங்களால் சுபயோக பலன்களை பெற இயலாது, எனவே மேற்கண்ட பாவக பலனை ஏற்று நடத்தும் ராகு,சனி திசா புத்திகளில் எச்சரிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது தங்களுக்கு நன்மையை தரும்.\nசனி திசை தொழில் முன்னேற்றமும் எப்படி அமையும் \nசனி திசையில் சனி புத்தி மற்றும் ராகு புத்தியை தவிர மற்ற புத்திகள் வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்துவதால், தங்களின் தொழில் முன்னேற்றம் மிகவும் சிறப்பாகவே அமையும், மேலும் தாங்கள் சனி திசையில் சனி புத்தி, ராகு புத்தியில் மட்டும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது சகல விதங்களில் நன்மையை தரும் .\nLabels: சனி, சனிதிசை, திருமணம், தொழில், தோஷம், யோகம், ராகுகேது, ராசிபலன்\nசுய ஜாதக ஆலோசணை பெற....\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - விருச்சிகம் )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் ராஜ கிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும...\nகுரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - தனுசு )\nசுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\nஜோதிட ஆலோசனை : வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு உண்டா \nகேள்வி : பிறந்த தேதி : 04.05.1995. பிறந்த நேரம் : இரவு 10.10. இடம் : கும்பகோணம். 1) வெளி நாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில�� ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\nதிருமண தடை மற்றும் இல்லற வாழ்க்கையில் இன்னல்களை தர...\nலக்கினாதிபதி சூரியன் திசை, விரையாதிபதி சந்திரன் தி...\nசாயா கிரகங்களான ராகுகேது சுய ஜாதகத்தில் தனது திசை...\nராகுகேது தோஷம் தரும் பாதிப்புகள் என்ன \nசுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ஜாதகருக்கு சுபயோக பலன...\nதொழில் ரீதியாக தன்னிறைவான பொருளாதார முன்னேற்றம் தர...\nசுக்கிரன் திசை தரும் பலாபலன்கள் என்ன \nதிருமண பொருத்தம் : களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீடு ...\nஜாதக ஆலோசணை : சுய ஜாதகத்தில் உள்ள சந்தேகங்களுக்கு ...\nஏழரை சனி என்ன செய்யும் ஜென்ம சனியாக ஜென்ம ராசியி...\nதொழில் ஸ்தான வலிமை தரும் கைநிறைவான வருமான வாய்ப்பு...\nராகு திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் லக்கினத்...\nயோகம் மிக்க வாழ்க்கை துணையும், அதிர்ஷ்டம் நிறைந்த ...\nதிருமண வாழ்க்கையை கடுமையாக பாதிக்குமா\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்ப்படும் திருமண தடையா \nதொழில் ஸ்தான வலிமையும், ஜாதகர் பெரும் தொழில் ரீதிய...\nசனி (237) ராகுகேது (191) லக்கினம் (182) திருமணம் (173) தொழில் (164) ராகு (105) கேது (96) ரஜ்ஜு (92) லாபம் (84) பொருத்தம் (80) ராசிபலன் (79) future (75) சுக்கிரன் (74) செவ்வாய் (73) astrology (70) Predictions (69) planets (67) numerology (66) Birth chart (65) அதிர்ஷ்டம் (61) ஜாதகம் (55) ரிஷபம் (55) தோஷம் (51) வேலை (51) சந்திரன் (49) ஜோதிடம் (49) புதன் (44) மீனம் (42) துலாம் (41) குழந்தை (40) சர்ப்பதோஷம் (40) மிதுனம் (39) காலசர்ப்பதோஷம் (32) செவ்வாய்தோஷம் (32) ராகுதிசை (30) குருபெயர்ச்சி (23) சனிதிசை (23) ராகு கேது பிரிதி (23) நாகதோஷம் (21) ராகுகேது தோஷம் (20) குருதிசை (18) கேதுதிசை (18) யோணி (18) சனிபெயர்ச்சி (17) சுய தொழில் (13) செவ்வாய் தோஷம் (12) குருபலம் (8) அவயோகம் (7) உச்சம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அரசுவேலை (5) 5ல் ராகு (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல்கேது (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) சர்ப்பயோகம் (2) ரசமணி (2) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) 8ல் செவ்வாய் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?tag=70%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T01:33:00Z", "digest": "sha1:PXAU7FSDVTJUNTJXBQ32DQBM2S7IFEXV", "length": 6858, "nlines": 51, "source_domain": "maatram.org", "title": "70ஆவது சுதந்திர தினம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n70ஆவது சுதந்திர தினம்: “ஒரு வகையான கறுப்புப் பக்கமே நினைவுக்கு வருகிறது…”\n“இன்று என்னுடைய சகோதரர்களைத் தேடித்தருமாறு தாய்மார்கள் ஒரு வருடத்தைத் தாண்டி போராடிவருகிறார்கள். இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாமல் காத்திருக்கிறார்கள். அடையாள அட்டைக்கும் கடவுச் சீட்டுக்கும் மட்டும் இலங்கையின் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் எவ்வாறு என்னால் இந்த நாட்டின் சுதந்திரத்தைக்…\n70ஆவது சுதந்திர தினம்: “கருவைக் கலைப்பதற்குக்கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை”\n“இலங்கையின் சுதந்திரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெண்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருக்கின்ற போதிலும் அவர்களுக்கான தீர்மானமெடுக்கும் உரிமை மற்றும் நடமாடும் உரிமையினை இன்றும் ஆண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார் பால்நிலை சமத்துவம் தொடர்பான ஆலோசகர் வீரசிங்கம். 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு…\n70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க”\nஇலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள்…\n70ஆவது சுதந்திர தினம்: “பேரினவாதத்தின் கொண்டாட்டம்”\nஇலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…\n70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”\nஇலங்கை சுதந்திர��டைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-21T01:08:13Z", "digest": "sha1:P4TII2CRMLRLKBOJ3Y6FJIRAC4RZ7BTH", "length": 6818, "nlines": 109, "source_domain": "madhimugam.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை\nஸ்டெர்லைட் ஆலை. திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் எனவும், அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். ஊழல் குறித்து பேச திமுக, காங்கிரசுக்கு தகுதி இல்லை என்ற அமைச்சர், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தடையாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஸ்டாலின் கண்டிக்காதது ஏன் என அவர் வினவினார். ஸ்டெர்லைட் ஆலை. திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு 3-பேர் குழு இன்று மாலை வருகை\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜ.க விருப்பம்\nஎல்லா திட்டங்களையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறது: மோடி குற்றச்சாட்டு\nலாலு பிரசாத் யாதவ் – தனியார் மருத்துவனையில் சிகிச்சை\nநிர்மலா தேவி விவகாரம் – 3-ம் கட்ட விசாரணையை தொடங்கினார் சந்தானம்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/10/10-2017.html", "date_download": "2018-10-21T02:02:35Z", "digest": "sha1:SUHSMJFZEVTITATHBGYI7F5IOJBL7JIQ", "length": 10938, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-அக்டோபர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nபுரிஞ்சுடுச்சு டிக்கெட் விலைய ஏத்திட்டா தியேட்டர்க்கு எவனும் வரமாட்டான் அப்போ தமிழ்ராக்கர்ஸ்காரன் தனியா படம் பார்க்… https://twitter.com/i/web/status/917076674562318336\nதிரையில் காமெடியன் நிஜத்தில் ஹீரோ. தெரு தெருவாய் டெங்கு விழிப்புணர்வு செய்து நிலவேம்பு கசாயம் கொடுத்து உதவுகிறார்… https://twitter.com/i/web/status/917293878817972224\nதீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதே ஒரே பொல்யூஷன்னு சொல்றவன் யாரு லிட்டருக்கு 5 கிலோமீட்டர் மைலேஜ் தர்ற கார ஓட்டுற நம்ம பயலுவதான் \nநடிகர் சங்கம் கட்டடம் கட்ட 🇲🇾 கலை நிகழ்ச்சி. -விஷால் தட் கோடி சம்பாதிச்சாலும் பிச்சை எடுத்து தின்னாதான் தின்னமாதிரி இருக்கும் மொமண்ட்.\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 5000 பேருக்கு ஒற்றை ஆளாய் நிலவேம்பு கசாயம் அளித்த மயில்சாமி அண்ணனுக்கு ஒரு சல்யூட் \nசைடு,லாக் போட்ட பைக்குகள் திருடு போவது எப்படி\nகுழந்தை. செல்வா 😍 @SelvaBSctwitz\n தமிழ்ராக்கர்ஸ் அட்மின பிடிச்சு கொடுத்துட்டுதான் கல்யாணம்னு சொல்லல, சொல்லிருந்தா இந்த ஜென்மத்தில்ல உங்களுக்… https://twitter.com/i/web/status/917213436475359232\nDec 1970, அப்போ நீங்க ஆறாம் கிளாஸ். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என சட்டமியற்றினார் கலைஞர். சிலர் உச்ச நீதிமன்றம்… https://twitter.com/i/web/status/917403108220612608\nநடுவுல ஒரு கோடாவது போடுங்கடா தூக்கி வாரி போட்டுச்சி​😂😂😂😀😀 http://pbs.twimg.com/media/DLobQHeVAAAe1Ol.jpg\nபைக் திருடனின் டெமோ. இத பாத்தா எதோ ஆண்டவன் புண்ணியத்துல தான் பைக்லாம் பாதுகாப்பா இருக்குது போல. https://video.twimg.com/ext_tw_video/917276278771929088/pu/vid/176x320/_DrDRfr3dhhvfg-b.mp4\nTicket விலையை நாங்கள் உயர்த்தவில்லை - திரையரங்கு உரிமையாளர்கள். பழைய விலை தான் இன்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆண்டவர் கையவெச்சா அது ராங்கா போனதில்ல 💪 எத்தனை பேர் அவரை பிக்பாஸ் பண்ண வேணான்னு சொல்லிருப்பாங்க\nஜெயலலிதா அருளால் மக்கள் ஆதரவால் முதல்வராகியுள்ளேன் - எடப்பாடி என்னது மக்கள் ஆதரவா நீ CMஆனதும் உன் மூஞ்ச Googleல தேடினவங்கதா அதிகம் போ போ😜\nகுழந்தை. செல்வா 😍 @SelvaBSctwitz\nஇளநீர் குடித்துவிட்டு பொது இடங்களில் போடாம வீட்டிற்கு கொண்டு வந்து செடிகள் வளர்க்கலாம். மட்டையில் மழைநீர் தேங்காமல்… https://twitter.com/i/web/status/917198207574212608\nநம்ம அமைச்சர் அப்பவே விளையட்டா தான் இருந்துருக்காங்க... அதன் விளைவு தான் இப்போதைய பதில்கள் https://video.twimg.com/ext_tw_video/917315914172960768/pu/vid/240x180/QegYxtU86rzrHx5W.mp4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/14/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2018-10-21T02:41:39Z", "digest": "sha1:2KEAHWFO2O63HOAN2HSBJUWQ47XUL2WI", "length": 36572, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "அழகான கூடு-ஹோம் மேக்கர் டிப்ஸ் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅழகான கூடு-ஹோம் மேக்கர் டிப்ஸ்\nநம் எல்லோருக்குமே வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது கனவுதான். வீடு என்பது கட்டடம் மட்டுமல்ல; வீட்டின் ஒவ்வொரு சிறிய பொருளிலும் கலையம்சம் இருந்தால் வீடே அழகாக இருக்கும். பொருட்களை ரசித்து வாங்கும்பொழுது அதன் மகத்துவம் நமக்கு தெரிய வரும். நம் கண்களில் படும் பொருட்களை நாம் ஓரளவு தரம், அழகு பார்த்து வாங்குகிறோம். கண்களுக்குப் புலப்படாத அல்லது முக்கியத்துவம் தரப்படாத பொருட்கள் நம்மைக் கவர்ந்து\nஇழுப்பதில்லை. சிறு சிறு பொருட்கள் கூட பளிச்சென காணப்பட்டால் ஒவ்வொரு இடமும் கலையம்சத்துடன் திகழும். உதாரணமாக, பூட்டு என எடுத்துக் கொண்டால், அது எந்த விதத்தில் நமக்கு பாதுகாப்பு தரும் என்பதை மட்டும் தான் பார்ப்போம். கூடவே அதன் தாழ்ப்பாளின் அழகும் சேரட்டுமே.\nஒரு வீட்டிற்குச் சென்றிருந்தபோது மிகவும் பெரிய, அழகான ஷோகேஸ். அதன் உள்ளிருந்த பொருட்களும் பார்க்க அழகழகாய் இருந்தன. கண்ணாடி கதவுகளுக்கிடையே வித்தியாசமான கைப்பிடிகள் வித்தியாசமாகத் தெரிந்தன. அருகில் சென்று அதை உற்��ுப் பார்த்தால் அந்த கைப்பிடியில் இருந்த சித்திரம் என்னை அசத்தியது. காரணம், அது ஒரு அழகான வீணை வடிவம். அதுவும் நல்ல பித்தளையால் ஆனது. பிறகு, பல கைப்பிடிகளை ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான துல்லியமான ஓவியங்கள் காணப்பட்டன. பளபளக்கும் கண்ணாடி கதவோடு, ஜொலிஜொலிக்கும் கைப்பிடியும் அதன் ஓவியமும் பிரதிபலித்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.\nஅழகிய ஓவியத்தை, கற்பனைத் திறத்தோடு கதவுகளில் செதுக்குகிறோம். அதன் ஓவியத்தைப் பொறுத்து சதுர அடிக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட உறுதியான கலைநயம் கொண்ட கதவிற்கு ஏற்ற தரமானதொரு தாழ்ப்பாளும் பூட்டும் அமைக்க வேண்டாமா முதலில் நல்ல அழுத்தமான ஒரு கைப்பிடியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர்தான் அழகையும், கலைத்திறனையும் பார்க்க வேண்டும். கத்தி வாங்கும்பொழுது, அதன் கைப்பிடியை மட்டும் பார்த்து வாங்கினால், அதன் அழகினால் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. அதன் கூர்மையைப் பார்த்து வாங்கினால் தான் அது காய்கறிகளை நறுக்க உதவும்.\nஅது போல் வீட்டிற்குத் தேவையான எந்தப் பொருள் வாங்குகிறோமோ, அதன் நோக்கம் முழுமையாக பூர்த்தியாகுமா என்பதைப் பார்த்து பின், அதன் அழகையும் விலையையும் சேர்த்துப் பார்க்கலாம். மற்ற பொருட்களை பார்த்து பார்த்து வாங்கும் நாம் பூட்டு, தாழ்ப்பாள் போன்றவற்றை ஒரு பெரிய விஷயமாக கருதுவதில்லை. ஆனால் அத்தகைய தாழ்ப்பாள், கைப்பிடி போன்றவற்றில் கூட அழகு ஒளிந்திருக்கிறது. சில இடங்களில் திருகு போன்ற வட்ட வடிவத்தில் கைப்பிடிகள் இருக்கும். அவை பித்தளையில் இருக்குமானால், அவ்வப்பொழுது பாலிஷ் செய்து துடைத்து வைத்தால் கதவு பளிச்சிடும்பொழுது, கைப்பிடியும் பளபளக்கும்.\nஇன்றைய காலகட்டம் அதிநவீன உபகரணங்கள் பயன்படுத்தப்படும் காலமாகி விட்டது. கதவின் அமைப்பிற்கேற்ற பூட்டும் தாழ்ப்பாளும் அமைப்பதுதான் சிறந்தது. திண்டுக்கல் பூட்டு என உறுதிக்காக சொல்வார்கள். அன்றைய காலகட்டம் அப்படியிருந்தது. இரும்புப் பூட்டு உறுதி மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இருந்தது. அத்துடன் போடும் தாழ்ப்பாள், கைப்பிடி போன்றவையும் பளபளக்கும் சில்வர் போலவோ, பளபளக்கும் தங்கம் போன்ற பித்தளையிலோ அதிகம் காணப்படும். ஆனால் இப்பொழுது, தானே பூட்டிக் கொள்���ும் ஆட்டோமேட்டிக் பூட்டுகள்தான் அதிகம். புதிதாக கட்டும் கட்டடங்களில் முழுவதும் இவைதான் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் மறைமுக கேமராக்கள் கூட பொருத்தப்படுகின்றன.\nஅத்துடனில்லாமல், தெரியாதவர்கள் திறக்க முயற்சித்தாலோ, கையை தெரியாமல் வைத்து விட்டாலோ, உள்ளே அலாரம் ஒலிக்கும். முன்னேற்றங்கள் வளர வளர நம் பாதுகாப்புக் கருவிகளும் நமக்குச் சிறந்த பாதுகாவலனாக அமைந்து விடுகின்றன. மேலை நாடுகளில், பெரிய அபார்ட்மென்ட் கட்டடங்களில், கார்டு செலுத்தினால்தான் கதவை திறக்க முடியும். பெரிய ஹோட்டல்கள் மற்றும் சில இடங்களிலும் கூட இந்த முறை காணப்படுகிறது. சம்பந்தப்பட்டவரிடம், கையெழுத்திட்டு உறுதி செய்யப்பட்ட கார்டு வாங்கிக் கொண்டு, அதை பயன்படுத்தினால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். நம் நாட்டிலும் அனேக இடங்களில் இந்த முறை வந்து விட்டது. இவையெல்லாம், நம் முன்னேற்றப்படியின் அஸ்திவாரங்கள்.\nமுதலில், உள்ளே செல்வதற்காக நாம் சிறிது நேரம் காத்திருந்தாலும், அது நம் பாதுகாப்பிற்காக மட்டுமேதான் நம்மையும் நம் வீட்டுப் பொருட்களையும் பாதுகாக்க இவை நமக்கு வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. ஏ.சி, டி.விக்கு மட்டும் ரிமோட் இல்லை. நம் வீட்டுக் கதவிற்கும் ரிமோட் என்கிற காலம் வந்துவிட்டது. சமயங்களில், சில பிரச்சனைகளை நடைமுறை வாழ்க்கையில் எதிர் கொள்ள நேரிடும். உதாரணமாக டைனிங் ஹாலில் வாஷ்பேஸின் அமைக்கும்போது அது நடைவழிப் பாதையை ஒட்டிய இடமாக இருக்கலாம். குழந்தைகள் சாப்பிட்டு முடித்து, கையலம்பும் போது குழாயை வேகமாக திறந்து விடுவர். வெளியே தண்ணீர் தெறிக்கும்.\n இதை நாம் முன்பே யோசித்திருந்தால் ஆழம் அதிகம் கொண்ட வாஷ் பேஸினை பார்த்து செலக்ட் செய்திருக்கலாம். கொஞ்சம் பழகிய பின் இது தெரிவதால், அந்தக் குறையைப் போக்குவது எப்படி என யோசிக்கலாம். வாஷ்பேஸின் கீழும் பக்கவாட்டில் இருபுறமும் சேர்த்து கீழே பாக்ஸ் போன்று அமைத்து விடலாம். அதில் விளிம்பு போன்று அமைத்து விட்டாலும் தண்ணீர் வெளியே தெறிக்காது. கீழ்ப்பாகம் முழுமையும் ஸ்டோரேஜ் வசதியும் தந்து விடலாம். எல்லாவிதமான கிளீனிங் அயிட்டங்களையும் அதனுள் அழகாக அடுக்கி விடலாம். அதுவும் வரவேற்பறையையொட்டி இருந்தால், சாதப்பருக்கைகள், காய்கறிகள் உள்ளே அடையாமல் இருத்தலும் நம் சுகாதாரத்திற்கு நல்லது. அதன் சிறு துவாரங்களில் ஏதேனும் அடைப்பட்டாலும், அது கொசுக்களுக்கு இருப்பிடமாகி விடும்.\nபெண்கள் தங்கள் சமையலறையின் கையலம்பும் சிங்க் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்றபடி தேர்ந்தெடுத்து பொருத்திக் கொள்வது நல்லது. காரணம் சமையலறையில்தான், அதிக கனமுள்ள மற்றும் சமையல் செய்ய பயன்படுத்தும் பாத்திரங்களை துலக்குவதற்காக போட்டு வைப்பதுண்டு. அதன் ஆழம், அகலம், பரப்பளவு இவற்றைப் பார்க்க வேண்டும். ஏனெனில் பெரிய பாத்திரங்களை ஒன்றாகப் போடும்பொழுது, மிகவும் உரசாமல் நம் வேலைகளுக்கு ஏற்றவாறு, அதாவது துலக்குவதற்கு வசதியாக, பொருட்களின் அதிகப்படியான எடையை தாங்குமா உறுதியாக இருக்குமா என யோசிக்க வேண்டும். பின் வேலைகள் செய்யும் பொழுது தண்ணீர் வெளிப்புறம் தெறிக்காமல் இருக்குமா என்பதைப் பார்க்கலாம்.\nமுன்னர் சமையலறையில் பாத்திரம் அலம்பும் இடமென்றால், கடப்பா கல்லில்தான் இருக்கும். ஆனால் இப்பொழுது சில்வர் முதல் பலப்பல உலோகங்களில் உறுதியாக அமையும் விதத்திலான பலப்பல வடிவங்களில் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் போர்ஸிலின் என்று சொல்லக்கூடிய பீங்கான் வடிவங்கள் நிறைய பயன்படுத்தப்படுகின்றன. இவை மிகவும் உறுதியாகவும், பார்க்க அழகாகவும் கனமாகவும் காணப்படுகின்றன. அகலமான தொட்டி அமைப்பு கொண்டிருப்பதால், வெளியே நீர் வராது. இதே போல சமையலறை சிங்க் உடன் தண்ணீர் வடிய பிளேட் போன்று அமைத்திருப்பார்கள். நாம் பாத்திரங்களை துலக்கியபின், அங்கு கவிழ்த்து வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். பின், பாத்திரங்களை அதனதன் இடத்தில் அடுக்கி வைப்போம்.\nஅது மாதிரி செய்வது நமக்கு ரொம்ப வசதிதான். ஏனெனில் அந்த பிளேட் போன்ற பாகத்தில் தண்ணீர் வடிவதற்காக பட்டை பட்டையாக வடிவமைத்திருப்பர். ஆனால் அதன் இடுக்குகளில் தண்ணீர் இறங்கி விடுவதால் குறிப்பிட்ட இடம் கோடுகள் போன்ற பகுதியில் அழுக்கு அடைய வாய்ப்புண்டு. அதே சமயம், உப்பு நீர் பயன்படுத்தும் இடங்களில் குறிப்பிட்ட பகுதிகள் பட்டை பட்டையாக உப்புப் படலம் அடைந்து அவ்விடத்தின் அழகே போய் விடும். அது போல், உப்புக் கலந்த நீர்தான் குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கிறதென்றால், நாம் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.\nஅப்படியானால் கையலம்பும் சிங்க் உடன் ஒட்டிய தகடு பிளை���் ஆக இருந்தால் போதும். டிசைன் இருந்தால் தானே, இடுக்குகளில் அழுக்கு அடையும். டிசைன் இல்லாதவாறு இருக்கும் பட்சத்தில் கறைகள் படிய வாய்ப்பிராது. நமக்குக் கலையார்வம் நிறைய இருக்கலாம். கலையை ரசிப்பவராக இருக்கலாம். ஆனால் கலைத்திறன் கொண்ட பொருட்களை சரியாக பராமரித்தலும் அவசியம். உதாரணமாக, ஜன்னல்கள் என்று எடுத்துக் கொண்டால், அதிலேயே பலவிதமான சித்திரங்கள் செதுக்கப்பட்டவை, வரையப்பட்டவை என காணப்படுகின்றன. மிக அழகான ஓவியம் கொண்ட ஜன்னல் கம்பிகளை உங்களுக்கு துடைத்து பராமரிப்பது கடினமாக இருக்கலாம்.\nசிம்பிள் டிசைன்கொண்டதாகயிருந்தாலும், பராமரிப்பு சுலபம் என நினைத்தால் அத்தகையவற்றை தேர்ந்தெடுக்கலாம். மரச்சோபா செட்டுகளில் கூட நிறைய கலையம்சம் கொண்டவை கிடைக்கின்றன. மிகத் துல்லியமான இடுக்குகளில் சுலபமாக அழுக்குகள் சேர்ந்து அடர்த்தியாக உள்ளே அழுக்குகளாக அடைந்து விடுகின்றன. துல்லியமான இடங்களை மெல்லிய பஞ்சினால் துடைக்க அழுக்குகள் அகலும். எந்த ஒரு பொருளும் அது சின்னதோ பெரியதோ விலை குறைவானதோ, அதிகமானதோ அதனைப் பார்த்து பார்த்து வாங்குவதிலும் அதனை பராமரிப்பதிலும் அமைந்திருக்கிறது நமது வீட்டின் அழகு.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச ���ைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/12/lanka.html", "date_download": "2018-10-21T01:18:08Z", "digest": "sha1:ZHZ5GTXX3EJVBH6FXWO6CMPFICIWOUUC", "length": 12134, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் சட்டத் திருத்தம் .. மீண்டும் களம் இறங்குகிறார் சந்திரிகா | chandrika keen on presenting new constitution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசியல் சட்டத் திருத்தம் .. மீண்டும் களம் இறங்குகிறார் சந்திரிகா\nஅரசியல் சட்டத் திருத்தம் .. மீண்டும் களம் இறங்குகிறார் சந்திரிகா\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇலங்கையில் புதிய அரசியல் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தீவிரமாகஉள்ளது.\nபுத்தமதத் தலைவர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களையும் கலந்து ஆலோசித்த பின் மூன்று மாத காலத்திற்குள் புதியஅரசியல் அமைப்புச் சட்டத்தை அமல் படுத்துவதில் சந்திரிகா தீவிரமாக உள்ளார்.\nபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்பு இது குறித்த விவரங்கள் விடுதப்ை புலிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்கொண்டுபேச்சு வார்த்தைகள் குறித்த விவரங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நார்வே குழுவினருடன் பேசிய பின்பு முடிவுசெய்பப்படும்.\nஅதிபர் சந்திரிகாவும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருப்பதை பலஅமைச்சர்களும் வரவேற்றிருக்கின்றனர்\nபோலீஸ், நீதித்துறை, பொது நிறுவனங்கள் மற்றும் தேர்தல்களுக்கென தனித்தனி சுதந்திரமாக செயல்படக்கூடிய கமிஷன்கள்அமைக்கப்பட வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.\nபுதிய அரசியல் திருத்தச் சட்டம், கடந்த ஆண்டே அமல்படுத்தப்பட இருந்தது.ஆனால் அதற்கு நாடாளுமன்றத்திலும்,வெளியிலும் போதிய ஆதரவு இல்லாத காரணத்தால் இந்த திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.\nவெள்ளிக்கிழமை நடந்த தனது கட்சியான இலங்கை சுதந்திராக் கட்சிக் கூட்டத்தில், கட்சித் தலைவராக மீண்டும் சந்திரிகா தேர்வுசெய்யப்பட்டார். அதன் பின் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து சந்திரிகாவிளக்கினார்.\nபுதிய அரசியல் சட்டத்திருத்தத்தை அமல் படுத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். ஆனால்225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு 116 எம்.பி.க்களே உ ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/16/kanna.html", "date_download": "2018-10-21T02:42:47Z", "digest": "sha1:32ZZVY3PKVQ6BLXRRLJ2XZETCFMWQYSK", "length": 10077, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சரின் மகளிடம் நகை பறித்தவருக்கு வலைவீச்சு | chain snatched from ministers daughter - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமைச்சரின் மகளிடம் நகை பறித்தவருக்கு வலைவீச்சு\nஅமைச்சரின் மகளிடம் நகை பறித்தவருக்கு வலைவீச்சு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nமத்திய அமைச்சர் கண்ணப்பனின் மகளைத் தாக்கி நகை பறித்தவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.\nகோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கப்பாளாங்கரையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அ.தி.மு.க வில் தெற்கு மாவட்டத்தலைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா, மத்திய அமைச்சர் கண்ணப்பனின் மூத்த மகள் ஆவார்.\nசுலோச்சனாவின் மகள் கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபுவுக்கும் திருமணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்குப் பின்னர் பொள்ளாச்சியில் வசித்து வந்தனர். பொங்கலை முன்னிட்டு மகளைக்காண சுலோச்சனா சென்றார்.\nஅங்கு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில், சுலோசனாவை மருமகன் சுரேஷ்பாபு தாக்கியுள்ளார். மேலும் அவரது கழுத்தில்கிடந்த நகையைப் பறித்துக் கொண்டு சென்று விட்டாராம். இது தொடர்பாக போலீசில் சுலோச்சனா புகார் செய்தார்.\nபோலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்பாபு மற்றும் அவரது சகோதரர் சிவமணி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/25/welldone.html", "date_download": "2018-10-21T01:19:23Z", "digest": "sha1:DPUNENVUFPO5KMFJKMIVMWZXJ3FMXM6L", "length": 8984, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் சாவு | 2 died as they fell down in a well - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் சாவு\nகிணற்றில் தவறி விழுந்து 2 பேர் சாவு\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகுளிக்கச் சென்ற ஒரு மாணவன் உட்பட இரண்டு பேர் கிணற்றில் தவறி விழுந்துஇறந்தனர்.\nசேலம் அருகே உள்ள ஓமலூரில் எண்ணெய் மில்லில் வேலை பார்த்து வந்தவர்சீனிவாசன் (27). இவர் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் ஒரு கிணற்றிற்குக்குளிக்கச் சென்றார்.\nசந்தோஷ், சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ.,படித்து வருகிறார்.குளிக்கச் சென்ற இடத்தில் கிணற்றிற்குள் இருவரும் தவறி விழு��்தனர்.\nஇதில் இருவரும் மூழ்கி இறந்தனர். இவர்களது உடல்களை தீயணைப்பு படையினர்மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/21/tea.html", "date_download": "2018-10-21T02:51:19Z", "digest": "sha1:TIAU3Z2CKKDBX6FK37MNOJLHPGA2YSJH", "length": 11558, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓசி டீ : 2 பேரை அடித்த போலீஸ்காரர்கள் கைது | they want everything free - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஓசி டீ : 2 பேரை அடித்த போலீஸ்காரர்கள் கைது\nஓசி டீ : 2 பேரை அடித்த போலீஸ்காரர்கள் கைது\nசபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா பாத்திமா... யார் இவர்\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகுடித்த டீக்கு பணம் கேட்ட டீ வியாபாரிகள் இருவரை கொடூரமாக அடித்து உதைத்த 4 ரயில்வே போலீசார்ை கைது செய்யப்பட்டனர்.\nகோவை ரயில் நலையத்திற்கு எதிரே டீ கடை வைத்திருப்பவர் சந்திரன் மற்றும் இவரது மகன் ரஞ்சித். இவர்கள் இருவரும் ரயில்வேஸ்டேஷனுக்குள் டீ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.\nஇதே போன்று அக்டோபர் 19ம் தேதி மாலையில் டீ வியாபாரம் செய்ய ரயில் நிலையத்திற்குள் சென்றனர். அங்கு ரோந்து பணியில்ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படைப் போலீசார் நான்கு பேர் டீ கேட்டுள்ளனர். டீ யைப் பெற்று குடித்த பின்னர், காசுகேட்டபோது போலீசார் காசு கொடுக்க மறுத்துள்ளனர்.\nஓசி டீ வயிற்றுக்குள் சென்றவுடன் பல சட்டங்களைப் பேசினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய டிக்கெட் உள்ளதா எனக்கேட்டுள்ளனர். இதையடுத்து டீ விற்ற தந்தை மகனுக்கும் போலீஸ்காரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.\nடீ விற்க வந்த அந்த அப்பாவிகள் இரண்டு பேரையும் போலீசார் நின்றாக \"கவனித்தனர். இதனால் மண்டை உடைந்த சந்திரன்,மற்றும் காயமடைந்த ரஞ்சித் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசாரிடம் இருவரும் புகார் செய்தனர். இது குறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைப்போலீஸ் ஐ.ஜி.,திலகவதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஐ.ஜி. உடனடியாக 4 போலீசார் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.\nஇதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவைச் சேர்ந்த ஏட்டு கனகராஜ், போலீஸ்காரர்கள் மாத்யூ செபஸ்டியன், ராதாகிருஷ்ணன்,பிரான்சிஸ் ஆகிய நான்கு பேர் மீதும் ரயில்வே போலீசரே வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.\nஇவர்கள் மேல் விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/42832-karunanidhi-son-m-k-thamilarasu-contest-in-tiruvarur-constituency.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-21T02:56:35Z", "digest": "sha1:LSQ3NY6Y5QC2UOAALU2IAD37HIQQOZSF", "length": 14884, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "திரூவாரூர் தொகுதியில் மு.க.தமிழரசு? அதிரடியாக களமிறங்கும் கருணாநிதியின் அடுத்த வாரிசு! | Karunanidhi son M.K.Thamilarasu contest in Tiruvarur constituency", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\n அதிரடியாக களமிறங்கும் கருணாநிதியின் அடுத்த வாரிசு\nதி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதியில் மு.க.தமிழரசுவை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்.\nஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் வாரிசு அரசியல் பற்றி கேட்டபோது ‘’ ஹைதராபாத் நிஜாம்களுக்கு வரவேண்டிய கவலை அது. நமக்கு அந்த சிந்தனையே வரக்கூடாது’’ என்றாராம். ஆனால், அவரது காலத்திற்கு பிறகு கட்சியை வழி நடத்தி வரும் கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாரிசு அரசியல் மட்டுமே சிந்தனையாகவே இருந்து வருகிறது. வாரிசு அரசியலுக்கு கருணாநிதி ஊக்கம் தந்தார் என்றால், அவர் இறந்த சில நாட்களில் அதற்கு உரம் சேர்க்கத் தயாராகி வருகிறார்கள் அவரது குடும்பதினர். ஆம்.. அவரது குடும்பத்தில் இருந்து இன்னொரு முயல்குட்டி வெளியே வந்து அரசியல் களத்தில் துள்ளிக்குதிக்கத் தயாராகி வருகிறது.\nகருணாநிதிக்குப் பதிலாக அவரது மகன் மு.க.தமிழரசை களமிறக்கத் தயாராகி விட்டனர் அவர்களது ’குடும்பக்’ கட்சியினர் கடந்த 7ம் தேதி கருணாநிதி மறைந்தார். அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 13வது முறையாகவும், இறுதியாகவும் தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும்பெற்றார். அவர் மறைந்ததை அடுத்து அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக மு.க.தமிழரசு களம்காண இருக்கிறார். தயாளு அம்மாளின் பிள்ளைகளில் மூத்தவர் மு.க.அழகிரி. அடுத்தவர் மு.க.தமிழரசு. அதற்கடுத்தவர்தான் மு.க.ஸ்டாலின்.\nஇவர்களில் மு.க.ஸ்டாலின் இளம்பிராயத்திலேயே கட்சிக்கு வந்து விட்டார். இடைப்பட்ட காலத்தில் இறங்கினாலும் மு.க.அழகிரி அதிரடி அரசியல்வாதி என்ற ’நற்பெயருக்கு’ பல சான்றுகளை பெற்றிருக்கிறார். தந்தை காலத்திலேயே மு.க.ஸ்டாலின் வடக்கை ஆள, மு.க.அழகிரியோ தெற்கை ஆண்டு அலற வைத்துக் கொண்டிருந்தார். அரசியல் வாடையே அடிக்காமல் ஓரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மு.க.தமிழரசுக்கு இப்போதுதான் மூக்கு வியர்க்க ஆரம்பித்து இருக்கிறது. ஆம்... அவர் டெல்டா பகுதியை ஆள அடித்தளம் போடக் கிளம்பி விட்டார். இந்த முடிவை மு.க.ஸ்டாலின், அழகிரி, செல்வி உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுகட்டி பேசி உறுதியாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\n2016 திருவாரூர் பிரச்சாரத்தில் டிராக்டர் ஓட்டும் மு.க.தமிழரசு\nமு.க.தமிழரசுக்கு திருவாரூரில் என்ன தெரியும்... எல்லாம் தெரியும். அதற்குக் காரணம் கருணாநிதி எல்லாம் தெரியும். அதற்குக் காரணம் கருணாநிதி 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போதே உடலளவில் கஷ்டப்பட்டார் கருணாநிதி. அவர் சென்னையில் ஓய்வெடுக்க, மு.க.தமிழரசுதான் தனது தந்தைக்காக கிராமம் தோறும் சென்ற்று வீடுவீடாக பிரச்சாரம் செய்தார். மக்களோடு மக்களாக இருந்து டிராக்டர் ஓட்டினார்... மாட்டு வண்டி ஓட்டினார் எல்லாம் ஓட்டினார். கருணாநிதி வெற்றியும் பெற்றார். அதன்பிறகு தற்போது வரை அந்தத் தொகுதிக்கு கருணாநிதிக்குப் பதிலாக அடிக்கடி சென்று தொகுதியையும் மு.க.தமிழரசுவே கவனித்து வந்தார்.\nஇதனால், இடைத்தேர்தலில் கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியை பறிகொடுத்து விடக்கூடாது என்பதாலும், கருணாநிதி மீது கொண்ட மரியாதை மட்டும் அனுதாப ஓட்டுக்களை பெறவேண்டுமானால் அவரது வாரிசு ஒருவர் களமிறங்க வேண்டும் என்பதால், தொகுதிக்கு பரிட்சயமான முக்கியமாக கருணாநிதியின் வாரிசான மு.க.தமிழரசு களமிறங்க இருக்கிறார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவாழ்க்கையை பகிர்ந்த மூவர்... எந்த மனைவியை மானசீகமாக மதித்தார் கருணாநிதி\nஅ.தி.மு.க.,வில் அக்கப்போர்... அமைச்சருக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் மற்றொரு அமைச்சர்\nகருணாநிதியின் பேழைக்குள் பேனா... இறுதி பயணத்தை நிறைவாக்கிய பேரன்\nகருணாநிதி சமாதிக்கு சிக்கல்... '4 சமாதிகளையும் அகற்றியே தீருவேன்' என சவால்\nகலைஞர் சிலையை திறந்து வைக்கிறார் சோனியாகாந்தி\nகருணாநிதி முன்னிலையில் ‘அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்’ எனப் பேசியவர் அஜித்: கருணாஸ்\nதமிழக இடைத்தேர்தல் தேதி அறிவிக்காததில் என்ன உள்நோக்கம்: மு.க.ஸ்டாலின் கேள்வி\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஎட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nவைரலாகும் மோமோ சேலஞ்ச்: அடுத்த ப்ளூ வேல் கேம் \nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுற்றது... முத்தலாக் மசோதா தாக்கல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2427&show=description", "date_download": "2018-10-21T02:33:20Z", "digest": "sha1:IGVZ6W6GICENDTFF2U2CPRXXYVHTFCPA", "length": 5739, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "செரிமானம் அறிவோம்", "raw_content": "\nHome » மருத்துவம் - ஆரோக்கியம் » செரிமானம் அறிவோம்\nCategory: மருத்துவம் - ஆரோக்கியம்\nமனிதன் உணவு சாப்பிடத் தொடங்கியபோதே செரிமானத்துக்கான உறுப்புகள் இயங்க ஆரம்பித்தன. வாய், பற்கள், உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், கணையம் போன்ற பல உறுப்புகள் செரிமானத்துக்கானவை. இந்த உறுப்புகள் உணவை சரியாய் உள்வாங்கி தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றதை வெளியேற்றும் பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. உயிர்வாழ இன்றியமையாதது உணவு மட்டுமே, மனிதன் உயிர் வாழ சக்தியைப் பெற சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். சுவைக்காக மட்டும் அல்ல.. சத்தானதாகவும், உறுப்புகள் சீராக இயங்கவும் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருப்பது அவசியம். நம் பழந்தமிழர் உணவு முறைகள் அற்புதமானவை. ஒவ்வோர் உணவையும் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் எந்த முறையில் சமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து சமைத்தவர்கள் அவர்கள். ஒருவர் உணவை மெல்லாமல் விழுங்கினால் செரிமான மண்டலம் ஓயாமல் இயங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், செரிமான உறுப்புகள் விரைவில் பாதிப்படைவதோடு நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் தடைபடும். சாப்பிடுவதில் நேர ஒழுங்கின்மை, ஏதாவது ஒரு வேளை அதிகமாகச் சாப்பிடுவது, ஒரு வேளை முற்றிலுமாக உணவைப் புறக்கணிப்பது போன்றவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செரிமானப் பணி எப்படி நடைபெறுகிறது எந்த உணவைத் தவிர்த்து எந்தெந்த உணவை உண்ண வேண்டும்... என செரிமானம் குறித்த பல கேள்விகளுக்குப் பதில் கூறியிருக்கிறார் டாக்டர் பா.பாசுமணி. அளவான எடை, சத்தான உணவு, சரியான பொசிஷனில் படுத்து உறங்குவது என மூன்று விஷயங்களை கடைப்பிடித்தாலே செரிமானக் கோளாறைத் தவிர்க்கலாம். இதுபோன்ற செரிமானத்துக்கான செய்திகளை உள்ளடக்கி டாக்டர் விகடனில் ‘இனி எல்லாம் சுகமே’ எனும் பெயரில் வெளியான தொடர், ‘செரிமானம் அறிவோம்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்று இப்போது உங்கள் கைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiyantv.com/news_det.php?id=3893&cat=Cooking%20Tip%20News", "date_download": "2018-10-21T02:45:55Z", "digest": "sha1:VO43VY6ASSYLUN7IPRE4GAFR2YOVAK7D", "length": 5571, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதேவையான பொருட்கள்;- பிரியாணி அரிசி - 1 கிலோ மட்டன் - 1 கிலோ இஞ்சி - 100 கிராம் பூண்டு - 100 கிராம் தக்காளி - 1/4 கிலோ வொங்காயம் - 1/4 கிலோ பச்சைமிளகாய் - 10 பட்டை - 10 லவங்கம் - 10 ஏலக்காய் - 10 மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் தயிர் - 250 கிராம் எலும்மிச்சை � 1 புதினா - 1/2 கட்டு கொத்தமல்லி - 1/2 கட்டு எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு) நெய் - 50 கிராம் (தேவைக்கு) உப்பு - தேவைக்கு கேசரிப்பவுடர் - தேவைக்கு அரைக்க வேண்டியவை;- இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும். பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5, மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும் செய்முறை;- ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையும் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும். 5 நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும். கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panjaalai.blogspot.com/2011/05/poem-by-mayazagu.html", "date_download": "2018-10-21T01:28:40Z", "digest": "sha1:ALP4XCBUGGXXQAKTFEYEOHPMFUJ4PGOH", "length": 4087, "nlines": 102, "source_domain": "panjaalai.blogspot.com", "title": "பஞ்சாலை நினைவுகள்: poem by Mayazagu", "raw_content": "\nஇளமுருகனாகிய நான் (வயது 67) மீனாட்சி ஆலை யில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். பஞ்சாலைப் பாடல்கள் (நூற்பது நாற்பது) எழுதிய கவிஞன் 46 ஆண்டு க��ல அரசியல் ஈடுபாடு உண்டு 46 ஆண்டு கால அரசியல் ஈடுபாடு உண்டு பிடித்த தலைவர் : பழ நெடுமாறன்\nகண் இமைக்கும் நேரத்திலே,மின்னல் ஒளி வேகத்திலே தென்காசி கேந்திர‌மாம் திருக்குற்றால‌த்தில்\nதியாக‌ராச‌ர் திருமேனி, திட‌மான‌ பொன்மேனி\nம‌லைமேலே த‌லைகீழாய் த‌ரைநோக்கிசீறி வ‌ரும்\nமூலிகை ப‌ல‌ க‌ல‌ந்த‌ மாபெரும் அருவியிலே\nம‌கிழ்வோடு உற‌வாடி நீராட வ‌ருகையிலே\nமாய‌மாய் எம‌ன் அங்கு வ‌ந்த‌தைத்தான் யார‌றிவார்\nநண்பர், இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களுடன் சமீபத்தில் எடுத்த படம்\nபஞ்சால் நூற்கப்படுவது நூல் பிற பொருளைப்பஞ்சோடு கலத...\nஅழகொழுகும் அத்தனையும் சுவைக்கும் சீராளன் ஆற்றூ பணி...\nகொஞ்சு தமிழ் நூலோடு ஆய்ந்தானில்லை குறையில்லாப் பரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2015/05/thalir-suresh-jokes-36.html", "date_download": "2018-10-21T02:34:08Z", "digest": "sha1:VUWRDUTEBSHGVCCI2ZXXXOX5NNDWZNIG", "length": 19068, "nlines": 328, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 36", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n1. தலைவர் ஊழல் பண்றவங்களோட எப்பவும் கூட்டு வச்சிக்க மாட்டார்\nநீ வேற எதையும் தானே தனியா பண்ணனும்னு நினைப்பார்\n2. தலைவர் எதுக்கு பேச்சு வார்த்தை நடத்தற இடத்தை மூன்று சுற்று சுற்றி வர்றாரு\nமூன்று சுற்று பேச்சுவார்த்தைன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாரு போல\n பொய்யுரைத்த வாய்க்கு போஜனம் கிட்டாது என்பது உண்மையா\n தங்களை புகழும் எனக்கு ஒருவாய் சோறு கிட்டவே இல்லையே\n4. இப்ப எதுக்கு ஊரில் இருந்து உங்க அம்மாவை வரச்சொல்றே\n5. பார்டர்ல பிரச்சனையானதுல ஆபிஸுக்கு லேட்டா வர்றியா அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்\nநான் சொன்னது என்பொண்டாட்டி பட்டுப்புடவை பார்டரை\n6. லோன் வாங்கி கட்டியும் திரும்ப லோன் தரமாட்டேங்கறாங்களா\nலோன்வாங்கி வீட்டை கட்டினேன் லோனை கட்டலையே\n7. ஒரு டஜன் சீப்பு வாங்கச் சொல்லி மானேஜர் உத்தரவு போட்டிருக்காரா ஏன்\nயாரோ அவர்கிட்ட ஆபிஸ்ல லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதுன்னு சொல்லிட்டாங்களாம்\n8. பதுங்கு குழிகள் நிறைய வெட்டச்சொல்கிறாரே மன்னர் என்ன விஷயம்\nஇல்லாவிட்டால் எதிரி மன்னன் பல்லாங்குழி ஆடிவிடபோகிறான் என்றுதான்\n9. இனிமே பிறந்தநாள் கொண்டாடவே மாட்டேன்னு தலைவர் சொல்றாரே ஏன்\nபோஸ்டர் அடிச்ச காசு கூட வசூலாகாத எரிச்சல்லதான் அப்படி பேசுறாரு\n10. இந்த குழந்தை வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவான்னு எப்படி சொல்றீங்க\nஆள மாத்தி ஆள் தாவிக்கிட்டே இருக்குதே\n11. என் பொண்ணு பின்னாடி ஆறு மாசமா சுத்தறியே அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்\nஇப்ப அவ மூணு மாசம் கர்பமா இருக்கான்னு தெரியும்\n12. கால் அமுக்கிவிடாம என் மனைவி தூங்கவே மாட்டா\nஇந்த காலத்திலேயும் இப்படி இருக்காங்களா\nநீ வேற நான் அவ காலை அமுக்கி விட்டாத்தான் அவ தூங்குவான்னு சொல்ல வந்தேன்\n13. மக்களுக்கு நான் நிறைய கடன் பட்டிருக்கேன் கடன் பட்டிருக்கேன் அப்படின்னு தலைவர் சொல்றாரே என்ன விஷயம்\nதொகுதி பக்கம் தலை காட்டாம இருக்கிறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொல்றாரு\n14. நகையை தொலைச்சிட்டு கவலைப்பட்டுகிட்டிருந்த பொண்டாட்டிகிட்ட கவலைப்படாத கிடைச்சுரும் நம்பிக்கைத்தானே வாழ்க்கைன்னு சொன்னது தப்பா போச்சு\nஅப்ப வாங்க கல்யாண் ஜுவல்லர்ஸ் போகலாம்கிறா\n15. டி.வி காம்பியரரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சு\n உங்க பையன் ஆயிரம் ரூபாயை முழுங்கிட்டானா எப்படி\nபையன் ஒரு ரூபாயை முழுங்கிட்டான் அதை எடுக்க டாக்டர் ஆயிரம் ரூபாயை பீஸா முழுங்கிட்டாரே\n17. மன்னரின் குரல் நடுங்கி இருக்கிறதே குளிர் ஜுரமா\n18. எதிரி மன்னனுக்கு கொஞ்சம் இரக்கம் அதிகம் என்று எப்படி சொல்கிறீர் மந்திரியாரே\nபுரட்டி புரட்டி அடித்துவிட்டு காயம் தீர களிம்பு கொடுத்து அனுப்பி இருக்கிறாரே மன்னா\n19. எதுக்கு பத்து பயில்வானுங்களை கட்சியிலே திடீர்னு சேர்த்து இருக்கீங்க தலைவரே\nகட்சியிலே பலம் இல்லேன்னு யாரும் பேசக்கூடாது இல்லே\n20. தலைவர் புயல் வீசுற சமயத்துல எதுக்கு சுற்றுப்பயணம் போகணும்னு அடம்பிடிக்கிறாரு\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nஅனைத்து நகைச்சுவைகளும் அருமை. ரசித்தோம்.\nசரவெடி அனைத்தும் கல்யாண் ஜூவல்லர்ஜூம் சிக்கிடுச்சே.... ஸூப்ப்ர்.\nதிண்டுக்கல் தனபாலன் May 16, 2015 at 8:21 AM\n பகுதி 9 பணியாரம் தோசை தெரியும...\nசுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்\n“ஜெய” லலிதா” கதம்ப சோறு பகுதி 60\n தித்திக்கும் தமிழ் பகுதி 8\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேல��யை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ...\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம் சிவாலயங்களில் ஒவ்வொரு பட்சத்திலும் வளர்பிறை, தேய்பிறை திரயோதசி திதிகளில் மாலை 4-30...\nதேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். அக்டோபர் 2018\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nசாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி\n2018 விருது பெற்ற புகைப்படம்\nவிஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/nool-aragam/2017/dec/25/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-2832483.html", "date_download": "2018-10-21T01:13:10Z", "digest": "sha1:7NTHIWSFRO6B7V77K2S67DXFCY3ANJTY", "length": 7887, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நீ பாதி நான் பாதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nநீ பாதி நான் பாதி\nBy DIN | Published on : 25th December 2017 12:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீ பாதி நான் பாதி - மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள் - தொகுப்பு: அந்திமழை ஆசிரியர் குழு; பக்.128; ரூ.110 ; அந்திமழை, சென்னை-117; 044 -- 2377 4541.\n\"அந்தி மழை' மாத இதழில் ஆண்- பெண் உறவு, மண வாழ்க்கை தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், தகவல்கள், சமூக ஊடகங்களினால் ஏற்படும் ஆண்- பெண் உறவு பாதிப்புகள் மற்றும் நன்மைகள் பற்றி வந்த கருத்துகள் எல்லாம் நூல் வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, நடிகர் சிவகு���ார், சாலமன் பாப்பையா, சகாயம் ஐ.ஏ.எஸ்., டாக்டர் நாராயண ரெட்டி, கலாப்ரியா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கூறிய இல்வாழ்க்கை தொடர்பான கருத்துகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.\nஆண்களின் சாதனைகளுக்குப் பின்னே பெண்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன ஆர்.நல்லகண்ணு, நடிகர் சிவகுமார், சகாயம் ஐ.ஏ.எஸ். ஆகியோரின் கருத்துகள்.\nடாக்டர் நாராயண ரெட்டியின் நேர்காணல்களில் போர்னோ கிராபி பற்றியும், ஆண் - பெண் உறவு தொடர்பான உடல், மனப் பிரச்னைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.\nஇன்றைய நவீன உலகில் ஆண் - பெண் உறவு எந்நிலையில் உள்ளது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பழைய வாழ்க்கை மதிப்பீடுகள் எந்த அளவுக்குப் பொருந்தும் மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பழைய வாழ்க்கை மதிப்பீடுகள் எந்த அளவுக்குப் பொருந்தும் இல்வாழ்க்கையில் வரக் கூடிய பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது இல்வாழ்க்கையில் வரக் கூடிய பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது சமூக ஊடகங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை சமூக ஊடகங்களில் ஏற்றுக் கொள்ள வேண்டியவை எவை தள்ள வேண்டியவை எவை என்பன பற்றியெல்லாம் தெளிவான கருத்துகளை வாசகர்கள் வந்தடைய இந்நூல் உதவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keerthivasan.in/2008/04/summer-chillax.html", "date_download": "2018-10-21T01:57:16Z", "digest": "sha1:HIDQ57DBSRKYTAPQRJFI2GYVVACUMCCE", "length": 4559, "nlines": 49, "source_domain": "www.keerthivasan.in", "title": "Welcome To Your Senses: SUMMER !! Chillax !", "raw_content": "\nஒரு க்ளாஸ் டம்ப்ளரை எடுத்துக்கொள்ளவும்.\nஅதில் தூய்மையான மெட்ரோ வாட்டரை () ஊற்றி நிரப்பிக் கொள்ளவும்.\nபிறகு ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து குறுக்கு வாக்கில் அழகாக வெட்டிக்கொள்ளவும்.\nமொட்டை மாடிக்கு, சுமாரான வெயில் இருக்கும் நேரம் பார்த்து, செல்லவும். கூடவே, க்ளாஸ் எலுமிச்சை மற்றும் கேமராவையும் எடுத��துச் செல்லவும்.\nகேமராவை வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்து இடது கையால் லென்ஸுக்கு மேலே படாதவாறு க்ளாஸை பிடித்துக்கொள்ளவும். (அதில் அந்த எலுமிச்சை ஸ்லைஸை போட்டுக்கொள்ள மறந்துவிடாதீர்கள்).\nஇஷ்ட தெய்வத்தை ப்ரார்த்தித்துக்கொள்ளவும். \"ஆஞ்சனேயா லென்ஸுக்கு எந்த பாதகமும் வராம காப்பாத்துப்பா லென்ஸுக்கு எந்த பாதகமும் வராம காப்பாத்துப்பா \nஅப்புறம் ஆசை தீர க்ளிக்கவும்.\nசுகமான, குளுமையான வால்பேப்பர் தயார். :)\nஉங்களுக்கு தமிழ் படிக்கத் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2018/07", "date_download": "2018-10-21T01:24:46Z", "digest": "sha1:OCWJXH362PCFY7LR7HD3LFHLYHAF6SNQ", "length": 5694, "nlines": 68, "source_domain": "www.maraivu.com", "title": "2018 July | Maraivu.com", "raw_content": "\nதிரு கணநாதன் கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு கணநாதன் கதிரவேற்பிள்ளை (சுகுமார் – இளைப்பாறிய Electrical பொறியியலாளர்) தோற்றம் ...\nதிரு சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் (ராஜன்) – மரண அறிவித்தல்\nதிரு சொர்ணலிங்கம் லிங்கேஸ்வரன் (ராஜன்) – மரண அறிவித்தல் மண்ணில் : 5 ஒக்ரோபர் ...\nசெல்வி பிரவேதிகா ஞானசீலன்(செசானா) – மரண அறிவித்தல்\nசெல்வி பிரவேதிகா ஞானசீலன்(செசானா) – மரண அறிவித்தல் அன்னை மடியில் : ...\nதிரு செல்லத்துரை இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு செல்லத்துரை இராசரத்தினம் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற நிர்வாக ...\nதிரு வெலிச்சோர் ஜோர்ஜ்(சின்னப்பு) – மரண அறிவித்தல்\nதிரு வெலிச்சோர் ஜோர்ஜ்(சின்னப்பு) – மரண அறிவித்தல் தோற்றம் : 18 ஒக்ரோபர் ...\nதிருமதி சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் : 3 யூன் ...\nசெல்வன் சதீஸ் ஞானேந்திரன் – மரண அறிவித்தல்\nசெல்வன் சதீஸ் ஞானேந்திரன் அன்னை மடியில் : 13 மே 1987 — இறைவன் அடியில் : 29 யூலை ...\nதிரு அருணாசலம் சுந்தரலிங்கம் (ராசு) – மரண அறிவித்தல்\nதிரு அருணாசலம் சுந்தரலிங்கம் (ராசு) – மரண அறிவித்தல் பிறப்பு : 19 யூன் ...\nதிரு திவாகரன் துரையப்பா – மரண அறிவித்தல்\nதிரு திவாகரன் துரையப்பா – மரண அறிவித்தல் (Accountant) மலர்வு : 9 ஏப்ரல் 1974 — உதிர்வு ...\nதிரு இராமலிங்கம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு இராமலிங்கம் கனகலிங்கம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய உதவி அரசாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/dr-2972301529923021299029853021-298629653021296529903021/sountha-2016", "date_download": "2018-10-21T01:56:34Z", "digest": "sha1:V5GA6XPRX2NPOXPSXATSIVJOF2QPWPN2", "length": 18235, "nlines": 385, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி நமது மயிலிட்டி Dr. ஜேர்மன் பக்கம் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nபுதுவருட வாழ்த்துக்கள் 2016 - சௌந்தா மனுவல்\nபல இன்பங்களையும் துன்பங்களையும் கடந்து புதியதோர் ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். இனி வரப்போகின்ற காலத்தில் ஏற்படும் சாதனைகளையும் வேதனைகளையும் தாங்கும் அளவிற்கு நெஞ்சத்தில் சக்தி கொடு இறைவா என்று எல்லாம் வளம்பெற எல்லோரும் உயர்ந்திட வரும்காலம் வளம்பெற எல்லோரும் நலம்பெற பழைய வெற்றிகளை மறந்து பழைய தோல்விகளை மனதில் கொண்டு புதிய ஆண்டில் பல வெற்றிகளை பெறுவோம் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் . . நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nஎனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம், அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=82374", "date_download": "2018-10-21T01:29:13Z", "digest": "sha1:S2I4H4UOLEORMBQSP6GIHNHOYOEPZHG3", "length": 27221, "nlines": 196, "source_domain": "www.vallamai.com", "title": "புது வாழ்க்கை!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » சிறுகதைகள், பொது » புது வாழ்க்கை\nகனகத்திற்குத் துக்கம் தாங்கவில்லை. நகரத்தில் இருந்து ஊருக்கு வந்திருந்த மருமகள் தனது வீட்டிற்கு வராமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு கவலைப் பட்டிருக்கமாட்டாள். எதிர்வீட்டு பாலு, பக்கத்துக் கடை அண்ணாச்சியிடம் எல்லாம் வந்து நலம் விசாரித்தவள் அப்படியே ஒரு எட்டு வந்து தன்னையும் பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற ஆதங்கம்தான் அவளை வாட்டியது. பேரக்குழந்தைகளை வேறு பார்க்கவேண்டும் போல் இருந்தது.\nமருமகள் திலகாவைத் தனது மகள்போல் தான் பார்த்துக்கொண்டாள் கனகம். வறுமை வாட்டிய போதும் மருமகள், பேரக்குழந்தைகளுக்குத் துன்பம் தெரியாமல் பார்த்துக்கொள்வாள். ஊரார் மெச்சும் மாமியார் மருமகளாகவே வாழ்ந்தனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விபத்தில் இறந்தபிறகு வேறு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவந்தாள் திலகா. பக்கத்து வீட்டுச் சித்ரா சென்னையில் வேலைபார்க்கும் செல்வத்தை நல்ல பையன் எனத் திலகாவிற்கும் கனகத்திற்கும் அறிமுகப்படுத்தினாள். சென்ற மாதம்தான் அனைவரும் சேர்ந்து செல்வத்தோடு திலகாவிற்கு மறுமணம் செய்து வைத்தனர்.\nஒரு மாதத்திற்குள் திலகா மாறிவிட்டதைக் கனகத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. புது வாழ்க்கையும், சுகமும் இந்த அளவிற்கா மாற்றிவிடும். திலகாவிற்கு ஃபோன் பண்ணினாள், “மாமி நல்லா இருக்கிறீங்களா\n“நல்லா இருக்கிறோம். பேரப்பிள்ளைங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா” என்ற கனகத்திடம், “ம்…. உடம்பைப் பாத்துக்குங்க மாமி, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என்ற கனகத்திடம், “ம்…. உடம்பைப் பாத்துக்குங்க மாமி, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” என வெகு இயல்பாக கேட்டாள் திலகா. கனகத்��ால் இதற்குமேலும் அடக்க முடியவில்லை. “ரெண்டு நாளுக்கு முன்னால நீ ஊருக்கு வந்துட்டு போனத சொன்னாங்க…. என் மேல என்ன கோபம் திலகா” என வெகு இயல்பாக கேட்டாள் திலகா. கனகத்தால் இதற்குமேலும் அடக்க முடியவில்லை. “ரெண்டு நாளுக்கு முன்னால நீ ஊருக்கு வந்துட்டு போனத சொன்னாங்க…. என் மேல என்ன கோபம் திலகா இந்த வயசான உசிரையும் பார்த்துட்டு போயிருக்கலாம்ல்ல….” என்றாள்.\n“நேரமில்ல மாமி அதுதான் வந்துட்டோம்…. அப்புறமா ஃபோன் பண்ணுறேன் மாமி” என்றபடி ஃபோனை வைத்த திலகாவிற்கு அழுகை பீறிட்டது. ஊருக்கு சென்றிருந்தபோது மாமியார் வீட்டிற்கும் போய் வரலாம் என்று புது கணவனிடம் சொன்னதும்,” பழைய நினைப்பும் அவன்மேலுள்ள பாசமும் இன்னமும் மாறல போல…….” என்று அவன் கூறிய வார்த்தைகள் என்னமோ செய்தது அவளை.\n3 Comments on “புது வாழ்க்கை\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதூக்கும் பாவும்: சிறப்பும் பொதுவும் »\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nஆ. செந்தில் குமார்: உதகை மலை இரயில்.. °°°°°°°°°°°...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: கல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு...\nkalpana sekkizhar: மகிழ்ச்சி. வரவேற்கிறோம்....\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதை���் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறா��்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. ��ந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vathiri.com/amman-kovil-vendukol-2012.html", "date_download": "2018-10-21T01:49:38Z", "digest": "sha1:YF56E4UVNKCXOFHNQWTJQXBFFXOZQC7U", "length": 3230, "nlines": 22, "source_domain": "www.vathiri.com", "title": "Amman Kovil Vendukol 2012 - வதிரி இணையத்தளம்", "raw_content": "\nஉல்லியனெல்லை அம்மன் சார்பாக ஓர் வேண்டுகோள்\nபுலம்பெயர் வாழ் வதிரி மக்களே, அம்பாளின் திருவிழாக்கால நிகழ்ச்சிகளை வதிரி இணையதளத்தில் (வதிரி டிவி யில்) தரமானமுறையில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம்.\nபுலம்பெயர் வாழ் வதிரி மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்,அம்பாள் ஆலய கொடியேற்ரம் 04.09.2012 ஆரம்பமாகின்றது,\nதிருவிழாகாலத்தில் நிகழ்ச்சிகளை எமது இணையதளத்தில் (வதிரி டிவி யில்) தரமான முறையில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம்.\n7,14,15ம் திருவிழாக்களை முக்கியமாக எடுத்து வர உள்ளளோம் ,இதற்குரிய உபகரணங்களை நாங்கள் வாடகைக்கு எடுக்கும் நிலையில் நாம் உள்ளோம்,ஒருநாள் உபகரணவாடகை 40ஆயிரம் ரூபா எமக்கு செலவாகின்றது,3 நாள்செலவு\n120000ஆயிரம்ரூபாயாகும் , எனவே இதில் ஆர்வமுள்ள திருவிழா உபயகாரர்கள் தொடர்பு கொள்ளவும்.இந்தசெலவை புலம்பெயர் வாழ் வதிரிமக்களாகிய உங்களிடம் இருந்து தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம் மேலதிக தொடர்புகளுக்கு:\nலண்டனில் நிதி உதவி செய்ய அசோக் நாகமுத்து Tel: 0044 790349 8576\nகனடா நிதி உதவி செய்ய ஜெயக்குமார் சுப்பிரமணியம் Tel: 001 514 880 5390\nமுக்கிய குறிப்பு . உங்கள் பணத்தை 10.09.2012 திகதிக்கு முதல் தந்து உதவவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_739.html", "date_download": "2018-10-21T01:37:15Z", "digest": "sha1:GZVKA4W5XJWE5AC4DTJUM3HEC7XZR4GR", "length": 13509, "nlines": 60, "source_domain": "www.yarldevinews.com", "title": "சென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய பாரதி விழா - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வருக்கு பாரதியார் புகழ் விருது! - Yarldevi News", "raw_content": "\nசென்னை பாரதியார் சங்கமும் யாழ். பாரதி மன்றமும் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய பாரதி விழா - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வருக்கு பாரதியார் புகழ் விருது\nதமிழகத்தின் புகழ் பூத்த பாரதியார் சங்கமும் யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து நடத்திய பாரதி விழா இன்று (28.01.2018 )ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது..\nசென்னை பாரதியார் சங்கத் தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.காந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் தலைமை விருந்தினராகவும் யாழ். ���ந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் சென்னை சரஸ்வதி பரதநாட்டிய வித்தியாலய இயக்குநர் நர்த்தன சிரோண்மணி கிரிஜா முருகன் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் கலைமாமணி சோபனா ரமேஷ் வழங்கிய பாரதி பாடல்களுக்கான பரத நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றன.\nநிகழ்வின்போது மன்னார் தமிழ்சச்ங்கத்தைச் சேர்ந்த அருட்பணி தமிழ்நேசன் அடிகளார் முன்னிலை உரை ஆற்றினார். தமிழகம் ,மலேசியா ,இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழார்வலார்கள் வாழ்த்துரைகளை வழங்கினர்.\nசிறப்பு; கௌரவிப்பாக இலங்கையில் பாரதி புகழ் பரப்பும் நால்வர் மதிப்பளிக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பாரதியார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, பலாலி ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன் ,கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகியோர் பாரதி பணிச் செல்வர் என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மேலும் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் வெ.இராசேந்திரன், பிரான்சைச் சேர்ந்த சாம் விஜய் ஆகிய தமிழார்வலர்களும் பாரதி பணிச்செல்வர் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.\nநிகழ்வின் இலங்கை ஏற்பாட்டாளர்கள் சார்பில் உரையாற்றிய மறவன்புலவு சச்சிதானந்தம் எம்மண்ணில் இடர் நேருற்ற போதெல்லாம் எம்மை எழுச்சி கொள்ள வைத்தது அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலே என்றார். மேலும் ஈழத்தமிழ்ப்போராளிகளுக்காகவும் அரசியலாளர்களுக்காகவும் தமிழ்நாட்டில் இடர் நேர்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நீதித்துறையின் ஊடாகக் குரல் எழுப்பியவர் மூத்த வழக்கறிஞர் இரா. காந்தியே ஆவார். அவரிடமும் அச்சமில்லை என்ற போர்க்குணம் இருந்தமையாலேயே சவால்களைச் சந்தித்து கடினமான காலப்பகுதிகளிலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டார் எனப் புகழாரம் சூட்டினார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் கொக்குவில் நூலகம் என்பவற்றிற்கு பாரதியார் படைப்புக்களின் முழுத்தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.\nஅரசியல் கைதிகளின் விடுத��ை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நா���்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:34:26Z", "digest": "sha1:4FXRJL2WX5GWODKEAIENAR5HWQ5MDFVW", "length": 8554, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஈரோட்டில் தென்னையில் மர்மநோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை மரங்களில் மர்மநோய் தாக்கி வருவதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். மர்ம நோயை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க, புழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, சித்தோடு, கவுந்தப்பாடி, பவானி உட்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களாக மர்ம நோய் தாக்குதலால், தென்னை மரங்கள் காய்க்காமல் போய்விடுகின்றன. மேலும் தென்னங்கீற்றுக்கள் வெள்ளையாகி, எதற்கும் பயனில்லாமல் போய் விடுகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.\nஇதுகுறித்து பவானி விவசாயி செந்தில் கூறியதாவது:\nஎங்கள் நிலத்தில் உள்ள 200க்கும் மேற்பட்டதென்னை மரங்களில் மர்ம நோய் தாக்கியுள்ளது.\nஇந்நோய் தாக்குதலால், தென்னங்கீற்றுகள் முற்றிலும் வெள்ளை போன்ற ஒரு நிறத்தில், எதற்கும் பயனில்லாமல் போனது.\nதென்னங்காய்கள் சிறியதாகி, இளநீர் பிடிக்காமல் உள்ளது.\nசங்ககிரி, சென்னிமலை, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், வளர்க்கப்படும் தென்னையில் மர்மநோய் தாக்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, தென்னையின் மர்ம நோயை ஒழித்து கட்ட, புழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.\nஎங்கள் நிலத்தில் உள்ள பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் மீது, ஏழு பாக்கெட் புழுக்கள் தெளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மர்ம நோயின் தாக்கம் குறையும் என்று வேளாண் அதிகாரிகள் நம்ப��க்கை தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் பெண்\nதென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்...\nதென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...\nதென்னை நார்க்கழிவுகளை கழிவுகளை பணமாக்க.....\nதென்னையில் குரும்பை உதிர்வை தடுக்க வழிகள் →\n← மாவு பூச்சி தாக்குதல் குறைவால் விவசாயிகள் ஆர்வம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/22/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:45:43Z", "digest": "sha1:XFOINYW45FMVSU2PEQ47MPQIXM2YXMIT", "length": 37638, "nlines": 187, "source_domain": "senthilvayal.com", "title": "உணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை – பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை – பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nமூன்று இட்லிகளும், சூடாகச் சாம்பாரும் வாங்கக் கடைக்குச் செல்கிறோம். எப்படி வெறும் கைகளை வீசிக்கொண்டு ஒரு கூடை அல்லது மஞ்சள் பை வேண்டாம். சாம்பாருக்கு பிளாஸ்டிக் கவர் இருக்கிறது, இட்லிப் பொட்டலத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வர, பிளாஸ்டிக் கேரி பேக் கடையிலேயே கொடுப்பார்கள். அது மட்டுமா வேண்டாம். சாம்பாருக்கு பிளாஸ்டிக் கவர் இருக்கிறது, இட்லிப் பொட்டலத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வர, பிளாஸ்டிக் கேரி பேக் கடையிலேயே கொடுப்பார்கள். அது மட்டுமா இட்லிப் பொட்டலத்தின் உள்ளே, இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக்\nகாகிதம் புகுந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, ஏதாவது உணவுப் பொருள் என்றாலே, அது சூடாக இருந்தால்கூட, அதைச் சுற்றி எடுத்துக்கொள்ள நமக்கு பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. உணவு மட்டுமல்ல, எந்த நுகர்வோர் பொருளுக்கும், பிளாஸ்டிக்தான் பொன்னாடையாகப் போர்த்தப்படுகிறது. இவ்வளவு ஏன்… நம் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பும் மதிய உணவுக்குக்கூட, ஏதேனும் ஒன்றை ��ேக் செய்ய பிளாஸ்டிக் கவர்தான் நமக்குத் தேவைப்படுகிறது.\nஇன்றுவரை, ஏதோ ஒரு வடிவில் பிளாஸ்டிக் நம் உணவோடு உறவாடிக்கொண்டுதான் இருக்கிறது. உணவு உற்பத்தி, விற்பனை மற்றும் உட்கொள்ளுதல் என அனைத்துச் செயல்களிலும் பிளாஸ்டிக் அழுத்தமாக இடம்பிடித்துவிட்டது. உணவை பேக் செய்ய எண்ணற்ற மாற்று வழிகள் இருந்தாலும், நாம் பிளாஸ்டிக்கின் பின்னால் ஓடுவது ஏன்..\nபிளாஸ்டிக்கில் இருக்கும் பாலிமர் (Polymer) மூலக்கூறுகள் அளவில் பெரியவை. எனவே, அது தாங்கிக்கொண்டிருக்கும் உணவுப் பொருள்களுடன் அது கலக்க பல காலம் தேவைப்படும். பிரச்னை என்னவென்றால், தரமில்லாத பிளாஸ்டிக் எனும்போது, அதில் ஒருசில சிறிய, சுதந்திரமாக நகரக்கூடிய மூலக்கூறுகள் இருக்க வாய்ப்புண்டு. இவை உணவுப் பொருள்களுடன் கலக்கக்கூடும். இதை ஆங்கிலத்தில் `Leaching’ (ஊடுருவல்) அல்லது `Migration’ (இடம்பெயர்தல்) என்கிறார்கள். இது மிகவும் குறைவான சதவிகிதம் மட்டுமே நடப்பதால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், பிளாஸ்டிக், சூடான உணவுப் பொருளைத் தொடும்போது இந்த இடம்பெயர்தல் பெரிய அளவில் நடந்துவிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான், இப்போதெல்லாம் டீயைப் பரிமாறப் பயன்படும் பிளாஸ்டிக் கப்கள், பேப்பர் கப்களாக மாறியிருக்கின்றன. இதனால்தான், சூடான சாம்பார் மற்றும் இதர உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் கவர்களில் வாங்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. நாம் உபயோகப் படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் பெரும்பாலும் இரண்டே வகை பிளாஸ்டிக் தான் இருக்கின்றன. ஒன்று பாலிகார்பனேட் (Polycarbonate). மற்றொன்று, பிவிசி (Polyvinyl Chloride – PVC). இவை இரண்டாலும் என்னென்ன பிரச்னைகள் வருகின்றன\nஉணவுப் பொருள்களை அடைத்துவைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள் இதில்தான் செய்யப்படுகின்றன. இது பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்னும் ரசாயனத்தை வெளிப்படுத்தும். இது உணவில் கலக்கும்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகின்றன.\nதண்ணீர்க் குழாய்கள், விதவிதமான டப்பாக்கள், மூடிகள்… எனப் பல்வேறு வகைகளில் பிவிசி பயன்படுகிறது. இது சற்று கடினமான பிளாஸ்டிக் வகை. இதை அப்படியே பயன்படுத்துவதால் தீமைகள் எதுவும் வரப்போவதில்லை. ஆனால், வேண்டிய வடிவில் வளைக்கவும் அலங்கரிக் கவும் இதை லகுவாக்க `பிளாஸ்டிசைசர்கள்’ (Plasticisers) என்ற வஸ்துவைச் சேர்க்கிறார்க���். ஒரு பிவிசி பொருளில், இது கிட்டத்தட்ட 40 சதவிகிதம் இருக்கிறது. இது ஆரோக்கியமானதா என்று பலமுறை சந்தேகங்கள் எழுப்பப் பட்டுள்ளன.\nநச்சுத்தன்மை கொண்டது என்றவுடன் ஈயத்தை இன்முகத்துடன் ஒதுக்கிவைத்த நாம், இப்போது பிளாஸ்டிக்கை ஒதுக்க ஏனோ மறுக்கிறோம். `பிளாஸ்டிக்கை அதிகம் உபயோகிக்க வேண்டாம்’ என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் அரசாங்கமே, அதைத் தயாரிக்கவும், இறக்குமதி, ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கவில்லை. காரணம், பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் விற்பனை என்பது இன்று ஒரு மாபெரும் வர்த்தகம். அதாவது இதுவும் புகையிலைப் பொருள்களைப்போலத்தான்… ஒரு மாபெரும் வியாபாரம் பிளாஸ்டிக் என்ற ஒன்றை நாம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு என்றாலும், அதன் உபயோகம் முடிந்தவுடன் அதனால் நம் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் தீமைகள் ஏராளம். மக்காத குணம் கொண்ட அவை, பூமியில் நிரந்தரமாகத் தங்கிப் பல்வேறு சுகாதாரக் கேடுகளை நமக்கு வாரி வழங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டாவது பிளாஸ்டிக் என்னும் அசுரனுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்வோம்.\nபிளாஸ்டிக் பொருள்களால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்\n“ பிளாஸ்டிக்கை `எண்டோக்ரைன் டிஸ்ரப்டர்’ (Endocrine disruptor) என்று சொல்வதுண்டு. பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள பிஸ்பினால் ஏ, ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகளை உண்டாக்கும். குறிப்பாக சிறார்களுக்கு, ஹார்மோன் வளர்ச்சித் தடைபடும். நரம்பு வளர்ச்சி தாமதமாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். இந்த வகைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டால் மலேரியா, புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் ‘நான்-பயோடீகிரேடபுள்’ (Non-biodegradable). அதாவது எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்காது. நிலத்தின் வளத்தை முற்றிலுமாக பாதிக்கும். இதனால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல உயிரினங்களும் பாதிக்கப்படும்” என்கிறார் புகழேந்தி.\nவாழ்வியல் மேலாண்மை நிபுணர் கௌசல்யா நாதன்\n‘‘பொதுவாக பிளாஸ்டிக் பொருள்களில் `ஃபுட் கிரேடு’, `நான்ஃபுட் கிரேடு’ என இரண்டு வகைகள் உள்ளன. பொருள்களைச் சேமித்து வைத்துக்கொள்ள ஃபுட் கிரேடு பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கிக் கொள்ளலாம். இவ���்றில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், முளைகட்டிய தானியங்கள் போன்ற உணவுப் பொருள்களைச் சேமித்துவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் டப்பாவை ஸ்கிரப் கொண்டு அதிகமாகத் தேய்த்து கழுவக் கூடாது. அப்படித் தேய்த்தால், டப்பாவில் உள்ள கெமிக்கல்கள் வெளியேறி, உணவுப் பொருள்களோடு கலந்துவிடும். அதைச் சமைத்து உண்ணும்போது பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இதனால் கேன்சர் வரக்கூட வாய்ப்புண்டு. எனவே, டப்பாவை அதிகமாகத் தேய்த்துக் கழுவாமல், லேசாகத் தண்ணீரில் அலசித் துணியால் துடைத்து வைத்தாலே போதும்.\nபிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் சூடான திரவ உணவுப் பொருள்கள் வைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எவர்சில்வர் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பாத்திரங்களிலேயே உணவுகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, இப்போது கடைகளிலும் இலைகளில் உணவுகள் பரிமாறப்படுவதில்லை. பார்சல் செய்து தரப்படுவதுமில்லை. பிளேட்டுகளுக்கு மேல் பிளாஸ்டிக் பேப்பரையே விரிக்கிறார்கள். அதன் மீதே சூடான உணவுகளையும் வைக்கிறார்கள். சிறிய ஹோட்டல்களில், டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களிலேயே டீ, சாம்பார், குருமா போன்றவற்றைக் கட்டித் தருகிறார்கள். பிளாஸ்டிக்குடன் சூடான உணவுகள் கலக்கும்போது அதிலுள்ள கெமிக்கல்கள் வெளியேறி, அதிகமான உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். எனவே, கடைகளில் என்ன வாங்கினாலும் பிளாஸ்டிக் பொருள்களில் வாங்கக் கூடாது.\nபிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில், கேன்களில் ரீயூசபிள் கிரேடிங் (Reusable Grading) இருக்கும். இவற்றை அதிகபட்சம் மூன்று மாதங்கள்தான் பயன்படுத்த வேண்டும். உடையும்வரைப் பயன்படுத்தக் கூடாது. இப்போது வாட்டர் பாட்டில்களும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.\nபாத்திரங்களோ, பாட்டில்களோ… பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது மிகவும் நல்லது’’ என்கிறார் கௌசல்யா நாதன்.\nபுற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணன்\n`‘பிளாஸ்டிக்கில் உள்ள ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), பிஸ்பினால் ஆகிய கெமிக்கல்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இருக்கிறது. இதை அமெரிக்காவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு `எஃப்.டி.ஏ’ (US Food and Drug Administration) உறுதிசெய்திருக்கிறது. சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாக்களில், கவர்களில் வைக்கும்போது மேற்கண்ட கெமிக்கல்கள் வெளியேறி உணவோடு கலந்துவிடும். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தப் புற்றுநோயிலிருந்து அனைத்து வகைப் புற்றுநோய்களும் வருவதற்கு வாய்ப்புண்டு.\nஅதேபோல, நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களால் உணவுச்சங்கிலி பாதிக்கப்படும். நிலத்தில் மக்காமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் செடி, கொடிகளுக்குப் போடப்படும் உரங்களோடு மண்ணில் கலந்துவிடும். அந்தச் செடியில் முளைக்கும் காய்கறிகளை நாம் சாப்பிடும்போது உடல்நல பாதிப்புகள் உண்டாகும். பிளாஸ்டிக்கை அதிகமாகத் தின்ற உயிரினங்களின் கறியைச் சாப்பிட்டாலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புண்டு.’\nஉங்கள் உணவுத் தயாரிப்பில் பிளாஸ்டிக் இடம்பெறுகிறதா இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளுங்கள்.\n* பேக் (Pack) செய்யப்பட்ட உணவுகளை முடிந்தவரைத் தவிர்க்கப் பாருங்கள். உறைந்த உணவு (Frozen Food) அல்லது ஃபிரெஷ் உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். குழந்தைகளுக்குச் சூடாக பால் கொடுக்கும்போது புட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.\n* சமையலறையில் சேர்த்துவைக்கப்படும் உணவுப் பொருள்களை, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைக்க வேண்டாம். நீண்டகாலம் அவை பிளாஸ்டிக்குடன் உறவாடியவுடன், அதைக்கொண்டு செய்யப்படும் உணவை நாம் உண்டால், சிக்கல் நம் உடலுக்குத்தான்.\n* பிளாஸ்டிக் டப்பாக்களை ஓவன்களில் வைத்துச் சூடுபடுத்தாதீர்கள்.\n* முடிந்தவரை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருள்களையே தேர்ந்தெடுங்கள்.\n* மினரல் வாட்டர் விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை, கட்டாயமாக ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.\n* கீறல்கள் விழுந்த மற்றும் சேதமடைந்த பிளாஸ்டிக் டப்பாக்களைப் பயன்படுத்த வேண்டாம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்க���ம் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:43:25Z", "digest": "sha1:J5ONAMNWDSJLFLKVN3CP4OBDV5TGWTQN", "length": 49031, "nlines": 353, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரவீந்திரநாத் தாகூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nகவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஓவியர்\nஇரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore i/rəˈbɪndrənɑ:t tæˈɡɔːr/ வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள்ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும்,கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[7][8][9]\nகல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூர் மாவட்டம் ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர் ஆவார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார்.[10] பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார்.பின் இதனை இலக்கிய ஆணையம் இதனைக் கைப்பற்றியது. [11] 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவரின் ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், தனது எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் தனது போராட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவ பாரதி எனும் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.[12].[13][14][15][16]\nகடுமையான செந்நெறி வடிவங்களை விலக்கியதன் மூலம் தாகூர் வங்காளக் கலையில் புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் என்பன அரசியல் தலைப்புக்களையும், தனிப்பட்ட விடயங்களையும் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் உணர்ச்சிகளுக்காகவும், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.\nஇவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வமிசம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.\n1 தொடக்க காலம் (1861-1901)\n2 நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூ��ும்\n1879 இல் இங்கிலாந்தில் கற்கும் வேளையில் தாகூர்.\n1883 இல் தாகூர் தன் மனைவி மிருனாளினி தேவியுடன்.\nஇரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி (1861-05-09) பிறந்தார். இவரது பிறந்த இடம் கொல்கத்தாவில் இருந்த ஜோராசாங்கோ மாளிகை ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்து உயிர் தப்பிய 13 பிள்ளைகளில் இவர் கடைசிப் பிள்ளை. இவரது இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாலும் தந்தையார் அடிக்கடிப் பயணங்களை மேற்கொண்டதாலும் இவர் பெரும்பாலும் வேலைக்காரரின் கைகளிலேயே வளர்ந்தார். இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பம் எனக் கருதினார். இவர் மனம் வங்காள மொழியிலும், சம‌‌‌ஸ்க்கிருத மொழியிலும் லயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.\nஇரவீந்திரநாத் தாகூர் தான் ஒரு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட்டண், லண்டனில் (Brighton, London) உள்ள ஒரு பள்ளியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின்னர் லண்டன் சர்வகலாசாலையில் கல்வி கற்றார். ஆனால் சேக்சுப்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டம் பெறாமலே 1880 ஆம் ஆண்டில் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் ���வரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.\nரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.\nதாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.\nநரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.\n1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்தினிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் என்பவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.\nஇக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.\n1940 இல் சாந்திநிகேதனில் மோகன்தாசு கரம்சந்த் காந்தியையும், கஸ்தூரிபாவையும் தாகூர்(மேடையின் வலப்பக்கம்) வரவேற்கிறார்.\n1913 ஆம் ஆண்டில், அவரது இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.\n1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுரு��் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.\n1905 ஆம் ஆண்டில் \"வங்காளத்தைப் பிரிப்போம்\" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் \"அடிமை ஒழிக\" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை\" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.\nஇக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். \"இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ\" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.\n1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த \"ஸர்\" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.\n1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.\nஇரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, \"வால்மீகி பிரபிதா\" (The Genius of Valmiki) ���ழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.\n1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.\n1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுள் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.\nஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.\nஇந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.\nஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.\n1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.\n1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் சுற்றினார். சைனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.\n1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது, எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.\nகுட்டென்பர்க் திட்டத்தில் ரவீந்திரநாத் தாகூரின் ஆங்கில படைப்புகள்\nகூகிள் நிகழ்படத்தில் இரவீந்திரநாத் தாகூர் பற்றிய விவரணப்படம்\nஇந்தியக் கல்விச் சூழலுக்காகக் கனவு கண்டவர்\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2018, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/highway-speed-limit-inceresed-for-cars-tw-wheelers-truck-and-buses-014244.html", "date_download": "2018-10-21T01:12:44Z", "digest": "sha1:KC7JSAE2SIHCKEBVAG2BYMHONXCA5TJT", "length": 17676, "nlines": 380, "source_domain": "tamil.drivespark.com", "title": "நெடுஞ்சாலை & எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nநெடுஞ்சாலை & எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..\nஇந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nதற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிகப்பட்சம் மணிக்கு 80 கி.மீ வேகத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்த வேக வரம்பு விரைவில் அதிகரிக்கப்படுகின்றன.\nஅதன்படி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் கார்களின் வேகம் 80 கி.மீ-ல் இருந்து 120 கி.மீ-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொடர்ந்து இருசக்கர வாகனங்களுக்கு நடைமுறையில் உள்ள 60 கி.மீ அதிகப்பட்ச வேகத்தை மணிக்கு 80 கி.மீ-ஆக உயர்த்தப்படுகிறது.\nஅதை தொடர்ந்து லாரி, பேருந்து உட்பட கனரக வாகங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 80 கி.மீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 90 கி.மீ வேகத்திலும் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ள மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகரங்களுக்குள் வாகனங்கள் பயணிப்பதற்கு, அந்தந்த மாநில அரசுகளே வேகக்கட்டுப்பாட்டை நிர்ணயம் செய்யும் என கூறப்பட்டுள்ளது.\nஇதுப்பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறும்போது, காரிகளில் பொருத்தப்படும் இசியூ யூனிட் என்ற சாதனம் வேகக்கட்டுப்பாட்டு வரம்பிற்கு சாதனமானதாக உள்ளது.\nஇதனை பயன்படுத்தி, சாலைகளில் செல்லும் எந்தவொரு வாகனத்தின் வேகத்தையும் அறியலாம். இதற்காக தனியாக உள்ள சாதனத்தின் பயன்பாடு தேவையற்றது என்றார் அவர்.\nஇந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுஸுகி, டொயோட்டா, ஹூண்டாய் ஆகியவை உருவாக்கும் கார்கள் இசியூ சார்ந்த வேக வரம்பிற்குள் வரும்.\nநெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் 80 கி.மீ என்ற வேகக்கட்டுப்பாட்டை தாண்டும் போது, கார்களுக்கான எரிவாயு சப்ளை தானாக நின்றுவிடும். இதுதான் இ.சி.யூ-வின் பயன்பாடு.\nதொடர்ந்து இந்த புதிய வேகக்கட்டுப்பாட்டு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்த பின்பு, கார் நிறுவனங்கள் கார்களில் வேகக்கட்டுப்பாட்டை அதிகரித்து வழங்கும்.\nவெறு கார்களுக்கு என்றில்லாமல், கனரக வாகனங்களுக்கும் இசியூ யூனிட்டை பொருத்தலாம். அதை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மஹிந்திரா மற்றும் பாரத் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன.\nகுறிப்பாக வர்த்தக வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு நடைமுறைக்கு வரும் போது, அதிவேகத்தால் ஏற்படும் வாகன விபத்துகள் குறையும்.\nகார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நாம் முறையாக கையாளும் போது, அதற்கான பராமரிப்பு செயல்பாடுகள் கட்டுக்குள் வரும். அதை தவிர்த்து முறையற்ற பயணத்தை தொடர்ந்தால் போக்குவரத்து விதியை மீறுவது மட்டுமின்றி, மோட்டார் வாகன சட்டத்தின் படி அது தண்டனைக்குரிய என்பதையும் நினைவில் கொள்க.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nகுட் நியூஸ்... கேடிஎம் ட்யூ��் 125 பைக் இந்தியாவில் அறிமுகமாகிறது\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2151", "date_download": "2018-10-21T02:27:50Z", "digest": "sha1:6U3INJJAXYPDWRB35RZZBSXJXU2ZDDMK", "length": 5328, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபிரபல கால் டாக்ஸியான உபேர் நிர்வாக குழுவில் இரண்டு புதிய இயக்குநர்கள்\nபிரபல கால் டாக்ஸியான உபேர் நிர்வாக குழுவில் இரண்டு புதிய இயக்குநர்கள்\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம் உபேர். இந்த நிறுவனத்தின் \\'ஆப்\\'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகக்குழுவில் புதிதாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக உபேர் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ டிராவிஸ் கலாநிக் தெரிவித்துள்ளார். ஜெராக்ஸ் நிறுவனத்தில் சி.இ.ஓ. மற்றும் தலைவராக இருந்த உர்சுலா பர்ன்ஸ் மற்றும் சிஐடி மற்றும் நியூயார்க் பங்குச்சந்தையின் தலைமைப்பொறுப்பில் இருந்த ஜான் தாய்ன் ஆகிய இருவரும் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக டிராவிஸ் கலாநிக்கின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஉபேர் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இது ஒரு ஆச்சரியமிக்க செய்தியாக இருக்கும். புதிதாக நியமிக்கப்பட்ட இருவரது அனுபவங்களும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என டிராவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதத்தில் சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகிய கலாநிக், தனக்குப்பதிலாக தாரா ஹோஸ்ரோவ்ஷாஹி என்பவரை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய 2018 ஹோன்டா அமேஸ் முதலில் முன்பதிவு ச�...\nஎடை குறைக்கும் பேலியோ டயட்... சாப்பி��வேண்�...\nகலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்...\nவாரத்தில் ஒரு முறையாவது அவசியம் தவிர்க்�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/04160013/Nagarjuna-is-in-Bollywood-after-15-years.vpf", "date_download": "2018-10-21T02:23:17Z", "digest": "sha1:X3ZIRQWHY2FSIRBGG3OMQ25BDHNHNQW5", "length": 21321, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nagarjuna is in Bollywood after 15 years || 15 ஆண்டுக்குப் பின் பாலிவுட்டில் நாகர்ஜூனா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n15 ஆண்டுக்குப் பின் பாலிவுட்டில் நாகர்ஜூனா\nஅறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் முந்தைய தலைமுறை கதாநாயகர்களில் ஒருவர், நாகர்ஜூனா.\nநாகர்ஜூனா தனது இரண்டு மகன்கள் சினிமாத் துறைக்குள் நுழைந்த பிறகும்கூட, இன்றைய இளைய தலைமுறை கதாநாயகர்களோடு போட்டி போட்டபடி முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் தனித்துவம் வாய்ந்தவர்.\nநாகர்ஜூனாவுக்கு தெலுங்கு சினிமா தான் பிரதானம் என்றாலும், தமிழ், இந்தி என பல மொழிகளிலும் தனது முத்திரையை பதித்திருப்பவர். இவர் தற்போது இந்தியில் ‘பிரம்மாஸ்திரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nநாகர்ஜூனாவுக்கு பாலிவுட் ஒன்றும் புதிது அல்ல. 28 ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவா’ படத்தின் வாயிலாக பாலிவுட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் தான். ராம்கோபால்வர்மா இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘சிவா’ மிகப்பெரிய வெற்றிப்படம். அந்த வெற்றியை டப்பிங் மூலமாக இந்திக்கு கொண்டு சென்றனர். அதே பெயரில் இந்தியிலும் வெளியானது. ‘சிவா’ படத்தையும், அதில் நடித்த நாகர்ஜூனாவையும் பாலிவுட் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.\nஅதன் பலனாக அவருக்கு நேரடியாக பாலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘குதா ஹவ்வா’ என்ற அந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி ஆகியோருடன் இணைந்து நடித்தார் நாகர்ஜூனா. 1992-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை முகுல் எஸ்.ஆனந்த் இயக்கியிருந்தார். அதைத் தொடர்ந்து ‘மிஸ்டர் பேக்ரா’, ‘ஸாக்கம்’, ‘அங்காராய்’, ‘அக்னிவர்ஷா’ என குறிப்பிட்ட இடைவெளியில் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார்.\nஇறுதியாக கடந்த 2003-ல் வெளியான ‘எல்.ஓ.சி. கார்கில்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஜே.பி.தத்தா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாகர்ஜூனாவோடு, சஞ்சய் தத், அஜய���தேவ்கன், சயிப் அலிகான், சுனில் ஷெட்டி, ராணி முகர்ஜி, கரீனாகபூர், இஷா தியோல், ரவீணா தாண்டன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கார்கில் போரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது.\nஇந்த நிலையில்தான் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் கரன் ஜோகர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிரம்மாஸ்திரா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நாகர்ஜூனா. இந்தப் படத்தின் மூலமாக அமிதாப்பச்சனுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். அமிதாப், நாகர்ஜூனா தவிர, ரன்பீர் கபூர், அலியா பட், மவுனிராய், டிம்பிள் கபாடியா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி. இவர் சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தாத்தா சாசதர் முகர்ஜி, மிகப்பெரிய தயாரிப்பாளர். ‘தில் தேகே தேகோ’, ‘லவ் இன் சிம்லா’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். அயன் முகர்ஜியின் தந்தையான டெப் முகர்ஜி, வங்காள திரைப்படத் துறையில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளான கஜோல், ராணி முகர்ஜி உள்ளிட்டோர் அயன் முகர்ஜியின் உறவினர்கள்.\nதந்தை மிகப்பெரிய நடிகராக இருந்தாலும், அயன் முகர்ஜிக்கு இயக்கத்தின் மீதுதான் ஆர்வம். அதன் காரணமாக படிப்பை முடித்ததும், தனது அக்கா கணவரும், பாலிவுட்டின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவருமான அசுடோஸ் கவுரிகரிடம் 2004-ம் ஆண்டு உதவியாளராக சேர்ந்தார். அசுடோஸ் கவுரிகர் இயக்கத்தில் உருவான ‘சுவாதேஷ்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இந்தப் படத்தில் ஷாருக்கான், காயத்ரி ஜோஷி ஆகியோர் நடித்திருந்தனர்.\nபின்னர் அயன் முகர்ஜிக்கு, பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வரும் கரன் ஜோகரின் நட்பு கிடைத்தது. 2006-ம் ஆண்டு கரன் ஜோகர் இயக்கிய ‘கபி அல்விட நா ஹேக்னா’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான், ராணி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.\nஅதன்பிறகு 3 ஆண்டுகள் சினிமாத் துறையை விட்டு ஒதுங்கியிருந்த அயன் முகர்ஜி, மீண்டும் கரன் ��ோகரிடம் வந்து சேர்ந்தார். அப்போது கரன் ஜோகர், ‘வேக் அப் சித்’ என்ற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதும் பொறுப்பை அயன் முகர்ஜியிடம் ஒப்படைத்தார், கரன் ஜோகர். அவர் எழுதிய திரைக்கதை பாணியைப் பார்த்து விட்டு, ‘இந்தப் படத்தை நீயே இயக்கிவிடு’ என்று கூறிவிட்டார் கரன்ஜோகர்.\nஅந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டார் அயன் முகர்ஜி. நகைச்சுவை படமாக உருவாகிய ‘வேக் அப் சித்’ படத்தில் ரன்பீர் கபூர், அனுபம்கேர், கொங்கனா சென் சர்மா ஆகியோர் நடித்திருந்தனர். 2009-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றதுடன், அயன் முகர்ஜிக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது.\nஅதன்பிறகு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு கதையோடு வந்தார் அயன் முகர்ஜி. இந்த முறை ரொமாண்டிக் கதை. இந்தப் படத்தையும் தானே தயாரிப்பதாக கரன்ஜோகர் தெரிவித்தார். மீண்டும் அதே கூட்டணி. படத்தின் கதாநாயகனும் ரன்பீர் கபூர்தான். கதாநாயகி- தீபிகா படுகோனே. 2013-ம் ஆண்டு வெளியான ‘யே ஜாவானி ஹே தீவானி’ என்ற அந்தப் படம், 7 நாட்களில் 100 கோடி என்ற வசூலை எட்டி சாதனை படைத்தது.\nஇப்படி அயன் முகர்ஜி இயக்கிய இரண்டு படங்களும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள் என்பதால், மீண்டும் 4 வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘பிரம்மாஸ்திரா’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த முறை அயன் முகர்ஜி கையில் எடுத்திருப்பது, அதீத கற்பனை கலப்பு கொண்ட கதைக்களம் (பேண்டஸி) அமைந்த ஒரு கதை என்கிறார்கள். அதுவும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியிருக் கிறது.\nமூன்றாவது முறையாக தன்னுடைய ஆஸ்தான தயாரிப்பாளர், தன்னுடைய முந்தைய இரண்டு படங்களிலும் இருந்த ரன்பீர் கபூர் என்று சிறிய செண்டிமெண்டோடு, பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப், தெலுங்கில் உச்ச நட்சத்திரமான நாகர்ஜூனா ஆகியோரையும் இணைத்திருப்ப தால் இந்தப்படம் எப்படியிருக்கப் போகிறது என்ற ஆர்வம் பாலிவுட் ரசிகர்களைப் போலவே, இந்திய திரைப்பட ரசிகர்கள் அனைவரை யுமே பற்றிக்கொண்டுள்ளது.\nபல்கேரியா மற்றும் லண்டன் போன்ற பகுதிகளில் ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. “வைரமுத்து மீதான புகாருக்கு ஆண்டாள் சர்ச்சைதான் காரணமா” பின்னணி பாடகி சின்மயி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en.php", "date_download": "2018-10-21T02:17:37Z", "digest": "sha1:2GN7HIWY6WQHFUUUHLE5YKXSNMZDY5VM", "length": 11620, "nlines": 40, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "சர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nசம்மந்தப்பட்ட நாட்டின் பெயருக்கு ஏற்ப வகைப்படுத்திய,\nசர்வதேச டயலிங் குறியீடுகளின் அகரவரிசைப் பட்டியல்:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவ��மாக்கடோனியக்மார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nஅ ஆ இ ஈ உ எ ஏ ஐ ஓ க ச ஜ ட\nத ந ப ம ய ர ல வ ஸ ஹ\n10 மிக அதிகளவில் தேடியறிப்பட்ட நாடுகள்\nநல்ல பயணத்தை மற்றும்/அல்லது வெற்றிகரமான வியாபார\nபேரங்களை மேற்கொள்ள உங்களை வாழ்த்துகிறோம்\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற சர்வதேச டயலிங் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, இந்தியா 08765.123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0091.8765.123456 என்பதாக மாறும்.\nசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/133519-street-bike-adventure-bike-bobber-this-is-harleys-road-map-to-2020.html", "date_download": "2018-10-21T02:20:19Z", "digest": "sha1:MEZC2KNWIVIWSFFZKYBWSNOIKMMGJNYU", "length": 31564, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்ட்ரீட் பைக், அட்வென்ச்சர் பைக், பாப்பர் பைக்... இது ஹார்லியின் கேம்-பிளான்! | Street Bike, Adventure Bike, Bobber... This is Harley's Road Map to 2020...!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:58 (09/08/2018)\nஸ்ட்ரீட் பைக், அட்வென்ச்சர் பைக், பாப்பர் பைக்... இது ஹார்லியின் கேம்-பிளான்\nஸ்போக் வீல்கள் - ஆஃப் ரோடு டயர்கள், Knuckle Guard, பெரிய விண்ட் ஸ்க்ரீன் கொண்ட ஹார்லியின் அட்வென்ச்சர் டூரர்... கேட்கவே செமையா இருக்கே\nஹார்லி டேவிட்சன்... விற்பனையில் சரிவு, வரி விதிப்பில் பின்னடைவு, எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் என டூ-வீலர் சந்தையில் தொடர்ச்சியாக பிரச்னைகளைச் சந்தித்த நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும் தற்போது தனக்கு முன்னே இருக்கும் சவால்களுக்கான பதிலை, இந்த அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆம், ‘More roads to Harley-Davidson’ என்ற பெயரில் புதிய கோட்பாட்டை நிறுவியிருக்கும் ஹார்லி டேவிட்சன், 2022-ம் ஆண்டுக்குள் 500 சிசி முதல் 1250 சிசி இன்ஜின் திறனில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்க உள்ளது. மேலும் எலெக்ட்ரிக் மயமாகிக் கொண்டிருக்கும் டூ-விலர் சந்தையில் தனது பங்காக, லைவ் வயர் (LiveWire - அவென்ஜர் Age of Ultron படத்தில் பார்த்தோமே தற்போது தனக்கு முன்னே இருக்கும் சவால்களுக்கான பதிலை, இந்த அமெரிக்க நிறுவனம் கண்டுபிடித்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆம், ‘More roads to Harley-Davidson’ என்ற பெயரில் புதிய கோட்பாட்டை நிறுவியிருக்கும் ஹார்லி டேவிட்சன், 2022-ம் ஆண்டுக்குள் 500 சிசி முதல் 1250 சிசி இன்ஜின் திறனில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்க உள்ளது. மேலும் எலெக்ட்ரிக் மயமாகிக் கொண்டிருக்கும் டூ-விலர் சந்தையில் தனது பங்காக, லைவ் வயர் (LiveWire - அவென்ஜர் Age of Ultron படத்தில் பார்த்தோமே\nபைக்கை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதிலேயே பலவிதமான எலெக்ட்ரிக் மோட்டார் - பேட்டரி திறனில் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிகிறது. மேலும் இந்திய மற்றும் ஆசிய பைக் சந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாக, 250 சிசி - 500 சிசி இன்ஜின் திறனில் பைக் ஒன்றை ஹார்லி டேவிட்சன் அறிமுகப்படுத்த இருப்பதுதான் ஹைலைட். ‘More roads to Harley-Davidson’ திட்டப்படி, மொத்தம் 100 புதிய தயாரிப்புகளை, வருகின்ற 2027-ம் ஆண்டுக்குள் இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது இதில் 2020-ம் ஆண்டில் விற்பனைக்கு வரப்போகும் 4 பைக்குகளின் தகவல்கள் அடங்கிய தொகுப்பே இந்தக் கட்டுரை\nஹரியானாவில் உள்ள தனது தொழிற்சாலையில், ஸ்ட்ரீட் 500 (ஏற்றுமதி மட்டும்) மற்றும் ஸ்ட்ரீட் 750 பைக்குகளை உற்பத்தி செய்கிறது ஹார்லி டேவிட்சன். இந்தப் பட்டியலில் இந்த நிறுவனம் புதிதாகக் களமிறங்க உள்ள 250 சிசி - 500சிசி பைக்கும் இணைய இருக்கிறது. இந்திய மற்றும் ஆசிய பைக் சந்தையை மனதில்வைத்து தயாரிக்கப்பட உள்ள இந்த பைக்கை, ஆசி��� சந்தையின் முன்ணனி பைக் தயாரிப்பாளர் ஒருவருடன் சேர்ந்து தயாரிக்க உள்ளது ஹார்லி டேவிட்சன். கேடிஎம் - பஜாஜ், பிஎம்டபிள்யூ - டிவிஎஸ், டிரையம்ப் - பஜாஜ் எனக் கூட்டணிகள் ஏற்கனவே இருப்பதால், பஜாஜ் மற்றும் டிவிஎஸ் உடன் இந்த நிறுவனம் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அந்த 250 சிசி - 500 சிசி பைக்கை ஹார்லி டேவிட்சனுக்காக விநியோகம் செய்யவேண்டிய தேவையும் இருப்பதால், இந்தியாவில் அதிக விற்பனை எண்ணிக்கை மற்றும் பெரிய சேல்ஸ்-சர்வீஸ் நெட்வொர்க்கை கொண்டிருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் அல்லது ஹோண்டா ஆகியோருடன் இந்த நிறுவனம் கூட்டணி அமைக்கலாம்.\nஹார்லி டேவிட்சனின் லேட்டஸ்ட் பைக்குகளை பார்க்கும்போது, இதுவும் பழமையும் புதுமையும் கலந்த பைக்குகளாக இருக்கும் என நம்பலாம். 4 வால்வ் - DOHC - லிக்விட் கூலிங் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட V-ட்வின் இன்ஜின், USD ஃபோர்க், ஏபிஎஸ், LED லைட்டிங் போன்ற மாடர்ன் வசதிகளுடன், ரெட்ரோ டிசைனில் இந்த பைக் வடிவமைக்கப்படலாம். ஒருவேளை பைக்கை குறைவான விலையில் கொண்டுவர விரும்பினால், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்படலாம். 'பில்லா அஜித்' சொல்வது போல கொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், V-ட்வின் இன்ஜின் கொண்ட பைக்குகளுக்குப் பெயர் பெற்ற இந்த நிறுவனம், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்குகளையும் தயாரித்திருக்கிறது.\nஹார்லி டேவிட்சன் வரலாற்றிலேயே, புதிய வரலாறைப் படைக்கப்போகும் தயாரிப்பு இதுதான் பான் அமெரிக்கா 1250 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதன் ப்ரோட்டோ டைப் மாடலின் படங்கள் வெளிவந்து, இணைய உலகில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கை அசப்பில் நினைவுபடுத்துகிறது பான் அமெரிக்கா 1250. இதில் DOHC மற்றும் லிக்விட் கூலிங் அமைப்பைக் கொண்ட புதிய 1,250சிசி, V-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. LED ஹெட்லைட்ஸ், ரேடியல் டிஸ்க் பிரேக் காலிப்பர், USD ஃபோர்க் என மாடர்ன் வசதிகள் இருப்பது ப்ளஸ். இது அட்வென்ச்சர் டூரர் பைக் என்பதை ஸ்போக் வீல்கள் - ஆஃப் ரோடு டயர்கள், Knuckle Guard, பெரிய விண்ட் ஸ்க்ரீன் ஆகியவை பறைசாற்றுகின்றன. ஹார்லியின் அட்வென்ச்சர் டூரர்... கேட்கவே செமையா இருக்கே.\nபெயருக்கு ஏற்றபடி, 975சிசி இன்ஜினுடன் கூடிய நேக்கட் பைக்காக டிசைன் செ���்யப்பட்டிருக்கிறது ஸ்ட்ரீட் ஃபைட்டர் 975. வட்டமான ஹெட்லைட், தடிமனான ஃபோர்க், ஷார்ப்பான பெட்ரோல் டேங்க், Mass Forward தோற்றம் ஆகியவை இதனை உறுதிபடுத்துகின்றன. இந்த நிறுவனம் விற்பனை செய்த XR 1200 பைக்கின் அடுத்த தலைமுறை மாடலாக இது பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதிலும் DOHC மற்றும் லிக்விட் கூலிங் அமைப்பைக் கொண்ட புதிய 975சிசி, V-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட உள்ளது.\nஇதன் ஸ்பெஷல் என்னவென்றால், பெர்ஃபாமென்ஸ் பைக் போன்ற டியூனிங்கைக் கொண்டிருக்கும் என்பதுதான் அதனை உணர்த்தும் விதமாக, பைக்கின் எக்ஸாஸ்ட் சத்தம் இருந்ததை டீசர் வீடியோவிலேயே பார்க்க முடிந்தது. பெரும்பான்மையான பர்ஃபாமென்ஸ் பைக்குகளில் செயின் டிரைவ் இருக்கும் நிலையில், ஹார்லி டேவிட்சனின் பிரத்யேகமான பெல்ட் டிரைவ்தான் இதிலும் இருக்கும். இந்த நேக்கட் பைக்கின் பெயர், Bronx ஆக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. பார்க்க ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கும் இந்த பைக்கை வடிவமைத்தவர் ஒரு இந்தியர். ஆம், Chetaan Shedjale என்ற பெயர் கொண்ட இவர், இந்த நிறுவனத்தின் ஹிட் மாடல்களான ஸ்ட்ரீட் 750 & ஸ்ட்ரீட் ராட் பைக்குகளை டிசைன் செய்திருக்கிறார்.\nமாடர்ன் பாப்பர் (Bobber) பைக் போலக் காட்சியளிக்கிறது கஸ்டம் 1250. இந்தியன் நிறுவனத்தின் ஸ்கவுட் சீரிஸுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடலின் ப்ரோட்டோடைப் படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் பைக்கின் ரெட்டோ மாடர்ன் டிசைன் - அகலமான டயர்கள் - டியுப்லர் ஸ்விங் ஆர்ம் - இரட்டை எக்ஸாஸ்ட் பைப் ஆகியவை தெரிகின்றன. இதில் பான் அமெரிக்கா 1250 பைக்கில் இருக்கும் அதே V-ட்வின் இன்ஜின் பொருத்தப்படும் என்றாலும், இந்த பைக்குக்கு ஏற்ப அது ரி-டியூன் செய்யப்படலாம். தவிர பான் அமெரிக்கா மற்றும் கஸ்டம் ஆகிய 1250 சிசி பைக்குகளில் உள்ளது, ஒரே சேஸியாக இருக்கலாம்.\nஹார்லியின் வருங்காலத் திட்டங்கள் என்ன\nஉலகெங்கும் வாகனத்தை வாங்குவது டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் நிலையில், தனது இணையதளமான www.harley-davidson.com- யை அதற்கேற்ப மாற்றியமைக்க இருக்கிறது. மேலும் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து, தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே ஃப்ளிப்கார்ட் அல்லது அமேசானில் நீங்கள் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்கக்கூடிய காலம், வெகு தொலைவில் இல���லை தவிர வர்த்தக ரீதியில் பெரும் லாபத்தைத் தரக்கூடிய Apparel பிரிவையும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இருக்கிறது.\nமேலே சொன்ன பைக்குகள் மற்றும் திட்டங்களைச் செயலாற்றுவதற்கு, இப்போது முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்துக்கு, முதற்கட்டமாக $225 - $275 மில்லியன் முதலீடு செய்ய இருக்கிறது. பின்னர் தேவைகளுக்கு ஏற்ப $450 - $550 மில்லியன் செலவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே ‘More roads to Harley-Davidson’ வாயிலாக, 2022-ம் ஆண்டில் $1 பில்லியன் வருமானத்தை ஈட்ட திட்டமிட்டிருக்கிறது. எது எப்படியோ, பைக் ஆர்வலர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது; அதுவும் ஹார்லி 250சிசி - 500சிசி பைக் வரப்போகிறது\nகாரின் கியர்பாக்ஸைப் பராமரிப்பது எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒ\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு ந��ம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2446", "date_download": "2018-10-21T02:02:45Z", "digest": "sha1:7BRULWHVYQWN23EOUJIMXBUUOXCYJY32", "length": 5602, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "சொல் அல்ல செயல்!", "raw_content": "\nHome » சமூக, அரசியல் கட்டுரைகள் » சொல் அல்ல செயல்\nCategory: சமூக, அரசியல் கட்டுரைகள்\nதனிமனிதனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணங்கள், தகுதிகள், உணர்வுகள் யாவும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் நிலை - ஒரு சமூக நோய். ஊழல், ஏய்ப்பு, வன்முறை, அநியாயம், சுயநலம், நன்மை, மனிதாபிமானம், பொதுநலம், உதவி... இதில் எதை நாம் எதிர்பார்க்கிறோம் எதைக் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். பெற்றோர் மீது உண்மையான அக்கறை, பெரியோர் மீது நன்மரியாதை, சுற்றியுள்ளோர் மீது அன்பு, எளிய மனிதன் மீதான அக்கறை - இப்படியான இயல்பான குணங்களை இழந்துவரும் நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும் எதைக் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். பெற்றோர் மீது உண்மையான அக்கறை, பெரியோர் மீது நன்மரியாதை, சுற்றியுள்ளோர் மீது அன்பு, எளிய மனிதன் மீதான அக்கறை - இப்படியான இயல்பான குணங்களை இழந்துவரும் நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும் பல நாள் பிரச்னைக்கு ஒரே நாளில் தீர்வு கிடைத்துவிடக்கூடும். ஆனால், ஒரு நாள் பிரச்னைக்கு பல மாதங்கள் ஆகியும் தீர்வின்றி தவிப்போம்... இது குடும்பம், நோய், கல்வி, சமுதாயம், பணியிடம் என பல தரவுகள் வழியே ஏற்படுவது. மாறவேண்டியது நாம்தான்; பின் சமூகம் தானாக மாறும். இது சுலபம் அல்ல. பொறுமையும் காத்திருப்பும், நற்காரியங்களுக்காகப் போராடத் தயாராகிற மனமும் எடுத்த காரியத்தில் உறுதி குறையாதிருக்கும் நிலைத்தன்மையும் வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், மணல் கொள்ளையர்கள், இயற்கையைச் சூறையாடும் மத நிறுவனங்கள், சுற்றுச்சூழலை விழுங்கும் சாமியார்கள், பிணவறைக் காப்பாளர்கள், கழிவறைகளைச் சுத்தப்படுத்துகிறவர்கள், ஹோட்டல் சர்வர், போட்டோகிராபர் என இவர் தொடாத மனிதர்கள் இல்லை. ஒரு சாமான்யன் முதற்கொண்டு, பல்வேறு மனிதர்களின் வாழ்வியல் கூறுகளில் உள்ள தீய அடைப்புகளை நீக்கினால் மனித வாழ்வு எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும் என்பதை மனித உணர்வுகளின் மீதுள்ள அக்கறையால் ஆதங்கப்பட்டிருக்கிறார் நூல் ஆசிரியர் அதிஷா. சொல்லிக்கொண்டிருக்காமல் இனி செய்யத் தொடங்கத் தூண்டும் வழிகாட்டியாக இந்த நூல் உங்கள் கைகளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/festival/01/172479?ref=section-feed", "date_download": "2018-10-21T01:29:32Z", "digest": "sha1:6YAFWXE3VVRRH235535O4I4ZBAW7KYPQ", "length": 7324, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "34 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பூ மழை! மகிழ்ச்சியில் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n34 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பூ மழை\nகொட்டகலை - டிரேட்டன் தோட்டம் கே.ஓ டிவிசன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று இடம்பெற்றது.\nஇன்று காலை கணபதி வழிபாடுகளுடன் 7.30 மணி முதல் சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nநிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் பி.திகாம்பரம் ஹெலிகொப்டர் மூலம் ஆலயத்துக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.\nஇதனால் வானில் இருந்து வந்த பூ மழையால் மலையக மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததுடன், வானத்தை நோக்கி பார்த்து ஆச்சரியப்பட்டனர்.\nஇந்த பூ மழையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.\nஅத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.\nஇதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்���ப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/govt-may-tighten-22-cafe-norms-industry-worried-015233.html", "date_download": "2018-10-21T02:27:17Z", "digest": "sha1:ZT4I7DJN2YAATQI5FORNNMTDGX7LJIKZ", "length": 19800, "nlines": 384, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு; கலக்கத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகார்களுக்கு அரசு புது கட்டுப்பாடு; கலக்கத்தில் கார் தயாரிப்பு நிறுவனங்கள்\nபெட்ரோல் செலவை கட்டுப்படுத்தவும், எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு புதிய சட்டமாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக மாறும்.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு புகை வெளியிடும் அளவை கட்டுப்படுத்தவும் பெட்ரோல் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், இந்திய அரசு கபே (CAFE) என்ற கட்டுப்பாட்டு விதியை விதித்துள்ளது.\nஇந்த கட்டுப்பாட்டு வதிகளின் கீழ் செயல்படும் படியான வாகனங்களை மட்டுமே அந்நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும். இந்த கட்டுப்பாட்டு விதியை மீறிய வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய அரசு அனுமதிக்காது.\nசமீபகாலமாக பெட்ரோல் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் பெட்ரோலுக்கான தேவை அதிகரிப்பது தான். இந்தியாவில் உள்ள மக்கள் அதிகளவில் வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோலுக்கான தேவையும் அதிகமாகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு எதுவும் பெரிய அளவில் பலன் தரவில்லை.\nஇந்நிலையில் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களின் கபே கட்டுபாட்டை இன்னும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி இதுவரை ���ிலோ மீட்டருக்கு 108 கிராமாக வெளியாகி வந்த அடுத்தாக 104 கிராமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே அரசு அடுத்தாண்டு கொண்டு வரவுள்ள பிஎஸ் 6 எமிஷன் கட்டுப்பாட்டில் டீசல் கார்களை தயாரிக்க மிகவும் சிரமம் என்பதால் கார்களில் டீசல் வேரியன்டையே கைவிட பல கார் நிறுவனங்கள் தயாராகிவிட்டனர்.\nதற்போது அரசு நடத்திவரும் இந்த ஆலோசனை நடத்தி வரும் அமலுக்கு வந்தால் வாகனங்களில் மைலேஜ்கள் இதனால் அதிகரிக்கும் ஆனால் அதே நேரத்தில் வாகனங்களின் பெர்மாமென்ஸ் குறையும். அதே நேரத்தில் அந்த கட்டுப்பாட்டுடன் வாகனங்கள் தயாரிப்பதும் மிகவும் கடினம் என அந்நிறுவனங்கள் கூறுகின்றனர்.\nஇத்திட்டத்தை வரும் 2022 அல்லது 2023 ம் ஆண்டுகளில் செயல்படுத்த அரசு ஆலோசனை நடத்துகிறது. ஆனால் அதற்கு முன்னதாக தாங்கள் தயாரிக்கும் கார்களில் எலெகட்ரிக் வெர்ஷனை தயாரித்து மக்களிடம் எடுத்து செல்ல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதில் இருக்கும் பெரிய சவாலே போதுமான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாதது தான் பெங்களூரு போன்ற நகரங்களில் மட்டும் தற்போது எலெக்ட்ரிக் கார் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை எவ்வாறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சமாளிக்க போகிறது என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇதன் மூலம் வரும் காலத்தில் எலெக்ட்ரிக் கார் மிக அதிக அளவில் பயன்பாட்டிற்கு வரும் அப்படியாக வரும் பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோலுக்கான தேவை குறைந்து விடும். இதனால் நாம் வெளிநாடுகளுக்கு வாரி வழங்கும் பணத்தை குறைத்து அதன்மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்காக செலவிட முடியும்.\nமேலும் பெட்ரோல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்கள் தான் சிறந்த மைலேஜை தரும், அதிக சார்ஜிங் ஸ்டேஷன் என்ற இலக்கை நாம் எட்டிவிட்டால் இந்தியாவில் எதிர்காலத்தில் எலெகட்ரிக் வாகனங்களின் ஆட்சி தான்.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்\n01.ஜெட் ஏர்வேஸ் டெலிவிரி எடுத்த முதல் 737 மேக்ஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள்\n02.'மேட் இன் இந்தியா' பலினோ ஆதிக்கம் தொடர்கிறது.. ஹுண்டாயை ஓரங்கட்டி விற்பனையில் இமாலய சாதனை\n03. ஃபெராரி காரை எடுத்து சில நொடிகளில் விபத்தில் சிக்கிய ���ெண்; என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா..\n04.நடுராத்திரியில் முக்காடு போடாமல் சுற்றிய புதிய மாருதி சியாஸ் கார்\n05.இந்தியாவில் முதல் முறையாக டூவீலர்களிலும் ஏர் பேக்.. இனி சிரமப்பட்டு ஹெல்மெட் அணிய தேவையில்லை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/05/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-21T01:35:12Z", "digest": "sha1:AMK4WD2UGLXCWUNLRH2YGMOB7C624VLT", "length": 32404, "nlines": 176, "source_domain": "senthilvayal.com", "title": "பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nபரம்பரைச் சொத்து, கூட்டுக்குடும்பச் சொத்து, கணவரின் சொத்து, சுயமாகச் சம்பாதித்த சொத்து எனப் பலவகையான சொத்துகள் உள்ளன. பரம்பரைச் சொத்து என்பது தாத்தா, கொள்ளுத்தாத்தா என ஆண்களின் சொத்துகள். ஒரு வம்சத்தில் ஆணாகப் பிறப்பதனாலேயே ஒருவருக்குத் தானாகச் சொத்துரிமை கிடைத்துவிடுகிறது. பரம்பரைச் சொத்தில் ஆணுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. ஆனால், தன் சகோதரர்களைப்போல ஒரு பெண்ணால் தன் தந்தையின் பரம்பரைச் சொத்தில் உரிமைகோர முடிவதில்லை. இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் பிறந்த பெண்களின் சொத்துரிமையை அவர்கள் பிறந்த மதமே தீர்மானிக்கிறது.\nஇந்துக் குடும்பத்தில் பிறந்த பெண்களுக்குக் குடும்பச் சொத்தில் உள்ள பங்கென்ன\nதிருமணமான பெண்களுக்குச் சொத்தில் உரிமைகள் என்ற சட்டம் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே (1874-ல்) கொண்டுவரப்பட்டது. இதன் பிரிவுகளில் 102 ஆண்டுகளுக்குப்பிறகே நீக்கம் மற்றும் திருத்தம் செய்துள்ளனர்.\n1937-ல் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இது, கணவனுக்குப் பிறகு சொத்தில் பெண்ணின் உரிமையைப் பற்றி விளக்குகிறது. 1956-ல் வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி ஒருவர் சுயமாகச் சம்பாதித்த சொத்தை அவர் ஆயுட்காலத்துக்குப் பின்னர் யார் அனுபவிக்க வேண்டும் என்று உயில் எழுதப்படாதபட்சத்தில், அவரின் தனிப்பட்ட சொத்தில் மனைவி மற்றும் மகள்களும் உரிமை கோர முடியும். இச்சட்டம் மூதாதையரின் சொத்தில் பெண்ணுக்கு உரிய உரிமைகள் குறித்து எதுவும் பேசவில்லை. பரம்பரைச் சொத்து மற்றும் கூட்டுக்குடும்பச் சொத்திலும் பெண்கள் உரிமை கேட்க முடியாத நிலையே இந்து வாரிசுரிமைச் சட்டம் வந்தபின்னரும் தொடர்ந்தது. இந்துக் குடும்பத்தில் பிறந்த ஓர் ஆணுக்குப் பிறப்பிலேயே சொத்தில் உரிமை வந்துசேரும் நிலையில், பிறப்பினால் கிடைக்கும் பரம்பரைச் சொத்து இதுவரை பெண்களுக்குக் கனவாகவே உள்ளது.\nஉரிமை உண்டு… ஆனால், தேதி முக்கியம்\n1989-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பரம்பரைச் சொத்தில் பெண்கள் உரிமை கோரலாம். ஆனால், பரம்பரைச் சொத்தில் உரிமை கோர, இந்தச் சட்டம் அமலுக்கு வந்த 1989 மார்ச் 25-க்கு முன் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்திருக்கக் கூடாது. இந்தத் தேதிக்குப் பின்னர் திருமணமானவராக இருந்தாலும், பரம்பரைச் சொத்து, மேலே குறிப்பிட்ட தேதிக்கு முன்னர் பாகம் பிரிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பெண் உரிமை கேட்க முடியாது. இதனால் பாதிப் பேருக்குப் பலன்… மீதிப் பேருக்கு வருத்தம் என்கிற நிலையே தொடர்ந்தது.\nசில திருத்தங்கள்… ஒரு சாதகத் தீர்ப்பு\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் 1956-ல் பிரிவு 6 உள்பட சில பிரிவுகளில் 2005-ம் ஆண்டில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த 2005 செப்டம்பர் 9-க்குப்பின் பிறந்த பெண்ணுக்குத்தான் இது பொருந்தும். 2005-ம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவராக இருக்கும்பட்சத்தில் கூட்டுக்குடும்பச் சொத்து அல்லது பரம்பரைச் சொத்தில் உரிமைகோர, சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை 2005 செப்டம்பர் 9-ல் உயிருடன் இருந்திருக்க வேண்டும். இந்நிலையில், 2014-ல் மூன்று நீதிபதிகளைக்கொண்ட அமர்வு, மும்பை நீதிமன்றத்தில் சொத்துரிமை வழக்கில் கூறிய தீர்ப்பு, பெண்களுக்குச் சொத்தில் உள்ள உரிமை தொடர்பான சந்தேகங்களுக்கும், சட்டப் பிரிவுகளை விளங்கிக்கொள்ளாமல் குழம்பி இருந்தவர்களுக்கும் ஒரு தெளிவு கொடுத்தது. `திருத்தச் சட்டம் கொண்டுவந்ததற்கான முக்கிய நோக்கம் பரம்பரை மற்றும் இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் பெண்ணுக்கும் உரிமை வேண்டும் என்பதே. நோக்கம் சீராக இருக்கும் நிலையில் அதைவிட்டுப் பிறந்த தேதியை வைத்துப் பெண்ணுக்கான உரிமைகளைக் கணக்கிடக் கூடாது. அஸ்திவாரச் சட்டம் அமலுக்கு வந்த 1956-க்கு முன்னர் பிறந்த பெண்ணோ, திருத்தச் சட்டம் அமலுக்கு வந்த 2005 அல்லது அதற்கு முன்\nனர் பிறந்த பெண்ணோ, பாகம் பிரிக்கும்போது அந்தக் குடும்பத்துப் பெண் உயிரோடு இருந்தால் அவர் உடன் பிறந்த ஆண்களுக்கு அந்தச் சொத்தில் உள்ள அதே உரிமை அந்தப் பெண்ணுக்கும் உள்ளது’ என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சட்டப்பிரிவில் 2005 செப்டம்பர் 9 அன்று மற்றும் அதற்குப் பிறகு பிறந்த பெண்களே பரம்பரைச் சொத்து அல்லது இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்குபெற முடியும் என ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தும், இப்படி ஒரு தீர்ப்பு வெளியானது வரவேற்கத்தக்கது.\nபூலாவதியின் தந்தை 1988-லேயே காலமாகிவிடுகிறார். அவர் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் பூலாவதி உரிமைகோர முடியும். ஆனால், கூட்டுக்குடும்பச் சொத்தில் பங்கு கேட்க முடியாது என்ற வழக்கு, கீழமை நீதிமன்றத்தில் நடந்து, பின் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. மூதாதையர் சொத்தில் உரிமை கேட்டார் பூலாவதி. வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் 2005-ன்படி, சொத்து பங்கிடும்போது பூலாவதியின் தந்தை உயிரோடு இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் பூலாவதிக்குக் கூட்டுக்குடும்பச் சொத்தில் பங்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அவர்களின் சொத்துரிமை வழக்கு நிலுவையில் இருந்தது. அதனால் பூலாவதியின் தந்தை வாரிசுரிமை திருத்தச் சட்டம் வருவதற்கு முன்னரே காலமாகியிருந்தாலும், பரம்பரைச் சொத்து பாகம் பிரித்து முடிவுக்கு வராமல் வழக்கு நிலுவையில் உள்ளதால் பரம்பரைச் சொத்து பாகம் பிரிக்காத சொத்தாகவே கருதப்படும். பரம்பரைச் சொத்தில் பெண்ணுக்குப் பங்குண்டு என்ற சட்டம் அமலுக்கு வருவதற்கு\nமுன்னரே அவரின் தந்தை காலமாகியிருந்தாலும், பாகப்பிரிவினை வழக்கு நிலுவையில் இருக்கும் காரணத்தால் பூலாவதி அவர் குடும்பத்தின் பரம்பரைச் சொத்தில் ஆண் வ��ரிசுகளுக்கு நிகராகப் பங்கு பெறும் உரிமை தீர்ப்\nபின் வாயிலாக பூலாவதிக்குக் கிடைத்தது.\n2015-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் நீக்குதல் மற்றும் திருத்தம் என்ற அறிவிப்பு நாடாளுமன்றத்தில் வெளியானது. 1956-ல் கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 6 திருத்தி அமைக்கப்\nபட்டுவிட்டது. அதன் பிறகு திருத்தச் சட்டம் 2005 என்ற புதிய சட்டம் தேவையற்றது. அதனால் பொதுமக்களிடம் தேவையற்ற குழப்பமே மிஞ்சும் என்பதால், நாடாளுமன்றம் 2005 இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டத்தை நீக்குவதாக அறிவித்தது. திருத்துதல் மற்றும் நீக்குதல் சட்டம் என்பது சுத்தப்படுத்தும் வேலை மட்டுமே என்று நீதிபதிகள் குமார் மற்றும் நரேந்தர் ஆகியோரைக்கொண்ட அமர்வு தெளிவுபடுத்தியது.\nபரம்பரைச் சொத்து, கூட்டுக்குடும்பத்துச் சொத்து, உயில் எழுதாமல் தந்தை விட்டுச்சென்ற அவருடைய சுயசம்பாத்தியச் சொத்து அனைத்திலும் அந்தக் குடும்பத்தில் பிறந்த ஆணுக்கு உள்ள உரிமைக்கு நிகரான உரிமை பெண்ணுக்கும் உண்டு. சட்டம் இயற்றுவதற்கு முன்னர், பின்னர் என்று காரணம் சொல்லிப் பங்கிடுவதில் பாரபட்சம் காட்டாமல் பெண்ணுக்கான சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டும். 1956-க்கு முன்னர் பிறந்த பெண்ணோ, 2005-க்குப் பின்னர் பிறந்த பெண்ணோ, சொத்துக்கு உரிமையானவரின் இறப்புத் தேதி 2005-க்கு முன்னரோ பின்னரோ, பிறந்த தேதி எதுவாக இருந்தாலும், பாகப்பிரிவினை செய்யப்படாத பரம்பரைச் சொத்து அல்லது கூட்டுக்குடும்பச் சொத்து எதுவாக இருந்தாலும், இந்தக் கணக்குகள், வரையறைகளையெல்லாம் தூரவீசிவிட்டு பெண்கள் தாய்வீட்டுக் கூட்டுக் குடும்பச் சொத்தில் உரிமை கேட்கலாம்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிற��்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்���ிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/07/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2018-10-21T01:41:11Z", "digest": "sha1:Y3J2D56XW7ENR7IIS2O5CRV7ZJCOIK2A", "length": 22794, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபாரம்பர்யமாக நமது மண்ணில் விளைந்து நம் உணவிலும் வழிபாட்டிலும் மருந்துகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது தேங்காய். ‘தேங்காயை உணவில் சேர்த்தால் கொழுப்பு அதிகரித்துவிடும், உடலுக்குக் கேடு விளைவிக்கும்’ என்று திட்டமிட்டுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த மூடநம்பிக்கை மாறிவருகிறது.\nதேங்காயை நேரடியாகப் பயன்படுத்துவதைவிட அதை அரைத்துப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன்மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்” என்கிறார் சித்தமருத்துவர் திருத்தணிகாசலம். தேங்காய்ப்பாலின் மகத்துவங்களைப் பட்டியலிடுகிறார் அவர்.\nதேங்காய்ப்பாலை ஓர் அதிசயமான மருந்து என்றே சொல்லலாம். இதன் முதல் பயன், உடல் சூட்டைக் குறைப்பது. ஒல்லியானவர்களைச் சற்று பூசினாற்போல பளபளப்பாக மாற்றுவது இதன் தனித்தன்மை. வாய்ப்புண், வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது.\nபாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6 மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், தாமிரம் போன்ற பல சத்துகள் நிறைந்திருப்பதால் இதை ஓர் அற்புத பானம் என்றே சொல்லலாம்.\nரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். வயிற்றினுள் பெருங்குடலின் வறட்சித் தன்மையைப் போக்கி மலச்சிக்கலை நீக்கும். மூலநோய் வராமல் பாதுகாக்கும். ஒரு கப் தேங்காய்ப்பாலில் நமக்குத் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவிகிதம் கிடைத்து விடுகிறது. ரத்தச்சோகை போன்ற நோய்களையும் தடு��்துவிடும். இதில் உள்ள மக்னீசியம் தசைவலி மற்றும் நரம்பு வலிகளுக்கு நிவாரணியாக உள்ளது.\nபசியை அடக்கும் ஆற்றல் கொண்டதால், தேங்காய்ப்பாலைப் பருகி உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். செலினியம் அதிகம் இருப்பதால் கீல்வாதம், முடக்குவாதம் போன்றவற்றைத் தடுக்கிறது. பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும். வைட்டமின் சி அதிகமிருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி, இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.\n* சரும நோய்களைத் தீர்க்கும்.\n* வறண்ட சருமத்தை வளமாக்கும்.\n* இளமைப் பொலிவை அதிகரிக்கும்.\n* கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.\nதேங்காய்ப்பாலில் உள்ள நன்மை தரும் பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். மென்மையான எலும்புகளைக்கொண்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குத் தேங்காய்ப்பாலைத் தடவி சூரிய ஒளியில் நிற்க வைத்துச் சூரியக்குளியலாடச் செய்யலாம். இது எலும்புகளைக் கடினமாக்கி வலிமையைத் தரும். தேங்காய்ப்பாலுக்கு எலும்புப்புரை, எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைச் சரி செய்யும் ஆற்றலும் உண்டு.\nதேங்காய்ப்பால் ஆரம்பத்தில் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். உடலில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், தேங்காய் ஏற்றுக் கொள்ளாமல் போகும். அமிலத்தன்மை உடலுக்குத் தீங்கு செய்யக்கூடியது. எனவே, அமிலத்தன்மையை நீக்க, தொடர்ந்து தேங்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பாலால் பல நன்மைகளை அடையலாம்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும�� தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரி��்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-21T02:01:39Z", "digest": "sha1:SYHY7WSQTHA25S735ZA5V2S2H4GP73DB", "length": 56027, "nlines": 786, "source_domain": "ta.wikipedia.org", "title": "எசுப்பானியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்:\nஇவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை:\nமுதன் மொழியாகப் பேசுவோர்a: 350 million\naஎல்லா தொகைகளும் அண்ணளவானவை. (date missing)\n21 நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, ஆபிரிக்க ஒன்றியம், Latin Union, Caricom, North American Free Trade Agreement, அண்டார்டிக்கா ஒப்பந்தம், உலக வணிக அமைப்பு.\nஎசுப்பானிய மொழி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Real Academia Española மட்டும் 21 ஏனைய தேசிய எசுப்பானிய மொழி நிறுவனங்கள்)\nஎசுப்பானிய மொழி அரசகரும மொழியாகவுள்ள நாடுகள்.\nஅரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படாது பேசப்படு நாடுகளும் பிராந்தியங்களும்\nஎசுப்பானிய மொழி (Español) அல்லது ஸ்பானிய மொழி' அல்லது எசுப்பான்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.\n2.1 எசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை\n2.4 பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்\n2.5 எசுப்பானிய மொழி ஒலியன்கள்\nஎசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாமிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.\nஎசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.\nஎசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை[தொகு]\nஎசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:\nஅகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.\nஇம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.\nஎசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.\nமெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.\nch (தமிழிலுள்ள \"ச்\" போன்று உச்சரிக்கப்படும்.)\nll (தமிழிலுள்ள \"ய்\" போன்று உச்சரிக்கப்படும்.)\nñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் \"ன்ய்\" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)\nrr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)\nபிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்[தொகு]\nc என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் \"th\" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.\nஎசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.\nஎசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.\nஎசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.\nஒலியன் முக்கிய இணையொலிகள் எழுத்துக்கூட்டல் Distribution and quality of allophones\n/p/ ஈரிதழ் வல்லினம் \"p\" (pipa)\n/b/ [b], ஈரிதழ் வெடிப்பொலி\n/t/ பல்லுறழ் வல்லினம் \"t\" (tomate) எசுப்பானிய மொழியில் [t̪] என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும்.\n/d/ [d̪], பல்-அண்ண வெடிப்பொலி\n/g/ [g], தொண்டை வெடிப்பொலி\nபின்வரும் அட்டவணை பல்வேறு நாடுகளிலுள்ள எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.\nமக்கள்தொகையின் சதவீதமாக எசுப்பானிய மொழி பேசுவோர்[12]\nஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றவையாகும் [153]. எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ச��ப்டம்பர் 2017, 01:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1616", "date_download": "2018-10-21T02:09:58Z", "digest": "sha1:I5Y6O7WKJRACKXJFTFLALJVGVISHYRMS", "length": 5539, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nலெனோவோ லேப்டாப் மற்றும் கன்வெர்டிபிள் அறிமுகம்\nலெனோவோ லேப்டாப் மற்றும் கன்வெர்டிபிள் அறிமுகம்\nலெனோவோ ஐடியாபேட் மற்றும் யோகா சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யோகா 720 மற்றும் யோகா 520 கன்வெர்டிபில்கள் முன்னதாக மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.\nலெனோவோ யோகா 720 மாடலில் 7th Gen இன்டெல் கோர் i7 பிராசஸர், மெல்லிய அலுமினி்யம் வடிவமைப்பு கொண்டுள்ளது. 19 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் இந்த லேப்டாப் 1.25 கிலோ எடை கொண்டுள்ளது. இரண்டு கன்வெர்டிபிள் மாடல்களிலும் NVIDIA கிராஃபிக்ஸ், FHD டிஸ்ப்ளே மற்றும் கைரேகை ஸ்கேர் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சாதனங்களில் JBL ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளதால், தலைசிறந்த ஆடியோ அனுபவம் மற்றும் டால்பி ஆடியோ பிரீமியம் யோகா 720 மாடலிலும், யோகா 520 மாடலில் ஹார்மன் ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆப்டிக்கல் லெனோவோ ஆக்டிவ் பென் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.\nலெனோவோ ஐடியாபேட் 720s, 520s மற்றும் 320s லேப்டாப்களில் பேக்லிட் கீபோர்டு, 8 மணி நேர வீடியோ பிளேபேக் பேட்டரி லைஃப், டால்பி அட்மோஸ் கொண்ட JBL ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஐடியாபேட் 520 மற்றும் 320 லேப்டாப்களில் NVIDIA GeForce 940MX கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nஐடியாபேட் 320 டால்பி ஆடியோ ஆப்டிமைஸ்டு ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐடியாபேட் 520 ஹார்மன் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தில் மாற்றியமைக்கப்பட்ட சேசிஸ் மற்றும் ஆங்கில்டு எட்ஜ் மற்றும் மெட்டல் சர்ஃபேசஸ் கொண்டுள்ளது.\n4ஜி லேப்டாப், டிடிஎச் விற்பனையில் களமிறங�...\nகூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... க�...\nமீண்டும் உயரும் கார் விற்பனை\nகோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/28-people-killed-kondagattu-bus-accident-in-telangana-mountain-road-accident/", "date_download": "2018-10-21T02:23:00Z", "digest": "sha1:DAWYFP4EYU7A633VPTF5UKSZVUDK3RXS", "length": 4095, "nlines": 65, "source_domain": "www.kaalaimalar.com", "title": "தெலுங்கான மலைப்பாதையில் பேருந்து கவிழ்நது விபத்து: 28 பேர் பலி!", "raw_content": "\nதெலுங்கான மாநிலம் ஜெகதால பகுதியில் குண்டக்கட்டு என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த அம்மாநில அரசுப் பேருந்து அவ்வழியில் அருகே இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளாகி உள்ளது.\nமுதற்கட்ட தகவலில் 28 பலியாகி உள்ளதாகவும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nவிபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலனோர் பெண்கள் என கூறப்படுகிறது. காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் கிராமக்கள் அரசு மீட்புபடையினர் துரிதமாக செயல்பபட்டு வருகின்றனர்.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2448", "date_download": "2018-10-21T01:40:53Z", "digest": "sha1:5RUFL7DN5KWL3TBGJBQ7HCDSKCFVULHY", "length": 4427, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "மணி மேனேஜ்மென்ட்", "raw_content": "\nHome » பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு » மணி மேனேஜ்மென்ட்\nCategory: பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nநம்மில் பல பேர் அவர்களின் சம்பளத்தில் சுமார் 30 சதவிகிதத்துக்கு மேல் சேமிக்கிறார்கள். ஆனால், அதனை லாபகரமாக முதலீடு செய்து அதனைப் பெருக்குகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், பெரும்பாலோருக்கு எந்த முதலீட்டை எப்படி ஆரம்பிக்க வேண்டும், அதற்கு என்ன ஆவணங்களைக் கொடுக்க வேண்டும் எனத் தெரியாமல் இருக்கிறார்கள். இன்னும் பலர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலீடாக நினைத்து ஆண்டாண்டு காலமாக பிரீமியம் கட்டி வருகிறார்கள். ஆனால், பலனோ 5 சதவிகித வருமானம்கூட இல்லை. இதுபோன்ற விளக்கங்களைச் சொல்லி, பணத்தை எப்படி சரியாக நிர்வகிப்பது என இந்த நூல் வழிகாட்டுகிறது. வங்கி சேமிப்புக் கணக்கு, ஃ��ிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை என அனைத்து முதலீடுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்பட்ட இடங்களில் நிதி நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டு தெளிவுபடுத்தியிருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். நாணயம் விகடன் இதழில் தொடராக வெளிவந்த, `மணி மேனேஜ்மென்ட்' இப்போது உங்கள் கைகளில் புத்தகமாகத் திகழ்கிறது. உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க இந்த நூல் வழிகாட்டும் என்றால் மிகையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/author/root/", "date_download": "2018-10-21T02:11:19Z", "digest": "sha1:QEN3VS4OIEZ7JKWYQYMQ33SFSNOFIYML", "length": 11102, "nlines": 153, "source_domain": "expressnews.asia", "title": "Admin – Expressnews", "raw_content": "\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nமத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் ஆதி நாயுடு தெருவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா, மற்றும் கொடியேற்று விழா நடைப்பெற்றது. இத் திறப்பு விழா நிகழ்ச்சியில் , மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாரதி கிருஷ்ணகுமார் திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன் , சென்னை மண்டலப் பொறுப்பாளரும் செயற்குழு உறுப்பினருமான கமிலா நாசர், ஆகியோர் சிறப்பு …\nகோவையில் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ மஹா துர்கா பூஜா நடைபெற்றது.\nதுர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வந்து ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலமானது கோவை சிவானந்தா காலனியில் இருந்து காந்தி பார்க் வழியாக சென்று முத்தன் குளத்தை அடைந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் துர்கா தேவி வாகனத்தை பின்தொடர்ந்து வழிபட்டு சென்றனர். இதில் …\nரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா\nசென்னை. A. to. z. என்ற சேவை நிறுவனம் துவக்க விழா ரைட் சர்வீஸ் சென்டர் சேவை நிறுவனம் துவக்க விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது சென்னை ஜமீன் பல்லாவரத்தில் ரைட்ஸ் சர்வீஸ் என்ற சேவை நிறுவனம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்யும் ஒரு மையமாக விளங்கும் வீட்டிற்கு ஒரு சேவை மையம் அமைத்து அதில் கட்டணமில்லா சேவை மையமாகவும் கட்டண சேவை மையமாகவும் விளங்கும் இதில் …\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\nதரமான உணவு தான் எங்கள் ஆசிப் பிரியாணி\nவில்லிவாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2017/08/blog-post_10.html", "date_download": "2018-10-21T01:38:17Z", "digest": "sha1:55BHM7PUNFEKI3TEU4TTKVHXQR7PPRDG", "length": 11704, "nlines": 252, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: தமிழ் தேசியம்!", "raw_content": "\nதமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது ஒரு ஐடியாலஜி, கட்சியின் கொள்கை.\nஇந்தி, இந்து, இந்தியா போன்ற கேவலமான கொள்கையுள்ள கட்சியே இந்தியாவை ஆளும் போது தமிழன் ஆள வேண்டும் என்ற கொள்கை மோசமில்லை\nஆனால் அதற்கு ஒரு தமிழனா உங்களுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கும் அக்கறையையும், செயல்முறை திட்டங்களையும் தான் காட்டி ஓட்ட வாங்க முடியும். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது மொன்னை வாதம் மட்டுமல்ல, அயோக்கியதனமும் கூட\nஇந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகம் முன்னேறியேயுள்ளது. பல மாநிலங்களை விட இங்கே சாதி கலவரம் குறைவு, பாமக போன்ற சாதியவாதம் பேசும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மாத்திகிட்டா அந்த குறைவும் இல்லாமல் போகும்.\nநீங்க என்னடான்னா நீ தமிழனான்னு தெரிஞ்சிக்க அவன் என்ன சாதின்னு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்துகிட்டு இருக்கிங்க. உங்களை மாதிரி பிற்போக்குவாதிகளிடம் இருந்து காப்பாற்றியதே திராவிடம் தான்.\nதிராவிட கட்சிகளின் ஊழலை சொல்லி ஓட்டு கேளுங்க. அதே திராவிட கட்சியில் இருந்து ஆண்ட ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கையாலாகதனத்தை சுட்டி காட்டி ஓட்டு கேளுங்க. நீர்மேலான்மை, விவசாயத்தில் உங்களுக்கு இருக்கும் திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்க.\nஅதை விட்டு கேனதனமா நரம்பு புடைக்க வந்தேறி வந்தேறின்னு கத்த���கிட்டு இருந்தா கடைசி வரைக்கும் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்க முடியாது. உங்கள் அரசியலை அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதே நல்லது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்க\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: சீமான், தமிழகம், தமிழர்கள், தமிழ்தேசியம், திராவிடம்\nஇவர் சரக்கு மற்றும் சேவை வரியை எதிர்க்கிறார், சரக்கு(சாராயம்)க்கு GSTல இருந்து விலக்கு ஏன்னு கேக்கறார்.சாராயத்துக்கு அதிக வரி உள்ளது தெரியாதா இல்லை மக்களை ஏமாற்றுகிறாரா\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nகேள்வி - பதில் (கடவுள் நம்பிக்கை)\nஆண்மை குறைவிற்கு சாரு வைத்தியம்\nகேள்வி - பதில் (காஷ்மீர்)\nகேள்வி - பதில் (தற்கொலை)\nசாதி இருக்கும் வரை சாதி ரீதியான இடஒதுக்கீடு இருக்க...\nகேள்வி - பதில் (16.08.17)\nகேள்வி - பதில் (12.08.17)\nஉங்கள் வீடும் எரியும்போது தான் குரல் கொடுப்பீர்களா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114696/news/114696.html", "date_download": "2018-10-21T01:48:53Z", "digest": "sha1:3NJR6ZY56HQQVE2AOVPISSER5RRLAUOZ", "length": 8821, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய புதிய ஆய்விற்கு உதவும் மார்க் சக்கபேர்க்..!! : நிதர்சனம்", "raw_content": "\nவேற்றுக்கிரக வாசிகள் பற்றிய புதிய ஆய்விற்கு உதவும் மார்க் சக்கபேர்க்..\nபிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன.\nபிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயி��்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.\nஆனால் வேற்றுகிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.\nஇந்த திட்டத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 640 கோடி ரூபா செலவழிக்கப்படும் ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார்.\nஇந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியலாளர் ,காஸ்மோலாகிஸ்ட் பேராசிரிய லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்.\nஇந்த திட்டத்தின் மூலம் வானம் 10 மடங்கு அதிகமாக கண்காணிக்கப்படும் வேற்று கிரகவாசிகளின் பரிமாற்றங்களை கேட்க உலகில் மிக சக்தி வாய்ந்த இரண்டு​ ரேடியோ தொலை நோக்கிகள் முன்னணி விஞ்ஞானிகளை கொண்டு நிறுவப்படுகிறது.\nமற்றொரு தொலைநோக்கி மற்ற உலகங்களில் இருந்து வரும் லேசர் சிக்னல்களை தேடும் இந்த தொலைநோக்கிகள் மூலம் பூமியை தவிர மற்ற நட்சத்திரங்கள், கிரகங்களில், விண்வெளியில் வேற்று உயிரினங்கள் வாழ்கின்றனவா என ஆய்வு செய்யப்படும்.\nஅவுஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்சில் 210 அடி பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் ( 328 அடி பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படும்.\nமேலும் ஒலியைவிட 20 மடங்கு வேகத்தில் செல்லும் விண்வெளி வாகனத்தை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.\nஇந்த திட்டத்துக்கு ஏற்கனவே ரஷ்ய தொழில் அதிபர் யூரி மில்னர் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். தற்போது பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 100 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி அளிக்க முன்வந்துள்ளார்.\nதமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் \nசத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா: சில டிப்ஸ்கள்\nதென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி\nசந்தோஷமா இருக்க சயின்டிஃபிக்கா வழி இருக்கா\nசின்மயிக்கு விஷால் சரமாரி கேள்வி\nநடிகை ராணி மீது புகார் – நடிகர் ���ண்முகராஜன் விளக்கம்\nஇனப்பிரச்சினையின் ஆழத்தைப் புரியாதவர்கள் ஆணிவேரையும் அறியார்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalthalam.com/2013/01/blog-post_6429.html", "date_download": "2018-10-21T01:24:50Z", "digest": "sha1:AUSBHTJKLXSVZLKVYVUVNEH5AIXHOCIL", "length": 25078, "nlines": 155, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: பாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை\nசாலையோரக் கடைகளில் உணவுப் பொருட்கள் போதிய சுகாதாரப் பாதுகாப்புடன் தயாரிக்கப்படுவதில்லை என்பது பரவலாக கூறப்படும் குற்றச்சாட்டு. இத்தகைய சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் 250 க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் கிருமிகளால் இத்தகைய நோய்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nசமையல் செய்யும் முன்னர் கைகளைக் கழுவத் தவறுவது, கைகளைக் கழுவாமல் உணவு உட்கொள்வது, முறையாகச் சமைக்கப்படாத உணவுகள், முறையாகப் பதப்படுத்தாத பால் மற்றும் தண்ணீர் போன்ற காரணங்களால் இத்தகைய நோய்கள் ஏற்படுகின்றன என்பது மருத்துவர்களின் கருத்து.\nகிருமிகள் உடலுக்குள் புகுந்து, சில மணி நேரங்கள் முதல், சில நாட்கள்வரை கடந்த பின்னர்தான் நோய்க்கான அறிகுறி தென்படத் தொடங்குகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், உள்ளே செல்லும் நுண்கிருமிகள் உணவுக்குழாய்ச் சுவர்களில் தங்கி, பல்கிப் பெருகுகத் தொடங்குகின்றன. இவற்றில் சில கிருமிகள் ரத்த ஓட்டத்தில் கலந்து விடும். மற்ற சில கிருமிகளில் இருந்து வெளியேறும் விஷமானது குடலில் தங்கியிருக்கும் உணவில் கலந்து அதனை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றி விடும். வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் நோய்த் தொற்று இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.\nவயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதற்கு கால் லிட்டர் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை டேபிள் ஸ்பூன் உப்பு ஆகியவ���்றைக் கலந்து குடிக்கத் தருவதன் மூலம் குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.\nசமைக்கு முன்னரும், உணவு உட்கொள்ளும் முன்னரும் கைகளைக் கழுவுவதன் மூலம் சுகாதாரக் கேட்டினால் ஏற்படும் பெரும்பான்மையான நோய்களைத் தடுக்க முடியும்.\nதமிழக அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும்கூட உணவுப் பாதுகாப்பு என்பது பல்வேறு தளங்களில் உறுதி செய்யப்படவேண்டியது அவசியமானதாகும்.\nஆரோக்கியமான உணவு, தூய்மையான சுற்றுப்புறம், பராமரிப்பு முதல் பறிமாறுதல் வரை சுகாதாரம் இதுதான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த சட்டத்தை முழுமையாக ஆதரிப்பதாக கூறும் உணவக உரிமையாளர்கள், பல்வேறு நோய்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுப்புறச் சுகாதார கேட்டிற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புகின்றனர்.\nஉணவு சமைக்க பயன்படுத்தப்படும் குடிநீரில் கூட குறிப்பிட்ட அளவிற்கு மேல் குளோரின் இருப்பதற்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்புவதோடு அதில் சில திருத்தங்கள் செய்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என ஓட்டல் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.\nஉணவு பாதுகாப்பு என்பது உடல் நலன் மற்றும் உயிர் சார்ந்த விஷயமாக உள்ளதால் அதற்கான சட்ட சரத்துக்களை பின்பற்ற வேண்டியது சிறு, குறு மற்றும் பெரும் உணவகங்களின் கடமை. அதேபோல, அவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது அரசு அதிகாரிகளின் கடமை. எனினும், பொதுவான சூற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பேணிக்காப்பது ஒவ்வொருவரின் கடமை என்கின்றனர் சுகாதார வல்லுனர்கள்.\nவீட்டில் நாம் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, உணவகங்களில் உண்ணும் உணவாக இருந்தாலும் சரி, அது நோயை உருவாக்காத அளவுக்கு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய பிரச்சாரம் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது.\nநாம் வீட்டிலோ, உணவகங்களிலோ உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 2006 ஆம் ஆண்டில் பாதுகாப்பான உணவுக்கான சட்டம் இயற்றப்பட்டது.\nவிளைநிலத்திலிருந்து நம் கைக்கு உணவு வரும் வரைக்கும் பல்வேறு நிலைகளில் அதனை உறுதி செய்வதற்கான அமைப்புகளும் மத்திய, மாநில அளவில் இந்தச் சட்டத்��ின் கீழ் உருவாக்கப்பட்டன. நாம் வாங்கும் உணவுப் பொருள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மளிகைக் கடைகளிலும் உணவகங்களிலும் நாமே கேட்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும். தேசிய அளவிலான பிரச்சாரம் தமிழகத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால் வியாழக்கிழமையன்று தொடங்கி வைக்கப்பட்டது.\nஇந்தப் பிரச்சாரம் தமிழகத்தின் சென்னையிலும் வேறு நான்கு மாவட்டங்களிலும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுத்தமான உணவைத் தயார் செய்வதும் அதனை நியாயமான விலையில் வழங்குவதும் சாத்தியம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தரக்குறைவான உணவுப் பொருள்களைப் பயன்படுத்துவதும் உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதும் பெரும் சவால்களாக உள்ளன. இதனைக் கேள்விக்கு உட்படுத்துவதுதான் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.\nசென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் மே மாதம் வரை ஊர்தி மூலமாகவும் விளம்பர சுவரொட்டிகள், பல்வகை ஊடகங்கள் மூலமும் இந்தப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. நடிகர்கள் ரேவதி, நாசர், சரண்யா ஆகிய்யோர் இதற்கான குறும்படங்களில் நடித்துள்ளனர். இதற்கான பயிற்சி பெற்ற 60 மாணவ தூதுவர்கள் தயாராகியுள்ளனர்.\nபாதுகாப்பான உணவை உறுதி செய்ய நுகர்வோர் தரப்பிலும் விழிப்புணர்வு அவசியம். உணவுக் கலப்படத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க அனைத்து நுகர்வோருக்கும் அதிகாரம் அளித்திருக்கிறது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். உணவுப் பொருள்கள் வாங்கும் அனைவருக்கும் அவற்றைச் சோதித்துக் கொள்ளும் உரிமை உண்டு.\nதமிழ்நாட்டில் சென்னை கிங் ஆய்வு நிலையம், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலுள்ள உணவுப் பகுப்பாய்வாளர்கள் ஆகியோரிடம் கட்டணம் செலுத்தி உணவைப் பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.\nஉணவு பாதுகாப்பில்லாதது என்று உறுதி செய்யப்பட்டால், ஆய்வுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். உணவுப் பொருளின் லேபிள்களில் தயாரிப்பு தேதி, பயன்படுத்துவதற்கு உகந்த காலகட்டம், உள்ளிருக்கும் பொருள்கள் பற்றிய விவரம், அதிகபட்ச விலை, மொத்த எடை, ஊட்டச்சத்து விவரம், உணவுத் தய���ரிப்பாளரின் முகவரி ஆகியவை சரிவர இடம்பெறவில்லையெனில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து 500 ரூபாய் பரிசு பெறலாம்.\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006ன் படி பாதுகாப்பற்ற உணவை விற்றால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் ஆறு மாத கால கடுங்காவல் தண்டனையும் வழங்கலாம்.\nபாதுகாப்பற்ற உணவினால் இறப்பு நிகழ்ந்தால் பத்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம், ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஆயுட்கால சிறை வழங்கப்பட இந்தச் சட்டத்தில் இடம் இருக்கிறது. தரக் குறைவான உணவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் உணவு பற்றிய திசைதிருப்பும் விளம்பரத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது.\nபாதுகாப்பற்ற உணவை உற்பத்தி செய்பவரே தண்டனைக்கு இலக்காவார் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டம் 2006 கூறுகிறது. காலாவதியான தேதிக்கு பிறகு உணவுப்பொருளை விற்பனை செய்தால் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்கு ஆளாவார். சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருளை வைத்திருந்தாலும் மொத்த விற்பனையாளர், வினியோகஸ்தர் தண்டனைக்குரியவராவா\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/28/", "date_download": "2018-10-21T02:21:45Z", "digest": "sha1:G43ED5S7WLIUJSLB2O4WN3WXPQZJHBIJ", "length": 12819, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 March 28", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகாரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமே இல்லை: முதல்வர் நாராயணசாமி தகவல்\nபுதுச்சேரி, மார்ச் 28 – காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் அரசிடமில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்…\nசர்வாத��காரப் பாதையில் மோடி அரசு: நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி கடும் குற்றச்சாட்டு\nபுதுதில்லி, மார்ச் 28- ஆதார் உள்பட 40 முக்கிய சட்டங்களை நிதி மசோதா என்ற பெயரில் சட்டவிரோதமாக நிறைவேற்ற மோடி…\nமீன்மார்க்கெட்டை நவீனமயமாக்குவேன் ஆர்.கே.நகர் சி.ஜி. காலனியில் ஆர்.லோகநாதன் வாக்குறுதி\nசென்னை, மார்ச் 28- ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.லோகநாதன்…\nமார்ச் – 31 மாவட்ட தலைநகர்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nசென்னை, மார்ச் 28- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செய லாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தலைநகர் தில்லியில் அய்யாக்கண்ணு…\nவங்கிக் கடனை ரத்து செய்தால்தான் தமிழகம் திரும்புவோம்\nபுதுதில்லி, மார்ச் 28 – தலைநகர் தில்லியில் 15 நாட்களாக போராடி வரும், தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர்…\nமாற்று அரசியலின் தேவை கருதியே ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறோம் ஜி.ராமகிருஷ்ணன் நேர்காணல்\nl இடைத்தேர்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது. மார்க்சிஸ்ட் எதை முன்வைத்துப் போட்டியிடுகிறது இன்று தமிழக மக்கள் சந்திக்கிற எல்லாப்…\nஹைட்ரோ கார்பன் ஒப்பந்தத்தில் எதிர்ப்பை மீறி கையெழுத்து போடுவதா குறைதீர் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு\nபுதுக்கோட்டை, மார்ச் 28 – தமிழக விவசாயிகளின் உணர்வுகளை மதிக்காமல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட நரேந்திரமோடி…\nஏப்.4- புதுக்கோட்டையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nநெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெடுத்துப் போட்ட நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசைக் கண்டித்து, புதுக்கோட்டையில் ஏப்ரல்…\nஉண்ணும் உணவில் பாஜக நடத்தும் மதவெறி அரசியல் உ.பி.யை தொடரும் ஜார்க்கண்ட்\nராஞ்சி, மார்ச் 28 – உத்தரப்பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஜார்க்கண்டிலும் இறைச்சிக் கடைகளுக்குத் தடை…\nபழனியில் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமிகள் பலி – ஆட்சியர் நேரில் ஆய்வு\nதிண்டுக்கல், பழனி நகர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் நிலவும் சுகாதாரக் கேட்டின் காரணமாக மர்மக் காய்ச்சலுக்கு குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து…\n (���ிரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/nagapattinam/", "date_download": "2018-10-21T02:21:48Z", "digest": "sha1:NIBC3MGGKLYSNLJMFKPGJTTO3W6JUXE3", "length": 2901, "nlines": 59, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாகப்பட்டினம் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nby Gaffar —\tMay 26, 2018 —\t0 comments —\tஇந்தியா, நாகப்பட்டினம், புதுச்சேரி\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133184-worlds-dangerous-church-in-ethiopia.html", "date_download": "2018-10-21T02:36:18Z", "digest": "sha1:ILJ5SKMFA6F3ZO6L4QRJ5DTTCEF4HGO7", "length": 28135, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "`கரணம் தப்பினால் மரணம்' - எத்தியோப்பியாவின் நிஜ `விளிம்புநிலை' தேவாலயம்! | world's dangerous church in Ethiopia", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:43 (06/08/2018)\n`கரணம் தப்பினால் மரணம்' - எத்தியோப்பியாவின் நிஜ `விளிம்புநிலை' தேவாலயம்\nநம்பிக்கை என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிய வேண்டுமென்றால் ஒருமுறை எத்தியோப்பியாவுக்கு நாம் விசிட் அடித்து வரலாம். `வானத்திலிருக்கும் தேவாலயம்' என ஆப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் இந்தக் கிறிஸ்தவ மக்களின் தேவாலயம் அந்நாட்டின் வடபகுதியில் இருக்கும் `டிக்ரே' மலை உச்சியில�� இருக்கிறது.\n``ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.” - சங்கீதம் 50:15\nபைபிளின் இந்த வாசகங்களை சொல்லியபடி மலையேறிச் சென்று இறைவனை தரிசிக்கிறார்கள் எத்தியோப்பியா மக்கள். 2500 அடி உயரம், கால் வைத்து நடக்க மட்டுமான குறுகலான பாதை. நிஜ விளிம்புநிலைப் பயணம் என்றால் இதுதான். எத்தியோப்பியாவின் குறுகலான அபுனா யமடா மலையுச்சி தேவாலயத்தில் பிரார்த்தனை முடித்துவிட்டு வந்தமக்களின் வீடியோவைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது. நம்பிக்கை என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிய வேண்டுமென்றால் ஒருமுறை எத்தியோப்பியாவுக்கு நாம் விசிட் அடித்து வரலாம்.\nஅந்த அளவுக்கு எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் கால் பாதங்களை வைக்க மட்டுமே இடமிருக்கும் அளவுக்கு ஊசி போன்ற மலையின் பக்கவாட்டில் பாதை செதுக்கப்பட்டிருக்கிறது. புயல், மழை, வெயில் என இயற்கைப் பேரிடர்களைத் தாங்கியும் பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் கம்பீரமாக நிற்கிறது அந்த மலை தேவாலயம். `வானத்திலிருக்கும் தேவாலயம்' என ஆப்பிரிக்க மக்களால் அழைக்கப்படும் இந்த தேவாலயம் இப்போது டூரிஸ்ட் டெஸ்டினேஷனாக மாறி வருகிறது. உலகின் தலை சிறந்த புகைப்பட நிபுணர்களும், சாகசப் பிரியர்களும் அங்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஆப்பிரிக்க கண்டத்தின் வட கிழக்குப் பகுதியில் கொம்பு போன்ற வடிவத்திலிருப்பதால் `ஆப்பிரிக்காவின் கொம்பு' என அழைக்கப்படுகிறது. நான்கு பக்கமும் நிலங்கள் சூழ்ந்த அந்நாட்டில் கிறிஸ்தவ மதம்தான் பிரதான மதம். இங்கிருக்கும் தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து கறுப்பினத்தவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளதால் ஆப்பிரிக்க கண்டத்தினருக்கு இந்த மலை தேவாலயம் பிரபலமாகிவிட்டது. இது மட்டுமல்லாமல் வட மாகாணத்தில் மட்டும் இன்னும் 8 குட்டி குட்டி மலை தேவாலயங்கள் எத்தியோப்பியாவில் இருக்கின்றன. ஆனால், அபுனா யமடா என்ற தேவாலயம் ரொம்பவே பயமுறுத்தும் உயரத்தில் இருக்கிறது.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nஅந்நாட்டின் வடபகுதியில��� இருக்கும் `டிக்ரே' மலையின் உச்சியில் தான் இந்த தேவாலயம் செதுக்கப்பட்டுள்ளது. 19 அடி உயரத்துக்கு வெறும் கயிறு கட்டி தொங்கி ஏறித்தான் மலைப்பாதையின் தொடக்கத்தையே அடைய முடியும். வெறும் காலோடு முதுகு ஜிலீரிட அங்கிருந்து மேலே செல்ல வேண்டும். இன்ச் பை இன்ச்சாக ஆரம்பிக்கும் இந்த மலைப்பாதைப் பயணம் கிடுகிடு பள்ளத்தாக்கைப் பக்கவாட்டில் கொண்டிருப்பதாலும் கைக்குப் பிடிமானமே இல்லாமல் வெறும் பாறையில் செயற்கையாக இடப்பட்ட துவாரங்களைப் பிடித்துக்கொண்டும்தான் நடக்க வேண்டும். சில இடங்களில், பக்கவாட்டில் முதுகினைத் தேய்த்தபடி நடக்க வேண்டும். கண் முன்னே பள்ளத்தாக்கிலிருந்து மேலெழுந்து வரும் 'உய்ய்ய்ய்' என்ற பேரிரைச்சல் ஆளையே உலுக்கிவிடும். ஆனால், மக்கள் மனம் நிறைய நம்பிக்கையோடு, வேண்டுதலோடும் அந்தப் பாதையில் செல்வதால் மெதுவாக மேலே சென்றுவிடுகிறார்கள்.\n5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த தேவாலயத்தை எகிப்து நாட்டைச் சேர்ந்த மதபோதகர் யமடா என்பவர் கட்டினார். அவர் பெயராலேயே இன்று டூரிஸ்ட்களால் இந்த தேவாலயம் அழைக்கப்படுவது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டுவிடும் தூரத்தில் வைத்துக்கொண்டு பயணம் செய்யும் இந்த மலைப்பாதையையும், மலையயைக் குடைந்து அந்த தேவாலயத்தையும் அவரும் அவர் சகாக்களும் கட்டியதைக் கண்டு ஆப்பிரிக்க கண்டமே வியக்கிறது. இவ்வளவு உயரத்துக்குப் போய் ஒரு தேவாலயத்தை வடிவமைக்க என்ன காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கும் பதில் சொல்கிறது. மேகங்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டு இறைவனை தரிசிப்பதன் மூலம் அவரின் அருளைப் பெறலாம் என்று உறுதியாக நம்புகிறார்கள். அதற்காகத்தான் யமடா துறவி இவ்வளவு உயரத்தைத் தேர்ந்தெடுத்ததாக நூல்கள் சொல்கின்றன.\nதற்போது அந்த தேவாலயத்தில் ஒரு வயதான பாதிரியார் மட்டும் இருக்கிறார். அவரும் மலையடிவாரத்தில் வசிப்பவர்தான். காலை வேலைகளை முடித்ததும், சாப்பிட்டுவிட்டு மேலே ஏற ஆரம்பித்தால் மதியத்துக்கு மேலேதான் அங்கு செல்ல முடியுமாம். ஆராதனைகளை நிறைவேற்றிவிட்டு இருட்டுவதற்குள் இறங்கிவிடுவாராம். தினமும் அவருக்கு முன்பே நிறைய பேர் நேர்த்திக்கடனுக்காக மேலே சென்று அந்தக் குட்டி தேவாலயத்தில் காத்திருப்பார்களாம். அங்கிருக்கும் பழைமையான ஓவியங���களையும், அந்த மலைப்பிரதேசத்து அழகையும் தரிசித்துவிட்டு காத்திருப்பார்களாம். வந்திருக்கும் அனைவருக்கும் வித்தியாசமான சிற்றுண்டியைத் தந்து குளிர்விப்பாராம் பாதிரியார் அவர் இறங்க ஆரம்பிக்கும்போது அவருடனே இறங்கிவிடுவார்களாம். கர்ப்பிணி பெண்கள்கூட வேண்டுதலுக்காக மலையேறியதுண்டு. அதேபோல கைக்குழந்தைகளையும், ஞானஸ்நானத்துக்காக மேலே தூக்கிச் செல்வதுண்டு. ஆனால், இத்தனை ஆண்டுகளில் ஒருமுறைகூட யாரும் தவறி விழுந்து பலியானது இல்லையாம்.\nஇந்தக் கட்டுரையின் முதல் வரியைப் படித்துப் பார்த்தால் விளங்கிவிடுகிறது... நம்பிக்கைதானே எல்லாம்\nகாமெடிக்கு ஆள் இருக்கு, காமெடிதான் இல்லை - `கஜினிகாந்த்' மீம் விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`உயர் அதிகாரி என்று தெரிந்தே சீண்டிய போலீஸ்’ - தஞ்சை சம்பவம் குறித்து எஸ்.ப\nஓவர் வெள்ளை, ஒரிஜினல் அடி, `காட்ஃபாதர்’ தனுஷ் - 'வடசென்னை'யின் தெய்வ மச்சான்\n`மெட்ராஸ்'... `வடசென்னை'... என்ன வித்தியாசம் ஒரு சிம்பிள் ரசிகனின் பார்வை\nசர்கார் டீசரின் வியூஸைவிட லைக்ஸ் அதிகம்... யூடியூப் லாஜிக் என்ன\n₹ 500 செலவு, ₹ 8,800 லாபம்... ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் கலக்கும் விழுப்புரம் தம்பத\nஅவர்களுக்கு ஒரு நீதி; எங்களுக்கு ஒரு நீதியா - மோடியின் நிராகரிப்பும்.. பினர\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்���ு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2449", "date_download": "2018-10-21T01:30:06Z", "digest": "sha1:DUYEFICXPOBRYMGWXYKTFZIPREXXOLKX", "length": 5419, "nlines": 78, "source_domain": "books.vikatan.com", "title": "சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்!", "raw_content": "\nHome » சமையல் » சிறுதானியத்தில் சமைக்கலாம் ஜமாய்க்கலாம்\nநம் இளைய தலைமுறையினரிடையே இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நம் தமிழ்க் கலாசாரத்தைக் காக்கவும், பாரம்பர்யங்களை மீட்டெடுப்பதிலும் விழிப்புஉணர்வு அடைந்திருக்கிறார்கள். பீட்ஸா, பர்கர் போன்ற அந்நிய உணவு வகைகளுக்கு தங்கள் ஆரோக்கியத்தை தின்னக்கொடுத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நம் பாரம்பர்ய உணவுகளின் அவசியத்தை உணரத் தொடங்கிவிட்டனர் என்பதே அந்த மாற்றம். வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம், பனிவரகு போன்ற சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்து, ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். காலை, மதியம், மாலை, இரவு என வேளைக்கு ஏற்ப சிறுதானியங்களால் விதவிதமான உணவுகளை சுவையாக செய்து அசத்தமுடியும் என்று மொத்தம் 100 ரெசிபிகள் கொடுத்து அசத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். ஒவ்வோர் உணவுக்கு முன்பும் அந்தத் தானியத்தின் நன்மைகளையும் உணவின் சிறப்பையும் கூறியிருப்பது சமைக்கும் ஆர்வத்தைக் கூட்டுகிறது. மட்டுமன்றி விசேஷநாட்கள் மற்றும் பண்டிகைகளுக்கு ஏற்ப சிறுதானியத்தில் பலகாரங்களும் எளிதில் செய்து அசத்த முடியும் என்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்கூட சிறுதானிய உணவுகளைத் தயாரிக்க முடியும் என்பதை செய்முறையுடன் விளக்கப்பட்டுள்ளது இந்த நூல். புத்துணர்ச்சி பெறவும் உடல் பாகங்களைச் சீராக இயங்கச் செய்யவும் நலமான வாழ்வைத் தரும் ஒரே உணவு நம் பாரம்பர்ய உணவு மட்டுமே. சிறுதானிய உணவுகளால் ஆரோக்கியமான சந்ததியினரை உருவாக்குவோம். சிறுதானியத்தில் எப்படி சுவையாக சமைக்கலாம் என முயலும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/charuhassan-new-song-on-rajinikanth/", "date_download": "2018-10-21T01:51:46Z", "digest": "sha1:2YET4OYXGROKZGKY3SDVT4MPRENPE4JK", "length": 7185, "nlines": 149, "source_domain": "tamil.nyusu.in", "title": "ரஜினியை கலாய்க்கும் சாருஹாசன்! |", "raw_content": "\nHome Cinema ரஜினியை கலாய்க்கும் சாருஹாசன்\nசென்னை: நடிகர் ரஜினியை கலாய்க்க தயாராகி வருகிறார் நடிகர் கமலின் சகோதரர் சாருஹாசன்.\nரஜினி, ரசிகர்கள் சந்திப்பின்போது நிருபர் தனது கட்சியின் கொள்கைபற்றி கேட்டதும் ‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ என்றார்.\nஇது சமூக ஊடகங்களில் பலமாக கிண்டலடிக்கப்பட்டது. ட்விட்டரில் தொடர்ந்து முதலிடம் பிடித்துவந்தது.\nஇந்த பிரபலத்தை தங்கள் திரைப்படத்துக்கு பயன்படுத்த தயாராகி உள்ளது தாதா87 படக்குழு.\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாருஹாசன், சரோஜா (நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி), ஜனகராஜ் நடிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கும் படம் ‘தாதா 87’.\nஇப்படத்தில் ‘ஒரு நிமிஷம் தலைசுத்தும்’ என்று ஒரு பாடல் இடம்பெறுகிறது. இப்பாடல் பொங்கலன்று வெளியாகிறது.\nஇப்பாடலை இயக்குநர் விஜய்ஸ்ரீ எழுதியுள்ளார். சாருஹாசன், நவின் ஜனகராஜ் பாடியுள்ளனர்.\nPrevious articleமுருங்கைக்காய் முற்றி வரட்டும்\nNext articleஜப்பானில் ’மிஸ் பிட்காயின்’ சம்பளம் முழுவதையும் பிட்காயினாக வைத்துள்ளார்\nரசிகரின் காலில் விழுந்த நடிகர்\nஜிஎஸ்டி : தமிழக கட்சிகள் நிலை என்ன\nஎன் மகள் முகத்தில் எப்படி விழிப்பேன்.. வைரல் வீடியோ போலீஸ் அதிகாரி கலக்கம்..\nபெண் அதிகாரி மீது அமைச்சர் சரோஜா பகீர் புகார்\nமீண்டும் ஒரு இரட்டை சதம்\nஅரசு பஸ் கட்டணம் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது\nமாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்\nகருணாநிதியின் சம்மந்தியானார் நடிகர் விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2010/03/please-stop.html", "date_download": "2018-10-21T01:20:16Z", "digest": "sha1:Z6KGLFNVQPX3ADC7Y63V5TL6NZF7KZAE", "length": 10938, "nlines": 137, "source_domain": "www.sivanyonline.com", "title": "நாட்டாமை Please STOP ப்பு ~ SIVANY", "raw_content": "\nநாட்டாமை Please STOP ப்பு\nநடிக்க வந்ததிலிருந்தே ஒஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. (நல்லா கனவு காணுங்க யாரு வேணாண்ணு சொன்னது)\nஎப்படியாவது ஒஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று. (நல்லா தேர்ந்தெடுங்க 1977, ஜக்குபாய் மாதிரி)\nநம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த வ��ருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார்.\nஇப்போது நான் பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் (முதல்ல வாய்ப்பு வரட்டும்) பண்ணுவேன். நிச்சயம் ஒஸ்கர் வெல்வேன்.... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா........\nஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஒஸ்கர் வெல்லலாம்.\nMr நாட்டாமை Please STOP ப்பு...இதென்ன சின்னப்புள்ளத்தமா இருக்கு....\nரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் Hollywood படம் ஒன்றில அமெரிக்க காரன விட திறைமைசாலியா Perform பண்ணி ஒஸ்கார் வாங்கியிருக்காங்க, ஆனா நீங்க என்னடான்னா.. ஒஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தான் அந்த விருதினை கொடுக்கிற மாதிரியும், ஏதோ பொடி நடையாபோய் அந்த விருத வாங்கிட்டு வாற மாதிரியும் கத விடுறீங்க....\nஒஸ்கார் அமெரிக்க படங்களுக்கு, அமெரிக்கன் கொடுக்கிற விருது... இதத்தான் கமல் காலா காலமா செல்லிக் கொண்டு வாறாரு... இந்திய படங்களுக்கு பெரிய விருது, இந்திய தேசிய விருது அத முதல்ல வாங்க try பண்ணலாமே...\nஏப்பு தரைய விட்டுப்புட்டு ஆகாயத்தில போய் விவசாயம் பண்ண கணவு கண்டுக்கிட்டு... எங்களுக்கும் பீதிய கௌப்புறீங்க.....\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nநாட்டாமை Please STOP ப்பு\nChocolate ரே Box சா இருந்தா எப்புடி\nசுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு\nஉலகின் கவனத்தை ஈர்த்தவை - March 08, 2010\n82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)\n96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி\nதலைய புதுப்பிக்க போறாராம் கௌதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2013/10/blog-post_12.html", "date_download": "2018-10-21T01:56:53Z", "digest": "sha1:OUNEDRY5KTBZXCVLOJVX4OTPYLTVELDA", "length": 15284, "nlines": 145, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: நவராத்திரியின் சிறப்பியல்புகள்", "raw_content": "\nபுரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.\nமுதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லஷ்மியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.\nஒன்பது மலர்கள், ஒன்பது வகை அலங்காரங்கள், ஒன்பது வகை நிவேதனம் என்று வழிபாடு அமைய வேண்டும். இறைவனுக்கு அழகு செய்தால் வாழ்க்கையும் அழகாக சிறப்புடன் அமையும் என்ற தத்துவம்தான் இந்த வழிபாட்டுக்குப் பின்னால் இருக்கிறது.\nமுதல் நாள் 2 வயது குழந்தையை அலங்கரித்து அம்மனை குமாரிகாவாக வணங்கினால் பணக்கஷ்டம் தீரும்.\nஇரண்டாம்நாள் மூன்று வயது குழந்தையை அலங்கரித்து திரிமூர்த்தியாக வணங்கினால் தன, தானியங்கள் பெருகும்.\nமூன்றாம் நாள் நான்கு வயது குழந்தையை அலங்கரித்து கல்யாணியாக வழிபட்டால் எதிரிகள் விலக்கம் ஏற்படும்.\nநான்காம் நாள் ஐந்து வயது குழந்தையை அலங்கரித்து ரோகிணியாக வழிபட்டால் கல்வி வளர்ச்சி மிகும்.\nஐந்தாம் நாள் ஆறு வயது சிறுமியை அலங்கரித்து காளிகாவாக வணங்கினால் துன்பம் நீங்கும்.\nஆறாம் நாள் ஏழு வயது சிறுமியை அலங்கரித்து சண்டிகா தேவியாக வணங்கினால் செல்வ வளர்ச்சி மிகும்.\nஏழாம் நாள் எட்டு வயது சிறுமியை அலங்கரித்து சாம்பவி வடிவில் வ���ிபட்டால் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.\nஎட்டாம் நாள் ஒன்பது வயது சிறுமியை அலங்கரித்து துர்க்கையாக வணங்கினால் துக்கம் விலகும்.\nஒன்பதாம் நாள் பத்து வயதுச் சிறுமியை அலங்கரித்து சுபத்ராவாக வழிபட்டால் மங்களம் கிடைக்கும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/176693?ref=archive-feed", "date_download": "2018-10-21T02:38:17Z", "digest": "sha1:XKEMYX4JQKGMIXH6CIPAPTWOIIHC4P7H", "length": 10250, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "முடிவு���்கு வருகிறதா 60 ஆண்டுகால கொரிய போர்? விரைவில் உலகிற்கு அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுடிவுக்கு வருகிறதா 60 ஆண்டுகால கொரிய போர்\nவட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கொரிய போர் விவகாரத்தில் சமாதான உடன்படிக்கையை அறிவிக்க இருநாடுகளின் தலைவர்களும் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.\nகொரிய போர் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடம் பெற்ற போரைக் குறிக்கும்.\nஇரண்டு கொரியாக்களுமே தமது சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒருமைப்படுத்த முயன்றன.\nஇரண்டு தரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைக்கமுடியாமல் போனதால் ஜனவரி 1951 இல் இது முதலாம் உலகப் போர்ப் பாணியிலான பதுங்குகுழிச் சண்டையாக உருவானது. இறுதியில் ஒருவரும் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படும்வரை இது நீடித்தது.\nஇரு நாடுகளுமே சமாதான உடன்படிக்கையை மேற்கொள்ளாத காரணத்தால், இது முடிவுக்கு வரவில்லை. அன்று தொடங்கிய இந்த போர் பதற்றம் வருடங்கள் சென்றும் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன.\nமேலும், வட கொரியாவின் அணு ஆயுத சோதனையால், கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றம் நிலவி வந்தது, மூன்றாம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது.\nஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு அமையவிருக்கிறது. இவர்கள் இருவரும் கொரிய போர் முடிவுக்கு வந்துவிட்டது என உலகிற்கு அறிவிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nகடந்த மாதம் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வட கொரிய அதிபர், அணு ஆயுத சோதனை நடத்தப்போவதில்லை என அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1950 ஆண்டுக்கு பின்னர், தென் கொரிய மண்ணில் காலடி வைக்கும் முதல் வட கொரிய தலைவர் கிம் ஆவார்.\nதென் மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளும் சந்தித்து, 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கொரிய போர் முடிவடைந்துவிட்டது என அறிவிக்கவிருப்பதாக தெ��் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇரு தலைவர்களும் சந்தித்துக்கொள்ளும்போது, இராணுவமயமாக்கப்பட்ட பகுதியை பிரிப்பது குறிப்பது விவாதிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nஅது மட்டுமின்றி, வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை, கிம் சந்திப்பார் எனவும் கூறப்படுகிறது.\nஇந்த அறிவிப்பால், 60 ஆண்டுகால போர் முடிவுக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/metro-stations-to-get-electric-vehicle-charging-points-015128.html", "date_download": "2018-10-21T01:12:35Z", "digest": "sha1:DVH657U5KH7SR7VDOAKO5VVS6OPNOIUU", "length": 20945, "nlines": 385, "source_domain": "tamil.drivespark.com", "title": "வாடகை எலக்ட்ரிக் பைக், சார்ஜிங் ஸ்டேஷன்கள்! சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் புது வசதிகள்! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nவாடகை எலக்ட்ரிக் பைக், சார்ஜிங் ஸ்டேஷன்கள் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் புது வசதிகள்\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்பட உள்ளன. அத்துடன் எலக்ட்ரிக் பைக்குகளும் வாடகைக்கு விடப்படவுள்ளன. பயணிகளை கவரவும், எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காகவும் அறிமுகம் செய்யப்படவுள்ள இத்தகைய புதிய வசதிகள் குறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில் போதிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் இருக்கும் மிகப்பெரிய பின்னடைவு இதுதான்.\nவாகனங்களில் சென்று கொண்டிருக்கையில் பெட்ரோல், டீசல் திடீரென தீர்ந்து விட்டால், உடனடியாக பங்க்கை கண்டுபிடித்து விடலாம். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களில் சென்று கொண்டிருக்கையில் சார்ஜ் தீர்ந்து விட்டால், எதுவும் செய்ய முடியாது.\nஒருவேளை சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருந்தால், சிறிது நேரத்தில் சார்ஜ் செய்து விட்டு கிளம்பி விடலாம். ஆனால் இந்தியாவில் போதிய அளவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை. எனவே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில், மக்கள் மத்தியில் தயக்கம் நிலவுகிறது.\nமக்கள் மத்தியில் உள்ள இந்த தயக்கத்தை போக்க, மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது ஒவ்வொரு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதனிடையே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன. பயணிகள் தங்களின் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளுக்கு இங்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்.\nஎலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்காக, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்திடம், சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிலையான சார்ஜிங் போர்ட்களை அமைத்து விடும். இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களை, பவர் கிரிட் கார்ப்பரேஷனே பராமரித்து கொள்ளும். அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களாலும் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும்.\nசென்னை நகரின் பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சார்ஜிங் ஸ்டேஷன்களிலும் ஒரே நேரத்தில், குறைந்தபட்சம் 10 எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் 5 எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.\nசார்ஜிங் ஸ்டேஷன்களை பயன்படுத்தி கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் சென்னை மெட்ரோ ரயிலை போன்று அதிக கட்டணம் வசூலிக்கப்படுமா என்று அச்சம் கொள்ள வேண்டாம். பெயரளவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. எனவே கட்டணம் மிகவும் குறைவாகதான் இருக்கும்.\nமுன்னதாக திருமங்கலம் மற்றும் ஏர்போர்ட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில், வாடகை பைக் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்படி ஸ்கூட்டி பெப் பிளஸ் முதல் ஹார்லி டேவிட்சன் பைக் வரை பயணிகள் வாடகைக்கு எடுக்க முடியும். பைக்குகளை வாடகைக்கு எடுக்கும்போது, 2 ஆயிரம் ரூபாயை டெபாசிட்டாக செலுத்தி விட வேண்டும்.\nபின்னர் பைக்குகளை ஏதேனும் ஒரு ஸ்டேஷன் அல்லது பைக்கை வாடகைக்கு விடும் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு, டெபாசிட் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம்.\nதற்போது எலக்ட்ரிக் பைக்குகளை வாடகைக்கு வழங்கும்படியும், அந்த நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி'-க்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nடிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01.பெட்ரோலை வைத்து கொண்டு ஆட்டம் போட்ட அரபு நாடுகளின் வாலை ஒட்ட நறுக்கியது இந்தியா\n02.கொடுக்கும் காசுக்கு இந்த கார்கள் எல்லாம் வொர்த் ; நியாமான விலை எஸ்யூவி கார்களின் பட்டியல்\n03.சுஸுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sun-express-reality-show-gives-sweet-163833.html", "date_download": "2018-10-21T01:46:16Z", "digest": "sha1:73RPB4UE4KCEWGSHNP2WS7L4K3QMSXJQ", "length": 12175, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்ரிட்ஜ், சைக்கிள், டிவி .. அசத்தும் சன் எக்ஸ்பிரஸ்! | Sun Express reality show gives sweet 'shock' to TN families | ப்ரிட்ஜ், சைக்கிள், டிவி .. அசத்தும் சன் எக்ஸ்பிரஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» ப்ரிட்ஜ், சைக்கிள், டிவி .. அசத்தும் சன் எக்ஸ்பிரஸ்\nப்ரிட்ஜ், சைக்கிள், டிவி .. அசத்தும் சன் எக்ஸ்பிரஸ்\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு எதிர்பாராத பரிசுகளை கொடுத்து அசத்துகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி பிரபலமாகத் தொடங்கியுள்ளது.\nநம் வீட்டில் ரிப்பேராக உள்ள பழைய பொருட்களை மாற்றவேண்டுமா கடை கடையாக ஏறி அதை எக்சேஞ்ச் ஆபரில் மாற்றிக்கொண்டு வருவோம். ஆனால் சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும் அவர்களே நம் வீடு தேடி வந்து நமக்கும் தேவையான பொருட்களை இலவசமாக கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். பொருளை வாங்குபவர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சன் எக்ஸ்ப்ரஸ் நிகழ்ச்சிச் தொகுப்பாளர் தீபக் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் போதும் அவர்களுக்கான பொருள் பரிசாக கிடைத்துவிடும்.\nஇந்த வாரம் சன் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சிக்காக தீபக் சென்றது வேலூர். வேலூர் கல்லூரி மாணவர்களிடம் விளையாடிய தீபக் ஸ்மார்ட் போனை வைத்து எக்ஸ்பிரஸ் ரவுண்டை விளையாடினார். தீபக் கேட்ட மூன்று கேள்விகளில் இரண்டு கேள்விக்கு சரியான பதிலை கூறி ஸ்மார்ட் போனை ஜெயித்தார் மாணவர் கதிரவன்.\nஅதேபோல் வேலூரைச் சேர்ந்த சலீம் பாஷா வீட்டிற்கு சென்றது சன் எக்ஸ்ப்ரஸ். தீபக், முதலில் கேட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி ஃப்ரிட்ஜ், சைக்கிளை பரிசாக பெற்றார். அதேபோல் மற்றொரு குடும்பத் தலைவி சரியான பதிலைச் சொல்லி எல்.சி.டி கலர்டிவியை பரிசாக பெற்றார். ஆனால், மற்றொரு கேள்விக்கு தவறான பதிலை கூறியதால் ஏ.சி. மெசினை திரும்ப எடுத்துச் சென்றுவிட்டனர்.\nஅது சரி தீபக் பின்னாடி நிற்கிற பீம்பாய்கள் ஏன் சிரிக்கவே மாட்டேங்கிறாங்க. ஜோக் அடிச்சா கூட சிரிக்க கூடாதுன்னு நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்காங்களா என்ன\nவாரந்தோறும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சன் எக்ஸ்ப்ரஸ் நிச்சயம் ஒரு மாற்றத்தை தரும் நிகழ்ச்சிதான் என்கின்றனர் ரசிகர்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் ம���தல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: suntv television சன் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சி\n'அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை\n'பத்ம பூஷன்' பெற்ற அப்பா மீது பாலியல் புகார், மழுப்பும் நடிகை: விளாசும் நெட்டிசன்கள்\nபெண்கள் சம்மதிக்காமலா ஆண்கள் படுக்கைக்கு அழைப்பார்கள்\nஇன்றைய வைரல் வாட்ஸாப், பேஸ்புக் ஸ்டேடஸ் : இது தான் நம்ம சர்கார்-வீடியோ\nதியேட்டர் ஓனர்களுக்கு வந்த சர்கார் சோதனை- வீடியோ\nசர்கார் மரண கலாய் மீம்ஸ்- வீடியோ\nஉலகிலேயே குறைந்த நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ் வாங்கிய சர்கார் டீசர்-வீடியோ\nவைரலாகும் வட சென்னை கெட்ட வார்த்தைகள்-வீடியோ\nசர்கார் பற்றி ட்வீட் பறக்க விட்ட கோலிவுட் பிரபலங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/04/blog-post_811.html", "date_download": "2018-10-21T02:00:04Z", "digest": "sha1:OETEOABASHRQRNSXGQ6JTRVG52FWMYDZ", "length": 7144, "nlines": 174, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆசிரியன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆயிரம் கதாபாத்திரங்களை வியாசர் புனைந்தது கிருஷ்ணனைப் புனைவதற்காகவே என்ற வரி வெண்முரசில் சிலிர்க்க வைத்தது. உண்மையில் கிருஷ்ணன் என்ற மாபெரும் கதாபாத்திரமே அவரால் கண்டடையப்பட்டதுதானே உலக அளவில் மகத்தான கதாபாத்திரம் அதுதானே உலக அளவில் மகத்தான கதாபாத்திரம் அதுதானே எவ்வளவு வண்ணமயமான கதாபாத்திரம் இத்தனை நூற்றாண்டுகளாகியும் கொஞ்சம்கூட ஒளிமங்காதது அது. புரிந்துகொள்ளப்படாததும்கூட. the greatest enigma of India என நீங்கள் ஒருமுறை சொன்னீர்கள். நடராஜகுரு சொன்னது\nஆனால் வெண்முரசு ஆசிரியனுக்கும் அந்த வரிகள் அனைத்தும் அப்படியே பொருந்தும் என்ப��ுதான் இன்னும் முக்கியமானது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்\nஇமைக்கணம் – நில் காட்டாளனே\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/rajiv-gandhi-murder-case-the-government-of-tamil-nadu-has-full-powers-to-release-7-persons-supreme-court/", "date_download": "2018-10-21T02:23:03Z", "digest": "sha1:L5HSHMEQHRZVJMDHUJHCZ23F7QJNIRF7", "length": 13819, "nlines": 70, "source_domain": "www.kaalaimalar.com", "title": "ராஜீவ கொலை வழக்கு : 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது : உச்சநீதிமன்றம்", "raw_content": "\nராஜூவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். இந்த கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.\nஇதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அம��க்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், தன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்து, அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் கோரி கடந்த 2016-ம் ஆண்டு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை.\nஇதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் உடல் ஆரோக்கியநிலை, மனநிலை, பொருளாதார பின்னணி, சமூக பின்னணி, குடும்பச் சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.\nமத்திய அரசின் அந்த கடிதத்துக்கு தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ராஜீவ்காந்தி கொலை கைதிகள் பற்றி மத்திய அரசு கேட்டுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 18ம் தேதி கடிதம் எழுதி உள்ளது. அதில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கட��தம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.\nஇந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது. உச்சநீதிமன்றத்தில் இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த கூடுதல் ஆவணத்தை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது ராஜூவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரம் உள்ளது; இது சம்பந்தமாக தமிழக அரசு தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-21T01:33:23Z", "digest": "sha1:VCK3DNKAMI4DIRLOOVAZM3LH23VI55VT", "length": 6747, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "முறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் ! நடவடிக்கை எடுக்கப்படுமா ? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் \nமுறையான வடிகால் வசதி இல்லாததால் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் \nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக மழை கொட்டி வருகிறது.\nஇந்நிலையில் பட்டுக்கோட்டையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் மழைநீரானது, பேருந்து நிலையம் முழுவதும் தேங்கி கிடக்கிறது.\nஅதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீர��ல் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இவ்விஷயத்தில் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் விரைந்து செயல்பட்டு, பேருந்து நிலையத்தில் முறையான வடிகால் வசதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nyusu.in/couple-witness-identical-twins-kissing-ultrasound/", "date_download": "2018-10-21T02:30:26Z", "digest": "sha1:334YXMKGMQTA3LV4RNZE3BDWYFSQGIUN", "length": 7976, "nlines": 144, "source_domain": "tamil.nyusu.in", "title": "கருவில் வளரும் குழந்தைகள் முத்தமிடும் அதிசயம் |", "raw_content": "\nHome International கருவில் வளரும் குழந்தைகள் முத்தமிடும் அதிசயம்\nகருவில் வளரும் குழந்தைகள் முத்தமிடும் அதிசயம்\nகருவில் வளர்ந்துவரும் 6மாத இரட்டைக்குழந்தைகள் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஸ்கேனிங் எடுக்கும்போது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவின் காதல் ஜோடி கரிஸாஜில் -ராண்டி. கரிஸாஜில் கர்ப்பமாக உள்ளார்.\nஅவருக்கு இரட்டைக்குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், குழந்தைகளின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் செண்டர் சென்றார்.\nபென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்கேன் செண்டர் ஒன்றில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை நடைபெற்றது.\nஅப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கரிஸாவின் வயிற்றில் இரு பெண்குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.\nமேலும் குழந்தைகள் ஒன்றை ஒன்று முத்தமிட்டுக்கொள்ளும் காட்சியும் பதிவாகியிருந்தது.\nகுழந்தைகளுக்கு இசபெல்லா- ஹல்லி என்று பெயர்வைத்துள்ளது கரிஸாஜில் ராண்டி ஜோடி.\nஇசபெல்லா தனது சகோதரி ஹல்லியில் கன்னத்தில் முத்தம் கொடுத்து உள்ளார் என அல்ட்ரா சவுண்ட் போட்டோவில் எழுதி தனது வீட்டில் வைத்து உள்ளார் கரிஸாஜில்.\n#couple #usa #witness #identicaltwins #kissing #scan #அமெரிக்கா #தம்பதி #இரட்டைக்குழந்தைகள் #முத்தக்காட்சி #ஸ்கேன்\nPrevious articleசேகர் ரெட்டியுடன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தொடர்பு\nNext articleஐ.நாவின் அமைதி தூதர்: மலாலாவுக்கு புதிய பொறுப்பு\nகொலை வழக்கில் காட்டிக்கொட��த்த டட்டூ 15ஆண்டுக்குப் பின் குற்றவாளி கைது\n13 நிபந்தனை கெடு முடிகிறது\nபிரான்ஸ் அதிபர் மேக்-அப் செலவு எவ்வளவு தெரியுமா..\nதுபாய் இளவரசரின் புதிய நண்பன்\nகத்தார் பொருளாதாரநிலை ஐ.எம்.எப். பாராட்டு\nஓகி புயல் ஓய்ந்தாலும் மீனவர் கண்ணீர் தொடர்கிறது\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் ஒயின்\n‘நதிகளை மீட்போம்;பாரதம் காப்போம்’ ஏமாற்றுத் திட்டம்..\nசிட்பண்ட் நடத்தி 2ஆயிரம் கோடி ஏப்பம்…\nபயிர்க்கடன் செலுத்தாத விவசாயி கொடூர கொலை\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்\nமத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு திட்டம்’..\nஅவசரத்துக்கு ஒதுங்கிய நபர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்\nசிங்கப்பூர் சென்று 13மணிநேரம் நின்று வாங்கினார் ஐபோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33567-minor-hit-by-car-in-up-ministers-fleet-dies-yogi-orders-probe-seeks-report.html", "date_download": "2018-10-21T01:30:23Z", "digest": "sha1:5SAWJVBRICHJEXRIYSKAIP7TYNFDBC6V", "length": 9701, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உ.பி. அமைச்சரின் பாதுகாப்பு கார் மோதி சிறுவன் உயிரிழப்பு | Minor hit by car in UP ministers fleet dies Yogi orders probe seeks report", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nஉ.பி. அமைச்சரின் பாதுகாப்பு கார் மோதி சிறுவன் உயிரிழப்பு\nஉத்தரபிரதேசத்தில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார். இவர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில�� இடம் பெற்றுள்ளார். இவர் கோண்டா மாவட்டத்தின் பரஸ்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றன. அப்போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.\nஇதனை கண்டதும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மகன் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டதாக பலியான சிறுவனின் தந்தை தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்த முதலமைச்சர் யோகி, விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம்: விஷால்\nஅரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்ற தயக்கம் காட்டும் நகராட்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆப்பிள் அதிகாரி தூப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன\nதிவாரியின் குடும்பத்தினருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு\nகாரை நிறுத்தாமல் சென்றதால் சுட்ட போலீஸ் - ஆப்பிள் மேனேஜர் உயிரிழப்பு\nஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்\nயோகியிடம் ஆசிபெற்ற காவல் அதிகாரி - வைரலாகும் படம்\n”தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nஉ.பி.யில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை : வரவேற்கும் முதலமைச்சர் யோகி\nஓட்டுநரின் அலட்சியத்தால் நிகழ்ந்த கோர விபத்து - 13 பள்ளிச் சிறுவர்கள் பலி\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி ம���லுக்கு பதிவு செய்க\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.10 லட்சம்: விஷால்\nஅரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்ற தயக்கம் காட்டும் நகராட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/07/24151256/Chennai-beachHuge-stadium.vpf", "date_download": "2018-10-21T02:38:34Z", "digest": "sha1:GCQQG7RJWFIPXRAZNQ2CL5JNYA7K45TR", "length": 6854, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai beach Huge stadium || சென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு + \"||\" + Chennai beach Huge stadium\nசென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு\nபிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக, சென்னை கடற்கரையில் பிரமாண்டமான ஒரு ஓட்டல் அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த படத்தில், இசக்கி பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், ‘கோலி சோடா-2’ படத்திலும், ‘நாடோடிகள்-2’ படத்திலும் நடித்தவர். இவர்களுடன் சித்ரா லட்சுமணன், யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nகதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ராமகிருஷ்ணன். கே.கார்த்திகேயன் தயாரிக்கிறார்.\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/coimbatore/", "date_download": "2018-10-21T02:37:30Z", "digest": "sha1:NANUOF73BHIMMP3XDYSOLSZCXMZIMVBJ", "length": 4938, "nlines": 68, "source_domain": "www.kaalaimalar.com", "title": "கோயம்புத்தூர் — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nஹீலர் பாஸ்கர் மீதான வழக்குகளை திரும்ப பெற்று, விடுதலை செய்ய வேண்டும் : கொ.ம.தே.க. ஈஸ்வரன்\nby RAJA —\tAugust 10, 2018 —\t0 comments —\tஈரோடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல்\nஅக்டோபர் 8. முதல் ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 மடங்கு உயர்த்த முடிவு : தென்னக ரயில்வே அறிவிப்பு\nby RAJA —\tJuly 26, 2018 —\t0 comments —\tகோயம்புத்தூர், தமிழ்நாடு, நீலகிரி\nகோவை மாணவி உயிரிழந்தது எப்படி பரபரப்பு தகவல்கள் …\nகோவை கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை மாடியில் இருந்து தள்ளி உயிரிழப்பை ஏற்படுத்திய போலி பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்கோவை நரசீபுரத்தில்[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/tiruvannamalai-district/", "date_download": "2018-10-21T02:36:14Z", "digest": "sha1:EALGTSIH3UPKJFXHRX6JBZGW3QNF4FSI", "length": 24453, "nlines": 356, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவண்ணாமலை மாவட்டம் Archives - நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு மாவட்டம்\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்பத்தூர் தொகுதி\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுதி-நாம் தமிழர் கட்சி\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்-தாராபுரம்\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதமிழர் மெய்யியல் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nமீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்\nமுகப்பு தமிழக கிளைகள் திருவண்ணாமலை மாவட்டம்\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nநாள்: அக்டோபர் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருவண்ணாமலை மாவட்டம்கருத்துக்கள்\nநாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதிகளும் ஒருங்கிணைந்து சுற்றுசூழல் பாசறை சார்பாக 14.10.2018 அன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 10000 பனைவிதை நடு��் திருவிழா நடைபெற்றது. இதி...\tமேலும்\nவள்ளலார் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி\nநாள்: அக்டோபர் 09, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கீழ்பென்னாத்தூர்கருத்துக்கள்\nவள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் 7.10.18 தேதி ஞாயிறு அன்று நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக வேட்டவலத்தில் வள்ளலார்...\tமேலும்\nபனை விதை நடும் திருவிழா-திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி\nநாள்: அக்டோபர் 04, 2018 பிரிவு: பொது செய்திகள், திருவண்ணாமலைகருத்துக்கள்\nநாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவின் ‘பலகோடிப் பனைத்திட்டத்தின்’ முன்நகர்வாக நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ‘ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகள் விதைக்கும் விழா’ 30....\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கொடி ஏற்றும் நிகழ்வு -கிழ்பென்னாத்துர் தொகுதி\nநாள்: செப்டம்பர் 30, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கீழ்பென்னாத்தூர்கருத்துக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சி கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சார்பாக 30.9.2018 அன்றுகொடியேற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார்.நினைவுநாள்-கீழ்பென்னாத்தூர் தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், கீழ்பென்னாத்தூர்கருத்துக்கள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 73ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | சமூக நீதிப் போராளி’ நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவண்ணாமலை மாவட்டம்...\tமேலும்\nதிருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் விடுதலை – மனு கொடுக்கச் சென்ற வழக்கு\nநாள்: சூன் 07, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருவண்ணாமலை, தமிழக கிளைகள்கருத்துக்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் விடுதலை – மனு கொடுக்கச் சென்ற வழக்கு காடு மலைகளை அழித்து சேலம் – சென்னை இடையே புதிய 8 வழி சாலை அமைத்திடும் திட்டத்தைக் கைவிடக்கோரி 04...\tமேலும்\nமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் கைது – திருவண்ணாமலை\nநாள்: சூன் 05, 2018 பிரிவு: கட்சி செய்திகள், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தமிழக கிளைகள்கருத்துக்கள்\nமாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சிய���னர் 27 பேர் கைது – திருவண்ணாமலை சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்திடும் திட்...\tமேலும்\nகொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் | கீழ்பென்னாத்தூர் தொகுதி\nநாள்: அக்டோபர் 25, 2017 பிரிவு: பொது செய்திகள், கட்சி செய்திகள், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர்கருத்துக்கள்\nகொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி, மரக்கன்று...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு: கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி\nநாள்: அக்டோபர் 01, 2017 பிரிவு: பொது செய்திகள், கட்சி செய்திகள், கீழ்பென்னாத்தூர், தமிழக செய்திகள்கருத்துக்கள்\nஇன்று(01-10-2017) கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நான்கு இடத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது நார்த்தாம்பூண்டி செங்கொடி நினைவு கொடிக்கம்பம் கொடியேற்றியவர் திரு ஈசுவரன் ஐய...\tமேலும்\nகாவேரியாம்பூண்டி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2017 பிரிவு: கட்சி செய்திகள், திருவண்ணாமலை, தமிழக கிளைகள்கருத்துக்கள்\nதிருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட காவேரியாம்பூண்டி கிராமத்தில் 10.09.2017 அன்று கட்சியின் கிளை கட்டமைப்பு மற்றும் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது. திருவண்ணாமலை தொகுதி செயலாளர்...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-கோபிசெட்டிபாளையம் தொகுதி-ஈரோடு …\nகொடியேற்றம்- கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்-திருப்ப…\nகொடியேற்றம்-சிவகங்கை மாவட்டம் -திருப்பத்தூர் தொகுத…\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் …\nநாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் – தகவல் தொ…\nஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை அமைக்க கோரி …\nபனை விதைகள் நடும் விழா- விளாத்திகுளம் தொகுதி\nபனைவிதை நடும் திருவிழா-திருவண்ணாமலை மாவட்டம்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமர���ப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133693-thoothukudi-massacre-victims-will-get-justice-hopes-viyanarasu.html", "date_download": "2018-10-21T01:16:36Z", "digest": "sha1:R7WMMJRECHTFQFCZRFIGZ5FBW552TF7Z", "length": 22509, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்!’ - வியனரசு நம்பிக்கை | Thoothukudi massacre victims will get justice hopes viyanarasu", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (11/08/2018)\n`தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்’ - வியனரசு நம்பிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை மூலம், 13 பேரின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அளிப்பவர்கள், சாட்சியம் அளிப்பவர்கள் கடந்த ஜூன் 22-ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு, பின்பு அந்த காலக்கெடு ஜூலை 27-ம் தேதி வரை நீட்டிக்கபட்டது.\nசாட்சி சொல்பவர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்ட நிலையில், தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த சில நாள்களாக மேற்கொண்டார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் ஒருவரான மாணவி ஸ்னோலினின் தாய் வினிதா உள்ளிட்ட 14 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெட்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\nஇதற்கிடையே, தூத்துக்கு���ி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியே வந்துள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு தன்னிடம் உள்ள ஆவணங்களை தயார் செய்து கடந்த 27 ஆம் தேதி 7 பக்க பிரமான பத்திரமாக ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில், அவருக்கு இன்று (11.08.18) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இதையெடுத்து, தூத்துக்குடியில் உள்ள முகாம் அலுவலகத்தில் வியனரசு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடிடவும், 25 ஆண்டு கால பிரச்சினைக்காக இறுதித் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கில், ஆட்சியர் அலுவலகம் நோக்கி கட்சிகள், அமைப்புகள் சார்பில்லாமல் மக்கள் திரள் பேரணி நடைபெற்றது. காவல்துறை எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் 2 பெண்கள் உட்பட 13 அப்பாவிகள் உயிரிழந்தனர். நானும், மண்டலச் செயலாளர் இசக்கிதுரையும் சிறையில் இருந்தபடியே உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தோம். அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறோம். மீண்டும் அழைப்பாணை அனுப்பி இது தொடர்பாக விசாரணை செய்வதாக நீதியரசர் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புரட்சி நடத்திய இந்த மண்ணில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.” என்றார். துப்பாக்கிச் சூடு சம்பவம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், துப்பாக்கி சூடு தவிர்க்கபடாமல் இருக்க வரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய மாற்றுத்திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆணையத்திடம் எடுத்துக் கூறியதாகவும் அவர் கூறினார்.\n\"கொலை செய்தவர்களே உண்மைக் கணக்கை எப்படிக் கூறுவார்கள் \" உண்மை கண்டறியும் குழு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`அவர் ஒரு ஜென்டில்மேன்' - அர்ஜூன் மீதான #Metoo புகாரை மறுத்த இயக்குநர்\n100 அடி உயர நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி டெங்கு ஆய்வு செய்த ஆட்சியர்\n`டைப்-1 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மெ���்ஃபார்மின் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்\n`ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கம்’ - தஞ்சை சதயவிழாவில் தகவல்\nஅடுத்த சர்ச்சையில் சிக்கியதா ஆசிஃப் பிரியாணி\n`பத்தாயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை’ - உச்சம் தொட்ட அமெரிக்காவின் மெகா மில்லியன்ஸ் லாட்டரி\n` '96-ல் த்ரிஷா... சூப்பர்ப்’ - சொல்கிறார் சீனியர் இயக்குநர்\n`மிடில் ஆர்டர் பிரச்னையை இவர் தீர்த்து வைப்பார்’ - கேப்டன் கோலி நம்பிக்கை\nமயிலாடுதுறை துலாக் கட்டத்தில் பக்தர்கள் புனித நீராடல்\n`அசம்பாவிதம் நடந்துவிட்டது; ஜமாலைக் கொன்றது நாங்கதான்' - நெருக்கடியால் ஒப்புக்கொண்ட சவுதி #JamalKhashoggi\n`7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் #Shocking\n'அப்பா நல்லாயிருக்காரா'னு நலம் விசாரிச்சார் விஜய் - ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த்\n60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்\n`#MeToo ட்வீட்டை நீக்கச் சொல்லி தொடர்ந்து அழுத்தம் தர்றாங்க\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilangokrishnanthewriter.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-10-21T01:11:32Z", "digest": "sha1:LIJNQXI23CZHIUQCY5E6ZHV32WFTM2AC", "length": 7306, "nlines": 87, "source_domain": "ilangokrishnanthewriter.blogspot.com", "title": "இளங்கோ கிருஷ்ணன்", "raw_content": "\nசுமார் நாலு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு போல இந்தியா முழுதும் பழங்குடி கடவுள்கள் நாட்டார் தெய்வங்கள் தவிர ஆறு வகையான பெருமதங்கள் இருந்தன இதை ஷன்மார்கங்கள் என்பார்கள் சிவனை வழிபடும் சைவம், சக்தியை வழிபடும் சாக்தம், விஷ்ணுவை வழிபாடும் வைணவம், விநாயகனை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம். இதில் ஒவ்வொரு வழிபாடும் இந்தியாவின் ஒரு பகுதியில் சிறப்பாக இருந்தது.\nஅதாவது சைவம் தமிழ் நாடு, காஷ்மீர், உத்திரப்ரதேசம் போன்ற இடங்களிலும் சாக்தம் கேரளம், வங்காளம் போன்ற இடங்களிலும் வைணவம் பீகார், மத்தியப்ரதேசம் போன்ற இடங்களிலும் காணபத்தியம் மகாராஷ்டிரா, ஒரிசா, கர்நாடகம் போன்ற இடங்களிலும் கௌமாரம் தமிழ்நாட்டிலும், சௌரம் ஒரிஸ்ஸாவிலும் கால்கொண்டு வளர்ந்தன.\nபிறகு பக்தி இயக்க காலகட்டத்தில் சைவம் அரச ஆதரவோடு வளர்ந்த போது சாக்தம், காணபத்யம், கௌமாரம் ஆகியவற்றை உட்செறித்து கொண்டது. அது போலவே வைணவம் சௌரவதை விழுங்கியது (சூர்ய நாராயணர்)\nதொடர்ந்து வந்த ஓரிரு நூற்றாண்டுகளில் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரே வழிபாட்டு முறையாக மாற்றும் நோக்கோடு நூல்கள் எழுதப்பட்டன.\nஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் காலத்தில் பரஞ்சோதி சாளுக்கிய தேசம் மேல் (தற்போதைய ஒரிசா) படையெடுத்து போன போது வெற்றியின் அடையாளமாக அங்கிருந்து ஒரு பிள்ளையாரை கொண்டுவந்தார். அவர் பெயர் வாதாபி கணபதி (வாதாபி அவர்கள் தலைநகரம்) அவர்தான் இங்கு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் விநாயகர். பக்தி இயக்க காலகட்டம் உச்சம் அடைந்த 8 ,9 ,10 ம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுதும் அரச மரத்தடியில் இருந்த புத்த, சமண துறவிகளின் சிலைகள் அகற்றப்பட்டு பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. பிறகு சைவம் காணபத்யத்தை உள்வாங்கி கொண்டது. முழு முதற்கடவுள் கடைசியாக தமிழனுக்கு வந்து சேர்ந்தார்.\nபதிந்தவர் இளங்கோ கிருஷ்ணன் நேரம் 6:00 PM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஅருமையான பகிர்வு மனம் மகிழ்கிறது .இன்றைய\nவலைச்சரத்தில் தங்களை அறிமுகம் செய்துள்ளனர்\nதங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும்\nமேலும் சிறந்த ஆக்கங்கள் தொடரட்டும் .\nஇளங்கோ கிருஷ்ணன் சிறுகதை (1)\nசுமார் நாலு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு போல இந்தி...\nவசிப்பது சென்னையில், எழுதிய நூல்கள்: காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2121302&Print=1", "date_download": "2018-10-21T02:24:26Z", "digest": "sha1:2TF6UZ5ZPIDDWREAW3O7HMROYJUOPU2J", "length": 5698, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் அதிருப்தி| Dinamalar\nஜம்மு : குல்காம் பகுதியில் என்கவுன்டர்\nதருமபுரி: எல்பிஜி லாரியில் தீவிபத்து\nபயங்கரவாதத்தை வேரறுக்க \"ராமர் பாதையே \" சிறந்தது : ...\nவைகை அணை : 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nஇன்றைய(அக்., 21) விலை: பெட்ரோல் ரூ.84.96; டீசல் ரூ.79.51\nசபரிமலை பிரச்னையால் பதட்டம் : கேரள டி.ஜி.பி., இன்ப ... 5\nஷிம்லா பெயர் மாறுகிறது 3\nகோவையில் 100 செ.மீ., மழை\nத்ரிஷா 'டுவிட்டர்' பக்கம் முடக்கம்\n'தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை' 3\nசிலை கடத்தல் வழக்கு: ஐகோர்ட் அதிருப்தி\nசென்னை: சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட் அதிருப்தி தெ��ிவித்துள்ளது.\nசிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல், வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிலை கடத்தல் வழக்கில் கைதான கூடுதல் ஆணையரை 3 மாதத்திற்கு பின் சஸ்பெண்ட் செய்த அரசு, 24 மணி நேரத்தில் சிலை கடத்தல் வழக்குளை சிபிஐக்கு மாற்றியதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.\nமுன்னதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடிவு எடுக்கவில்லை எனவும், தமிழக அரசு அனுப்பிய ஆவணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்றார்.\nRelated Tags சிலை கடத்தல் வழக்கு ஐகோர்ட் அதிருப்தி\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2017/08/18", "date_download": "2018-10-21T02:06:15Z", "digest": "sha1:3NTEA24M3BVXYCQ3QRVHISKTRQ7PDRVQ", "length": 3642, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2017 August 18 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தம்பித்துரை தவமணி – மரண அறிவித்தல்\nதிருமதி தம்பித்துரை தவமணி – மரண அறிவித்தல் பிறப்பு : 3 செப்ரெம்பர் ...\nதிரு பொன்னம்பலம் இராசரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு பொன்னம்பலம் இராசரத்தினம் – மரண அறிவித்தல் மலர்வு : 1 செப்ரெம்பர் ...\nதிரு மகாலிங்கம் புஸ்பலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு மகாலிங்கம் புஸ்பலிங்கம் – மரண அறிவித்தல் பிறப்பு : 19 ஏப்ரல் 1944 ...\nதிரு இராசரத்தினம் இராசநாயகம் – மரண அறிவித்தல்\nதிரு இராசரத்தினம் இராசநாயகம் – மரண அறிவித்தல் பிறப்பு : 17 யூலை 1956 — இறப்பு ...\nதிரு வயிரமுத்து கனகரத்தினம் – மரண அறிவித்தல்\nதிரு வயிரமுத்து கனகரத்தினம் – மரண அறிவித்தல் பிறப்பு : 21 பெப்ரவரி 1948 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7808", "date_download": "2018-10-21T02:00:14Z", "digest": "sha1:2K4A72W5W55S4VC26OABZZXVKPP24MS2", "length": 11911, "nlines": 104, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..", "raw_content": "\nதாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..\nஎமது தலைவரின் நாமத்தை உச்சரிக்க உரித்துடையவர்கள் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகளே…..\nஇருந்தும் உங்களில் சிலர் எமது தலைவரின் தனித்துவ பண்புகளை பின்பற்றாது ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணை���்து உங்களை தலைவரின் வளர்ப்புகளாக காட்டமுனைவது கேலிக்குரியதே. தனித்துவமாக செயற்பட்டு புலிகளுகடகான பலத்தை அரசியல்ரீதியாக பெறுவதை தவிர்த்து, ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து அவர்களை பலப்படுத்த நீங்கள் முனைவதானது உங்கள் சிலரின் தன்னம்பிக்கையிழந்த அனாகரீகமான செயலன்றி வேறொன்றுமல்ல.தமிழர்களுக்கான தற்கால அரசியல் என்பது எமது தலைவரின் சிந்தனைகளிலிருந்துதான் ஊட்டம்பெறுகின்றதென்ற உண்மை நிலையினை நீங்கள் உணர்ந்து, புலிகளுக்கான தனித்துவ அரசியல் பலத்தினை உருவாக்கவேணட்டியவர்களாக உங்களை மாற்றி உறுதியுடன் பயணிக்கவேண்டியவர்கள் நீங்களே.இருந்தும் எமது தலைவரின் அரசியல் கொள்கைகளை தமது சிந்தனைகளாக முன்வைத்து தற்போதைய அரசியல்வாதிகள் தம்மை பலப்படுத்திவரும் இன்றைய காலகட்டத்தில் உங்களுக்கே உரித்தான எமது தலைவரின் பண்புகளை நீங்கள் கைவிட்டு மாற்று கட்சிகளுடன் ஓரிருவராக இணைந்து உங்களை மட்டும் பலப்படுத்த நீங்கள் முனைவதானது உங்கள் சிலரின் சுயநலமேயன்றி வேறொன்றுமல்ல.\nஎனவே எமது முன்னாள் போராளிகளே……..\nஉங்களுக்கான தனித்துவ அரசியல் அடையாளமற்று நீங்கள் ஏனைய கட்சிகளின்பின் அலைவதை விடுத்து உங்களை நீங்கள் தனிப்பெரும் அரசியல் கட்சியாக பலப்படுத்த முயலவேண்டும் என்பதே எமது போராளிகளினதும், மக்களினதும் உண்மையான விருப்பமாகும்.\n(இதை நீங்கள் நடைமுறைப்படுத்தாதவரை உங்களை நீங்கள் ஏனைய கட்சிகளுடன் இணைத்து போராளிகளென அறிமுகம் செய்வது கேலிக்குரியதாகவே எம்மால் நோக்கப்படும்)\nஇலங்கைக்கு எதிராக முதல்அறிக்கை வௌியிட்டுள்ளார் சசிகலா\nஇலங்கைக்கு எதிராக தனது முதல் அறிக்கையை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. மேலும், அத்துமீறி கடற்தொழிலில் ஈடுப்பட்டதாக கூறி கடந்த 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் 10 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அண்மையில் ராமேசுவர கடற்தொழிலாளர்கள் 584 படகுகளில் கச்சத்தீவை அண்மித்த பகுதியில் கடற்தொழிலில் ஈடுப்பட்டிருந்த […]\nலண்டனில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தமிழருக்கு சிறை\nலண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தமிழர் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 32 வயதான சிந்துஜான் யோகநாதன் என்ற தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனக்கு சொந்தமான Audi காரில் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு லண்டன் பகுதியில் Perivale,Northolt மற்றும் Harrow பகுதிகளில் வைத்து ஆறு பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிந்துஜான் யோகநாதனிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம் […]\nபுலிகளின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன..\nஇலங்கை அரசின் அரசியல் அடக்குமுறையை எமது தலைவர் அவர்கள் நிராகரித்தாரேயன்றி, எமக்கான அரசியலை எமது தலைவர் அவர்கள் நிராகரிக்கவில்லை உலகத்தில் வாழ்ந்துவருகின்ற எந்தவொரு இனத்தவரும் தமக்கான அரசியல் எனும் மனித இயந்திரத்தை தமக்கு தமக்கு என்று தாம் கட்டியமைக்காது தமது தேசத்தையோ,அன்றி இனங்களையோ தாம் ஆட்சி செய்துவருவதாக சரித்திரம் இல்லை. இலங்கை எனும் தீவில் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அவர்களுக்கே பொருத்தமான அரசியல் கட்டமைப்புக்குள்,இனத்தால் வேறுபட்ட தமிழர்களாகிய நாம் அவர்களின் ஆட்சி முறைமையில் உள்ள “சிறுபான்மை” எனும் […]\nபுலிகளின் உண்மையான அரசியல் நிலைப்பாடு என்ன..\nபுலிகள் அமைப்பைவிட்டு ஓடியவர்களும், கலைக்கப்பட்டவர்களும் தம்மை முன்னாள் போராளிகளென கூறிவருவது கண்டிக்கத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/12/2016.html", "date_download": "2018-10-21T01:27:47Z", "digest": "sha1:73WZR7LEG54KNSL2NW2OL6AWMP5SUSKL", "length": 50310, "nlines": 168, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: பன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016", "raw_content": "\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.\nசிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும்.\nஇப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும். ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அமுங்கி விடும். ஸ்ரீதுர்காதேவி அனுகிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிபட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. ஸ்ரீதுர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்\nமேஷ இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு வந்து சேரும். 5-க்குரிய சூரியன்,9-ஆம் இடத்தில் உள்ளார். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 12-ஆம் இடத்தில் உள்ள கேது, தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியத்தை தருவார். 6-இல் இராகு இருப்பதால், கடன் பிரச்னை சற்று குறையும். 10-ஆம் இடத்தில் உள்ள புதன், தடைபட்ட கல்வியை தொடரச் செய்யும். புதிய தொழில் துவங்குவீர்கள். தளர்ந்த தொழில் புத்துயிர் பெறும். அஷ்டம சனியாக இருப்பதால், ஜாமீன் கையெழுத்து, கூட்டாளி விஷயங்களில் கவனம் தேவை. ஸ்ரீதுர்கா தேவி அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை பொங்கும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : ஸ்ரீதுர்கை அம்மனுக்கு, செவ்வாய் கிழமையில் எழுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அத்துடன், மாதத்தில் ஒரு செவ்வாய்கிழமை இராகுகாலத்தில் ஸ்ரீதுர்கைக்கு எழுமிச்சை மாலை அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்த காற்று வீசும்.\nரிஷப இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்���ப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். 6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் படிகல்லாக மாறி உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.\nமிதுன இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்கத்தால் நன்மை கிடைக்கும். இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக்கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். எடுக்கும் காரியம் தேங்காமல் கணபதியில் அருளால் சட்டேன்று நிறைவேறும். சூரத்தேங்காயும் உடைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.\nகடக இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும். சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப்பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும். 6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் செய்து, வஸ்திரம் அணிவியுங்கள். முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். குலதெய்வத்தின் அருளால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.\nசிம்ம இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது. காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கல்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும்.\nகன்னி இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இதுநாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார். இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் அணிவித்து வணங்குங்கள். ஒருவருக்காவது, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அன்னதானம் செய்யுங்கள். உங்களை வாட்டி வதக்கும் கஷ்டங்கள் விலகி இறைவனின் அருளால் நன்மைகள் தேடி வரும்.\nதுலா இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில்துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய க��று உண்டு. ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் பரிவான்.\nவிருச்சிக இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும். பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும்.\nதனுசு இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : பைரவர் சன்னதிக்கு சென்று பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். கஷ்டத்தை நீக்கி மகிழ்ச்சியானதாகவும், லாபகரமான ஆண்டாகவும் அமைய பைரவர் உங்களுக்கு அருள் புரிவார்.\nமகர இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு. லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும். பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய ��கவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்கவும். பாதகங்களும் சூரிய பகவானின் அருளால் சாதகமாக மாறி உங்கள் வாழ்க்கையை ஜொலிக்க வைப்பார்.\nகும்ப இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம் செய்யுங்கள். திருக்கோயிலில் உள்ள விளக்குகள் நெய் தீப ஒளியில் மின்னட்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும். தோஷங்கள் விலகி வெற்றி கிட்டும்.\nமீன இராசி அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு. லாபஸ்த��னத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும்.\nஉங்கள் இராசிக்கான பரிகாரம் : சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிகப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன், உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும்.\nதிருவெண்காடு நினைக்க முத்தி தரும் அதிசய திருத்தலம் \nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ர��் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/blog-post_34.html", "date_download": "2018-10-21T01:54:09Z", "digest": "sha1:BAYTD57B6ATCHTPEAO2SYKH3NUJWHW5N", "length": 10386, "nlines": 58, "source_domain": "www.yarldevinews.com", "title": "சமூக வலைத்தளங்கள் , தொலைபேசி ஊடாக அநாகரிக தொடர்பாடல் மேற்கொள்வோர் தண்டனைக்குட்படுத்தப்படுவர்! - Yarldevi News", "raw_content": "\nசமூக வலைத்தளங்கள் , தொலைபேசி ஊடாக அநாகரிக தொடர்பாடல் மேற்கொள்வோர் தண்டனைக்குட்படுத்தப்படுவர்\nபேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும் அதனை சமூக நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்கவேண்டும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இது தொடர்பாக அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.\nபேச்சு சுதந்திரத்தினை சிறந்து தொடர்பாலுக்காக மாத்திரமே உபயோகிப்பது மக்கள் அனைவரதும் பொறுப்பாகும். இது தொடர்பில் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nதனிப்பட்ட அல்லது முரண்பாடான அல்லது தனிநபரை அவமானப்படுத்தும் கருத்துக்கனை முன்வைப்பதற்காக தொலைத்தொடர்பு அமைப்புக்களையோ சமூக வலைத்தளங்களையோ ( பேஸ்புக், ருவிட்டர்) குறுந்தகவல் அனுப்புதல் அல்லது தொலைபேசி உரையாடல் போன்றவற்றையோ மேற்கொள்ளக்கூடாது.\nஅநாகரீகமான , ஆபாசமான , வன்முறையை தூண்டும் விதத்திலான , பாலியல் முறைகேடான , அச்சுறுத்தும் விதமான மிகவும் எரிச்சலூட்டும் அல்லது தொந்தரவூட்டும் தகவல்களை அனுப்புதல் தகுந்த காரணம் இன்றி குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்புகளை விடுத்தது எரிச்சலை அல்லது வேதனையை உருவாக்குவது குற்றங்களாகும்.\nகுற்றவாளி கண்டறியப்படும் பட்டசத்தில் , இவற்றிற்கு தண்டப்பணம் செலுத்துவது சிறைத்தண்டனை பெறுவதற்கு அல்லது இவ்விரு தண்டனைகளுக்கும் உள்ளாக நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திர���பால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யாழில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம���\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/what-will-be-there-in-each-rasi-peoples-heart/", "date_download": "2018-10-21T02:15:11Z", "digest": "sha1:LQ2MJ7NJYMK3XITDJORCP7M4BF2ZKBDA", "length": 11824, "nlines": 160, "source_domain": "dheivegam.com", "title": "எந்த ராசிக்காரர்கள் மனதில் என்ன இருக்கும் தெரியுமா ? | General Rasi Palan based on rasi", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் எந்த ராசிக்காரர்கள் மனதில் என்ன இருக்கும் தெரியுமா \nஎந்த ராசிக்காரர்கள் மனதில் என்ன இருக்கும் தெரியுமா \nஜோதிட ரீதியாக ஒருவரது ராச்சிப்படி அவர்களது எண்ணம் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியும். தினமும் நாம் படிக்கும் ராசி பலன் இதற்கு ஒரு உதாரணம். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கார்களின் மன நிலையும் எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.\nமேஷம் ராசிக்காரர்கள் எப்போதும் தான் இஷ்டபடிதான் அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதர்க்கு ஏற்றாற்போல் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தன்னைக்கு ஏற்றாற்போல் மாற்ற முனைப்போடு செயல்படுவார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும்.\nரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் சுயமாக சிந்திக்கக்கூடியவர்கள். அதோடு இவர்கள் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆகையால் இவர்களை நம்பி எதையும் செய்யலாம்.\nமிதுன ராசிக்காரர்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது. மற்றவர்கள் இவர்களை புரிந்துகொள்வது சற்று கடினமே.\nகடக ராசிக்கார்கள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு கேரண்டி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதே சமயம் இவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் எதையும் வெளிப்படையாக பேசும் தன்மை கொண்டவர்கள்.\nசிம்மம் ராசிக்காரர்கள் எப்போதும் அனைவரின் பார்வையும் தன் மீது இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். இவர்கள் பெரிதாக எதையும் மனதில் வைத்துக்கொள்ளமாட்டார்கள். இவர்கள் தன்னை தானே நன்கு புரிந்துவைத்திருப்பார்கள்.\nகன்னி ராசிக்காரர்கள் விவாதிப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். பாவம் பார்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை பேசி முடித்துவிடுவார்கள்.\nதுலாம் ராசிக்காரர்கள் பிறரை பற்றி சரியாக எடை போடுவார்கள். இவர்கள் எப்போதும் தங்களது மனதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். அதோடு இவர்கள் கௌரவத்தை எதிர்பார்ப்பார்கள்.\nவிருச்சிக ராசிக்காரர்களின் மனநிலையை யாராலும் அறிய முடியாது. அவர்கள் சிரித்து பேசுவதால் எல்லாருக்கும் நட்பாகிவிடமாட்டார்கள். அவர்களின் குணத்தை வைத்து அவர்களை எடை போட முடியது. தனக்கு மிகவும் பிடித்தவர்களிடம் மட்டுமே மனம் விட்டு பேசுவார்கள்.\nதனுசு ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு கொஞ்சம் அமைதியானவர்கள் போல் இருந்தாலும் அவர்களை சுற்றி உள்ளவராகளை தங்களின் எண்ணங்களோடு ஒத்துப்போக செய்து விடுவார்கள். இவர்களுக்கு மன வலிமை சற்று அதிகமாகவே இருக்கும்.\nமகர ராசிக்காரர்கள் எப்போதும் தாங்கள் செய்யும் வேலையை எப்படியாவது முடித்தாக வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்கள் கடினமாக உழைக்கும் தன்மை கொண்டவர்கள். நண்பர்களுக்கு எப்போதும் நல்லதை நினைப்பவர்கள்.\nகும்ப ராசிக்காரர்கள் பயணத்தை விரும்புபவர்களாக இருப்பார்கள். அதோடு எப்போதும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று மனதில் நினைப்பவர்கள் இவர்கள்.\nமீன ராசிக்காரர்களின் மனதை அவர்களாலேயே அறிய முடியாது. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மேல் அக்கறையாக இருப்பார்கள்.\n12 ராசிக்காரர்களும் நன்மைகளை பெற கடைபிடிக்க வேண்டிய பரிகாரங்கள் என்ன தெரியுமா\nஉலகம் போற்றும் தொழிலதிபர்கள் ஆவது யார் – ஜோதிட ரீதியிலான விளக்கம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-21T01:34:22Z", "digest": "sha1:54FD3W2PWFSZSXNZACVFPST6TJCQAT3Q", "length": 24845, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "குழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுழந்தையின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சில அற்புத உணவுகள்\nபால் மற்றும் பால் பொருட்களான சீஸ், வெண்ணெய், தயிர் போன்றவற்றில் எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இவற்றில் புரோட்டீன்களும் வளமான அளவில் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். அதோடு பாதங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான இதர வைட்டமின்களும் உள்ளன.\nகுழந்தையின் டயட்டில் காய்கறிகளை சேர்ப்பதன் மூலம், பாதங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். உதாரணமாக, ப்ராக்கோலி, பசலைக்கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முறையில் கொடுத்து வந்தால், குழந்தையின் கால்கள் வலுப்பெறும்.\nசோயா பீன்ஸில் இருந்து கிடைக்கும் சோயா பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஏராளமான அளவில் உள்ளது. அதோடு புரோட்டீன்களும் உள்ளது. மேலும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்ட குழந்தைகளுக்கு சோயா பால் சிறந்த மாற்றாக இருக்கும்.\nபருப்பு வகைகளான பாசிப்பருப்பு, சோயா பீன்ஸ், பட்டாணி, கொண்டைக்கடலை மற்றும் கிட்னி பீன்ஸ் போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இவற்றையும் குழந்தைகளின் டயட்டில் சேர்ப்பது நல்லது. மேலும் இதில் புரோட்டீன்களும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தவறாமல் உங்கள் குழந்தையின் டயட்டில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டும் தான் உள்ளது என்று நினைக்க வேண்டாம். இதில் கால்சியம் சத்தும் ஏராளமாக உள்ளது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்ட குழந்தைகள் சோயா பாலைக் குடிக்க மறுத்தால், அவர்களுக்கு ஆரஞ்சு பழத்தை ஜூஸாக எடுத்துக் கொடுங்கள். இந்த வைட்டமினும் கால்சியத்தை உறிஞ்ச உதவியாக இருக்கும்.\nராகியில் கால்சியம் அதிகம் உள்ளது. இந்த ராகியை 5 மாத குழந்தையில் இருந்தே குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் வலுப்பெற்று, குழந்தையின் கால்கள் வலிமைப் பெறும். அதோடு, கைக்குத்தல் அரிசி சாதத்தில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே குழந்தையின் பாதங்கள் வலுப்பெற நினைத்தால், இவற்றைக் கொடுங்கள்.\nநட்ஸ் மற்றும் உலர��� பழங்களில் பாதங்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புக்கள் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இவற்றை நன்கு பொடி செய்து, அவற்றை பாலுடன் அல்லது சூப்புடன் சேர்த்து குழந்தைக்கு கொடுங்கள்.\nடோஃபு என்பது பன்னீர் போன்றது. இது சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதிலும் பன்னீரில் இருப்பது போன்று கால்சியம் அதிகம் உள்ளது. இந்த டோஃபுவில் உள்ள கால்சியம், குழந்தையின் பாதங்களை ஆரோக்கியமாக்குவதோடு, கால்களையும் வலிமையாக்கும்.\nஎள்ளு விதைகள் ஒரு சூப்பர் உணவு. இதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை 1-1.5 வயது குழந்தைகளுக்கு உண்ணும் உணவுகளில் பொடியாக தூவிக் கொடுத்து வந்தால், குழந்தையின் கால்கள் மற்றும் பாதங்கள் வலிமைப் பெறும்.\nகுறிப்பிட்ட மீன்களில் கால்சியம், புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கும். நீங்கள் அசைவ பிரியர் என்றால், உங்கள் குழந்தைக்கு சால்மன், மத்தி போன்ற மீன்களைக் கொடுப்பது மிகச்சிறந்தது. இந்த மீன்கள் குழந்தையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதோடு, கால்களின் வலிமையையும் அதிகரிக்கும்.\nமுட்டை ஒரு சூப்பர் உணவு. இதனை குழந்தையின் அன்றாட டயட்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் உள்ள அத்தியாவசிய புரோட்டீன்கள் மற்றும் வளமான அளவிலான கால்சியம், குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி, பாதங்கள் மற்றும் கால்களை வலிமைப்படுத்தும்.\nPosted in: உடல்நலம், குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதீபாவளிக்குள் வெடிக்குமா ரஜினி வெடி\nஇனி சமையலறை இப்படித்தான் இருக்கும்\nஉஷார் மழைக்காலத்தில் ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்\nமுட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா.. தவறா.. அப்படி வைத்தால் என்ன நடக்கும்..\nகல்லூரியில் படிக்கும் போது இந்த அனுபவமெல்லாம் உங்களுக்கு இருக்கா \nலஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காக்கணுமா.. அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..\nபிறந்த குழந்தைகள் தங்கள் பெயர்களை எப்பொழுது எப்படி அறிந்து கொள்கிறார்கள்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓர��்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்��ுகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/23/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-21T02:04:48Z", "digest": "sha1:2TAICXZLBHKQYCFEC4S3J33GFOQSW5R4", "length": 14285, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்…!", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்…\nபூமியின் சுழற்சி வேகம் குறைகிறது;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்…\n2018-ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கப் புவியியலாளர்கள் கூட்டமைப்பின் வருடாந்தரக் கூட்டம் வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்றது. இதில் கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹம், பென்ரிக் பல்கலைக்கழக பேராசிரியை ரெபேக்கா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துப் பேசினர்.\nஅப்போது, 1900-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான நிலநடுக்கங்களை ஆய்வுசெய்ததில், குறிப்பிட்ட 5 காலகட்டங்களில் ���ண்டுக்கு 25 முதல் 30 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதையும், இதர காலகட்டங்களில் ஆண்டுக்கு 15 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்துள்ளதாக ரோஜர் பில்ஹமும், ரெபேக்காவும் தெரிவித்துள்ளனர். மேலும், “எப்போதெல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைந்ததோ அப்போது அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன; எங்களது ஆய்வின்படி பூமியின் சுழற்சிக்கும் நிலநடுக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், தற்போது பூமியின் சுழற்சி வேகம் சிறிது குறைந்துள்ளதாகவும்; இதன் காரணமாக ஒரு நாளின் கால அளவு ஒரு மில்லி விநாடி அளவுக்குக் குறைந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.\nபுவி சுழற்சியின் இந்த வேகக் குறைவை, அணு கடிகாரங்கள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்று கூறியுள்ள அவர்கள், “சுழற்சி வேகம் குறைந்திருப்பதால் பூமிக்கடியில் மிகப்பெரிய அளவில் சக்தி வெளிப்படும்; இதனால் வரும் 2018-ஆம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று கணிப்பு வெளியிட்டுள்ளனர். “இந்த ஆண்டு இதுவரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் 6 நிலநடுக்கங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன; ஆனால் அடுத்த ஆண்டில் 20 நிலநடுக்கங்கள் வரை ஏற்படலாம்; இந்த நிலநடுக்கங்கள் பூமியின் எந்தப் பகுதியில் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது; எனினும் இந்த நிலநடுக்கங்கள் பூமத்திய ரேகைப் பகுதியில் ஏற்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன” என்றும் ஆய்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nபூமியின் சுழற்சி வேகம் குறைகிறது;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;2018-இல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்...\nPrevious Article6 மாதத்தில் 430 என்கவுண்ட்டர் சம்பவங்கள்;உத்தரப் பிரதேச பாஜக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்…\nNext Article எதற்கும் நாணாதவர்கள்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nபெருவெள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவரும் கேரளம் நாட்டின் எதிர்காலத்துக்காக ஒன்றுபட கேரள முதல்வர் அழைப்பு\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37674-kumaraswamy-takes-oath-as-karnataka-cm-today.html", "date_download": "2018-10-21T02:57:31Z", "digest": "sha1:PEYD5NX5YN2XVVX2IHGKUBGS7LAWPILQ", "length": 11097, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்! | Kumaraswamy takes oath as Karnataka CM today", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nடி.டி.வி.தினகரனை சுற்றிய மூன்று பாம்புகள்... பீதியில் ஆதரவாளர்கள்\nஜப்பானின் பௌத்தர்கள் சபரிமலையிலும் பெண்களுக்குத் தடை\nநிரம்பிய வைகை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி\nகர்நாடக முதல்வராக குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார்\nகர்நாடக மாநிலத்தின் முதல்வராக ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி இன்று பதவி ஏற்கிறார். துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பதவி ஏற்கிறார்.\nகர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) உட்பட எந்த கட்சியும் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறாததால், அங்கு எந்த கட்சி ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை உண்டானது. இதனை தொடர்ந்து 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார். இதன் அடிப்படையில் எடியூரப்பா முதல்வர் பதவி ஏற்றார்.\nஆனால் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு கடந்த 19-ந் தேதி கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதையடுத்து ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். கவர்னரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்வராக இன்று (புதன்கிழமை) குமாரசாமி பதவி ஏற்கிறார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்வர் பதவி ஏற்பார் என தெரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அதன் பிறகு மற்ற மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇன்று மாலை 4 மணிக்கு பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்த பதவி ஏற்பு விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் சித்தராமையா, வீரப்பமொய்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் குமாரசாமியின் பதவி ஏற்பு விழா, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி\nபதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கல்தா - ராஜஸ்தான் பா.ஜ.க. முடிவு\nஜம்மு-காஷ்மீர்: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nகமல் காங்கிரஸ் உடன் கூட்டணி: திருநாவுக்கரசர்\nஜனதா தளம் (எஸ்) கட்சி\n1. தினம் ஒரு மந்திரம் - இழந்த வாழ்க்கையைக் கூட இந்த மந்திரத்தை சொல்லி திரும்பப் பெறலாம்.\n2. நிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\n3. #MeToo வைரமுத்து மீது சின்மயியின் அடுத்த ஏவுகணை\n4. ஐயப்ப பெண் பக்தராக ஆபாச செல்ஃபி... கேரளாவில் பதற்றம்..\n5. #MeToo, சபரிமலை விவகாரம் குறித்து ரஜினி பதில்\n6. சீரடி சாயிபாபா – 100 வது மஹாசமாதி நாள் இன்று\n7. எட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nநிர்வாணப் படம்... ஓரினச்சேர்க்கை... ரெஹானா பாத்திமாவின் அதிர வைக்கும் ஆபாசங்கள்\nடென்மார்க் ஒபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற்றம்\n��ட்டு ஐஸ்வரியங்களயும் அருளும் அஷ்ட பைரவர்\nபிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்\nஐரோப்பிய கோல்டன் ஷூ விருதை பெற்றார் மெஸ்ஸி\nதுப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dilleepworld.blogspot.com/2011/03/blog-post_13.html", "date_download": "2018-10-21T01:35:04Z", "digest": "sha1:B5TK2XHZ5VJZ4G43Q5YWFIMY6Y5VFDTB", "length": 10071, "nlines": 162, "source_domain": "dilleepworld.blogspot.com", "title": "சுப்பர் நிலவு தான் காரணமா ? | தகவல் உலகம்", "raw_content": "\nசுப்பர் நிலவு தான் காரணமா \nஜப்பானில் ஏற்றப்பட்ட பயங்கர சுனாமிக்கு \"சுப்பர்\" நிலவு தான் காரணமா \nபூமிக்கு மிக அருகில் நிலா நெருங்கி வருவது தான், சுப்பர் நிலவு என்ற அறிய வானியல் நிகழ்வாக வர்ணிக்கப்படுகின்றது. அப்படி நெருங்கி வரும்போது, நிலவின் பரப்பு 14 மடங்கு பெரிதாகவும் சாதாரன் பௌர்ணமி நாட்களை விட, 30 மடங்கு பிரகாசமாகவும் இருக்கும்.அதனால் உண்டாகும் ஈர்ப்பு சக்தி காரணமாக, பூமியில் எதிர் பாராத இயற்கை சீற்றங்கள் நிகழ்வது வழக்கம்.\nகடந்த 1955 , 1974 ,1992 ,2005, ஆகிய இது போன்ற சுப்பர் நிலவு ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பெரிய அளவில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ,2005 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், பூமிக்கு அருகில் நிலா வர இருந்தபோது, அதற்க்கு முன்பு 2004 ஆம்ஆண்டு டிசெம்பர் 26 ம் திகதி இந்தியா,இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் சுனாமி கோர தாண்டவம் ஆடியதை யாரும் மறக்க முடியாது\n2005 ஆம்ஆண்டுக்கு பிறகு எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு மிக அருகில் நிலா வருகிறது. பொதுவாக பூமியில் இருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள நிலா எதிர்வரும் 19 ஆம் திகதி,2 லட்சத்து 21 ஆயிரத்து 567 மைல் தொலைவுக்கு நெருங்கி வருகிறது.\nஇந்த சுப்பர் நிலவு காரணமாக,பூமியில் பூகம்பம், சுனாமி , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று ஜோதிடர்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருந்தனர்.அவர்கள் சொன்ன இரண்டே நாட்களை ஜப்பானில் சுனாமி தன் கோரமுகத்தை காட்டியது. எனவே அதற்க்கு சுப்பர் நிலவுதான் என ஜோதிடர்கள் அடித்து சொல்லுகிறாகள்.\nஆனால் பெரும்பாலான விஞ்சானிகள் இதை ஏற்கவில்ல. பூமியை நிலா நெருங்கிவருவதன் காரணமாக, பூமியில் எந்த விளைவும் ஏற்ற்படாது என்று அவர்கள் கூறுகின்றனர்.இது ஒருபுறம் இருக்க ஜப்பானில் ஏற்றப்பட்ட இந்த சுனாமி மற்றும் உலகில் பல இட���்களில் ஏற்றப்பட்டு கொண்டிருக்கும் இந்த இயற்கை சீற்றங்களால் அடுத்த ஆண்டு (2012 ) உலகம் அழிந்து விடுமோ என்ற கேள்வியும் மக்கள் மனதில் மீண்டும் உருவாக தொடங்கியுள்ளது\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஅலாஸ்கா ஓர் அதிசயம் (3)\nஹாலிவுட் பட தவறுகள் (1)\nபுதிய பதிவுகளை மின் அஞ்சலில் பெற...\nDelivered by தகவல் உலகம்\nசுப்பர் நிலவு தான் காரணமா \nஜப்பான் அணு உலை வெடிப்பு\n Well, Actully Say... அம்முட்டு தாங்க இங்கிலீஸ்ல தெரியும் நான் ரொம்ப கெட்டவனுங்க.(நம்புங்க) நான் புதியதை தேடும் ஒரு தேடு இயந்திரம். படித்தது,பார்த்தது,கேட்டது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே எனது குறிகோள். என்னை பற்றி தெரிஞ்சு கொண்டது காணுங்க வாங்கோ உலகத்தை சுற்றி பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12625", "date_download": "2018-10-21T02:27:12Z", "digest": "sha1:5D7RNYIXMY5FOHGXSNU4KGVZ4R7PXZIG", "length": 14540, "nlines": 132, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 07. 12. 2017 இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n07. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nதன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கே சில ஆலோசனைகள் தருவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். பூசம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்���து. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nதிட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nகடந்த இரண்டு நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nசந்திராஷ்டமம் தொடர்வதால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nஉங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி ச���ய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகுடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\n19. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n20. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n20. 10. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n17. 10. 2018 - இன்றைய இராசிப் பலன்\n18. 10. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n18. 05. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=2104", "date_download": "2018-10-21T01:10:21Z", "digest": "sha1:YBZBM3O3B5I22AONU6EAIZUFB4SEHU32", "length": 11642, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "HUMAN RIGHTS – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபட மூலம், Vox விரல்கள் என்னும் இந்தக் கவிதை ஜமால் கஷோக்கி அவர்களுக்கு அர்ப்பணம். ஜமால் சௌதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர்/ ஊடகவியலாளர். கருத்து/ எழுத்துச் சுதந்திரப் போராளி. துருக்கியிலுள்ள சௌதி அரேபியத் தூதரகத்துள் வைத்துக் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுப் பலத்த சித்திரவதையின் பின்னர் ஒக்டோபர்…\n‘டீமன்ஸ் இன் பாரடைஸ்’: தேசியவாதிகளின் குரல்கள் மாத்திரமே தமிழர்களின் அபிப்பிராயமல்ல\nபட மூலம், ALJAZEERA 2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதும் இலங்கையர் பலர் நிம்மதி அடைந்தார்கள். ஆம், தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வசித்த தமிழர்களும் போர் முடிவுற்றதினால் நிம்மதியடைந்தார்கள். 2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இடம்பெற்ற…\nபயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது\nபட மூலம், Gihan De Chickera 2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக…\nமலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்\nபட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….\nபட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும் இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்\nGender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nபட மூலம்: @garikalan 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள் எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும்…\nசர்வதேச தகவல் அறியும் தினம் | மது��ி புருஜோத்தமன்\nஇன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும். அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக…\nGender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nமர்சூப் அறிக்கை: விரிவான விளக்கம்\n2009ஆம் ஆண்டு அப்போது நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சட்ட வல்லுனர்களும் அடங்குவர். அதற்குத் தலைவர்…\nஇலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்\nபட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….\nMMDA சிபாரிசுகளை அமுல்செய்ய வேண்டியது காலத்தின் தேவை\nபட மூலம், Selvaraja Rajasegar சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தற்போது செயல் இழந்துள்ள ‘சன்’ பத்திரிகையில் நான் எனது ஊடகப் பணியை தொடங்கிய போது அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் என்னிடம் கேட்டார், “ஏன் காதி நீதிமன்றங்கள் இவ்வளவு ஊழல் நிறைந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0/", "date_download": "2018-10-21T02:21:50Z", "digest": "sha1:RRAFMFAB5DZWZT6I7U7GSIWEXQ3MCWXP", "length": 8568, "nlines": 110, "source_domain": "madhimugam.com", "title": "ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் கருணாஸ்க்கு நிபந்தனை ஜாமீன் | Madhimugam", "raw_content": "\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் சலுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nஇராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா\nதோல்வி பயத்தால் தான் தேர்தல்களை நடத்தவில்லை – ராமதாஸ்\nஆவினில் 15 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் கருணாஸ்க்கு நிபந்தனை ஜாமீன்\nஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் கருணாஸ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட போலீசாரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், கருணாஸ் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி,. கருணாசுக்கு நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களை தாக்கிய வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி கருணாஸ், எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீது இன்று பிற்பகல் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, கருணாஸ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்கள் கருணாஸ் தவறாமல் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி தாக்கியது\nகிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்க மக்கள் நீதி மையம் முடிவு\nகுமாரசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் – திருநாவுக்கரசர்\nகாவல்துறையை கண்டித்து தூத்துக்குடியில் முழு அடைப்பு\nதமிழ் மக்களின் இதயம் தொட்ட படைப்பாளி எழுத்தாளர் பாலகுமாரன்\nஒப்பந்தப்புள்ளி தொடர்பாக அரசு யாருக்கும் ��லுகை அளிக்கவில்லை – முதல்வர் பழனிசாமி\nமீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்\nமாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம்\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nமுப்பெரும் விழா மாநில மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/05/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-10-21T01:34:14Z", "digest": "sha1:IFA4DFRNWR6APPVU4BJI5VQUEMBT6FFP", "length": 4874, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்பட அல்பம் மீட்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கத் தலைவரின் புகைப்பட அல்பம் மீட்பு-\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்பட அல்பம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\n2009 ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிப் போர் நடைபெற்றது. அந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளி உறுப்பினர் ஒருவரால் கைவிடப்பட்ட புகைப்பட அல்பம் ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. இறுதிப் போர் நடைபெற்று 9 வருடங்கள் கடந்தநிலையில் குறித்த அல்பத்தில் காணப்படும் புகைப்படங்களில் பிரபாகரனின் பல படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.\n« இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் வர்த்தக உடன்படிக்கை- இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பில் மீள அவதானம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/10/blog-post.html", "date_download": "2018-10-21T02:20:22Z", "digest": "sha1:Z4BVULBZ6PHHRQO63I7KRK6YZZIUJWXH", "length": 15932, "nlines": 462, "source_domain": "www.ednnet.in", "title": "ஜாக்டோ- ஜியோ போராட்டம் : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தலைமைச்செயலாளர் எச்சரிக்கை | கல்வித்தென்றல்", "raw_content": "\nஜாக்டோ- ஜியோ போராட்டம் : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தலைமைச்செயலாளர் எச்சரிக்கை\nஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ உள்ளிட்ட ஊழியர் சங்கங்கள் வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.\nஇந்த நிலையில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து துறை செயலாளர்கள், துறைத்தலைவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால், அரசு அலுவலகங்களின் வழக்கமான செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், அது தமிழ்நாடு அரசு ஊழியர்களின் விதிகளுக்கு எதிரானது. எனவே, வருகிற 4-ந் தேதி எந்த ஊழியராவது தற்செயல் விடுப்பு கோரி இருந்தால் அதற்குரிய காரணத்தை நன்கு ஆராய்ந்தபிறகே விடுப்பு அளிக்க வேண்டும்.\nஎனவே, விடுப்பை அளிக்கும் அதிகாரம் பெற்ற அலுவலக உயர் அதிகாரிகள், துறை தலைவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் அல்லது ஆசிரியர்கள் வருகிற 4-ந் தேதியன்று பணிக்கு வராமல் இருந்தால் அது அனுமதி பெறாமல் எடுக்கப்பட்ட விடுப்பாக கருதப்பட்டு அன்றைய தினத்துக்கான சம்பளமோ அல்லது படிகளோ அளிக்கப்படமாட்டாது.\nமேலும், கிராம, தாலுகா மற்றும் மாவட்ட அளவில் வருகிற 4-ந் தேதி பணிக்கு வந்த ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைச்செயலகத்தில் உள்ள துறை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nபணிக்கு வந்தவர்கள் எத்தனை பேர், அனுமதி பெற்று விடுப்பு எடுத்தவர்கள் எத்தனை பேர், அனுமதி பெற்று விடுப்பு எடுத்தவர்கள் எத்தனை பேர், அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்கள் எத்தனை பேர், அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்கள் எத்தனை பேர் ஆகிய விவரங்களை பட்டியலாக தொகுத்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த உத்தரவில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறி உள்ளார்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-21T02:23:41Z", "digest": "sha1:RIKGBI4TSSBMDI4R4DBNQMHQEODOXDRZ", "length": 7480, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "மமகவின் அரசியலமைப்பு சட்ட மாநாடு : அதிரை கிளையில் ஆலோசனை கூட்டம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமமகவின் அரசியலமைப்பு சட்ட மாநாடு : அதிரை கிளையில் ஆலோசனை கூட்டம்\nமமகவின் அரசியலமைப்பு சட்ட மாநாடு : அதிரை கிளையில் ஆலோசனை கூட்டம்\nஅக்டோபர் 7ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு சம்மந்தமாக அதிரை நகர கிளை மமக, தமுமுக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நேற்று (15-9-2018) சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு துவங்கியது.\nபின்னர் நகர அலுவலகத்தில் மமக செயலாளர் இத்ரீஸ் அகமது மற்றும் தமுமுக தலைவர் கல்லுக்கொல்லை சாகுல் ஹமீது, தமுமுக செயலாளர் கமாலுதீன் , மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் O.M.செய்யது முஹம்மது புஹாரி ஆகியோரின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் எதிர்வரும் அக்டோபர் 7ம் தேதி மமகவின் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டிற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட வேன்களில் செல்வதாகவும், திருச்சியில் நடைபெறவுள்ள அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் (30-09-2018) ஞாயிற்றுக்கிழமையன்று அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.\nஇப் பொதுக் கூட்டத்திற்கு கோவை.செய்யது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிரை தமுமுக மற்றும் மமக கிளை நிர்வாகிகள், வார்டு கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/royal-wedding-car-jaguar-e-type-concept-zero-prince-harry-meghan-markle-014969.html", "date_download": "2018-10-21T01:38:08Z", "digest": "sha1:T24CZXQFDI2XJUX75RHLFM3LIW7VTT3R", "length": 21278, "nlines": 384, "source_domain": "tamil.drivespark.com", "title": "இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண நிகழ்ச்சியின் போது பயன்படுத்திய ஜாக்குவார் காரின் ரகசியங்கள் அம்பலமானது - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண நிகழ்ச்சியின் போது பயன்படுத்திய ஜாக்குவார் கார் ரகசியங்கள் அம்பலம்\nஇங்கிலாந்து இரண்டாம் இளவரசரான ஹாரியின் திருமணம் கடந்த 19ம் தேதி நடந்து. அவர்களது திருமணத்தின் போது அவர்கள் பயன்படுத்திய ஜாக்குவார் கார் குறித்து பலருக்கு இருந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் அந்த கார் குறித்து முழு விபரங்களையும் இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.\nலண்டன் அரச குடும்பத்தை சார்ந்த இரண்டாம் இளவரசாரன பிரின்ஸ் ஹாரிக்கு கடந்த 19ம் தேதி அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேக்கன் மார்க்கல் உடன் திருமணமானது. அந்த திருமண நிகழ்ச்சியின் போது அவர்கள் பயன்படுத்திய ஒரு கார் பெரிதும் பேசப்பபட்டது, அந்த கார் குறித்த தகவல்கள் ரசியமாக வைக்கப்பட்டிருந்தன.\nலண்டன் அரச குடும்பத்தின் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம் ஆடம்பரம் பிரம்மாண்டம் என எதற்குமே குறையிருக்காது. அவர்களது திருமணத்தை இந்த நாடே கொண்டாடியது. இவர்களது திருமண நிகழ்வின் போது மாலை நடக்கும் நிகழ்ச்சிக்காக இவர்கள் ஜாக்குவார் இ டைப் காரில் சென்றனர்.\nஇந்த ஜாக்குவார் இ டைப் கார் என்பது சுற்றுப்புற சூழலை மாசு படுத்ததாவ வண்ணம் கான்சப்ட் ஜீரோ என்ற மாடலில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1968ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜீரோ எமிஷன் காரின் மேம்படுத்தப்பட்ட வடிவம் தான் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கான்சப்ட் ஜீரோ கார்.\nஇந்த கார் குறித்து ஜாக்குவார் நிறுவன இயக்குநர் டிம் ஹன்னிங் கூறும் போது : \" இது முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டது. இந்த காரின் வெளிப்புறத்தோற்றம் முழுவதும் பழைய இ டைப் கார்களை மாதிரியே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உள்ள இன்ஜின், அம்சங்கள், வசதிகள் எல்லாம் புதிய ரக கார்களுக்கு போட்டியாக வடிவமைத்துள்ளோம் \" என கூறினார்.\nஇந்த கார் 5.5 நொடிகளில் 0-100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட முதல் சீரீஸ் இ டைப் கார்களை விட இது 1 நொடி முன்பாகவே மேற்கூறியபடி பிக்கப்பை பெறுகிறது.\nஇந்த காரின் டிசைன்கள் பெரும்பாலும், பழைய டைப் காரை ஒத்தே அமைந்துள்ளது. பழைய காரின் அதே தீம்மில் இந்த கார் கட்டுமானங்கள் முழுவதும் அமைந்துள்ளது. இந்த காரில் உள்ள பேட்டரி சார்ஜை மிச்சப்படுத்த எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த காரில் 40 கிலோ வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 275 கி.மீ. வரை பயணம் செய்யக்கூடியது. ஜாக்குவார் லாண்ட் ரோவர் கிளாசிக் குழு இந்த காரை முழுமையாக வடிவமைத்துள்ளனர்.\nஇந்த காரின் விலை இந்திய மதிப்பு படி ரூ3.2 கோடியாகும். திருமண நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட கார் நீலநிறத்தால் ஆனது. இந்த காரின் நம்பர் பிளேட் மிகவும் பிரத்தியோமானது. அவர்களது திருமண நாளை குறிக்கும் வண்ணம் 190518 என்ற எண் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nலண்டனில் இந்தியாவில் உள்ளது போல வலதுபுற டிரைவ் தான். ஆனால் இந்த கார் இடதுபுற டிரைவ்வின் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஹாரியின் மனைவி அமெரிக்கன் என்பதால் இப்படிபட்ட காரை அவர்கள் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.\nதிருமண நிகழ்ச்சிக்காக ஹாரியும் மேக்கனும் அந்த காரில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில்வெளியாகியுள்ளது. இந்த காரை ஹாரிதான் ஓட்டி செல்கிறார். வீட்டில் இருந்து வெளியே வந்த ஹாரியும் மேக்கனும், கார் அருகே வந்தவுடன் ஹாரி, மேக்கனுக்கு கார் கதவை திறந்து விடுகிறார். காருக்குள் மேக்கன் ஏறியுடன் பின் ஹாரி டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்து செல்லும்விதமாக இந்த காட்சி உள்ளது. இதை நீங்கள் கீழே பார்க்கலாம்.\nஅவர்கள் சென்ற திருமண நிகழ்ச்சியை பிரின்ஸ் ஆப் வாலஸ் என அழைக்கப்படக்கூடிய சார்லஸ் முன் நின்று நடத்தி வைத்தார். அவரது திருமண நிகழ்ச்சி வழக்கமாக அரச குடும்பத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி போல மிகவும் ஆடம்பரமாகவும், பெரிய பொருட்செவில் உருவாக்கப்பட்ட விருந்துகளுடன் நடந்தது.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் ரிலீஸ் விபரம்\n02. டீசல் இன்ஜின் தயாரிப்பை கைவிட மாட்டோம்: மஹேந்திரா\n03. காய்கறி, இறைச்சி கழிவு மூலம் பஸ்களுக்கு எரிபொருள்... மக்கள் வரிப்பணம் மிச்சம்...\n04. மெர்சிடிஸ் - ஏஎம்ஜி பிராண்டில் 2 புதிய லிமிடேட் எடிசன் மாடல்கள் அறிமுகம்\n05. இந்திய பைக் சந்தையில் ஆக்டிவாக செயல்படும் ஹோண்டா ஆக்டிவா; தொடர்ந்து நம்பர் 1 இடம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2018/royal-enfiled-working-on-electric-platform-014410.html", "date_download": "2018-10-21T02:06:12Z", "digest": "sha1:IESLAKXI7BFTHH6PN2LCFK4WN2KAT23Q", "length": 17618, "nlines": 381, "source_domain": "tamil.drivespark.com", "title": "ராயல் என்ஃபீல்டு தயாரிக்கும் முதல் மின்சார பைக் இதுதான்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nராயல் என்ஃபீல்டு தயாரிக்கும் முதல் மின்சார பைக் இதுதான்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\nஎதிர்காலத்தில் வாகன பயன்பாடு அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாறும் நிலை உள்ளதால், பல்வேறு நிறுவனங்கள் அதற்கான கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nகுறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மின்சார ஆற்றலை வாகனங்களுக்கு வழங்கும் நடைமுறை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிறகு அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளிலும் இந்த பணிகள் வேகம் எடுத்துள்ளது.\nஇதன்படி மஹிந்திரா, பஜாஜ், ஹீரோ உட்பட உள்ளூர் நிறுவனங்கள் முதல் மாருதி சுஸுகி, ஃபோக்ஸ்வேகன், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்கான மின்சார வாகன தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nஏற்கனவே மஹிந்திராவின் மின்சார கார்கள் பயன்பாட்டிலுள்ள நிலையில், இந்த பட்டியலில் புதியதாக இணைந்துள்ளது ராயல் என்ஃபீல்டு.\nநம் நாட்டிற்கு ஏற்றவாறான மின்சார பைக்கை ராயல் என்ஃபீல்டு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.\nக்ரூஸர் ரக இருசக்கர வாகன விற்பனையில் நம் நாட்டையே கலக்கி வரும் நிறுவனம் என்றால் அது ராயல் என்ஃபீல்டு தான். அது தயாரிக்கும் மின்சார இருசக்கர வாகனம் தற்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.\nஇந்நிறுவனம் தயாரிக்கும் மின்சார ஆற்றல் கொண்ட பைக், புல்லட் மாடலில் களமிறங்கும் என ஆட்டோதுறை சார்ந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.\nகடந்த 2010ம் ஆண்டு இறுதியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 49,944 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை திறனை இந்தியாவில் பெற்றிருந்தது.\nஆனால் தொடர்ந்து அ��ன் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்ததால் 2017ம் ஆண்டு முடிவில் 7,52,881 யூனிட் வாகன விற்பனையை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது.\nஇந்தியாவில் உருவாகியுள்ள இந்த விற்பனை திறனை தக்கவைத்துக்கொள்ள, எதிர்கால வாகன விற்பனைக்கு ஏற்றவாறு மின்சார ஆற்றலில் பைக்குகளை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு ஆயத்தமாகி உள்ளது.\nஅதன் ஒருபகுதியாக ராயல் என்ஃபீல்டிற்கு இந்தியளவில் விற்பனை திறனை தொடர்ந்து அதிகரித்து வரும் புல்லட் மற்றும் கிளாசிக் போன்ற மாடல்களில் மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்கள் வெளிவரவுள்ளன.\nஇதுதவிர 2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 விதிக்கு உட்பட்டு இயங்கும் எஞ்சின்களுக்கு மட்டுமே அனுமதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக தற்போது பிஎஸ்6 எஞ்சின் தேர்விலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வெளியிடவுள்ளது.\nவிரைவில் இதற்கான புதிய பிளாட்ஃப்பார்மை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி எதிர்கால சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கார், வர்த்தக வாகனங்கள் முதலானவை மின் மோட்டாரில் இயங்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ளன.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #royal enfield #ராயல் என்ஃபீல்டு\nபழுதை சரி செய்யாததால் புதிய பைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nஉலகின் நீண்ட தூர இடைநில்லா தடத்திற்கு ஏ-350-900 விமானம் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/namakkal-sellappampatti-maha-mariyamman-temple-is-the-7th-anniversary-of-navratri-festival/", "date_download": "2018-10-21T02:22:36Z", "digest": "sha1:IZ4BIUM5LFAG3KQHRBVWFVVBVQWPDJ2O", "length": 5924, "nlines": 67, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நாமக்கல் – செல்லப்பம்பட்டி மகாமாரியம்மன் கோவில் 7ம் ஆண்டு நவராத்திரி விழா துவக்கம்", "raw_content": "\nநாமக்கல் அடுத்துள்ள செல்லப்பம்பட்டியில் சுயம்பு மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்தாண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. நேற்று சுவாமிக்கு காஞ்சி ஸ��ரீ காமாட்சி அம்மன் அலங்காரம் நடைபெற்றது. இன்று புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் அலங்காரமும், நாளை 12ம் தேதி ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரமும், சனிக்கிழமை திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் அலங்காரமும் நடைபெறுகிறது.\n14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ நாமகிரித்தாயார் அலங்காரமும், திங்கள் கிழமை சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் அலங்காரமும், 16ம் தேதி செவ்வாய்கிழமை சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் அலங்காரமும், 17ம் தேதி புதன் கிழமை சீவலப்பேரி ஸ்ரீ துர்கையம்மன் அலங்காரமும், 18ம் தேதி வியாழக்கிழமை கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரமும் நடைபெறுகிறது.\nநவராத்திரி நாட்களில் ஆன்மீக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி பாடல்கள், பஜனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். 18ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ துர்கா லட்சுமி ஹோமம் நடைபெறுகிறது.\nநவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ மகாமாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்துவருகின்றனர்.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12626", "date_download": "2018-10-21T01:34:43Z", "digest": "sha1:VVKFZMJELBRTHUE42EJAM336C665GM6O", "length": 6464, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கமுடியாமல் விழுந்த நடிகை தமன்னா - வைரல் வீடியோ", "raw_content": "\nஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கமுடியாமல் விழுந்த நடிகை தமன்னா - வைரல் வீடியோ\nநடிகை தமன்னா மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் காரணமாக பலமுறை மேடையில் விழுந்துள்ளார்.\nநிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் வகையில் உடையணிந்திருந்தார். எனினும் அவர் அணிந்திருந்த காலணிகள் பலமுறை அவரை விழவைத்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். இறுதியில் நடிகை தமன்னா மேடையில் இருந்து அவசரமாக வெளியேறும்போதும் நடக்க முடியாமல் கீழே விழுந்தார். இதை பார்��்த அருகில் இருந்தவர்கள் அவருக்கு உதவி செய்து அழைத்து செல்கின்றனர்.\nவைரலாக பரவிவரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடிகை தமன்னாவை கலாய்த்து வருகின்றனர்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nமச்சான்ஸை மனம் குளிர வைத்த நமீதா...\nபலரை ஏமாற்றிய சிறை கைதி எனது காதலன் - பிக் பாஸ் ஐஸ்வர்யா உருக்கம்\nசூரியை புகழ்ந்து தள்ளிய தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=2105", "date_download": "2018-10-21T01:09:23Z", "digest": "sha1:GKXIWQT7BGYONHXE3OUEW6NTUZCDGFLW", "length": 12760, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "HUMAN SECURITY – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது\nபட மூலம், Gihan De Chickera 2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக…\nமலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்\nபட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….\nபட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்ப���்டுள்ளதா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும் இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்\nGender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்\nபட மூலம்: @garikalan 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள் எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும்…\n360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”\nஇப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….\n360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்\nமுல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…\nகறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”\n“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏர���ளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…\nகறுப்பு ஜூலை | “வன்செயல்களின்போது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்\n“83 வன்செயல்கள் பற்றி பேசும்போதெல்லாம் ‘கலவரம்’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கலவரம் என்ற சொல் சிக்கலானதாகும். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குள் மோதி வன்முறைகளில் ஈடுபடுவதே கலவரம் என்கிறோம். ஆனால், 83 இடம்பெற்றது அப்படியல்ல, ஒரு மக்கள் கூட்டம் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது…\nHUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்\nஇலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்\nபட மூலம், Selvaraja Rajasegar 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 –…\nகறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”\n“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். நாங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6876?shared=email&msg=fail", "date_download": "2018-10-21T01:38:25Z", "digest": "sha1:HFU6DFJJSZOFPEONWMULI7LFJ7IQOC3K", "length": 5057, "nlines": 60, "source_domain": "maatram.org", "title": "INFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nINFOGRAPHIC: போலியான செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது\nஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது முதலாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களை அடுத்தே ஊடகக் கல்வியறிவு என்ற விடயம் கவனத்திற்கு வந்தது. சிங்கள பௌத்த இனவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, அதனைத் தூண்டும் வகையிலான பொட்ஸ்கள் டுவிட்டரில் பிழையான தகவல்களை பரப்ப ஆரம்பித்தன. அதேபோல போலியான கணக்குகள், பக்கங்களைக் கொண்டு பேஸ்புக் ஊடாக இனவாதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளிலும் இனவாதிகள் ஈடுபட்டிருந்தனர். இதனைக் கருத்திற்கொண்டு ஊடங்களில் வெளியாகும் செய்திகளில் எது உண்மையானது, எது போலியாக திரிவுபடுத்தப்பட்டது என்பதைக் கண்டுகொள்வதற்கான விளக்கத்தை – ஊடக அறிவை தொடர்ந்து வெளியிடப்படவுள்ள இன்போகிராபிக்ஸ் ஊடாக மாற்றம் வாசகர்களுக்குத் தரவுள்ளது.​\nபடத்தைப் பெரிதாக்கிப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\nஎமது சகோதர தளமான ‘கிரவுண்ட்விவ்ஸ்’ ஊடக அறிவு தொடர்பாக ஆங்கிலத்தில் இன்போகிராபிக்ஸ் வெளியிட்டுவருகிறது. “How to spot False News” என்ற இன்போகிராபிக்ஸை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsway.com/category/video/", "date_download": "2018-10-21T01:24:17Z", "digest": "sha1:4BXJGLVPIKVXPQDGN3PR2VQSZTWLE665", "length": 4060, "nlines": 54, "source_domain": "tamilsway.com", "title": "காணொளி | Tamilsway", "raw_content": "\nஆட்டை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை (காணொளி )\nஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை ...\nஈழ இளைஞர்கள் படைப்பில் உருவான குறும் படம் – களம்\nகுளிர் என்றால் என்னவென்று தெரியாத மனிதன். (காணொளி இணைப்பு)\nகுளிர் மனிதன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் இவரின் பெயர் — ஆகும். கடும் ...\nஉண்ணாவிரத மேடையில் திலீபன் அண்ணா ஆற்றிய உரை..\n18-09-1987 அன்று உண்ணாவிரத மேடையில் திலீபன் அண்ணா ஆற்றி உரையில் இருந்து..அவரது தெளிவான ...\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் 7பேர் பலி\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள கடற்படை தளத்தில் புகுந்த மர்ம நபர் திடீரென ...\nவிடுதலைப்புலிகள் பெண்களை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தினார்கள் – சிவகாமி\nவிடுதலைப் புலிகள் பெண்களை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தினார்கள் என்று வீணான விவாதத்தை தொடங்கும் இந்த ...\nபிளாஸ்டிக் மூலம் பெட்ரோல் செய்யலாம் – தமிழக மாணவியின் கண்டுபிடிப்பு\nஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது\nஜேர்மன��ல் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஜேர்மனியில் கடந்த மார்ச் ...\ncomplant நான் அப்பிடியே சாப்பிடுவேன் என்கிற மாதிரி ஒரு முழு எலியையும் அப்பிடியே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/04/blog-post_544.html", "date_download": "2018-10-21T01:21:33Z", "digest": "sha1:ZKVX5R4GHMNAO2BRMHB37VZTHKYWEOEC", "length": 10208, "nlines": 178, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தொல்வியாசனின் தர்சனம்.", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதொல்வியாசனின் காவிய விழியால் நைமிஷாரண்ய கண்ணனான தேவராஜனை தங்கள் நாவலின் புனைவால் காணும்படியான பாக்கியத்தால் பரவசத்துடன் அனுபவிக்கும் நினைவினூடே , சில இனிமையான அதிர்வுகளைத் தாண்டவும் செய்கின்றது. காவியத்தின் வழியே கண்ணனை அடைந்தவர் ,பிரத்யட்சமாக முன்பெவரும் அடையாத பேரின்பத்தை அடைந்தார் என்பது ஆச்சரியப்பட தக்கதன்று.அவனது அழகு படுத்தும் பாட்டை இயல்பாக விளக்கி நகர பார்க்கின்றீர். பரப்பிரம்மமே ஆசிரியரானரை பணிந்து சொல் கேட்பது அழகானது. இதனைத்தான் சாத்தனாரும் , பெரியவர்களைப் பார்த்து வியத்தலும் , சிறியோரை இகழாமை மட்டுமே கவிஞனனின் மாட்சியென்று கூறாமல் ,பெரியவுருவினரின் சிறுமையையும் , சிறுஉருவினரின் பெருமையையும் அறி என்கிறாரோ ,\nபாவம் இதனையறியாது மனிதக்குலம் தான் தருக்கி அழிகிறது.ஆனால் கண்ணனோ கவிஞனின் கண்ணீரும் ,புன்னகையும் ,விழைவைமே அவியேற்று , ஓங்கி எழுந்து ஆகுதி கொள்ளும் தீ , தேவரை மறைத்துக் காட்டுவது போல , அவரது தீச்சொல்லே நற்சொல்லாக உருமாறி நிறைவுறப் போவதை .,அதன் மூலம் பல்வேறு நிலையில் காட்சிக் கொடுத்தவனே , ஊழிக் காலத்து ஏகாதச ருத்ரனாக பேருறுக் கொள்ளப் போவதாகக் கூறும் காட்சிகள் அபாரம்.\nஇக்காட்டில் கண்ணனைப் பார்க்க முன் வந்தவர்கள் அடையாத பேருவகையை இவர் அடைவதைப் பார்த்து , இன்பக்காட்சிகளாகவே நகரும் இப்பதிவு என்று நினைப்பவற்களைப் பொட்டில் அறைவதுப் போல் நகர்கிறது அடுத்த காட்சிகள். ஆண் பறவை சொல்லுவது போல் ,\n“ஆயிரத்தில் பல்லாயிரத்தில் ஒருவன் மீறியாகவேண்டும் என்பதே நெறிகளின் இயல்பு. இல்லையேல் அவை உறைந்து அவ்வுயிர்க்குலத்தையே சிறையிடக்கூடும் எ��்று முன்னோர் உரைத்ததுண்டு” என்று மறுமொழி சொன்னான்.\nஎன்பது பட்சியின் வாதமெனில் ,நெறி மீறலினாலே தீ ஊழும் நல்லூழாகி மாறி , வியாசரின் தொல் மனப் பரப்பே தன் புனைவியூடே மறைந்து காவியமாக விரியும் நிலையை அடைந்தது எனக் கொள்ளலாமா புரியவில்லை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்\nஇமைக்கணம் – நில் காட்டாளனே\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7222.1095", "date_download": "2018-10-21T02:09:52Z", "digest": "sha1:FAGCFQHNJ7NWGJ3ZMKBPACX5BFWA6EDS", "length": 11070, "nlines": 281, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Bhagavan Ramana Teachings", "raw_content": "\nயாவரே எனினும் இனிது வந்து அடைந்தோர்\nபாவமே போக்கிப் பவித்திரம் ஆக்கும்\nபாதனே ரமண மா தேவே\nஆவலால் ஏய்ந்த அடியவர்க்கு அருளும்\nஅருணை போல இரு நீடு இன்பக்\nகூவமே உன்னைக் குனிந்து அருந்திட நான்\nபாவியேன் உடைய பழ வினை ஒருங்கே\nகூவியே என்னைக் குடி முழுது ஆண்ட\nகுறுவர ரமண மா தேவே\nமேவியே நினைவார் மேலருள் சுரக்கும்\nவிலங்கல் போல் விளங்கு பேரின்ப\nவாவியே உன்னை வாய் மடுத்திட நான்\nவருக என்று அருள் புரிவாயே.\nபாதமே அல்லால் பரமனே சாரப்\nபற்று நான் மற்றிலேன் கண்டாய்\nஆதனேனையும் நன்கு ஆண்ட வேங்கடனே\nஅருணா மா மலை அருள் சுடரே\nநீதமோடு உன்னை நினைவற நினைந்துண்\nநெகிழும் மெய் நேயரோடு அல்லால்\nவாதரோடு இணங்கி வாழ்கிலேன் கண்டாய்\nவருக என்று அருள் புரிவாயே.\nபற்றற உனது பதத் துணை அல்லால்\nபற்றிலேன் நான் எனும் அகந்தை\nஅற்றிட எனை அன்று ஆண்ட வேங்கடனே\nஅருணா மா மலை அருள் சுடரே\nகற்றவர் விழுங்கும் கற்பகக் கனியே\nகலாது நின் கழல் இணை மறப்பின்\nமற்று ஒரு கண நான் வாழ்கிலேன் கண்டாய்\nவறுக்க என்று அருள் புரிவாயே.\nபண்டு மால் அயனும் பார்த்திடற்கு அரிதாய்\nபாதலம் ஏழின் கீழ்ப் பாய்ந்து\nவிண்டலம் ஏழின் முகடு மூடு உருவும்\nதண்டமிழ் அருணைத் தலத்திலே தேமாம்\nஅண்டி நாய் அடியேன் ஆதரித்து அழைத்தால்\nஉலகெலாம் உணர்ந்தோர் உலப்பிலாக் காலம்\nவிலையிலாச் செழு மாணிக்க மலையை\nமேலை நல் வினையினால் அடைந்தேன்\nதலைமை சேர் அருணைத் தலத்திலே தேமா\nஅலகை நாய் அடியேன் ஆதரித்து அழைத்தால்\nவழங்கினாய் எனக்கு வரதனே உனது\nவிழுங்குறா முன்னே விக்குவேன் கொல்லோ\nதழங்கு தீ அருணைத் தலத்திலே தேமா\nஅழுங்கி நாய் அடியேன் ஆதரித்து அழைத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.rarebooksonweb.com/Store/Book/27-", "date_download": "2018-10-21T02:00:28Z", "digest": "sha1:TBGHIPOY27GGVGU3LXDV22CRQ5AO3BVO", "length": 3048, "nlines": 61, "source_domain": "www.rarebooksonweb.com", "title": "வன மகா உற்சவம் - Rare Publications", "raw_content": "\nதிராவிட் மாயை- ஓரு பார்வை\nதிராவிடமாயை -ஒரு பார்வை (பகுதி-2)\nபெரிய மரங்களை வெட்டியதற்கு இது இழப்பீடாகாது. போன மரம், போனதுதான். மரங்கள் மீது முந்திய தலைமுறைக்கு இருந்த, ஈடுபாடு இந்தத் தலைமுறைக்கு இல்லை\nஇந்த நிலையில் மரங்களை நேசிக்கத் தூண்டும் வகையில் இந்தக் குறுநாவலை எழுதியிருக்கிறார். சொல்வது எல்லாத் தரப்பு, எல்லா வயது வாசகர்களுக்கும் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகக் கதை உத்தியைப் பயன்படுத்துகிறார், எளிய, நடை சொல்லும் விதத்தில் கலைநயம் என்பது இந்த நூலின் சிறப்பு,\nசமுதாயத்திற்குப் பயன்படும் இது போன்ற, வேறு பல விடியங்கனையும் இவர் இதுபோல் மேலும் சில புத்தகங்களை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,\nBook Title வன மகா உற்சவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/34294-puerto-rico-population-to-drop-14-after-hurricane-maria-wreckage.html", "date_download": "2018-10-21T01:08:20Z", "digest": "sha1:JBG6ISDCU24MZXWPOGUZFD5LWUP4MCK5", "length": 9285, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மரியா புயலால் ப்யூர்டோ ரிகோ மக்கள் தொகை 14% சரிவு | Puerto Rico population to drop 14% after Hurricane Maria wreckage", "raw_content": "\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்\nநீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்\nமுதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு\nகுண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு\nடெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...\nமரியா புயலால் ப்யூர்டோ ரிகோ மக்கள் தொகை 14% சரிவு\nப்யூர்டோ ரிகோவை புரட்டிப் போட்ட ம���ியா புயல் காரணமாக அந்த தீவின் மக்கள் தொகை 14 சதவிகிதம் வரை சரிந்திருப்பதாக புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nகரீபியன் தீவுகளை மிரட்டி வந்த மரியா புயல் கடந்த செப்டம்பர் மாதம் ப்யூர்டோ ரிகோவை தாக்கியது. மரியா புயலால் ப்யூர்டோ ரிகோவிம் முழுத்தீவும் சின்னாபின்னமானது இதில் சுமார் 51 பேர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்ததால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவி‌க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது அங்கு நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தாலும், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில் மரியா புயலின் கோரத் தாண்டவ‌த்தால் ஏராளமானோர் உயிருக்கு அஞ்சி அந்த தீவில் இருந்து புலம்பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக அந்தத் தீவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 14 சதவிகிதம் அளவுக்கு சரிந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.\nவயல்களில் தேங்கி நிற்கும் மழை நீருக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே காரணம்: விவசாயிகள் புகார்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என முடிவு: மு.க. ஸ்டாலின் விமர்சனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவில் 27,312 யானைகள் காட்டில் வாழ்கின்றன: அமைச்சகம்\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை உயர்வு\nசிங்கப்பூரில் ஊழல் இல்லை: ராதிகா ட்விட்\nமரியா புயல் சேதம்: ப்யூர்டோ ரிகோவை பார்வையிட்டார் ட்ரம்ப்\nமரியா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் போர்டோ ரிகோ\nமரியா புயலால் சின்னாபின்னமான பியூர்‌டோ ரிகோ: ட்ரம்ப் வேதனை\n'மரியா' தாண்டவம்: கரீபியன் மக்கள் அச்சம்\nபியூர்டோ ரிகோவை புரட்டிப் போட்ட மரியா புயல்\nடொமினிகாவை பத‌ம் பார்த்த மரியா புயல்\nஅவெஞ்சர்ஸ் சாதனையை முறியடித்த சர்கார்\n எங்களுக்கு துணை நில்லுங்கள்” - கையெடுத்து கும்பிட்ட சின்மயி\nசொதப்பிய டெல்லி - கோப்பை வென்றது மும்பை அணி\nஷியாமலா ஆகிறது சிம்லா - பெயர் மாற்ற ஹிமாச்சல் அரசு திட்டம்\n“என்னிடம் அத்துமீறி அர்ஜுன் நடந்து கொண்டார்”-கன்னட நடிகை புகார்\n மோகன் பாகவத் கருத்தால் சர்ச்சை\nபந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் \nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்க���்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவயல்களில் தேங்கி நிற்கும் மழை நீருக்கு ஓ.என்.ஜி.சி நிறுவனமே காரணம்: விவசாயிகள் புகார்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என முடிவு: மு.க. ஸ்டாலின் விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-17-01-1840388.htm", "date_download": "2018-10-21T02:13:00Z", "digest": "sha1:6WTZIN2E5KS3PDSF7B5FL3PCBWD76VZ7", "length": 6950, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.! - Thalaajith - தல அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஜல்லிக்கட்டில் தல அஜித் ரசிகர் செய்த வேலை - வைரலாகும் அட்டகாசமான புகைப்படம்.\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது, பொங்கல் என்றாலே ஜல்லிக்கட்டு தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.\nதற்போது பொங்கலை அடுத்து பல்வேறு இடத்தில் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஒரு ஊரில் நடந்த ஜல்லிக்கட்டில் தல ரசிகர் ஒருவர் தன்னுடைய காளையின் மீது அஜித்தின் வீரம் பட புகைப்படத்தை வைத்து அலங்கரித்து கொண்டு வந்துள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதனை தல ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்\n▪ அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ விஸ்வாசம் படத்திற்காக புதிய கெட்-அப்புக்கு மாறும் அஜித்\n▪ மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.\n▪ விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ காவேரி பிரச்சனைக்கான போராட்டத்தில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்\n▪ சி.எஸ்.கே வெற்றியை கொண்டாடிய தல அஜித் - பிரபல நடிகர் ட்வீட்.\n▪ இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்\n▪ திடீரென கல்லூரில் மாணவர்களை சந்தித்த தல, காரணம் என்ன\n▪ விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்\n▪ தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா - வியக்க வைக்கும் புகைப்படம்.\n• ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n• விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்\n• கவிஞர் வை���முத்து மருத்துவமனையில் அனுமதி\n• பள்ளி மாணவிகளுக்கு கராத்தே - தமிழக அரசுக்கு எழுமின் படக்குழுவினர் நன்றி\n• ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்\n• 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n• அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த சுசீந்திரனின் சாம்பியன்\n• அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n• சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்\n• என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/07/blog-post_351.html", "date_download": "2018-10-21T01:41:51Z", "digest": "sha1:ZIU2ODANLZY5HIGVQBRIR4VSZ3IR5EIY", "length": 10485, "nlines": 60, "source_domain": "www.yarldevinews.com", "title": "யாழில். மோதலுக்கு தயாரான வாள் வெட்டு குழுவினர் பிடிபட்டனர் – ஆயுதங்களும் சிக்கின! - Yarldevi News", "raw_content": "\nயாழில். மோதலுக்கு தயாரான வாள் வெட்டு குழுவினர் பிடிபட்டனர் – ஆயுதங்களும் சிக்கின\nயாழ்ப்பாணம் – தென்மராட்சியில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசாவகச்சேரி பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தம்மை ‘ஐ’ குழு எனவும் ‘சவா’ குழு எனவும் அடையாளப்படுத்தி கொண்டு வாள் வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தநிலையில் குறித்த குழுவினர் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் எழுதுமட்டுவாள் பகுதியில் கோஸ்டி மோதல் ஒன்றுக்கு தயாராக வாள்கள், இரும்பு கம்பிகள், பொல்லுகளுடன் சிறிய ரக வான் ஒன்றில் சென்றுள்ளனர்.\nஇதுதொடர்பில் கொடிகாம பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து இளைஞர்களை மடக்கி பிடிக்க கொடிகாம பொலிசார் எழுமட்டுவாழ் பகுதியில் தயார் நிலையில் இருந்த போது, பொலிசாரை கண்ட இளைஞர் குழு வாகனத்தில் மருதங்கேணி பகுதியூடாக தப்பி சென்றுள்ளது.\nஅது குறித்து பளை பொலிசாருக்கு, கொடிகாமம் பொலிசார் அறிவித்தை அடுத்து, பளை பொலிசார், மருதங்கேணியிலுள்ள காவலரணுக்கு அறிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து மருதங்கேணி காவலரணில் தயார் நிலையில் இருந்த பளை பொலிசார் இளைஞர்களின் வாகனத்தை மடக்கி பிடித்ததுடன், 13 இளைஞர்களை கைது செய்தனர்.\nஅத்துடன், கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களிடமிருந்த வாள்கள், இரும்பு கம்பிகள், பொல்லுகள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.\nஇந்தநிலையில் கைது செய்யபட��டுள்ள 13 இளைஞர்களையும் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிசார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கைவிரித்தார் ஜனாதிபதி\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான இன்றைய சந்திப்பு பயனளிக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமை...\nமனநலம் பாதிக்கப்பட்ட எனது மனைவியை ஓட்டோவில் கட்டி ஏற்றிச் சென்றேன் – செம்மணி கடத்தல் சம்பவம் தொடர்பில் சாரதி வாக்குமூலம்\nயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்ப...\nயாழில் குடும்பபெண்ணை அடித்துக் கொலை: மூவர் கைது.\nஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் என்ற கோப்பாய் பொ...\nபுளியங்குளம் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு\nவவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் படுகா...\nயாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு\nயாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்...\nபாடசாலையில் திருட்டு; மாணவன் உட்பட இருவர் கைது - யாழில் சம்பவம்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் கடந்த 8ம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட க...\nஆவா குழுவை உருவாக்கியவர்கள் கோப்பாய் பொலிஸார்\n“ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் பொலிஸார்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு...\nயாழ். நீதிமன்ற வளாகத்துக்குள் சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட பொலிஸ் – நீதிவான் அதிருப்தி – கண்டிப்பு\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப...\nவாளுடன் மைதானத்திற்குள் புகுந்து அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல் - யா��ில் சம்பவம்\nவிளையாட்டின் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, வாளுடன் மைதானத்திற்குள் புகுந்து இளைஞர்களை அச்சுறுத்தியவரை எதிர்வரும் 14 நாட்கள் விள...\nமகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயை துடிதுடிக்க அடித்த கொன்ற கும்பல் – யாழில் கொடூரம்\nமகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் இன்றிரவு யாழ்ப்பாணத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/172044?ref=home-latest", "date_download": "2018-10-21T01:43:22Z", "digest": "sha1:7RWATRZBUT4O7XOBSFAUSXVQBGFSKKPK", "length": 7600, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "கஷ்டத்தில் முன்னாள் மனைவி: உதவிய பிரகாஷ்ராஜ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகஷ்டத்தில் முன்னாள் மனைவி: உதவிய பிரகாஷ்ராஜ்\nவாழ்வாதார பிரச்னையில் சிக்கிய தமது முன்னாள் மனைவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் உதவி செய்துள்ளார்.\nநடிகர் பிரகாஷ்ராஜ் மறைந்த நடிகை டிஸ்க்கோ சாந்தியின் அக்கா லலிதா குமாரியை கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.\nஇந்த தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். 19 வருடம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டது.\nபின்னர் பிரகாஷ் ராஜ் தனது 47 வயதில் ஹிந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்துகொண்டார்.\nஇந்த நிலையில் தமது முன்னாள் மனைவி லலிதா குமாரிக்கு உதவியுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.\nலலிதா குமாரி தமது வருமானத்திற்காக டிவி ஷோ ஒன்றை நடத்த பிரபல நிறுவனத்திடம் கோரிக்கை வந்துள்ளார்.\nஆனால் அந்த நிறுவனம் லலிதாவின் கோரிக்கையை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் பிரகாஷ்ராஜுக்கு தெரியவரவே, அவர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு தமது முன்னாள் மனைவிக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளார்.\nஇந்த தகவல் லலிதாவுக்கு தெரியவர, அவர் பிரகாஷ்ராஜுக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/maruti-suzuki-hike-prices-by-2-percent-015042.html", "date_download": "2018-10-21T01:12:38Z", "digest": "sha1:6TE5ZJ4UHCAXSZVKHZ2EXU7DQYCL73VT", "length": 18831, "nlines": 348, "source_domain": "tamil.drivespark.com", "title": "கார்கள் எல்லாம் விலையேற போகுது...! புது காரை சீக்கிரம் வாங்குங்க...! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nகார்கள் எல்லாம் விலையேற போகுது... புது காரை சீக்கிரம் வாங்குங்க...\nஹூண்டாய் கார் நிறுவனம் ஏற்கனவே ஜூன் மாதம் தங்கள் நிறுவன கார்களுக்கான விலையேற்றத்தை அறிவித்திருந்த நிலையில், மாருதி சுஸூகி நிறுவனமும் தங்கள் கார்களுக்கான விலையை ஏற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைதொடர்ந்து மற்ற நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்து வருவது மாருதி சுஸூகி நிறுவனம் தான். இந்த நிறுவனத்தின் கார்கள் குறைந்த விலையில் அதிக வசதிகளும், நல்ல லுக் மாடல் கார்களாக கிடைப்பதால் மக்கள் அதிகம் பேர் இதை விரும்புகின்றனர்.\nஇந்தியாவில் தொடர்ந்து மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விப்ட் கார் தான் நம்பர் 1 காராக திகழ்கிறது. இந்நிலையில் மாருதி சுஸூகி நிறுவன வாடிக்கையாளர்களுக்க அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாருதி சுஸூகி கார்களுக்க விலையேறப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.\nஇதன் படி நாளை (ஜூன்1) முதல் இந்தியாவில் விற்பனையாகும் மாருதி சுஸூகி கார்களுக்கு 2 சதவ���தம் அல்லது ரூ 5 ஆயிரத்தில் இருந்து ரூ 25000 வரை மாடலுக்கு தகுந்த படி விலையேற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nஎனினும் டீலர்களுக்கு இந்த தகவல் சொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. விலையேற்றத்திற்கான சரியான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. உதிரிபாகங்கள் விலையேற்றம் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தால் போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியன காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. உதிரிபாகங்கள் இறக்குமதி வரியும் அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.\nஇந்த விலையேற்றம் மாருதி ஆல்டோ, செலிரியோ, வேகன் ஆர், ஸ்விபட், டிசையர், விட்டாரா, ப்ரிஸ்ஸா, உள்ளிட்ட அனைத்து கார்களுக்கும் இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிறுவனம் நெக்ஸா என்னும் செயின் டீலர்ஸ் நிறுவனம் மூலம் தான் அதிக கார்களை விற்பனை செய்து வருகிறது.\nதற்போது தான் இந்நிறுவனம் 3வது தலைமுறை மாருதி ஸ்விப்ட் காரை அறிமுகப்படுத்தியது. அந்த கார் மக்கள் மத்தியில் அறிமுகமாகி நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இந்தவிலை உயர்வு முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது. மேலும் இந்தாண்டே இந்நிறுவனம் புதிய எர்டிகா, சியாஸ் பேஸ்லிப்ட், புதிய தலைமுறை வேகன் ஆர் ஆகிய கார்களை அறிமுகம் செய்யவுள்ளன.\nஜூன் மாதம் மாருதி மட்டும்அல்ல ஹூண்டாய் நிறுவனம் 2 சதவீத விலை உயர்வை அறிவித்திருந்தது. இதற்கும் கார் தயாரிப்பு செலவு அதிகமாக இருத்தல், மற்றும் பெட்ரோல் விலை அதிகமானதால் போக்குவரத்து செலவு அதிகம் ஆகிறது என காரணம் சொல்லப்பட்டது. தற்போது அதேநிலைப்பாடை தான் மாருதி சுஸூகி நிறுவனமும் எடுத்துள்ளது.\nதற்போது இரண்டு கார் நிறுவனங்கள் விலையேற்றம் அறிவித்துள்ளன நிலையில் அதே காரணங்கள் மற்ற கார் நிறுவனங்களுக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் அதனால் விரைவில் அந்த கார்கள் நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடிரைவ் ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்\n01. பல்சர் கொடி பறக்குது... ஹீரோ எப்பவும் அதுக்கு சரிப்பட்டு வரவே வராது...\n02. இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மாருதி சுஸூகி; டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்தது\n03. இந்தியாவிற்கு வருகிறது டெஸ்லா.. பீதியில் மற்ற கார் நிறுவனங்கள்\n04. நாடு முழுவதும் மாருதி சுசூகி கார் ஓனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம்.. 10 நாள் செம ஹேப்பி..\n05. இந்திய டிரைவர்கள் முட்டாள்களா இதையெல்லாமா நம்புவாங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #maruthi suzuki\nபாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அமிதாப் பச்சனின் ரகசியத்தை போட்டு உடைத்த ஐஸ்வர்யா ராய்..\nஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை\nசபரிமலை செல்ல பெண்களுக்கு அனுமதி.. நிலக்கல் முதல் பம்பை வரை நிகழப்போகும் திடீர் மாற்றம்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/myanmar-journalists-urged-the-unc-to-cancel-the-sentence-of-seven-years-imprisonment/", "date_download": "2018-10-21T02:20:10Z", "digest": "sha1:AVXTHGIYIVELIEA2LFHZVF6FDZC6OEE6", "length": 8481, "nlines": 66, "source_domain": "www.kaalaimalar.com", "title": "மியான்மர் பத்திரிகையாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய ஐ.நா.சபை வலியுறுத்தல்", "raw_content": "\nமியான்மர் நாட்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்களை விடுதலை செய்ய வேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.\nமியான்மரின் வடக்கு பகுதியான ராக்கைன் மாநிலத்தில், ரோஹிங்கியா இன முஸ்லீம்கள் மீது கடந்த ஆண்டு ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில், சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டின. மேலும், ரோஹிங்கியா இன பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல் வெளியானது.\nஇதனால் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர். இந்நிலையில், ராணுவத்தின் இந்த வன்முறை செயல்களை ராய்ட்டர்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தைச் சேர்ந்த யோ லோன் (32), யாவ் சோ ஒ(28) ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் செய்தியாக வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து, நாட்டின் ரகசியத்தை திருடியதாக போலீசார் பத்திரிகையாளர்கள் இருவரையும் கைது செய்தனர்.\nநீதிமன்றம் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.ஆனால் கைதான பத்திரிகையாளர்களோ, இண்டின் எனும் கிராமத்தில் சட்ட மீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார், சில ஆவணங்களை தங்களிடம் கொடுத்து ஓட்டலை விட்டு வெளியேறியதும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக தங்களை கைது செய்ததாகவும் தெரிவித்தனர். இந்த தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்யக்கோரி மியான்மரின் பல இடங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பத்திரிகையாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு, மியான்மர் அரசை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் உயர் அதிகாரி மிச்செல் பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’விசாரணை முறைகளுக்கான சர்வதேச அளவீடுகளை மீறிய வகையில் இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மியான்மரில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் அச்சமின்றி செயல்பட முடியாது. ஒன்று தங்களை மிதப்படுத்தி கொள்ள வேண்டும், அல்லது வழக்கை சந்திக்கும் சவாலை ஏற்க வேண்டும் என்னும் தவறான செய்தியை இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12627", "date_download": "2018-10-21T02:34:35Z", "digest": "sha1:Z4QJXIZV6QSTPLKO7JEDWB3MDQBNNYV7", "length": 6837, "nlines": 111, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | மவுசு கூடிய உதயநிதி ஸ்டாலின்; முந்திக்கொண்ட விஜய் டிவி", "raw_content": "\nமவுசு கூடிய உதயநிதி ஸ்டாலின்; முந்திக்கொண்ட விஜய் டிவி\nஉதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படத்தின் சேனல் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.\nபிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\nபொதுவாக, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகுதான் அதன் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகும். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே பெரும் தொகை கொடுத்து விஜய் டிவி வாங்கியிருக்கிறது. ‘குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம் இது’ என விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nரஜினியின் 'பேட்ட' படத்தில் இணைந்த இன்னுமொரு பிரபல நடிகை\n சர்காரைவிட டுவிட்டரில் டாப் ட்ரெண்டிங் இதுதான்\n'96 படத்தை கண்டிப்பாக ரீமேக் செய்யப்பட கூடாது'- சமந்தா\nபெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்\nகடவுளே என்ன ஒரு நடிப்பு.. த்ரிஷவை பாராட்டிய சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/bjp-is-a-dravidian-party-pon-radhakrishnan-said-118012900031_1.html", "date_download": "2018-10-21T01:34:33Z", "digest": "sha1:SCQGVUVENPRIH2T6TXP3Q3D4VFLPTC6D", "length": 10851, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜக ஒரு திராவிடக் கட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் பொன்னார்! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 21 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக ஒரு திராவிடக் கட்சி: மெய்சிலிர்க்க வைக்கும் பொன்னார்\nதேசிய கட்சியான பாஜக ஒரு திராவிடக்கட்சி என பாஜக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். முன்னதாக அவர் தான் ஒரு பச்சை திராவிடன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநேற்று பாஜக விவசாய அணி சார்பில் ஈரோட்டில் அஸ்வமேத ராஜசூய யாகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட திராவிட மாநிலங்களின் வளர்ச்சிக்காக பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், பாஜகவும் திராவிடக் கட்சிதான் என குறிப்பிட்டார்.\nமேலும் பேசிய அவர் ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக கருத்து கூறியதை திசைதிருப்பவே விஜயேந்திரர் விவகாரத்தை சிலர் கையிலெடுத்துள்ளனர் என கூறினார்.\nரஜினியெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்: பாரதிராஜா மறைமுக தாக்கு\nசென்னை விமான நிலையத்தில் வாலிபர் தற்கொலை; பயணிகள் அலறியடித்து ஓட்டம்\nகுற்றாலம் மூலிகை கடைகளில் திடீர் தீ விபத்து\nநித்தியானந்தாவை இன்றே கைது செய்யுங்கள்: கடும் கோபமடைந்த நீதிபதி\nஇளையராஜாவின் ஐயர் வேடம்: பாரதிராஜா விமர்சனத்துக்கு எச்.ராஜா பதிலடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/02/blog-post_73.html", "date_download": "2018-10-21T02:04:42Z", "digest": "sha1:Y3DTJZILJYES4RZSGV5TIW2EP6T2QKHL", "length": 8461, "nlines": 176, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஊழ்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகிருஷ்ணனின் ஏந்திய கரங்களும், சுழன்று வணங்கி திரும்பி செல்வதுவும் இன்னமும் காட்சியாக இருக்கின்றன. “எனக்கு உகந்தது நிலமும் பொருளும் அல்ல, அரசே. அறமும் அளியும்தான். அவை இங்கு எழுமென்று எண்ணினேன். அவ்வெண்ணம் அவ்வண்ணமே எஞ்ச விடைகொள்கிறேன்.\"\nஅந்த எண்ணம் இன்னமும் எஞ்சி இருக்கிறது. போருக்குப் பிறகு அதுதான் நிகழப்போகிறது என்று அவையறிவித்து விட்டார்.\nகனத்த சோர்வு மிஞ்சுகிறது. இது இப்பட���த்தான் போகும் என்று அறிவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் அதைக் காணும்போது எவ்வகையிலேனும் நம் நம்பிக்கைகள் பொய்த்துப் போக வேண்டும் என எண்ணுகிறோமோ என நினைக்கிறேன். அது நிகழ்வதேயில்லை. அந்த மாறா உறுதிதான் சோர்வு கொள்ள செய்கிறது.\nபானுமதி அம்பையைப் போல் எழ வேண்டும் என விரும்பினேன். அவள் ஊர்வரைதான். தன் சத்தியத்திற்காக அம்பையை விலக்கிய பீஷ்மருக்கு அம்பையின் வஞ்சமும், தன் முனைப்பினால் தருக்கி நிற்கும் துரியோதனனுக்கு ஊர்வரையின் காதலும் என்பது என்ன வகை ஊழ் எனத் தெரியவில்லை.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதுரியோதன தர்க்கம் (குருதிச்சாரல் -69)\nவேழாம்பல் தவம் , கானல் வெள்ளி\nஅலைகளில் திரள்வது -சத்ரியர் நிலை\nவிருஷாலியின் பிரபஞ்சமும் சுப்ரியையின் சிறையும் (கு...\nஇறப்பை எதிர்கொள்தின் பெருந்துயர். (குருதிச்சாரல் -...\nமதுவிற்குள் மாய்தல் (குருதிச்சாரல் - 60,61)\nநிறைவிலாமையினால் பெருகும் கசப்பு (குருதிசாரல் 51...\nதுரியோதனன் தர்க்கம் கொள்ளும் கீழ்மையின் உச்சம். (...\nநீலன் - அலைகளில் திரள்வது\nதுரியோதனன் கிருஷ்ணன் சம்வாதம் -2 (குருதிச்சாரல் -...\nதுரியன் - அலைகளில் திரள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_137.html", "date_download": "2018-10-21T02:05:33Z", "digest": "sha1:NNDHSGDFYFNA3X6UB4JVLJIP2FSBJAQ5", "length": 13982, "nlines": 438, "source_domain": "www.padasalai.net", "title": "மொபைல் போன்' அடிமைகளாக மாறும் மாணவர்கள்: ஆய்வில், 'பகீர்' - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமொபைல் போன்' அடிமைகளாக மாறும் மாணவர்கள்: ஆய்வில், 'பகீர்'\nகல்லுாரி மாணவர்கள், ஒரு நாளைக்கு, 150 முறைக்கு மேல்,\nமொபைல் போன்களை எடுத்துப் பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதாக, ஆய்வில் தெரியவந்து உள்ளது.மொபைல் போன்கள் உபயோகிக்கும் பழக்கம், இன்றைய இளைஞர்கள் மத்தியில், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஅதிலும், 'ஸ்மார்ட் போன்' எனப்படும், தொடு திரை மொபைல் போன்கள் மீது, இளைஞர்கள் தனி மோகம் வைத்துள்ளனர்.கல்லுாரி மாணவ -மாணவியர் மத்தியில், இந்த ஸ்மார்ட் போன் பயன்பாடு, கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களிடம், இந்த ஸ்மார்ட் போன்கள் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, உ.பி.,யில் உள்ள, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் கவுன்சில் இணைந்து ஆராய்ச்சி நட��்தின.ஒரு பல்கலைக்கு, 200 மாணவர்கள் என்ற விகிதத்தில், 20பல்கலை., யில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.\nநம் நாட்டில், 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள், மொபைல் போன் பயன்படுத்து கின்றனர். அதிலும், பெரும்பாலானோர், ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான , 'ஆப்ஸ்' எனப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டருக்கு மாற்றாக அதை பயன்படுத்துகின்றனர். மாணவர்களில், 26 சதவீதத்தினர் மட்டுமே, மொபைல் போனை, பேசுவதற்காக பயன்படுத்துகின்றனர்.\nமற்றவர்கள், சமூக வலைதளங்கள் பார்க்க, கூகுள் தேடு தளங்கள் பயன்படுத்த, திரைப்படங்கள் பார்க்க, மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். வெறும்,14 சதவீத மாணவர்கள் மட்டுமே, மொபைல் போன்களை, ஒரு நாளைக்கு, மூன்று மணி நேரத்துக்கும் குறைவாக பயன்படுத்துகின்றனர். 63 சதவீதம் பேர், நான்கில் இருந்து ஏழு மணி நேரம் வரைபயன்படுத்துகின்றனர். அதிலும், 23 சதவீத மாணவர்கள், தினமும்,\nஎட்டு மணி நேரத்துக்கும் மேலாக, தங்கள் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். தங்கள் போனுக்கு வரும் எந்த தகவல்களையும் தவற விட்டுவிடகூடாது என்ற பதற்றம், மாணவர் கள் மத்தியில் அதிகம் காணப்படு கிறது. இதன் காரணமாக, அவர்கள், தினமும், 150 முறைக் கும் மேல், தங்கள் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள், முழுக்க முழுக்க மொபைல் போன் அடிமைகளாக மாறிவருகின்றனர்; இது அவர் களின் கல்வி உட்பட, அன்றாட வேலைகளை யும், கடுமையாக பாதிக்கிறது.இவ்வாறு, ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE9-2/", "date_download": "2018-10-21T02:00:06Z", "digest": "sha1:3MGNOUYRN4B5WLM7PENOTVY4YJGQPFHU", "length": 11499, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "கோட்டக்குப்பத்தில் ஏழைக்குடும்பங்களுக்கு நிதியுதவிகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பதில் இயங்கிவரும் சுமையா பெண்கள் அரபிக் கல்லூயின் பட்டமளிப்பு ��ிகழ்ச்சி கடந்த 28-12-2008 நடைபெற்றது. இதில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆலிமா பட்டங்களை வழங்கினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு 4 கிரைண்டர்களும் 1 தள்ளுவண்டியும் வழங்கப்பட்டது. மேலும் கண் தெரியாத சகோதரரி ஒருவருக்கு ரூ 5000 நிதியுதவி அளிக்கப்பட்டது.\nசுயமாக இட்லி கடை துவங்க சேலம் TNTJ ரூ 5000 உதவி\nகோரிப்பாளையத்தில் இலவச அக்கு பங்சர் மருத்து முகாம்\nதெருமுனை பிரச்சாரம் – மந்தக்கரை கிளை\nதெருமுனை பிரச்சாரம் – மந்தக்கரை கிளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=48993", "date_download": "2018-10-21T02:29:24Z", "digest": "sha1:C6SVLAVSDT575FH3KKR7N3JM2I5JJWPZ", "length": 30714, "nlines": 197, "source_domain": "www.vallamai.com", "title": "அரசுப் பள்ளி- மறவபாளையம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » செய்திகள் » அரசுப் பள்ளி- மறவபாளையம்\nவாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் சொல்றது கொங்குநாட்டு சிங்கிங்க. நான் இன்று உங்களிடம் பேசப் போவது கல்வித்துளிர் என்னும் தன்னார்வ அமைப்பைப் பற்றி.\nகாங்கயம் அருகிலுள்ள மறவபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் செயல்படும் அமைப்பே கல்வித்துளிர். எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க,காரணம் சொல்றவன் காரியம் செய்யமாட்டான், காரியம் செய்யறவன் காரணம் சொல்லமாட்டான்னு. அது போல, அரசுப் பள்ளியில் படித்து முட்டிமோதி கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிகளால் நடத்தப்படும் முன்னாள் மாணவர்கள் அமைப்பே கல்வித்துளிர்.\nபள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சிவப்ரகாசம் அவர்களே மீண்டும் அப்பள்ளிக்கு 2009 ம் ஆண்டு இறுதியில் தலைமையாசிரியராக வந்துள்ளார். அவரின் முயற்சியாலும், முன்னாள் மாணவர்களிடம் அவருக்கு இருந்த நல்லுறவின் காரணமாக உதயமானதே கல்வித்துளிர்.\nபணம் என்னும் மாயக்காரனால் பள்ளிக் கல்வி மறுக்கப்படும் அனைவருக்கும் உதவுவதும், இயற்கை விவசாயம், சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக உழைப்பதும் அவர்களின் நோக்கம். ஊர் மக்களை தன்னுடன் இணைத்துக் கொள்வது, கல்விக்கு உதவிட விரும்பும் மனமுள்ளவர்களை தன்னுடன் அணைத்துக் கொள்வது என திண்ணிய நெஞ்சமுடனும் தெளிந்த நல்லறிவுடனும் ஜந்தாண்டுகளுக்கு மேலாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது கல்வித்துளிர்.\nஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் பல பேர் படித்து பலனடைந்த வரலாறு, வெறும் சில பேர் படிக்கும் பள்ளியாய் மாறிப் போனது. எட்டு வகுப்புக்கள் கொண்ட பள்ளிக்கு இரண்டே இரண்டு ஆசிரியர்கள். ஆசிரியர்களின் சம்பளத்தில் ஒரு சிறு பகுதி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கல்வித்துளிர் தரும் சிறு பகுதின்னு போட்டு மூன்று பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு கல்விக்கண் திறந்துள்ளனர். இடைவிடாத போராட்டத்தின் விளைவாய், தமிழக அரசு ஒரு ஆசிரியரை இந்த கல்வியாண்டு முதல் நியமித்துள்ளது.\nபிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என வாழ்ந்து படிக்கும் பாடங்களை சுயமுன்னேற்ற வகுப்புகள் மூலமாகவும்,ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது.\nமாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. தொலைக்காட்சியில் தன்னை தொலைக்காமல் இருக்க, காக்னிஸண்ட் மென்பொருள் நிறுவனத்தால் ரூ.30,000 அதிகமான மதிப்பில் வழங்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டு பள்ளியிலேயே நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கணினிகள் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவும், இணையம் பற்றிய பயிற்சிகளும் தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது.\nடைல்ஸ் / கிரானைட் தரை,அனைவருக்கும் தரமான சீருடை,LCD புரஜெக்ட்டர், மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறை என காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை அடிப்படை வசதிகளுடன் சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் உழைத்துக் கொண்டுள்ளனர். தங்கள் தேவைக்கும் அதிகமாக வரும் அன்பளிப்புகளை சென்னிமலையில் உள்ள பாரதியார்.மன நலம் குன்றிய அமைப்பு, சிவன்மலை கோயிலால் நடத்தப்படும் கருணை இல்லம் என கொடுத்துவிடுகிறார்கள்.\nமுகநூலில் பக்கம் அமைத்து முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்களை இணைக்கின்றனர் (https://www.facebook.com/govtschoolmaravapalayam).\nமறவபாளையம் அரசுப் பள்ளியில் வேர் விட்டு உல���ெங்கும் மணம் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் தற்போது வேரைத் தாங்கும் விழுதுகளாய் முளைக்கத் தொடங்கியுள்ளனர். வரும் காலங்களில் அவர்களின் விழுதுகள் பக்கத்துக் கிராமங்களுக்கும் வேர் பிடிக்க நாமும் வாழ்த்துவோம்.\nகல்வித்துளிரில் இணைய : kalvithulir@gmail.com.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« காதல் நாற்பது (17)\nபவள சங்கரி: தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா...\nபவள சங்கரி: தங்கள் கருத்துகள் அத்தனையும் ஏ...\nShenbaga jagatheesan: வாழ்த்துங்கள்... வறுமையின் ...\nDr.Prof. w mohamed younus: கானம் கவிதையாய் கவிதை கானமாய் ...\nSathiyamani: மீனாளின் கல்யாணம் இன்று போல் ந...\nக.கதிரவன்: இருளர்களின் வாழ்வியலை வெளிக்கா...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: தமிழின் பழமை வெளிக்கொணர்ந்த பண...\nSathiyamani: முதல் ராத்திரிக்கும் சிவன் ராத...\nசத்திய மணி: எனக்குத் தெரிந்தப் பாதிக்கப்பட...\nG Balasubramanian: அருமையான விழிப்புணர்வுக் கட்டு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: பாசுபத நெறி, சைவ சித்தாந்த நெற...\nShenbaga jagatheesan: ரயிலே... பசுமை மிகுந்த மலைய...\nShenbaga jagatheesan: இனிய நிகழ்வு. விழா சிறப்புற வா...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (8-10-18 - 13-1...\nDr R.Manimaran: எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு...\nமுனைவா் ம. இராமச்சந்திரன்: மனித அறிவின் இறை சுரண்டலில்...\nseenivasan giridaran: அருமையான கட்டுரை , பெற்றோர்கள்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம்.ஜெயராமசர்மா எம். ஜெயராம சர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமி��்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்��ேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/10013.html", "date_download": "2018-10-21T02:48:48Z", "digest": "sha1:P4ZVMH3MEISPBRJYWU73VR5FXQAOJTF4", "length": 10656, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்! - Yarldeepam News", "raw_content": "\nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா \nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல் நடித்திய கும்பல்..\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nதேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் ���ண்கள்\nவவுனியாவில் நகரசபையின் அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் சர்கார் திரைப்பட டிக்கட்டுகள்\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை…\nஇலங்கையில் ஒரு துளி நீருக்காக தாய் நடத்திய போராட்டம்…\nயாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்\nயாழில் அதிக ஒலி எழுப்ப கூடிய சைலன்சர் பூட்டியவருக்கு 50000 + 23000 = 73000 தண்டம்\nமோட்டார் சைக்கிள் புகைபோக்கியை (சைலன்சரை) அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் இன்று உத்தரவிட்டார்.\nயாழ்ப்பாணம் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த காவற்துறையினர், அவர்களது வீடுவரை சென்று வீதி விதிமீறல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.\nவீதியில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது, சாரதி அனுமதிப் பத்திரமில்லை, வரி அனுமதிப் பத்திரமில்லை, காப்புறுதிப் பத்திரமில்லை, செலுத்திச் சென்றவரும் பின்னால் அமர்ந்திருந்து பயணித்தவரும் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு உரிய சைலன்சரை அதிக ஒலியை எழுப்பும் வகையில் மாற்றியமைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை அடுக்ககாக முன்வைத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவற்துறையினர் வழக்குத் தாக்கல் செய்தனர்.\nயாழ்ப்பாணம் நீதிமன்றில் மாவட்ட நீதிபதியும் மேலதிக நீதிவானுமான வி.இராமகமலன் முன்னிலையில் வழக்கு இன்று எடுக்கப்பட்டது, குற்றஞ்சாட்டப்பட்டவர் மன்றில் தோன்றினார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குற்றச்சாட்டுப்பத்திரம் வாசித்துக் காண்பிக்கப்பட்டது. அவர் அத்தனை குற்றங்களையும் ஏற்றுக்கொண்டார்.\nமோட்டார் சைக்கிளுக்குரிய புகைபோக்கியை (சைலன்சரை) அதிக ஒலியை எழுப்பும் வகையில் மாற்றியமைத்த குற்றத்துக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் மன்றால் விதிக்கப்பட்டது.\nசாரதி அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமைக்கு 6 ஆயிரம் தண்டம் உட்பட ஏனைய குற்றங்களுக்காக 23 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.\nமொத்தமாக விதிக்கப்பட்ட 73 ஆயிரம் தண்டப் பணத்தையும் செலுத்த கால அவகாசம் வழங்குமாறு தண்டனை பெற்றவர் மன்றில் விண்ணப்பம் செய்தார். அதனை பரிசீலித்த மேலதிக நீதிவான், தண்டப் பணம் செலுத்த தவணை வழங்கியதுடன், அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.\nகனடாவில் கொலை ஆயுதங்களுடன் தமிழர் கைது\nஅழுத அனந்தி… பெயர் சொன்ன சிவாஜி… நாளை ஆரம்பிக்கிறது கட்சி: பின்னணி தகவல்கள்\nபுலிகள் இருந்திருந்தால் இவருக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம். ஈழத் தமிழன் என்ன செருப்பா…\nஅழிவை நோக்கிய பயணத்தில் சிங்கள இனம்\nஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்\nயாழில் வீட்டுக்குள் புகுந்து பெண்களின் மீது தாக்குதல்…\nவவுனியாவில் தமிழ் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..\nதேங்காயில் தோன்றிய பிள்ளையாரின் கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-21T02:03:10Z", "digest": "sha1:OC3Q34UX4RCCRTYFIQGNARFRSPVCRBPP", "length": 27769, "nlines": 174, "source_domain": "theekkathir.in", "title": "இந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்", "raw_content": "\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\nயெச்சூரியுடன் டீஸ்டா செதல்வாத் இருக்கும் படத்தை ஊடகவியலாளர் சுகாசினி என சங்பரிவார் பொய் பிரச்சாரம்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை…\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»இந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஇந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன், எம்.கண்ணன்\nஜூலை 10. காலை 10.30 மணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் துவங்கிய தருணம். மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோ��ைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி வெற்றியை அறிவித்தவாறே அவர் உள்ளே நுழைந்தார். எல்லோரும் ஆச்சரியத்துடன் அந்தத் தகவலை எதிர் நோக்கினார்கள். அவர் அறிவித்தார்… நீட் தேர்வு விவகாரத்தில் நமது கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு மகத்தான வெற்றி… தமிழில் தேர்வு எழுதிய 24 ஆயிரம் மாணவர்களுக்கும், தவறாகக் மொழிபெயர்க்கப்பட்ட 49 கேள்விகளுக்கு மொத்தம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது…\nபலத்த கரவொலிக்கிடையே இந்த செய்தியை அறிவித்த போது, அவரது முகத்தில் மிகப்பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும், தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுவிட்ட ஒரு மாணவனின் துள்ளலும் நிறைந்திருந்தது. தோழர் டி.கே.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், மத்தியக்குழு உறுப்பினர், மாநிலங்களவையில் கடந்த சுமார் 10 ஆண்டு காலமாக உழைக்கும் வர்க்க மக்களின் குரலை உரத்து முழங்கும் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் முகம். இந்தச் செய்தி வெளியான அடுத்த கணத்திலிருந்தே அவரது கைப்பேசிக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. செய்தியாளர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் எண்ணற்ற பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று ஏராளமானோர் அழைத்து நன்றியை உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். திருவண்ணாமலையிலிருந்து ஒரு தாயார் அவருக்கு போன் செய்து கதறி அழுகிறார்.\nமகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார். தனது மகளின் மருத்துவ படிப்பு எதிர்காலம் முடிந்து போய்விட்டது என்று குடும்பமே இடிந்துபோயிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் டி.கே.ரங்கராஜன் எம்.பி.யும் தொடுத்த வழக்கின் தீர்ப்பால் மீண்டும் ஒளி பிறந்திருக்கிறது என்று தழுதழுத்த குரலில் பேசுகிறார். நாள் முழுவதும், அடுத்த நாளும் இதே போன்ற அழைப்புகளால் நெகிழ்ந்து போயிருந்த தோழர் டி.கே.ரங்கராஜனிடம் நீட் தேர்வு வழக்கு குறித்த அனுபவத்தையும், மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையை எந்த திசையை நோக்கி நகர்த்தி செல்கிறது என்பதையும் கேள்விகளாக முன் வைத்தோம். உற்சாகத்துடனும் மிகவும் நுட்பமாகவும் இந்திய கல்வி எந்த ��ிசையில் பயணிக்கிறது என்பதை அவர் விளக்கினார். பேட்டி முழுவதும் இந்திய கல்வியை மார்க்சிய நோக்கில் எப்படி புரிந்து கொள்வது என்ற ஒரு பாடமாகவே அமைந்தது.\nஆளும் வர்க்கமானது, அதிகாரத்தின் அனைத்து அம்சங்களையும் கையில் வைத்திருக்கிற வர்க்கமாகவே இருக்கிறது. அதுவே முழுமையாக ஆள்கிறது. ஆளும் வர்க்கமே அந்த வரலாற்று காலக்கட்டத்தின் அனைத்து திசைவழிகளையும் தீர்மானிக்கிறது. அந்த காலக்கட்டத்தின் அனைத்து அம்சங்களையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள் என்பதை வரலாறு நெடுகிலும் கண்கூடாக பார்க்க முடியும். அந்தந்த காலக்கட்டத்தின் சிந்தனைகளை உற்பத்தி செய்பவர்களாக ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாளர்களே இருக்கிறார்கள். அந்தந்த காலகட்டத்தின் சிந்தனைகளை உற்பத்தி செய்வது மட்டுமல்ல, அந்த உற்பத்தியையும், அந்த சிந்தனையை பகிர்ந்து அளிப்பதையும் அவர்களே ஒழுங்காற்று செய்கிறார்கள். இப்படியாக, ஒவ்வொரு காலக்கட்டத்தின் சிந்தனைகளும், ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளாகவே இருக்கின்றன.\nநீட் வழக்கில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறீர்கள். வழக்கு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்…\nநீட் தேர்வை துவக்கம் முதலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்த்து வருகிறது.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். இது முற்றிலும் அநீதியான தேர்வு. தமிழக மாணவர்களை அதிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கூட மத்திய அரசு பிடிவாதமான முறையில் நீட் தேர்வை அமலாக்கிவிட்டது. தமிழகத்திற்கு எந்த விதி விலக்கும் தரவில்லை. இந்த நிலையில், நடைபெற்ற நீட் தேர்வும்கூட முற்றிலும் தமிழக மாணவர்களை வஞ்சிப்பதாகவே கடந்த 2 ஆண்டுகளும் கடந்துவிட்டன. இந்தாண்டு இன்னும் மோசம். குறிப்பாக தமிழில் படித்து தேர்வெழுதிய மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது. இதற்கெல்லாம் அடிப்படை என்னவென்றால் மருத்துவப்படிப்பை ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு எட்டாத கனியாக மாற்றுவதுதான். 69 சதவீத இடஒதுக்கீடு என்பதையே அடித்து நொறுக்குவதுதான். இது நமது மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதகம் இழைப்பதாகும்.\nநீட் தேர்வை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதை அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்தியா முழுவதும் ஒரே விதமான கல்வி முறை இல்லை. முற்றிலும் ஆங்கில மீடியத்தில் படித்த, கான்வெண்ட் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஒருபுறம்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒருபுறம். சிபிஎஸ்இ பாடத்திட்டம் ஒருபுறம்; மாநிலங்களின் பாடத்திட்டம் ஒருபுறம். எனவே கல்வியில் தரங்கள் வித்தியாசப்படுகின்றன. நாடு முழுவதும் ஒரே விதமான கல்வித்தரம் இல்லை. தமிழகத்திலேயே கூட சென்னை மாநகரில் ஏதேனும் ஒரு பள்ளியில் படிக்கிற மாணவரது தரமும் கிராமப்புற மாவட்டங்களில் உள்ள பள்ளியில் படிக்கிற மாணவர்களின் தரமும் முற்றிலும் வித்தியாசப்படுகிறது. அதேபோல மத்திய கல்விவாரியத்தின் பாடத்திட்டங்களும் மாநில கல்விவாரிய பாடத்திட்டங்களும் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யின் கீழ் இயங்குகிற பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எனப்படுகிற என்சிஇஆர்டி அமைப்பின் பாடத்திட்டமும் பாடப்புத்தகங்களுமே கற்றுத் தரப்படுகின்றன. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை இருந்தாலும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் அது இல்லை. இரண்டும் வேறு வேறு விதத்தில் மாணவர்களுக்கு பாடங்களை போதிக்கின்றன. இரண்டின் தரமும் வித்தியாசப்படுகிறது. நீட் தேர்வில் கேள்விகள் முற்றிலும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nபாடத்திட்டம் மட்டுமல்ல, அதைப் பயிற்றுவிக்கிற ஆசிரியர்களின் பயிற்சி முறையே கூட வேறுபடுகிறது. போதுமான அளவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் பல பள்ளிகளில் இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் ஒரே ஆசிரியரே பாடம் எடுக்கிறார். அவர் இயற்பியல் ஆசிரியராக இருக்கக்கூடும். ஆனால் வேதியியலையும், உயிரியியலையும், தாவரவியலையும் வெவ்வேறு வகுப்புகளுக்கு பாடம் எடுக்கக்கூடிய நிலைமை கூட இருக்கிறது. அந்த அளவில்தான் மாணவர்களுக்கு கல்வித்தரம் என்பதும் கிடைக்கும். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்விக்காக மிகப்பெரும் போராட்டத்தை நடத்தி அமலாக்க வைத்தோம். அதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்கிற வ��தத்தில் தமிழக மாணவர்களுக்கு, இன்னும் குறிப்பாக தமிழ்வழி பயில்கிற மாணவர்களுக்கு பயிற்சி கிடைக்கவில்லை என்பதே உண்மை. இத்தனை குளறுபடிகள் நிறைந்திருக்கிற கல்விச்சூழல் நிலவுகிற நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் எடுக்கிற மதிப்பெண்களை எந்தவிதத்திலும் கணக்கில் கொள்ளாமல் நீட் தேர்வு திணிக்கப்பட்டது என்பதை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். அதனால்தான் அதை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்துகிறோம்.\nநீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக ஏற்கெனவே அனிதா, பிரதீபா என்ற இரண்டு குழந்தைகளை இழந்திருக்கிறோம். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்தியா முழுவதும் 13லட்சத்து 23 ஆயிரத்து 672 மாணவர்கள் எழுதினார்கள். அதில் 1லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தமிழக மாணவர்கள். அவர்களில் குறிப்பாக 24ஆயிரம் பேர் தமிழ்வழி தேர்வு எழுதியவர்கள். இங்குதான் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில் 49 கேள்விகள் முற்றிலும் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அதை புரிந்துகொள்வதே மாணவர்களுக்கு சிரமமாக இருந்தது. இதனால் அத்தனை மாணவர்களும் மதிப்பெண்களை இழந்து, தங்களது மருத்துவப் படிப்பு கனவையும் தொலைத்தார்கள். இத்தகைய நிலையில்தான் இந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியது. அதற்கான வழிமுறையை காண வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத் தோழர்கள் நம்மை அணுகினார்கள்.\n- எம்.கண்ணன் இந்தியக் கல்வி : டி.கே. ரங்கராஜன் எம்.பி. நேர்காணல்; எஸ்.பி. ராஜேந்திரன்\nPrevious Articleகே.காமராஜ் தாயார் பொன்னாத்தாள் மறைவு கே.பாலகிருஷ்ணன் இரங்கல்\nNext Article இவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nஆயுஷ்மான் பாரத் : ஒரு கொரூரமான நகைச்சுவை\n (திரிபுரா பாஜக ஆட்சி நிலைமை).\nபாஜகவின் சூழ்ச்சியும், காங்கிரசின் மடத்தனமும்…\nசபரிமலை: சுனில் சுவாமி எதிராக, எந்த சங்கியின், விரலும் நீளவில்லை….\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nதோழர் ப.செல்வசிங் இளைய மகன் உடல் தகனம்..\nமுற்போக்கு படைப்புகள் மூலமாக சிறந்த இந்தியாவை உருவாக்க முடியும் : தமுஎகச கருத்துரிமை பாதுகாப்பு ���ாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு….\nசபரிமலையில் வழிபடுவது பெண்களின் உரிமை திருமாவளவன் வலியுறுத்தல்…\nடி.கே.ரங்கராஜன் எம்.பி. தொகுதி நிதியில் அரசு பள்ளி புதிய கட்டிடத்திற்கு ரூ.44 லட்சம்…\nவாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/11002220/Sonaxi-explains-that-his-bungalow-is-named-Ramayan.vpf", "date_download": "2018-10-21T02:18:20Z", "digest": "sha1:SDEWSK3VKX6VSSVUURX52BH22EQJQY7W", "length": 10122, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sonaxi explains that his bungalow is named 'Ramayan' || தனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம் + \"||\" + Sonaxi explains that his bungalow is named 'Ramayan'\nதனது பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ பெயர் சூட்டியதற்கு சோனாக்சி விளக்கம்\n‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சோனாக்சி சின்ஹா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.\nசல்மான்கான் ஜோடியாக தபாங் படத்தில் நடித்த சோனாக்சி சின்ஹா தற்போது அதன் மூன்றாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இது அவருக்கு 30–வது படம்.\nடெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளிலும் சோனாக்சி சின்ஹா பங்கேற்று வருகிறார். மும்பையில் உள்ள சோனாக்சியின் பங்களா வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்துள்ளனர். டி.வி. நிகழ்ச்சியில் ஒருவர் சோனாக்சியிடம் உங்கள் வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று எதற்காக பெயர் வைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சோனாக்சி சின்ஹா கூறியதாவது:–\n‘‘எனது வீட்டுக்கு ‘ராமாயண்’ என்று பெயர் வைத்ததற்கான காரணம் குறித்து பலர் என்னிடம் கேட்டு வருகிறார்கள். அதற்கான ரகசியத்தை இங்கே சொல்லப்போகிறேன். எனது வீட்டை பொறுத்தவரை நானும், எனது அம்மாவும் வெளியாட்கள் போலத்தான் இருக்கிறோம். ஏன் என்றால் வீட்டில் உள்ள எனது தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் அனைவருடைய பெயர்களும் ராம், லட்சுமண், பரத் என்றுதான் இருக்கிறது.\nஎனது தந்தை சத்ருகன். எனது சகோதரர்கள் பெயர் லவ, குசா. எனவேதான் நாங்கள் வசிக்கும் பங்களாவுக்கு ‘ராமாயண்’ என்ற�� பெயர் வைத்து இருக்கிறோம்.’’\n1. போராட்டம் எதிரொலி, சன்னிதானம் செல்ல முயன்ற இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\n2. போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் இடமல்ல சபரிமலை” பக்தர்களின் நலன்களை பாதுகாக்க அரசு உறுதி\n3. பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு\n4. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் இன்று சூரசம்ஹாரம்\n5. சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஓமன் முதலிடம்\n1. நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார்\n2. நான் 15 வருடத்துக்கு பிறகு வெடிக்கும் தீபாவளி வெடியா பாடகி சின்மயி டுவிட்டரில் பதிலடி\n3. \"சர்கார்\" படத்தின் டீசர் வெளியீடு: ”உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்க்கார்” விஜய்யின் பன்ச்\n4. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி\n5. நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் குண்டர்கள் நடிகை பார்வதி ஆவேசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/category/madurai/", "date_download": "2018-10-21T02:51:38Z", "digest": "sha1:TBOK5LWTFW6NNRJZQXFZIQYDP5AIELKF", "length": 4853, "nlines": 68, "source_domain": "www.kaalaimalar.com", "title": "மதுரை — Tamil Daily News - Kalaimalar", "raw_content": "\nவழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீட்டில் காவலர்கள் சோதனை\nதூத்துக்குடியில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனை செய்யும் பணியில் தூத்துக்குடி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை[Read More…]\nபேட்ஜ் உரிமம் வழங்கியதில் ரூ.10 கோடி ஊழல் ..மதுரையில் பரபரப்பு\nமதுரையில் பேட்ஜ் உரிமம் வழங்கியதில் 10 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்[Read More…]\nமதுரை முன்னாள் எம்.எல்.ஏ ஆர். சாமி காலமானார்.\nMadurai former MLA R.Samy died. மதுரை : அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம். எல். ஏ வுமான ஆர்.சாமி இன்று[Read More…]\nபெண்களின் பலமும் பலவீனமும் -3 : ஜெஜெ\nWomen’s strength and weakness Part 3 – JJ சென்ற இரண்டு கட்டுரைகளில் பெண்களின் பரம் மற்றும் பலவீனம் ஆகியவை அவர்களின் வாழ்வை எவ்வாறெல்லாம் கொண்டு[Read More…]\nபெண்களின��� பலமும் பலவீனமும் – 2 : ஜெஜெ\nநாமக்கல் கோபிகாந்தி நடித்த வைரமகன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil24news7.com/bigg-boss/boss-boss-sharia-and-janani", "date_download": "2018-10-21T02:11:45Z", "digest": "sha1:DVXLFXEZQ5CLMF6QLSKPFJOMZXXFP23W", "length": 7401, "nlines": 45, "source_domain": "www.tamil24news7.com", "title": "ஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.! அக்கா,அக்கானு சொல்லிட்டு இப்படியா..? | Tamil24news7 | The Leading entertainment website", "raw_content": "\nகலைஞர் கருணாநிதி. இவரைப் போல் வாழ்ந்துவரும் இல்லை, இவருக்கு நிகர் உயர்ந்தோரும் இல்லை…\nகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\nமீண்டும் எல்லையை மீறும் மஹத் – தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள்\nதொழிலதிபர் போல் ஏமாற்றி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை கைது\n பிக்பாஸூக்கு நன்றி சொல்லும் மகத் வீடியோ\nஉடலுறவுக்கு பின் உணவு கூட கொடுக்கவில்லை : ஸ்ரீரெட்டி கண்ணீர்\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\n 40 வயதில் இரண்டாம் திருமணம் செய்யும் பிரபலம்.\n இரவில் கதவை தட்டிய டைரக்டர்..\nHome / சினிமா / ஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.\nஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக்.\nArul July 20, 2018\tசினிமா, பிக் பாஸ் Comments Off on ஜனனியின் உடலை கிண்டல் செய்த ஷாரிக். அக்கா,அக்கானு சொல்லிட்டு இப்படியா..\nபிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்களில் எப்போதும் மௌனம் சாதித்து வருகிறார் ஷாரிக். ஆனால்,பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் செய்யும் சில்மிஷத்தில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. சமீபத்தில் ஷாரிக் சக போட்டியாளரான நடிகை ஜனனி ஐயரின் உருவத்தை கிண்டல் செய்துள்ளார்.\nநேற்று (ஜூலை 19) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் பொன்னம்பலம் பேசிக்கொண்டிருந்தனர். அதில் பொன்னம்பலம் ‘நீங்க என்ன குக்கிங் டீமா நீங்க என் சமையல் வேலையே செஞ்சிட்டு இருக்கீங் என்று பாலாஜியிடம் கேட்க, அதற்கு பாலாஜி ‘இல்ல,ஜனனி காய்கறியை வெட்டும் போது ஸ்லிப் ஆகிடிச்சி ‘ என்று கூறுகிறார்.\nஅதற்கு பொன்னம்பலம் ‘கரக்டா விரலை வெட்டிக்க வேண்டியது தான என்று கூற, உடனே இதனை கேட்டுக் கொண்டிருந்த ஷாரிக் ‘ஆளே, விரல் சய்ஸ் தா இருக்கு அப்புறம் அதுவும் போனா எப்படி ‘ என்று ஜனனியின் உருவத்தை கிண்டல் செய்துள்ளார்.\nஇத��தனை வாரம் ஜனனியை அக்கா என்று பாசமாக அழைத்து வந்த ஷாரிக் தற்போது அவரை முதுகுக்கு பின்னால் கிண்டலிடத்துள்ளார். அதே போல சில வாரங்களுக்கு முன்னர் ஜனனி ஐயருடன்,ஷாரிக் பேசிக்கொண்டிருக்கையில் ஜனனியின் ஆடை சற்று விலகியபோது ஷாரிக் அவரது இடுப்பில் ‘டீ கப்பால்’ சூடு வைத்து விளையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious தாய்மை அடையாதது மட்டும் காரணமல்ல.. பிரியங்கா தற்கொலைக்கு இதுவும் காரணம். பிரியங்கா தற்கொலைக்கு இதுவும் காரணம்.\n இரவில் கதவை தட்டிய டைரக்டர்..\nகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\nநாளுக்கு நாள் ஸ்ரீ ரெட்டியை பற்றிய செய்திகள் அதிகமாகிக்கொன்டே போகிறது. இவர் வெளியிடும் முக நூல் பதிவுகளை பார்த்து பல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/12628", "date_download": "2018-10-21T01:41:37Z", "digest": "sha1:HUXI2XPO6CKUVOGR2KHGBDD7N2KLCONG", "length": 7141, "nlines": 112, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா", "raw_content": "\nஅதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா\nநடிகை ஹன்சிகா தற்போது அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nடார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படம் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nபிரபுதேவாவுடன் இணைந்து நடித்த `குலேபகாவலி' படத்திற்கு பிறகு படம் இல்லாமல் தவித்து வந்த ஹன்சிகாவுக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ். இசையமைக்க இருக்கிறார். கிருஷ்ணா வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.\nஇந்த படத்தின் பூஜை நாளை தொடங்க இருப்பதாகவும், படப்பிடிப்பு வருகிற டிசம்பர் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.\nயாழ் பிரபல வர்த்தகரின் மாம்பழத்தைக் கோதிய அணிலுக்கு ஒரு கோடிரூபா\nயாழில் கடத்தப்பட்ட இளம் பெண் நடந்தது என்ன\nயாழில், மகன் முன்னிலையில் துடிக்க துடிக்க அடித்துக் கொல்லப்பட்ட தாய்\nயாழ் கைதடியில் வாகனங்களுடன் மோதுண்ட தம்பதிகளுக்கு நடந்த கதி\nயாழில் பொது இடத்தில் இளைஞர்களை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nகோப்பாய் கல்வியற்கல்லுாரியில் நடக்கும் கேவலங்கள்\nயாழில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு நடந்த கதி\nயாழில் யுவதி காவாலிகளால் கடத்தப்பட்டார் ஆடைகள் தெருவில் கழற்றி வீசப்பட்டன\nவைரமுத்து ஒன்றும் துறவி இல்லை: மலேசியா வாசுதேவனின் மருமகள் ஹேமமாலினி பதிவு\nசீதக்காதி'யின் இளமையான செகண்ட்லுக் போஸ்டர்\nமச்சான்ஸை மனம் குளிர வைத்த நமீதா...\nபலரை ஏமாற்றிய சிறை கைதி எனது காதலன் - பிக் பாஸ் ஐஸ்வர்யா உருக்கம்\nசூரியை புகழ்ந்து தள்ளிய தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipesy.blogspot.com/2017/06/blog-post_12.html", "date_download": "2018-10-21T02:06:10Z", "digest": "sha1:TYGBTCBCIUDYXL6JSB3TLE4NE4F6WGOK", "length": 14598, "nlines": 102, "source_domain": "valaipesy.blogspot.com", "title": "வலைபேசி: கோயம்புத்தூர் பற்றி அறியாதவர்களுக்கு.", "raw_content": "\nஅன்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு.. ஒன்று நன்றி, மற்றொன்று துரோகம்\nகொங்கு தமிழ் பேசும் எங்கள் கோவை, தென்இந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம், கோவை சுற்றுபுறம் முழுவதும் சேர்த்து, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஊர்.\nகோவன் என்ற இருளர் தலைவன் பெயரில் உருவானதே கோவன் புத்தூர், அது உருமாறி கோயம்புத்தூர் ஆனதாக வரலாறு.\n14 சட்டமன்ற தொகுதிகளையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டது இந்த பெருநகர்.\nமேற்கு தொடர்ச்சி மலைகளின் அடியில் இந்நகரம் அமைந்துள்ளதால் குறைந்த பட்ச வெப்பநிலையான 12 டிகிரி அடிக்கடி இங்கு நிலவும், உலகின் இரண்டாமிட மிக சிறந்த சுவை கொண்ட சிறுவாணி தண்ணீர் இங்கு புகழ் பெற்றது. இங்கு நீர் ஆதாரத்திற்கு அத்திக்கடவும் உண்டு.\nபுகழ் பெற்ற இந்து வழிபாட்டு தளங்கள், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர், ஈச்சனாரி, கோனியம்மன் கோவில், வெள்ளியங்கிரி, ஈசா, காரமடை ரங்கநாதர், தென்திருப்பதி, கிறிஸ்துவர்களுக்கு மைக்கேல், பழைய பாத்திமா சர்ச்கள், காருண்யா, முஸ்லீம்களுக்கு கோட்டை, ரயில்நிலையம், போத்தனூர், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள்.\nதொழில் மற்றும் பல்வேறு துறையில் மிக புகழ் பெற்ற சில பிரபலங்கள்,\nஜி டி நாயுடு, நரேன் கார்த்திகேயன், ராஜேஷ் குமார், நிருபமா வைத்தியநாதன் உடுமலை நாராயணன், நா, மகாலிங்கம், ஜி கே சுந்தரம், சாண்டோ சின்னப்பா தேவர், அவினாசிலிங்கம் செட்டியார்,\nசினிமா துறையில் சிவகுமார், மணிவண்ணன், சத்யராஜ், ரகுவரன், கவுண்டமணி, பாக்யராஜ், சுந்தரராஜன், நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், கோவை சரளா என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\n300க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கில் சிறு, குறு தொழில் நிறுவனங்களும், இரண்டாயிரத்தும் அதிகமான தொழிற்சாலைகளும் இங்குண்டு.\nசுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் பெருமை குன்றாமல் இயங்கி வருகிறது.\nசுற்றுலா தளங்கள் சிறுவாணி, கோவை குற்றாலம், பாரெஸ்ட் மியூசியம், வஉசி பறவைகள் பூங்கா, சிங்கநல்லூர் லேக் போன்றவை.\nப்ளாக் தண்டர், கோவை கொண்டாட்டம், மகாராஜா என மூன்று தீம் பார்க்குகள் கொண்டது, இதில் ப்ளாக் தண்டர் அதிக நீர் விளையாட்டுகள் கொண்ட இந்திய அளவில் மிக பெரிய தீம் பார்க்குகளில் ஒன்று.\nகோவையை சுற்றி அமைத்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி பாருங்கள்\nநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கோவை சுற்றுலா தளங்கள்\nஉபசரிப்பிற்க்கு எவ்வளவு புகழோ அதே போல் மதச்சண்டைக்கு புகழ் பெற்றது என ஒரு பிம்பம் இருந்தாலும் இங்கு வசிக்கும் ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து மிகநெருங்கிய (கவனிக்கவும் மிகநெருங்கிய) நண்பர்களாவது வேற்று மதத்தில் தான் உண்டு. உங்கள் கோவை தோழர், தோழிகளிடம் இதை சோதித்து கொள்ளுங்கள்\nநட்சத்திர விடுதிகள் விபரம் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளது\nமூன்று பெரிய வணிக வளாகமும் (இன்னொன்று கட்டப்பட்டு வருகிறது), ஒரு சர்வதேச விமான நிலையமும், ரயில் நிலையமும் உண்டு.\nசிங்காநல்லூரில் அமைத்திருக்கும் சாந்தி நிறுவனம், பெட்ரோல், உணவு, மருந்து ஆகியவற்றை எல்லோருக்கும் மிகமிக குறைந்த விலையில் அதிக தரமானவற்றை தருகிறது.\nவெளிநாட்டு பணத்தை ஈட்டி தரும் டாலர் தேசமான திருப்பூர் கோவையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nகோவையின் சுற்றுப்புரங்கள் மற்றும் அழகுகள் பற்றிய முக்கிய மூன்று பாடல்கள் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளன. இவைகளை பாருங்கள், எங்கள் ஊ��ை பற்றிய முழுமையை காட்சிப்பூர்வமாக நீங்களே உணர்வீர்கள்.\n3. ரேடியோ சிட்டி கோவை பாட்டு\nபுரியும்படி சொல்ல வேண்டுமெனில், ஆறு மாதங்கள் நீங்கள் இங்கே தங்கி இருந்தால், நிரந்தரமாக தங்க விரும்புவீர்கள்.\nஏறக்குறைய தமிழில் உள்ள அத்தனை பிரபல எழுத்தாளர்களின் இணையதளங்களை உங்களுடன் பகிரும் சிறு முயற்சியே இது , முன்பு இது போல் பலர் கொடுத்து இர...\nயானை டாக்டர், ஊமை செந்நாய், இரவு என்று இயற்கை சார் கதைகள் எனில் எங்கிருந்துதான் இந்த ஜெமோவிற்கு இத்தனை அழகியல் வந்து விடுகிறதோ. ஆனால் அவை ...\n10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமரின் இலவச scholarship\n10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த செய்தி. பிரதமர் மோடி அவர்கள் அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் பெயரில் ...\nஎல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என இரண்டு வருடங்கள்...\n இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என பிள்ளை நினைவூட்ட .. அவன் வகுப்புக்கு வெளியே நிற்பதும் நிற்காததும் இன்று மனைவியின் ...\nஇரவிற்கான இளையராஜாவின் உறக்க மாத்திரைகள் சில\nஇளையராஜாவை வெறும் இசை கலைஞன் என்பதை நான் எற்றுகொள்வதாய் இல்லை, நம்மை கடந்த காலத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் டைம் மெசின் இவரின் இச...\n99 சதவீதம் இணையத்தில் \"காசு சம்பாதிக்கலாம் வாங்க\" என்று ஏமாற்றும் பல டுபாக்கூர் வலைதளங்களை பார்த்த பின்பு தான் தெளிவாக ஒரு கட்டு...\nஆசாரி வறுவல் செய்வது எப்படி\nசுலபமான, சுவையான, காரமான, ஆசாரி வறுவல் ஈரோடு பகுதிகளில் புகழ் பெற்றது. அதை எப்படி செய்வதேன்று பார்ப்போமா தேவையானவை சிக்கன் : அரை கிலோ (...\nஇயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் ( அதிலும் இது மிகவும் ஸ்பெஷல் ) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் ...\nமுன் குறிப்பு: எனது உடல் நலன் கருதி, என் மனைவியின் அனுமதி பெற்ற பின்பே பிரசுரிக்க பட்டது \"நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன், ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/How%20to%20making%20kaarachevu_34.html", "date_download": "2018-10-21T01:15:11Z", "digest": "sha1:MUQ5TZJCRVOEGLGRHOWF66JWNBQSOSG4", "length": 9343, "nlines": 187, "source_domain": "www.valaitamil.com", "title": "காரச்சேவு செய்வது எப்படி?, How to making kaarachevu, காரம் (Hot), hot, சமையல் (Cooking), cooking-tips", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | சமையல் (Cooking) | காரம் (Hot)\nஅரிசியை சுத்தமான துணில் துடைத்துக்கொள்ளவும், உழுந்து,பொடு கடலை,பாசி பருப்பை தனித்தனியாக வருக்கவும் பின்பு, அரிசியை சேர்த்து மிஷ்னில் அரைக்கவும். மாவோடு,எள்,உப்பு, வெண்ணையையும் சேர்த்து பிசையவும்,பின்னர் காய்ந்த யெண்ணையில் மிதமான சூட்டில், முள்முருக்கு அச்சில் பிழிந்து இலையில் இட்டு பின் பொரிக்கவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nபூசிணிக்காய் ஹல்வா செய்வது எப்படி\nவெஜ் பிரைடு ரைஸ் செய்வது எப்படி\nமிருதுவான இட்லி செய்வது எப்படி\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nவேப்பம் பூ ரசம் வைப்பது எப்படி \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nநவரா, கல்லுருண்டை நெல் ரகங்களின் விதை நெல் தேவைப்படுவோருக்கு...\nமிளகு கன்று தேவைப்படுவோர் கவனத்திற்கு..\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/03/24/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-353-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99/", "date_download": "2018-10-21T01:16:17Z", "digest": "sha1:GPN2Y7MHGGWZPUQ6G5IFSMBH56JZO3JY", "length": 14463, "nlines": 105, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா? | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 353 கனவுகள் நொறுங்கிப் போன குடும்ப வாழ்க்கையா\nயாத்தி: 2: 21, 22 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்க சம்மதித்தான்; அவன் சிப்போரள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்கு கொடுத்தான்;\nஅவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி அவனுக்கு கேர்சொம் என்று பேரிட்டான்.\n 40 வருடங்கள் பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்தான் பார்வோன் குமாரத்தியின் செல்லக் குமாரனாய், பார்வோன் ராஜாவின் பேரனாய் எல்லாவி��� செல்வங்களையும் அனுபவித்து வளர்ந்தான். எகிப்து ராஜ்யத்தை ஆளவேண்டிய ராஜகுமாரன், எபிரேயரைக் கொடுமைப் படுத்திய ஒரு எகிப்தியனை வெட்டிக் கொன்றதால், பார்வோனின் வெறுப்புக்கு ஆளாகி, சிங்காசனத்தை துறந்து மீதியான் நாட்டின் வனாந்தரத்துக்கு ஓடிப்போனான்.\nயாத்தி: 2: 15 ல் வேதம் கூறுகிறது, மோசே மீதியான் தேசத்திலே ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். அதே அதிகாரத்தில் நாம், மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள், அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களை துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினான் என்று வாசிக்கிறோம்.\nஅவர்கள் வீட்டுக்கு சீக்கிரம் வந்து சேர்ந்த காரணத்தை அவர்கள் தகப்பன் கேட்டபோது எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களை தப்புவித்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான் என்றார்கள். மோசே எகிப்தைவிட்டு புறப்பட்டபோது அணிந்தருந்த எகிப்தியரின் ஆடை அவனை எகிப்தியன் என்று அந்தப் பெண்களுக்கு காட்டிற்று.\nமீதியான் தேசத்தில் அவன் வாழ்ந்தபோது, அந்த பாலைவன மக்கள் அரேபியரான இஷ்மவேலருடன் தொடர்புள்ளவர்கள் என்று உணர்ந்தான். ஆதி 37 ம் அதிகாரத்தில், இந்த மீதியானியர் யோசேப்பை இஸ்மவேலரிடம் விற்றதை மறந்து விட வேண்டாம். அதுமட்டுமல்ல மீதியானியர் என்பவர்கள், ஆபிரகாம் சாராள் மரித்தபின்னர் தன்னுடைய 100 வயதுக்கு மேல் மணந்த கெத்தூராளின் பிள்ளைகளின் வம்சத்தினர்.\nமோசே ஒரு இஸ்ரவேலன், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஈசாக்கின் வழியில் வந்தவன்.\nஇஸ்மவேலர், ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்த பிள்ளையின் வம்சத்தார்.\nமீதியானியர், ஆபிரகாமுக்கும் கெத்தூராளுக்கும் பிறந்த பிள்ளைகளின் வம்சத்தினர்.\nஇந்த மூன்று வம்சங்களுக்குமே தகப்பன் ஆபிரகாம் தான். இது ஒன்றே அவர்களுக்குள் போட்டியையும் பொறாமையையும் கொண்டு வர போதுமான காரணம் அல்லவா எங்காவது ஒரு தகப்பனின் மூன்று மனைவிமாருக்கு பிறந்த பிள்ளைகள் ஒற்றுமையாய் இருப்பதை நாம் கண்டிருக்கிறோமா\nஇப்பொழுது ஒரு அழகிய ராஜகுமாரன் மீதியான் தேசத்து ஆசாரியனின் வீட்டுக்கு வருகிறான். அவனுடை�� ஏழு குமாரத்திகளில் சிப்போராள் ஒருவேளை மூத்தவளாக இருந்திருக்கலாம். ஒரு ஆசாரியனின் மூத்த மகளாகிய அவள் அந்த தேசத்தில் மதிப்பும் மரியாதையும் உள்ளவளாக இருந்திருப்பாள். அவளை அவள் தகப்பன் திருமணத்தில் மோசேக்கு கொடுத்தபோது, அவள் ஒரு விலையேறப்பெற்ற பரிசாகத்தான் இருந்திருப்பாள். மீதியான் பாலைவனத்தில் மோசேக்கு கிடைத்த நீரோடையல்லவா அவள்\nபல கனவுகளோடு தன்னுடைய ராஜ குமாரனுக்காக காத்திருந்த அவளுக்கு என்ன கிடைத்தது தெரியுமா ஒரு எபிரேய மேய்ப்பன் தான் ஒரு எபிரேய மேய்ப்பன் தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் 40 வருடங்கள் மோசே அவள் தகப்பனின் ஆடுகளை மேய்த்தான் பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை பின்னர் 40 வருடங்கள் எப்பொழுதும், எல்லாவற்றிக்கும் முறுமுறுத்த இஸ்ரவேல் மக்களை மேய்த்தான். சிப்போராளின் கனவு பலிக்கவுமில்லை அவள் கால்கள் ஓயவும் இல்லை\nசிப்போராள் தன் கணவனோடும், பிள்ளைகளோடும் அமைதியாய் மீதியான் தேசத்தில் வாழ விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண்ணாகத்தான் இருந்திருப்பாள் ஆனால் அவள் ஆசை நிறைவேறவில்லை அவள் இஸ்ரவேலரை 40 வருடங்கள் வனாந்தரத்தில் வழிநடத்திய மோசேயோடே காடு மேடாக அலையவேண்டியதாயிற்று\nஇன்று உன் திருமண வாழ்க்கையில் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்த நீ ஒருவேளை ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்று உன் உள்ளத்தில் நீ நினைக்கலாம் உன் கனவுகள் கண்ணாடித் துண்டுகள் போல நொறுங்கியிருக்கலாம்.\nசரியான துணை கிடைக்கவில்லை என்று அழுது புலம்புவதை விட கர்த்தருடைய உதவியோடு சரியான துணையாக நாம் வாழ்வதுதான் முக்கியம். சிப்போராளைப் பார் அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை அவள் கனவுகளை மோசே நிச்சயமாக நிறைவேற்றவில்லை ஆனாலும் சிப்போராள் ஒரு நல்ல மனைவியாக இருந்தாள்\nநம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மிடத்தில் எதிர்பார்த்த எந்த குணநலனுமே இல்லையெனினும், நம்மை அளவில்லாமல் நேசிக்கிறாரே அந்த நேசத்தைதான் நாம் நம் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டும்\nகர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக\n← மலர் 6 இதழ் 352 மு���ுமுறுப்பால் தண்டிக்கப்பட்ட தீர்க்கதரிசி\nமலர் 6 இதழ் 354 உயிரைக் காத்த கீழ்ப்படிதல்\nமலர்1: இதழ்:26 திருமணங்கள் எங்கே நிச்சயிக்கப்படுகின்றன\nமலர்:1இதழ் 86 தீர்க்காயிசு வேண்டுமா\nமலர்1:இதழ்: 109 திருக்குள்ளதும், கேடுள்ளதும் எது\nமலர் 5 இதழ் 318 இருதய மாற்று சிகிச்சை\nமலர் 6 இதழ் : 402 - தலைமுறைக்கும் தொடரும் ஆசீர்வாதம்\nமலர் 7 இதழ்: 576 கர்த்தரின் மகிமையைத் தேடி ஓட வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/elon-musk-space-x-launches-red-color-tesla-car-into-space-014254.html", "date_download": "2018-10-21T02:38:55Z", "digest": "sha1:KYFOF5UTSKJRMKQIOA62VW6Q2TFUYSZW", "length": 25664, "nlines": 400, "source_domain": "tamil.drivespark.com", "title": "செவ்வாய் கிரகத்திற்கு ரூ.1 கோடி காரை அனுப்பிய டெஸ்லா; நாசாவால் முடியாததை செய்து முடித்த எலான் மஸ்க்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nமல்லையாவின் கடனை அடைக்கும் அவரது 6 கார்கள்..\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nஇந்தியாவின் முதல் உல்லாச கப்பல் இன்று இயக்கம்..\n”மீ டூ” விவகாரம்.... பெண்களுக்கு ரஜினி சொல்லும் அட்வைஸ்\nஉங்கள் நுரையீரலை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்\nத்ரிஷா டுவிட்டரில் தவறான வீடியோ ஹேக்கர்கள் வேலை.\nஎன்னது, இனி ஏடிஎம்ல வாங்கலாம் விற்கலாமா\nதூண்டில் காரர்களின் சொர்க்கபூமி - வாங்க\nசெவ்வாய் கிரகத்திற்கு ரூ.1 கோடி காரை அனுப்பிய டெஸ்லா; நாசாவால் முடியாததை செய்து முடித்த எலான் மஸ்க்\nசமீபத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபால்கன் ஹெவி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇது நடந்து முடிந்த அடுத்த நொடிக்கு எல்லாம் உலகளவில் ஃபால்கன் ஹெவி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு தலைப்புச் செய்தியாகி போனது.\nதொடர்ந்து மக்கள் இதைக்குறித்து பேசுவதும், ஃபால்கன் ஹெவி ராக்கெட் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடுவதிலும் மும்முறமாகினர்.\nஉலகத்தையே உற்றுநோக்க வைத்திருக்கும் இந்த ராக்கெட்டின் பின்னணி என்ன.. ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் அப்படி என்னதான் இருக்கிறது.. ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் அப்படி என்னதான் இருக்கிறது..\nஅறிவியல் தொழில்நு���்பத்தில் சர்வதேச அளவில் கோலோச்சி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் தான் ஃபாலகன் ஹெவி. தற்போது பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டாகவும் ஃபால்கன் ஹெவி உள்ளது\nமூன்று பூஸ்டர் ராக்கெட்டுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள ஃபால்கன் ஹெவி-ல் மொத்தம் 27 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் தயாரிப்பு வரலாற்றிலேயெ இத்தனை எஞ்சின்கள் ஒரே ராக்கெட்டில் பொருத்தப்பட்டது இதுதான் முதல் முறை.\nஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் ஹெவி-க்கான உருவாக்க திட்டத்தை 2004ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 2011ல் இத்திட்டம் இறுதி வடிவம் பெற்றதை அடுத்து, 2013ம் ஆண்டில் ஃபால்கான் ஹெவி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டது.\nஆனால் சில தொழில்நுட்ப கோளாறால் அது நடக்காமல் போக, கிட்டத்தட்ட 4 வருடங்கள் காத்திருந்து புதிய திட்டங்களை வரையறுத்து, ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி ஸ்பேக்ஸ் எக்ஸ் அதில் வெற்றியை பெற்றிருக்கிறது.\nராக்கெட்டை விண்ணில் செலுத்திய பிறகு, அதில் எடையை சுமந்து செல்லும் பூஸ்டர்கள் மீண்டும் பூமியில் தரையிறங்கும். இந்த தொழில்நுட்பம் ஸ்பேக்ஸ் எக்ஸ் தயாரிக்கும் ராக்கெட்டுகளில் மட்டுமே உள்ளது. இதே முறையை பின்பற்றி தான் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டையும் ஸ்பேக்ஸ் எக்ஸ் தயாரித்துள்ளது.\nஃபால்கன் ஹெவி ராக்கெட் 64 ஆயிரம் கிலோ, 70மீ உயரம், 12.2 மீ அகலம் கொண்டது. இதனால் 16, 800 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து அதற்கான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் திறன் பெற்றது.\nநிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்து செல்லும் கனவை நினைவாக்குவதற்காக டிரையல் பார்க்கத்தான் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது.\nவிண்ணில் ராக்கெட் செலுத்தப்பட்ட பிறகு அதன் தாக்கத்தை உணர பெரிய இரும்புப் பெட்டகம் அல்லது பெரிய கான்கிரீட் கல் ஏதாவது இருக்கும். ஆனால் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் சற்று வித்தியாசமாக யோசித்து செயல்படக்கூடியவர்.\nஃபால்கன் ஹெவி ராக்கெட்டின் முன்புறத்தில் எலான் மஸ்க் தான் சொந்தமாக பயன்படுத்தி வரும் செர்ரி ரெட் நிறத்திலான டெஸ்லா ரோஸ்டர் காரை வைத்திருக்கிறார்.\nதவிர அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் விண்வெளி உடைய அணிந்திருக்கும் மனிதன் போன்ற பொம்மை ஒன்று உட்கார வைக்கப்பட்டுள்ளது.\nகூடவே அமெரிக்காவில் பிரபலமான 'ஸ்பேஸ் ஆடிட்டி' என்ற பாடல் திரும்பத் திரும்ப காரின் ஸ்பீக்கர்களில் ஒலித்துக் கொண்டே இருக்குமாம்.\nஇந்த காரின் அனைத்துப் பக்கங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமரா மூலம் புகைப்படங்கள் & விடியோக்களை கார் பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.\nரூ. 90 லட்சம் மதிப்பில் விலைபெறும் இந்த காரை ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் வைத்து அனுப்பியதற்கு எலான் மஸ்க் கூறிய காரணம் தான் இந்த சம்பவத்தின் முழு ஹைலைட்.\nவெறும் விண்ணில் ஏவுவதோடு மட்டுமில்லாமல், அந்த காரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைப்பது தான் எலான் மஸ்க்கின் திட்டம்.\nவிண்ணில் ஏவப்பட்ட கார் திட்டமிட்டப்படி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தால், இந்த சோதனை வெற்றி பெறும்.\nசெவ்வாய் கிரகத்தை அடைய இந்த கார் நம் சூரிய குடும்பத்தை தாண்டி தான் பல தொலைவிற்கு பயணிக்க வேண்டும். அதற்கிடையில் டெஸ்லா ரோட்ஸ்டர் கார் மீது விண்கல் மோதலாம்.\nஇல்லையென்றால் ஏதாவது வேற்று உலகவாசிகள் கையில் சிக்கலாம். அப்படி யாரிடமாவது இந்த கார் சிக்கினால் அவர்களுக்கு பூமியை பற்றிய தகவல்கள் தர எழுத்தாளர் ஐசக் அசிமோவின் 'ஃப்வுண்டேஷன்' என்ற புத்தக்கத்தின் சிடி பதிப்பு காரில் வைக்கப்பட்டுள்ளது.\nஅந்த வேற்றுகிரகவாசிக்கு ஒருவேளை ஆங்கிலம் தெரிந்திருந்தால், அவர்கள் படித்து தெரிந்துக்கொள்ள காரின் சர்க்கியூட் போர்டில் \"Made on Earth by humans.\" இது \"பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது\" என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள டெஸ்லா ரோட்ஸ்டர் மின்சார கார் செவ்வாய் கிரகத்தை எடைய 6 மாதம் காலம் ஆகும். தற்போது 300 கி.மீ வேகத்தில் கார் விண்ணில் சென்றுக்கொண்டு இருக்கிறது.\nஎலான் மஸ்க் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் டெஸ்லா ரோட்ஸ்டர் காரை வைத்து அனுப்ப இன்னொரு காரணமும் உள்ளது. அது தான் விளம்பர யுக்தி. ஸ்பேக்ஸ் எக்ஸ் போலவே, டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனமும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது தான்.\nஒரு சில நாடுகளில் மட்டுமே விற்பனையில் இருக்கும் டெஸ்லா கார் விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளில் விற்பனைக்கு களமிறங்கவுள��ளது. புதிய சந்தையில் மொத்த விற்பனை திறனையும் பிடிக்க எலான் மஸ்க் செய்த ஒரு தந்திரம் தான் விண்ணுக்கு காரை அனுப்பியது.\nஃபால்கன் ஹெவி ராக்கெட் திட்டமிட்டப்படி செவ்வாய் கிரகத்தை அடைந்தால் இது எலான் மஸ்க்கின் 13 ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைக்கும் பெரிய வெற்றி. இதன்மூலம் பல நிறுவனங்கள் ஃபால்கன் ராக்கெட்டில் பொருட்களை சுமந்து செல்ல ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தை நாடும்.\nஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் பொருட்களை சுமந்து செல்ல ரூ. 570 கோடி தொகையை ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இது மற்ற நாடுகளின் விண்வெளி நிலையங்களின் கட்டணத்தை விட மிக மிக குறைவே.\nசெவ்வாய் கிரக முயற்சி தோல்வி அடைந்தால் எந்த கிரகத்திலோ விண் கல்லிலோ மோதாத வரை, இனி வரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, எலான் மஸ்க்கின் கார் விண்ணில் பறந்து கொண்டே இருக்கும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபைக்கில் இருந்து சாவியை எடுத்ததால் போலீசாரை அலற விட்ட இளைஞர்.. எங்க தலைக்கு தில்ல பாத்தியா..\nஅரசனை நம்பி புருசனை கைவிட்டு விட கூடாது.. மோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nராயல் என்பீல்டு பைக்குகள் முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறதா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/thirumurugan-gandhi-thirumurugan-gandhi-arrest-video-thirumurugan-gandhi-video-42839.html", "date_download": "2018-10-21T01:27:33Z", "digest": "sha1:6T3TQW4B2NHGTFZXDER4AVTRQ22E6UJA", "length": 9628, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "Police arrested May 17 Co ordinator Thirumurugan Gandhi Even After Court Relive Him– News18 Tamil", "raw_content": "\nநீதிமன்றம் விடுவித்த போதும் திருமுருகன் காந்தி மீண்டும் கைது\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஇருக்கு ஆனா இல்லை - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தின் நிலை\nசபரிமலை ஐதீகத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது - அன்புமணி ராமதாஸ்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநீதிமன்றம் விடுவித்த போதும் திருமுருகன் காந்தி மீண்டும் கைது\nநீதிமன்றம் விடுவித்த பின்னும் மே- 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய திருமுருகன் க���ந்தி நேற்று காலை கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டுத் திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று மே 17 இயக்கம் இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இன்று மாலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், திருமுருகன் காந்தி தேச விரோதமாக ஒன்றும் பேசவில்லை எனக் கூறி நீதிமன்ற காவலுக்கு அவரை அனுப்ப மறுத்து விடுவித்தது. நீதிமன்றத்துக்கு வெளியில் வந்த திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.\nஅப்போது வாரண்ட் இல்லாமல் கைது செய்வது சட்டவிரோதமானது என்றும், அதனால் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் திருமுருகன் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்நிலையில் நீதிமன்றம் விடுவித்த போதும், திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதற்குப் பல சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇறுதிக் கட்ட பணியில் படேல் சிலை உருவாக்கம் – புகைப்படத் தொகுப்பு\nசிறுவர்கள் கொண்டாடும் தசரா திருவிழா - புகைப்படத் தொகுப்பு\nகனடாவில் கஞ்சா மீதான தடை நீக்கம்: போதை ஆசாமிகள் உற்சாகம் - புகைப்படத்தொகுப்பு\nரூ.3000 கோடி சொகுசு பங்களாவில் வாழ்கிறார் தெலங்கானா முதல்வர் – ராகுல் குற்றச்சாட்டு\nஇன்று நேற்று நாளை 2-ம் பாகம் கன்பாஃர்ம் - தயாரிப்பாளர்\nநெடுஞ்சாலை ஒப்பந்தத்தை கடைசி ஆயுதமாக திமுக கையில் எடுத்துள்ளது – முதல்வர் குற்றச்சாட்டு\nஎஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்\nகிறிஸ்தவ மத நம்பிக்கையில் தலையிட முடியுமா - அன்புமணி ராமதாஸ் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2017/12/29/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-10-21T01:41:58Z", "digest": "sha1:JUK4WJY73PVBCZIV3LNECITXD4KQDAXI", "length": 24625, "nlines": 283, "source_domain": "tamilandvedas.com", "title": "பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்! (Post No.4559) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங��கள் நண்பன் (Post No.3602)\nபத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்\nஅதிசயப் புலவர் கவி காளமேகம் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4525 ; வெளியான தேதி 21-12-17- இதைப் படித்து விட்டுத் தொடரவும்.\nயம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்\nபத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்\nஅதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.\nசமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.\nஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.\n‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.\nசமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.\nமுதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.\nதிருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.\nபத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா\nஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.\nபத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன அரை வெண்பா போதுமே என்றார் அவர்.\nஇச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்\nமாகோலா சிங்காவா மாராமா ராமாரா\nகூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”\nமெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய\nவேங்கடவா – திருவேங்கடம் உடையானே\nவெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்\nஎன் இச்சையில் – எனது விருப்பப்படி\nஉன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற\nவா – வந்து அருள்வாயாக\nமச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே\nகோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே\nகூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே\nராமா – தசரத ராமா\nமா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே\nமச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)\nசபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.\nஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்\nஇராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்\nஅடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.முறையும் தொகையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது. பாடுங்கள் பார்ப்போம் என்றார்.\nகாளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:\nபகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க\nடகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த\nநுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்\nமேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.\nஒரு வெண்பாவில் மும்மூர்த்திகளின் அனைத்து விவரமும் அடக்க முடியுமா\nஇன்னொரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஇன்னும் கஷ்டமான பொருளைத் தந்து அவரைப் பாட முடியாதபடி மடக்க வேண்டும் என்று எண்ணி ஏராளமான விஷயங்களைக் கூறி அதை ஒரு வெண்பாவில் அடக்க வேண்டும் என்றார்.\nமும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்துகின்ற ஆயுதம், அணிகின்ற ஆபரணம், ஏறுகின்ற வாகனம், வசிக்கும் இடம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்றார்.\nஇவ்வளவு விஷயங்களை ஒரு நாலடிப் பாவில் அடக்க முடியுமா\nமுடியும் என்றார் காளமேகம். பாடினார் இப்படி:\nசிறுவ னளைபயறு செந்நெற் கடுகு\nமறிதிகிரி தண்டு மணிநூல் – பொறியரவம்\nவெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்\nஅனைவரும் பிரமிக்க காளமேகம் பாடலை விளக்கினார்.\nவேதன் அரன் மாலுக்கு – பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு\nகறி – கறி ஆவன\nபயறு, சிறுவன், அளை – பயறு, பிள்ளை, வெண்ணெய் ஆகிய மூன்றும் தான்\nசெந்நெல் கடுகு – நெல், விஷம், பூமி ஆகிய மூன்றுமே உணவாகும்.\nதண்டு, மறி, திகிரி – தண்டம், மான், சக்கரம் ஆகிய மூன்றுமே ஆயுதங்களாகும்.\nநூல், பொறி அரவம் ,மணி – உபவீதம், புள்ளியை உடைய பாம்பு, கௌஸ்துபம் மணி ஆகிய மூன்றுமே பூஷணம்\nஅன்னம், வெற்றேறு, புள் – அன்னம், வெள்ளிய இடபம், கருடன் ஆகிய இந்த மூன்றுமே வாகனங்களாகும்.\nபூ, கல்தாழ், அம் – தாமரை மலர், கைலை மலை, ஆழ்ந்த பாற்��டல் ஆகிய இந்த மூன்றுமே வசிப்பிடமாகும்.\nநான்கே வரிகள். அதில் அனைத்தையும் அடக்கிய காளமேகத்திற்கு யார் நிகர் ஆவார் என்று கூட்டம் ஆரவாரித்தது. சமஸ்யா (சமிசை) கேட்டவர் வெட்கம் அடைந்தார்.\nஆனால் அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.\nஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்\nஈ ஏற மலை குலுங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஎங்காவது ஈ ஏற மலை குலுங்குமா இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.\nவாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்\nதாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்\nபண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த\nநாரணனை – ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை\nபண்வாய் இடைச்சி – இசை போலும் சொல் உடைய யசோதை பிராட்டி\nபரு மத்தினால் அடித்த – பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய\nபுண் வாயில் – புண்ணின் இடத்தில்\nஈ மொய்த்த போது – ஈ ஒன்று மொய்த்த போது\nவாரணங்கள் எட்டும் – எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்\nமாமேருவும் – மகா மேரு மலையும்\nகடலும் – ஏழு கடல்களும்\nதாரணியும் – உலகங்களும் ஆகிய எல்லாம்\n(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்\nஎப்படி ஒரு அற்புதமான கற்பனை\nஅனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்\nஇல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.\nஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஅனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்\nகாளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:\nவிண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்\nமண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை\nஇடத்திலே வைத்த விறைவர் சடாம\nகூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.\nகங்கை – கங்கா நதியானது\nவிண்ணுக்கு அடங்காமல் – ஆகாயத்திற்கு அடங்காமல்\nவெற்புக்கு அடங்காமல் – மலைகளில் அடங்காமல்\nமண்ணுக்கு அடங்காமல் – பூமிக்கு அடங்காமல்\nவந்தாலும் – பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்\nபெண்ணை இடத்திலே வைத்த – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்\nஇறைவர் ஜடா மகுடத்திலே – சிவபிரானின் ஜடை மகுடத்திலே\nஇப்படி அற்புதமான பொருளாழமும், சிக்கலான கருத்துக்களை நேர் படுத்தியும் அமைக்கப்படும் பாடல்கள் கொண்ட மொழி தமிழ் மொழி\nஅதன் பெருமையை ஒருவராலும் முழுவதுமாக உரைக்க முடியாது\nPosted in இயற்கை, தமிழ், தமிழ் பண்பாடு, தமி்ழ்\nTagged இராசிகளின் பெயர், ஈ ஏற மலை, காளமேகம், குடத்திலே கங்கை, வெண்பா\nபாரதி போற்றி ஆயிரம் – 19 (Post No.4558)\nநாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும் சாணக்கியனின் விநோத போதனை (Post 4560)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in literature in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மாக்ஸ்முல்லர் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&id=1959", "date_download": "2018-10-21T01:58:35Z", "digest": "sha1:GIE3JXKJOVJGI4WBMJ4A7NRY2OZTAUPE", "length": 7372, "nlines": 58, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nரேன்சம்வேர் அச்சுறுத்தல்: இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை\nரேன்சம்வேர் அச்சுறுத்தல்: இந்திய கணினி ஆய்வு மையம் எச்சரிக்கை\nஉலகளவில் பல்வேறு நிறுவனங்களை பாதித்த வானாகிரை ரான்சம்வேர் போன்று லாக்கி எனும் புதிய ரான்சம்வேர் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக இந்திய கணினி ஆய்வு குழு (Indian Computer Emergency Response Team) தெரிவித்துள்ளது. புதிய வகை லாக்கி ரான்சம்வேர் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நி்றுவனங்களில் ஆன்டி-ஸ்பேம் வழிமுறைகள் மற்றும் ஸ்பேம் பிளாக் பட்டியலை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇத்துடன் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை பயன்படுத்தி கணினிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்கி ரான்சம்வேர் பாதிப்பில் சிக்காமல் இருக்க இந்திய கணினி ஆய்வு மையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.\n2016-ம் ஆண்டு வெளியான லாக்கி ரேன்சம்வேர், கணினிகளில் உள்ள தரவுகளை என்க்ரிப்ட் செய்து, அவற்றை விடுவிக்க ரேன்சம் கேட்கும். மின்னஞ்சல்களில் ஸிப் (zip) ஃபைல் வடிவில் பரவி வரும் லாக்கி விஷுவல் பேசிக் ஸ்க்ரிப்ட்களை கொண்டிருக்கிறது. இதனை கிளிக் செய்ததும், லாக்கி உங்களது கம்ப்யூட்டர்களில் டவுன்லோடு செய்யப்பட்டு விடும்.\nஒருமுறை லாக்கி உங்களது கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிட்டால், கணினியில் இருக்கும் அனைத்து ஃபைல்களும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு அவை “.lukitus” அல்லது “.diablo6” என்ற எக்ஸ்டென்ஷன்களில் மாற்றப்படும். முன்னதாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஃபைல்கள் “.locky” என்ற எக்ஸ்டென்ஷன்களில் மாற்றப்பட்டது.\nஎன்க்ரிப்ட் செய்யப்பட்டதும், கணினியின் டெஸ்க்டாப் பேக்கிரவுண்டு “Lukitus.htm” என்ற தலைப்பில் “htm” ஃபைலாக மாற்றப்படும். இந்த ஃபைலில் எவ்வாறு ரேன்சம் செலுத்த வேண்டும் என்ற தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.\nஇதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் ஹேக்கர்கள் .5 முதல் 1 பிட்காயின்கள் ரேன்சம் தொகையாக கேட்கின்றனர் என தெரியவந்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ,2 லட்சம் ஆகும். இத்துடன் லாக்கி ரேன்சம்வேர் போலி டிராப்பாக்ஸ் மூலம் பரவி வருவதாக கூறப்படுகிறது.\nஜென் கதைகள் – பணிவு...\nருசியான சுரைக்காய் பாஸ்தா: ட்ரை பண்ணி பா�...\nமோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்�...\nகீக்பென்ச் தளத்தில் லீக் ஆன கேலக்ஸி S8 ஆக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583513548.72/wet/CC-MAIN-20181021010654-20181021032154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}